diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0393.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0393.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0393.json.gz.jsonl" @@ -0,0 +1,487 @@ +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(50)_1992.03-04&oldid=72092", "date_download": "2020-07-05T11:21:04Z", "digest": "sha1:YHS7UM7FOTZVHLMTHD7IXX2BUICYLOA4", "length": 3326, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "தூண்டில் (50) 1992.03-04 - நூலகம்", "raw_content": "\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 16 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (தூண்டில் 50, தூண்டில் 1992.03-04 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதூண்டில் 50 (2.78 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1992 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3555", "date_download": "2020-07-05T10:36:37Z", "digest": "sha1:GT7D2NUNP32GTIESN3IWGU7KBXYEDFED", "length": 6956, "nlines": 95, "source_domain": "www.paasam.com", "title": "வவுனியாவில் அதிகரிக்கும் வாள் வெட்டுக்கள்: நேற்று ஐவர் காயம் | paasam", "raw_content": "\nவவுனியாவில் அதிகரிக்கும் வாள் வெட்டுக்கள்: நேற்று ஐவர் காயம்\nவவுனியாவில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக மகாறம்பைக்குளம்,பூந்தோட்டம், சிறிநகர் போன்ற பகுதிகளில் நேற்றயதினம் மாலை குறித்த அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nகடந்த சிலநாட்களாக வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் இளைஞர் குழுக்களிற்கிடையிலான அடிதடி சம்பவங்கள் அதிகரித்துவருவதுடன் அவற்றில் அதிகமான சம்பவங்கள் மதுபோதையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.\nகுறிப்பாக வீதிகளில் குழுக்களாக ஒன்று கூடும் இளைஞர்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுவருவதுடன், இதனால் வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள், முதியவர்களும் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nஇவ்விடயங்கள் தொடர்பாக பொலிசார் கூடிய கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2013/06/blog-post_27.html", "date_download": "2020-07-05T09:55:31Z", "digest": "sha1:WTORYUD6WPUCM3OCL2NBV4HWWYYDSIQ6", "length": 36471, "nlines": 318, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL ID��� பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்\nபள்ளி வேலைநேரத்தில் மாற்றம் இல்லை; பாடவேளையில் மட்டுமே மாற்றம்'' என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது. பாடவேளையை 40 நிமிடங்களாகக் குறைத்திருப்பதும் வழிபாட்டுக்குப் பிறகு தியானம், மதிய உணவுக்கு முன்பாக யோகாசனப் பயிற்சி மற்றும் நீதிபோதனை வகுப்புகள் என\nஎல்லாத் திட்டங்களும் பாராட்டத் தக்கதாக இருந்தாலும், பள்ளி வேலை நேரத்தை ஏன் மாற்றியமைத்திருக்கக்கூடாது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து அன்றாடம் ஒரு பள்ளி வாகன விபத்து நேரிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அந்தக்கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.\nபள்ளி வாகனத்தின் ஓட்டை வழியாக விழுந்த நர்சரி பள்ளி குழந்தை இறந்தபோது, அனைத்து பள்ளி வாகனங்களின் மீதான கண்காணிப்பும் நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டன. போக்குவரத்து அலுவலர்களின் ஆய்வுகள் தொடர்ந்தன. இப்போதும் தொடர்கின்றன. ஆனாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.\nஇதற்குக் காரணம், எதிரே வரும் வாகன ஓட்டிகள் தவறிழைக்கிறார்கள். அல்லது பள்ளி வாகனம் அல்லாத மற்ற வாடகை வாகனங்களைப் பெற்றோர் நியமித்துக்கொள்கிறார்கள். பள்ளி வாகனங்களுக்குக் கட்டுப்பாடு, சோதனை இருக்கும் அதே வேளையில், ஆட்டோவோ கால்-டாக்ஸியோ எந்தவிதக் கட்டுப்பாடும் சோதனையும் இல்லாமல் மாணவ, மாணவியரைப் பள்ளிக்குக் கொண்டு செல்கின்றன.\nபள்ளி வாகன விபத்துகளுக்கு அடிப்படையான காரணம், பள்ளிகள் மாணவ, மாணவியரின் வசிப்பிடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருப்பதுதான். அதனால், மாணவர்கள் பள்ளி வாகனம், சொந்த அல்லது வாடகை வாகனங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஅரசுப் பள்ளிகள் நகரங்களின் மையப்பகுதியில் சொந்தக் கட்டடத்தில் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை, புதியவை என்றால் நிச்சயமாக, புறநகர்ப்பகுதிகளில்தான் அமைந்துள்ளன. சில பள்ளிகள் குறைந்த விலைக்கு இடங்கள் கிடைப்பதால் பல மைல் தொலைவில் சுற்றிலும் புல் பூண்டுகூட முளைக்காத வனாந்திரப் பிரதேசங்களில் இயங்குகின்றன. இத்தகைய பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதாக பெற்றோர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை பல தருணங்களில் வீண்போவதில்லை என்பதும் உண்மை. ஆனால் அவர்கள் வசிப்பிடம் நகரின் மையப்பகுதி\nதமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிச்சயமாக ஒரு பள்ளி இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் வருகை, விடுதிரும்புதல், அப்பகுதிக்கு வந்துசெல்லும் பேருந்தின் நேரத்தைப் பொருத்ததாக இருக்கிறது. கிராமத்துப் பள்ளிகள் பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகுதான் இந்த நிலைமை. இதனால் கற்பித்தல் பணி பழுதுபட்டுக் கிடப்பதைக் கண்கூடாகப் பார்க்கும் கிராமத்தினர் தங்கள் குழந்தைகளை தொலைவில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். இது பெற்றோர்களின் விருப்பம் அல்ல, நிர்பந்தம்\nஇந்த நிர்பந்தம், \"ஆங்கில மோகம்' என்று திசை திருப்பப்படுகிறது. தங்களுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மீதான நம்பிக்கை இழப்புதான் இந்தத் தனியார் பள்ளிகளைத் தேடிச்செல்லும் கட்டாயத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அது ஆங்கில மோகத்தால் ஏற்பட்டது அல்ல. உண்மையில், ஆங்கில வழியா, தமிழ் வழியா என்பதைக் காட்டிலும், \"நன்றாகக் கற்றுத் தருகிறார்களா, இல்லையா' என்று மட்டுமே பெற்றோர் பார்க்கிறார்கள். தனியார் பள்ளிகளில், ஆங்கில வகுப்புகளின் எண்ணிக்கைக்கு இணையாகத் தமிழ்வழி வகுப்புகளையும் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்தால், தமிழ்வழிக் கல்விக்குத்தான் போட்டாபோட்டி இருக்கும் என்பது உறுதி.\nவசிப்பிடத்தைவிட்டு மிகத் தொலைவில் பள்ளிகள் இருக்கும் இன்றைய சூழலில் பள்ளிகளின் வேலைநேரத்தை மாற்றி அமைப்பது மட்டுமே- மாணவர்கள் பள்ளிசெல்லும் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் எதிர்ப்பதால் அரசு இதை செயல்படுத்தத் தயங்குகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிவேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் தொலைதூரத்தில் அமைந்திருப்பதும், வாகனங்களில் குழந்தைகளைப் பெற்றோர்கள் அனுப்ப வேண்டிய நிர்பந்தம் உள்ளதும் தனியார் பள்ளிகள்தானே\nதனியார் பள்ளிகள் தங்கள் வேலை நேரத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாகத் தொடங்கினால், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரத்தில் மாணவர்களின் பயணம் அமையும். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இது பலன் அளிப்பதாக இருக்கும்.\nதனியார் பள்ளிகளுக்குச் சீருடைக் கட்டுப்பாடு இல்லை. கல்விக் கட்டணத்தில் கட்டுப்பாடு (இருந்தாலும்) இல்லை. பள்ளி மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகளும் இல்லை. இந்நிலையில், பள்ளி நேரத்தில் மட்டும் கட்டுப்பாடு எதற்காக\nகுறைந்தபட்சம் ஓராண்டுக்கு சோதனை அடிப்படையில் பள்ளி வேலைநேரத்தை தனியார் பள்ளிகள் மாற்றிக்கொள்ள அனுமதிக்கலாம். பாடவேளையில் மாற்றம் ஏற்படுத்துவதோடு, பள்ளிநேர மாற்றங்களால் விபத்துகள் கணிசமாகக் குறையும்.\nபள்ளிக் கல்வித் துறைக்கு இன்னொரு வேண்டுகோள். தனியார் பள்ளிகள் ஆங்கிலவழி வகுப்புகளுக்கு இணையாகத் தமிழ்வழி வகுப்புகள் நடத்துவதையும் கட்டாயமாக்கலாம். செய்து பாருங்கள். மாற்றம் புரியும்.\nவிபத்தை தவிர்க்கும் வகையில் சரி என்றாலும் நீங்கள் கூறும் நிர்பந்த்தால் தனியார் பள்ளிகளை நாடுவோர் வெகு சிலரே. பல ஆயிரங்கள் கொடுத்து தனியார் பள்ளிகளை நாடுவோர் ஆங்கில வழி கல்வியைதான் விரும்புவர். காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல ஆங்கில தேவையும் கூட. மாற்றி பார்த்தால் தினமணிக்கு புரியும்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஎஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்\nபள்ளிகளில் யோகா வகுப்புகள் நேரம் மாற்றியமைக்கப்படுமா\nவங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்ச...\nநாள்காட்டி வழங்குவதில் காலதாமதம், தொடக்க, நடுநிலைப...\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 ஆயிரம் பேருக்கு ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 லட்சத்துக்கும் மேல் குவிந்...\nஎளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிகற்றல் முறை தொடர் பயி...\nபாலியல் கொடுமை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இல...\nஇந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்க...\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தமிழகத...\nஆசிரியர் தகுதித் தேர்வு \"ஹால் டிக்கெட்\" இணையதளத்தி...\nஆச���ரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை1 கடை...\nவகுப்புக்கு செல்லாமல் பட்டம், பார் கவுன்சிலில் பதி...\nமாற்றம் தரும் போக்குவரத்து பொறியியல்\nஎஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி\nசட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு\nதொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு...\nபுதிய அகஇ மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்...\nடி.இ.டி., தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்\nவி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு\nநெட் தேர்வு: சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெள...\nசட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு\nஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவ...\nதொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ள...\nதொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்று...\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்...\nகல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்\nதேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாச...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு\nமெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால்...\nTET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய...\nஉயர் தொடக்க வகுப்புகளில் தொடர் மற்றும் முழுமையான ம...\nஅடிப்படை வசதிகளற்ற பி.எட். கல்லூரிகள் மூடல்\nபோட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமி...\nஇந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப...\nதமிழ்நாட்டில் டெல்லி மேல் சபை உறுப்பினர்களாக 6 எம்...\nஊதிய முரண்பாடுகளை களைய கோரி அரசு பணியாளர் சங்கம் ஆ...\nஅரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் 2 நாள்விடுமுறை...\nதகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல்...\nபள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்...\nமாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளியில் கட்டண வசூல்\nகல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்க...\nகலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு\nமாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்\n''ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில்...\nஅரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக���கான பொதுமாறுதல் கலந...\nபிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவ...\nதேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை\nஅரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை\nகவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு\nஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம\nபி.எட்., பயிற்சிக்காக ஆசிரியர்கள் ஒரு மாதம் விடுப்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற...\nமதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை ...\nபட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆ...\nபள்ளிக்கல்வி - 2013-14 கல்வியாண்டில் மாணவ / மாணவிய...\nஅகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உ...\nஅனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதத்தை உயர்த்த...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுற...\nசாதனை மாணவர்களுக்கு, முதல்வர் இன்று மீண்டும் பரிசு\nமாணவர்கள் கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும...\nஆய்வுக்கட்டுரை போட்டியில் சிதம்பரம் மாணவி சாதனை\nதொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் ...\nவீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்\nபள்ளிக்கல்வி - 1590 முதுகலை ஆசிரியர் / RMSA-ன் கீழ...\nபள்ளி மாணவர்களுக்கு கணித அறிவாற்றல் குறைவு\nஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்\nஅரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வி...\nபொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல்: கல்வியாளர்கள் வ...\nஅரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு /...\nதிட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைம...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்...\n6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 க...\nவால்பாறையில் கனமழை: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை\nகுரூப்- 4: பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சியளிக்க உத்தரவு\nதொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் மு...\nமீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு\nநீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா\nபள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் - நாளி...\nஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி பு...\nஐ சி டி தேசிய விருதுகள் கருத்துருக்கள் பரிந்துரை ச...\nபள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை,...\nதொடக்கக் கல்வி-சர்வத���ச அளவில் பதக்கம் வருங்கால விள...\n2013-14ம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளி வா...\nஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா ...\nபணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\n24.06.13 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் உதவி தொடக்க...\n\"இனி பள்ளிகளில் புத்தகங்கள் இருக்காது\"\nபி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்...\nகுழப்பத்தை குழி தோண்டி புதையுங்கள்...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/exclusive-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-07-05T09:24:29Z", "digest": "sha1:NAFH2PFRTDYZIOO5EL7PN6OE2JMZKDWL", "length": 3433, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "Exclusive - சுவிற்சலாந்து பணியாளர் விவகாரம் - சோடிக்கப்பட்டதென கோட்டா தகவல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nExclusive – சுவிற்சலாந்து பணியாளர் விவகாரம் – சோடிக்கப்பட்டதென கோட்டா தகவல் \n11 முறைப்பாடுகள் பதிவு – இன்று இறுதிநாள்\n11 முறைப்பாடுகள் பதிவு - இன்று இறுதிநாள்\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2012/03/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-05T09:08:50Z", "digest": "sha1:IVY62F7ZQ7UADU2OBT4DT7EI5GSZEAHB", "length": 12679, "nlines": 119, "source_domain": "kottakuppam.org", "title": "இருட்டில் வாழ்க்கை………! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பத்தில் மின் வாரியம் அறிவித்த நேரத்துக்கு மேல் மின் வெட்டு உள்ளது.எண்ணை தீர்ந்து போன விளக்கு போல் எப்பொழுது போகும் என்பதே இன்றைய மின்சாரத்தின் நிலை. அறிவிக்கப்பட்ட மின்தடையில் பழகிவிட்ட நமக்கு இன்று கண்ணை சிமிட்டும் மின்சாரம் எல்லாவேளைகளிலும் நம்மை நிர்க்கதியாக்கிவிட்டது. மக்கள் இருட்டில் குருடர்களாக வாழ பழகி கொண்டார்கள். இந்த இருட்டால் ஒரு நன்மை நமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சொந்த பந்தம் வந்தால் மனம் திறந்து பேசுகிறார்கள், இதுவே மின்சாரம் இருந்தால் தொலைகாட்சி சீரியலில் தான் முழு நட்டமும் இருக்கும், ஏன்டா இந்த நேரத்தில் இவர்கள் வந்தார்கள் என்று கூட நினைப்பார்கள். மேலும் விளக்கு வெளிச்சத்தில் குரான் ஓதுவதில் செலவிடுகிறார்கள்.\nதற்போதைய ஆட்சிய��ளர் முன்பு தேர்தல் பிரசாரத்தில் மின்தட்டுப்பாடு போர்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று கூறியதின் பொருள் நமக்கு இப்போதுதான் விளங்கியது. ( நாம் கொஞ்சம் எதிலுமே லேட் தான்). போர்காலத்தில் மின்சாரத்தை நிறுத்தி விடுவார்கள். ஏனென்றால் குண்டு போட விமானத்தில் வந்தால் நகரங்கள் மின்வேளிச்சத்தில் விமானிக்கு தெரியாமல் இருப்பதற்காக. அதனால்தான் போர்கால அடிப்படையில் மின்தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்று கூறப்பட்டதோ \nபேய் இருட்டில் கோட்டகுப்பத்தின் அன்றாட வாழ்க்கை உங்கள் வெப் தொலைகாட்சியில்……\nஇருட்டில் மாணவர்களின் அவல நிலை\nPrevious எங்க ஊர் குளத்தை காணும் \nNext எங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபொதுமக்களை போலீசார் அடிப்பது சட்டப்படி தவறு.. சென்னை கமிஷனர் விஸ்வநாதன் கருத்து..\nவானத்தையே மறைக்கும் கூட்டம்; படையெடுத்த வெட்டுக்கிளிகள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nகோட்டக்குப்பத்தில் வாலிபர் உயிருடன் எரித்துக் கொலை மர சாமான��கள் விற்பனை கடையில் பிணமாக கிடந்தார்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nபலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/6012-.html", "date_download": "2020-07-05T10:39:19Z", "digest": "sha1:OGEKHV4K56FKVU5V6MER75OVLPF7LFHY", "length": 13439, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "எனது மகன் நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மோடியின் தாயார் நெகிழ்ச்சி | எனது மகன் நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மோடியின் தாயார் நெகிழ்ச்சி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nஎனது மகன் நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மோடியின் தாயார் நெகிழ்ச்சி\nதனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமர் ஆகவுள்ள நிலையில், அவரது தாயார் ஹிராபென் தனது மகனின் வெற்றி நாட்டை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்லும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nகாந்திநகரில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி தனது தாயாரை சற்று முன் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.\nமோடியின் தாயார் தனது மகனின் வெற்றி பற்றிக் கூறுகையில் “மோடிக்கு எப்போதும் எனது ஆசிகள் உண்டு, நிச்சயம் அவர் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வார்” என்று கூறியுள்ளார்.\nகாந்திநகர் தொகுதியில் வாக்களிக்க மோடியின் தாயார் ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேர்தல் முடிவுகள் 2014நரேந்திர மோடிதாயார் ஹிராபென்காந்திநகர்பாஜகNarendra ModiMother HirabenBlessingsBJP win\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும்...\nராசிபுரம் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியின்போது திடீரென தீப்பற்றியது; ரூ.6 லட்சம்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nஊரடங்குக்கு மேல் ஊரடங்கு; எப்படியிருக்கிறது மதுரை\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை...\nஇணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nபா.ஜ.க.வின் ஆட்சி நல்லாட்சியாக அமையட்டும்: காதர் மொகிதீன் அறிக்கை\nமோடி மீதான வழக்கு விசாரணை தொடங்கியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/sivagangai/161928-.html", "date_download": "2020-07-05T11:31:02Z", "digest": "sha1:A7BOC3JRJNGACGN5OAW7AQOZTTQVSPQ3", "length": 17367, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கையில் ‘தலைகாட்டாத’ காங்கிரஸ் தலைகள்: தந்தையை மட்டும் நம்பியிருக்கும் தனயன் | சிவகங்கையில் ‘தலைகாட்டாத’ காங்கிரஸ் தலைகள்: தந்தையை மட்டும் நம்பியிருக்கும் தனயன் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nசிவகங்கையில் ‘தலைகாட்டாத’ காங்கிரஸ் தலைகள்: தந்தையை மட்டும் நம்பியிருக்கும் தனயன்\nசிவகங்கை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வராததால் தந்தை ப.சிதம்பரத்தின் பிரச்சாரத்தையே கார்த்தி சிதம்பரம் நம்பி உள்ளார்.\nசிவகங்கை தொகுதிக்கு சீட் வாங்கவே கார்த்தி சிதம்பரம் படாதபாடு பட்டார். பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு தந்தை ப.சிதம்பரத்தின் பகீரத பிரயத்தனத்தால் சீட் வாங்கினார். மேலும் அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.\nதற்போது பிரச்சாரம் தீவிரம் அடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய, சொல்லிக் கொள்ளும்படியாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை.\nகாரைக்குடியில் நடந்த கூட்டணிக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மட்டும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் வந்து சென்றார். இதனால் தந்தை ப.சிதம்பரத்தின் பிரச்சாரத்தையே கார்த்தி சிதம்பரம் முழுமையாக நம்பியுள்ளார்.\nஇதனால் சிதம்பரமும் வேறு தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்குச் செல்லாமல் மகனுக்காக சிவகங்கையிலேயே முடங்கி உள்ளார். மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு கைகொடுக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇதுவரை அவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி.க. தலைவர் கி.வீரமணி போன்றோர் பிரச்சாரம் செய்துள்ளனர். தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.\nகாங்கிரஸார் கூறியதாவது: முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ். இளங்கோவன் போன்றோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வடமாநிலத் தலைவர்களில் பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கபாலு கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர்கள் பிரச்சாரத்துக்கு வர முடியவில்லை. விரைவில் மாநிலத் தலைவர் கேஎஸ். அழகிரி பிரச்சாரம் செய்ய உள்ளார்.\nராகுல்காந்தியை அழைத்து வர முயற்சித்து வருகிறோம் என்றனர்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாங்கிரஸ் தலைகள்பொதுத் தேர்தல்பொது தேர்தல்மக்களவைத் தேர்தல்தந்தையை நம்பும் தனயன்ப.சிதம்பரம்கார்த்தி சிதம்பரம்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளிய���ல் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்கையில் கோவை மாநகரக் காவலர்கள்\nமத்திய உள்துறையின் காலதாமதத்தால் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை; புதுச்சேரி முதல்வர்...\nபிரதமர் மோடி நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்- காங். தலைவர் ஹுசைன் தல்வாய்\nதிக்குத் தெரியாமல் நின்ற பழனியம்மாளுக்கு திசை காட்டிய தலைமைக் காவலர் திருமுருகன்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஆட்சியாளர்களின் முறைகேட்டால் கரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்: முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குற்றச்சாட்டு\nசிவகங்கையில் ஒரே நாளில் 21 பேர் குணமடைந்தனர்: மேலும் 36 பேருக்கு கரோனா;...\nகீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nஅகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு\nஒரு பெண்மூலம் பறப்பது பெருமை - இளம் பைலட்டுக்கு பிரியங்கா வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_42.html", "date_download": "2020-07-05T11:00:04Z", "digest": "sha1:JEXKV6ID3OHNUZFWG3MC5ZIFUFUGVKDY", "length": 5698, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எந்தக் குற்றமும் செய்யவில்லை: நியுசிலாந்து பயங்கரவாதி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எந்தக் குற்றமும் செய்யவில்லை: நியுசிலாந்து பயங்கரவாதி\nஎந்தக் குற்றமும் செய்யவில்லை: நியுசிலாந்து பயங்கரவாதி\nகடந்த மார்ச் 15ம் திகதி நியுசிலாந்து, க்றைஸ்ட் சேர்ச் பகுதியில் பள்ளிவாசல்களில் திட்டமிட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்து 51 பேரைக் கொன்று குவித்த அவுஸ்திரேலிய பயங்கரவாதி பிரன்டன் தான் குற்றமற்றவன் என இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளான்.\nகடும்பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பிரன்டனை இன்று நீதிமன்றம் காணொளி ஊடாகவே விசாரித்திருந்தது. இதன் போதே தான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லையென தன் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை பிரன்டன் மறுத்துள்ளான்.\nஆகக்கூடினால் தனக்கு வழங்கப்படக் கூடிய சிறைத்தண்டனை என்னவென்பதையும் முன் கூட்டியே அறிவித்து விட்டே பயங்கரவாத தாக்குதல்களை பிரன்டன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/15.html", "date_download": "2020-07-05T10:54:40Z", "digest": "sha1:7SLTO5OVB7J2CGPKIDO4AIA2I2P3YMBQ", "length": 18143, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "`வன்கொடுமை செய்ய முயன்றவனைச் சுட்டதற்காக 15 ஆண்டுகள் சிறைவாசம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News `வன்கொடுமை செய்ய முயன்றவனைச் சுட்டதற்காக 15 ஆண்டுகள் சிறைவாசம்\n`வன்கொடுமை செய்ய முயன்றவனைச் சுட்டதற்காக 15 ஆண்டுகள் சிறைவாசம்\nஅமெரிக்காவின் டென்னிஸீ மாகாண நாஷ்வில் சிறையில், பதினைந்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் சின்டோயா பிரௌன், ஆகஸ்ட் ஏழாம் தேதி வெளியேவருகிறார். இவரது விடுதலைக்காக அமெரிக்காவே குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசின்டோயா பிரௌன், தன்னுடைய 16-வது வயதில், 43 வயதான ஜானி ஆலன் என்பவரை அவரது பி���்தலையில் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஜான் ஆலன் மரணமடைய, அந்நாட்டு நீதிமன்றம் பிரௌனிற்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.\nமிகவும் கடினமான ஒரு குழந்தைப் பருவத்தைக் கொண்ட சின்டோயா பிரௌன், அவருடைய நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து கொடுக்கப்பட்டு, பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார். பின்னர் அவரை ஜான் ஆலன் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவுகொள்ளச் சொல்லி வற்புறுத்த, அவர் வீட்டிலிருந்த துப்பாக்கியால் ஜானைச் சுட்டிருக்கிறார். இதை பிரௌன் தானாகவே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் பேரில், அவருக்கு ஆயுள் தணடனை வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவின் டென்னிஸீ மாகாண சட்டப்படி, ஆயுள்தண்டனை என்பது குறைந்தது 51 ஆண்டுகள். அதன்பிறகுதான் ஒருவர் பரோலில் வெளிவருவதற்குக்கூட விண்ணப்பிக்க முடியும். இளைஞர்கள் தவறிழைத்தால் தண்டிக்கும் இந்தச் சட்டம், மிகவும் கடுமையானதாக இருப்பதாக இதற்குப் பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. அதேசமயம், சின்டோயா பிரௌன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் பலரால் கோரிக்கைவைக்கப்பட்டது.\nபிரபல பாடகி ரிஹான்னா, \"இளம் வயதிலேயே பல்வேறு துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு சிறுமி, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு கொலையைச் செய்தால், அரசாங்கம் நியாயமாக அந்தச் சிறுமியின் மறுவாழ்விற்காக ஆவன செய்திருக்க வேண்டும். மாறாக, தவறிழைத்தவனை மறந்துவிட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தண்டனை கொடுப்பதெல்லாம் நீதிக்குப் புறம்பானது. அச்சிறுமியின் தண்டனைக்குக் காரணமானவர்களுக்குக் குழந்தைகள் பிறக்காதிருக்க கடவுளை வேண்டுகிறேன்\" என்று பதிவிட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து நாடு முழுக்க சினிமா பிரபலங்களும், அறிஞர்களும், வழக்கறிஞர்களும், சிறுவர் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்தச் சிறுமிக்கு ஆதரவாக ஒன்றுதிரண்டனர். அதன் விளைவாகத்தான், அவருடைய தணடனைக்காலத்தை குறைத்து இப்போதே அவரை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கிறது அந்நாட்டு அரசு.\nபிரௌனிடம் விடுதலைச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதைப் பற்றி விவரித்திருக்கும் அவரது வழக்கறிஞர், \"ஆகஸ்ட் மாதம் உனக்கு விடுதலை\" என்று சொன்னதும் அவள் முகத்தில் இதுவரை கண்டிராத ஒரு மகிழ்ச்சியைக் கண்டேன். \"விடுதலைக்கு ஏழு மாதங்கள் இருக்கிறது என்று வருத்தமா\" என நான் கேட்டதற்கு, பிரௌன் சிரித்துக்கொண்டே, \"கிண்டல் செய்கிறீர்களா\" என நான் கேட்டதற்கு, பிரௌன் சிரித்துக்கொண்டே, \"கிண்டல் செய்கிறீர்களா நான், என்னுடைய 67-வது வயதுவரை உள்ளிருக்க நேரும் என நினைத்தேன். ஆனால், நான் 31 வயதிலேயே விடுதலை பெறுகிறேன் என்பதை உணரும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்\" என்று சொன்னதாகக் கூறியிருக்கிறார்.\n16 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட பிரௌன், 31 வயதில் விடுதலையானாலும், இன்னும் அவருக்கு முழு விடுதலை வழங்கப்படவில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் பரோல் அலுவலரைச் சந்திக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வேலையில் இருக்க வேண்டும். கவுன்சலிங் செல்ல வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.\nஇருப்பினும், உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையும், பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக மாற்றும் மனநிலையும், மனச்சாட்சியில்லாத சில சட்டங்களும் பரவியிருக்க, பல ஆயிரம் நபர்கள் நியாயமற்றுச் சிறையில் அவதிப்படும் நேரத்தில், சின்டோயா பிரௌனின் இந்த விடுதலை ஒருமித்த குரல்களின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுக���களா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/991-ziarat-al-kuboor-25.html", "date_download": "2020-07-05T10:04:01Z", "digest": "sha1:2L7QZ3OLIZHYONF5COI3MOY5ULOXSV4K", "length": 39716, "nlines": 153, "source_domain": "darulislamfamily.com", "title": "ஆகாத கருமங்கள் - 3", "raw_content": "\nஅத்தியாயம் - 26 இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாத...\nசென்னையில் பணிபுரிந்த காலத்தில், நோன்பு மாதம் ஒன்றின் மதியம். உயரதிகாரியின் எதிர��� அமர்ந்து பணி குறித்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, மதிய நேர காஃபி வந்தது. எங்கள் இருவருக்கும் பரிமாறினார் சிப்பந்தி. ...\nஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்\nஅத்தியாயம் - 25 மறுநாள் விடிந்தது. போர் தொடர்ந்தது. முந்தைய நாள் ஏமாற்றத்துடன் பின் வாங்கிய ரேமாண்ட், படு உக்கிரமாக முன்னேற முயன்றார். ஆனால் அவர் போரிட்ட பகுதி\nசென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது. 15 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனில்லை; உயிரிழந்தார். கனத்...\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback)\nஅமெரிக்காவில் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. கொலைவெறி பகைவனைப்போல் தாண்டவமாடியபடி இருக்கிறது கொரோனா. இன்றைய தேதி வரை ஆறரை லட்சத்தைத் தாண்டிய நோயாளிகள்.\nகொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை சியாட்டிலில் மட்டும் 175 பேர் மரணமடைந்துள்ளார்கள். 6,500 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழ்\nஃபலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 640 ஆம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில்,\nஹாலந்து அமெரிக்கா (Holland America Line) என்ற சொகுசுக் கப்பல் நிறுவனத்திற்கு சியாட்டில் தலைமையகம். அலாஸ்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா என்று உலகில் எங்கெல்லாம்\nஅத்தியாயம் - 24 ஜெருஸலம் நகருக்கு அண்மையில், அதன் வடமேற்கே, மத்தியத் தரைக்கடலில் ஜாஃபா துறைமுகம் அமைந்துள்ளது. அது இயற்கைத் துறைமுகம். இத்தாலியின் ஜெனொவா நகரிலிருந்து ஆறு கப்பல்களில் கிளம்பி வந்த\nஅமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய தட்டுப்பாடு\nஉலகெங்கும் ஊர் அடங்கிவிட்டது. கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பால் வல்லரசு நாடுகளே கைகளை சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, செய்வதறியாது பிசைந்து கொண்டு நிற்கின்றன. சீனாவில் வுஹானாம், அங்கு வைரஸாம் என்று\nகாலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்���ார். 3:30. `இந்த நேரத்தில் யார்’ யோசித்துக் கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியைக்\nஆகாத கருமங்கள் - 3\nWritten by பா. தாவூத்ஷா. Posted in ஜியாரத்துல் குபூர்\n35. இருட்டில் நின்று தொழுது கொள்வதே கூடாது; வெளிச்சத்தில்தான் தொழுது கொள்ளல் வேண்டும், என்று சில மெளட்டியர்கள் நம்புகின்றனர். இதுவும் ஒரு தவறான நம்பிக்கையேயாகும். இருட்டிலேனும் வெளிச்சத்திலேனும் எங்கேனும் தொழுதாலும் முகம் மாத்திரம்\nகிப்லாத் திசையை முன் நோக்கிக் கொண்டிருந்தால், அதுவே போதுமானது. இருள் ஒளியென்பனவெல்லாம் நிபந்தனையல்ல.\n36. நமது ஆதி மாதாவாகிய ஹவ்வா (அலை) ஆண்டவன் கட்டளைக்கு விரோதமாய்ச் சுவர்க்கலோகத்தில் நடந்து கொண்டார்கள்; அதனால்தான் ஆண்டவன் அவர்களைப் பூலோகத்திற்குப் பிரஷ்டம் செய்து விட்டான், என்று ஹவ்வா (அலை) அவர்களைப் பெண்கள் தூஷித்தாலும் ஆண்கள் அவ்வாறே ஆதம் (அலை) நபியைத் தூற்றினாலும் தமக்குள் இருந்து வரும் விவாக பந்தம் (நிகாஹ்) முறிந்து போகுமென்று சில பாமர அறிவிலிகள் கருதிவருகின்றனர். இதுவும் ஒரு மூடக் கொள்கையேயாகும். ஆதம் நபியையேனும் ஹவ்வாவையேனும் தூஷிப்பது நம் மார்க்கத்தில் ஆகாத கருமமேயாகும். அவர்களின் வரலாற்றைக் கூறுங்கால் உண்மையைத்தான் கூறுதல் வேண்டும். இதனாலெல்லாம் விவாஹ பந்தத்திற்குத் தீமை ஏற்பட்டு விடாது.\n37. பாலண்ணம் அல்லது வெறும் பால் உட்கொண்ட பின் ஆண்டவனின் கருணைக்காக நன்றி (ஷுக்ரியா) செலுத்தக்கூடாதென்று சில மெளட்டியர்கள் எண்ணி வருகின்றனர். இது மகா மூடத்தனமாகும்; எந்த ஆகாரம் புசித்தாலும் அல்லாஹ்வைப் போற்றல் வேண்டும்.\n38. பென்களெல்லாம் ஒன்று சேர்ந்து தொழுது கொள்ள நேரிடுங்கால், தனித்தனியே முன்னும் பின்னுமாக இருந்து தொழுது கொள்ளக்கூடாதென்றும், அப்படித் தொழுது கொண்டால் எல்லோரும் ஒரே வரிசையாக நின்று ஒற்றுமையாகத்தான் தொழுது கொள்ளுதல் வேண்டுமென்றும் சில பாமரப் பெண்கள் கருதுகின்றனர். இதுவும் மகா மூடத்தனமேயாகும். தொழுது கொள்ளும் பெண்களுக்குச் சவுகரியம் எவ்வாறுள்ளதோ, அவ்வண்ணமே தாராள நோக்கத்துடன் தொழுது கொள்வதில் யாதொரு கட்டுப்பாடேனும் நிபந்தனையேனும் நம்மார்க்கத்தில் இல்லை.\n39. ஹராத்தில் பிறந்தவன் கைப்பட அறுக்கப்பட்ட மாமிசத்தைப் புசிக்கக்கூடாதென்று சிலர் நம்புகின்றனர். அறுக்கும் விஷயத்தில் மார்க்கம் இட்டுள்ள நிபந்தனை தவறாமல் எந்த அஹ்லெகிதாபி அறுத்தாலும் அதைப் புசிப்பதனால் பாதகமொன்றுமில்லை.\n40. கோட்டான், கூவை, ஆந்தை முதலியவைகள் கத்துவதனால் அசுபமும் மரணமும் சம்பவிக்கின்றன என்ற ஒரு மூடக்கொள்கையும் சிலரிடம் இருந்து வருகிறது. சுபமும் அசுபமும், இறப்பும் பிறப்பும், ஆண்டவனின் செயல்களேயல்லாமல், இத்தகைய பறவைகளால் ஒன்றும் சம்பவித்து விடமாட்டாது.\n41. ஹஜ்ஜுப் பெருநாளன்று பிராணியைக் குர்பானீ செய்யும் வரை நோன்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்; அறுத்த மாமிசத்தால்தான் தோன்பு திறக்க வேண்டுமென்று சில பாமரர்கள் நம்பிக்கை கொண்டுவருகின்றனர். இஃது அத்துணை அவசியமான மார்க்கக்கட்டளையன்று. குர்பானீ செய்த மாமிசத்தை முதன் முதல் புசிப்பது (முஸ்தஹப்) அழகிய நன்மையேயாகும். அன்று நோன்பு வைக்க வேண்டியதுமில்லை; மாமிசத்தால் தான் நோன்பு திறக்க வேமண்டு மென்பது அவசியமுமில்லை.\n42. பிரசவித்த ஸ்திரீ 40 நாட்கள் மட்டும் தீட்டாக இருக்குங்கால், அவள் இருக்கும் இடத்திற்குக் கூடச் சொந்தக் கணவன் போகக்கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இதுவும் மார்க்க ஆதாரமற்ற மூடக்கொள்கையே ஆகும். கணவன் தன் மனைவியை எந்தக் காலத்தில் காண்பதாலும் குற்றமொன்றும் இல்லை. இதில் புருஷனுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கப் போகிறது\n43. ஜபமாலையில் (தஸ்பீஹில்) ஜபிக்கும் போது அதன் வலது பக்கத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்; இடப்பக்கம் தான் முடிவு பெற வேண்டும்; வேறுவிதமாக ஓதக்கூடாது என்றெல்லாம் சிலர் தாறுமாறான முறைகளையெல்லாம் வீணே ஏற்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய மூடவழக்கங்களுக்கு எல்லாம் மார்க்க ஆதாரமே இல்லை.\n44. ஜலவிஸர்ஜனம் (சிறுநீர்)செய்தபின் சுத்தம்செய்து கொண்டு எஞ்சிய நல்ல தண்ணீரைக் கொண்டு வலூச் செய்யக்கூடாதென்று சிலர் நம்புகின்றனர். இது மார்க்க ஆதாரமற்றதும் தவறான கொள்கையுமாகும்.\n45. குர் ஆன் ஷரீபை ஒதிக்கொண்டு வருங்கால் ஸஜ்தாவுடைய ஆயத்துக் குறுக்கிட்டால் அப்பொழுது அனுஷ்டிக்கப்படும் \"ஸஜ்தாதிலாவத்\"தின் பிறகு இருபக்கமும் ஸலாம் செய்து திரும்ப வேண்டுமென்று சில மனிதர்கள் கருதுகின்றனர். ஷாபியீ மதுஹபுடையவர்கள்தாம் இவ்வாறு அனுஷ்டித்தல் வழக்கம். ஹனபீ மதுஹபுடையவர்கள் இவ்வாறு ஸலாம் கொடுக்கத் திரும்ப வேண்டியதில்லை. இதற்கு ஹனபீ மதுஹபில் ஆதாரமில்லை.\n46. ஜனாஜா (பிரேத)த் தொழுகைக்காகச் செய்த வலூவினால் இதர வேளைகளின் தொழுகையொன்றையும் தொழக் கூடாதென்றும், அந்த மரணத் தொழுகைக்குச் செய்த வலூ கேவலமானதென்றும் சில பாமரர்கள் கருதுகின்றனர்; இது மார்க்க ஆதாரமற்ற ஒரு துர்வழக்கமேயாகும். எத்ததகைய வலூவானாலும் எந்தத் தொழுகையையும் தாராளமாய்த் தொழுது கொள்ளலாம்.\n47. முஹர்ரம் மாத 10-வது நாள் (ஷஹாதத்து தினம்) நோன்பு வைக்கவே கூடாது; அன்றுதான் யஜீதின் தாயானவள் நோன்பு வைத்தாள்; அதற்காக நாம் நோன்பு வைத்தலாகாதென்று சில மெளட்டியர்கள் நம்புகின்றனர். இதுவும் மார்க்க ஆதாரமற்ற கொள்கைகளேயாகும். எந்த நாளில் விரதம் அனுஷ்டித்தாலும் அதற்கு ஆண்டவன் நன்மையை அளிக்காமற் போகான்.\n48. மக்காவில் ஹஜ்ஜுக் காலங்களில் \" இஹ்ராம்\" கட்டிக் கொள்ளும்போது அணிந்து கொள்ளும் ஆடையொன்று, இரு துண்டுகளை இடையில் வைத்ததாக இருந்தால், அது கூடவே கூடாதென்றும், ஒரே நீளமான துணியைத் தான் உடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் சிலர் கருதுகின்றனர். இவைகளெல்லாம் மார்க்க ஆதாரமற்றவைகளேயாகும். ஒரே வஸ்திரம் போர்த்திக்கொள்வதற்கு ஏற்றவாறு கிடைக்காவிட்டால் இரு துண்டுகளை ஒன்றாக இனைத்துத் தைத்துக் கொள்ளாமல் வேறென்னதான் செய்கிறது ஆனால், தைத்த ஆடை அக்காலை கூடாதென்று நம்மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது ஏனெனின், சட்டை, கோட்டு, அங்கி முதலியவைகளைப்போல் கத்தரித்து ஒழுங்காகத் தைத்த ஆடைகளே அப்பொழுது கூடா என்பதற்காகத் தான்.\n49. தும்பையாடுகளுள் அதிகமாய்க் கொழுத்துள்ள பிராணியைக் குர்பானீ செய்யக் கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இதற்கும் யாதொரு மார்க்க ஆதாரமுமில்லை. இந்நம்பிக்கைக்கு எதிராகவே நமது நபிகள் நாயகம் (ஸல்) கொழுத்திருக்கக் கூடிய தும்பையாட்டைக் குர்பானீ செய்வதுதான் சிறந்ததென்று கூறியிருக்கிறார்கள்.\n50. காக்கை, பருந்து முதலிய பிராணிகள் வலூவுக்காக வைத்த சிறிது தண்ணீரில் எச்சம் செய்து விடுமாயின், நல்ல தண்ணீரை அப்பாத்திரத்தில் நீர் வழியும் வண்ணம் அதன்மேல் ஊற்றிவிட்டால் சுத்தமாய்ப் போய்விடுகிறதென்று சில பாமரர்கள் தவறாகக் கருதுகின்றனர். இது தவறான நம்பிக்கையேயாகும். எந்தப் பிராணிகள் எச்சமிட்டு விட்டால் தண்ணீர் அசுத்தமாய்ப் போய்விடுகிறதென்று நம்மார்க்கம் கட்டளையிட்டிருக்கிறதோ, அதுவே சரியானதாகும். இவ்வாறெல்லாம் சற்று வழியத் தண்ணீரை ஊற்றிவிடுவதனால் தண்ணீர் சுத்தமாய்ப் போய் விடாது.\n51. கணவன் மரணமடைந்து போனதால் மார்க்கச் சட்டப்படி ஒரு குறித்த காலம் மட்டும் வீட்டிற்குள் \"இத்தா\" இருக்க வேண்டி மனைவி மரித்த தன் கணவனின் பிரேதப் பெட்டி (ஜனாஜா) வீட்டிலிருந்து வெளியில் கொண்டு போகப்படுவதற்குமுன், தனக்கிஷ்டமான வேறெந்த இல்லத்திற்கேனும் போய் \"இத்தா\" இருக்கலாமென்று சில ஜனங்கள் தவறாக கருதுகின்றனர்; இத்தாவின் ஒழுங்கு எவ்வாறெனின், கணவனின் ஆவி நீங்கின வினாடி தொடுத்து அவன் மனைவி தன் கணவன் இல்லத்திலேயே இருந்து இத்தாத் தவணையைக் கழித்தல் வேண்டும். ஆனால், இந்தப் பாமரர்கள் மையித்தை வீட்டைவிட்டுக் கொண்டு சென்ற பின்னர்தான் இத்தாவின் காலம் ஆரம்பமாகிறதென்று கருதிக் கொண்டனர் போலும்\n52. இஷாவுக்கு முன் தூங்கிப் பிறகு எழுந்து தொழுவதாயின், இஷாவின் தொழுகையைக் கலா(விடுப்பட) தொழுகையை நிறைவேற்றுவதேபோல் நிய்யத் செய்து தொழ வேண்டுமென்று சில மார்க்கமறியாத அறிவிலிகள் கருதுகின்றனர். இஷாவுக்கும் மக்ரிபுக்கு மிடையே தூங்குவது சாதாரண வழக்கமின்மையேயாகும். இதனாலெல்லாம் தொழுகையைக் கலாவான நிய்யத்துடன் தொழ வேண்டிய அவசியமில்லை. ஆனால், இஷாத் தொழுகையை இதன் நேரத்தைவிட்டு அதிகமாய்ப் பிற்படுத்தி நடுநிசியில் தொழுவது தான் \"மக்ரூஹ்\" ஆகும்.\n53. மையித்துக்கு (சவத்துக்கு), ஸ்னானம் செய்வித்துக் கீழே கொட்டப்பட்டுபோன தண்ணீரையும் காலால் மிதிக்கக் கூடாதென்றும், அந்த \"குஸ்ல்\" செய்வித்த தண்ணீரையெல்லாம் சிந்தாமல் பிடித்து வைத்திருந்து பிரேதத்தைக் குழியில் (கப்ர்) அடக்கஞ் செய்யும்போது அந்த கப்ருக்குள் குடைந்து தோண்டப்படும் சிறு குழியுள் அதை ஊற்றிவிட வேண்டுமென்றும் சில மெளட்டியப் பாமரர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். இது முழுத்தவறானதும் மார்க்க ஆதாரமற்றதுமான வாதமாகும். அத்தகைய தண்ணீரை மிதிப்பதனால் குற்றமொன்றுமில்லை. அத் தண்ணீரைக் கப்ரில் ஊற்றுவதும் கொடிய செய்கையாகும்; பாபமுமாகும். இன்னும் இத்தகைய வேறு சில அறிவிலிகள் அந்த \"குஸ்ல்\" தண்ணீரை இதர இடத்தில் ஒரு சிறு குழி தோண்டி, அதில் ஊற்றி மூடிவிடுகின்றனர். இதுவும் ஒர் அனாவசிய ஆகாத கருமமேயாகும்.\n54. ஸ்திரீகள் பிள்��ைப் பிரசவத்துடக்கு, மாதாந்தத் தீட்டு முதலிய காலங்களில் இறந்துபோனால் அவர்களின் பிரேதத்துக்கு இரண்டு முறை ஸ்னானம் செய்வித்தல் வேண்டுமென்று சில மெளட்டியர்கள் நம்பியிருக்கின்றனர்; இதுவும் மார்க்க ஆதாரமற்ற மூடக் கொள்கையேயாகும். எத்தகைய துடக்கும் தீட்டும் உடையவர்களாயினும், அன்னாரின் சவத்துக்கு ஒழுங்காய் ஒருமுறை ஸ்னானம் செய்வித்து விட்டால் அதுவே போதுமாகும்.\n55. கிப்லா (மேற்கு)த் திசையில் மரியாதைக்காகக் காலை நீட்டக் கூடாதென்றும் வடமேற்கு, தென்மேற்கு திசைகளிலும் காலை நீட்டக்கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இவ்வெண்ணமும் மார்க்க ஆதாரமற்றதேயாகும். இதனால் யாதோர் ஒழுக்கமின்மையும் குற்றமுமில்லை.\n56. நல்ல சுத்தமான தண்ணீரில் விரலின் ஒரு நகத்தை அமுக்கி வைத்துவிட்டாலும் தண்ணீர் அசுத்தமாய் விடுகிறதென்றும், அத்தண்ணீரால் வலூவும் ஸ்னானமும் செய்யக் கூடாதென்றும் சில அறிவிலிகள் கருதுகின்றனர். இதுவும் மெளட்டியத் தனமேயாகும். சுத்தமான தண்ணீரில் அசுத்தமான கையைப்போட்டுக் கலக்கினால்தான் அசுத்தமாகுமேயல்லாது, ஒரு நகம் பட்டுவிடுவதனாலெல்லாம் அசுத்தமாகாது.\n57. பிற மதத்தில் ஒருவனுக்கு மனைவியாயிருந்து அம் மதத்தையும் கணவனையும் விட்டு வந்த ஒர் அன்னிய மதஸ்திரீ இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டால் ஆய்ந்தோய்ந்து பாராமல் நம் பாமரர்கள் உடனே அவளுக்கு இஸ்லாமியப் புருஷனுடன் விவாகம் செய்துவைத்து விடுகின்றனர். இது கூடாத காரியமாகும். ஏனெனின், அன்னிய மதக் கணவனை விட்டு இஸ்லாத்தில் சேர்ந்துகொண்டது விவாஹ விலக்கு (தலாகைப்) போல் இருப்பதால் அப் புதிய முஸ்லிம் ஸ்திரீயை \"இத்தா\" வுடைய காலமாகிய மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருக்கச் செய்யவேண்டும். பிறகு இன்னும் மூன்று மாதம் அவளுக்கு முன் புருஷனால் உண்டான கர்ப்பமேதாவது தென்படுகிறதாவென நிச்சயிக்கப் பிற்படுத்தி வைக்கவேண்டும்; பிறகு தான் மற்றக் காரியத்தைச் செய்வது ஒழுங்காகும்.\n[ஆனால், இக்காலத்தில் இவ்வாங்கில ஆட்சியின் கீழ் அயல்மத ஸ்திரீயொருத்தி இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டதனாலேயே அவளை ஒரு முஸ்லிம் மணந்துகொள்ளலாம் என்பது செல்லமாட்டாது. அவள் தன் மதமாற்றக் காரணத்தால் தனது பழைய புருஷனிடமிருந்து கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு மூலமாகவோ விவாகரத்து பெ���்றுக் கொண்டாலொழிய, அவளுடைய முதல் புருஷன் உயிருடனிருக்கும் மட்டும் வேறொரு முஸ்லிமும் அம்மாதை இரண்டாமுறை விவாகம் செய்துகொள்வது இந்தியன் பீனல் கோடின்படி ஒரு பெருங்குற்றமாகும். ஆசிரியர்.]\n58. முரீது பெறக்கூடிய ஸ்திரீ தனக்கு முரீது தரும் பீர் அன்னிய புருஷராயிருந்தாலும் கோஷா முறையை அனுஷ்டிப்பது கூடாதென்று சில பீர்மார்கள் தீயோபதேசம் செய்கின்றதை உண்மையென்றே சில பாமரர்கள் ஒப்புக் கொண்டு நடக்கின்றனர். இது தவறும் மோசமுமான வழக்கமாகும். பீராக இருப்பினும் வேறு யாராக இருப்பினும் பரபுருஷரின் முன் பர்தாவின்றிச் செல்லக் கூடாது.\n59. தன் புருஷன் சாப்பிடாதமுன் மனைவியும் புசிக்கக் கூடாது; கணவன் நித்திரை போகாதமுன் ஸ்திரீயும் தூங்கக் கூடாது, ஆடவர் தொழுதுகொள்ளாத முன் நேரமாய் விட்டாலும் பெண்டிர் தொழுதுகொள்ளக் கூடாதென்றும் சொல்லிக்கொள்கின்றனர். இஃது ஒரு தவறுதலான விஷயமேயாகும்.\n60. வலூச் செய்து கொண்டபின் வீட்டைவிட்டு வெளியில் (ஏதோ அவசியத்திற்காகப்) போனால் வலூ முறிந்து போகுமென்று சில பாமர மாதர்கள் கருதி வருகின்றனர். வலூவை முறிக்கக்கூடிய காரியங்கள் உண்டானாலல்லாமல் வெளியில் போவதனாலெல்லாம் வலூ முறிந்து போகாது. ஆனால், பெண் பிள்ளைகள் அவசியமின்றி வெளிச் செல்வது தகாது.\nதோழியர் - அரும்பாவூர் தமிழவனின் விமர்சனம்\nதப்புக் கடல - நூல் விமர்சனம்\nமொழிமின் - அனீஃபின் விமர்சனம்\nமுன் தேதி மடல்கள் - அணிந்துரை\nஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்\n22. மண்ணாசையில் விழுந்த மண்\nபுதிய பதிவுகளைப் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்:\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2020-07-05T10:09:25Z", "digest": "sha1:UBBVAROT2FHZXKSAZA7LE7VB7CJMZUSP", "length": 48180, "nlines": 524, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சப்தங்களின் வன்புணர்ச்சி", "raw_content": "\n'கடைசியாக எப்போது மெளனத்தை நீங்கள் கேட்டீர்கள்' என்றொரு ஆங்கிலக் கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். யோசித்துப் பார்க்கிறேன். ஆம். நாம் சப்தங்களின் இடையில்தான் தொடர்ந்து ஆனால் அது குறித்த பிரக்ஞையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nகாலையில் எழுந்தவுடனேயே வானொலியில் பண்பலை தொணதொணா. அல்லது தொலைக்காட்சியில் பொய்களுக்கும் உண்மைகளுக்கும் இடையில் ஊசலாடும் செய்திகள். அலுவலகத்திற்கு கிளம்பும் போது திரையிசைப்பாடல்கள். வெளியில் வந்தவுடன் மனிதர்கள் இணைந்து எழுப்பும் நாராச சப்தங்கள். அலுவலத்தில் தொலைபேசியில் ஓயாத பொய்கள். கைபேசி மாய்மாலங்கள். விதவித ரிங்டோன்கள். மாலை வீடு திரும்பும் போதும் ஹெட்போன் சனியன்கள். சர்க்கரை நோய், பி.எப் கடன் வட்டி, ஹவுசிங் லோன், லெளதீக கவலைகள், பிரபுதேவா -நயனதாரா வம்புகள், இலக்கில்லாத அபத்த உரையாடல்கள், மறுபடியும் கைபேசி. வீட்டுக்குள் நுழைந்தவுடன் சீரியல் அழுகைகள், குழந்தைகளின் வீறிடல்கள், அக்கம் பக்க அல்லது சொந்த வீட்டு சண்டைகள், எரிச்சலில் வெளிப்படும் வன்மங்கள், வார்த்தைகள். உப்புப் பெறாத அல்லது ரசத்தில் உப்புப் போடாத விஷயங்களுக்காக மீண்டும் சண்டை. அந்த எரிச்சலிலேயே குப்புறப்படுத்து பண்பலை தொணாதொணா. தூக்கம்...\nமீண்டும் காலையில் செல்போன் அலாரத்தின் ஒலியோடு விழிப்பு...\nஎப்போது நாம் சில நிமிடங்களையாவது பரிபூர்ண அமைதியுடன் கழித்திருக்கிறோம்\nஇருந்திருக்கவே இருந்திருக்காது. மின்தடையினால் ஏற்படும் தற்காலிக அமைதி கூட நம்முள் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. குறைந்த பட்சம் பாட்டரி ரேடியோ கொண்டாவது சப்தத்தை ஏற்படுத்தி அந்தப் பதட்டத்தை தணித்துக் கொள்ளும் முயற்சியில்தான் நாம் ஈடுபடுகிறோம்.\nஇதோ தீபாவளி வரப்போகிறது. ஊரே பட்டாசும் தித்திப்புமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போது நான் மாத்திரம் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பண்டிகையை கலக்கத்துடன் கடந்து கொண்டிருக்கிறேன். விநோதமாக இருக்கிறதல்லவா\nசிறுவயதிலிருந்தே எனக்கு அதிகம் பிடித்த விஷயங்களுள் பிரதானமானது. தனிமை. \"பூனை மாதிரிடா நீ' என்று அடிக்கடி சொல்வாள் என் அம்மா. வீட்டுக்கு வர���ம் உறவினர் கூட எப்போது கிளம்பிப் போவார்கள் என்றே சங்கடத்துடன் காத்திருப்பேன். தனிமையில்தான் நான் நானாக, யதார்த்த வாழ்வின் போலித்தனங்களின் கட்டாயங்கள் அற்ற அகவயமான நிர்வாணத்துடன் இயங்க முடிகிறது.\nமறுபுறம், பிடிக்காத விஷயங்களில் தலையாயது சப்தம். ஆடி மாத 'செல்லாத்தாக்களின்\" மெகா ஸ்பீக்கர் அலறல்கள், தாலாட்டு போல் மிருதுவாக ஒலித்துக் கொண்டிருந்த ஆனால் சமீபங்களில் பீதியை கிளப்புகிற மசூதியின் பாங்கொலி, யாரையோ உரக்க காறித்துப்புகிற தொனியில் ஒலிக்கிற 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று அலட்டும் தொலைக்காட்சிகள், ஓலைப்பாய் ஒண்ணுக்கு பாணியில் மூச்சுவிடாமல் பேசி உயிரை வாங்குகிற பண்பலை வானொலி்க்கள், இரண்டு அடி தள்ளி அமர்ந்திருக்கிற மகனிடம் பழங்காலத்தில் எஸ்டிடி பேசுகிற டெசிபலில் ஹோம்ஒர்க் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிற அம்மாக்களின் அலறல்கள், 'மார் மேல கை வெய்டா' என்பதை வேறு வேறு மறைமுக வார்த்தைகளில் அலறும் குத்துப்பாடல்கள், செல்பேசி தேவையே அன்றி இங்கிருந்து பேசினாலே எதிர்முனையிலிருப்பவருக்கு ஒருவேளை கேட்கலாம் என்கிற ரீதியில் உரக்க கத்தி உயிரை வாங்கும் கனவான்கள்,\nஇது போதாதென்று 'இங்கே வாங்களேன். உங்க காதுல ஒரு ரகசியம் சொல்லணும்' என்று அன்பொழுக கூப்பிட்டு காதருகில் ரயில் இன்ஜின் போல 'கூ.... வென்று' கத்தி விட்டு பின்பு சிரிக்கும் வாண்டுகள்.\nசற்று மிகைப்படுத்துகிறேனோ என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் இந்த 'உரத்த சிந்தனையை' () நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.\nசரி. தீபாவளி மேட்டருக்கு திரும்புகிறேன்.\nநான் வசிக்கும் அபார்ட்மெண்ட் கட்டிடம், சுவர்கள் இருப்பது போன்ற பாவனையில் உருவாக்கப்பட்டது. கீழ்தளத்தில் இருப்பவர் மனைவி மீதிருக்கிற கோபத்தில் வீட்டுக் கதவை டமால் என்று சாத்தி விட்டு வெளியே கிளம்பும் போது அதன் எதிரொலியாக மூன்றாவது மாடியில் இருக்கும் என்னுடைய மேஜை அதிர்ந்து நான் அருந்த காத்திருக்கும் காப்பி டம்ளர் சலனமடைந்து புவியீர்ப்பை இச்சையுடன் காதலிக்கும். இதனாலேயே கீழ்வீட்டுக்காரர் போன்ற நிலைமை எனக்கும் ஏற்பட்டு 'காலைல எத்தனை தடவை காஃபி போடறது\" என்று மனைவி என்னிடமும் சண்டை போடலாம். கேயாஸ் தியரி.\nகீழே பார்க்கிங்கில் எவரோ இருவர் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பதை 'டால்ஃபி' எபெக்டில் மேலே என் வீட்டில் தெளிவாக கேட்க முடியும். ரகசியம் என்கிற சமாச்சாரத்தை யாரும் பேணிக்காக்கவே முடியாது. வீக்கிலீக்ஸ் தேவையெல்லாம் இல்லாமல் அந்தக் கணமே விஷயம் லீக்காகி விடும். இந்த நிலையில் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வெடிக்க ஆரம்பித்து விடும் வெடிகள், ஏதோ இரண்டாம் உலகப் போர்ச்சூழலின் இடையே பதுங்குதளத்தில் படுத்துக் கிடக்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.\nமுன்பெல்லாம் எங்களுக்கு தீபாவளிக்கு 'பொட்டுப் பட்டாசு' மட்டுமே வாங்கித் தருவார்கள். ரசத்திற்கு இஞ்சி,பூண்டு நசுக்குகிற ரேஞ்சில் அதை தரையில் வைத்து ஒவ்வொன்றாக வெடிக்கும் அற்ப சப்தங்களோடு எங்கள் தீபாவளி கழிந்து விடும். அப்போதைய உயர்பட்ச சப்தமே 'லஷ்மி வெடிதான்'.\nஆனால் இப்போதோ ஆண்டுக்கு ஆண்டு சூழலை மாசுபடுத்துவதோடு காதுகளையும் காயப்படுத்தும் வெடிகளின் டெசிபல் அளவுகள் உயர்ந்து கொண்டே போகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசோ, சுற்றுச்சூழல் துறையோ, பட்டாசுகளுக்கு அனுமதி தருகிற அரசு அதிகாரிகளோ கவனிப்பதாய்த் தெரியவில்லை. ஒவ்வொரு அதிர்விற்கும் உயிர் போய்த் திரும்புகிறது. தொடர்ந்து இதைக் கேட்பதில் பைத்தியம் கூட பிடித்து விடலாம் என்கிற நிலைமையில் தவி்க்கிறேன். மற்றவர்கள் எவரும் இந்த பிரக்ஞைகளின் தொல்லைகள் இல்லாமல் இயல்பாய் இயங்குவதை ஆச்சரியத்துடன் கவனிக்கும் போது 'நான்தான் ரொம்பவும் அலட்டிக் கொள்கிறேனோ' என்று என் மீதே கோபமாய் வருகிறது.\nஇத்தனைக்கும் இந்த வெடிகளுக்காக சிறுவயதுகளில் நாயாய் பேயாய் அலைந்திருக்கிறேன். முன்னரே சொன்னது போல் 'பொட்டுப் பட்டாசை' தவிர வேறெதுவும் வீட்டில் வாங்கித்தர மாட்டார்கள். போதாமை. மற்றவர்கள் உற்சாகமாய் சரவெடிப்பதை ஆற்றாமையுடன் பார்த்துக் கொண்டிருப்போம். என் வயதையொத்த சிறுவர்கள் மறுநாள் விடிகாலையிலேயே கிளம்பி தெருவெங்கும் கிடக்கிற வெடிக்காத வெடிகளை தேடி பொறுக்கிக் கொண்டு வருவோம். திரியில்லாத வெடிகளை பிய்த்துப் போட்டு உள்ளேயிருக்கும் கருமருந்துகளை மொத்தமாக சேகரித்து கொளுத்தி அது நெருப்பாய் பொங்கி வருவதைக் காண ஓர�� ஆனந்தம்.\nஆனால் இப்போது பத்தாயிரம் சரவெடியை வெடிப்பதற்கான வசதியிருந்தும் சுத்தமாக அதன் மீது ஆர்வமே போய் மாறாக ஓர் ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது. குழந்தைகளுக்காக வாங்கித் தரும் வெடிகளையும் அவர்களின் பயம் காரணமாக நாமே வெடிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வெடியையும் வெடித்து முடித்தவுடன் அதில் ஏற்படும் சப்தம் மூர்க்கமான வன்முறையாக நம்முள் தொற்றிக் கொண்டு 'இன்னும் இன்னும்' என தீனி கேட்பதை கவனித்திருக்கிறேன். யாரையாவது நாம் தாக்கும் போது இன்னும் இன்னும் என நம்முள்ளிருக்கிற மூர்க்கம் உற்சாகத்துடன் குரல் கொடுப்பதற்கு இணையானதாக பட்டாசு வெடிப்பதும் அமைந்திருக்கிறது. எனவேதான் பல ஆயிரங்களுக்குக் கூட ஒரு குடும்பம் பட்டாசிற்கு செலவழிப்பது நிகழ்கிறதா என்பது ஆய்வுக்குரியது.\nஇந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க தீபாவளி நாட்களில் வேறு எங்காவது சென்று விடலாம் என்று திட்டமிட்டாலும் 'நல்ல நாள்ல கூட வீடு தங்க மாட்டீங்களா' என்று இல்லாள் எறிகிற அணுகுண்டுவிற்கு இவையே தேவலாம் என்றாகி விடும். இந்த தீபாவளிக்கு ஒரே ஒரு நாள்தான் அலுவலக விடுமுறை என்பதே வழக்கமாக விடுமுறைகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கும் எனக்கு ஆறுதலளிப்பதாக இருக்கிறது.\nகாதில் பஞ்சை அடைத்துக் கொள்ளலாம் என்கிற தத்துப்பித்து ஆலோசனைகளைத் தவிர இந்த தீபாவளியை ஒலி ஆபத்திலிருந்து எவ்வாறு தப்பித்து கடப்பது என்பதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் என்னைப் போன்றே இதே மாதிரியான விநோதப்பிரச்சினையில் அவதிப்படும் சக ஜீவிகளும் இருக்கலாம். அவர்களின் தோழமையான குரல்கள் என்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இந்தப் பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.\nநினைவு தெரிந்த நாளிலிருந்தே சம்பிதாயமான கணங்களைத் தவிர யாருக்கும் தீபாவளி வாழ்த்தெல்லாம் சொல்லி வழக்கமில்லை. எனவே...\nஒளிரட்டும் ஒலியில்லா தீபாவளி :-)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 2:38 PM\nLabels: அனுபவம், சமூகம், பதிவர் வட்டம்\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\n//ஒளிரட்டும் ஒலியில்லா தீபாவளி :-)//\nசவுதிக்கு வந்துடுங்க, இங்கே பட்டாசுக்கு தடா :-)\n\"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" பாடலை அதிக சத்தம் வைத்து கேளுங்கள். ;-)\n//ஆனால் இப்போது பத்தாயிரம் சரவெடியை வெடிப்பதற்கான வசதியிருந்தும் சுத்தமாக அதன் மீது ஆர்வமே போய் மாறாக ஓர் ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது//\nஒளியும் ஒலியும் இல்லாத தீபாவளி நன்றாக இருக்குமா.. மேலும் பண்டிகைகள் என்பது உணவுபூர்வமாகவும் உணர்வுபூர்மாகவும் நமது கலச்சாரத்தினை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு அல்லவா.. போங்க சார்.. போய் ஒரு பத்து பாக்கெட் லஷ்மி வெடி வாங்கிகிட்டு வந்து.. உங்க அப்பார்மென்ட் கேட்டுகிட்ட நின்னுகிட்டு உங்க குழந்த பட்டாசு வெடிக்கிறத வேடிக்க பாத்துகிட்டு இருக்கிற அந்த வசதியில்லாத பசங்களுக்கு கொடுத்துட்டு அவங்க கொளுத்தி வெடிக்கறத, சந்தோஷப்படுறத உங்க குடும்பத்தோட சந்தோஷமா வேடிக்க பாருங்க.. வாழ்க தீபாவளி.. வளர்க சுரேஷ் கண்ணன். வாழ்த்துக்கள்.\nடிவிட்டரில் எழுதவேண்டிய பதிவை, டிவிட்டரில் எழுதுவதில்லை என்ற ஒரே காரணத்துக்காக் 1400 எழுத்துகளில் எழுதுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஐயா\nமாணவன்: குரு அமைதியான இடத்தில் தவம் செய்யவேண்டும், நான் காட்டுக்கு செல்கிறேன், நம் ஆசிர்மத்தின் ஓரத்தில் இருக்கும் நதி சத்தத்தில் தவம் செய்ய முடியவில்லை...\nமாணவன்: குருவே அங்கே என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை, ஒரே பறவைகள் சத்தம்...நான் மலை உச்சிக்கு செல்கிறேன்..\nமாணவன்: குருவே அங்கே காற்று சத்தம் அதிகமாக இருக்கிறது அங்கேயும் என்னால் தவம் செய்யமுடியவில்லை...\nஜென்: அமைதி என்பது வெளியிலிருந்து வருவது அல்ல...உன்னுள் இருப்பதே:)))\nஹி ஹி நாங்களும் கதை சொல்லுவோமுல்ல:)))\nஉங்களின் பல கருத்துக்கள் எனக்கு ஒத்து போனாலும், இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கும் சில விசயங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. சப்தம் இல்லாத அமைதி தேவைதான். ஆனால் உங்களால் ஒரு நாள் முழுக்க சப்தம் இல்லாமல் இருக்கும் ஒரு அறையில் இருக்க முடியுமா\nசில சமயம் நாம் சமுதாயத்துடன் ஒத்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் சுரேஷ் கண்ணன்.\nநீங்கள் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை என்றால் என்ன\n\"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்\nஉலக சினிமா ரசிகன் said...\nதீபாவளி நமது பாரம்பரியம் மட்டுமல்ல ..இந்தியப்பொருளாதாரமே அடங்கியுள்ளது.\nசவுண்ட் புரூஃப் செய்யப்பட்ட அத்ரிபன்ஸ்கா நாசா ஆய்வுக்கூடத்தில் நீஙகள் இருந்தால்கூட கொஞ்ச நேரத்தில் (தியேட்டர் இருட்டில் நுழைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்க்க முடிவது போல) உங்களின் இதயத்துடிப்பும் , மூச்சுசத்தமும், வயிற்றின் கடபுடா சத்தங்களும் கேட்க ஆரம்பித்துவிடும்.\nபிடித்த சத்தங்கள் வேண்டும் என்று சொல்லுங்கள் அது சரி.\nசப்தம் வேண்டாம் என்றால் ஒன்று சாகவேண்டும் அல்லது காதைச் செவிடாக்கிக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் சொல்ல வந்தது தனிமையில் இருப்பது அதற்கு சம்பந்தமில்லாமல் சப்தத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள் அதற்கு சம்பந்தமில்லாமல் சப்தத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள் தவிரவும், தீபாவளி பட்டாசு சமாச்சாரம் உங்களுக்கு வயதாகிவிட்டதை காண்பிக்கிறது\nரவிஷா சொல்றது வாஸ்தவமான பேச்சி\nகுழந்தைகளுக்காக வாங்கித் தரும் வெடிகளையும் அவர்களின் பயம் காரணமாக நாமே வெடிக்க வேண்டியிருக்கிறது. உண்மைதான் சுரேஷ்\nதீபாவளியாவது விழாக்காலமுன்னு ஒரு சாக்கு சொல்லிக்கலாம் வெடிச்சத்ததுக்கு. வீடுகளில் டிவி போடும் சத்தத்தை என்னன்னு சொல்றது. சென்னையில் தெருவில் நடக்கும்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கிட்டே வாக் போகலாம்:(\nசத்தம் இப்பெல்லாம் சகிக்க முடியலை. சீக்கிரம் காது அவுட் ஆகிவிடும் நிலை. எல்லாம் வெளியார் உண்டாக்கும் இரைச்சல்தான். இதுலே சினிமாப் பாட்டுகள் என்ற பெயரில் எல்லா இசைக்கருவிகளையும் போட்டு அடிஅடின்னு அடிச்சு.............ப்ச்.... என்னவோ போங்க.....\nஅந்த ஆங்கில கட்டுரையின் சுட்டியினை தரமுடியுமா\nகல்வெட்டு: இறப்பிற்கு பிறகு எந்த சத்தமும் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா\nதியாகு: 'தி இந்து' ஆங்கில் நாளிதழின் சப்ளிமெண்டரி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு படித்த கட்டுரை. தலைப்பு ஞாபகமில்லை. தேடிப் பார்த்து சுட்டி கிடைத்தால் இணைக்கிறேன்.\nவாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றிகள். ஒரு நாளின் சில நிமிட அமைதியைப் பற்றித்தான் இங்கு குறிப்பிட விரும்பினேன். நிரந்தர அமைதியை அல்ல. :-)\n//கல்வெட்டு: இறப்பிற்கு பிறகு எந்த சத்தமும் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா. :-)))\nஇதெல்லாம் செத்துப் பாத்தா சொல்லமுடியும். ஒரு யூகம்தான். ^_^ .\nபல ஆயிரம் சரவெடிகளை உங்கள் வீட்டின் முன் சேட்டுப்பசங்கள் போ�� வேண்டும் என்று சாபம் இடுகிறேன். :-))\n\"வன்புணர்ச்சி \" - இந்த வார்த்தை உங்களக்கு அவ்வளவு பிடிக்குமா என்ன\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவ��் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகிகுஜிரோ - நகைச்சுவையின் துயரம்\nஎன்கவுண்ட்டர் கொலைகள்: ஒளிந்திருக்கும் அரசியல்\nஅமெரிக்க அதிபருடன் ஒரு கைகுலுக்கல்\nகு.ப.ரா - விடியுமா - நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2009/9024-2010-05-26-12-44-13", "date_download": "2020-07-05T10:36:25Z", "digest": "sha1:ELTFSQVY7FUYKFNIDLAFXGTB2EOC6IH7", "length": 14047, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "தேர்தல் ஆணையத்திடம் கழகம் மனு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - மார்ச் 2009\nஆயிரக்கணக்கில் திரண்ட சென்னை கழகக் கூட்டம்\nதேர்தல் தந்திரம் - அன்னிய ஆடை பகிஷ்காரப் புரட்டு\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nஉங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள்\nஇதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா\nஉங்களுக்கு எது வேண்டும் வகுப்பு வாதமா\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nதிருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 26 மே 2010\nதேர்தல் ஆணையத்திடம் கழகம் மனு\nதமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு கழக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:\nஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும்சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி, தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் காங்கிரசுக்கு எதிராக, பிரச்சாரம் செய்ய எங்கள் அமைப்பான பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்து, கடந்த 26.2.2009 அன்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி காங்கிரசை எதிர்த்து, மக்களிடம் பேசியதற்காக தமிழக அரசு திண்டுக்கல் காவல்துறை - இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 505(i)(பி) மற்றும் 13 (1) (பி) சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கொளத்தூர் மணியை க���து செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலும் - காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் தடுக்கப்பட்டுள்ளது.\nவழக்கை முறையாக சந்திக்க தயாராகவே உள்ளோம். ஆனால், தேர்தல் வாக்கெடுப்பு முடியும் வரை பிரச்சாரத்திற்கு வராமல் தடுக்கும் நோக்கத்தோடு விசாரணையின்றியே ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொளத்தூர் மணி மீது பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். இது தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடிய எங்களது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும். காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தை முடக்கிட - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முறைகேடாக தமிழக அரசு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த முன்வருமாறு தேர்தல் ஆணையத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் போட்டியிடாத அமைப்பு என்றாலும், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையை தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பழி வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். - இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் இளங்கோ, சென்னை மாவட்ட தலைவர் தபசி. குமரன் ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மார்ச் 5 ஆம் தேதி நேரில் மனுவை அளித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/sangeethaa-thenkili", "date_download": "2020-07-05T11:20:39Z", "digest": "sha1:WBCWFUNJXU3G3ABQKUJND534HUMJ6IOY", "length": 24486, "nlines": 513, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - சங்கீதா தேன்கிளி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்ப���க்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகோடி கொடுத்தாலும் காணி விற்காதீர் அந்நியருக்கு... - சங்கீதா தேன்கிளி\nகிட்டத்தட்ட 30 வருட தவத்தின் பின் எமது பூர்வீக காணிகளில் குடியேறும் பேறு பெற்றுள்ளோம். எமது காணிகள் எவ்வளவு சிறியதாக இருப்பினும் எமக்கு அவை பாரம்பரியமானவை. கடல், பயிர்செய் நிலத்துடன் கூடிய எமது வளமிகு காணிகளை மீளப்பெற்றதும் அவற்றின் தரத்தினைக் கூட்டி ஊரை மேம்படுத்துவதற்கான திட்டங்களையே நாம் முன் வைக்க வேண்டும். மாறாக அவற்றைக் கோடிகளுக்கு விற்றுவிட்டு எமது பரம்பரையை விட்டகல முயலக்கூடாது.. ​\nமே 18.... - சங்கீதா தேன்கிளி\nகொலை செய்யும் இயந்திரங்கள் ஊதிய\nஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில்.... - சங்கீதா தேன்கிளி\nஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஒரு தலைமுறை கடந்திருக்கிறோம்.\n​ஐம்பது மைல் ஐநூறு மைல் என ஐம்பதினாயிரம் மைல் தாண்டியும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் களைகட்டுகிறது.\nஒரு ஆண்டு ஆகினும் ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா.. - சங்கீதா தேன்கிளி\nஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா..\nமின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி..... - சங்கீதா தேன்கிளி\nமன்னர்கள் எம் பாட்டன் முப்பாட்டன்\nநாம் தொலைத்து நிற்கின்றோம் எம்மை\nநெல்சன் மண்டேலா - சங்கீதா தேன்கிளி\nதென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். ஏனெனில், உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.\nபனங்கள்ளு.... - சங்கீதா தேன்கிளி\nஎங்கள் மயிலை மண்.... - சங்கீதா தேன்கிளி\nஅன்னையும் தந்தையும் வாழ்ந்த மண்\nஅலைகடல் ஆடிடும் எங்கள் மண்\nதென்னையும் பனையும் சூழ்ந்த மண்\nதெம்மாங்கு பாடிடும் மயிலை மண்\nகடலலையின் பேரிரைச்சல் காதில் கேட்க\nகடல்மீன்கள் வாசம் நாசி தொட\n\"புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.. - சங்கீதா தேன்கிளி\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"���ாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/99629/", "date_download": "2020-07-05T09:42:13Z", "digest": "sha1:LXVDGBRJBY5274UVAWEERNWV5JOZIMEQ", "length": 11793, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "முட்டுச்சந்தில் மாட்டியது: இலங்கையை துவைப்பதிலேயே இந்தியா சாதனை! | Tamil Page", "raw_content": "\nமுட்டுச்சந்தில் மாட்டியது: இலங்கையை துவைப்பதிலேயே இந்தியா சாதனை\nநீண்ட காலத்துக்கு பின் ஷிகர் தவணின் அரைசதம், ஷைனியின் வேகப்பந்துவீச்சு, துடுப்பாட்டத்திலும், பந்துவீ்ச்சிலும் ஜொலித்த ஷர்துல் தாக்கூர் ஆகியோரால் புனேயில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ரி20 போட்டியில் இலங்கை அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் உதைத்து அனுப்பி தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nமுதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. இலங்கையின் தற்போதைய நிலைமையில், இரண்டு இன்னிங்சில் ஆடினாலும் இந்த இலக்கை எட்டவே முடியாது. எப்படியோ, 15.5ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nரி20 போட்டிகளில் இந்திய அணி 13 முறைக்கும் மேலாக 200 ரன்களுக்கும் அதிகமாகச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஆட்டநாயகன் விருது ஷர்துல் தாக்கூருக்கும், தொடர் நாயகன் விருது நவ்தீப் ஷைனிக்கும் வழங்கப்பட்டது.\nஇதன் மூலம் இலங்கை அணி்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இலங்கை அணியை அனைத்து விதமான தொடர்களிலும் இந்தியஅணி வென்று வருகிறது.\nஇதுவரை 19 தொடர்களில் 17 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது, 2 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. இதுநாள்வரை ஒரு அணிக்கு எதிராக நீண்ட தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்ற புதிய வரலாற்றை இந்திய அணி பதிவு செய்தது.\nஇந்த ஆட்டத்தில் குணதிலக விக்கெட்டை வீழ்த்தியபோது, ரி20 அரங்கில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார். 45 போட்டிகளில் பும்ரா 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், சாஹல் இருவரும் 52 விக்கெட்டுகளைதான் வீழ்த்தியுள்ளனர்.\nஇந்திய அணியின் கப்டன் விராட் கோலி 13வது ஓவரில் ஒரு ���ன் சேர்த்தபோது, சர்வதேச அரங்கில் கப்டனாக இருந்து ஒட்டுமொத்த அளவில் 11 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற சாதனையைப் படைத்தார். கோலி 169 போட்டிகளில்(195இன்னிங்ஸ்) 11 ஆயிரம் ரன்களை(டெஸ்ட், ஒருநாள், ரி20) எட்டியுள்ளார். இந்த சாதனையை ஏற்கனவே கிரேம் ஸ்மித், தோனி, பொண்டிங், பிளெமிங், அலன் போர்டர் ஆகியோர் செய்துள்ளனர். இதில் பொண்டிங் கப்டனாக 15 ஆயிரம் ரன்களும், ஸ்மித் 14 ஆயிரம் ரன்களும் சேர்த்துள்ளனர்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர். நீண்ட காலத்துப்பின் – 11 இன்னிங்ஸ்களுக்குப் பின் ஷிகர் தவண் அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்கூர், ஷைனி இருவரின் பந்துவீச்சும் இரு போட்டிகளிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது. தாக்கூரின் அவுட் ஸ்விங், ஷைனியின் அதிவேகம் ஆகியவற்றால் பவர்ப்ளே ஓவருக்குள் இலங்கை அணியின் ரொப்-ஓர்டர் வீரர்களை வீழ்த்தி நெருக்கடி ஏற்படுத்தினர், பவர்-ப்ளே ஓவரில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தா்கள்.\nஅதிலும் நேற்றைய ஆட்டத்தில் யாருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கலாம் என்ற குழப்பத்தில் தேர்வாளர்கள் இருந்துபோது பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் குறிப்பிட்ட பங்களிப்பு செய்த தாக்கூர் வென்றார்.\nஇலங்கை அணியினர் கடந்த 2 போட்டிகளிலும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தாமல் விளையாடியதால் ஒரு தரப்பாகவே ஆட்டம் அமைந்திருந்தது.\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nயூனிஸ் கான் என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்: முன்னாள் பயிற்சியாளர் மிரட்டல்\nகுதிரையில் ஏறிய சில தமிழர்கள்\nவெள்ளவத்தை வர்த்தக நிலையத்தில் தீ\nஇளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்\nநீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார் சிவாஜி\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/05/blog-post.html", "date_download": "2020-07-05T10:55:50Z", "digest": "sha1:DMDJ6XTMV2EXWOWTTRQ4SLZBUWQUXYQR", "length": 16230, "nlines": 207, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நடிகர் சுமனிடன் எச்சரிக்கையாக இரு- சுகாசினியை எச்சரித்த பாலகுமாரன்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநடிகர் சுமனிடன் எச்சரிக்கையாக இரு- சுகாசினியை எச்சரித்த பாலகுமாரன்\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரனின் தனித்துவம் என்ன \nஅவர் எழுத்தை இலக்கியமாக ஏற்கிறார்களோ இல்லையோ, அவற்றை குப்பை என யாராலும் புறக்கணித்து விட முடியாது.\nஇலக்கியம் , கோட்பாடுகள் என்பதை பற்றிய அக்கறை இல்லாத ஒரு வாசகனுக்கு அவர் நாவல்கள் கண்டிப்பாக வாசிப்பு இன்பத்தையும், புத்துணர்வையும் அளிக்கும்.\nஅவர் நாவல்கள் நேரடியாக இருக்கும். பரிசோதனைகள் , புதிய யுக்திகள் என்றெல்லாம் அவர் முயற்சிக்க மாட்டார். ஒரே நாவலைத்தான் திரும்ப திரும்ப எழுதுகிறார் என சிலர் சொல்வது இதனால்தான்.\nஎன்னை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது அவர் நாவல்களை படிக்க தவறுவதில்லை.\nசமீபத்தில் , என் கண்மனீ என்ற அவர் குறு நாவல்கள் தொகுப்பு படிக்க வாய்ப்பு கிட்டியது. ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தேன்.\nஇதில் என் கண்மனீ, செவ்வரளி என்ற இரு குறு நாவல்களும் , உச்சிதனை முகர்ந்தால் என்ற கட்டுரை தொகுப்பும் உள்ளன.\n. மாத நாவல்கள் , தொடர் நாவல்கள் போன்றவை ஆட்சி செலுத்திய , வேறொரு யுகம். இந்த யுகம் முடிவடையும் கால கட்டத்தில்தான் எனக்கு விபரம் புரியும் வயது வந்தது என்றாலும் , 1986ஐ என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் இப்போது இருபது வயதுக்கு குறைவான ஒருவரால் , அந்த கால கட்டத்தின் எழுத்துலகை புரிந்து கொள்வது முடியவே முடியாது.\nசரி..இந்த தொகுப்பை பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாமா\nஒரு நடிகையின் கதை இது. அவளது பொற்காலம், அவளது வீழ்ச்சி இரண்டுமே அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன . இதை அவள் மகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை. தன் அம்மாவை ஏமாற்றிய தந்தையால் அவன் வாழ்க்கை எப்படி மாறியது \nஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள், ஒவ்வொரு வித தர்மங்கள்- இதில் உயர்வு , தாழ்வு என்ற பேச்சுக்கு இடம் இல்லை. எல்லா இடங்களிலேமே நல்லதும் இருக்கின்றன, கெட்டதும் இருக்கின்றன.\nசில வரிகளில் காட்சிகளின் உக்கிரத்தை சொல்லி விட்டு செல்கிறார் எழுத்து சித்தர். குறு நாவல் எ��்ற வடிவத்தை அபாரமாக கையாண்டு இருக்கிறார்.\nகீழ் கண்ட வரிகளை கவனியுங்கள்.\n( உடல் நலம் நலிவுற்று, கோமா நிலையில் இருக்கும் தன் தாய்க்கு பொட்டு வைத்து புகைப்படம் எடுக்க விரும்புகிறான் ஒரு மகன் )\n“ ஏம்பா , பெத்தவாளுக்கு குழந்தைகள் பொட்டு வைக்க கூடாது. நான் வச்சு விடவா “\n“ எங்கம்மா வெளிக்கு போக ஆசன வாயில சோப்பு வச்சு விட்டவன் நான். பொட்டு வச்சா தப்பாய்டுமோ \n” முருகா” அந்த அம்மாள் காதை பொத்தி கொண்டாள்.\nஅம்மா பிராவும் ஜட்டியுமாய் நிற்க மேக்கப் மேன் வி நாயகம் உடம்பெல்லாம் துணி ஒற்றி பவுடன் போடுவதை பத்து வயதில் பார்த்து இருக்கிறான். ஒரு நாள் கூட அந்த மேக்கப் மேன் தவறாக விரல் பதித்ததில்லை\n“ ஒரு நல்ல அம்மாவா அவனுக்கு இருக்க கூடாதா \n“ நல்ல அம்மாவா வேஷம்தான் போட முடியும். இருக்க முடியாது “\n“ நாம ஜெயிச்சாதான் எதிரிக்கு தோல்வி . அவனை சாக்கடையில் இறக்கி , நாமும் சாக்கடையில் இறங்கினால் ஊர் சிரிக்கும். “\nஇந்த நாவலை பல வருடங்கள் முன்பு படித்தது. இப்போது படித்தாலும் , பல நினைவில் இருந்தன, அதுவே அவர் எழுத்தின் வெற்றி\nஅவ்வளவாக எழுதப்படாத ஒரு துறை கால் நடை மருத்துவம். இதை வைத்து ஒரு நாவல்.\nநன்றாக விஷயம் புரிந்து கொண்டு எழுதி இருக்கிறார். நுணுக்கமான தகவல்கள் அசர வைக்கின்றன.\n” கால்னடை மருத்துவன் உலகம் தனியானது. மனிதர்களை பெரிதாக நினப்பவன் , கால நடை மருத்துவன் ஆனால் , அவனால் பிராணிகளை வதைக்கத்தான் முடியும். வைத்தியம் இயலாது. திருமணத்தில் சிக்கி கொள்வதற்கு முன் என்னிடம் வா “\nஇந்த கேள்விக்கு கதானாயகன் என்ன பதில் அளித்தான்\nகமல் ஹாசன் குடும்பத்துடன் எழுத்து சித்தரின் நட்பை இந்த கட்டுரை தொடர்கள் சுட்டி காட்டுகின்றன. குறிப்பாக சுஹாசினியுடன் கொண்ட நட்பு. நட்பில் ஏற்படும் பிரச்சினைகள் , சண்டைகள் என சுவையாக உள்ளது. சுமன் மேட்டரில் பாலகும்ரான் சுகாசினியை எச்சரித்தது புதுமையான செய்தி.\nசுஹாசினியை மட்டும் அல்ல. அவர் வயது பெண்கள் அனைவரையும் மகளாக நேசிக்க்கும் முதிர்ச்சி பாலகுமாரனுக்கு ( அப்போதே ) கொஞ்சம் கொஞ்சம் ஏற்படுவது இயல்பாக உள்ளது..\nவெர்டிக்ட் - வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்\nஎன் கண்மனீ - குறு நாவல் தொகுப்பு - பாலகுமாரன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஊட்டியில் ராமாயணம், அடுத்து பாண்டிசேரியில் பகவத் க...\nஎன் இதயம் கவர்ந்த பேரழகி - வேறு யாரும் சைட் அடித்த...\nபெட்ரோலுக்கு வரலாறு காணாத கடும் நெருக்கடி- விலை உய...\nபிரமாதமான பட்டினத்தார் கோயிலில் , பிச்சைக்காரன் ஒர...\nவிஜயகாந்த் ஏன் “ இச்” சை தவிர்த்தார்\nநான், கிருஷ்ணதேவராயன் - வாசிப்பு அனுபவம்\nமெரினாவில் மக்கள் கடல்- ஈழப் படுகொலைக்கு நினைவேந்தல்\nசினிமா வாய்ப்புக்காக காம்ரமைஸ் செய்யாத சாருவின் நச...\nஇளைப்பாறுதல் தரும் இணையற்ற இஸ்லாம் மகான் - தேடலில்...\nஇலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும்\n”கவிஞர் “ வைரமுத்துவும் நானும்\nசாரு செய்து வரும் மவுன புரட்சி\nஎன்னை கவர்ந்த , உணர்ச்சி வசப்படாத உன்னத விமர்சனம்-...\nதிருவண்ணாமலை கிரிவலம் - விசிட் ரிப்போர்ட்\nஆணாதிக்கம் + கற்பனை வறட்சி= வழக்கு எண் 18/9- திரைப...\nநடிகர் சுமனிடன் எச்சரிக்கையாக இரு- சுகாசினியை எச்ச...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/karaikudi-karththika-11-7-19/", "date_download": "2020-07-05T10:20:26Z", "digest": "sha1:7YSPQHY4H2LFOVF4WINXNBEHEYT2NUX2", "length": 6720, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தற்கொலை நாடகமாடிய பெண்! | vanakkamlondon", "raw_content": "\nவிஷம் குடித்து தற்கொலை செய்வதாகக் கூறி நாடகமாடிய பெண் ஒருவருக்கு காரைக்குடி நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை அளித்துள்ளது மக்களிடையே கவனயீர்ப்பை பெற்றுள்ளது.\nகாரைக்குடியில், கார்த்திகா என்கிற பெண், கடந்த மாதம் தனக்கு பணியாற்றும் இடத்தில் பாலியல் தொந்தரவு வந்ததன் காரணமாக, தன் கணவருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறி தற்கொலை செய்வதாக கூறி விஷம் அருந்துவது போல் வீடியோ வெளியிட்டார்.\nஇதன் பிறகு அவரை அப்பகுதியை சேர்ந்த காவல்துறை எஸ்.ஐ.தினேஷ் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.\nஆனால், கார்த்திகா சோப்-ஆயில் அருந்திவிட்டு நாடகம் ஆடியுள்ளார் என்று பின்னர் தான் தெரிய வந்தது.\nஅதன்படி அரசு மருத்துவமனைக்கு தினமும், தற்���ொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அழைத்துவரப்படும், ஒவ்வொருவரிடமும் சென்று உயிரின் மதிப்பு என்ன என்று விளக்க வேண்டும் என்று கார்த்திகாவிற்கு தண்டனை அளித்துள்ளார்.\nPosted in இந்தியா, விசேட செய்திகள்\nகைவிடப்பட்டுள்ள ஹைட்ராக்சி குளோரோ குயீன் மற்றும் எச்ஐவி மருந்து .\nஇந்தியாவை நேசிக்கும் அதிபர் டிரம்ப்\n“சிங்கப்பெண்ணே” | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை.\nவிமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் சிக்கி ஊழியர் பலி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/women-news-01-14-20/", "date_download": "2020-07-05T09:47:00Z", "digest": "sha1:FW6PGDUOGXPSTQVC335OVFPS64YVDDF6", "length": 13645, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை! | vanakkamlondon", "raw_content": "\nபெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை\nபெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை\nபெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.\nபெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.\nசங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்��ு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.\nசங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.\nபக்தியை பேசும் இலக்கியத்தில் பெரிய புராணம் முதன்மையானது. 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இருபத்தியொருவர் நாயன்மாரது மனைவியர், தாயார் நால்வர், மகள்மார் இருவர், உடன் பிறப்பு ஒருவர், காரைக்காலம்மை, இசைஞானியார், மங்கயர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த, சிறுத் தொண்டர் மனைவியை “மனையறத்தின் வேராகி” என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார்.. புராணக் கதைகள் கற்பனை என்று சாதித்து வாதிப்பவரும் உண்டு.\nசங்க காலத்தில் வீரத்தின் விளை நிலமாகவும் பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் தீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் படித்திருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா இவையே ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பதை நிரூபித்துள்ளது.\nபெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார்,தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது.\nதொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பறைசாற்றின. எழுத்தாளர்கள்,இசையரசிகள்,சொற்பொழிவாளர்கள்,அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்ட���ற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும்.\nநாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.\nPosted in மகளிர் பக்கம்\nமகளிருக்கான அற்புத டிப்ஸ் டிப்ஸ் .\nகோடையில் தோல் பராமரிப்பு…அங்கீகரிக்கப்பட்ட தோல் மருத்துவரின் சில குறிப்புகள் இங்கே\nமுடி கொட்டிட்டே இருக்க பொதுவான காரணமே இந்த 4 விஷயந்தான்\nபிரிட்டிஷ் பிர­தி­நிதி கரேத் பெய்லி இலங்­கைக்கு விஜயம்|தமிழ் மக்கள்அபிலாஷைக்கு தீர்வு தருமா \nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T09:28:29Z", "digest": "sha1:BW46USA23ZRYTLCQE7WAWAJ263STSX6G", "length": 13042, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nஇலங்கைக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஇலங்கைக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஇலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ‘ருவென்டி 20’ தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.\nஇந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே, பாகிஸ்தானின் ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய தேர்வாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ஒருநாள் குழாத்தில் நீண்ட கால இடைவெளியின் பின்னர் சகலதுறை வீரர் மொஹமட் நவாஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் இப்திகார் அஹ்மட் ஆகியோர் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.\nஇதேநேரம் உலகக் கிண்ணத்தில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர்களான சஹீன் அப்ரிடி மற்றும் ஹசன் அலி ஆகியோருக்கு இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇதில் சஹீன் அப்ரிடி டெங்கு நோய் காரணமாகவும், ஹசன் அலி முதுகு உபாதை காரணமாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர்.\nஇவர்கள் தவிர உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிரேஷ்ட சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த சொஹைப் மலிக் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.\nசர்பராஸ் அஹ்மட்டை தலைவராக கொண்ட பாகிஸ்தான் ஒருநாள் அணியில் துடுப்பாட்ட வீரர்களாக பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், ஆஸிப் அலி மற்றும் பக்கார் சமான் ஆகியோர் காணப்படுகின்றனர்.\nஇதேநேரம் சகலதுறை வீரர்களாக ஹரிஸ் சொஹைல் மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் உள்ளனர். வஹாப் ரியாஸ், மொஹமட் ஹஸ்னைன் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக பாகிஸ்தான் அணிக்கு உறுதி வழங்க, சதாப் கான் பிரதான சுழல் பந்துவீச்சாளராக பெயரிடப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nஎத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினை தொடர்ந்து அ\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்\nநாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதா��த் துறை செயலாளர்\nகொரோனா விவகாரத்தில் நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. அதற்கமைய இந்த\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரு\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியை ஒருவரையும் பயங\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முத\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும\nவெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு\nகொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ச\nமன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந்தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்\nமன்னார் – பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590989/amp", "date_download": "2020-07-05T10:36:30Z", "digest": "sha1:FBTLUMFVNPMI3UFKHWRWG7WL2EZOLTNN", "length": 9478, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Fit sick at the age of 76! The original singer was P Jayachandran | 76 வயதிலும் ஃபிட் உடம்பு! அசத்தும��� பாடகர் பி.ஜெயச்சந்திரன் | Dinakaran", "raw_content": "\n76 வயதிலும் ஃபிட் உடம்பு\nஇசை ரசிகர்களை தன் காந்தக் குரலால் வசியம் செய்தவர்... செய்பவர் பாடகர் பி.ஜெயச்சந்திரன். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்...’, ‘வசந்த காலங்கள்... இசைந்து பாடுங்கள்...’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு...’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...’, ‘மாஞ்சோலை கிளிதானோ...’, ‘கொடியிலே மல்லிகைப்பூ...’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே...’, ‘கட்டாளம் காட்டுவழி...’ உட்பட மனதை ரம்மியமாக்கும் பாடல்களைப் பாடியவர். தமிழ், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை செய்தவர் ஜெயச்சந்திரன். தன் பூர்வீக தேசமான கேரளாவில் செட்டில் ஆகிவிட்டவருக்கு இப்போது வயது 76. இந்த வயதிலும் ஃபிட்னஸ் புலியாக கெத்து காட்டுகிறார் ஜெயச்சந்திரன். ‘‘நானும் என் மகளும் கேரளாவுல இருக்கோம். பையன் சென்னைல சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றார். இப்பவும் மலையாளத்துல பாடிட்டிருக்கேன்.\nலாக் டவுனால வெளிய எங்கயும் போகமுடியல. மேடைக் கச்சேரி, கன்சர்ட்னு எதுவும் நடக்கல. இந்த சூழல்ல வீட்டுக்கு வந்த என் நண்பர் என்னைப் பார்த்துட்டு தன் செல்போன்ல படம் எடுத்து நெட்ல தட்டிவிட்டார்... அது சோஷியல் மீடியாவுல வைரல் ஆகிடுச்சு’’புன்னகைக்கும் ஜெயச்சந்திரன், அப்படத்தில் இருப்பதுபோல் நேரில் மல்யுத்த வீரராக, தான் காட்சியளிக்க மாட்டேன் என்கிறார். ‘‘சும்மா தமாஷுக்கு அப்படி போஸ் கொடுத்தேன்’’புன்னகைக்கும் ஜெயச்சந்திரன், அப்படத்தில் இருப்பதுபோல் நேரில் மல்யுத்த வீரராக, தான் காட்சியளிக்க மாட்டேன் என்கிறார். ‘‘சும்மா தமாஷுக்கு அப்படி போஸ் கொடுத்தேன் ஆக்சுவலா கடுமையான உடற்பயிற்சிகள், ஜிம் போறது... இப்படி எதுவும் செய்யறதில்ல. ஆனா, வருஷக்கணக்கா சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்துட்டு இருக்கேன். புஷ்அப்ஸ் பண்ணுவேன். லிஃப்ட் பயன்படுத்துறதில்ல. ஒருவேளை விடாம இதெல்லாம் செய்யறது என் உடம்பை செதுக்கியிருக்கோ என்னவோ ஆக்சுவலா கடுமையான உடற்பயிற்சிகள், ஜிம் போறது... இப்படி எதுவும் செய்யறதில்ல. ஆனா, வருஷக்கணக்கா சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்துட்டு இருக்கேன். புஷ்அப்ஸ் பண்ணுவேன். லிஃப்ட் பயன்படுத்துறதில்ல. ஒருவேளை விடாம இதெல்லாம் செய்யறது என் உடம்பை செதுக்கியிருக்கோ என்னவோ மத்தப���ி டயட்னு எதையும் ஃபாலோ பண்ணாம, அதேநேரம் சாப்பாட்டையும் கண்ட்ரோல்ல வைச்சிருக்கேன். உண்மையை சொல்லணும்னா இசைதான் என் ஆரோக்கியத்துக்கு காரணம் மத்தபடி டயட்னு எதையும் ஃபாலோ பண்ணாம, அதேநேரம் சாப்பாட்டையும் கண்ட்ரோல்ல வைச்சிருக்கேன். உண்மையை சொல்லணும்னா இசைதான் என் ஆரோக்கியத்துக்கு காரணம்’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ஜெயச்சந்திரன்\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\nQR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்\nகிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் இதுல ஒண்ணு படிச்சிருந்தா போதும் ஊரடங்கிலும் வேலை கிடைக்கும்\nசெல்போன் மூலம் தமிழில் ஆங்கில கற்கை நெறி\n‘Menனு முழுங்குறாங்கப்பா நம்மளை... முடியல...’ ‘இதுக்கு கொரோனாவே பெட்டரு... இப்படியா பண்ணுறது டார்ச்சரு...\n : மே 5 முதல் ஜூன் 15 வரை…\nநோயாளிகள் கண்ணீர் மூலமும் கொரோனா பரவும் அபாயம்\nசலுகை அறிவிப்பால் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் குறு, சிறு தொழில் என பதிவு செய்தாலும் கடன் கிடைக்க வாய்ப்பே கிடையாதாம்\nஉணவு பொருட்களில் உட்புகுந்த கலப்படம்\nதத்தளிக்கும் ஆட்டோ, டாக்சி, லாரி, தனியார் வாகன தொழில்கள் திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாத பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/01/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-05T09:45:37Z", "digest": "sha1:SV3AGKU2SN3DJV3WY77GIYJCUOM2AATG", "length": 23571, "nlines": 320, "source_domain": "nanjilnadan.com", "title": "பாரத தேசமென்று தோள் தட்டுவோம்! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசிறுவர் செடி வளர்ப்போம் →\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம்\n(விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)\nஅன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் \nதெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் \nசமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் அழைத்துப் போனேன், அவர்கள் செலவில்.\nஇருபத்திரண்டு மாநிலங்கள் போனேன். சில மாநிலங்களில் சாலை வழியாகப் பயணம் செய்தேன், காரில், உத்தேசமாக 8000 அல்லது 9000 மைல்கள்\nநல்ல சீரான சாலைகள் நவீன வாகனங்கள் அதி வேகம். ஒரு சந்தர்ப்பத்தில் பன்னிரண்டு மணி நேரம் Fremont நகரில் இருந்து Los Vegas நகரம் வரை போனோம். இரண்டு வேளைக்கும் உணவு கைவசம் காரில் இருந்தது\nபயணம் போய்க் கொண்டிருக்கும் போது, எனது ஆச்சரியம் ஐம்பது மைல், நூறு மைலுககு ஒருமுறை, தேசிய நெடுஞ்சாலையின் வலது கைப் பக்கம் அறிவிப்புத் தட்டிகள் வைத்திருந்தனர். Rest Place 3 Miles, Rest Place 2 Miles, Rest Place 1 Mile என்று. அறிவிப்புத் தட்டிகள் காட்டிய அம்புக் குறிகளைத் தொடர்ந்து போனால் பத்து ஏக்கர் பரப்பளவில், மரங்கள் சூழ ஓய்விடங்கள் இருந்தன.\nகாரை பார்க்கிங் செய்து விட்டு, கை கால்களை நீட்டி நிமிர்ந்து உதறிக் கொண்டார்கள். காரில் சேமிதம் ஆகி இருந்த, வழியில் சாலையோரங்களில் தூக்கி வீசாத காலி பாட்டில்கள், செய்தித்தாள்கள், உண்ட மிச்சங்கள், பழத் தோல்கள் எல்லாவற்றயும் குப்பைப் பெட்டிகளில் தேடிக் கொண்டு போய் போட்டார்கள். அதில் இரண்டு வகைக் குப்பைத் தொட்டிகள். பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கேன்கள், செய்தித்தாள் என மறு சுழற்சி செய்வதற்கானவை ஒரு தொட்டியில். மற்ற மட்கும் குப்பைகள் மறு தொட்டியில்.\nசூயிங்கம் மென்று வந்த சிறுமி, தன கையில் இருந்த சூயிங்கம் பொதிந்த தாளில் மென்றதைச் சுருட்டி, தொட்டியில் போட்டு விட்டுப் போனாள் . வழக்கம் போல, நம்மூரில் ஒரு நாள் டவுன் பஸ்சில் பயணம் போனேன். நின்றபடி பிரயாணம், மேலே கம்பியைப் பிடித்தேன். கையில் பிசுபிசுவென்று ஒட்டியது. கையை எடுத்து மோந்து பார்த்தேன். மென்று துப்பிய சூயிங்கம். ஆகா நாம் எத்தனை அறிவாளிகள் என்று வியப்பு ஏற்பட்டது.\nஇந்த REST Place களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உபயோகிக்க சுத்தமான Rest Rooms எனப்படும் கழிப்பறைகள். கழிப்பறைகளில் சோப்புத் திரவம், துடைக்கக் காகிதங்கள், கை உலர்த்த உலர்காற்று.\nவெளியே சுத்தமான குடி தண்ணீர். காசு போட்டு எடுத்துக் கொள்ளும் படியாகக் குளிர் பானங்கள், பிஸ்கட் பாக்கெட��டுகள், சாக்லேட்டுகள்.\nஉட்கார்ந்து சாப்பிட சிமென்ட் பெஞ்சுகள், மேசைகள், நிழற் கூடங்கள். வளர்ப்பு விலங்குகளுடன் பயணம் செய்வோர் பயன்படுத்த ஒதுக்கமான பகுதிகள்.\nநாமும் பயணம் செய்கிறோம், தங்க நாற்கரச் சாலைகளில், காரில். வயிற்றெரிச்சல் படுவதைத் தவிர்க்க முடியவில்லை\nஒரு முறை கோவையில் இருந்து நாகர்கோயிலுக்கு அரசு சொகுசுப் பேருந்துகளில், தனியார் அதி நவீன குளிர்பதன சொகுசோ சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்து பாருங்கள் வழியில் டீ குடிக்க நிறுத்துவார்கள். மூத்திரம் பெய்ய ஆண்களுக்கு 3 ரூ, பெண்களுக்கு 5 ரூ. உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்கு மூச்சுப் பயிற்சி வேண்டும், வியாதியும் உறுதி.\nநன்றி: தட்டச்சு உதவி: பிரவீன்\nபடத்தொகுப்பு | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், அமெரிக்கா, இன்று ஒன்று நன்று, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் and tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பாரததேசமென்று தோள்தட்டுவோம், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nசிறுவர் செடி வளர்ப்போம் →\n2 Responses to பாரத தேசமென்று தோள் தட்டுவோம்\nஎன்று கொடுத்து விட்டு அதன் மூலம் எத்தனை கோடிகளை அடிக்கலாம் என யோசிக்க வைத்து விட்டீர்களே.\nமேலும் நாமும் மாற நடிப்பதை விட்டு விட்டு மாறா முயற்சியாவது செய்ய வேண்டும் அல்லவா.\nநாஞ்சில்நாடனின் இன்று ஒன்று நன்று கேட்டேன். அமெரிக்காவை பின்பற்ற முயலும் இந்தியாவில் இதுபோன்ற நல்ல விசயங்களை அங்கே போல இங்கேயும் செய்யலாமே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/maratha-reservation-maharashtra-assembly-approves-16-quota-for-marathas/", "date_download": "2020-07-05T10:24:22Z", "digest": "sha1:IEG3QYEMGA4W5KZFKAFQAB5NTVEWH724", "length": 12277, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Maratha Reservation : Maharashtra Assembly approves 16% quota for Marathas - மராத்தா இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து தீர்மானம் நிறைவேற்றம்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nமராத்தா இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து தீர்மானம் நிறைவேற்றம்\nதீர்மானத்திற்கு பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவினை அளித்தனர்\nMaratha Reservation : மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று மகாராஷ்ட்ரா மாநில சட்ட மன்றத்தில் 16% இட ஒதுக்கீட்டினை கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nமராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூகம், மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குழு ஒன்றை நியமித்தது. அந்த குழு தங்களின் களப் பணியை முடித்துவிட்டு அந்த அறிக்கையை அம்மாநில தலைமை செயலாளரிடம் அளித்தது.\nஇன்று அந்த தீர்மானம், மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவினை அளித்தனர். இந்த தீர்மானத்தினை மராத்தா இனத்தவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.\nஇதே போல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் தங்கர் சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு தருவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, மராத்திய மன்னர் சிவாஜி சிலையின் முன்பு, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சில அமைச்சர்கள் நின்று மரியாதை செலுத்தினார்கள்.\nகொரோனா பாதிப்பு – மகாராஷ்டிராவின் நிகழ்ந்த சரிவை ஈடுகட்டும் தமிழ்நாடு, டெல்லி\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் அதிகம் – ஆனால் முன்னேற்றம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா பாதிப்பு : மும்பையில் மரண விகிதம் திடீர் அதிகரிப்பு ஏன்\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nதாராவியில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள்; சொந்த ஊரில் வரவேற்பு இல்லை\nவெட்டுக்கிளிகள் அபாயம்: விவசாயம் என்ன ஆகும்\nதந்தையின் உடலை பெற மறுத்த மகன்; இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்\n“உங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டும்” கேரளாவின் உதவியை நாடும் மகாராஷ்ட்ரா\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாரா பெயர் இது தான்… காதுமாக்கு பிறகு இது தான் வைரல்\n2.O Review 2: உலக சினிமாவை திருப்பிய பிரம்மாண்டம்\n நீ ஒரு …..” விஷாலை மோசமாக சாடிய இயக்குநர் மிஷ்கின்\nதுப்பறிவாளன் 2 விவகாரம் : தமிழ்நாட்டை விஷாலிடம் இருந்து பத்திரமாக பார்த்துக் கொள்வேன் - மிஷ்கின்\n’எனக்காக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க வேண்டும்’ – விஷாலை சூடேற்றிய மிஷ்கினின் 15 நிபந்தனைகள்\nVishal : 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநருக்கு மீண்டும் நேரம் கிடைக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nகான்பூர் என்கவுன்டர் : ரவுடி கும்பல் சுட்டதில் 8 போலீசார் பரிதாப மரணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் : சோதனை வளையத்தில் போலீஸ் நண்பர்கள் அமைப்பு\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஅதிமுகவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/29002611/Actress-Shruthi-Hassan-retaliation.vpf", "date_download": "2020-07-05T10:05:49Z", "digest": "sha1:RMJWQWQXH7FN44YMSHC4ESN7YUMFVGG6", "length": 9610, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Shruthi Hassan retaliation || உடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் பதிலடி + \"||\" + Actress Shruthi Hassan retaliation\nஉடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் பதிலடி\nஉடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.\nசுருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார். அதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை கெடுத்து விட்டீர்களே நன்றாக சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்றனர். இன்னும் சிலர் சுருதியின் தோற்றத்தை கேலி செய்தனர். “கமல் சார் சுருதி மேடம் சாப்பிடாமல் இருக்கிறார். என்னவென்று கேளுங்கள்” என்றனர். ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:-\n“குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள மாட்டேன். இது எனது முகம். எனது வாழ்க்கை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உடல் மாற்றங்கள் என்பது சுலபமான விஷயம் இல்லை. நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை. மனதின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\n2. பாலியல் வன்கொடுமை: சிறுமி கொலைக்கு நடிகைகள் கண்டனம்\n3. டி.வி. நடிகைக்கு கொரோனா\n4. ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புடவையில் நடித்தது புதிய அனுபவம் -அக்‌ஷய்குமார்\n5. மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/198813-15.html", "date_download": "2020-07-05T11:59:13Z", "digest": "sha1:UWGGZ2SG5LQUP5SNU3GDVKY5WVRJXZAO", "length": 22643, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "முன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம் | முன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம் - hindutamil.in", "raw_content": "���ாயிறு, ஜூலை 05 2020\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்\nபுஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், அந்த இடத்தில் வீரிய விதைகள் (உண்மையில் வறட்சி, பூச்சி தாக்குதல் இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத சோதா விதைகளே அவை) வந்து அமர்ந்தன. இவை அதிக ரசாயன உரம், அதிக நீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அது மட்டுமல்லாமல் மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாகச் சாகுபடி செய்யமாட்டார்கள். அத்துடன் பல பயறு வகைகள், காய்கறிகள் என்று கலப்புப் பயிர் சாகுபடியைச் செய்வார்கள்.\nஇதனால் பயறு வகைப் பயிர்கள் மண்ணில் வெடியம் (நைட்ரஜன்) என்ற தழை ஊட்டத்தைச் சேமிக்கும். இதன் விளைவாக மண் வளம் காக்கப்படும். ஆனால் பசுமைப் புரட்சி முன்வைத்த ஓரினச் சாகுபடி (monoculture) என்பது முற்றிலும் வேதி உப்புகளை அடிப்படையாகக் கொண்டது, வெளி இடுபொருட்களுக்கு வழிகோலியது. எனவே, மண் வளம் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். அது மட்டுமல்லாமல் அருந்தானியங்களுக்கு எவ்விதமான பாசன வசதியும் தேவையில்லை. பெய்யும் மழையே போதுமானது.\nகாடைக்கண்ணி (common millet) என்றொரு தானியம், இன்றைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இது அறுபது முதல் எண்பது நாட்களில் அறுவடையாகிறது. ஒன்று அல்லது இரண்டு மழை போதும். மிகவும் சிறப்பான ஊட்டங்களைக் கொண்டது. மண்ணின் வளத்தைப் பெருக்குவதில், அடுத்ததாகத் திணையவியல் (சூழலியல்) நோக்கில் பார்த்தால் புஞ்சைத் தானியங்கள் பெருமளவு வைக்கோல்களைக் கொடுப்பவை. அதன்மூலம் கால்நடைகளுக்கான உணவு உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. எண்ணற்ற பறவையினங்கள் இந்தத் தானியங்களை உண்டு வாழ்வதோடு, அந்த வயல்களுக்கு வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் உதவுகின்றன.\nஆனால் மக்காச்சோளச் சாகுபடியிலோ, சீமைக் கருவேல மரத்திலோ பறவைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. ஒரு நிலத்தில் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படும் உயிரியல் பன்மயம் (Biodiversity), இப்போது மறைந்துவிட்டது. இதன்மூலம் மாறுபட்ட சூழலைத் தாங்கி வளரும் பயிரினங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை மறைந்துவிட்டன. வெப்பமண்டல வானவாரி நிலத்தில் உயிர்மக் கூளத்தை (Bio-mass) அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெருமளவு கரியை மண்ணில் நிலைநிறுத்த முடியும். இந்தக் கரிம அகப்படுத்தல் (Carbon sequestration) காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.\nபுஞ்சைத் தானியங்கள் உள்ளூர் பொருளியலில் மிக முதன்மையான பங்கை வகிக்கின்றன. இதனால் உணவுக்கான பணமும் உழைப்பும் உள்ளூரிலேயே சுழன்று வருகிறது. வெளிச்சந்தைக்கு அவை போவதில்லை. இந்தப் பயிர்களுக்கு வெளி இடுபொருட்களான உப்பு உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லாததால் பணம் வெளியேறுவதில்லை.\nஅது மட்டுமல்ல புஞ்சைத் தானியங்கள் மிகச் சிறந்த ஊட்டங்களைக் கொண்டவை. குறிப்பாக, குதிரைவாலி எனப்படும் தானியம் நார் ஊட்டத்தைப் பொறுத்தளவில் கோதுமையைவிட 6.8 மடங்கு கூடுதல் ஊட்டத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் அரிசியைவிட 13 மடங்கு கூடுதல் ஊட்டம் கொண்டுள்ளது. தினை என்ற தவசம் அரிசியைவிடக் கூடுதல் புரதத்தைக் கொண்டுள்ளது. குதிரைவாலியில் கோதுமையைவிட 5.3 மடங்கு கூடுதலாக இரும்பு ஊட்டம் உள்ளது, அரிசியைவிட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இதேபோலப் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நமது மருத்துவர்களின் பரிந்துரை வரகரிசிச் சோறுதான்\nஇந்திய/தமிழக சமூக வரலாற்றில் மக்களின் சிந்தனைப் போக்கிலும் பண்பாட்டு வெளியிலும் பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டது. இது வெறும் வேளாண்மையோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மொழி, நிறம், சாதி என்று பல தளங்களிலும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்குப் புறம்பான, சில மேட்டுக்குடிகளின் பண்பாட்டை நிலைநிறுத்துவதாக அமைந்தது.\n'கருங்கால் வரகு அல்லது பிற உணவே இல்லை' என்று கூறிய பண்டை மரபுக்கு மாறாக 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' என்று ஏங்க வைக்கும் சூழல் ஏற்பட்டது. கருப்பாக இருக்கும் பனைவெல்லமான கருப்பட்டி இழிவாக மாறி, வெள்ளை நிறத்து 'சீனி' உயரிய பொருளாக மக்களால் அணுக வைக்கப்பட்டது. பொருள் வளம், ஊடக வலு, சிந்தனைத் திறம் என்ற எல்லா வசதிகளையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு பெரும் பண்பாட்டு மாற்றம் நிகழ்த்தப்பட்டது. அதில் ஒன்றுதான் நெல்லரிசியின் மீதான கவர்ச்சி.\n(அடுத்த வாரம்: நம் உணவை நாம் தீர்மானிக்கிறோமா\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் ��யற்கை வேளாண் வல்லுநர்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுன்னத்தி ஏர்தானிய வகைகள்இந்திய தானியங்கள்பசுமை புரட்சிஇயற்கை வேளாண்மைசிறு தானியங்கள்ஊட்டமான உணவு\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nபூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்கையில் கோவை மாநகரக் காவலர்கள்\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 45: யாரை எங்கே வைப்பது\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 46: வீடுதான் மைய அச்சு\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 47: பண்ணையை ஒருங்கமைத்தல்\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 44: சங்கிலித் தொடர் பண்ணை\nநெல்லை மாவட்டம் பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ரூ.290 கோடியில் பாதாளச் சாக்கடை:...\n- வீ. நந்தகுமார், ஐ.ஆர்.எஸ்., இணை ஆணையாளர், வருமான வரித்துறை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/92", "date_download": "2020-07-05T11:14:45Z", "digest": "sha1:HXFZOKOHHGITF4P4ZI4OFRIT7VMEY7U3", "length": 9927, "nlines": 68, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியா: அப்டேட் குமாரு", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியா: அப்டேட் குமாரு\nசேகுவேரா, பிடல் காஸ்ட்ரோன்னு வித்தியாசமான பேரை எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க, இப்ப பழைய சிலபஸை தேடி படிக்க ஆரம்பிக்கிறாங்கன்னு ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து சொன்னாரு. என்ன அந்த பழைய சிலபஸுன்னு பார்த்தா தியாகத் தலைவி சின்னம்மான்னு சொல்லிட்டு போறாங்க. இன்னொரு பக்கம் வளர்மதி ஆர்மின்னு ஒரு குரூப் கிளம்புதாம். என்னன்னு விசாரிச்சா அதிமுகவில் மீண்டும் பெண் தலைமைன்னு நம்ம செல்லூரார் சொல்ல அது யாரா இருக்கும்னு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிகிட்டு இருக்காங்க. நீங்க அப்டேட்டை பாருங்க. சம்பந்தியை பேஸ்ஃபுக் பிரெண்ட் லிஸ்ட்லயாவது சேர்க்க முடியுமான்னு பார்த்துட்டு வாரேன்.\nபெட்ரோல் இல்லாம பைக் தள்ளிட்டு போகும்போது தெரியும்..\nநம்மை மதிக்காமல் செல்வோரின் எண்ணிக்கை.\nஎடப்பாடியின் சம்பந்தி சட்டப்படி உறவினர் பட்டியலில் வர மாட்டார்- பொன்னையன் #\n// ஆமா இவரு பினாமி பட்டியல்லதான வருவாரு..\nவிரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅப்பதான் எல்லா அமைச்சர்களும் பழையபடி அடங்கி இருப்பாங்கன்னு சொல்ல வர்றாரு.\nஆளும்கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி இருப்பது அதிமுகவில்தான் \nபழனிச்சாமி அரசின் மீது தொடர்ந்து எழும் ஊழல் புகார்கள்., தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு - தினகரன்\nசசிகலா வழி வந்தவங்கணே., அப்படிதான் இருப்பாங்க.\nமனைவிமார்களின் சித்ரவதைகளை கணவன்மார்கள் 'மீ டூ' டேக் மூலம் பதிவிட முடிவெடுத்துள்ளதால் இணையம் முடங்கும் அபாயம்\n\"ஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\" - தமிழிசை #\nதம்ராஸ் நாராயணனும் ஆண்டாள் பக்தர் என்பதை மறக்கவேண்டாம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது- பொன்.ராதா\n நீங்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலேயே ஒருத்தனும் உயிரோடு இருக்க முடியாது போல..\nநண்பர்களுடன் சாப்பிடும்போது ஒரு கோப்பையில் பொது��ாக வைக்கப்படும் மட்டனோ, சிக்கனோ எல்லாரும் எடுத்து முடித்தபின் மிச்சமிருக்கும் கடைசி துண்டு நாகரீகம் கருதி யாராலும் எடுக்கப்படுவதில்லை.\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - செய்தி#\nபெட்ரோல் விலை ஏற்றம்லாம் கண்ணுக்கு தெரியாதா அக்கா உங்களுக்கு\nருசியில்லன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடற குணமெல்லாம், நாமே சமைச்சு சாப்பிடும் போது வந்துருது.\nஅமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் - தினகரன்\nஃபெவிகால் வாங்க ஆர்டர் போட்டாச்சா\nதமிழகம் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்-தமிழிசை # நீங்க மீம்ஸ் கிரியேட்ட்ர்களை ஈர்க்கற மாதிரியா..\nமுதல்வர் பதவியை ராஜினாமா பண்ணனும்னா இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் முதல்வர் ஆட்சியில் இருக்க முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ #\nஇப்பதான் விஞ்ஞானி தெளிவா பேசிருக்காரு..\nவருங்காலத்தில் அதிமுகவை யாராவது ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் - செல்லூர் ராஜூ #\nசசிகலாவை மைண்ட்ல வச்சு சொல்றாரா வளர்மதியை மைண்ட்ல வச்சு சொல்றாரான்னு தெரியலியே\nகோவமாய் இருப்பது போல் நடிப்பவர்களின் முகத்தை பார்த்தாலே..\nநமக்கு வடிவேலு நியாபகம் வந்து விடுகிறது..\nஒரு முதலமைச்சர் மீது ஊழல் புகார்..சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறது நீதிமன்றம்..குறைந்தபட்சமாக முதலமைச்சர் மக்களிடம் விளக்கம் அளித்திருக்க வேண்டும்..ஆனால் இது கட்சி பிரச்சினை போல பொன்னையன் பேசுறாரு..பொன்னையனின் வரலாறை தோண்டினால் அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்ற பொய்தான் ஞாபகம் வருது\nதிமுகவோடு நிச்சயம் கூட்டணி கிடையாது - கமல்ஹாசன்\nகமலின் கருத்தை வரவேற்கிறேன்னு தமிழிசை அக்கா இன்னுமா அறிக்கை விடாமல் இருக்கு\nஅதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் - கமலஹாசன்\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aptm", "date_download": "2020-07-05T09:18:01Z", "digest": "sha1:MHRCICJVDFBZM7HPJOCJF63WWVBT6TJF", "length": 10774, "nlines": 213, "source_domain": "www.panuval.com", "title": "அறியப்படாத தமிழ்மொழி - முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS) - தடாகம் வெளியீடு | panuval.com", "raw_content": "\nமுனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS) (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம�� இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா\nஅணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\nமுருகன் = தமிழ்க் கடவுளா\nஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்\nசிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை\nதமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்\nபின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்\nபின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி\nதொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.\nஇந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம்.\nபல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ்.\n- கா.ஆசிப் நியாஸ், கனடா\nBook Title அறியப்படாத தமிழ்மொழி\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\nதமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு\nதமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு..\nகட்டவிழ்ந்த தமிழ் மொழி - Robert B Grubh :..\nகுற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி :(கல்லர்களின் வரலாறு)மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை ..\nஅம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nநிலநடுக்���ம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/om-mantra-tamil.html", "date_download": "2020-07-05T09:59:12Z", "digest": "sha1:XWYGY5KYVBQPT5GNN2GUVOMUXP7ZPAUU", "length": 2205, "nlines": 27, "source_domain": "www.siddhayogi.in", "title": "ஓம் மந்திரத்தை உச்சாிப்பதால் கிடைக்கும் நன்மைகள் || lord shiva mantra in tamil - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nHome om mantra in tamil ஓம் மந்திரத்தை உச்சாிப்பதால் கிடைக்கும் நன்மைகள் || lord shiva mantra in tamil\nஓம் மந்திரத்தை உச்சாிப்பதால் கிடைக்கும் நன்மைகள் || lord shiva mantra in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலிய...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlmedia.com/2020/04/21/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-05T11:02:10Z", "digest": "sha1:OUW7SOSKJBTOLMAQDTJN3DGYXGZYE32U", "length": 7817, "nlines": 62, "source_domain": "www.yarlmedia.com", "title": "வட கொரிய தலைவர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமா? வெளிவந்த அதிமுக்கிய தகவல்", "raw_content": "\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமா\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் அவர் பெரும் ஆபத்தில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. எப்போதுமே மர்மமான நாடாகவே வடகொரியா பார்க்கப்படுகிறது. உலகையே தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் தங்கள் நாட்டில் யாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கவில்லை என வடகொரியா கூறி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த சூழலில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெரும் ஆபத்தில் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.\nஉளவுத்துறை மூலம் அமெரிக்கா இந்த விடயத்தை கண்காணித்து வருவதாக, இதில் நேரடி தொடர்பு கொண்ட அம��ரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை சி.என்.என் வெளியிட்டுள்ளது. வட கொரிய விவகாரத்தை கவனிக்கும் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவுத்துறையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. கிம் ஜாங் கடந்த 15ஆம் திகதி நடந்த தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது அவரின் உடல்நிலையை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசாங்க கூட்டத்தில் காணப்பட்டார்.\nவட கொரியாவிலிருந்து உளவுத்துறை விடயங்களை சேகரிப்பது மிகவும் கடினமாகவே எப்போதும் உள்ளது. இது அமெரிக்க உளவுத்துறையின் மிகவும் சவாலான இலக்குகளில் ஒன்றாகும். நாட்டிற்குள் கிட்டத்தட்ட ஒரு தெய்வத்தைப் போலவே நடத்தப்படும் தனது தலைவரைச் சுற்றியுள்ள எந்தவொரு தகவலையும் வட கொரியா கடுமையாக கட்டுப்படுத்துகிறது.\nஉத்தியோகபூர்வ அரசு ஊடகங்களில் அவர் இல்லாதது பெரும்பாலும் அவரது உடல்நிலை குறித்த ஊகங்களையும் வதந்திகளையும் தூண்டுகிறது. கிம் ஜாங் கடைசியாக ஏப்ரல் 11 அன்று வட கொரிய அரசு ஊடகங்களில் தோன்றினார்.\nகிம் ஜாங் உன் 2014 ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் பார்வையில் இருந்து காணாமல் போனார், இது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களையும் தூண்டியது. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு தென் கொரிய உளவுத்துறை, கிம் ஜாங்கின் கணுக்காலில் நீர்க்கட்டி அகற்றப்பட்டதாகக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை அழிக்க முடியாது : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nலூடோ விளையாட்டில் தோற்றதால் மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன்\nசுவிஸில் இந்த பகுதியில் மட்டும் ஏன் மிக அதிக கொரோனா இறப்புகள்: வெளியான முக்கிய காரணங்கள்\nPrevious Article வார இறுதியில் மீட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில்\nNext Article எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த தமிழ் மாணவி தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81541.html", "date_download": "2020-07-05T09:45:24Z", "digest": "sha1:3RQQPAAUHE6TMSOSXRWTKG6DJGUYUC2I", "length": 8812, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சம்பளம் பற்றி கவலை இல்லை – வசுந்தரா..!! : Athirady Cinema News", "raw_content": "\nசம்பளம் பற்றி கவலை இல்லை – வசுந்தரா..\nபேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த வசுந்தரா அடுத்து விக்ராந்துடன் பக்ரீத் படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி…\nஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதற்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். இதிலும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். மேக்கப் போடாமலே நடித்துள்ளேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்த படத்தை இயக்குகிறார். எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். தயாரிப்பு துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ரசிகர்களை திருப்திபடுத்தும் கதையை தேர்வு செய்துள்ளார். குழந்தைகளுடன் பார்க்க கூடிய படமாக குடும்பங்களை தியேட்டர்களுக்கு மீண்டும் வரவழைக்கும் படமாக இருக்கும்.\nஇடையில் உங்களை பார்க்க முடியவில்லையே\nஎல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன். பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள். அப்படியே கிராமத்து பெண் கேரக்டராக இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை. தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்லா நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க. இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதற்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.\nதமிழ் சினிமா இப்போது எப்படி இருக்கிறது\nஇப்போது தமிழ் சினிமாவின் கலரே மாறி வருகிறது… ஆலிவுட் படத்துறை மாதிரி மாறிவருகிறது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட வரிசையில் சேர்ந்துவிட்டது. மிக மிக அவசரம், டு லெட், எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம் தான். புதிய இயக்குனர்கள் நல்ல கதைகளோடு வந்தால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/123-dan-books-t/pre-dated-letters/417-pre-dated-letter-11.html", "date_download": "2020-07-05T11:41:54Z", "digest": "sha1:JMSXPVQ7VJXRNLXFCPAXIMBVLIUSEM22", "length": 14592, "nlines": 84, "source_domain": "darulislamfamily.com", "title": "மடல் 11", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.\nமாணவப் பருவத்தில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு வசவு\nஉண்டு. உங்களுக்குத் தெரிந்திருக்கும். படித்தது எந்த ஊராக இருந்தாலும் சரி; ‘கான்வென்ட்டோ’ அரசுப் பள்ளியோ; ஆங்கில மொழி வகுப்போ, தமிழோ, அது வெகு பொதுவான வசவு. ‘மக்குப் ப்ளாஸ்திரி’ மாணவனை திட்டித் தீர்க்க உதவும் வாசகம் அது. நினைவுக்கு வந்திருக்குமே. அதேதான்.\n‘நீயெல்லாம் என்னத்த உருப்படப்போற. மாடு மேய்க்கத்தான் லாயக்கு.’\nவீட்டிலும் பெற்றோர் இதைச் சொல்வது உண்டு. பிராணிகளை மேய்க்க எந்தத் திறமையும் தேவையில்லை என்பது ஒருபுறம் என்றாலும் உதவாக்கரையை இழிவுபடுத்த அந்த வாக்கியம்தான் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் கச்சிதமான வடிகால். உலக அளவிலும் அந்தக் காலத்திலும் அது புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படி என்கிறீர்களா நபித் தோழர் ஒருவரின் மடல் ஒன்றில் அதற்கான தடயம் ஒளிந்துள்ளது. அந்த வேடிக்கையைப் பார்ப்போம்.\nபாரசீகத்தின்மீது முஸ்லிம்கள் போர் தொடுக்க ஆரம்பித்ததும் பெரும் சூறாவளி வீசத் தொடங்கியது. இக்காலத்தில் புயல்களுக்குப் பெயரிடுகிறார்களே அதைப்போல் அந்தச் சூறாவளிக்கும் ஒரு பெயர் இருந்தது. மெனக்கெட்டு யோசித்து இட்ட பெயர் போலன்றி உண்மையான பெயர். அந்தப் புயலின் பெயர் காலித் இப்னு வலீத் (ரலி). ஏனெனில் பாரசீகர்களுடன் நிகழ்ந்த ஒவ்வொரு போரிலும் முஸ்லிம்கள் அடைந்த பெரு வெற்றி ஒரு சாகசம் என்றால் அதைச் சாத்தியமாக்கிய காலித் இப்னு வலீதின் வீரமும் திறமையும் பாரசீகர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிப் போயிருந்தன. அந்தப் பெயர் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது மிகையற்ற உண்மை.\nஇதற்கிடையே சிரியாவில் ரோமர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் படைகளுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி அதிகப்படியான முஸ்லிம் படைகளின் உதவி தேவைப்பட்டது. கலீஃபா அபூபக்ரு (ரலி) காலித் இப்னு வலீதையும் குறிப்பிட்ட அளவிலான படையினரையும் பாரசீகத்திலிருந்து உடனே ஸிரியாவுக்குச் செல்லும்படி கட்டளையிட்டு விட்டார். அவ்விதமே ஒரு படை கிளம்பிச் சென்றது. அல் முத்தன்னா இப்னு ஹாரிதா (ரலி) பாரசீகத்தில் உள்ள முஸ்லிம் படைகளுக்குத் தலைமை ஏற்றுக் கொண்டார்.\nகாலித் இப்னு வலீத் (ரலி) பாரசீகத்திலிருந்து கிளம்பிவிட்டார்; சென்றுவிட்டார் என்று அறியவந்ததும், பாரசீகத்தின் புதிய அரசன் குஸ்ரோவுக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டது. நம்பிக்கையுடன் மூச்சுவிட்டான். இனி முஸ்லிம்களை வென்று விடலாம் என்ற கனவு அவனுடைய பகல் துயிலில் ஏற்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கில் வீரர்கள் அடங்கிய படையைத் திரட்டி அல் முத்தன்னா இப்னு ஹாரிதாவுக்குக் கடிதம் எழுதினான். அதில் இருந்த முக்கிய வாசகம் -\n“நான் உங்களிடம் எனது படையினரை அனுப்பியுள்ளேன். அவர்கள் பாரசீகத்தின் மகா முரடர்கள். பன்றியும் கோழியும் மேய்ப்பவர்கள். அவர்களைக் கொண்டு நான் உங்களிடம் போரிடுவேன்.”\nஅதாவது முஸ்லிம்களை இளக்காரமும் ஏளனமும் புரிவதாக நினைத்து அவன் எழுதியிருந்த கடிதம் அது. காலித் இப்னு வலீத் சென்றபின், முஸ்லிம்களின் படைகளை எதிர்த்துப் போரிட கோழி, பன்றி மேய்ப்பவர்களே போதுமாம். போர் வீரர்கள் தேவையில்லையாம். அவனது உற்சாக மிகுதியில் நிகழ்ந்த தவறு என்னவென்றால் சுய ஏளனம். அதை அவன் கவனிக்கத் தவறிவிட்டான். ஆனால் அதைச் சரியாகக் கவனித்தார், படித்தார் அல் முத்தன்னா இப���னு ஹாரிதா.\nகுஸ்ரோவுக்குப் பதில் எழுதினார். மிகச் சுருக்கமான பதில். ஆனால், ஆழமான அழுத்தமான பதில்.\n“நீ இருவகையினருள் ஒருவன். ஒன்று கொடுங்கோலன். உனது எதேச்சாதிகாரம் உனக்கு வரப்போகும் கேட்டையும் நாங்கள் பெறப்போகும் வெற்றியையும் முன்னறிவிக்கிறது. அல்லது நீ ஒரு பொய்யன். பொய்யர்கள் மிகவும் கடினமாகத் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையிலும் மக்கள் மத்தியிலும் மிகவும் இழிவாக வெளிப்படுத்தப்படுவார்கள்.\nஎங்களுக்குத் தோன்றுவது யாதெனில், எங்களை எதிர்த்துப் போரிட நீ குறிப்பிட்டுள்ள மக்களைத்தான் உன்னால் திரட்ட முடிந்திருக்கிறது. எங்களுடன் போரிடுவதற்கு பன்றிகளையும் கோழிகளையும் மேய்ப்பவர்களை மட்டுமே திரட்டுமளவிற்கு உனது வலிமையைக் குன்றச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”\n‘எங்களை எதிர்த்துப் போரிட முறையான போர் வீரர்களைக் கூட உன்னால் திரட்ட முடியவில்லை. அச்சமுற்று விட்டார்கள் உன் வீரர்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாதவர்கள், பன்றி, கோழி மேய்ப்பவர்கள் என்று பிடித்தல்லவா எங்களுடன் சண்டையிட அனுப்பி வைத்திருக்கிறாய்’ என்ற அந்த நையாண்டி பதில் மடல் பாரசீகர்களுக்குத் தெரிந்துவிட்டது.\n’ என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். பின்னர் நிகழ்ந்த அந்தப் போரிலும் முஸ்லிம்கள் வென்றார்கள்; பாரசீகர்கள் தோற்றார்கள் என்பது சுவையான தனி வரலாறு.\nஅடுத்த மடலில் வேறொன்று பார்ப்போம் – இன்ஷா அல்லாஹ்\nவெளியீடு: சமரசம் 1-15, ஜனவரி 2014\nஅச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<<முந்தைய மடல்>> <<அடுத்த மடல்>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/0.html", "date_download": "2020-07-05T09:44:46Z", "digest": "sha1:KC32SL5XGFXQWQXFZIARVUUERJYEAUCZ", "length": 16143, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "ப��்ரி சேஷாத்ரி: பொன் முட்டை இடும் வாத்து - 0", "raw_content": "\nகுருபூர்ணிமா – வெண்முரசு நாள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nகிரிக்கெட் உரிமங்கள் பற்றி மிக விரிவாக என் ஆங்கில வலைப்பதிவில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை அதிகம் யாரும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். இப்போது ஐ.பி.எல் ஊழல் மிகப் பெரிதாகப் பேசப்படுவதாலும் இன்று மதியம் போட்ட தூக்கம் காரணமாக இரவில் தூக்கம் வரவில்லை என்பதாலும் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன். (ஏற்கெனவே ஆரம்பித்த தொடர்கள் எல்லாம் என்ன கிழித்தன என்று கேட்கிறீர்களா இப்போது எழுதிவைக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்ற நிலை. எனவே, நிறைய தொடரும்... போட்டு வரிசையாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவிடப்போகிறேன்.)\nவிளையாட்டுகளைப் பணமாக மாற்றும் வித்தையை பலர் புரிந்திருக்கின்றனர். சமீபத்திய உதாரணம் லலித் மோதியும் ஐ.பி.எல்லும். ஆனால் தேன் எடுப்பவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்ற திருவாக்கின்படி மோதி கொஞ்சம் அதிகமாகவே நக்கிவிட்டார் என்று நினைக்கிறேன். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஆதியோடு அந்தமாக கிரிக்கெட்டில் உள்ள பணத்தைப் புரிந்துகொள்ள சில முக்கியஸ்தர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். மார்க் மெக்கார்மாக் என்ற அமெரிக்கர். மைக்கல் வாட் என்ற நியூசிலாந்துக்காரர். மார்க் மாஸ்கரானஸ் என்ற இந்தியர். ரூப்பர்ட் மர்டாக், கெர்ரி பேக்கர், சுபாஷ் சந்திரா, ஹரீஷ் தவானி, ஷேமஸ் ஓபிரையன், சித்தார்த் ரே போன்றோர். ஜக்மோகன் தால்மியா, இந்தர்சிங் பிந்த்ரா, ஏ.சி.முத்தையா, சரத் பவார், என்.சீனிவாசன், லலித் மோதி போன்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தினர். சில ஐசிசி ஆள்கள், வெவ்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள், இந்தியாவின் கிரிக்கெட் மார்க்கெட��டிங்கில் விளையாடிய சிறிய, பெரிய தலைகள்...\nபணம் என்றாலே மோசம், வியாபாரம் என்றாலே தில்லுமுல்லு, ஊழல் என்பதைத் தாண்டி, ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் என்பதில் தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.\nஎன்ன சார், ஆரம்பிச்சதும் முடிச்சிட்டீங்க. சீக்கிரம் வந்து விரிவா எழுதுங்க.\n\"ஆங்கில வலைப்பதிவில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை அதிகம் யாரும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்\"\nசரியாய் சொன்னீங்க... ஆங்கில கட்டுரைகளை நெட்டில் படிப்பது போன்ற கொடுமை உலகில் எதுவும் இல்லை.... எங்களுக்கு ஏற்றார் போல தமிழில் எழுதுங்கள் ..படிக்க காத்து இருக்கிறோம்\n\"எனவே, நிறைய தொடரும்... போட்டு வரிசையாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிவிடப்போகிறேன்.)\"\n\"ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் என்பதில் தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.\"\nஎழுதுங்கள்,,,, தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம்...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/coal-bed-methene-tamilnadu/", "date_download": "2020-07-05T10:12:41Z", "digest": "sha1:BYJR3F6XDSUSKF53WRUKWQYUC4TP7H5V", "length": 14388, "nlines": 139, "source_domain": "may17iyakkam.com", "title": "மீத்தேன் திட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஎடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய்\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்ட��� அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nதஞ்சை ஒரத்தநாடு பகுதியில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பேசிய வழக்கில் திருமுருகன் காந்தி அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது\nகும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் மே 17 இயக்கம் பங்கேற்ப்பு\nஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு – கும்பகோணத்தில் திரண்டிடுவோம்\nகதிராமங்கலம் மக்களுக்கு குரல் கொடுக்கச் சென்ற பேராசிரியர் த.செயராமன் அவர்களை உடனே விடுதலை செய்\nதோழர் திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உரிமை முழக்க பொதுக்கூட்டம் – தாம்பரம் சென்னை\nகாவிரி உரிமை – மதுரை ஒன்று கூடல்\nகாவிரி உரிமை – இந்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசை கண்டித்து ஒன்றுகூடல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை\nதஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்\nதமிழகத்திலிருந்து ONGCயை விரட்டியடிக்க தஞ்சையில் ஒன்றுக்கூடுவோம்\nபுதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங���கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வே���ூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/three-petitions-are-filed-to-review-the-sc-verdict-on-sabarimala/", "date_download": "2020-07-05T11:33:12Z", "digest": "sha1:55MHLYHABTLH5AWXRYAG5EVSA4G6FIBT", "length": 16924, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் மறு சீராய்வு மனு தாக்கல் - Three petitions are filed to review the SC verdict on Sabarimala", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nசபரிமலை விவகாரம் : மூன்று மறு சீராய்வு மனுக்கள் தாக்கல்\nபெண்களின் அனுமதியை பெண்களே வேண்டாம் என்று கூறுகையில் இந்த தீர்ப்பினை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள்...\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் மறு சீராய்வு மனு தாக்கல் : கேரள மாநிலத்தின் மிகவும் பிரபலமான சபரி மலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை முழு மனதோடு ஆதரிப்பதாகவும், கோவிலுக்கு வரும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இது பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க\nநீதிமன்ற தீர்ப்பிற்கு மக்களின் எதிர்ப்பு\nஇந்நிலையில் பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி மக்களுடன் வீதியில் இறங்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஊர்வலம் நடத்தினார்கள். அம்மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதற்காக எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அழைப்பு விடுத்திருந்தார்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் மறு சீராய்வு மனு\nமாநில அரசு சார்பில் மறு சீராய்வு மனுக்கள் தரமாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்றுவோம் என்றும் பினராயி விஜயன் கூறிய நிலையில், திங்களன்று (08/10/2018) மூன்று மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nநாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவினை மூத்த வழக்கறிஞர் கே.பரசாரன் சார்பில், வழக்கறிஞர் கே.வி. மோகன் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் “பெண்களிலே பெரும்பாலானோர் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்க்கிறார்கள். மேலும் அவர்கள் 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்காத பழக்கத்தினையே பின்பற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.\nஇரண்டாவது மறு சீராய்வு மனுவினை சேட்னா கான்சயின்ஸ் ஆஃப் வுமன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கே.வி. முத்து குமார் தாக்கல் செய்திருக்கிறார். அதில் ”மக்களின் பழக்க வழக்கங்களில் தொடர்ந்து நீதி அமைப்புகள் விளையாடும் பட்சத்தில் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.\nமூன்றாவது மறுசீராய்வு மனுவினை தேசிய ஐயப்ப பக்தர்கள் அசோசியேசன் தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில், வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா தாக்கல் செய்திருக்கிறார். அதில் “பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பெண்கள் யாரும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக கூறவில்லை.” அதனால் கோவிலில் பெண்கள் அனுமதி இல்லை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிந்த மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள\nகுருவாயூர், சபரி மலை கோவில்களில் வழிபாடு : விதிமுறைகளை வெளியிட்டது கேரளா\nசபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஓய்வு : பி.எஸ்.என்.எல் அறிவிப்பு\nஹாய் கைய்ஸ் : 6 மணிநேரத்தில் ரூ.210 கோடி அளவிற்கு விற்பனை – பெருமையா இருக்கு ‘குடி’மகன்களே…\nமகரஜோதி தரிசனம்: சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள்; சரண கோஷமிட்டு பரவசம்\nTamil Nadu News Today Updates: ரஜினி இனிமேல் தான் அரசியலுக்கு வரப்போகிறார் – வெங்கையா நாயுடு பேச்சு\nசபரிமலை வழக்கு: மறுஆய்வு மனுக்களை விசாரிக்கவில்லை; பிரச்னைகளை மட்டுமே பரிசீலிக்கிறோம் – உச்சநீதிமன்றம்\nHai guys : அந்திமழை சாரல் மழை, தூறல் மழை, அடைமழையும் பாத்துருப்பீங்க, பூமழைய பாத்துருக்கீங்களா\nHai guys : 2019 மட்டுமல்லாம, நாளைக்கு இதுவும் முடியுதாம்…. So sad..\n2018-இல் சபரிமலைக்கு வந்த பிந்து அம்மினி மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; இந்து ஆர்வலர் கைது\nபிரபல நடிகரின் மனைவிகளுக்கு இடையே நடந்த சண்டை… மூக்கை அடித��து உடைத்த 2வது மனைவி வாரிசுகள்\nயமஹா மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nசன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் விஜித் ருத்ரன் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திருமண பந்தத்தில் லாக் ஆகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள்” குறித்து அவரிடம் விளக்கினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த […]\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇல��்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100594/", "date_download": "2020-07-05T11:36:40Z", "digest": "sha1:GWYDQTXSK7D35N67ETU3ORL52X42FY7P", "length": 18633, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடங்கை இலக்கியம் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது இடங்கை இலக்கியம் -கடிதங்கள்\nநேற்று நண்பர்சந்திப்பில் உங்கள் இடங்கை இலக்கியம் பற்றி பேச்சுவந்தது. முழுக்க முழுக்க ஒரே விஷயத்தைச் சுற்றிச்சுற்றியே வந்தது பேச்சு. இடதுசாரி எழுத்து என்று சொல்லாமல் ஏன் இடங்கை இலக்கியம் என்று சொல்லவேண்டும் இதில் அரசியல் உள்ளது- இவ்வளவுதான். அப்புறம் சில விடுபடல்களைப் பற்றிய ஒற்றைவரிகள்.ஆச்சரியமாக இருந்தது.\nஇத்தகைய ஒரு முன்வரைவை யார் போட்டிருந்தாலும் அதில் விடுபடல்கள் இருக்கும். மறுபரிசீலனைகள் இருக்கும். அவற்றை விவாதம் மூலம் செழுமைசெய்தே ஒரு துல்லியமான சித்திரத்தை அளிக்கமுடியும். அத்தனைபேரையும் வாசித்தவர்கள் எத்தனைபேர் இருக்கமுடியும் இடதுசாரிகளிலேயே பலர் என்னில் கால்வாசிகூட வாசித்திருக்கமாட்டார்கள். நான் இதே வேலையாக கால்நூற்றாண்டை கடந்திருக்கிறேன். [அதோடு பெரும்பாலானவர்கள் எனக்கு நூலை அனுப்பியும் விடுகிறார்கள்] அவர்களில் எவர் பட்டியல்போட்டாலும் பிற மார்க்சிய கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவார்கள். ஆகவே ஓர் அன்னியர்தான் ஓரளவேனும் பட்டியலிடமுடியும். ஆகவே இந்த முதல் தொகுப்புரை என்னால் எழுதப்பட்டுள்ளது\nஇடங்கை இலக்கியம் என்றெல்லாம் பெயர் மாற்றப்படவில்லை. இடதுசாரி இலக்கியம் என்றே கட்டுரை முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கட்டுரைகளுக்குத் தலைப்பு வைக்கும்போது கவனத்தை ஈர்க்கும்படி, நினைவில்நிற்கும்படி தலைப்புவைப்பது இலக்கியவழக்கம். அத்தகைய நூற்றுக்கணக்கான தலைப்புக்களை என் கட்டுரைகளில் காணலாம். அலங்காரமாக, அல்லது சற்றுவேடிக்கையாக, அல்லது ஏதேனும் வரலாற்றுக்குறிப்பை நினைவுறுத்தும்படியாக. இது மூன்றாவது வகை தலைப்பு\nஅது வித்தியாசமாக ஒலிப்பதனாலும், வரலாற்றுக்குறிப்பு ஒன்று இருப்பதனாலும் கொஞ்சம் இலக்கியரசனையும் வ��சிப்பும் உள்ள எவருக்கும் அத்தலைப்பு. சுவாரசியமான ஒரு சொல்லாட்சியாகவே தோன்றியது.இந்த எளிய விஷயத்தைக்கூட உணராதவர்கள் என்னதான் இலக்கியம் வாசிக்கிறார்கள்\nஇவர்கள் ஏன் இப்படி தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள் வேறு எதையும் பேசுவதற்கான வாசிப்புத்தகுதி அல்லது அறிவுத்தகுதி இல்லை என்பதனாலேயே. இது ஒருவகை புறணிப் பேச்சு. இதுதான் இவர்களால் இயலும். சூழலின் துரதிருஷ்டம் இது\nஇடங்கை இலக்கியம் கட்டுரையில் சமகாலத்தின் முக்கியமான இடதுசாரிக் கவிஞரான நீங்கள் யவனிகா ஸ்ரீராமை குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது. முக்கியமான கவிஞர். ஆனால் கட்சிச்சார்பு இல்லாதவர். கட்டுகள் அற்ற வாழ்க்கை. ஆகவே அவரை இடதுசாரிகள் கூறுவதில்லை. நன்றி\nஏதேனும் ஒரு தருணத்தில் விரிவாக எழுதவேண்டும். பார்ப்போம்\nஇடதுசாரி இலக்கியம் பற்றிய கட்டுரைக்கு வலது இடது ஒட்டுமொத்த எதிர்வினையும் இந்த லட்சணத்தில் இருக்கிறதே. உங்களுக்குச் சோர்வாக இருப்பதில்லையா\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\nசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 45\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்���ுரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105706/", "date_download": "2020-07-05T11:43:53Z", "digest": "sha1:NKXWI5LZ5BJ3RLF7Y46NYOTAKIAP2X4Y", "length": 14077, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை -ஓர் அறிவிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது சிறுகதை -ஓர் அறிவிப்பு\nஇந்தத் தளத்தில் நிகழும் சிறுகதை விவாதத்தில் கடிதங்களை அனுப்புபவர்கள் ஆன்லைன் கூகிள் டிரான்ஸ்லிட்டெரேட்டரில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டாம். அது சொற்றொடர்களை உடைப்பதில்லை. மொத்தக்கடிதத்தை வார்த்தை வார்த்தையாக மறு அமைப்பு செய்யாமல் என் தளத்தில் பதிவுசெய்ய முடியாது. பெரும் பணி அது. என்.எச்.எம் போன்ற நிரலிகளைக்கொண்டு எம்.எஸ் வேர்ட் போன்ற பக்கங்களில் தட்டச்சு செய்து வெட்டி ஒட்டியோ இணைத்தோ அனுப்பவும்.\nஇது சிறுகதைப்போட்டி அல்ல. ஏராளமானவர்கள் தங்கள் சிறுகதைகளை அனுப்புகிறார்கள். நான் நாளும் வெண்முரசு எழுதவேண்டும். வாசிக்கவேண்டும். இதற்கப்பால் கடுமையான திரைப்படப்பணிகள் – நான்கு பெரியபடங்கள். இச்சூழலில் கதைகளை வாசிப்பது எனக்கு இயலாதது\nஇங்கே வெளியாகும் கதைகளை நிறைய வாசிக்கும் என் நண்பர்களைக் கொண்டு இணையத்திலிருந்து தெரிவுசெய்திருக்கிறேன். வேறு இதழ்களில் வெளியான , பேசப்பட்ட, கதைகள் மட்டுமே இங்கே சுட்டி அளிக்கப்படுகின்றன. 10 கதைகள். அவை முழுமையாகத் தெரிவாகிவிட்டன.\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\nதமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி\nவிழா 2014 உவப்பக்கூடி உள்ளப் பிரிதல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/the-young-man-who-saved-a-college-student-from-becoming-a/c77058-w2931-cid313068-su6229.htm", "date_download": "2020-07-05T10:12:27Z", "digest": "sha1:RMTL3HJCZ7G7QZPCFAAHOJ7I6AI5EJMC", "length": 3442, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சூப்பர் ஹீரோவாக மாறி கல்லூரி மாணவியை காப்பாற்றிய இளைஞர்: நெகிழ்ச்சியான வீடியோ உள்ளே", "raw_content": "\nசூப்பர் ஹீரோவாக மாறி கல்லூரி மாணவியை காப்பாற்றிய இளைஞர்: நெகிழ்ச்சியான வீடியோ உள்ளே\nகல்லூரி மாணவி ஒருவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். உடனே மின்னல் வேகத்தில் பாய்ந்த��� அந்த பெண்ணின் கையை பிடித்து மேலே இழுக்க துவங்கினார் அந்த இளைஞர்.\nஉத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா பெருநகரில் கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கைப்பிடி சுவற்றின் மீது ஏறி நின்றுள்ளார்.\nஇதனை அங்கு சுற்றியிருந்த பலரும் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சாதுர்யமாக யோசித்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த வண்ணம் நெருங்கி வந்துள்ளார் .\nதன்னை காப்பாற்ற அந்த இளைஞர் முயற்சிப்பதை உணர்ந்த அந்த பெண் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். உடனே மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த பெண்ணின் கையை பிடித்து மேலே இழுக்க துவங்கினார் அந்த இளைஞர்.\nபின்னர் அருகில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து அந்த அப்பெண்ணை மிட்டனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மிகுந்த பாராட்டை பெற்று வரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_464.html", "date_download": "2020-07-05T09:52:04Z", "digest": "sha1:JZFPY7WWWCSBUO4TCQDFDLDA6YCX24UG", "length": 6662, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை - News View", "raw_content": "\nHome உள்நாடு நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது.\nஇன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரினது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இந்த சடலம் தற்போதைக்கு யாருடையது என்பதனை அடையாளம் காண முடியாதுள்ளதுடன், சடலமானது கரையொதிங்கிய இடத்திலேயே காணப்பட்டது.\nஇதேவேளை குறித்த பெண்ணை அடையாளம் காண இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக சம்மாந்துறைப் பொலிஸாரிற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், இது பற்றிய மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின��றனர்.\n(நிந்தவூர் நிருபர் - சுலைமான் ராபி)\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\nஉண்மைகள் வெளியாகும், ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை : விசாரணையின் பின் சங்கக்கார தெரிவிப்பு\n2011 உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3558", "date_download": "2020-07-05T09:15:53Z", "digest": "sha1:5IXOKRTWTKWXRWP4FP4WVWAQHUNWHVBY", "length": 4791, "nlines": 92, "source_domain": "www.paasam.com", "title": "தமிழர் தேசம் விடிவுக்கான அரசியல் களத்தில் முன்னணியினர் | paasam", "raw_content": "\nதமிழர் தேசம் விடிவுக்கான அரசியல் களத்தில் முன்னணியினர்\nவன்னி தேர்தல் பிரச்சார களத்தில்\nமன்னார் மாவட்டம் தேர்தல் பிரச்சாரம் 29.06.2020\nகோப்பாய்த் தொகுதியில் அச்சுவேலி சந்தை, நாவற்காடு, அச்சுவேலி வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் ��ொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/02/8.html", "date_download": "2020-07-05T10:17:05Z", "digest": "sha1:PR4XPEEHEP5KTFKFR63D6RINN3HUEHTZ", "length": 10027, "nlines": 193, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்", "raw_content": "\nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணினிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது. இதை எப்படி செயல்படுத்துவது\nஇந்த வீடியோவை பாருங்கள் (நேரமிருந்தால்):\nவிண்டோஸ் 8-ல் Picture Password வைக்க:\n1. கணினியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n2. அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து, Sign-in Options என்ற இடத்தில் Create a picture password என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n3. அங்கே Choose picture என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.\n4. தேர்வு செய்த படத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நகர்த்தி Use this picture என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n5. புகைப்படத்தில் வட்டம், கோடு, புள்ளி ஆகிய மூன்று சைகைகள் (Gestures) வரையலாம். மூன்றும் ஒரே சைகையாகவும் இருக்கலாம், வெவ்வேறு சைகைகளாகவும் இருக்கலாம். இதனை இரண்டு முறை செய்ய வேண்டும். இது தான் நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்.\n6. கடவுச்சொல் உருவாக்கப்பட்ட செய்தி காட்டும். பிறகு Finish என்பதை க்ளிக் செய்யுங்���ள்.\nபிறகு நீங்கள் கணினியில் உள்நுழையும் போது படத்தைக் காட்டும். நீங்கள் செய்துள்ள சைகைகளை சரியாக செய்தால் உள்ளே போகலாம். கடவுச்சொல் மறந்துவிட்டால், இடதுபுறம் Switch to Password என்றிருக்கும். அதன் மூலம் உள்ளே போகலாம்.\nலேபிள்கள்: கணினி தகவல், விண்டோஸ் 8\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇது மிகவும் எளியது... முதலில் நீங்கள் இந்த \"Do PDF\" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும். ...\nவாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பை...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nபுகை பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் இதோ\nதேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா \nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thf-europe.tamilheritage.org/wp/2018/07/", "date_download": "2020-07-05T11:19:34Z", "digest": "sha1:4LRF2NTRLQDGFAOWUGPV5IYPIOVLSPTU", "length": 6603, "nlines": 117, "source_domain": "www.thf-europe.tamilheritage.org", "title": "July 2018 – THFi – Europe", "raw_content": "\nடாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்\nவாழ்த்துச் செய்தி – தமிழக அரசின் தொல்லியல் துறை\nவாழ்த்துச் செய்தி – திமுக தலைவர்\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nஜெர்மனியில் 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவும் விழா\n4.12.2019 (புதன்) ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கான 2 ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டன. அத்துடன் திருக்குறளுக்கான 2 ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆங்கில முன்னுரையுடன் கூடிய மறுபதிப்பு தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் குழந்தைகளுக்கான திருவள்ளுவர் பற்றிய செயலி ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தகவல்களையும் அறிந்து ���ொள்ள Thuruvalluvar 2019 என்ற பக்கத்திற்குச் செல்க.\nதமிழ் பௌத்தம் குறித்த ஆய்வுரை\nதமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை அமைப்பின் முதலாம் கூட்டம் இன்று ஜெர்மனியில் எமது த.ம.அ அலுவலகத்தில் நடைபெற்றது. ஐரோப்பியக் குழு ஆற்ற வேண்டிய திட்டப்பணிகளின் முன்வரைவுகள் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, ஐரோப்பிய…\nநூல் அறிமுகம் – குறத்தியாறு\nதமிழக எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களின் குறத்தியாறு காப்பிய அறிமுகக்கூட்டம் ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் அரங்கவளாகத்தில் நடைபெற்றது. ஸ்டுட்கார்ட் தமிழ் அமைப்பின் தலைவர் மற்றும் ஈழத்தமிழர்…\nஜெர்மனியில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கும் பெருவிழா 04.12.2019 நடைபெற உள்ளது.\nஇடம்- லிண்டன் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி\nநேரம் – மதியம் 1 – மாலை 8 வரை\nவிரிவான தகவல்களுக்கு இங்கே செல்க\nநிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2020-07-05T09:26:33Z", "digest": "sha1:GDSGLDVENIB27GRYEJ4W5V7NM3MLR2D3", "length": 47342, "nlines": 255, "source_domain": "biblelamp.me", "title": "பிரசங்கம் தயாரித்தல் (3) | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட��டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபிரசங்கத்தைத் தயாரிக்கின்ற வேளையில் அதற்கான ஆரம்பக் குறிப்புகளையும், விளக்கமான குறிப்புகளையும் தயாரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை கடந்த இதழில் பார்த்தோம். இப்படியாக நாம் தயாரிக்கும் குறிப்புகளே பிரசங்கத் தயாரிப்பில் நாம் போக வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டுவனவாக இருக்கின்றன. அனேக பிரசங்கிகள் பிரசங்கத்தை ஏற்கனவே தயாரிக்காமல், ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே தாம் ஆரம்பித்த பாதை எது போய்க்கொண்டிருக்கிற பாதை எது என்பது தெரியாமலிருக்கின்றபோது, கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல்தான் இருககும். பிரசங்க மேடைக்குப் போவதற்கு முன்பாக பிரசங்கிக்கு தான் எதைப்பிரசங்கிக்கப் போகிறோம் அதை எப்படிப் பிரசங்கிக்கப்போகிறோம் என்பத���ல்லாம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். பிரசங்க மேடையில் நிற்கும்போது எந்தப் பிரசங்கிக்கும் பரிசுத்த ஆவியானவர் பிரசங்க செய்தியைக் கொடுப்பதில்லை. அவருக்கு சோம்பேரிகளைத் துப்பரவாகப் பிடிக்காது.\nகடந்த தடவை பார்த்தபடி இதுவரை தயாரித்துள்ள பிரசங்கக் குறிப்புகள் நமக்கு பிரசங்கப் பகுதியைக் குறித்த தெளிவான விளக்கத்தை அளித்திருக்கும். அதாவது அந்தப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள போதனை என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்போம். இது மிகவும் அவசியம். பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் பகுதியில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை எந்தவித சந்தேகமுமில்லாமல் தெளிவாகப் புரிந்துகொண்டிராமல் அந்தப்பகுதியை வைத்துப் பிரசங்கிக்கப் போகக்கூடாது. இந்தப்பிரசங்கக் குறிப்புகள் நாம் பிரசங்கிக்கப்போகும் பகுதியை நமக்கு விளக்க உதவியாக இருந்திருக்கின்றனவே தவிர இவையே பிரசங்கமாகிவிடாது. இதுவரை நாம் எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியைக்குறித்துப் பெற்றுக் கொண்டிருக்கும் விளக்கத்தின் அடிப்படையில்தான் இனிப் பிரசங்கத்தைத் தயாரி¢க்க வேண்டும். இதுவரை நாம் செய்திருப்பதெல்லாம் ஒரு காரை அக்குவேர் ஆணிவேராகக் கழட்டித் தனித்தனியாகப் பிரித்து அந்தக்காரின் அம்சங்களைப் புரிந்து கொண்டிருப்பதுதான். இதுவரை நாம் எடுத்துள்ள குறிப்புகள் நமக்குத்தான் உபயோகப்படுமே தவிர பிரசங்கம் கேட்பவர்களுக்கல்ல. இனி, நாம் பிரித்து வைத்திருக்கும் கார்ப்பாகங்களையெல்லாம் முறையாக அந்தந்த இடத்தில் வைத்து காரை உருவாக்க வேண்டும். பிரசங்கத் தயாரிப்பும் இதுபோல்தான்.\nகுறிப்புகளின் அடிப்படையில் பிரசங்கத்திற்கான வசனங்களைத் தீர்மானித்தல்\nபிரசங்கத்தைத் தயாரிக்க இனி நாம் செய்ய வேண்டியது, இதுவரைத் தயாரித்த குறிப்புகளை வைத்துக் கொண்டு பிரசங்கத்திற்கான வசனங்களை முடிவு செய்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு எபேசியர் 1:3–14 வரையுள்ள வசனங்களை ஆராய்ந்து குறிப்புகளை எழுதி வைத்திருந்தால், அது முழுவதையும் ஒரே பிரசங்கத்தில் பிரசங்கிக்கப் போகிறோமா அல்லது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து வாராவாரம் அதிலுள்ள சத்தியங்களை ஒவ்வொன்றாகப் பிரசங்கிக்கப் போகிறோமா அல்லது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து வாராவாரம் அதிலுள்ள சத்���ியங்களை ஒவ்வொன்றாகப் பிரசங்கிக்கப் போகிறோமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அப்படியான முடிவை எடுத்த பின்னர் பிரசங்கிக்கத் தீர்மானித்திருக்கும் வசனங்களை மேலும் ஆராய்வது அவசியம்.\nபிரசங்கிக்கத் தெரிந்து கொண்ட பகுதியை மேலும் ஆராய்தல்\nபிரசங்கிப்பதற்கு எபேசியர் 1:3–6 வரையுள்ள வசனங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த வசனங்களை நாம் கடந்த இதழில் ஆராய்ந்திருப்பதால் அந்தப்பகுதியில் தரப்பட்டிருக்கும் போதனையும் நமக்குத் தெரியும். (இதை வாசிக்கும்போது அந்த இதழையும் பக்கதில் வைத்துக் கொள்வது நல்லது). இனி அந்தவசனங்களை வசதியாக பிரித்து அதில் காணப்படும் சத்தியங்களின் அடிப்படையில் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக கீழ்வரும் குறிப்பைப் பாருங்கள்.\n3ம் வசனம் — கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்.\n6ம் வசனம் — அந்த ஆசீர்வாதங்களின் ஒன்றாக நாம் கர்த¢தரால் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம்.\n5, 6ம் வசனங்கள் – அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்பே முன்குறித்திருக்கிறார்.\n4, 5ம் வசனங்கள் – அவருடைய முன்குறித்தலின் நோக்கம்: (1) அவர் நமக்குத் தந்தருளின அவருடைய கிருபையின் மகிமை புகழ்ச்சியடைய வேண்டும். (2) அவருக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர் களும், குற்றமில்லாதவர்களுமாக இருக்க வேண்டும்.\n6ம் வசனம் — அவருடைய முன்குறித்தலின் இலக்கு: நாம் கிறிஸ்துவின் மூலமாக அவருடைய சுவிகாரப் புத்திரராவது.\nமேலே தந்துள்ள குறிப்பை நீங்கள் கவனமாக ஆராய்ந்தால் எபேசியர் 1:3-6 வரையுள்ள வசனங்களில் காணப்படு¢ம் போதனைகள் அனைத்தையும் முறைப்படுத்தி குறிப்பெடுத்திருப்பதைக் காணலாம். இப்படிச் செய்வதன் மூலம் அந்தப்பகுதியில பவுல் எதை, எந்த முறையில் சொல்லவருகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் இன்னுமொரு உண்மையையும் புரிந்து கொள்வீர்கள். 1:3–14 வரையுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்தபோது 3-6 வரையிலான வசனங்களை இந்தளவுக்கு விவரமாக நாம் ஆராயவில்லை. அதற்குக் காரணம், அங்கே நாம் வானத்தில் பறக்கும் விண்கலத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் விதத்தில் முழுப்பகுதியையும் பார்த்தோம். ஆகவே, நமக்கு முழுப்பகுத���யின் போதனையே தெரிந்தது (Bird’s eye view). விண்கலம் கீழே இறங்கி வர வர பூமியில் இருக்கும், நாடுகளும், நகரங்களும், ஆறுகளும், குளங்களும், ஏன் வீதிகளும் கூடத் தெளிவாகத் தெரிய வரும். அதுபோலத்தான் நாம் 3-6 வரையுள்ள வசனங்களைத் தனியாகப் பிரித்து ஆராய்கிறபோது அதில் காணப்படும் மேலும் பல விபரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.\nமேலே பார்த்த குறிப்பிலிருந்து எபேசியர் 1:3-6 வரையிலான பகுதியின் முக்கிய போதனை கர்த்தரின் முன்குறித்தல் என்பதையும், அந்த முன்குறித்தல் எவ்வாறு நிகழ்ந்தது என்றும், அந்த முன்குறித்தலுக்கான நோக்கம் என்னவென்றும், அந்த முன்குறித்தலின் இறுதி இலக்கு என்ன என்பதையும் தெளிவாகப் பார்க்கிறோம். இதுவரை பார்த்த விளக்கங்களில் இருந்து நாம் பிரசங்கத்திற்கான ஒரு வரைபடத்தை சுலபமாகத் தயாரித்துக் கொள்ளலாம்.\nபிரசங்கத்திற்கான வரைபடம் பிரசங்கத்தின் தலையங்கத்தையும், அதன் அடிப்படையில் வரப்போகும், முறைப்படுத்தித் தரப்பட்டிருக்கும் முக்கிய தலைப்புகளையும் குறிக்கும். அது பின்வரும் முறையில் அமையும்:\nஅறிமுகம்: 3வது வசனத்தின்படி கர்த்தர் விசுவாசிகளை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதித்திருக்கிறார். அந்த ஆசீர்வாதங்களில் ஒன்று முன்குறித்தல்.\n1. முன்குறித்தல் என்றால் என்ன\n2. விசுவாசிகள் எவ்வாறு முன்குறிக்கப்பட்டிருக்கிறார்கள்\nஅ. தேவனுடைய தயவுள்ள சித்தத்தின்படி\n3. விசுவாசிகளை கர்த்தர் முன்குறித்ததற்கான நோக்கம் என்ன\nஅ. அவர் நமக்குத் தந்தருளின அவருடைய கிருபையின் மகிமை புகழ்ச்சியடைய வேண்டும்.\nஆ. அவருக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாகவும்,\n– குற்றமில்லாதவர்களுமாக இருக்க வேண்டும்.\n4. விசுவாசிகளை எதற்காக கர்த்தர் முன்குறித்திருக்கிறார்\n– தம்முடைய சுவீகாரப் புத்திரராவதற்கு\nஇதில் எபேசியர் 3:3–6 ஆகிய வசனங்களில் நாம் 3ம் வசனத்தை பிரசங்கத்தை அறிமுகப்படுத்துகின்ற வசனமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதாவது 3ம் வசனம் கர்த்தர் நம்மை சகல ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 4–6 வரையிலான வசனங்கள் இப்பகுதியில் இருந்து நாம் கொடுக்கப்போகும் பிரசங்கத்தின் சரீரமாக இருக்கின்றது. அதாவது பிரசங்கத் தலைப்பான கர்த்தரின் முன்குறித்தலை இவ்வசனங்கள் விளக்குகின்றன. இப்பகுதி போதிக்கும் முன்குறித்தலை நான்கு கேள்விகளைத் தலைப்புகளாகக் கொண்டு பிரசங்கத்தில் விளக்கப் போகிறோம். தலைப்புகள் இந்தவிதத்திலேயே இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அது வேறுவிதமாகவும் இருக்கலாம். ஆனால், பிரசங்கப்பொருளை முறையாக, படிமுறையாக விளக்கிப் பிரசங்கிக்க தலைப்புகள் அவசியம். இதே தலைப்புகளை இன்னொரு விதத்தில் மாற்றிக் கிழே தந்திருக்கிறேன்.\n1. விசுவாசிகளின் முன்குறித்தலின் தன்மை\n2. விசுவாசிகள் முன்குறிக்கப்பட்டிருக்கும் விதம்\n3. விசுவாசிகள் முன்குறிக்கப்பட்டதற்கான நோக்கம்\n4. விசுவாசிகள் முன்குறிக்கப்பட்டிருப்பதன் இலக்கு\nஇதுவரை எபேசியர் 1:3–6 வரையுள்ள வசனங்களில் முன்குறித்தலைப்பற்றிய போதனைக்கான வரைபடத்தைத் தயாரித்துவிட்டோம். இத்தோடு பிரசங்கத் தயாரிப்பு முடிந்து விட்டதாகக் கருதிவிடக்கூடாது. இன்னும் செய்ய வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. படிப்படியாக ஒவ்வொன்றையும் இனிப் பார்க்கப்போகிறோம்.\nமேலே கொடுக்கப்பட்ட வரைபடத்தை வைத்து இனி பிரசங்கத்தின் சரீரத்தை உருவாக்க வேண்டும். அதாவது, கர்த்தரின் முன்குறித்தலைப் பற்றி இந்த வசனங்கள் போதிக்கும் சத்தியங்களை ஏனைய வேத பகுதிகளின் மூலம் நிரூபித்து, உதாரணங்களைத் தந்து பிரசங்கத்தின் சரீரத்தை அமைக்க வேண்டும். எபேசியர் முதலாம் அதிகாரத்தின் 1:3–14 வரையுள்ள வசனங்களை நாம் ஆரம்பத்தில் ஆராய்ந்தபோது பல உண்மைகளை ஏற்கனவே அறிந்து குறிப்பெடுத்திருப்போம். அத்தோடு 3–6 வரையுள்ள வசனங்களுக்கான வரைபடத்தைத் தயாரிக்கும்போதும் பல உண்மைகளை இந்தப்பகுதியில் இருந்து தெரிந்து கொண்டிருப்போம். அந்த உண்மைகளையெல்லாம் முறையாக மேலே நாம் பார்த்த தலைப்புகளின் கீழ் பிரசங்கத்தில் விளக்கமாக எழுதிக்கொள்ள வேண்டும். முக்கியமாக இந்தப்பகுதியில் காணப்படும் பதங்களான முன்குறித்தல், கர்த்தரின் தயவுள்ள சித்தம், கிருபையின் மகிமை, சுவிகாரப் புத்திரர் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் சத்தியங்களை முறயாக விளக்க வேண்டும். எந்த சத்தியம் எந்தத் தலைப்பின் கீழ் வரவேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்வது அவசியம்.\nமுதலாவது தலைப்பான விசுவாசிகளின் முன்குறித்தலில், முன்குறித்தலைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்த�� தகுந்த விளக்கங் களையும், உதாரணங்களையும் தந்து அந்தத் தலைப்பின் கீழ் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒத்தவாக்கிய அகராதி, சொல் அகராதி போன்றவை வேதத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படும் முன்குறித்தலைப் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள உதவும். விளக்கங்களும் உதாரணங்களும் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது. வேறு வேதபகுதிகளில் இருந்து நிரூபண வசனங்களைத் தந்தால் மூன்றுக்கு மேல் வசனங்கள் இராதபடி பார்த்துக்கொள்வது நல்லது. அந்த வசனங்கள் வேதத்தில் இருக்கும் உதாரணங்களில் சிறப்பானவையாக இருப்பவையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வசனத்தையும் பிரசங்கத்தில் விளக்க நேரம் தேவை. ஆகவே, அதிக வசனங்களைக் கொடுத்துவிட்டு ஏனைய தலைப்புகளை விளக்க நேரமில்லாமல் போய்விடக்கூடாது. ஒரு தலைப்பை மட்டும் விளக்க முழுப்பிரசங்கத்தையும் பயன்படுத்திவிடக்கூடாது. இன்னும் மூன்று தலைப்புகளுக்கு விளக்கம் எழுதித்தயாரிக்க வேண்டியிருக்கிறது.\nமுன்குறித்தலைப்பற்றிய இந்த வேதவசனங்கள் இறையியல் போதனைகளைத் தருவதால் இதுபற்றி இதுவரை அதிகம் ஆராய்ந்திராத பிரசங்கிகள் இந்த சத்தியத்தை ஆராய்ந்து படிப்பது பிரசங்கத்தைத் தெளிவாகப் பிரசங்கிக்க உதவும். நமக்கே சத்தியத்தில் விளக்கம் இல்லாவிட்டால் கேட்கும் ஆத்துமாக் களுக்கு நாம் சொல்வது எங்கே புரியப்போகிறது தவறான உபதேசத்தைத் தந்துவிடாமல் இருப்பதும் மிக அவசியம். தமிழ் மக்கள் மத்தியில் முன்குறித்த லாகிய வேத சத்தியத்தை முறையாக அறிந்திருப்பவர்கள் குறைவு. அப்படி யொன்று வேதத்தில் இல்லை என்று தவறாக எண்ணிப் பிரசங்கித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் அதிகம். ஆகவே, இந்த சத்தியத்தை விளக்கும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்பது நமது பிரசங்கம் தெளிவாக இருக்க துணை செய்யும். உதாரணமாக முன்குறித்தலைப் பற்றித் தெரிந்து கொள்ள, தமிழில் இருக்கும் ஏ. டபிள்யூ, பிங்க்கின் ‘சர்வ வல்லவரின் ஏகாதிபத்தியம்’, ஆபிரகாம் பூத்தின் ‘கிருபையின் மாட்சி’, ஜோன் ஓவனின், ‘கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு’ ஆகிய நூல்களை சிந்தித்து வாசிப்பது நல்ல பயன் அளிக்கும். இந்த நூல்களை எழுதியுள்ள வேத அறிஞர்களின் விளக்கங்களை நாம் பிரசங்கத்தில் உதாரணங்காட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நம் மக்கள் இத்தகைய நூல்களை வாசித்து சத்தியத்தில் மேலும் வளரவும் துணை செய்யும்.\nஇதுவரை பிரசங்கத்தில் படிமுறையாக வரும் தலைப்புகள் ஒவ்வொன்றை யும், எடுத்துக்கொண்டுள்ள வேதவசனங்களைவைத்து பிரசங்கத்திற்கான சரீரத்தை எவ்வாறு உருவாக்குவது என்று பார்த்தோம். பிரசங்கத்தின் சரீரமே இந்த வசனங்கள் போதிக்கின்ற முன்குறித்தலாகிய சத்தியத்தை தெளிவாக ஆத்துமாக்களுக்கு பவுல் போதித்திருக்கும் முறையில் விளக்கப் போகிறது. ஆகவே, பிரசங்கத்தின் சரீரத்தை அமைப்பதில் பெருங்கவனம் செலுத்துவது அவசியமாகிறது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை அடுத்த இதழில் பார்ப்போம்.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்��ிற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T10:20:29Z", "digest": "sha1:ZVSUFVTGXGT3FE4H5JRP4QPEJD6O6XXH", "length": 8738, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும். | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nகனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும்.\nகனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்கார��்சாரக் கொள்கையாகும். அத்துடன் கனடாவின் மத்திய அரசு அண்மையில் அங்கீகரித்துள்ள ‘தமிழர் மரபுரிமை மாதம்’ பற்றிய பெருமை எம்மை அங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழிவகுத்தள்ளது.அன்னை மணியம்மை அரங்கத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் சிறப்புரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவித்தார்.\nவழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி ஏற்பாடு செய்திருந்தது\nவழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி ஏற்பாடு செய்திருந்தது. வரவெற்புரையை திருவள்ளுவர் அவர்களும்\nதொடக்கஉரையை மாம்பலம் சந்திரசெகர் அவர்களும் நிகழ்த்தினார்கள்.\nகனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் அவர்களின் உரையை அங்க கூடியிருந்த அறிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றார்கள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-05T09:45:16Z", "digest": "sha1:P5S4AMOXR2DXFWVHMUHT46ABICIXUAB4", "length": 17575, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமை ஏன் நியமித்தார்கள்? -சரத் பொன்சேகா கேள்வி | ilakkiyainfo", "raw_content": "\nதேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமை ஏன் நியமித்தார்கள்\nஇலங்கைக்கும், உலகத்துக்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக ஒரு முஸ்லிம் நபரை ஏன் நியமித்தார்கள் தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா என சபையில் கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் நெருக்கத்தின் காரணமாகவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தினார்.\nஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டு நாட்கள் விவாதம் நேற்று (07) சபையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இந்த காரணிகளை கூறினார். அவர் மேலும் க��றுகையில்,\nஇன்று நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாது இராஜாங்க அமைச்சர் ஒருவருடன் மட்டுமே அரசாங்கம் பயணிக்கின்றது. அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. இது பாரிய பிரச்சினை.\nஇவையெல்லாம் அரசாங்கத்தின் குறைபாடாகும். சிறுபிள்ளைகள் தீர்மானம் எடுப்பதை போல் அரசியல் தீர்மானம் எடுக்க முடியாது.\nஅத்துடன் இன்று வீரர்கள் போன்றும் பௌத்தர்கள் போன்றும் பேசும் நபர்கள் அன்று பிரபாகரன் இருந்த காலத்தில் வெளியில் வரவில்லை.\nதேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறினார்.\nஅதற்கு முதலில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும். அதேபோல் தகுதியான நபர்களை பதவிக்கு நியமிப்பதாகக் கூறி இருவரை நியமித்தார்.\nஒருவர் தேசிய புலனாய்வு அதிகாரி, இன்னொருவர் அரச புலனாய்வு அதிகாரி. இந்த இருவரும் பொறுப்புக்கு தகுதி இல்லாத நபர்கள்.\nஇன்று முழு உலகத்திலும், இலங்கையிலும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் அரச புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்து எவ்வாறு சேவையை முன்னெடுக்க முடியும்.\nஆனால் இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் என்ற காரணத்தினால் அவர்களை இந்தப் பதவிகளுக்கு நியமித்துள்ளார்.\nதமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா அது அவர்களின் பொறுப்புக்களை சரியாக கையாள முடியாத நிலைமைக்கு கொண்டு செல்லும்.\nஅதேபோல் இப்போது முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்துள்ள நிலையில், அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது.\nஅவரது குடும்பம், வதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் நியமிக்க இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார் .\nமுன்னாள் ஜனாதிபதி தங்கல்லையில் புத்தாண்டு கொண்டாட்டம் (படங்கள்) 0\nவரட்­சி­யினால் பாதிப்பு: யாழ். மாவட்­டத்­துக்கு 5 கோடி ரூபா ஒதுக்­கீடு 0\nரயிலுடன் கார் மோதி விபத்து ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு: வாதுவை பகுதியில் பரிதாபம் – (வீடியோ) 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590229", "date_download": "2020-07-05T11:04:03Z", "digest": "sha1:RQP65JZ27OZCHMGQC4B6AREZWJWFJMQM", "length": 14691, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Multi-crore scam via fake Facebook and Twitter account in the name of additional DGPs as Corona Special Fund: Cybercrime | கொரோனா சிறப்பு நிதி என கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலம் பல லட்சம் மோசடி: வடமாநில கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெ��ம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா சிறப்பு நிதி என கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலம் பல லட்சம் மோசடி: வடமாநில கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை\nசென்னை: கொரோனா சிறப்பு நிதி என 2 கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கு தொடங்கி, பல லட்சம் மோசடி செய்த வடமாநில கொள்ளை கும்பலை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். நாடுமுழுவதும் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்த பிறகு ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. பொதுவாக மக்களிடம் வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன் என்று கூறியும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை பெற்று மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகின்றனர். மேலும், சிலர் வங்கியில் கடன் பெற்று தருவதாக போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகின்றனர். அவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தாலும், முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nஇதுகுறித்து காவல் துறை சார்பில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று மக்களிடம் அவ்வபோது அறிவுகளை மற்றும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால் தமிழக காவல் துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரிலேயே ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் ப��ரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் டிஜிபி மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள கூடுதல் டிஜிபி என 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்கு போல் மோசடி கும்பல், அவர்கள் பெயர் மற்றும் புகைப்படங்களுடன் கணக்கு தொடங்கி அவர்களின் நண்பர்களிடம் ‘கொரோனா நிவாரண நிதி’ க்கு எனது பங்கு பணம் செலுத்தியுள்ளதாகவும், நண்பர்களும் கொரோனா நிதி வழங்கினால் சந்ேதாஷமாக இருக்கு என்று வங்கி கணக்கு எண்களுடன் பதிவு செய்துள்ளனர். அந்த பதிவு பார்த்த இரண்டு உயர் அதிகாரிகளின் நண்பர்கள் ஐபிஎஸ் அதிகாரியே கூறுகிறார் என்று நினைத்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணில் தங்களது பங்கு கொரோனா நிவாரணமாக பணத்தை செலுத்தி விட்டு போன் செய்து அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை கேட்ட இரண்டு கூடுதல் டிஜிபிக்களும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். நாங்கள் யாரையும் கொரோனா நிதி கேட்கவில்லை என்று கூறி எனது பெயரில் உள்ள போலி கணக்கு என்றும் கூறியுள்ளனர். பிறகு இரண்டு கூடுதல் டிஜிபிகளும் தங்களது ேபஸ்புக் கணக்கில் தங்களது பெயரில் மோசடி நடப்பதாகவும், யாரையும் கொரோனா நிதி வழங்கும் படி கேட்கவில்லை என்றும் பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.\nஅதன்படி சைபர் க்ரைம் போலீசார் இரண்டு கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலியாக கணக்குகளில் பதிவு செய்த வங்கி கணக்கு எண்களை ஆய்வு செய்த போது அது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வங்கி கணக்கு என்றும், அந்த மோசடி கும்பல், பிரபலங்கள் பெயர், ராணுவ அதிகாரிகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல கோடி ரூபாய்க்கு மோசடி ெசய்து இருப்பது தெரியவந்தது. மேலும், இரண்டு அதிகாரிகள் பெயரில் பல லட்சம் மோசடி செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தலைமறைவாக உள்ள ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர். தமிழக காவல் துறையில் கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் பல லட்சம் ேமாசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் 4 வயது பெண் குழந்தை கடத்தல்: தேடும் பணி தீவிரம்\nமதுராந்தம் அருகே லாரியில் கடத்தி வர���்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிச்சாரயம் பறிமுதல்\nஅரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\n× RELATED இன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019/07/blog-post_936.html", "date_download": "2020-07-05T10:30:02Z", "digest": "sha1:MWUBXN5H3532PLNFLKKPG5GIXJTQ5NOE", "length": 51255, "nlines": 826, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : செத்தது சமூக நீதி.. அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!", "raw_content": "\nதிங்கள், 29 ஜூலை, 2019\nசெத்தது சமூக நீதி.. அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி\nஅஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி\n42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.\nஇந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது\nஅஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.\nEWS என்னும் உயர் சாதியினர்: 42\nUR என்னும் பொதுப் போட்டி: 95.2\nஉயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்.\nயார் இந்த அரிய வகை ஏழைகள்\n* பிறப்பால் உயர் சாதியினர் மட்டும் (ஐயர், ஐயங்கார் போன்றோர்)\n* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளோர்\n* 5 ஏக்கர் நிலம் உள்ளோர்\n* 1000 சதுர அடி வீடு உள்ளோர்.\nஇவர்கள் சம்பளம் 12,000/- ரூபாய் முதல் 35,480/ வரை. சொந்த ஊரில் மத்திய அரசு வேலை\nPhD படித்தவர்கள் எல்லாம் குப்பை அள்ளும் வேலைக்���ும் பியூன் வேலைக்கும் விண்ணப்பிக்கும் காலத்தில் இது கசக்குமா\nதகுதி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்\nதேர்வு: தேர்வு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.\nSBI மதிப்பெண்களாவது முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்கள்.\nஅஞ்சல் துறையோ வேலையே கொடுத்து விட்டது\nமாற்றுத்திறனாளிகள் Cut-off விவரம் (Out of 100)\nPH-HH என்னும் செவித் திறன் சிக்கல் உள்ளோர்: 64.2\nPH-OTR என்னும் வேறு உடல் திறன் சிக்கல் உள்ளோர்: 78.4\nPH-VH என்னும் பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர்: 85.8\nPH-OH என்னும் கை, கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோர்: 88.8\nபார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 85.8\n95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர்\nஅப்படி என்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எத்தனையோ கோடி தகுதியான SC, ST,\nஅவர்களை எல்லாம் விட்டு விட்டு 453 அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தந்துள்ளார்கள்.\nநம் பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து 500க்கு 450 மேல் வாங்கினால் மனப்பாடம் செய்கிறோம், மாநிலக் கல்வி தரம் இல்லை என்கிறார்கள்.\nஆனால், இவர்கள் வேலை கொடுத்துள்ள 42% என்பது என்ன\nஇத்தனை ஆயிரம் பேர் முழுத் தகுதியோடு முட்டி மோதும் போது பத்தாம் வகுப்பில் 500க்கு 210 மதிப்பெண்ணுடைய மக்கு பிளாஸ்திரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்\nஉயர் சாதியினராகப் பிறந்தாலே போதும்\nஇந்திய அரசு இப்படிப்பட்ட அரிய வகை ஏழைகளை வீடு வீடாகத் தேடிப் போய் வேலையை வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்\nஇட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியிலேயே 1136 பேர். இது 25%.\nஎனவே தான், முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள் தொகையை ஒப்பிட ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. தனியாக இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம்.\nஇது பத்தாது என்று EWS மூலம் இன்னும் 10%. ஆக, 3% மக்கள் 35% வேலை வாய்ப்புகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக, 97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதே பொதுப்போட்டியிலேயே 800 OBCக்கள், 4 STக்கள், 64 SCக்கள் இடம் பிடித்துள்ளார்கள். முதல் மதிப்பெண் 99.8 எடுத்தவர் ஒரு OBC.\nஆக, இத்தனை நாள் தகுதி இல்லாமல் மற்றவர்கள் இடங்களை அள்ளிப் போகிறார்கள் என்று வைத்த குற்றச்சாட்டு பல் இளிக்கிறது அல்லவா\nஇப்போது 42 மதிப்பெண்கள் பெற்று தகுதியே இல்லாமல் இடங்களைத் திருடிப் போவத�� யார் என்று புரிகிறதா\nதரவு ஆய்வு மற்றும் படமாக்கல் உதவிக்கு நன்றி - Ashok Kumar, Sathya Narayanan, Surendar Sekar\nஆய்வு வெளியீடு - Ravishankar Ayyakkannu மற்றும் திராவிட ஆய்வுக் குழு நண்பர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேலூர் தொகுதிக்கு கடைசி வரை வராத கனிமொழி.. திமுகவி...\nஜம்மு காஷ்மீர் .. வெளியேறும் 2.50 லட்சம் மக்கள், க...\nஉத்தர பிரதேசம் .. 17 வயசு பெண் பாஜக எம்.எல்.ஏவால ப...\nதமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசுக்கே திருப்பி...\nTata 30 தொழிற்சாலைகளை மூடும் டாடா நிறுவனம்... பொர...\nபோலீசுக்கு மட்டும்தான் சிசிடிவி கிடைக்குமா\nஉத்தர பிரதேசம்.. சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த...\n10 இஸ்லாமிய அமைப்புகள் ஒரு கோடி கையெழுத்து குடியரச...\nகாஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட காரணம்..\nகுழந்தைகளின் கல்வியை கொல்லும் புதிய கல்வி கொள்கை....\nஅனுமதியின்றி கூட்டம் மு.க.ஸ்டாலின் மீது போலீசில் ப...\nகாஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து, யூனியன்...\nமாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்...\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு: மருத்துவ மாணவர்கள் ...\nஅமெரிக்க நிறுவனத்துடன் காபி டே பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் படைகள் குவிப்பு ... அவசர முடிவு எதையும...\nதீக்குளித்த வண்டாரி தமிழ்மணியின் மனைவி ஜான்சி ராணி...\nகம்போடிய அங்கோர் வாட் – தங்கநிறத்தில் தகதகக்கும் ட...\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்......\nசித்தியும், அக்காவும், தம்பியின் காலை பிடித்துக் க...\nவைகோ : உங்களுக்கு இந்தி வேண்டுமாஇந்தியா வேண்டுமா\nஅமர்நாத் பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியே...\nகாதல் கணவரை திருமணம் ஆன 20 நாளில் உயிருடன் எரித்து...\nநடிகர் விஷால் விரைவில் கைது வருமானவரி வழக்கு ... ...\nபுதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை ..இன்றுமுதல் . மீறி...\nஜூனியர் விகடனும் புலி பிரசார வியாபாரமும்\nமன்மோகன் சிங் மாநிலங்கள் அவைக்கு தெரிவாகிறார் .. ர...\nதாயுடன் உறங்கிய குழந்தை: வன்கொடுமை செய்து கொலை.. ஜ...\nசவூதி பெண்கள் ஆண்களின் அனுமதி இன்றி வெளிநாடு செல்ல...\nகல்வித்துறையில் பெரும் சரிவு .. களவாணித்துறையாக மா...\nடி.கே,சிவகுமாருக்கு விரித்த வலையில் சித்தார்த்த சி...\n உங்களது குரல் வளையை நெரித்துகொண்ட...\nகாபி டே ..சித்தார்த் .. பயணங்களில் சாதாரண பயணிகளோ...\nதமிழக எம்.பி.க்களுடன் புதிய கல்விக் கொள்கை தொடர்பா...\nகோவை இந்தியன் வங்கி முன்பு விவசாயி பூபதி தற்கொலை\nகோவை சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு தூக்கு..உறு...\nபெரம்பலூர் மாணவி தற்கொலை.. நீட் தேர்வில் தோல்வி ...\nநடிகை காஜல் அகர்வாலை சந்திக்க 75 லட்சத்தை பறிகொடுத...\nதூத்துக்குடி கடலில் அடைக்கலம் கேட்ட மாலத்தீவு முன்...\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் ஸ்டாலினை சிக்க...\nகாகிதமற்ற மக்களவையை உருவாக்குவோம்: சபாநாயகர் நம்பி...\nசித்தார்த்தா தற்கொலை: ரெய்டு பின்னணி\nஆந்திரா CM ஜெகனுக்கு மீண்டும் கிடைத்த ரூ. 746 கோடி...\nCafe Cofeee day சித்தார்த்தா.. மோசமானவர்கள் எல்லாம...\nகர்நாடக 17 எம்.எல்.ஏ.க்களும் 2023- ஆம் ஆண்டு வரை...\nபெண்ணின் வயிற்றிலிருந்து 1.6 Kg நகைகள், நாணயங்கள் ...\nயார் இந்த வண்டாரி தமிழ்மணி... கடன் கொடுத்த வண்டா...\nகாங்கிரஸ் தலைவராக பிரியங்காவை தேர்ந்தெடுக்க நிர்வ...\nநாம் தமிழர் நிர்வாகி பணம் ஏமாற்றியதால் தற்கொலைக்க...\nவிகடன் திமுகவின் டாப் 5 ஊழல் என கட்டுரை... ஊடக வி...\nஓ.பன்னீர் நிம்மதியைக் கெடுத்த கபில் சிபல்\nவேலூர் ... அதிமுகவினரின் கரன்சி வெள்ளம் ... தாக்கு...\nஉன்னாவு பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் ஏன் என் ப...\nஅரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிச...\nகார்த்திக் சிதம்பரம் : சித்தார்த்தா இறந்ததற்கு சி ...\nபா.ஜ.க. அரசுக்கு எதிராக வெடிக்கும் மருத்துவர்கள் ப...\nபணமதிப்பிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலதிபர்...\nதகவலறியும் சட்டத்தைக் கண்டு பாஜக ஏன் மிரண்டது\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்: வசூலைப் பாத...\nகர்நாடகா.. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேரையும் கட...\n“காபி டே“ சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு.ரூ.24 ஆய...\nவெடித்து சிதறிய ஹூண்டாய் SUV எலெக்ட்ரிக் கார்..\nகாஃபி டே நிறுவன அதிபர் சித்தார்த் உடல் நேத்ராவதி ஆ...\nவைகோ : நியுற்றினோ ... தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் ....\nமாட்டுக் குண்டர்களின் தாக்குதலைத் தடுக்க அமித் ஷா ...\nஇட ஒதுக்கீடும் திராவிட முன்னேற்ற கழகமும் ... காமர...\nஜே.தீபா : அரசியலில் இருந்து விலகுகிறேன்; நான் வந்த...\nஉமா மகேஸ்வரி கொலை: ஏன், எப்படி\nதிமுகவுக்கு எதிராக அதிமுக -அமமுக கூட்டணி\nகஃபே காஃபி டே' உரிமையாளர் சித்தார்த் தற்கொலை \nமுத்தலாக் மசோதா 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாநிலங்க...\nபேரா .சுப. வீரபாண்டியன் :தோற���றுப் போனேன் என்பது உண...\nஎஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தை காண...\nகர்நாடக அதிருப்தி எம் எல் ஏக்கள் கண்ணீர் .... சபா...\nசீனியம்மாள் உமா மகேஸ்வரியின் கணவரிடம் 50 லட்சம் கொ...\nவனப்பகுதியில் மோடியின் ரியாலிடி ஷோ .: டிஸ்கவரி சேன...\nஅப்போது ரெய்டு.. இப்போது சொத்துக்கள் முடக்கம்.. கு...\nகேரளா வந்த சே குவேரா மகள் அலெய்டா குவேரா\nஎன் மகன் கைதுக்கு அரசியல் காரணம் - கார்த்திகேயனின்...\nஐ ஐ டி காராக்பூரில் இரகசிய இட ஒதுக்கீடு .. பல வருட...\nபாகிஸ்தான் 1000 வருட பழமையான இந்து கோயில் திறப்பு\nஅமித்ஷா அற்புதம்மாள் சந்திப்பு .... 7 கைதிகளையும...\nஅஞ்சல் துறை வேலைவாய்ப்பில் அநீதி... தாழ்த்தப்பட்டோ...\nஏன் பெண்கள் பாலியல் வன்முறை பத்தி பேச மாட்டேங்கிறா...\nசெத்தது சமூக நீதி.. அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வ...\nசேலத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் அரிவாளால் வெட்டிக...\nஒரு கோடி மரங்களை அழித்த மத்திய அரசு\nடெல்லியில் வைகோ: காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ...\nதனி ஆளா 3 பேரை கொன்னேன்.. குளிச்சுட்டுதான் கிளம்பு...\nBBC :கர்நாடகா ..எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில...\nசுயநல அரசியல்வாதிகளுக்கு இது நல்ல பாடம்’ - தகுதிநீ...\nதேர்தல் சீட்டுக்கு பணம் வாங்கி மோசடி\nஇலங்கை சென்று விசாரிக்க என்.ஐ.ஏ.,வுக்கு சிறப்பு அத...\nமேயர் உமா மகேஸ்வரியை .கொலை செய்தது கூலிப்படையே.\nதனியார் மயம் ..அல்ல .. பார்ப்பன + பனியா மயம்\nபாஜக எம் எல் ஏ பாலியல் வன்புணர்வு செய்த பெண் மீது ...\nபறிபோகும் தமிழ்நாடு .... ஹரீஸ் பட்டேலும் ஸோகன்லால...\nஎம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா\nG Shanmugakani : காவல் துறையில் நல்லவர்கள் என்று ஒருவரும் இல்லை.\nஇதில் விதி விலக்கும் இல்லை. காவலர்கள் என்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்கள். அவர்களின் முகத்தில் விழித்தாலே பாவம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். மனித சமுதாயம் நாகரீகமுள்ளதாய் மாறி காவல் துறை என்கிற துறையே இல்லாமல் போகவேண்டும். காவல் துறையே இல்லாத ஒரு சமூகம் உருவானால்தான் அது நாகரீக மனித சமுதாயம்.\nKannaiyan Ramamoorthy இதையே தான் இனி வரும் உலகம் எனும் பெரியார் எழுதிய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்... பார்ப்போம் அவர் சொன்னது மட்டும் தான் அடுத்தடுத்து நடக்கிறது.\nஅரசாங்கம் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, மனித நேயம் மட்டுமே மேலோங்கிய சமூகமாக இந்த உலகம் இருக்கும்... மிகச்சிறந்த மனிதர்களின் DNA களை கொண்டு நல்ல தரமான மக்களை இந்த உலகத்தில் உருவாக்குவார்கள் என எழிதியிருக்கிறார். மனிதனுக்கு சிறு கீரல் விழுவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மனித நேயத்தின் உச்சத்தை இந்த உலகம் தொடும் என்று எழுதியொருக்கிறார். அவர் கனித்த அனைத்து அறிவியல் வளர்ச்சியும் நடந்துவிட்டது... மனித நேயம் தவிர்த்து..\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பி��யோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-05T11:30:21Z", "digest": "sha1:3KLQKP6IDGH6RKDRICKTUUUN75UVFUEQ", "length": 10293, "nlines": 147, "source_domain": "samugammedia.com", "title": "சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nபல்வேறு அறிவுறுத்தல்களுடன் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது\nயாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nஆட்டலியுடன் இணைவது பற்றி ஜெயம்ரவி என்ன சொன்னார் தெரியுமா \nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nகொரோனா வைரஸ் ஆவது அலை- GMOA எச்சரிக்கை\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome செய்திகள் இந்திய செய்திகள் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில் 20 தொழிலாளர்களின் உதவியுடன் படப்பிடிப்புகளை நடத்த முடியாது என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஇதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனைகளில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nNext articleஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய-சிம்பாம்வே ஒருநாள் தொடர்\nபல்வேறு அறிவுறுத்தல்களுடன் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை இல்லை\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன\nதமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமுல்\nசாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nபல்வேறு அறிவுறுத்தல்களுடன் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது\nயாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/dindugal", "date_download": "2020-07-05T09:11:00Z", "digest": "sha1:UT5QIT3KGMZ46ZPHUCQPOX3PHP2N6BKL", "length": 13303, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dindugal News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஇன்று முழு ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் இறைச்சி-மீன் கடைகளிலும் குவிந்தனர்\nகொரோனா பரவலை தடுக்க இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்க மக்கள் கடைகளில் அலைமோதினர். இறைச்சி, மீன் கடைகளிலும் கூட்டம் குவிந்தது.\nகொடைக்கானல் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்\nகொடைக்கானலில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல்லில் அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல்லில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nவாலிபர் உள்பட மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி குழந்தைகள் உள்பட 81 பேருக்கு தொற்று\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் உள்பட மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும் குழந்தைகள் உள்பட 81 பேருக்கு தொற்று ஏற்பட்டது.\nபழனி அருகே குடிமராமத்து பண���: பட்டிக்குளத்தில் பழமையான ஷட்டர் அகற்றம்\nபட்டிக்குளத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nவத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை\nவத்தலக்குண்டுவில் குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்க மாத்திரைகளை தின்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் தவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 முதியவர்கள் பலி ஒரேநாளில் 65 பேருக்கு தொற்று\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 முதியவர்கள் இறந்துபோனார்கள். இது தவிர நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதிண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் ஒரு முதியவர் இறந்தார். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n3. பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்\n4. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\n5. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்��ன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16193", "date_download": "2020-07-05T11:07:47Z", "digest": "sha1:BIDAKY3BYGHOMI53GGKNMRGFYYYNPLVK", "length": 10314, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கட்டுரைகள் கிறிஸ்துவம்\n* அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாக அமையட்டும்.\n* அன்பு செலுத்தும் அனைவருமே கடவுளிடம் இருந்து பிறந்தவர்கள்\n* அன்பு யாருக்கும் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.\n* தனக்கு இழைத்த தீமை அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.\n* பகைவன் தரும் விருந்தை விட அன்புள்ளவன் தரும் எளிய உணவு சிறந்தது.\n* அன்பு பொறுமை காக்கும். தற்புகழ்ச்சி கொள்ளாது. நன்மை செய்யும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n5 லட்சத்து 29 ஆயிரத்து 780 பேர் பலி மே 01,2020\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை ஜூலை 05,2020\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் தமிழர்\nபேராபத்து ஆகிவிடும் :ஸ்டாலின் எச்சரிக்கை ஜூலை 05,2020\nபோலீஸ் சீர்திருத்தம் சாத்தியமா: பல கமிஷன்கள் அமைத்தும் பலனில்லை ஜூலை 05,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46211/", "date_download": "2020-07-05T11:45:10Z", "digest": "sha1:EO724ISCABEGUAXPBFTZYCN2IVG6LI2H", "length": 64006, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு மழைப்பாடல் ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20\nபகுதி நான்கு : பீலித்தாலம்\nகோட்டைவாயிலில் இருந்து காந்தாரபுரியின் அமைச்சர்கள் சுகதர் தலைமையில் சூழ, இரண்டு இளவரசர்களும் முழுத��ிக்கோலத்தில் கையில் மங்கலப்பொருள்களுடன் வந்து மணமகனையும் சுற்றத்தையும் எதிர்கொண்டழைத்தனர். சகுனியும் விருஷகனும் கைகளில் வலம்புரிச்சங்கு, ஒற்றைமுனை உருத்திரவிழிக்காய், மஞ்சள் பட்டு, மலைத்தேன், மஞ்சள்மலர், ஏடு, ஆயுதம், பொன், நெய்தீபம், மண் ஆகிய பத்து மங்கலப்பொருட்கள் பரப்பிய தாலங்களுடன் வந்தனர். அவர்கள் இருபக்கமும் குடையும் கவரியும் ஏந்திய சேவகர்கள் வர பின்னால் அமைச்சர்கள் வந்தனர். சூதர்கள் இடப்பக்கமும் வைதிகர் வலப்பக்கமும் வந்தனர். சூதர்களின் இசையும் வேதமுழக்கமும் இசைந்து மீட்டின. தொடர்ந்து பாவட்டங்களும் கொடித்தோரணங்களும் நிலைத்தோரணங்களும் ஏந்திய சேவகர்களின் வரிசைகள் வந்தன.\nசகுனியை முதல்பார்வையிலேயே விதுரன் அறிந்துகொண்டான். மெலிந்த சிறிய வெண்சுண்ண நிற உடலில் நாய்க்குட்டியின் அடிவயிறுபோல மெல்லிய செந்நிறப்புள்ளிகள் நிறைந்திருந்தன. பிங்கலநிறமான தலைமுடி பருந்தின் இறகுகள் போல தோளில் விழுந்திருந்தது. செந்நிறம்பூசப்பட்ட மெல்லிய தாடி புகைச்சுருள் போல சற்று ஒட்டிய கன்னங்களை நிறைத்திருக்க மிகமெல்லிய செவ்வுதடுகள் வாள்கீறிய புண் எனத்தெரிந்தன. மெலிந்த ஒடுங்கிய மூக்கு. பெரிய குரல்வளை கொண்ட கழுத்து. இறுகிய தோள்கள் சற்று முன்னால் வந்து கூனல்போன்ற தோற்றதை அளித்தன. தொடர்ந்த வில்பயிற்சியால் இறுகிய தசைகளில் நரம்புகள் ஊமத்தைப்பூவிதழின் நீலரேகைகள் போலப்பரவியிருந்தன.\nஅவன் கண்களை தற்செயலாகச் சந்தித்தபோதுதான் அவன் தானறியாமல் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை விதுரன் உணர்ந்தான். ஓநாய்களுக்குரிய பழுப்புக் கண்கள். அவற்றில் சலிப்பும் விலகலும் கலந்த பாவனை இருந்தது. விதுரனின் கண்களைச் சந்தித்தும்கூட அவை எந்த உரையாடலையும் நிகழ்த்தாமல் இயல்பாக விலகிக்கொண்டன. அவன் திரும்பியபின் விதுரனும் திரும்பிக்கொண்டான். ஆனால் அவனுக்கு தன்னை மிக நன்றாகத் தெரியும் என்றும் எப்போதும் தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விதுரன் உணர்ந்தான்.\nசகுனி முன்னால் வந்து பீஷ்மரை வணங்கினான். பீஷ்மர் அவன் தலையில் கைவைத்து ஆசியளித்தார். அவர் கண்களால் ஆணையிட்டதும் விதுரன் திருதராஷ்டிரனை தோள்தொட்டு மெல்ல முன்னால் தள்ள அவன் தடுமாறி வந்து நின்றான். அவனுடைய தோற்றம் அனைத்துவிழிகளிலும் தழலில் நீர்த்துளி விழுந்ததுபோன்ற மிகமெல்லிய அசைவொன்றை உருவாக்கியதை விதுரன் கண்டான். நீரோடையில் ஒழுக்கு தடைபட்டு பின் மீள அந்த அசைவின் தடம் ஒழுகிச்செல்வதுபோல சூதரின் இசையிலும் வேதநாதத்திலும் வந்த அந்தக் கணநேரத்தடுமாற்றம் ஊர்வலத்தின் இறுதி வரை பரவிச் செல்வதைக் காணமுடிந்தது.\nதிருதராஷ்டிரன் தலையை கோணலாகச் சரித்து முன்னால் வந்த ஒலிகளுக்குச் செவிகூர்ந்தவனாக உதடுகளை இறுக்கியபடி நின்றான். சகுனி கண்களை அசைக்க விருஷகன் முன்னால் வந்து அந்த மங்கலத்தாலத்தை திருதராஷ்டிரனிடம் நீட்டினான். திருதராஷ்டிரனின் கைகளைத் தொட்டு அதை வாங்கச்செய்தான் விதுரன். ஆனாலும் திருதராஷ்டிரன் சரியாகப்பிடிக்காமல் தட்டு மெல்லச்சரிய அதை விதுரன் பிடித்துக்கொண்டான். சகுனி திருதராஷ்டிரனை நோக்காமல் தன் கையிலிருந்த தட்டை பீஷ்மரிடம் நீட்டினான். அந்த அவமதிப்பை உணர்ந்தகணத்தை பீஷ்மரின் உடலெங்கும் உணரமுடிந்தது. ஆனால் அவர் கைநீட்டி அதைப் பெற்றுக்கொண்டார்.\nவிருஷகன் குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களில் சேவகர் பொற்குடத்தில் அளித்த நறுமணநன்னீரை மும்முறை இலைத்தொன்னையால் அள்ளி விட்டான். வெண்பட்டால் கால்களைத் துடைத்து வெண்மலர்களையும் மஞ்சள் அரிசியையும் பொற்துளிகளையும் அள்ளிப் போட்டு பூசனை செய்தான். காந்தாரபுரியின் இலச்சினை அடங்கிய மணிமோதிரத்தை சுகதர் பொற்தட்டில் வைத்து நீட்டினார். திருதராஷ்டிரன் தன் கையை நீட்டியபோது அனைவருக்குமே தெரிந்தது, அந்த மோதிரம் அவனது சிறுவிரலுக்குக் கூடப் போதாது என்று. அவன் பெரிய உடல் கொண்டவன் என்பதனாலேயே அதை அவர்கள் பெரிதாகச் செய்திருந்தாலும் அவ்வளவு பேருருவை அவர்கள் உய்த்திருக்கவில்லை.\nமோதிரத்தை எடுத்த விருஷகன் சகுனியை நோக்கினான், பீஷ்மர் “அதை பிறகு போட்டுக்கொள்ளலாம் விருஷகா. தர்ப்பைமோதிரம் அனைத்தையும் விடப் புனிதமானது” என்றார். ஒரு வைதிகர் தன் தட்டில் இருந்த தர்ப்பையை மோதிரமாகச் சுருட்டி அளிக்க அதை திருதராஷ்டிரனின் விரலில் விருஷகன் அணிவித்தான். அவனது கைகளைப்பற்றிக்கொண்டு அவன் “அஸ்தினபுரியின் மைந்தரே காந்தாரநாட்டுக்கு வருக” என்று மும்முறை சொன்னான். மங்கலஇசை செவிகளை மூடியது. வைதிகர் வேதம் ஓதியபடி நிறைகலத்து நன்னீரை வெற்றிலையால் அள்ளி அவன்மீது தெளித்���னர்.\nதிருதராஷ்டிரன் நகர்நுழைந்தபோது கோட்டைமேலிருந்து மலர்கள் அவன் மேல் பொழிந்தன. அவன் அந்தமலர்கள் படும்போதெல்லாம் உடல்சிலிர்த்து அம்மலர்கள் வந்த திசைகளை நோக்கி தன்னை அறியாமலேயே திரும்பமுயன்றான். அவனுடைய அணிகள்மேல் தங்கிய மலர்களை கைகளால் தட்டிக்கொண்டான். “அரசே, அவை மலர்கள்” என்று விதுரன் மெதுவாக அவன் காதில் சொன்னான். “தெரிகிறது” என்றான் திருதராஷ்டிரன். பற்களைக் கடித்தபடி “ஏன் இத்தனை ஓசை என் செவிகள் அதிர்கின்றன” என்றான். விதுரன் “அரசே, அது மாமங்கலஓசை…” என்றான். “இது எந்த இடம் என் செவிகள் அதிர்கின்றன” என்றான். விதுரன் “அரசே, அது மாமங்கலஓசை…” என்றான். “இது எந்த இடம்” “கோட்டைவாசல்… நாம் உள்ளே சென்றுகொண்டிருக்கிறோம்.” “ரதங்களைக் கொண்டுவரச்சொல்” “கோட்டைவாசல்… நாம் உள்ளே சென்றுகொண்டிருக்கிறோம்.” “ரதங்களைக் கொண்டுவரச்சொல்” விதுரன் திடமாக “அரசே, நாம் ஊர்கோலம் சென்றுகொண்டிருக்கிறோம். நகரமக்கள் தங்களைக் காணவேண்டுமல்லவா” விதுரன் திடமாக “அரசே, நாம் ஊர்கோலம் சென்றுகொண்டிருக்கிறோம். நகரமக்கள் தங்களைக் காணவேண்டுமல்லவா\nஅதைச் சொல்லியிருக்கக் கூடாதென்று விதுரன் என்ணிக்கொண்டான். திருதராஷ்டிரன் உடல் மேலும் கோணலடைந்தது. தோள்கள் முன்குறுகின. அவன் தரையில் பரப்பப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தில் கால்தடுக்கத் தொடங்கினான். அவன் விழப்போக பிடித்துக்கொள்ளும்படி ஆகிவிடுமோ என்று விதுரன் அஞ்சினான். அவர்கள் நகரத்தின் அரசவீதியில் செல்லும்போது விதுரன் மெல்லமெல்ல வாழ்த்தொலிகள் அவிந்துகொண்டிருப்பதை கவனித்தான். ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மட்டுமே வாழ்த்தொலிகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்.\nசற்று நேரத்தில் நகர் மக்கள் முற்றிலுமாகவே வாழ்த்தொலி எழுப்புவதை நிறுத்திவிட்டு திருதராஷ்டிரனையே நோக்கிக் கொண்டிருந்தனர். மக்கள் நிறுத்திவிட்டதை உணர்ந்த சுகதர் கைகாட்ட நூற்றுவர் தலைவர்கள் தங்கள் வீரர்களிடம் கைகாட்ட அவர்கள் மேலும் மேலும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். ஆனால் மெதுவாக அதுவும் நின்றுவிட்டது. அவர்கள் வெறுமே வாத்தியங்களின் ஒலி மட்டும் துணைவர நடந்துகொண்டிருந்தனர்.\nசகுனி விதுரனின் அருகே வந்து விழிகளால் சந்தித்து உதடுகள் மட்டும் அசைய “அமைச்சரே, தாங்கள்தான் அஸ்தினபுரியின் சூத��ைந்தர் விதுரன் என நினைக்கிறேன்” என்றான். “ஆம்” என்றான் விதுரன். சகுனி “எங்கள் குலவழக்கப்படி தாங்கள் அந்த சிறியகோட்டைவாயில் முன்னால் நின்றுவிடவேண்டும். அதுதான் பழைய காந்தாரத்தின் கோட்டைவாயில். அதற்குமேல் தங்களை இங்குள்ள லாஷ்கரக்குலமூதாதையர் வந்து எதிரேற்று முன்னால் கொண்டுசெல்வார்கள். அதன்பின்னர்தான் இந்தப் பாலைநிலம் தங்களை ஏற்கிறது என்று பொருள்” என்றான். அவன் பார்வையில் அதே சலிப்புற்ற பாவனை. அது சகுனி பயின்று கண்களுக்குள் போட்டுக்கொண்டிருக்கும் திரை என்று விதுரன் அறிந்தான்.\nவிதுரன் பீஷ்மரிடம் அதைச் சொன்னான். அவர் தலையசைத்தார். அந்த உள்கோட்டையை கோட்டை என்றே சொல்லமுடியாதென்று விதுரன் நினைத்துக்கொண்டான். செங்குத்தாக ஆளுயரமான கற்களை நாட்டி வைத்திருந்தனர். அதன் வாயில்போன்ற அமைப்பில் நான்கு ஆள் உயரமுள்ள இரு பெரிய மரத்தூண்கள் நின்றன. இரண்டுபேர் கைசுற்றிப் பிடிக்கத்தக்க அளவுக்குப் பெரியவை. அவை நெடுநாட்களாக அங்கே காற்றிலும் வெயிலிலும் நின்றிருப்பதை அவற்றின் மேலே இருந்த பொருக்கு காட்டியது.\nஅது செம்மைசெய்யப்படாத மரம் என்ற எண்ணம் முதலில் வந்தது. மேலும் நெருங்கியபோதுதான் அது நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் செறிந்தது என்று புரிந்தது. பாலைவனத்தின் அனைத்து உயிர்களும் அதில் இருந்தன. அடித்தளம் முழுக்க நாகங்கள். மேலே ஓநாய்களும் ஒட்டகங்களும் கழுதைகளும் காட்டுஆடுகளும். உச்சியில் சிறகு விரித்து கீழே நோக்கிய செம்பருந்து. அது லாஷ்கரர்களின் குலத்தூண் என்று விதுரன் புரிந்துகொண்டான். வேசரத்தின் தண்டகப் பழங்குடிகள் தங்கள் ஊர்முகப்புகளில் அவ்வாறு எல்லைத்தூண்களை அமைப்பதுண்டு என்று சூதர்கள் பாடிக்கேட்டிருந்தான்.\nஅந்தத் தூண்களுக்கு அப்பால் விரிந்த பெருங்களமுற்றத்தில் செம்பருந்தின் இறகுகள் செருகப்பட்ட ஓநாய்த்தோல் தலையணிகளும் மரத்தாலான கவசங்களும் அணிந்து கைகளில் தங்கள் அதிகார தண்டங்களுடன் ஏழு லாஷ்கர மூதாதையர் நின்றிருந்தனர். அம்பு, வேல் போன்ற ஆயுதங்கள் ஏந்தி அவர்களின் குலத்தைச்சேர்ந்த நூறு இளைஞர்கள் பின்னால் நின்றனர். முற்றத்துப்பின்னால் பிறைவடிவில் காந்தாரத்தின் மூன்றடுக்கு அரண்மனை நூற்றுக்கணக்கான சாளரங்களுடனும், உப்பரிகைகளுடனும், வலப்பக்கம் அந��தப்புரமும் இடப்பக்கம் அமைச்சகமும் இணைந்திருக்க இரு சிறகுகளையும் விரித்து தலையை நீட்டிய செம்பருந்து போல நின்றிருந்தது.\nஅவர்கள் எழுவரும் திருதராஷ்டிரனை உற்றுப்பார்ப்பதைக் கண்டதுமே திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிகிறார்கள் என்று விதுரன் தெரிந்துகொண்டான். மிருகங்களைப்போல உணர்வுகள் அவ்வப்போது உடலசைவுகளிலேயே தெரிய அவர்கள் திருதராஷ்டிரனை நோக்கினர். ஒருவர் சற்று குனிந்து வேட்டைமிருகத்தைப் பார்ப்பதைப்போல கவனித்தார். இருவர் பின்னடைந்து விலகிச்செல்ல முயல்பவர் போலிருந்தனர். மூவர் ஏதும் புரியாமல் பார்ப்பதுபோலத் தெரிந்தனர். ஒருவர் இரு கைகளையும் விரித்து மற்போருக்கு இறங்கப்போகிறவர் போலிருந்தார்.\nபிறகு ஒரேகணத்தில் எழுவரும் மாறிமாறி தங்கள் மொழியில் உரக்கப்பேசிக்கொள்ளத் தொடங்கினர். பேச்சையே தங்கள் உடலால் நிகழ்த்துபவர்கள்போல கைகளையும் தலையையும் ஆட்டி வாயைத்திறந்து விழிகளை உருட்டி பேசினர். மூத்தவர் உரக்க குரல்கொடுத்து தன் தண்டத்தைத் தூக்க அவர்கள் அப்படியே பேச்சு அறுபட்டு அமைதியாயினர். அவர் அறிவிப்பதுபோல ஏதோ சொன்னார். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி ஒலியெழுப்பி அதை ஆமோதித்தனர். அவர் திரும்பி வேகமாக நடந்து விலக அவரை பிறரும் தொடர்ந்தனர்.\nசுற்றிலும் கூடியிருந்த காந்தாரமக்கள் அனைவரும் திகைத்துப்போயிருப்பதை விதுரன் கண்டான். சகுனி சுகதரிடம் அவர்களிடம் சென்று பேசும்படி மெல்லிய குரலில் சொல்ல அவரும் விருஷகனும் அவர்களைநோக்கி ஓடினார்கள். பீஷ்மர் சகுனியிடம் “நீங்கள் முன்னரே அவர்களிடம் திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்று சொல்லியிருக்கவேண்டும்” என்றார். சகுனி “அது இங்கு வழக்கமில்லை” என்று சொன்னதும் விதுரன் திரும்பி அவனைப் பார்த்தான். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன.\nஅங்கேயே அவர்கள் காத்து நின்றனர். மூச்சொலிகளும் கனைப்புகளும் ஆயுதங்களும் நகைகளும் குலுங்கும் ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. பெண்கள் நிற்கமுடியாமல் கால்களை மாற்றிக்கொண்டு இடை ஒசிய பெருமூச்சுவிட்டு ஆடைநுனியால் உடல்வியர்வையைத் துடைத்தனர். திருதராஷ்டிரன் “விதுரா, மூடா… என்ன நடக்கிறது இங்கே” என்றான். “சில சடங்குகள்…” என்றான் விதுரன். “ஏன் ஓசையே இல்லை�� என்றான். “சில சடங்குகள்…” என்றான் விதுரன். “ஏன் ஓசையே இல்லை” “அது இங்குள்ள வழக்கம் அரசே.”\nநேரம் செல்லச்செல்ல நின்றவர்கள் அனைவருமே பொறுமையிழந்தனர். திருதராஷ்டிரன் “ஏன் தாமதம் என்ன நடக்கிறது” என்றான். “ஒன்றுமில்லை அரசே” என்றான் விதுரன். “மகள்கொடைக்கு ஏதேனும் தடையா” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “இல்லையே” என்று விதுரன் சொன்னதுமே புரிந்துகொண்டு “யார்” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “இல்லையே” என்று விதுரன் சொன்னதுமே புரிந்துகொண்டு “யார் யார் தடைசொல்கிறார்கள் இப்போதே அவர்களை அழிக்கிறேன்” என்று இருகைகளையும் அறைந்துகொண்டு திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். “அரசே, அமைதியாக இருங்கள்… இது மக்கள்முன்னிலை” என்று விதுரன் சொன்னான்.\nவிருஷகன் ஓடிவந்தான். பீஷ்மரிடம் “பிதாமகரே, பொறுத்தருளவேண்டும். ஆதிகுல மூத்தவர்கள் அவர்கள். அவர்களுக்குரியது இந்நகரம். அவர்கள் ஆணையில்லாமல் இந்நகரை நாங்கள் ஆளமுடியாது” என்றான். பீஷ்மர் “என்ன சொல்கிறார்கள்” என்றார். “இளவரசியை விழியிழந்தவருக்கு மணம்புரிந்துகொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. விழியிழந்தவர்களை பாலையை ஆளும் செம்பருந்தும் ஓநாயும் நாகங்களும் ஏற்பதில்லை என்கிறார்கள். அனல்காற்றுகள் அவருக்கு ஆசியளிக்கா என்கிறார்கள்.” திருதராஷ்டிரன் அதைக்கேட்டு “யார்” என்றார். “இளவரசியை விழியிழந்தவருக்கு மணம்புரிந்துகொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. விழியிழந்தவர்களை பாலையை ஆளும் செம்பருந்தும் ஓநாயும் நாகங்களும் ஏற்பதில்லை என்கிறார்கள். அனல்காற்றுகள் அவருக்கு ஆசியளிக்கா என்கிறார்கள்.” திருதராஷ்டிரன் அதைக்கேட்டு “யார் யார் அதைச் சொல்கிறார்கள்” என்று கூவியபடி அத்திசை நோக்கித் திரும்பினான். “அரசே, அமைதி. நான் அனைத்தையும் விளக்குகிறேன்” என்றான் விதுரன்.\nபீஷ்மர் பொறுமையை இழப்பது அவரது கண்களில் தெரிந்தது. “என்னதான் சொல்கிறார்கள்” என்றபோது அவர் குரலிலும் அதுவே வெளிப்பட்டது. அதற்குள் அனைத்து லாஷ்கரர்களும் கூட்டமாக பின்வாங்கி விலகிச்செல்வதை விதுரன் கண்டான். ஆயுதங்களைத் தூக்கி ஆட்டி ஆர்ப்பரித்தபடி அவர்கள் உள்ளே ஓடினார்கள். அவர்களுடன் அங்கே கூடிநின்ற மக்களும் ஓடுவது தெரிந்தது. “விதுரா, மூடா, என்ன ஓசை அது” என்றபோது அவர் குரலிலும் அதுவே ���ெளிப்பட்டது. அதற்குள் அனைத்து லாஷ்கரர்களும் கூட்டமாக பின்வாங்கி விலகிச்செல்வதை விதுரன் கண்டான். ஆயுதங்களைத் தூக்கி ஆட்டி ஆர்ப்பரித்தபடி அவர்கள் உள்ளே ஓடினார்கள். அவர்களுடன் அங்கே கூடிநின்ற மக்களும் ஓடுவது தெரிந்தது. “விதுரா, மூடா, என்ன ஓசை அது அது போர்க்கூச்சல்… ஆம் போர்க்கூச்சல்தான் அது” என்றான் திருதராஷ்டிரன். “மகள்கொடை மறுக்கிறார்களா அது போர்க்கூச்சல்… ஆம் போர்க்கூச்சல்தான் அது” என்றான் திருதராஷ்டிரன். “மகள்கொடை மறுக்கிறார்களா யார்\nசுகதர் ஓடிவந்தார். சகுனியின் காதில் அவர் ஏதோ சொல்ல சகுனி தலையை ஆட்டியபிறகு பீஷ்மரிடம் சொல்லும்படி கண்களைக் காட்டினான். சுகதர் பீஷ்மரிடம் சென்று “பிதாமகரே, இங்குள்ள சடங்குகளை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள எட்டு பழங்குடிக்குலங்களை ஒட்டுமொத்தமாக லாஷ்கரர் என்று அழைக்கிறோம். லாஷ்கர் என்றால் வலிமையான தசைகொண்டவர்கள் என்று பொருள். அவர்கள் மொழியில் லாஷ்கரர் என்றால் படைவீரகள். இந்தக்காந்தார நிலமே அவர்களுக்குரியது. இங்கு வந்து அவர்களின் பெண்களை மணந்த ஆயிரம் ஷத்ரியர்களிடமிருந்துதான் காந்தார அரசகுடும்பமும் ஷத்ரியகுலமும் உருவாகியது. இன்றும் இங்குள்ள குடிகளில் பெரும்பாலானவர்கள் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியர்கள்கூட லாஷ்கர குலமூதாதையருக்குக் கட்டுப்பட்டவர்கள்.”\n” என்று மிக மெல்லிய குரலில் கேட்டார் பீஷ்மர். “காந்தார மரபுப்படி இங்குள்ள அனைத்துப் பெண்களும் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியப்பெண்களும் இளவரசிகளும் அவர்களுக்குச் சொந்தமானவர்கள் என்பதுதான் இங்குள்ள நம்பிக்கை. மகற்கொடை நடத்தவேண்டியவர்களே அவர்கள்தான்.” பீஷ்மர் கோபத்துடன் ஏதோ சொல்ல வருவதற்குள் சுகதர் வணங்கி “அவர்கள் விழியிழந்தவருக்கு மகள்கொடை மறுக்கிறார்கள். இளவரசியரை தங்கள் தொல்லூருக்குக் கொண்டுசெல்லவிருக்கிறார்கள்.”\nதிருதராஷ்டிரன் அதைக்கேட்டதும் சினத்துடன் திரும்பி “யார் யார் மறுக்கிறார்கள்” என்றான். பீஷ்மர் கண்களைக் காட்ட விதுரன் “அரசே, அதுவும் ஒரு சடங்கு… தாங்கள் வாருங்கள்” என அவனை கைப்பிடித்து விலக்கி கொண்டுசென்றான். “என்ன நடக்கிறது என்ன நடக்கிறது” என்று விதுரனின் தோளைப்பற்றி உலுக்கினான். “நான் சொல்கிறேன் அரசே… பொறுங்கள்” என்றான் விதுரன்.\nதூண்கோட���டைக்கு அப்பால் லாஷ்கரர்கள் அந்தப்புரத்தில் இருந்து பெருங்களமுற்றத்தை நோக்கி பெரிய சக்கரங்கள் கொண்ட மூன்று கூண்டுவண்டிகைளை கையாலேயே இழுத்துவருவதை விதுரன் கண்டான். அவை பிற வண்டிகளை விட இருமடங்கு பெரியவையாக இருந்தன. லாஷ்கரர் இளவரசியரை அவற்றுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிந்தது. களமுற்றத்துக்கு அப்பால் அரண்மனையில் இருந்து அவ்வண்டிகளைத் தொடர்ந்து ஓடிவந்த ஆயுதமேந்திய அரண்மனைக் காவலர்கள் பின்னாலிருந்து வந்த ஆணைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக மெதுவாக நின்றுவிட வண்டிகள் சகடங்கள் தரையில் பரப்பப்பட்ட கற்பரப்பில் சடசடவென ஓசையிட்டு முன்னால் வந்தன.\nஆயுதங்களை மேலே தூக்கி கூச்சலிட்டபடி லாஷ்கரர்கள் அந்த வண்டிகளைச் சுற்றி எம்பி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தபடி அவற்றின் நுகங்களைத் தூக்கி ஒட்டகங்களைக் கொண்டுவந்து பூட்டினர். மூங்கில்கழிகள் மேல் கூட்டப்பட்ட வைக்கோல்போர் போன்ற ஒட்டகங்கள் கடிவாளம் இழுபட பாதாளநாகம்போல கழுத்தை வளைத்து தொங்கிய வாய் திறந்து கனைத்தன. அவற்றின் உடலில் கட்டப்பட்டிருந்த தோல்வடங்களில் நுகங்கள் பிணைக்கப்பட்டன. லாஷ்கரர்கள் அவற்றைச்சுற்றி விற்களும் வேல்களும் வாள்களும் இரும்புக்குமிழ்வைத்த பெரிய உழலைத்தடிகளுமாக சூழ்ந்துகொண்டு பற்கள் தெரிய கண்கள் பிதுங்க கூச்சலிட்டனர். ஒட்டகங்கள் ஒலிகேட்டு திகைத்து வாலை அடித்துக்கொண்டு ஒலியெழுப்பின. அவை கால்மாற்றிக்கொள்ள வண்டிகளும் திகைத்து கிளம்ப முற்பட்டு தயங்கி நிலையழிவதுபோலத் தோன்றியது. குலமூதாதையர் அத்திரிகளில் ஏறிக்கொண்டனர்.\nபீஷ்மர் உரக்க “இவர்களை இப்போதே விரட்டி இளவரசியரைக் கொண்டுசெல்ல என்னால் முடியும்” என்றார். சுகதர் “ஆம், தங்கள் வில்லுக்கு நிகரில்லை என பாரதவர்ஷமே அறியும்… ஆனால் இங்குள்ள மக்கள் அதை காந்தார அரசின் தோல்வியென்றே கொள்வார்கள். இந்த மணவுறவின் அனைத்து நோக்கங்களும் அழியும் பிதாமகரே” என்றார். “என்ன செய்யவேண்டும்…அதைமட்டும் சொல்லும்” என்றார் பீஷ்மர். சகுனி “அவர்களிடம் மீண்டும் பேசிப்பார்க்கிறேன்…” என்றான்.\nவிதுரன் திருதராஷ்டிரனிடம் “அரசே, இதுதான் நடக்கிறது. இங்குள்ள பழங்குடிகள் தங்களுக்கு மகற்கொடை மறுக்கிறார்கள். தாங்கள் விழியிழந்த அமங்கலர் என்று குற்றம்���ாட்டுகிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் இருகைகளையும் இறுகப்பிணைத்து தோளிலும் கழுத்திலும் நரம்புகள் புடைத்தெழ யானைபோல மெல்ல உறுமினான். “நாம் திரும்பிச்செல்வதே நல்லதென்று நினைக்கிறேன் அரசே. இங்கே ஏராளமான லாஷ்கர வீரர்கள் ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். நம்மால் அவர்களை வெல்லமுடியாது. நமக்கு இவ்வாய்ப்பு தவறிவிட்டது என்றே கொள்வோம்.”\nதிருதராஷ்டிரன் மேலும் உரக்க உறுமினான். அவன் தோளில் தசைகளை நரம்புகள் மந்தரமலையை வாசுகி உருட்டியது போல அசைக்கத் தொடங்கின. “என்ன நடக்கிறது” என்றான். விதுரன் “அரசே, நம் எதிரே மூன்று கூண்டுவண்டிகள் வருகின்றன. அவற்றில் அவர்கள் இளவரசியரை சிறைப்பிடித்து கொண்டுசெல்கிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் தணிந்த குரலில் “எங்கே கொண்டுசெல்கிறார்கள்” என்றான். விதுரன் “அரசே, நம் எதிரே மூன்று கூண்டுவண்டிகள் வருகின்றன. அவற்றில் அவர்கள் இளவரசியரை சிறைப்பிடித்து கொண்டுசெல்கிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் தணிந்த குரலில் “எங்கே கொண்டுசெல்கிறார்கள்” என்றான். “தங்கள் ஊருக்கு. இங்கிருந்து சென்றுவிட்டால் அவர்களிடமிருந்து இளவரசியரை நாம் மீட்கமுடியாது.”\nதிருதராஷ்டிரன் தன் இருபெரும் கரங்களையும் பேரோசையுடன் அறைந்துகொண்டான். அவனுடைய போர்க்கூச்சல் கேட்டு அனைவரும் பதறிவிலக தன்னருகே நின்றவர்களை இருகைகளாலும் தூக்கி பக்கங்களில் வீசியபடி திருதராஷ்டிரன் முன்னால் பாய்ந்து சென்றான். அவனுடைய காதுகளும் சருமமும் நாசியும் பார்வைகொண்டன. அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அசைவும் அவனுக்குத் தெரிந்தது. அவன் காலடிகள் உறுதியுடன் மண்ணை அறைந்தன.\nஅவன் தன்னெதிரே வந்த லாஷ்கர வீரர்களை வெறுங்கையால் அறைந்தே வீழ்த்தினான். மதகு திறந்து பீரிடும் நீர்வேகத்தால் அள்ளி வீசப்பட்டவர்கள் போல அவர்கள் வானில் கால்சுழல எழுந்து தெறித்தனர். அவன் கால்களுக்குக் கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு அலறி நெளிந்தனர். அறைபட்டவர்கள் அனைவரும் அக்கணமே கழுத்து முறிந்து சிலகணங்கள் உடல் வலிப்புற்று உயிர்துறந்தனர். வெயிலில் வீசப்பட்ட புழுக்குவைபோல அங்கே மனித உடல்கள் நெளிவதை காந்தாரமக்களும் வீரர்களும் கைகள் துவள விழிகள் வெறிக்க வாய் உலர நோக்கினர். புல்வெளியில் மலைப்பாறை உருண்ட தடம்போல திருதராஷ்டிரன் ��ென்ற வழி தெரிந்தது.\nதிருதராஷ்டிரன் எதிரே வந்து முட்டிய முதல் ஒட்டகத்தை ஒரே அறையில் சுருண்டு விழச்செய்தான். அது கீழே விழுந்து கழுத்தையும் கால்களையும் அசைத்தபடி துடித்தது. அந்த வண்டியை நுகத்தைத் தூக்கி அப்படியே சரித்து உள்ளிருந்த பெண்களை பின்பக்கம் வழியாகக் கொட்டிவிட்டு வண்டியையே கைகளால் தூக்கிச் சுழற்றி அவனை அணுகியவர்களை அறைந்து தெறிக்கச்செய்தபின் வீசி எறிந்தான். லாஷ்கரர் அவன் மேல் எறிந்த வேல்களும் எய்த அம்புகளும் அவனுடைய பெரிய உடலில் பட்டுத் தெறித்தன. சில அவன் தசைகளில் தைத்து நின்று ஆடின. அவன் வாள்களை கைகளாலேயே பற்றி வீசி எறிந்தான். உடலெங்கும் குருதி வழிய வாய் திறந்து வெண் பற்களின் அடிப்பகுதி தெரிய வெறிகூவியபடி அவன் போரிட்டான். லாஷ்கரர் கையில் வேல்நுனிகள் புயல்பட்ட புதர்முட்கள் என ஆடின.\nஅதற்குள் லாஷ்கரர் சிலர் கடைசி வண்டியை அப்படியே பின்னால் இழுத்துச்சென்று அருகே இருந்த அரண்மனை முகப்பு நோக்கிச் சென்றனர். அதனுள்ளிருந்து காந்தாரியை அவர்கள் இறக்கி தூக்கிக்கொண்டு சென்று உள்ளே புகுந்து கதவுகளை மூடிக்கொண்டனர். கதவு இழுபட்டு கூச்சலிட்டு பெரு விசையுடன் மூடும் ஒலியைக் கேட்ட திருதராஷ்டிரன் தன் வழியில் வந்த ஓர் அத்திரியையும் இரு கழுதைகளையும் அவை அடிவெண்மை தெரிய மண்ணில் விழுந்து அலறி கால் துடிக்கும்படி தூக்கி வீசியபடி எஞ்சிய லாஷ்கரர்களை அறைந்து வீழ்த்திக்கொண்டு அக்கதவை நோக்கிச் சென்றான். அந்தப் பெருங்கதவை கால்களால் பேரொலியுடன் ஓங்கி மிதித்தான். அது பிளந்து நெளிய கைகளால் அதை அறைந்து சிம்புகளாக பிய்த்துத் தெறிக்கவிட்டான்.\nஉள்ளே நுழைந்து இருகைகளாலும் மார்பில் ஓங்கி அறைந்தபடி போர்க்கூச்சல் விடுத்தான். வேல்களும் வாள்களுமாக அவனை நோக்கிச்சென்ற முதல் இரு வீரர்கள் அறைபட்டு விழ இருவர் தூக்கிச் சுவரில் வீசப்பட்டதும் அந்த மண்டபத்தின் மூலையில் நின்றிருந்த காந்தாரி கைகூப்பியபடி “அரசே, நான் காந்தார இளவரசி வசுமதி. உங்கள் மணமகள்” என்றாள். அருகே இருந்த தூணை ஓங்கி அறைந்து மண்டபத்தின் மரக்கூரையை அதிரச்செய்து வெறிக்குரல் எழுப்பியபடி சென்று அவளை ஒரேகையால் சிறுகுழந்தை போலத்தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்.\nஅவனைப்பார்த்ததும் வெளியே நிறைந்திருந்த ப���்லாயிரம் விழிகள் அறிந்த மொழியனைத்தையும் மறந்து சித்திரமலர்களாயின. தலையைச் சுழற்றியபடி ஒரு கையைத் தூக்கியபடி தோளில் காந்தாரியுடன் வெளியே வந்த திருதராஷ்டிரன் நிமிர்ந்து அந்த களமுற்றத்தில் நின்றான். அவனைச்சுற்றி மண்ணில் நெருப்பெழுந்த புதர்கள் என உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. களத்தில் வண்டிகளின் மரச்சிம்புகளும் தெறித்த ஆயுதங்களும் சிதறிக்கிடந்தன. இடக்கையால் குருதி வழிந்துகொண்டிருந்த விரிந்த மார்பிலும் பெருந்தொடையிலும் ஓங்கி அறைந்து மதகரி என அவன் பிளிறினான்.\nபோர்நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிறிதும் அசையாமல் அத்திரிகள் மீது அமர்ந்து அதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழு குலமூதாதையரும் அந்த ஒலிகேட்டு முகம் மலர்ந்தனர். மூத்தவர் தன் தண்டை மேலே தூக்கினார். பிறர் கூச்சலிட்டபடி தங்கள் தண்டுகளை மேலேதூக்க மொத்தநகரமே உச்சக் களிவெறி கொண்ட பெருங்கூச்சலாக வெடித்து எழுந்தது.\nமுந்தைய கட்டுரைமலேசியாவில் நான் கலந்துகொள்ளும் ஓர் இலக்கியமுகாம்\nஅடுத்த கட்டுரைஅகதிகள் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 3\nநான் கடவுள் ஒரு கேள்வி\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nரயிலில் - ஒரு கட்டுரை\nஅஞ்சலி , மோதி ராஜகோபால்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்ச���ழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=3", "date_download": "2020-07-05T09:57:33Z", "digest": "sha1:RK43LS4TPDUGQQRDKKZMJ5YFXGISUA4J", "length": 11363, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "க்ரைம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..\nசென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை பேரில் சிபிசிஐடி இந்த வழக்கை...\nசெக் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல கல்வி நிறுவனத்தின் வாரிசு…\nதமிழகத்தில் செயல்படும் முக்கிய தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்று வேலம்மாள் கல்வி குழுமம். இந்நிறுவனம் எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களால் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சென்னை...\nசைக்கோ படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீதுள்ள வழக்கு திசை திருப்பப்படுகிறதா\nமிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு ���ரும் திரைப்படம் 'சைக்கோ'. இப்படத்தினை...\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nசமீபகாலமாக சமூக வலைதளங்களில் வரும் தமிழ் சினிமா விளம்பரங்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட படம் ஆஹா...ஓஹோ என பிரச்சார்க்ம் செய்கிறது. பிறகு வினியோகஸ்தர்களையும், திரையரங்கு...\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்திற்கு தடை உத்தரவு\nபி.எஸ்.மித்திரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் 'ஹீரோ'. இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்ற நடுவர்...\nதெனிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று(ஜூன் 23, 2019) அன்று சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதில் நாசர்...\nநில மோசடி வழக்கில் கைதாகிறார் பிரபல நடிகை…\nசென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது LIC நகர். இங்கு உள்ள ஒரு நிலத்தினை நடிகை ஒருவர் வேறொருவருக்கு 2012ம் ஆண்டில் கிரயம் செய்துள்ளார். இந்த விஷயம்...\nமரங்கள் நட்டு நடைபாதையை ஆக்ரமித்த வனத்துறை அதிகாரி… அதிகார துஷ்பிரயோகமா..\nஊரே பத்தி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்னு ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க... அந்த மாதிரி ஊரே தண்ணிப் பஞ்சத்துல சிக்கி...\nஆணவக்கொலை : காதலித்ததால் மகளை எரித்து நீரில் கரைத்த பெற்றோர்..\nதமிழகத்தை போலவே, தெலுங்கானாவில் ஆணவ கொலைகள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளை அவரது கணவனிடம் இருந்து பிரித்து, பெட்ரோல் ஊற்றி...\nசென்னையில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி மரணம்:\nசென்னை நொளம்புரில் வசிப்பவர் ஜே.அருள்தாஸ், ஆண், வயது 55. இவர் கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவில், பிளாட்பாரத்தில் மீன் வியாபாரம் செய்பவர்....\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறா���் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/plane-crashes.html", "date_download": "2020-07-05T11:06:37Z", "digest": "sha1:YYF3JB3DIQBCRULRRU4FY3BZ65GBJTP6", "length": 7403, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்வீடனில் வானூர்தி விபத்தில் 9 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஸ்வீடனில் வானூர்தி விபத்தில் 9 பேர் பலி\nஸ்வீடனில் வானூர்தி விபத்தில் 9 பேர் பலி\nமுகிலினி July 14, 2019 உலகம்\nவடக்கு ஸ்வீடனின் உமேய் எனும் சிறிய நகரத்தின் அருகே சிறியரக வானூர்தி தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஒன்பது சுவீடன் நாட்டவர் உயிரிழந்துள்ளனர்.\nஉமேய் வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட வானூர்தி சிறிது நேரத்திலேயே உம் நதிக்கரையில் உள்ள தீவில் விபத்துக்குள்ளானது என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் பெண்டர் ஜோன்சன் கூறினார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சும���்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-05T09:17:23Z", "digest": "sha1:3NNNLPDA36XO5QEB6PKNYKYJAYKEUUWP", "length": 9555, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலக���்திற்கான செய்தி\"\nஅங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்\nஉயர்நீதீமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். சான்றிதழ்கள் படி அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷின் கல்விச் சான்றிதழ்களை தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனுஷின் பத்தாவது வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இந்த வழக்கில் எதிர்மனுதாரரான கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது என்றார்.\nஎனவே 28ஆம் தேதியான இன்று நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக ஆஜராக வேண்டும் என நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் தனுஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/334/Kurakkuthali-sukreeswarar-temple", "date_download": "2020-07-05T11:30:57Z", "digest": "sha1:WYXBFQLSPYMTQD7FFGX4N42RMUUVRA2Z", "length": 9394, "nlines": 192, "source_domain": "shaivam.org", "title": "குரக்குத்தளி கோயில் தலபுராணம் - Kurakkuthali (Periyapalayam) Temple", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nகுரக்குத்தளி - சர்க்கார் பெரியபாளையம் - பெரிய பாளையம் Kurakkuthali - Sarkkar Periyapalayam - Periyapalayam\nஇது 'சர்க்கார் பெரியபாளையம்' / 'பெரியபாளையம்' என்று வழங்குகிறது.\nஇராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவனும், அநுமனும் இம்மண்ணில் லிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டனராம்.\nஇங்குள்ள விவசாயி ஒருவரின் குடும்பத்தில் ஒருவர் வாய் பேசாதவராகப் பிறப்பது வழி வழியாகத் தொடர்ந்து இருந்ததாம். இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நந்தி தேவர், இங்குள்ள தோட்டப் பயிர்களை மேய்ந்த போது, விவசாயி அது கண்டு கோபமுற்று, நந்தியின் இரு காதுகளையும் அறுத்து விட்டாராம். இப்பாவம் அவ்விவசாயியை வழி வழியாக தொடர்வதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிராயசித்தமாக, அருகில் ஒரு நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மூலம் அக்குறை நீங்கியதாம்.\nவைப்புத்தலப் பாடல்கள்\t\t: சுந்தரர் - கொங்கிற் குறும்பிற் (7-47-2).\nஇத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nசுமார் 2000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் என்று சொல்லப்படுகிறது. அழகிய கற்றளி.\nமுற்காலத்தில் இவ்வூர் முகுந்தாபுரி, முகுந்தைபுரி என்று வழங்கப்பட்டது.\nதென்புறச் சுவரில் குரங்கு ஒன்று சிவலிங்கத்தை வழிபடும் உருவம் உள்ளது.\nகல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர்.\nஉடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும் என்று மக்கள் சொல்கின்றனர்.\nஇக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது)\nசோழர், பாண்டியர், உடையார்கள் காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.\nதிருவாதிரை விழா நாளில் மக்கள் இறைவனுக்கு மிளகு படைத்து வழிபடுகின்றனர்.\nஉத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறதாம்.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருப்பூர் - ஊத்துக்குளி பாதையில் திருப்பூரிலிருந்து 8வது கி.மீ. தொலைவில் (சர்க்கார்) பெரிய பாளையம் உள்ளது. ஊத்துக்குளியிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/bundesliga-gameweek-27-report", "date_download": "2020-07-05T11:21:06Z", "digest": "sha1:TPY6I4JWXIHNUZYNOBR6LZDLEJ2H3ZNF", "length": 16233, "nlines": 159, "source_domain": "sports.vikatan.com", "title": "தாமஸ் முல்லரின் மாஸ்... அல்போன்ஸா டேவிஸின் மிரட்டல்... அலறவிடும் பேயர்ன் மூனிச்! #Bundesliga | Bundesliga gameweek 27 report", "raw_content": "\nதாமஸ் முல்லரின் மாஸ்... அல்போன்ஸா டேவிஸின் மிரட்டல்... அலறவிடும் பேயர்ன் மூனிச்\nபுண்டஸ்லிகா மேட்ச்டே - 27 ரிப்போர்ட்\nபுண்டஸ்லிகா தொடரில் தங்களின் ஆதிக்கத்தை அசராமல் தொடர்ந்துகொண்டிருக்கும் பேயர்ன் மூனிச், இந்த வாரம் எய்ன்ட்ராக்ட் ஃப்ராங்ஃபர்ட் அணியை 5-2 எனப் பந்தாடியது. புள்ளிப்பட்டியலில் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் பொருஷியா டார்ட்மண்ட், ஆர்.பி.லெய்ப்சிக் அணிகளும் இந்த வாரம் வெற்றி பெற்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருஷியா மொன்சன்கிளாட்பேச், பேயர் லெவர்குசான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 3-1 என லெவர்குசான் வெற்றி பெற்றது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியதால், கடந்த வாரம் அனைத்துப் போட்டிகளிலுமே சற்று தொய்வு காணப்பட்டது. இந்த வாரம் வீரர்கள் தங்கள் உத்வேகத்தை ஓரளவு திரும்பப் பெற்றுவிட்டனர். யுனியோன் பெர்லின் அணிக்கெதிரான போட்டியில் கோலடிக்க மிகவும் சிரமப்பட்ட பேயர்ன், இந்த வாரம் கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது ஜெர்மனியின் நடப்பு சாம்பியன். சென்டர் பேக் அலாபா கொடுத்த ஓர் அற்புத கிரவுண்ட் பாஸ், அந்த அணியின் இடது விங் பேக், விங்கர், எதிரணி வீரர்கள் அனைவரையும் துளைத்துக்கொண்டு ஃபைனல் தேர்டுக்குள் நுழைந்தது. அதை அற்புதமாக கன்ட்ரோல் செய்து, பாக்ஸுக்குள் நுழைந்ததும் கிராஸ் போட்டார் தாமஸ் முல்லர். பெனால்ட்டி ஏரியாவுக்குள் பௌன்ஸ் ஆகி நுழைந்த பந்தை மிட்ஃபீல்டிலிருந்து வேகமாக வந்து அட்டகாசமான கோலாக மாற்றினார் லியோன் கொரேட்ஸ்கா. 1-0\nஇரண்டாவது கோல் அதைவிட அட்டகாசமானது. இந்த சீசன் முழுக்க அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் அல்ஃபோன்ஸா டேவிஸ், நேற்றும் தன் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத���தினார். இடது விங்கில் மிகச் சிறப்பாக சேஸ் செய்து பந்தை மீட்டெடுத்தவர் (41-வது நிமிடம்), பெனால்ட்டி பாக்ஸுக்குள் அசத்தலான கிராஸ் ஒன்றை அனுப்பினார். பாக்ஸின் ஓரத்தில் நின்றிருந்த ஃபராங்ஃபர்ட் வீரர்கள் அனைவரையும் தாண்டி பெனால்ட்டி ஸ்பாட்டில் விழுந்தது. ஆஃப் சைட் டிராப்பைத் தாண்டி மிகச் சிறப்பாக பெனால்ட்டி ஸ்பாட்டுக்குள் நுழைந்தார் தாமஸ் முல்லர். அழகாகப் பந்தை கன்ட்ரோல் செய்து, சிறப்பாக ஃபினிஷ் செய்தார். 2-0\nஇரண்டாவது பாதி தொடங்கிய 45 நொடிகளில் மூன்றாவது கோலை அடித்தது மூனிச். நடுகளத்திலிருந்து பெரிசிச் கொடுத்த ஏரியல் பாஸை தன் அசாத்திய டச் மூலம் பாக்ஸுக்குள் அனுப்பினார், வலது விங்கில் நின்றிருந்த முல்லர். அந்தப் பந்தை அதே வேகத்தில் கோமன் பெனால்ட்டி ஏரியாவுக்குள் அனுப்ப, அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் போலந்து கோல் மெஷின் லெவண்டோஸ்கி\n52 நிமிடங்கள் கோலடிக்க முடியாமல் தடுமாறிய ஃப்ராங்ஃபர்ட், அடுத்த 4 நிமிடங்களில் இரண்டு கோல்கள் திருப்பின. இரண்டு கார்னர்கள்… இரண்டு கோல்கள் அடித்தார் ஃப்ராங்ஃபர்ட் டிஃபண்டர் மார்டின் ஹின்டெரகர். சரியாக கிளியர் செய்யப்படாத முதல் கார்னரை, இடது கால் மூலம் half volley-யில் கோலாக்கியவர், அடுத்த கார்னரை ஹெட்டர் மூலம் கோலாக்கினார். 3-2. ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால், அடுத்த ஆறே நிமிடங்களில் மூனிச்சின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார் அல்ஃபோன்ஸா டேவிஸ்.\n61-வது நிமிடம்… பெரிசிச்சிடம் 1-2 ஆடி எதிரணியின் பாக்ஸுக்குள் வேகமாக நுழைந்தார் அந்த இளம் கனடா வீரர். அவரிடமிருந்து பந்தைப் பறித்த ஜெல்சன் ஃபெர்னாண்டஸ், மோசமாக பாஸ் செய்து டேவிஸின் கால்களுக்கே பந்தைத் தாரை வார்த்துக்கொடுத்தார். அந்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தி கோலடித்தார் டேவிஸ். இரண்டு முறை நூயரின் போஸ்ட்டில் கோலடித்த ஹின்டெரகர், மூன்றாவது கோலை, தன்னுடைய போஸ்ட்டிலேயே அடித்து பேயர்னின் முன்னிலையை மூன்றாக்கினார். டிஃபன்ஸிலிருந்து வந்த லாங் பாஸோடு ஃப்ராங்ஃபர்ட் பாக்ஸுக்குள் நுழைந்தார் செர்ஜ் நாப்ரி. பாக்ஸின் இன்னொரு பக்கம் வந்த முல்லருக்கு அவர் போட்ட பாஸில் வேகமில்லாமல் ஹிண்டெரகரிடம் வந்தது. அதை அவர் கிளியர் செய்ய முயற்சி செய்ய, அவரின் இன்னொரு காலில் பட்டு பந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது . 5-2\nதொடர்ந்து எட���டாவது புண்டஸ்லிகா பட்டத்தைக் குறிவைத்திருக்கும் பேயர்ன் மூனிச், இந்த சீசனின் 19-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்திலிருக்கும் பொருஷியா டார்ட்மண்ட், 2-0 என வோல்ஸ்பெர்க் அணியை வீழ்த்தியது. ஷால்கேவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்த ரஃபேல் குரேரோ இந்தப் போட்டியிலும் கோலடித்தார். இன்னொரு கோலை, மற்றொரு விங் பேக் அச்ரஃப் ஹகிமி ஸ்கோர் செய்தார். லெய்ப்சிக் 5-0 என மெய்ன்ஸ் அணியைப் பந்தாடியது. அந்த அணியின் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் டிமோ வெர்னர் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார்.\nபேயர்ன், டார்ட்மண்ட் அணிகளுக்கிடையிலான 4 புள்ளி இடைவெளி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டியின் முடிவு, இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால், இதுதான் இப்போது இந்த சீசனின் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் பி.வி.பி வென்றால் இடைவெளி குறையும். பேயர்னுக்கு, லெவர்குசான், மொன்சன்கிளாட்பாச் அணிகளுடன் போட்டி இருப்பதால், இந்த சீசனின் எஞ்சிய போட்டிகள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். அதேசமயம், பேயர்ன் வென்றுவிட்டால், இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்துவிடும். பேயர்ன் படையை, இளம் டார்ட்மண்ட் பட்டாளம் தடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/weekly-nakshtra-palangal/554909-vaara-natchatira-palangal.html", "date_download": "2020-07-05T11:38:06Z", "digest": "sha1:LCSNQS5WW5RWY43AZSVXIEEZZUTVHN7V", "length": 35940, "nlines": 360, "source_domain": "www.hindutamil.in", "title": "மகம்,பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nமகம்,பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை)\n’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஎடுத்துக் கொண்ட முயற்சிகளில் எப்படியும் வெற்றி கிடைத்து விடும் எனவே கவலைப்படவேண்டாம். மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.\nவாழ்க்கைத் துணையின் உதவியுடன் பல சாதனைகளைச் செய்வீர்கள். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சொத்துகளாகவும் பணமாகவும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஉத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்��ும். குழுவாக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது. அந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவீர்கள்.\nவியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபாரக் கிளைகளை தொடங்குவார்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றமும் உதவிகளும் கிடைக்கும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும். செய்யும் தொழிலில் புதுமைகளைப் புகுத்தி வெற்றி காண்பீர்கள்.\nதிருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஉயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். விழிப்புடன் இருந்து வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nதேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தங்கள் போடுவீர்கள். ஒரு சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.\nஎடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும். வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும்.\nபரபரப்பாக இருப்பீர்கள். வேலைகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் இன்று முடித்து திருப்தி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக நண்பர்களின் உதவியோடு தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஎதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடும் மன உளைச்சலில் ஏற்���டுத்திக் கொண்டிருந்த முக்கிய பிரச்சினைக்கு இன்று முடிவு கிடைக்கும்.\nநிதானம் தேவை. பொறுமையாக எந்த விஷயத்தையும் கையாள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nபயணங்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்களில் ஒருசிலருக்கு அத்தியாவசிய உதவிகளை செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக சில உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\nகுடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் முடிவாகும். திருமணமாகாத இளைய சகோதர சகோதரிகளுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமண தேதிகள் முடிவாகும் வாய்ப்பு உள்ளது. வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில நபர்களை சந்தித்து திட்டங்களை தீட்டுவீர்கள்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீ ஹனுமன் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.எதிர்ப்புகள் காணாமல் போகும். நன்மைகள் அதிகமாகும்.\nஎடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றங்கள் எதிர்பாராத வகையில் இருக்கும். சேமிப்பு பல மடங்காக உயரும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.\nதிருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான தம்பதியருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் தொடர்பாக ஏற்பட்ட மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட���ம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் தொடர்பான விஷயங்கள் இன்று சுமுகமாக முடிவுக்கு வரும்.\nஎடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nமனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் வரும்.\nநேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த சிறிய அளவிலான சச்சரவுகள் நீங்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nவீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.\nகடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.\nபயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள்.\nசக்தி வடிவான அம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.\nஎடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.\nசகோதர வழியில் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கும். அவர்களுடைய கல்வி உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். அலுவலக வேலைகளில் இயல்பான நிலையில் இருக்கும்.\nசக ஊழியர்களுடன் ஒருவருக்கொருவர் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாட���க்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.\nதரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஎதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.\nகுடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக ஆர்வம் ஏற்படும். சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.\nஎதிர்பாராத பண வரவு உண்டாகும்.தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சிறிய கடன்களில் ஒருசிலவற்றை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.\nஅதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக, அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.\nஉங்கள் பணிகளை மட்டும் இன்று கவனித்து வாருங்கள். பணி செய்யும் இடத்தில் மற்றவர்கள் வேலைகளில் தலையிடாதீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழியுங்கள். அவர்களிடமும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nமகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்பை தராத வகையில் இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். சிறு தூரப் பயணம் மேற்கொண்டு அதில் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nவியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீவிநாயக பெருமானுக்கு அர்ச்சனை செய்து அருகம்புல் மாலை சூட்டி வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்���்தியாகும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை)\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை)\nபின்னணி இசையின் முன்னணி நாயகன்... இளையராஜா - தமிழ்த் திரையுலகில் இது ராஜாவுக்கு 44வது ஆண்டு\n - எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள்\nமகம்பூரம் உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல் 24 வரை)சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (மே 18...\nபின்னணி இசையின் முன்னணி நாயகன்... இளையராஜா - தமிழ்த் திரையுலகில் இது ராஜாவுக்கு...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nசெல்வாக்கு, சொல்வாக்கு; கோபம் வந்தால் தாம்தூம்; தோல்வி வெற்றி சகஜம்; அம்மா பாசம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல்...\n’; கடும் உழைப்பாளிகள்; கடுமையானவர்கள்; அறிவாளிகள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nஇந்திய அணியை நாங்க���் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (மே 18 முதல்...\n - இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய ப்ரியா பிரகாஷ் வாரியர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/education/140072-19.html", "date_download": "2020-07-05T11:46:32Z", "digest": "sha1:P4UFMCASSYNPA2VEYD2DWI7CCWNLKGTQ", "length": 22886, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆயிரம் வாசல் 19: மனங்களை மலரச் செய்யும் பள்ளிகள் | ஆயிரம் வாசல் 19: மனங்களை மலரச் செய்யும் பள்ளிகள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஆயிரம் வாசல் 19: மனங்களை மலரச் செய்யும் பள்ளிகள்\nகுழந்தைகளின் அக மலர்ச்சியையும் உள எழுச்சியையும் மையமாகக் கொண்டே நமது கல்வி முறை இருக்க வேண்டும் என நாம் சொல்லும்போதே, நடைமுறைக்கு அது சாத்தியமானதா என்ற கேள்வி துருத்திக்கொண்டு எழுகிறது. நம்பிக்கையின்மை துரத்தும் இந்தச் சூழலில்தான் நம்பிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் மாற்று முறைப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.\nஅத்தகைய பள்ளிகள் பற்றிய இந்தத் தொடரில் இடம்பெற்ற தகவல்கள் பலருக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை அளித்துள்ளது என்பதைப் பலர் தங்களுடைய கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் வழியாக உணர்த்திவருகின்றனர். இயந்திரமயமான உலகில் எதற்கும் போட்டி, எதிலும் போட்டி. கல்வி மட்டும் விதிவிலக்கா, அதுவும் வியாபாரமாகிவிட்டது.\nஅரசுப் பள்ளிகளின் இயலாமையால் தனியார் பள்ளிகளின் வசூல் வேட்டையால், கல்வியும் குழந்தைகளும் ஒருங்கே படும் அல்லல்களுக்கு மத்தியில் இத்தகைய பள்ளிகள் சற்று ஆறுதல் அளிப்பதாகச் சிலர் கூறினார்கள். “எங்க ஊர்லயும் இதுமாதிரி பள்ளி இருக்குதா” என்று சிலர் ஆச்சரியத்தோடும் சந்தேகத்தோடும் கேட்கிறார்கள்.\nதமிழ்நாடு மாற்றுக் கல்விக்கான கூட்டமைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் எண்ணற்ற உரையாடல்கள் பற்றி பொதுவில் பேசும் தளமாக இந்தத் தொடர் அமைந்தது. இந்தப் பள்ளிகளின் உயிர்நாடியாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பற்றித் தெரிந்துகொண்டு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் தந்தது.\nமாணவர்���ளைச் சக மனிதர்களாக மதிக்க இந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பழகியுள்ளனர். மாணவர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர், சேர்ந்து உணவைப் பகிர்ந்து உண்கின்றனர், ஒன்றாக இணைந்து வாசிக்கின்றனர். இவை அந்த ஆசிரியர்களின் இயல்பாகவே மாறிவிட்டது.\nமற்ற குழந்தைகளிடம் இருக்கும் எல்லாக் குறைகளும் நிறைகளும் குறும்புத்தனமும் இங்கே படிக்கும் குழந்தைகளிடமும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் இங்கே குழந்தைகள் தண்டிக்கப்படுவதில்லை.\n“இதைச் செய்யாதே” என்று சொல்வதால், எந்தப் பழக்கமும் மாறப்போவதில்லை. ஆகவே அந்தச் செயலுக்கான காரணத்தைக் குழந்தைகளுடன் சேர்ந்து யோசித்துக் கண்டுபிடித்து அதைக் களைகிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு மாணவருக்குச் சக மாணவர்களை அடிக்கும் பழக்கம் இருந்தால், அந்தப் பழக்கம் எங்கிருந்து வருகிறது என யோசிப்பதில் தொடங்குகிறார்கள். பள்ளியில் அதற்கான கூறுகள் உள்ளனவா, வசிக்கும் பகுதியில், குடும்பத்தில் என எல்லாச் சூழலையும் முன்வைத்து அது குறித்து மாணவர்களுடன் தொடர் உரையாடலில் ஈடுபடுகிறார்கள்.\nமற்ற பள்ளிகளைப் போல இங்கும் கணிதம், மொழித் திறன்கள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. பாடங்கள் ஒன்றென்றப் போதிலும், கற்பிக்கும் முறை மூலமாகப் புதுமையான அனுபவத்தைக் குழந்தைகளுக்கு அவர்கள் அளிக்கிறார்கள். பாடத்துடன் பாடல், கைவினை, தோட்டம், நாடகம் எனக் குழந்தைகளை நடைமுறை வாழ்வுக்குள் உலவவிடுகிறார்கள்.\nசுற்றுச்சூழல் குறித்த அக்கறை கொண்ட மனிதர்களாக மாணவர்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண்-பெண் பேதமின்மை, சாதி பாகுபாடின்மை, பிற மதங்களை மதிக்கப் பழகுவது போன்றவை பாடத்துடன் சேர்த்துக் குழந்தைகளின் மனத்தில் பதியம்போடப்படுகின்றன. ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கற்பது,போலவே மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்பது இங்கு இயல்பான செயல்பாடாக அமைந்துள்ளது.\nஅரச மர இலையில் பீப்பீ ஊதக் கற்றுக்கொடுப்பது, பறவைகளின் வாழ்க்கை முறையை உற்றுநோக்குவது, நியாயம் - அநியாயம் சார்ந்த விவாதங்களில் மாணவர்கள் முன்வைக்கும் கருத்துகளைக் கேட்டறிவது போன்ற செயல்பாடுகளின் மூலமாக இங்கு ஆசிரியரும் மாணவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்கின்றனர், தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.\nஉள்ளூர் நிகழ்வுகள், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் இங்கே பாடத்துக்கான உதாரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இதன் மூலம் படிப்பில் இருந்து மாணவர் அந்நியப்பட்டுப்போவதைத் தடுக்க முடிகிறது. அது மட்டுமின்றி சக மனிதர்களைச் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்படுகிறது.\nஉதாரணத்துக்கு, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை உற்றுப் பார்த்து அவர்களிடமிருந்து கற்க வேண்டியவற்றை அறியச்செய்தல், பானை செய்தலையும் தச்சுத் தொழிலையும் பாடமாக்குதல் போன்ற திட்டங்கள் கல்வியின் நோக்கத்தை மாணவர்களுக்குப் புரியவைக்கின்றன.\nசமூகத்தில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக அந்தப் பள்ளிகளின் செயல்பாடுகள் உள்ளன. இன்றைய சமூகத்தை மாற்றும் சக்தியாகவும் எதிர்காலச் சமூகத்தை வளர்த்தெடுக்கும் கூறுகளாகவும் இந்தப் பள்ளிகள் கல்வியை மாற்றியுள்ளன. இனியும், இவ்வகையான கல்வியைச் சாத்தியமற்றதாக எண்ண வேண்டிய அவசியமில்லை. அங்குப் படிக்கும் குழந்தைகளின் மனங்களில் அவர்கள் ஏற்படுத்தும் மறுமலர்ச்சியே அதற்குச் சான்று.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்கையில் கோவை மாநகரக் காவலர்கள்\nமத்திய உள்துறையின் காலதாமதத்தால் உடனடியாக பட்ஜெ��் தாக்கல் செய்ய முடியவில்லை; புதுச்சேரி முதல்வர்...\nபிரதமர் மோடி நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்- காங். தலைவர் ஹுசைன் தல்வாய்\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\n - குழந்தைகள் தின போட்டிகளுக்குத் தயாராகுங்கள்\nகல்விக் கொள்கையில் எங்கே இருக்கிறது இந்தியா\nகரும்பலகைக்கு அப்பால்... 25 - காற்று என்ன விலை சார்\nஅம்மாவின் சேட்டைகள் 13: மூக்கால் பார்க்க முடியுமா\nஅம்மாவின் சேட்டைகள் 16: பாடாத பாட்டெல்லாம் பாட வந்தார்\nஅம்மாவின் சேட்டைகள் 14: வேலை செய்யாமல் ஏமாற்றிய அம்மா\nஅம்மாவின் சேட்டைகள் 12: அம்மா நாடோடியான கதை\n72வது சுதந்திர தினம்: தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி நீண்ட உரை;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/557597-10th-public-exam.html", "date_download": "2020-07-05T11:02:51Z", "digest": "sha1:IR62AEZRV44WU2ZY24VPBLZZDRLWPS6I", "length": 16154, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முகக்கவசம்- கல்வித்துறை உத்தரவு | 10th public exam - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முகக்கவசம்- கல்வித்துறை உத்தரவு\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசங்களையும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:பொதுத்தேர்வை நல்முறையில்நடத்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்படி பள்ளி வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.\nஇதுதவிர விடைத்தாளுடன் முகப்பு சீட்டை தைத்து தயாராகவைத்திருக்க வேண்டும். அதனுடன் கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் சிறப்பு உறைகளை மாவட்டதேர்வுத்துறை அலுவலகத்தில் முன்னரே பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், மாணவர்களின் பழைய நுழைவுச்சீட்டையே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநுழைவுச்சீட்டில் முதன்மை தேர்வுமையத்தின் பெயரும், தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம்ப��ற்றிருக்கும். எனவே, மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் பள்ளிகளின் விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வேறு மாநிலம் மற்றும்மாவட்டங்களுக்கு சென்றமாணவர்கள் சொந்த இருப்பிடத்துக்கு திரும்பிவிட்டதை உறுதிசெய்ய வேண்டும்.\nஅதேபோல், மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும்போதே முகக்கவசமும் தரவேண்டும். 10-ம்வகுப்பு மாணவருக்கு 3 முகக் கவசமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு தலா ஒரு முகக்கவசமும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வுமாணவர்களுக்கு முகக்கவசம்கல்வித்துறை உத்தரவு10th public exam\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய...\nஆசிரியர் சங்கத் தலைவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்; இந்தியப்...\nஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nகாலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான விடைத்தாள்களைத் திரும்ப எழுத வைத்து மாணவர்களிடம் பெறப்பட்டதா\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; விடைத்தாள்கள் சமர்ப்பிப்பதில் தொடரும் குளறுபடி- மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதாக...\nபருவத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழக...\nநீட், ஜேஇஇ விண்ணப்பங்களில் திருத்தம்: ஜூலை 15 வரை கால அவகாசம்\nநாட்டிலேயே முதல் முறை: பாடத்திட்டத்தில் 25% குறைத்தது சிஐஎஸ்சிஇ பள்ளி வாரியம்\n9, 11-ம் வகுப்புகளுக்கு இணையவழித் த���ர்வு: சிபிஎஸ்இ உத்தரவு\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை...\nஆளுநர் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு: கரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம்\nதனியார் மருத்துவமனைகளில் அதிக தொகை வசூல்; கரோனா சிகிச்சை கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/95", "date_download": "2020-07-05T10:31:05Z", "digest": "sha1:KMVZNGDC3UPKHQOMITRSJ37REOAESXBJ", "length": 5103, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தொடரும் தீண்டாமைக் கொடுமை!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nசேலம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளரை இடமாற்றம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.\nசேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது குப்பன்கொட்டாய் கிராமம். சமீபத்தில் இங்குள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் சத்துணவுச் சமையலராகப் பணியாற்றி வந்தவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கே.மோரூர் மேல்நிலைப் பள்ளியில் சமையல் உதவியாளராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த ஜோதி என்பவர், பதவி உயர்வு பெற்று இப்பள்ளியின் சமையலராக பணியமர்த்தப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், குப்பன்கொட்டாய் அரசுத் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய பணியைத் தொடங்கினார்.\nதலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை ஏற்க முடியாது என்றும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறிவந்தனர் அக்கிராமத்திலுள்ள சாதிஇந்துக்கள் சிலர். இவர்கள், ஜோதியைச் சாதி ரீதியாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், ஜோதியை இடமாற்றம் செய்யாவிட்டால், தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்போம் என்று அவர்கள் மிரட்டியுள்ளதாகத் தகவல் வெளியானது.\nதான் சமைக்கும் உணவைப் பள்ளிக் குழந்தைகள் சாப்பிடுவதாகவும், அவர்களின் பெற்றோர்கள் தான் தன்னை மிரட்டுவதாகவும் ஜோதி தெரிவித்துள��ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சத்துணவு அமைப்பாளர் ஜோதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.\nகடந்த ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள அரசுப் பள்ளியொன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் சமையல் செய்வதற்கு எதிராகச் சில சாதி இந்துக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதேபோன்று ஜோதியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dalit-pothuvurimai-porattam", "date_download": "2020-07-05T10:43:45Z", "digest": "sha1:7ACMS2EXKEAAVRRXHVFOT4SK7FNCVOMB", "length": 13336, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "தலித் பொதுவுரிமைப் போராட்டம் - கோ.ரகுபதி - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சமூக நீதி\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.\nதலித்துகளும் தண்ணீரும் - கோ.ரகுபதி:நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும் பொது உளவியலில் வலிமையற்றவர்களாகக் காட்டப்படும் தலித்துகள் உரிமைக்கான தாகத்துடன் போரிடுவதை வரலாற்று ரீதியாக இந்நூல் சுட..\nஆனந்தம் பண்டிதர்பிரிட்டிஷ்-இந்தியா உருவாக்கப்பட்ட காலனியாட்சிக் காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த பன்மையான மருத்துவ முறைகள்மீது ஆயுர்வேதமும் அலோபதியும் அவற்றின் ஒற்றைத் தன்மையை நிறுவுவதற்கு எத்தனித்தன.இந்நிலையில் தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அதன் அறிவுச் செய..\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி(தொகுப்பு) :பறையன் பாடல்களில்இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின்கற்பனையில் உதித்தவைஅல்ல. மாறாகத்தீண்டாமையைஏற்றுக்கொண்டுஅதை வலியுறுத்தும்வைதீக சமயத்தின்புனிதநூல்களில் இடம்பெற்றசெய்திகள்தாம். எனவேஇச்செய்திகள் உண்மைஅல்ல என்று வைதீகர்களால்மறுக்..\nஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி(தொகுப்பு) :பறையன் பாடல்களில்இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின்கற்பனையில் உதித்தவைஅல்ல. ம..\nஇந்திய அளவில், தலித் இயக்கம் பற்றின ஒரு சுயவிமர்சன நூல்...\nஅம்பேத்கரின் எழுத்துகளை சிந்தனைகளை கற்றறிந்து பெற்ற அனுபவத்தின் சிறிய வெளிப்பாடே 'டாக்டர் அம்பேத்கர் டைரி'...\nசிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=4", "date_download": "2020-07-05T10:54:06Z", "digest": "sha1:R46W66OSNGQPFV3D7YZG3QVJCIDLCH7E", "length": 11978, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "அரசியல் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதல் பெரும்...\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும்,...\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஅடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்...\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\nதமிழகத்தின் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, நேற்று தமிழக அரசு சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு...\nஇந்த முழு ஊரடங்கையாவது முறையாக அமல்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்..\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்த மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பதிவில், “முழு ஊரடங்கு அமலாகும் என்பது வதந்தி என்று இரண்டு...\nஊரடங்கு கடுமையாக்கப்படுமா.. அமைச்சரவை கூட்ட ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு..\nகொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது. தமிழகம்...\nகொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும் – மு.க. ஸ்டாலின்..\nமுதலமைச்சரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....\nஅரசைக் குறை கூற கமலுக்கு யோக்கியதை இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ..\nமதுரை வில்லாபுரம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, காய்கறி, பலசரக்குப் பொருள்கள் அடங்கிய...\nமகாராஷ்டிரத்தை விட தமிழகத்தில் அதிக பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்..\nதொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இகுதுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,...\nஜூன் 15- ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக ...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=21694", "date_download": "2020-07-05T09:37:42Z", "digest": "sha1:GGVXW5KD7CNCFQMDHIGWT2ZE34AVUI37", "length": 10442, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "40 ருபாய்க்கு பதில் ரூ. 4,00,000 ஆட்டையைப் போட்ட டோல் பிளாசா | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/000 rupees000 ருபாய்4404௦KarnatakarupeesToll PlazaUdupiஉடுப்பிகர்நாடகடோல் பிளாசாருபாய்\n40 ருபாய்க்கு பதில் ரூ. 4,00,000 ஆட்டையைப் போட்ட டோல் பிளாசா\nகர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே குண்ட்மி டோல் கேட்டில் மருத்துவர் ஒருவரின் டெபிட் கார்டில் இருந்து ரூ. 40க்கு பதிலாக ரூ. 40,00,000 எடுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமைசூரைச் சேர்ந்த மருத்துவர் ராவ் தனது காரில் மும்பைக்கு கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டு இருந்தார். அப்போது, குண்ட்மி என்ற டோல் கேட் கட்டணத்திற்காக தனது டெபிட் கார்ட்டை கொடுத்துள்ளார். கார்டு ஸ்வைப் செய்தவர், ரூ. 40 எடுத்துக் கொள்வதற்கு மாறாக ரூ. 40,00,000 எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான ரசீதை மருத்துவரிடம் கொடுத்துள்ளார். 4 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டது தொடர்பான குறுஞ்செய்தி ராவ் செல்போனுக்கு வந்ததையடுத்து, டோல் கேட் ஊழியர்களிடம் மருத்துவர் வாக்குவாதம் செய்தார். 2 மணி நேரம் மருத்துவர் வாதாடிய பின்னரும் தங்களது தவறை டோல் கேட் ஊழியர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து, அங்கிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் அதிகாலை 1 மணிக்கு ராவ் புகார் அளித்தார்.\nபின்னர் தலைமை காவலரை அழைத்துக் கொண்டு, டோல் கேட்டுக்கு ராவ் சென்றார். இறுதியில், ஊழியர் தவறாக பணத்தை எடுத்துக் கொண்டதாகவும். அதற்கு செக் அளிப்பதாகவும் டோல் கேட் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு செக் வேண்டாம் பணம்தான் வேண்டும் என்று ராவ் கேட்க, அதிகாலை 4 மணிக்கு 3,99,960 ரூபாயை ரொக்கமாக வழங்கினர்.\nஇதுகுறித்து தலைமை காவலர் கூறுகையில், இந்த குண்ட்மி டோல் கேட்க்கு தினமும் ரூ. 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்றார்.\nTags:000 rupees000 ருபாய்4404௦KarnatakarupeesToll PlazaUdupiஉடுப்பிகர்நாடகடோல் பிளாசாருபாய்\nகுடிநீர் பஞ்சத்துக்கு எதிராக அறப்போராட்டம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு கடிதம்\nகர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..\nதமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும்-நாகராஜ்\nகாவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=680&cat=500", "date_download": "2020-07-05T11:14:48Z", "digest": "sha1:RDNZUFVQ3OF3B3OBQWOKAGYGCCVVO4QU", "length": 19253, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "இலக்கியம் – Page 680 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nநாஞ்சில் நாடன் பயணம் ��� 8\nதி.சுபாஷிணி இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை.,\nஸ்ரீஜா வெங்கடேஷ் நான் இந்த ஜவுளிக்கடைக்கு வந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. என்னை, சுடிதார் செக்க்ஷனில் மிகப் பிரதானமான இடத்தில் கண்ணாடி க\nஇரா.ச.இமலாதித்தன் நொடிகளைக் கொன்ற நிமிடங்களெல்லாம் சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள் தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது...நாட்களோடு மாதமா\nகிராமங்கள் விடியலைப் பெறும் தொலை நோக்கு எது\nகா இரி சதிஷ் எம்.ஏ., பி.எட். ’இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறுகிறார். அப்படிப்பட்ட கிராமங்கள் இந்தியாவில் வா\nபுவனா கோவிந்த் எலும்பே நலமா... விபத்தில் காயம் பட்டவரை, அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வை\nசிங்கை கிருஷ்ணன் ************************* கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள்,குங்குமம்,பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்\nகுமரி எஸ். நீலகண்டன் கடலலைகளோடு அசைந்து கொண்டும் மிதந்து கொண்டும் இருக்கிறது நிலா. கோடானுகோடி உயிர்கள் தாவரங்கள் ஒருங்கே குளித்துக் கொண்டிர\nஸ்ரீராம் முதுமை முதியவர்கள் .. கால ஆலைகள் அரைத்து துப்பிய கரும்பு சக்கைகள் .. பாவம் இளைஞர்களுக்கு தெரியாது ... சக்கைகள் கூட காகிதமாகி நாள\nவிசாலம் நான் முன்பு சென்னையில் கருமாரி கூடம் போயிருந்த போது திரு விசுவநாதன் என்பவர் வந்திருந்தார் . திரு ராமதாசர் அவர்கள் குறி சொல்லும் இடத்தில் அம\n2011 இல் இங்கிலாந்து ……………………(இறுதிப்பாகம்)\nசக்தி சக்திதாசன் 2011 இல் இங்கிலாந்து என்னும் தலைப்பில் இதுவரை மூன்று பகுதிகளை எழுதிய நான் இறுதிப்பாகத்தை எழுத உட்கார்ந்த வேளை லண்டன் தெருக்களில\nசமச்சீர்க் கல்வி – உண்மையில் சமச்சீர் தானா\nஸ்ரீஜா வெங்கடேஷ் ஒரு வழியாக பள்ளிகளில் எந்த வகையான பாடங்கள் நடத்தப் பட வேண்டும் என்பது குறித்து உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டு விட்டது. இது\nநிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -11\nரிஷி ரவீந்திரன் முன் கதை: 00, 01 ,02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10 இனி …. புத்தாலயம். ”ஆரா...வானோ பிந்திசாரம்...போதிசத்வா…தந்திரம் ப்ரஸ\nநாஞ்சில் நாடன் பயணம் – 7\nதி.சுபாஷிணி சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று இயல்பாய் பயணித��தமை மிகவும் யதார்த்தமாய், நடப்பின் வரப்பில் மிகவும் பழகிப் போனது போல் அவருடனே பயண\nஎன்.கணேசன் ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம் ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்க\nசக்தி சக்தி தாசன். வசந்த்துக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ,விடுவிடு வென வீட்டை விட்டு வெளியே வந்தவன் சடாரென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டே காரை நோ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tamil-nadu-sslc-results-come-today-check-tnresults-nic-in/", "date_download": "2020-07-05T09:42:40Z", "digest": "sha1:I45JMWIF7CZH73INYBCFLWCRTPMCL5A2", "length": 5630, "nlines": 103, "source_domain": "blog.surabooks.com", "title": "10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்? | SURABOOKS.COM", "raw_content": "\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nசென்னை: தமிழக பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது.\nதமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள். எனவே இத்தே���்வை மொத்தம் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.\nதேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும்.\nஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.\n10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண – Click Here\nபத்தாம் வகுப்பு அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபத்தாம் வகுப்பு தமிழ் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=3481", "date_download": "2020-07-05T09:33:33Z", "digest": "sha1:Y6GX5VWMAJQNTLYWBB7T54YOB2WEMPQV", "length": 31963, "nlines": 85, "source_domain": "vallinam.com.my", "title": "உப்பு (இரண்டாவது பரிசு)", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nநெற்றியின் வியர்வை உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன.\nமரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான கையால் என் வலுவில்லா உடலைத் தள்ளிவிட்டான். எனக்கு அவனைத் தெரியும். நிமிர்ந்து பார்க்கவில்லை. பயம். நுனிக்கண்ணால் சுற்றிப் பார்த்தபின்தான் தெரிந்தது நான் என்னை அறியாமலேயே அந்தக் கடைக்குள் நுனழந்திருந்தேன். இரண்டடி தொலைவில் அந்த கண்ணாடிப் பேழை. இருந்தும் என்னால் பார்க்கமட்டும்தான் முடிந்தது.\n‘ஏய்…லூஸு… எத்தன வாட்டி சொன்னாலும் விளங்காதா உனக்கு எப்பப்பாரு இங்கே வேடிக்கைப் பார்க்க வந்து நின்னு அசிங்கப்படுத்திகிட்டு… உன்ன பார்த்தா வர கஸ்ட்டமர் எல்லாம் என் கடைய பத்தி என்ன நெனைப்பாங்கே எப்பப்பாரு இங்கே வேடிக்கைப் பார்க்க வந்து நின்னு அசிங்கப்படுத்திகிட்டு… உன்ன பார்த்தா வர கஸ்ட்டமர் எல்லாம் என் கடைய பத��தி என்ன நெனைப்பாங்கே நீயும் அப்படித்தான், உங்க அக்கா ஒருத்தி இருந்தாளே அவளும் அப்படித்தான்…உயிர வாங்காத…போயிரு… இன்னொரு தடவ உன்ன இங்க பாத்தேன்… நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா…’\nகை ஓய்வெடுக்க, சீன முதலாளியின் வாய் இப்பொழுது வேலையை ஆரம்பிக்கிறது. அரை குறை மலாயில்தான் திட்டுவார். தெரிஞ்ச ஓரிரு ஆங்கில வார்த்தைகளை அங்கே இங்கே சேர்த்துக்கொள்வார். பக்கத்துக் கடை முதலாளிக்கு விளங்க வேண்டும் என அவ்வளவு சத்தமாகத் திட்டுகிறாரோ எனத்தோன்றும். இந்த மொழிக்கலப்பினாலேயே சில வார்த்தைகள் பிடிபடுவதில்லை. அதோடு வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மாதிரி திட்டுகிறார். பிறகு எப்படிப் புரியும்\nபெயரைபோலவே கடையும் ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப் பிரம்மாண்டக் கடையைப் பார்க்கும்போதெல்லாம் என் வாய்க்குள் ஈ புகுந்து, கண்கள் இரண்டும் பெரிதாகி வெளிய விழுந்துவிடுமாம். அக்காள் அடிக்கடி கிண்டல் செய்வாள். ஹா…அக்காள். எனக்கென பேச அவள் ஒருத்தி இருந்தாள். இரண்டு பேருக்குமே உலகத்திலேயே பிடித்த ஒரே இடம் இதுதான். இந்தக் கடைக்கு ஏதோ ஒரு மாய சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு. பார்க்க வருபவர்கள் அனைவரையும் மூக்கு மேல் என்ன, தலை உச்சியின் மேல் விரல் வைக்க செய்யும். பெரிய பெரிய விளக்குகள், அழகான சீலிங், பளிங்குக் கல் என எல்லாமே பிரமாதமாக இருக்கும். வார இறுதி வந்துவிட்டால் போதும், பெரும் கூட்டம் திரளும். கோட் அணிந்த சமையல் கலைஞர்கள் எல்லாம் கலர் கலர் கார்களிலே வந்து இறங்குவார்கள். சாப்பாடு விலையாக இருந்தாலும்கூட அந்தச் சுவையை ருசிக்க வரும் கூட்டம் இன்னொரு பக்கம். அக்காள் சொல்லியிருக்கிறாள்.\nகடையில் இருந்து விரட்டப்படுவது எனக்கு ஒன்றும் புதிது அல்ல. என் அழுக்குக் காலணிகள் பலமுறை அந்தக் கடையின் வாசல் கார்ப்பெட்டில் தடம் வைத்து சென்றிருக்கின்றன. முன்பு அவருக்கு அதிக கோபம் வரும். நானும் அக்காளும் கொஞ்ச நேரம் கடைமுன் நின்றுவிடக்கூடாது. உடனே அந்த சுற்றும் நாற்காலியிலிருந்து வெளியே வந்து புராணத்தை ஆரம்பித்துவிடுவார். அதில் என்னமோ சந்தோசம் இருக்கிறது போல அவருக்கு. இல்லையென்றால் அந்தப் பெரிய உடம்பு எதற்கு இத்தனை தடவை கஷ்டப்பட்டு எழுந்திருக்க வேண்டும் அவர் முக்கி எழுவதற்குள் நாங்���ளோ ஓடி வீட்டிற்கே சென்றிருப்போம். இன்னமும் புலம்பிக் கொண்டிருப்பதாக வீடு வந்த பிறகும் தோன்றும். அரை குறை இங்கிலிஷ் கலந்த புதிய மலாய் காதுகளில் கேட்கும்.\nஎன் சிறிய உலகம் அந்தச் சின்ன கண்ணாடிப் பேழையினுள் அடங்கியது. அதனுள் ஒரு வெள்ளைத் தொப்பி. வழக்கமாக எல்லா சமையல்காரர்களும் அணியும் தொப்பிதான். ஆனால் எனக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். தொப்பியை இதுவரை அணிந்ததில்லை. இருந்தும் அது என் தலைக்கு மிகச் சரியான அளவில் இருப்பதுபோல ஓர் உணர்வு. அழகிய வெண்மை நிறம். மென்மையாக இருக்கும் என்று அக்கா சொல்லுவாள். ஒவ்வொரு தடவையும் அந்தத் தொப்பியை பார்க்கும் பொழுது என் முகம் மலர்ந்து புன்சிரிப்பதை உணருவேன்.\nகையை தூக்கி மணி பார்த்தேன். வழக்கம்போல அம்மாவர இன்னும் நேரம் இருந்தது. ஐஸ் பெட்டியைத் திறந்தால் உள்ளே தக்காளி மட்டும் மிச்சம். பிறகென்ன, வீட்டு பின்புறம் சென்று கைப்பிடி அளவு கீரை எடுத்து வந்தேன். ஒரு கையில் சட்டி, மறு கையில் தக்காளி. கட்டிலின் அடியில் கைவிட்டு தடவினேன். ஏறக்குறைய ஐம்பது சமையல் புத்தகங்கள் இருக்கும். இதில் சில நண்பர்களின் வீட்டிலிருந்து எடுத்து வந்தது. இன்னும் சில பள்ளிக்கு கொடுக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்து நானும் அக்காவும் வாங்கியது. ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்து பார்ப்பேன். எனக்கு அதிலுள்ள படங்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும். தடவியதில் கையில் கிடைத்தது ஒரு வடஇந்திய சமையல் புத்தகக் குறிப்பு. இறையை கும்பிட்டு புத்தகம் திறந்து பக்கம் திருப்பினேன். இன்றைய சமையல் பெயர்…தக்காளி குருமா.\nசூடான சட்டியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி, சீரகம், சோம்பு, வெங்காயம், பட்டைமிளகாய் போட்டு இலேசான நெருப்பில் வதக்கவிட்டேன். மெல்ல வாசம் மூக்கை தொட்டது. ஆஹா…இப்போது கொஞ்சம் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். அடுத்து, வெட்டி வைத்த தக்காளிகளை உள்ளே போட்டு பிரட்ட… அருமை… பிரமாதம்… சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து, அரைத்த தேங்காயையும் குருமாவையும் சேர்த்துக்கொண்டேன். இன்னொரு பதினைந்து நிமிடங்கள் பொறுமை கடைபிடிக்க, இறுதியாக மல்லித்தழையைத் தூவிவிட்டு இறக்கினேன். வாசம் என்னதான் என்னை இழுத்தாலும், ஒரு ஐந்து நிமிடம் சூட்டைத் தணியவிடுவது மிக அவசியமாகப்பட்டது. இதை அக்கா செய்யும் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என யோசித்தபோது வாயில் எச்சில் ஊறியது. தக்காளி குருமாவை எடுத்து வாயில் வைக்க கரண்டியை எடுத்தேன்.\nசுத்தமான வெள்ளைத்துணி. அதை அந்த நீள மேசையில் விரிக்க வேலை ஆட்கள் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கு ஏதோ பிசினஸ் செய்யும் நபர்கள் போலத்தோன்றுவது இயல்பு. அந்த மேசையை உற்றுக் கவனித்தால்… அப்பப்பா… என்ன வேலைப்பாடு. நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. பளபளக்கும் கரண்டிகளும் உணவுப் பாத்திரங்களும் சரியாக இடைவெளி அளந்து மேசையில் அடுக்கப்பட்டிருந்தது. நாற்காலிகளும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய ஒருவர் இருப்பார். அவர் மட்டும் வேறு நிறத்தில் சுய்ட் அணிந்திருப்பார். அவரின் தலைகலைந்து நான் பார்த்ததில்லை. அங்கு நடந்தால் தரையில் நடப்பதுபோலவே தெரியாது. கார்பெட் அத்தனை மென்மை. எனக்கும் நான் இப்போது இருக்கும் வாடகை வீட்டில் அந்த மாதிரி ஒன்று வாங்கிப் போடவேண்டும் என்ற ஆசை வந்தது. இடது புறம் உள்ள சுவரில் ஓவியங்கள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏனோ மனிதர்களோ கட்டிடமோ மிருகமோ இல்லை. சில வர்ணங்களை கொண்ட கிறுக்கல்கள். நான் இரண்டு மூன்று வயதில் இப்படித்தான் வரைத்திருப்பேன் என்ற எண்ணம். ஆனால் இதனை இப்போது பெரியவர்கள் மாதக்கணக்கில் உட்கார்ந்து கிறுக்கிறார்கள். அதை லட்சங்கள் கொடுத்து வாங்கும் இன்னும் சிலபேர். புரியவில்லை. வலதுபுறம் கண்ணாடிகள் தெரிந்தன. ஆட்கள் கடைக்கு வருகிறார்களோ இல்லையோ, அந்தக் கண்ணாடியை தொடுகிறார்களோ இல்லையோ, அவை ஒவ்வொரு நாளும் துடைக்கப்படுகின்றன. தலையை கொஞ்சம் தூக்கிப் பார்த்தால்… இரட்டைக் கோபுரம் கம்பீரமாக நின்றது. ஒவ்வொரு மாலையிலும் சூரியன் மறையும் அழகை கொஞ்சநேரம் ரசித்து விட்டு மீண்டும் சமயலறைக்குச் சென்று தொப்பியை மாட்டிக்கொள்வேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஐஸ்வரி.\nஅக்காளிடமிருந்து மூன்று மாதங்களுக்கு முன் வந்த கடிதம் அது. இதுவரை ஒன்றுதான் வந்திருக்கிறது. என் கனவைப்போல அதுவும் கட்டிலின் அடியில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொள்ளும் நிலை. கோலாலம்பூரில் உள்ள ஒரு உயர்தர உணவகத்தில் பணிபுரிவதாக எழுதியிருந்தாள். ஆனால், விலாசம் எதுவும�� குறிப்பிடவில்லை. அவளுக்கு அங்கே இருக்க ரொம்பப் பிடித்திருக்கிறது. அந்த உணவகத்தில் சமையற்கலைஞராக வேண்டுமென்று அவள் கனவாம். இப்போதைக்கு மேசை துடைப்பவளாக பணியாற்றுகிறாளாம். ஆனால் அம்மாபோல் இல்லை என்றாள். அதோடு என்னை விட்டுப் பிரிந்திருப்பதால் கொஞ்சம் கவலையாக இருப்பதாக எழுதியிருந்தாள்.\nஅக்காள்… என் கூட நின்ற ஒரே துணை அவள். அக்காவுக்கும் சமையல் என்றால் உயிர். சின்ன வயதில் எல்லோரும் பட்டம்விட்டு விளையாடும்போது அவளும் நானும் அம்மா சமைத்துவிட்டு கொடுக்கும் மிச்சம் மீதியை வைத்து விளையாடுவோம். அவளிடமிருந்துதான் நான் சமையல் செய்ய கற்றுக்கொண்டேன். சமையல் தொப்பியின் மீதுள்ள பைத்தியமும் அவளால்தான். பழகப்பழக புதிய சாப்பாட்டு ரெசிப்பிக்களை உருவாக்கியிருக்கிறோம். அவள்தான் செய்தாள். நான் எழுத உதவினேன். ஆனால் இப்போது நானே உருவாக்கிய ரெஸிபிகள் நிறைய உள்ளது. வாய்ப்பு மட்டுமே பாக்கி. புத்தகத்தில் படித்திருக்கிறேன், வாய்ப்பு வேண்டுமென கதவைத் தட்டக்கூடாதாம்; எட்டி உதைத்து நான் வந்திருக்கிறேன் என்று சொல்லவேண்டுமாம்… அதைத்தான் அக்காள் செய்தாளோ என்னவோ. கோவக்காரிதான். இருந்தாலும் அவளைப்போல தைரியமாக கனவு காணும் ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை. வயதில் எங்களுக்கு ஒரு வருடம் வித்தியாசம். அதனாலோ என்னவோ நாங்கள் மிக நெருக்கமாகவே வளர்ந்தோம். அவளுக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக… சமையல், அந்தச் சீனனின் கடை, தொப்பி.\nஅப்பா மட்டும் அன்று அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் அக்கா ஓடிப்போய் சமையல் செய்யவேண்டிய தேவை இருந்திருக்காது. அவள் இன்னமும் என்னோடு இருந்திருப்பாள்.\nஅம்மாவின் சப்பாத்துச் சத்தம் கேட்டது. கால் நுனியிலிருந்து தலைமுடிவரை நடுக்கம். அம்மா நல்லவர்தான். ஏனோ பல வருடங்களுக்கு முன் அப்பா அவரை விட்டுவிட்டு போயிட்டார். காரணம் தெரியாது. அம்மா சொன்னதும் இல்லை. அதுவரை வீட்டில் அப்பா மட்டும்தான் வேலைக்குச் சென்று வீட்டுச் செலவுகளை பார்த்துக்கொண்டார். அம்மா அழுக்காக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. எப்போதும் குளித்து சுத்தமாகவே காட்சியளிப்பார். எங்களையும் அப்பாவையும் கவனித்துக் கொள்வதுதான் அவர் முழுநேர வேலையாக இருந்தது. அப்பா வீட்டை விட்டு போன��ிறகு அம்மா எங்களுக்காக வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. முறையான படிப்பு ஏதும் இல்லாததால் எங்கள் மூவருக்கும் கொஞ்சம் கடினமான காலம் அது. தெரிந்த நண்பர் ஒருவர் அம்மாவை இந்திய உணவகம் ஒன்றில் சமையல்காரராகச் சேர்த்துக்கொண்டார். சமையல்காரர் என்றால் மேசையைத் துடைத்து எச்சில் மங்குகளை கழுவி அதோடு சேர்த்தே சமையலையும் கவனித்துக்கொண்டார். காலையில் ஏழு மணிக்கெல்லாம் கடையில் இருப்பார் அம்மா. வருவதற்கு இரவு ஆகிவிடும். வரும்போது கடையில் இருந்து சாப்பாட்டைப் பொட்டலம் கட்டி கொண்டுவருவார். அம்மா உடனே சாப்பிட மாட்டார். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பார். ஏதேதோ நினைத்து குமட்டுவார். ஊரில் அனைவரது எச்சிலும் அவர் கையில் இருப்பதாகப் புலம்புவார். பெருநாள் வாரங்களில் கூட வேலை செய்வார். இருந்தும் சம்பளம் குறைவாகத்தான் இருந்தது. அம்மாவுக்கு சமையல் மீதுள்ள வெறுப்பு இப்படித்தான் தொடங்கியது. அப்பாவின்மேல் உள்ள கோபத்தையும் வேதனையையும் அம்மா சமையல் மூலம் மறுவுருவம் கொடுத்தாள். இதற்குமுன் எங்களை சமைக்க ஊக்குவித்த அதே அம்மா இப்போது நாங்கள் சமையல் செய்தாலே கத்த ஆரம்பித்தாள். அக்கா சமைக்கிறாள் என்று தெரிந்தால் அவ்வளவுதான். பல சட்டிகள் இரண்டாகிவிடும். ஆனால் அக்காவால் சமையலை விட முடியவில்லை.\nஅம்மாவின் சப்பாத்துச் சத்தம் இப்போது இன்னும் வேகமாகக் கேட்டது. விறுவிறுவென பாத்திரங்களை எடுத்து ஒளித்து வைத்து சமைத்த சுவடு தெரியாமல் சுத்தம் செய்தேன். வழக்கம்போல் என் சமையல் குப்பைக்கு போனது. பொருள்கள் எல்லாம் அந்தப் பழைய அலமாரியில் திணிக்கப்பட்டது. முன்பென்றால் அக்காளும் இருப்பாள். இருவரும் ‘டக்’என சுத்தம் செய்து விடுவோம் என அப்போது தோன்றியது.\nவல்லினம் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை\n← குளத்தில் முதலைகள் (மூன்றாவது பரிசு)\nவலி அறிதல் (முதல் பரிசு) →\n4 கருத்துகள் for “உப்பு (இரண்டாவது பரிசு)”\nPingback: பி.எம்.மூர்த்தி – விதிசமைப்பவர்க\n“வாய்ப்பு வேண்டுமென கதவைத் தட்டக்கூடாதாம்; எட்டி உதைத்து நான் வந்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமாம்…”\nஇந்தச் சின்ன வயதில் எத்தனை உயர்வான வாழ்வுச் சிந்தனை\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/02/blog-post_20.html?showComment=1329728284454", "date_download": "2020-07-05T10:11:04Z", "digest": "sha1:VG6NQKJKMRZNT5AASMGI4ROYKFA73JBL", "length": 34966, "nlines": 481, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலிய உதவி செய்து வம்பில் சிக்கிய பதிவர்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிரிப்பு, நகைச்சுவை, நட்பு, நண்பர்கள், பதிவுலகம், பொது\nவலிய உதவி செய்து வம்பில் சிக்கிய பதிவர்\nவீடு பதிவர் சுரேஷ் வீட்டில் ஒருநாள் காலை வேளையில்....\nஇன்னும் இந்த பேப்பர் போடறவன காணோமே, முக்கியமான விசியம் இருந்தா ஏதாவது பதிவு தேத்தி சில முக்கிய பதிவர்களுக்கு ரெடி பண்ணி தர வேண்டிய வேலை இருக்கே... இன்னும் காணோமே,,, இப்பவே நாலு பேர் பதிவு வேணும்னு சாட்ல புக் பண்ணிட்டாங்க... இவங்களுக்காக நாம நாலு பேப்பர் வாங்கி பதிவையும் தேத்தி படம் போட்டு கொடுக்குற வேலைக்கு இந்த பதிவருங்க \"நன்றி வீடு\" அப்படின்னு கீழே மட்டும் போடறாங்க. பய புள்ளைங்க ஒரு நூறு ரூவா கண்ணுல காட்டுதா.. ம்ஹும் ஒன்னும் இல்லை... கொஞ்ச பேரு மட்டும் காசு தர்றாங்க... காலையில அஞ்சு மணிக்கே எந்திரிச்சு வலையை தொறந்து வச்சா இன்னைக்கு கூட்டம் ரொம்ப கம்மியா இருக்கே..... எம்புட்டு விஷயம் தேடி வச்சிருக்கேன் நேத்து வந்த மாலைமலர் பேப்பர வச்சு..... ஹலோ பதிவர்களே இன்னும் எந்திரிக்கலையா... இதுக்குத்தான்யா சொல்றது நைட் ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதிங்க... காலையில லேட் ஆகுதுல. எனக்கு யாவாரமும் லேட் ஆகுதுல...\n\"சிபி நம்பர் போல தெரியுதே... இவரு ட்விட் ஜோக்ஸ் வேணும்னு கேப்பாரே.... அது எந்த பேப்பர்லயும் போட மாட்டாங்களே....\"\n\"ஹலோ... ஹலோ.... வீடு சுரேஷ் பேசறேன்... யாரு பேசறா\n\"நான் சிபி பேசறேன், இன்னைக்கு ஒரு பதிவு போடணும்... ஏதாவது மேட்டர் இருக்கா\n\"என்னது மேட்டரா' அண்ணே, என்ன மேட்டர் வேணும்னு தெளிவா சொல்லுங்க...\"\n\"லேட்டஸ்ட் அரசியல்ல சூடான செய்தி இருந்தா தாங்க..., ப்ளாக் அணல் பறக்கணும், அப்படி ஏதாச்சும் சூடான அரசியல் மேட்டர் இருக்கா\n\"அடடா... ப்ளாக் அணல் பறக்கிற மாதிரி வேணுமா ஆங்... இருக்கண்ணே... ஆனா, அந்த செய்தி போட்டா உங்களுக்கு ஏதாவது பாலிடிக்ஸ் பிரஷ்ஷர் வந்தாலும் வரலாம்னே... நீங்க சமாளிச்சா அந்த அணல் பறக்கற செய்தியை மெயில் பண்றேன். அந்த செய்திக்கு ரஸ்க் சாரி ரிஸ்க் எடுத்திருக்கேன். கொஞ்சம் ஏதாச்சும் போட்டுக் கொடுங்கண்ணே...\"\n\"நான் சமாளிச்சுக்கறேன் சுரேஷ், காலையில ஒன்பது மணிக்கு பதிவு போடணும், அதுக்குள அனுப்பிடுங்க. ஏதாச்சும், போட்டுத் தர சொன்னிங்கள்ல, ஒரு அஞ்சு பாக்கெட் ரஸ்க் கூரியர் பண்றேன்... ஓகே தானே...\"\n\"யோவ்... சிபி.... ஏதாச்சும் பணம் தருவாருன்னு பார்த்தா, ரஸ்க் பாக்கெட் தர்றேன்னு சொல்லிப்புட்டு போயிட்டாரே....\"\n\" சரி, அடுத்து இந்த சம்பத் வேற அமெரிக்க குழந்தைகள் வளர்ப்பு பற்றி கேட்டிருந்தாரே, அங்க அவன் குழந்தைகளை எப்படி வளர்த்தா இவருக்கு என்ன அதுக்காக இங்கிலீஸ் பேப்பரெல்லாம் படிக்க வேண்டியதா இருக்கு. என்ன பொழப்பு இது... ச்சே...ச்சே... ரெடி பண்ணிட்டோம் எப்படியோ சம்பத்க்கு. அவரு ஒரு பதிவுக்கு எப்படியும் நூறு ரூவா கொடுப்பாரு. அதனால கஷ்டப்படலாம்.\"\n(அடுத்து ஒரு போன் வருது)\n\"ஹலோ... ஹலோ... நான் வீடு சுரேஷ் பேசறேன், யாருங்க அங்க\"\nஹலோ, நான் சென்னையில இருந்து சிவா பேசறேன்...\" எனக்கு ஒரு பதிவு வேணும் கிடைக்குமா...\n யாரு அது... உங்க ப்ளாக் பேரு என்ன\n\"நான்தான் மெட்ராஸ்பவன் ஓனர் சிவா\"\nஎன்னமோ ஒரு ஹோட்டலுக்கு ஓனர் மாதிரி சொல்றிங்க\" சரி... என்ன மாதிரி செய்தி வேணும் சிவாவுக்கு\n\"புதுசா ரிலீஸ் ஆன மலையாள சினிமா பட விமர்சனம் வேணும்\" இன்னைக்கே வேணும்.\"\n\"இப்படி அவசரமா கேட்டா கிடைக்காது. உங்கள மாதிரி நிறைய பேரு பதிவு கேட்டிருக்காங்க. வரிசை படி தான் தர முடியும் என்ன சொல்றிங்க\n\"சரி ரொம்ப கிராக்கி பண்ணாதிங்க... நாளைகாச்சும் தருவிங்களா\n\"நாளைக்கு ஈவ்னிங் கிடைக்கும், பரவாயில்லையா\"\n\"சரி... நாளைக்கு தாங்க..... நல்லா பிட்டு சேர்த்து எழுதிக் கொடுங்க\"\n\"யோவ், என்ன பிட்டு, கிட்டுன்னு.... நான் எழுதி தர்றத வாங்கிக்கங்க,,,\"\n(சிவா போனை கட் செய்தார்)\n\"இதுக்கு தான் சினிமா பட விமர்சனமே எழுதக் கூடாது. பிட்டு, கில்மான்னு கேட்கறாங்க\n(நாலஞ்சு மணி நேரம் கழிச்சு... சிபி-கிட்ட இருந்து போன்)\n\"யோவ்... சுரேஷ்... என்னய்யா பதிவு தந்த நான் நெனச்சத விட ரொம்ப அணலா இருக்கு. பதிவு போட்ட பத்து நிமிசத்துல ஏகப்பட்ட போன் வந்திருச்சு. எல்லாமே ஆளுங்கட்சிக்காரங்க மிரட்டல் போன்... ஆளுங்கட்சிக்கு எதிரா எழுதி தந்திருக்கிங்க. நானும் படிக்காம போஸ்ட் போட்டுட்டேன்.\"\n\"சரி சிபி, இப்ப வேற எழுதித் தரவா\n\"யோவ், அதுக்கு இப்போ டைம் இல்லை\" நான் எஸ்கேப் ஆகுறதுக்காக போன் பண்ணினவங்க கிட்ட உன் பேரை சொல்லிட்டேன்... உன்ன தேடி வந்துட்டு இருக்காங்க... எஸ்கேப் ஆகிக்க\"\n\"அட, சிபி இப்படி வம்புல மாட்டி விட்டுடாரே... எனக்கு இது தேவையா யாரோ, எப்படியோ போஸ்ட் தேத்தட்டும் இருக்காம. ஏதோ கொஞ்ச காசுக்கும், ஒரு விளம்பரத்துக்கும் சேவை செஞ்சது நமக்கே வம்பா போச்சே...\"\n(சுரேஷ் வீட்டு கதவு சிலரால் தட்டப்படுகிறது...)\nடிஸ்கி: எதுக்காக சுரேஷை தேடி பதிவர்கள் போறாங்கன்னு கேட்கறிங்களா அவரு ரெண்டு நாள் வரைக்கும் தாங்கக் கூடிய யூபிஎஸ் வச்சிருக்கார். கரண்ட் பிரச்சனை காரணமா பதிவு எழுத முடியமாட்டிங்குது. நானும் ஒரு மொக்கை பதிவு வேணும்னு அவர்கிட்ட கேட்டு, எழுதிக் கொடுத்த பதிவு தான் இது. ஆக, பதிவு வேண்டுவோர் சுரேஷ்க்கு மெயில் பண்ணுங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, நகைச்சுவை, நட்பு, நண்பர்கள், பதிவுலகம், பொது\nசக்தி கல்வி மையம் said...\n>>வேடந்தாங்கல் - கருன் *\nபதிவுக்கு பதில் UBS கேட்டா என்ன \nஇந்த பதிவுக்கு வரவேண்டிய ரஸ்க் பாக்கெட் இன்னும் வரலை\n//\"புதுசா ரிலீஸ் ஆன மலையாள சினிமா பட விமர்சனம் வேணும்\" //\nஅடப்பாவிங்களா..சிவனேன்னு இருந்த என்னைய எதுக்குய்யா கோத்து விட்டீங்க\n//இதுக்கு தான் சினிமா பட விமர்சனமே எழுதக் கூடாது. பிட்டு, கில்மான்னு கேட்கறாங்க\nராங் கால். ப்ளீஸ் காண்டாக்ட் சிபி. தி கில்மா டிப்போ.\n சார் நீங்கதான் காவியமா தீட்டறது கொய்யால உருப்படியா ஒன்னு கூட எழுதலை இதெல்லாம் பேசுது மொக்கையா நல்லதான்னு நாங்க முடிவு பண்ணனும்...இன்னா புரிஞ்சுதா\nஎன்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா\nயோவ் அத்திரி புதிரி தமிழன்.\nசிபி சார், சகோ சுரேஷ்கிட்ட வாங்கிதான் டெய்லி ரெண்டு பதிவு போடுறாரா\nஅறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை ம���ணமானார்சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்போது அவருக்கு வயது 80.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅண்ணே... சுரேஷ்க்கு தாங்க்ஸ் சொல்லணும்..\nபதிவுக்கு பதில் UBS கேட்டா என்ன \nஇந்த பதிவுக்கு வரவேண்டிய ரஸ்க் பாக்கெட் இன்னும் வரலை\nகூரியர் வர்ற வழியில எறும்பு தின்றுச்சாம்ல...\n//\"புதுசா ரிலீஸ் ஆன மலையாள சினிமா பட விமர்சனம் வேணும்\" //\nஅடப்பாவிங்களா..சிவனேன்னு இருந்த என்னைய எதுக்குய்யா கோத்து விட்டீங்க\nஎன்னையா, விடு..விடு... உண்மை தானே....\nஅண்ணே, கரண்ட் கட்டுல யூபிஎஸ் செத்துப் போச்சு நக்ஸ்.....\n சார் நீங்கதான் காவியமா தீட்டறது கொய்யால உருப்படியா ஒன்னு கூட எழுதலை இதெல்லாம் பேசுது மொக்கையா நல்லதான்னு நாங்க முடிவு பண்ணனும்...இன்னா புரிஞ்சுதா கொய்யால உருப்படியா ஒன்னு கூட எழுதலை இதெல்லாம் பேசுது மொக்கையா நல்லதான்னு நாங்க முடிவு பண்ணனும்...இன்னா புரிஞ்சுதா\nஇங்கே கமிசனுக்கு கமெண்ட் போட்டுத் தரப்படும்.\nHallo பிரகாஸ் அப்படியே சூடா எனக்கும் ரெண்டு பதிவு பார்சல் Please.\nசரி... கிளைமாக்ஸ் என்ன ஆச்சு\nவணக்கம் நண்பரே வலைச்சரத்தில் தங்களின் பதிவினைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.நேரமிருக்கும்போது வாசிக்க வரவும்.\nஉங்கலுக்கு பொழுது பொகலைனா வந்து கம்மண்ட் போடரவன கலாய்ப்பீங்களா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n\"வலைச்சரம்\" சீனா ஐயா சிறப்புப் பேட்டி\nபைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு\nOffline-இல் Wikipedia தளத்தை உபயோகப்படுத்துவது எப்...\nவலிய உதவி செய்து வம்பில் சிக்கிய பதிவர்\nகாதல் பண்ணாதிங்க - காதலர் தின ஸ்பெஷல்\nநமது தமிழ்வாசிக்கு THE VERSATILE BLOGGER விருது\nஆனந்த விகடன் - என் விகடனில் நமது தமிழ்வாசி தளம் பக...\nஇந்த வாரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட மென்ப...\nOS மாற்றும் போது முக்கியமான Softwares Backup எடுத்...\nஉடம்புக்கு பீர், சாக்லேட் ஓகே, சுகர் நாட் ஓகே - ஆர...\nஇதுக்கு போயி ஏன் தலைவா சிரிச்ச\nஉண்மையான பக்தி இதுதான் - சுட்ட படம்\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/ms.html", "date_download": "2020-07-05T09:45:23Z", "digest": "sha1:2SOHCV47KKEZ5GVVQV3D5TPBTN5625SO", "length": 12003, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வரலாற்றுத் துரோகத்தால் சஜித் தோல்வியடைந்தார் - பாராளுமன்ற தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்வோம்", "raw_content": "\nவரலாற்றுத் துரோகத்தால் சஜித் தோல்வியடைந்தார் - பாராளுமன்ற தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்வோம்\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உள்ள புதிய அரசாங்கம் நல்ல செய���்பாடுகளையும், சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை வெல்லக் கூடிய சிறந்த வெளிப்பாடுகளையும் முன்கொண்டு செல்லுமாயின், சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்ல முடியுமென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனைப் பிரதேச மக்களுடன் இன்று (26) நடைபெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றுத் துரோகத்தால், அக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தது மட்டுமல்லாது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட தமிழ் பேசும் சமூகங்களும் அதிர்ச்சியில் உள்ளனர்” என்றா​ர்.\n“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் பேசும் சமூகங்கள் செயற்பட்டுள்ளன. ஜனநாயக ரீதியில் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையை எமக்கு விரும்பிய வேட்பாளருக்காக வழங்கியுள்ளோம்.\n“எதிர்காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு, நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நமக்கான உச்ச அளவில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களைப் பெற்று, எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்து காட்டுவதற்கு அனைவரும் உறுதி பேணவேண்டும்” என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன...\nஜிந்துப்பிட்டியில் பலரிடம் செய்யப்பட்ட PCR பரிசோதனை முடிவு இதோ\nகொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட 154 பேரில் 50 பேரின் நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nகருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரியக் கருத்து தவறென பிரதமர்...\nகொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு - சஜித்\n- ஊடகப்பிரிவு கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6009,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13398,கட்டுரைகள்,1480,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2708,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: வரலாற்றுத் துரோகத்தால் சஜித் தோல்வியடைந்தார் - பாராளுமன்ற தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்வோம்\nவரலாற்றுத் துரோகத்தால் சஜித் தோல்வியடைந்தார் - பாராளுமன்ற தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2020-07-05T11:19:02Z", "digest": "sha1:FWPMVFJZP37M3RAVYW7QE2OHZ5RFYV4S", "length": 9407, "nlines": 89, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி பரராஜசிங்கம் செல்வராணி death demo single | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அ���்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nதிருமதி பரராஜசிங்கம் செல்வராணி death demo single\nஇறப்பு : 3 செப்ரெம்பர் 2016\nமுல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் செல்வராணி அவர்கள் 03-09-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்(வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பூசாரியார்) செல்வவதி தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற வேதாரணியம், செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், விஜிதா(சுவிஸ்), விஜிதன், யசிந்தன், றஜிதன்(சுவிஸ்), சுயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nவிவேகானந்தராசா(வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசாரியார்), கிருஷ்ணபவன்(றஞ்சன்- வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசாரியார்), கனகரத்தினம், றாஜினி ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரியும், தேவிகா, ரேணுகா, வினோஜன், அனோஜன், சந்திரிக்கா, நிறஞ்சனி, நிசாந்தினி, நிறஞ்சிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், தர்மராஜா, மற்றும் தவபாக்கியம், லீலாவதி, சித்திரமாலா, கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பாஸ்கரன்(சுவிஸ்), நிரோஜனா, அம்பிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், கோவர்த்தனன், துளக்சிகன், டிசோபிகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், றினோஜி, யதுர்ஜன், அஸ்வதி, அபர்ணா, விஷ்ணுஜன், வைஷ்ணவி, லாகிஷா, றொசானி, றொஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வற்றாப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://idownload.pro/ni-enna-rautiya-poliskaranai-kaiya-puticcu-ilukkura-vadivelu-rare-comedy-scenes/y5051586a4f6467775a6571", "date_download": "2020-07-05T11:36:01Z", "digest": "sha1:GCNG2H53BW7JWV6MVVB2XOMFSPFSISWT", "length": 5055, "nlines": 116, "source_domain": "idownload.pro", "title": "நீ என்ன ரௌடிய போலீஸ்காரனை கைய புடிச்சு இழுக்குற | Vadivelu Rare Comedy Scenes |", "raw_content": "\nநீ என்ன ரௌடிய போலீஸ்காரனை கைய புடிச்சு இழுக்குற | Vadivelu Rare Comedy Scenes |\nகையெழுத்து போட தெரியாதவன்லாம் கல்வி அமைச்சர் நாடு எங்க போறது | Sathyaraj Comedy\nடேய் இது டீ யா இங்க இருந்து பாத்த உன் மூஞ்சி தெரியுது || Goundamani Senthil Tea Shop Comedy\nகடல் பண்ணிய வீட்டு குள்ள விட்டா அதுக்கு அப்பறம் எப்படி விளங்கும் #Goundamani #Senthil #Comedy\nநீ இன்னைக்குள்ள இத எழுத்து கூட்டி படிச்சுருவியா சொல்லு பாப்போம் | Senthil, SS Chandran Comedy |\nஎங்கடா புடிச்ச இவனா இவுளோ திங்கறான் எங்களுக்கு எதும் மிஞ்சாது போல || #RARE_COMEDY\nவடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel comedy\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க | Vijay Tamizhan Scenes |\n ரவா தோசை மசால் தோசை அப்பறம் பூரி கிழங்கு | Vadivelu Rare Comedy |\nகவுண்டமணி செந்தில் கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு ||Tamil Comedy Scenes\nநீ என்ன ரௌடிய போலீஸ்காரனை கைய புடிச்சு இழுக்குற | Vadivelu Rare Comedy Scenes |\nஐயா வணக்கம் இந்த கிண்டல் தான வேண்ணம் கையில வெச்சுருக்கும்போது எப்படி சொல்லுறது | Goundamani Comedy |\nயாரு சார் இவன் பாக்க டம்மியா இருக்கான் ஆனா போலீஸ் காரங்களையே மிரட்டுறான் || #RARE_COMEDY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/singapore-extends-partial-lock-down-till-01st-june-2020-018673.html", "date_download": "2020-07-05T10:09:26Z", "digest": "sha1:MDT7KNO5LJCASKW2F5QBXHN34PI2X74N", "length": 22969, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிங்கப்பூரில் லாக் டவுன் நீட்டிப்பு! ஜூன் 01 வரை Partial Lockdown! | Singapore extends partial lock down till 01st June 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» சிங்கப்பூரில் லாக் டவுன் நீட்டிப்பு\nசிங்கப்பூரில் லாக் டவுன் நீட்டிப்பு\nகாக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..\n2 hrs ago தங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\n3 hrs ago காக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு\n6 hrs ago இந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\n6 hrs ago ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nNews நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம் ஏன்...\nMovies மாஸானா பல ஹிட் படங்கள் கொடுத்தும் ..காணாமல் போன தமிழ் இயக்குனர்கள்\nSports சிறந்த கிரிக்கெட் வீரர் விருது... 2வது முறையாக அள்ளிய குவின்டன் டீ காக்\nAutomobiles அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..\nTechnology விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் பாதித்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் ஒன்று. யாரைத் தான் விட்டு வைத்தது கொரோனா\nசிங்கப்பூரில் மட்டும் சுமார் 9,125 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரவி இருப்பதாக, அந்நாட்டு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகமே சொல்கிறது.\nஇந்த கொரோன பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் பிரதமர் லீ சிங் லாங் (Lee Hsien Loong), இன்று தளர்த்தப்பட்ட லாக் டவுனை (Partial Lockdown) வரும் ஜூன் 01, 2020 வரை நீட்டித்து இருக்கிறார்.\nஇந்த நடவடிக்கைகளை சிங்கப்பூரின் பிதமர் லீ சின் லாங், சர்க்யூட் பிரேக்கர் என்று அழைக்கிறார். இந்த நடவடிக்கையில் பள்ளிகளை மூடுவது, பெரும்பாலான அலுவலக பணி இடங்களை தற்காலிகமாக மூடுவது போன்றவைகளும் அடக்கமாம். அப்படி என்றால் உலகத்தின் வர்த்தக நகரமாக இருக்கும் சிங்கப்பூரே ஜூன் மாதம் வரை முடங்கித் தான் இருக்கும்.\n2 வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட லாக் டவுன் நடவடிக்கைகள் எல்லாம், வரும் மே 04, 2020 உடன் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் இப்போது, கொரோனா வைரஸ் மேற்கொண்டு அதிகம் பரவக் கூடாது என்கிற நோக்கில், வரும் ஜூன் 01, 2020 வரை நீட்டித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு.\nஇந்த partial lockdown காலத்தில் சிங்கப்பூரில் இருக்கும் பிசினஸ்கள், தங்களை சமாளித்துக் கொள்ள, சில உதவி���் திட்டங்களை, மே மாதம் வரை நீட்டிக்க இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது சிங்கப்பூர் அரசு. இதில் கூலி மானியம் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி கட்டணங்களில் தள்ளுபடி (Rebates in foreign worker levies) போன்றாவைகளும் அடக்கமாம்.\nசிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்று வரும், பெரும்பாலான நோயாளிகள், டார்மிட்டரிகளில் வாழும் புலம் பெயர்ந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கு தான் அதிகமாக இருப்பதாகவும் சிங்கப்பூர் அரசு சொல்லி இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டில் கட்டுமான வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது.\nசிங்கப்பூர் நாட்டில், தொடர்ந்து 1,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிப்பது இன்று இரண்டாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிகமாக கொரோனா இருக்கும் நாடுகளில் தற்போது சிங்கப்பூர் முன்னிலை வகிக்கத் தொடங்கி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆட்டம் காணும் வல்லரசு நாடு.. வேலைவாய்ப்பு அதிகரிப்பு தான்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..\nIT ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. TCS சொன்ன நல்ல விஷயம்..\nஏர் இந்திய பங்குகள் ஏலம் தள்ளிவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nஹெல்த் இன்சூரன்ஸ்.. கொரோனாவுக்காக ஷார்ட் டெர்ம் பாலிசி.. மிக அவசியம்..\n140 ஊழியர்களுக்குக் கொரோனா, 3 பேர் பலி.. பஜாஜ் தொழிற்சாலை 15 நாள் மூடல்..\nஅடடா இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. லாக்டவுன் நேரத்தில் டிஜிட்டல் மாற்றம்..\n2020-ல் இந்திய பொருளாதாரம் 4.5% சரியலாம்\nஎகிறிய அம்பானி சொத்து மதிப்பு 2 மாதத்தில் 18 பில்லியன் டாலராம்\nடாப் கியரில் திரவ தங்கம்.. 18-வது நாளாக ஏற்றம் கண்ட டீசல் விலை\nஎப்போது மீண்டும் வரும் MSME-க்கள்.. அதற்கு என்ன செய்யலாம்..\nகொரோனா ஒழிக்க ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்த 'பதஞ்சலி'.. 14 நாட்களில் குணமடையும்..\nஎதற்காக இவ்வளவு வெறுப்பு.. சமூக வலைதளங்களில் வெறுப்பினை பகிர வேண்டாம்.. ரத்தன் டாடா..\nஇந்தியாவின் அரசு வங்கிப் பங்குகள் விவரம்\nஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp143b.htm", "date_download": "2020-07-05T10:54:42Z", "digest": "sha1:IVQZSTY2EDJCPHCH52YQT5YLN2ADQU5X", "length": 449586, "nlines": 797, "source_domain": "tamilnation.org", "title": "urainatail Kalevala (Kalevala in Prose form)உரைநடையில் கலேவலா", "raw_content": "\nஉரைநடையில் கலேவலா (அத்தியாயம் 1-32)\nதமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nகலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்\nஉலகளாவிய மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று\nஇலங்கை அரசின் 1999ஆம் ஆண்டிற்கான\nசாகித்திய இலக்கிய விருது பெற்ற நூல்\nதமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nநூலமைப்பும் முன்னுரையும்: முனைவர் அஸ்கோ பார்பொலா\nமுன்னுரை: முனைவர் அஸ்கோ பார்பொலா\nசிறப்புரை: முனைவர் இந்திரா பார்த்தசாரதி\nஆய்வுரை: கவிஞர் வி. கந்தவனம், ரொறன்ரோ\nஅத்தியாயம் 1. வைனாமொயினனின் பிறப்பு\nஅத்தியாயம் 2. வைனாமொயினனின் விதைப்பு\nஅத்தியாயம் 4. ஜனோவின் முடிவு\nஅத்தியாயம் 6. சகோதரனின் பழிவாங்கல்\nஅத்தியாயம் 7. வைனாமொயினனும் லொவ்ஹியும்\nஅத்தியாயம் 8. வைனாமொயினனின் காயம்\nஅத்தியாயம் 9. இரும்பின் மூலக்கதை\nஅத்தியாயம் 10. சம்போவைச் செய்தல்\nஅத்தியாயம் 11. லெம்மின்கைனனின் விவாகம்\nஅத்தியாயம் 12. சத்தியம் தவறுதல்\nஅத்தியாயம் 13. பிசாசின் காட்டெருது\nஅத்தியாயம் 14. லெம்மின்கைனனின் மரணம்\nஅத்தியாயம் 15. லெம்மின்கைனனின் மீட்சி\nஅத்தியாயம் 16. மரண உலகில் வைனாமொயினன்\nஅத்தியாயம் 17. வைனாமொயினனும் விபுனனும்\nஅத்தியாயம் 18. இரண்டு மாப்பிள்ளைகள்\nஅத்தியாயம் 19. திருமண நிச்சயம்\nஅத்தியாயம் 20. விவாக விருந்து\nஅத்தியாயம் 21. திருமணக் கொண்டாட்டம்\nஅத்தியாயம் 22. மணமக்களின் பிாிவுத்துயர்\nஅத்தியாயம் 23. மணமக்களுக்கு அறிவுரைகள்\nஅத்தியாயம் 24. மணமக்கள் புறப்படுதல்\nஅத்தியாயம் 25. மணமக்களுக்கு வரவேற்பு\nஅத்தியாயம் 26. லெம்மின்கைனனின் பயணம்\nஅத்தியாயம் 27. வடநாட்டுப் போர்\nஅத்தியாயம் 28. லெம்மின்கைனனும் தாயும்\nஅத்தியாயம் 29. லெம்மின்கைனனின் அஞ்ஞாதவாசம்\nஅத்தியாயம் 30. உறைபனியில் லெம்மின்கைனன்\nஅத்தியாயம் 31. குலப்பகையும் அடிமை வாழ்வும்\nஅத்தியாயம் 32. குல்லர்வோவும் இல்மாினனின் மனைவியு���்\nஅத்தியாயம் 34. குல்லர்வோவும் பெற்றோரும்\nஅத்தியாயம் 35. குல்லர்வோவின் குற்றச்செயல்\nஅத்தியாயம் 36. குல்லர்வோவின் மரணம்\nஅத்தியாயம் 37. பொன்னில் மணமகள்\nஅத்தியாயம் 38. வடநாட்டுப் பெண்ணைக் கவர்தல்\nஅத்தியாயம் 39. வடநாட்டின் மீது படையெடுப்பு\nஅத்தியாயம் 40. 'கந்தலே' என்னும் யாழ்\nஅத்தியாயம் 41. 'கந்தலே' யாழை இசைத்தல்\nஅத்தியாயம் 42. 'சம்போ'வைத் திருடுதல்\nஅத்தியாயம் 43. 'சம்போ'வுக்காகக் கடற்போர்\nஅத்தியாயம் 44. புதிய யாழ்\nஅத்தியாயம் 45. கலேவலாவில் தொற்றுநோய்\nஅத்தியாயம் 46. வைனாமொயினனும் கரடியும்\nஅத்தியாயம் 47. சூாிய சந்திரர் திருடப்படுதல்\nஅத்தியாயம் 48. நெருப்பை மீட்டல்\nஅத்தியாயம் 49. வெள்ளிச் சூாியனும் தங்க நிலவும்\nஅத்தியாயம் 50. கன்னி மர்யத்தா\nகலேவலா உரைநடையில் தமிழாக்கம் முகவுரை\nஒரு சந்ததியின் காவியத்தை, ஓர் இனத்தவாின் பாடல்களைப் பாட எனது உள்ளுணர்வு அழைக்கின்றது. அந்த ஆர்வத்தில் வாயிலே வார்த்தைகள் சுழல்கின்றன; நாவிலே நெகிழ்ந்தோடி உருள்கின்றன; பற்களில் பாட்டாகப் புரள்கின்றன.\nபொன்னான சோதரனே, பேரன்புத் தோழனே, நாங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சந்திக்கிறோம். எனவே, வாருங்கள் கரங்களைக் கோர்த்து, விரல்களைச் சேர்த்து வண்ணமாய்ப் பாடுவோம். உயர்ந்து வரும் இளைஞர்களும் மேன்மையுறும் தேசிய மக்களாரும் எங்கள் பாடல்களைக் கேட்டுப் பேருவகை அடையட்டும். இந்தப் பாடல்களும் இனிய கதைகளும் எங்கிருந்து கிளர்ந்து வந்தன தொியுமா கரங்களைக் கோர்த்து, விரல்களைச் சேர்த்து வண்ணமாய்ப் பாடுவோம். உயர்ந்து வரும் இளைஞர்களும் மேன்மையுறும் தேசிய மக்களாரும் எங்கள் பாடல்களைக் கேட்டுப் பேருவகை அடையட்டும். இந்தப் பாடல்களும் இனிய கதைகளும் எங்கிருந்து கிளர்ந்து வந்தன தொியுமா முதிய வைனாமொயினனின் இடுப்புப் பட்டியிலிருந்து முதிய வைனாமொயினனின் இடுப்புப் பட்டியிலிருந்து இல்மாினன் என்பானின் கொல்லுலையின் ஆழத்திலிருந்து இல்மாினன் என்பானின் கொல்லுலையின் ஆழத்திலிருந்து தூரநெஞ்சினனின் வாள் முனையிலிருந்து கலேவலா என்னும் புதர்ச் சமவௌியிலிருந்து\nஅப்பா கோடாிக்குப் பிடி செதுக்கிய நேரத்தில் பாடிய பாடல் இது. அம்மா தறியில் நூற்கோலைச் சுழற்றுவாள். நான் பால்தாடியுடன் அவளுடைய முழங்கால்களை நோக்கித் தவழ்ந்து செல்வேன். அப்போது அவள் பாடிய பாடல் இது.\nஇக்காவியத்தில் சம்போ பற்றிய பாடல்களுக்குப் பஞ்சமேயில்லை. லொவ்ஹியின் மந்திர சாகசங்களுக்கு எல்லையே இல்லை. ஆனால் சம்போவும் அப்பாடல்களுடன் முதிர்ச்சி பெற்றது. மந்திர சாகசங்களிலேயே மாதரசி லொவ்ஹியும் மாண்டு போனாள். பாடல்களைப் பாடியே விபுனனும் மறைந்து போனான். லெம்மின்கைனனும் விளையாடல்களில் வீழ்ச்சியுற்றான்.\nநான் சொல்வதற்கு இன்னமும் எவ்வளவோ மர்மக் கதைகள் இருக்கின்றன. பாதையிலே பொறுக்கிய கதைகள் இருக்கின்றன. புதர்களில் பறித்த கதைகள் இருக்கின்றன. இன்னும் பற்றைகளில் பெற்றவையும் முளைகளில் முகிழ்த்தவையும் புல்லின் தாள்கள் உரசியதால் கிடைத்தவையும் இருக்கின்றன. இவை தவிர, கறுத்தப் பசு மூாிக்கிக்குப் பின்னால் மந்தை மேய்க்கும் இடையனாகச் சென்றபோதும், தேன் சொட்டும் மேட்டிலேயும் பொன் நிறத்துச் சிறு மலைகளிலும் புள்ளிப் பசு கிம்மோவுக்குப் பக்கத்தில் புல்வௌிச் சிறுவனாகத் திாிந்தபோதும், சேகாித்த கதைகளும் இருக்கின்றன. குளிர் வந்து கூறிற்று ஒரு கதையை. மழை வந்து மொழிந்தது ஒரு கவிதை. காற்று வந்து ஒன்று சொல்லக் கடலலையும் ஒன்று சொன்னது. பறவைகள் சொற்களைக் கொண்டு வந்து சேர்க்க, மர நுனிகள் அவற்றை மாயச் சொற்றொடர்கள் ஆக்கி அமைத்தன.\nஇவற்றை எல்லாம் ஒரு பந்தாகச் சுருட்டிப் பனிமழையில் சறுக்கிச் செல்லும் வண்டியில் ஏற்றிக் களஞ்சியத்துக்குக் கொண்டு போனேன். அதனை ஒரு செப்புச் சிமிழில் போட்டுப் பரண்மீது வைத்திருந்தேன்.\nஇவை பல ஆண்டுகள் படுகுளிாிலும் கடும் இருட்டிலும் மறைந்திருந்தன. இப்போது எனது கதைகளை குளிாில் இருந்து வௌியே கொண்டு வரட்டுமா எனது பாடல்களை உறைகுளிாிலிருந்து மீட்டு வௌியேற்றட்டுமா எனது பாடல்களை உறைகுளிாிலிருந்து மீட்டு வௌியேற்றட்டுமா அந்தச் செப்புச் சிமிழை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து, கூரையின் கீழே வீட்டு உத்தரத்தின் அடியில் ஓர் ஆசனத்தின் நுனியில் வைக்கட்டுமா அந்தச் செப்புச் சிமிழை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து, கூரையின் கீழே வீட்டு உத்தரத்தின் அடியில் ஓர் ஆசனத்தின் நுனியில் வைக்கட்டுமா சொற்கள் நிறைந்த அந்தப் பெட்டகத்தை இப்போது திறக்கட்டுமா சொற்கள் நிறைந்த அந்தப் பெட்டகத்தை இப்போது திறக்கட்டுமா கதைகள் நிறைந்த பெட்டியின் பூட்டை நீக்கட்டுமா கதைகள் நிறைந்த பெட்டியின் பூட்டை நீக்கட்டுமா உருட்டி வைத்த பந்தை எடுத்துக் குலைக்கட்டுமா உருட்டி வைத்த பந்தை எடுத்துக் குலைக்கட்டுமா கட்டி வைத்த சுருளின் முடிச்சை அவிழ்க்கட்டுமா\nதானியத்தில் சுட்ட ரொட்டியைச் சாப்பிட்ட பின்னர், பார்லியில் வடித்த 'பீரை'க் குடித்த பின்னர், ஒரு பாடலைப் பாடப் போகிறேன்; நன்றாக முழங்கிப் பாடப் போகிறேன். குடிப்பதற்கு 'பீரோ' வேறு மதுவகையோ கிடைக்கவில்லை என்றால், வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு வரண்டுபோன இந்த வாயாலே பாடுவேன். ஏனென்றால் எங்களுடைய இந்த மாலைப் பொழுதை இனிதாக்க வேண்டும்; சிறப்பான பகற்பொழுதை மதிப்பாக்க வேண்டும். நாளைய தினத்தை நலமாக்க வேண்டும். ஒரு புதிய விடியலைத் தொடக்கி வைக்க வேண்டும்.\nஇரவுகளும் பகற் பொழுதுகளும் மாறிமாறி வந்து போய்க் கொண்டிருந்த காலத்தில், அழகிய மங்கையான வாயுமகளுக்கு நித்தியக் கவிஞன் வைனாமொயினன் பிறந்தான்.\nவாயுவின் மகளான இந்தக் கன்னிமகள், இயற்கையன்னை அழகையெல்லாம் அள்ளிக் கொட்டிப் படைத்த இந்த அழகுமகள், வாயுவின் பரந்த பெரும் முற்றத்தில், வானத்தின் வெட்டவௌி விதானத்தில், வெகு காலம் கன்னியாய்த் தனித்திருந்தாள். அதனால் அவளுக்கு வாழ்வு அலுத்தது; மனம் சலித்தது.\nஒருநாள் அவள் கீழே இறங்கி வந்து பரந்து விாிந்த கடல் நீர்ப் பரப்பிலே படிந்தாள். அப்பொழுது ஒரு கொடிய காற்றுக் கிழக்கிலிருந்து எழுந்தது. காலநிலை சீறிச் சினந்தது. கடலலை நுரைநுரையாய்க் கலக்கி அலையலையாய் அடித்தது. காற்றும் கடலலையும் அவளை அசைத்தன; அணைத்தன. அவள் கருவுற்றாள்.\nஅவள் அந்தக் கனத்த கருவுடனும் கொடிய வலியுடனும் மனிதாின் ஒன்பது ஆயுட்காலமான எழுநூறு ஆண்டுகள் எல்லாத் திசைகளிலும் திாிந்தாள்; எல்லாக் கரைகளிலும் நீந்தினாள். ஆனால் பிறப்பென்று ஒன்றும் நடக்கவில்லை. படைப்பென்று எதுவும் நிகழவில்லை.\nஅவள் அழுதாள்; அரற்றினாள்; இறைவனை நினைத்து இவ்விதம் சொன்னாள்: \"ஐயனே, மாபெரும் தெய்வமே, மனுக்குல முதல்வனே, வானத்தைத் தாங்கும் வள்ளலே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையா கூப்பிட்ட குரலின் குறை தீர்க்க வாருமையா கூப்பிட்ட குரலின் குறை தீர்க்க வாருமையா எனது துயரத்தை நீர் வந்து தீருமையா எனது துயரத்தை நீர் வந்து தீருமையா வயிற்றில் வரும் வலியை விடுவிக்கப் பாருமையா வயிற்றில் வரும் வலியை விடுவிக்கப் பாருமையா வாரும் உடனே. வந்திடுவீர் இக்கணத்தில் வாரும் உடனே. வந்திடுவீர் இக்கணத்தில்\nசிறிது நேரம் கழிந்தது. ஒரு வாத்துத் தாழப் பறந்து வந்தது. அது கூடு கட்ட ஒரு இடம் தேடித் திாிந்தது. எல்லாத் திசைகளிலும் பறந்து பார்த்தும் அதற்கு ஓர் இடம் கிடைக்கவில்லை. அது அந்தரத்தில் பறந்து, அசையாது நின்று சிந்தனை செய்தது; சிந்தித்துப் பார்த்தது: 'நான் எனது கூட்டைக் காற்றிலே கட்டவா கடலிலே கட்டவா காற்றிலே கட்டினால் காற்று வீழ்த்துமே கடலிலே கட்டினால் கடல் கொண்டு போகுமே கடலிலே கட்டினால் கடல் கொண்டு போகுமே\nஅப்பொழுது அங்கிருந்த நீரன்னையான வாயுமகள் கடலுக்கு வௌியே முழங்காலைத் தூக்கி வாத்துக்குக் கூடு கட்ட ஓர் இடம் தந்தாள். அந்த அழகான வாத்து அந்தரத்தில் பறந்து அசையாது நின்று நீலக் கடலின் நீண்ட பரப்பினில் நீரன்னை தந்த முழங்காலைக் கண்டது. அந்த முழங்காலைப் பசுமையான ஒரு புல்மேடு என்று நினைத்தது. மெதுவாக முழங்காலில் இறங்கிக் கூடொன்று கட்டி முட்டைகளை இட்டது. ஆறு முட்டைகள் பொன்னால் ஆனவை; ஏழாவது முட்டை இரும்பினால் ஆனது.\nபின்னர் அந்த வாத்துத் தனது முட்டைகளை அடைகாக்கத் தொடங்கிற்று. முதல் நாளும் மறு நாளும் மூன்றாம் நாளும் அது அடைகாத்தபோது, நீரன்னைக்கு உடலெல்லாம் தீப்பற்றி எாிவதுபோலவும் தோலெல்லாம் நெருப்பாலே சுடுவதுபோலவும் நரம்பெல்லாம் உருகி வடிவது போலவும் இருந்தது. அதனால் அவள் அவசரமாய்த் தனது முழங்காலை அசைத்தாள். உடல் உறுப்புகளை உலுக்கினாள். அப்பொழுது முட்டைகள் நீாில் உருண்டு, கடலலைகளில் மூழ்கி, நொருங்கிச் சிதறின.\nஆனால் அந்தத் துண்டுகள் கடலடியில் சேற்றில் அமிழ்ந்து அழியவில்லை. அவையெல்லாம் சிறந்த பொருட்களாய் மாறின. ஒரு முட்டையின் கீழ்ப்பாதி பூமியன்னையாய் மாறிக் கீழே நின்றது. ஒரு முட்டையின் மேற்பாதி சுவர்க்கமாய் மாறி மேலே எழுந்தது. மேற்பாதியில் இருந்த மஞ்சள் கருவானது மங்கள சூாியனாக மலர்ந்தது. மேற்பாதியில் இருந்த வெள்ளைக் கரு வெண்ணிலவாக வானில் திகழ்ந்தது. ஒரு முட்டையில் இருந்த பலநிறப் புள்ளிகள் விண்மீன்களாக வானில் வந்தன. ஒரு முட்டையில் இருந்த கறுப்பு நிறத்தவை மேலே சென்று முகில்களாயின. இவ்விதமாய்ப் பிரபஞ்சம் தோன்றலாயிற்று.\nபுதிய சூாியன் ஒளியிலும் புதிய திங்களின் நிலவிலும் காலம் கரைந்தது; வருடங்கள் விைந்தன. நீரன்னையான வாயுமகள் இன்னமும் நீந்தினாள். அவளின் முன்னே தணிந்த நீர்ப்பரப்பு. அவளின் பின்னே தௌிந்த நல்வானம்.\nஇப்படியாக ஒன்பது ஆண்டுகள் ஓடிய பின்னர் வந்த பத்தாவது கோடையில், பரந்து விாிந்த கடல் நீர்ப் பரப்பில் அவள் தனது தலையைத் தூக்கிப் படைப்புத் தொழிலைத் தொடங்கினாள்.\nஅவள் எந்தப் பக்கம் தனது கைகளைத் திருப்பினாளோ, அந்தப் பக்கம் மேட்டு நிலங்கள் வந்தன. எங்கெங்கு அவள் அடியிலே கால்களைப் பதித்தாளோ அங்கெல்லாம் மீனினம் வாழக் குழிகளைப் பறித்தாள். எங்கெல்லாம் நீாில் குமிழ்கள் வரச் செய்தாளோ, அங்கெல்லாம் ஆழக் குழிகளைப் படைத்தாள். அதன்பின் அவள் தனது பக்கத்தைத் தரைக்குத் திருப்ப, மென்மையாம் கரைகள் மெதுவாய் வந்தன. நிலத்தை நோக்கிக் கால்களை நீட்ட, வஞ்சிர மீனின் வலை வீச்சிடம் வந்தது. தலையைத் திருப்பித் தரையை நோக்க, கடலின் கரையில் வளைகுடா வந்தது.\nபின்னர் கரையிலே இருந்து கடலுக்குள் நீந்தி, அலைகளின் மேலே அமைதியாய் இருந்தாள். கடலில் செல்லும் கப்பல்கள் மோதிக் கப்பல்காராின் தலைகளை உடைக்கக் கடலின் நடுவே கற்பாறைத் தீவுகள் படைத்தாள்; நீருள் மறைவாய்ச் சிறுமலைகளை வளர்த்தாள்.\nஇப்பொழுது தீவுகள் எல்லாம் ஒழுங்காய் அமைந்தன. பாறைத் தீவுகள் பரவையில் எழுந்தன. வானத்துத் தூண்கள் நிறுத்தப்பட்டன. நாடு கண்டங்கள் நன்கே அமைந்தன. பாறைகளில் சித்திரங்கள் வரையப்பட்டன. கோடுகள் வரைகள் மலைகளில் தோன்றின. ஆனால் நித்தியக் கவிஞன் வைனாமொயினன் இன்னமும் பிறக்கவில்லை.\nநித்திய முதிய வைனாமொயினன் தாயின் கருப்பையில் முப்பது கோடைக் காலமும் முப்பது குளிர்க் காலமும் சுற்றித் திாிந்தான். அவன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான். 'இந்த இருண்ட ஒடுங்கிய மறைவிடத்தில் எப்படி வாழ்வது\nவைனாமொயினன் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: \"சந்திரனே, என்னை அவிழ்த்துவிடு சூாியனே, என்னை விடுதலை செய் சூாியனே, என்னை விடுதலை செய் நட்சத்திர மண்டலமே, எனக்கு வழிகாட்டு நட்சத்திர மண்டலமே, எனக்கு வழிகாட்டு மனிதனை ஒடுங்கிய சிறிய வதிவிடத்தில் இருந்து வௌியேற்று மனிதனை ஒடுங்கிய சிறிய வதிவிடத்தில் இருந்து வௌியேற்று பயணியைத் தரைக்குக் கொண்டுவா மனிதக் குழந்தையை வெட்டவௌிக்குக் கொண்டுவா வானத்து நிலவைக் காண்பதற்கு\nசந்திரன் வைனாமொயினனை அவிழ்த்துவிடவில்லை. சூாியனும் விடுதலை செய்யவில்லை. அதனால் வாழ்வே அலுத்துப் பொறுமையற்றுப் போனது. எனவே மோதிர விரலால் கோட்டைக் கதவைத் திறந்தான். இடது கால் பெருவிரலால் எலும்பின் பூட்டை விலக்கினான். முழங்கால்களில் தவழ்ந்து வாயில் வழியாய் வௌியே வந்தான்.\nஅவனுடைய தலை கடலை நோக்கி வந்து வீழ, கைகள் கடலின் அலைகளில் புரண்டன. கடலின் கருணையில் மனிதன் இருந்தான். அலைகளின் அணைப்பில் வீரன் இருந்தான். எட்டு ஆண்டுகள் அவ்விதம் இருந்த வைனாமொயினன் கடைசியில் கடலின் பரப்பினில் இருந்தான்; பெயர் இல்லாத மேட்டினில் இருந்தான்; மரங்களேயில்லா நிலத்தினில் இருந்தான்.\nபின்னர் முழங்கால்களைத் தரையில் ஊன்றிக் கைகளைச் சுழற்றி மெதுவாய்த் திரும்பி எழுந்து நின்றான், வானத்து நிலவைக் காண்பதற்கு சூாியன் அழகை நயப்பதற்கு\nஇதுதான் வைனாமொயினனின் பிறப்பு. அவனைச் சுமந்த அழகிய மங்கையான வாயுமகளிடமிருந்து நெஞ்சம் துணிந்த பாடகன் ஒருவன் தோன்றிய கதையாம்.\nகடல் நடுவே இருந்த அந்தத் தீவிலே, மரஞ்செடிகள் இல்லாத அந்த நிலத்திலே, இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்து நின்றான் வைனாமொயினன். பேச்சு மொழியில்லாத அந்தத் தீவிலே அவன் பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்தான்.\nஅவன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான். 'இந்த நிலத்திலே நெருக்கமாய் விதைத்து நல்ல விளைச்சலை யார் தருவார்\nவிளைநிலத்துக்கு அதிபதி ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெயர் சம்ஸா பெல்லர்வொயினன். அவன்தான் விதைப்பான்; நல்ல விளைச்சலும் தருவான்.\nசம்ஸா விதைத்தலைச் செய்யப் புறப்பட்டுப் போனான். அவன் நல்ல நிலத்திலும் விதைத்தான். சேற்று நிலத்திலும் விதைத்தான். மணலிலும் விதைத்தான். மண் மேட்டிலும் விதைத்தான். பாறைப் படியிலும் விதைத்தான். பாழ் நிலத்திலும் விதைத்தான்.\nமரங்களும் செடிகளும் புல்லின் வகைகளும் முளைத்து வளர்ந்தன. சூரைச் செடியின் சிறந்த பழங்களும் 'சொி'ப் பழச் செடியின் சிவந்த பழங்களும் சிலிர்த்துக் குலுங்கின.\nஒரு நாள் சம்ஸா விதைத்த விதைகளைப் பார்க்க வைனாமொயினன் வந்தான். மரங்கள் எல்லாம் வளர்ந்து இருந்தன. செடிகள் எல்லாம் செழித்து இருந்தன. ஆனால் தெய்வாம்சம் பொருந்திய சிந்தூர மரம் மட்டும் முளைக்கவேயில்லை. 'சாி, அதனுடைய தலைவிதி அதுதான்' என்று எண்ணிய வைனாமொயினன் ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தான். ஊகூம், வேர்கூட வந்திருக்கவில்லை.\nஅவன் பின்னர் நான்கு பெண்களைக் கண்டான். அவர்கள் ஐவராகி மணப்பெண்களைப் போல நீாிலிருந்து எழுந்தனர். அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனை யோரம் புல்லை வெட்டினர். வெட்டிய புல்லை வாாி எடுத்துக் கட்டினர். கட்டி ஒன்றாய்க் கொட்டிக் குவித்தனர்.\nகடலிலிருந்து ஒரு பூதம் எழுந்தது. குவித்த புல்லைக் கனலில் இட்டுச் சாம்பராய்த் துகளாய் எாித்து முடித்தது. சாம்பர் உயர்ந்து திடராய் இருந்தது. அதனுள் ஒரு விதையும் தளிரும் தனியாய்த் தொிந்தன. தளிர்கள் முளைத்தன. கிளைகள் செழித்தன. வானை நிறைத்தன. விண்ணில் முட்டி வியாபித்து நின்றன. அதனால் ஓடும் மேகங்கள் ஓடாது நின்றன. நகரும் முகில்கள் நகராது நின்றன. சூாிய ஒளியும் சந்திர நிலவும் தடுக்கப்பட்டன.\nமுதிய வைனாமொயினன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான்: 'சூாிய ஒளியும் சந்திர நிலவும் தடுக்கப்பட்டதால் மனித வாழ்வில் மனத் துயர் வந்தது. மீன்களும் நீந்த முடியாமல் போனது. ஆனால் இந்தப் பாாிய மரத்தை வீழ்த்த ஒரு வீரன் இல்லையே\n\"அம்மா, தாயே, இயற்கையின் மகளே, ஆழியிலிருந்தொரு சக்தியை அனுப்பு\" என்று வைனாமொயினன் தன் தாயை வேண்டினான்.\nகடலிலிருந்து ஒரு வீரன் எழுந்தான். அந்த வீரன் ஒன்றும் பொியவனல்லன்; ஆனால் அத்தனை சிறியனுமல்லன். நீளம் என்று பார்த்தால் மனிதனின் பெருவிரல் அளவு இருப்பான். உயரம் என்று சொன்னால் ஒரு பெண்ணின் கைச்சாண் அளவு இருப்பான்.\nஅவனுடைய தோளில் செப்பினால் செய்த தொப்பி தொங்கியது. கால்களில் செப்பினால் ஆன பாதணிகளை அணிந்திருந்தான். கைகளில் செப்பில் கையுறைகள். கையுறைகளில் செப்பில் அலங்காரம். இடுப்பிலே செப்பில் ஒரு பட்டி. பட்டியின் பின்புறம் செப்புக் கோடாி. கோடாியின் பிடியோ பெருவிரல் நீளம். அதனுடைய அலகோ நகத்தளவு இருக்கும்.\n'ஒரு வீரனாகத் தொிந்த போதிலும் ஒரு எருத்து மாட்டின் குழம்பளவுதானே இருக்கிறான்' என்று வியந்த வைனாமொயினன், இவ்வாறு வினவினான்: \"யாரப்பா நீ எந்த இனத்தவன்\n\"நான் கடலின் சக்தி. சிந்தூர மரத்தைச் சிதைக்க நான் வந்தேன்.\"\n\"உன்னால் அது முடியும் என்று நான் நினைக்கவில்லை\" என்று சொல்லிக் கொண்டே திரும்பிய வைனாமொயினன் திகைத்துப் போனான். ��ங்கே அந்தச் சிறிய மனிதன் ஒரு மாபெரும் உருவத்தில் நிற்கக் கண்டான். அவனுடைய பாதங்கள் தரையில் திடமாய் நிற்க, தலையோ வானில் முகிலைத் தொட்டது. முழங்காலை மூடித் தாடி சென்றது. இரண்டு கண்களுக்கும் நடுவில் ஆறடி இடைவௌி. முழங்காலின் அளவு[1] ஒன்பது அடிகள். இடுப்பின் சுற்றளவு பன்னிரண்டு அடிகள்.\nஅவன் கோடாி அலகை ஏழு கற்களில் தீட்டினான். அதனுடன் மென்மையான மணலில் முதல் அடி வைத்தான். ஈரல் நிறத்து மண்ணில் இரண்டாம் அடி வைத்தான். மூன்றாம் அடியில் மரத்தை முடித்தான்.\nபாாிய விருட்சம் பாாில் வீழ்ந்தது. அடிமரம் கிழக்கிலும், நுனிமரம் வடமேற்கிலும், இலைதளை[2] தெற்கிலும், கிளைகள் வடக்கிலும் சிதறி வீழ்ந்தன. தெறித்துப் பறந்த சிதைவுகளும் துண்டுகளும் பரந்த கடலில் எழுந்த அலைகளில் வீழ்ந்து கிடந்தன. கடலில் மிதக்கும் கப்பல்களைப்போலக் காற்று அவற்றைத் தட்டித் தாலாட்டி இழுத்துச் சென்றது.\nவடநாட்டில் ஒரு சிறிய பெண் இருந்தாள். அவள் முக்காட்டுத் துணிகளைத் தோய்த்துக் கடற்கரைப் பாறையில் காய வைத்துக் கொண்டிருந்தாள். அவள் கடலலையில் மிதந்து வந்த மரத் துண்டுகளைக் கண்டாள். அவள் அவற்றை எடுத்துத் தனது கைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள். அவற்றில் மாய வித்ததைக்கு அம்புகள் செய்யலாம்; மந்திர வேலைக்கு ஆயுதம் செய்யலாம்.\nசிந்தூர மரம் சிதைந்து போனதால், அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனை யோரம் சூாிய ஒளி வியாபித்து இருந்தது. சந்திரன் ஒளியும் வீச முடிந்தது. முகில்கள் எங்கும் ஓடித் திாிந்தன.\nஅதன்பின் காடுகள் முளைத்து வளரத் தொடங்கின. வனங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன. மரங்களில் இலைகளும் நிலத்தினில் புல்லும் நிறைந்து கிடந்தன. மரங்களில் பாடப் பறவைகைள் வந்தன. பாடிய பறவைகள் பரவசப்பட்டன. மரங்களின் உச்சியில் குயில்களும் கூவின.\nசிறுபழத் தண்டுகள் தரையில் எழுந்தன. வயல் வௌிகளில் வர்ணப் பூக்கள் வகையாய் வளர்ந்தன. எல்லா இனத்திலும் எல்லா வடிவிலும் புல் பூண்டு மூலிகை தோன்றத் தொடங்கின. ஆனால் அருமையான பார்லிச் செடி மட்டும் முளைக்கவேயில்லை.\nபின்னர் கடலோரத்தில் நடந்து சென்ற வைனாமொயினன் மணலில் ஏழு தானிய விதைகளைக் கண்டான். ஓர் அணிலின் காலில் செய்த பைக்குள் அவற்றைப் போட்டு வைத்தான். அவன் அந்த விதைகளை ஒஸ்மோவின் வயலில் விதைக்கப் போனான்.\nஅப்போது மரத்தில் இருந்த ஒரு குருவி இவ்வாறு கீச்சிட்டது: \"காட்டு மரங்களை வெட்டிச் சுட்டு நிலத்தைப் பதமாக்காவிட்டால் பார்லி வளரவேமாட்டாது.\"\nநித்திய முதிய வைனாமொயினன் கூாிய கோடாி கொண்டு காட்டை வெட்டி அழித்தான். ஆனால் ஒரேயொரு மிலாறு மரத்தைமட்டும் வெட்டாது விட்டான். வானம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு பறந்த ஒரு பொிய கழுகு கீழே வந்து கேட்டது: \"ஏனப்பா இந்த அழகான மரத்தை நீ வெட்டவில்லை\n\"பறவைகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். காற்றின் கழுகு அமர்வதற்காக இதனைத் தவிர்த்து விட்டேன்.\"\n\"நான் வந்து அமர ஒரு நல்ல வேலை செய்தாய்\" என்று கூறிய காற்றின் கழுகு தீ மூட்டிற்று. வாடைக் காற்று வீழ்த்திய வனத்தை எாிக்கத் தொடங்கிற்று. வடகீழ்க் காற்று எாித்து முடித்துச் சாம்பல் ஆக்கிற்று.\nஅதன் பின் வைனாமொயினன் அணிலின் காலில் வைத்திருந்த தானிய விதைகளை எடுத்து நிலத்தில் தூவி இவ்வாறு சொன்னான்: \"சகல வல்லவன் கைகளிலிருந்து செழித்து வளரும் இந்தக் காட்டு வௌியில் இந்த விதைகளை விதைக்கிறேன்.\n\"பூமாதே, மண்ணின் மங்கையே, நிலத்தின் தலைவியே, முளையை முளைத்து வரச்செய் மண்ணின் துணையால் செழித்து வரச்செய் மண்ணின் துணையால் செழித்து வரச்செய் என்றென்றும் மண்ணின் சக்தி பொய்க்கமாட்டாது. இயற்கை மகளின் துணை தவறாது.\"\n\"மண்ணே. உறக்கத்தில் இருந்து எழுந்தருளாயோ இறைவனின் புல்லே, தூக்கத்தில் இருந்து கண் விழியாயோ இறைவனின் புல்லே, தூக்கத்தில் இருந்து கண் விழியாயோ தண்டுகளைத் தரையில் தண்டுகளாய் வரச்செய் தண்டுகளைத் தரையில் தண்டுகளாய் வரச்செய் காம்புகளை நிலத்தில் காம்புகளாய் நிறுத்து காம்புகளை நிலத்தில் காம்புகளாய் நிறுத்து எனது விதைப்பினில் ஆயிரம் கதிர்கள் அடர்ந்து எழுக எனது விதைப்பினில் ஆயிரம் கதிர்கள் அடர்ந்து எழுக எனது உழைப்புக்கு ஊதியமாக நூறு நூறாய்க் கிளைகள் படர்க எனது உழைப்புக்கு ஊதியமாக நூறு நூறாய்க் கிளைகள் படர்க\n\"ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, விண்ணுலகில் இருக்கும் வியனுறு தந்தையே, முகில் கூட்டங்களை நிர்வாகம் செய்பவனே, மழை மேகங்களை ஆளும் அரசே, முகில்களின் மேல் ஒரு மன்றத்தை நிறுவி, அதில் ஒரு ஆலோசனைச் சபையை அமைப்பீர் கிழக்கிலிருந்து ஒரு முகில் வரட்டும். வடமேற்கிரு��்து மறு முகில் வரட்டும் கிழக்கிலிருந்து ஒரு முகில் வரட்டும். வடமேற்கிருந்து மறு முகில் வரட்டும் மேற்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் விரைவாய் வரட்டும் மேற்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் விரைவாய் வரட்டும் முளைத்து உயிர்த்த முளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழியும் முளைத்து உயிர்த்த முளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழியும் உயிர்த்து எழும்பும் பயிர்களின்மீது மேகத்திலிருந்து தேனைச் சொாியும் உயிர்த்து எழும்பும் பயிர்களின்மீது மேகத்திலிருந்து தேனைச் சொாியும்\nஅந்த மனுக்குல முதல்வன், மாபெரும் தெய்வம், விண்ணுலகில் இருக்கும் வியனுறு தந்தை முளைத்து வளர்ந்த தளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழிந்தார். உயிர்த்து எழுந்த பயிர்களின்மீது மேகத்தில் இருந்து தேனைச் சொாிந்தார்.\nநித்திய முதிய வைனாமொயினன் தானே உழுது தானே விதைத்த தனது உழைப்பின் உயர்வைக் காண வலமாய் வந்தான். பார்லிச் செடி மூன்று கணுக்களில் தண்டுகள் பிாித்து ஆறு திசைகளில் கிளைகளைப் பரப்பி எழுந்து நின்றது.\nஅப்போது வசந்தக் குயிலும் அங்கே வந்தது. வளர்ந்து நின்ற மிலாறுவைக் கண்டது. \"ஏனப்பா இந்த மரத்தை நீ வெட்டவில்லை\" என்று அந்தக் குயில் கேட்டது.\nமுதிய வைனாமொயினன் சொன்னான். \"நீ வந்து கூவ உனக்கு ஒரு மரம் தேவை. இதற்காகத்தான் இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். இப்பொழுது கூவு குயிலே, கூவு வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு ஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு ஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு காலையில் பாடு நண்பகல் நேரமும் ஒருமுறை பாடு ஏனென்றால் இந்தக் கரையெல்லாம் களிப்படைய வேண்டும் ஏனென்றால் இந்தக் கரையெல்லாம் களிப்படைய வேண்டும் காட்டுநிலம் செழிப்படைய வேண்டும் வயல் வௌிகள் வளமடைய வேண்டும்\nநித்திய முதிய வைனாமொயினன் தனது மந்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டு வைனோ என்னும் வனப்புல் வௌிகளில் வாழ்ந்து வந்தான். ஆதிகாலத்து அாிய கதைகளையும் முற்காலத்தின் மூலக் கதைகளையும் அவன் இரவு பகலாகப் பாடி வந்தான். இந்த அறிவுக் கதைகள் பூமியில்[2a] எல்லா வீரர்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய கதைகள் அல்ல.\nவைனாமொயினனின் ஞானப் பாடல்களின் திறனும் புகழும் வௌியிடங்களில் விரைந்து பரந்தன. இந்தச் செய்தி தெற்கிலே கேட்டது. வடக்கேயும் சென்றது; வடக்கிலும் கேட்டது.\nலாப்புலாந்து என்ற இடத்திலே மெலிந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெயர் யொவுகாஹைனன். அவன் தன் தந்தையிடம் கற்ற பாடல்களினால் தானே ஒரு சிறந்த அறிஞன் என்று எண்ணியிருந்தான். ஆனால் அவன் ஒரு முறை வைனோ என்னும் வனப்புல் வௌிகளுக்குச் சென்ற சமயம், அங்கே அற்புதமான சொற்கள் அமைந்த வைனாமொயினனின் அருமையான மந்திரப் பாடல்கள் பக்குவமாகப் பாடப்படுவதைக் கண்டான். அவை தனக்குத் தொிந்த பாடல்களிலும் பார்க்கச் சிறந்தவையாகப் பேசப்படுவதை உணர்ந்தான்.\nஇதனால் பொறாமை கொண்ட யொவுகாஹைனன், தான் மீண்டும் வைனோவின் வாழ்விடங்களுக்கு வந்து வைனோவுடன் பாடல்களில் போட்டி இடுவதாக அறிவித்துவிட்டுத் தனது வீட்டுக்குப் போனான்.\nஇதை அறிந்த அவனுடைய பெற்றோர் அவனைத் தடுத்தார்கள். \"மகனே, மீண்டும் அங்கே போகாதே வைனாமொயினன் உன்னைச் சபித்துப் பாடுவான். அவனது சாபப் பாடல்களால் உனது கையும் வாயும் பனித் திரளில் புதைந்து போகும்.\"\nபெற்றோாின் சொற்களுக்கு அவன் செவி சாய்க்கவில்லை. அவன் சொன்னான், \"அப்பாவின் அறிவு நல்லது. அம்மாவின் அறிவு அதைவிட நல்லது. உங்கள் இருவாிலும் பார்க்க எனது அறிவு இன்னும் நல்லது. நான் வைனாமொயினனை எதிர்த்துப் பாடுவேன். எனது சாபப் பாடல்களினால் அவனுடைய காலணிகள் கல்லாகிப் போகும். இடுப்புத் துணி மரக் கட்டையாய் மாறும். நெஞ்சம் கல்லாகிக் கனக்கும். தோள்கள் பாறையாய் மாறும். கையுறையும் தொப்பியும் கல்லாகிப் போகும்.\"\nபெற்றோாின் சொல் கேளாத அவன், வாயிலும் கால்களிலும் தீப்பொறி பறந்த நலமடித்த குதிரையை அவிழ்த்தான். தங்கத்தாலான சறுக்கு வண்டியில் பூட்டினான். ஆசனத்தில் அமர்ந்து அடித்தான் சவுக்கால். தொடங்கிய பயணம் தொடர்ந்து நடந்தது. ஒரு நாள் சென்று, மறு நாள் சென்று, மூன்றாம் நாளில் வைனோ என்னும் வனப்புல் வௌிகளை அடைந்தான்.\nஅங்கே நித்திய முதிய வைனாமொயினன் என்னும் மந்திரக் கலைஞன் அமைதியாகத் தனது வழியே வந்துகொண்டிருந்தான்.\nஅதே பாதையில் வேகமாக வந்த யொவுகாஹைனன், வைனாமொயினனின் வண்டியில் மோதினான். ஏர்க்கால்கள் ஒடிந்தன. கடிவாள வார்கள் சிக்குண்டன. குதிரைகளின் கழுத்துவார் வட்டங்கள் முட்டின. இழுவை வளையங்கள் இடித்துக் கொண்டன.\nஅங்கே இருவரும் எதிரெதிர் நின்றனர். ஏர்க்கால்கள��லே வெயர்வை வழிந்தது. இழுவை வளையத்தில் நீராவி பறந்தது.\n\"முட்டாள் மாதிாி முன்னே வந்து முட்டிய நீ எந்த இனத்தவன் எனது வண்டியின் இழுவை வட்டத்தை உடைத்தாய். ஏர்க்காலை முறித்தாய். வண்டியையே நொருக்கிப் போட்டாயே\" என்று கேட்டான் வைனாமொயினன்.\n\"நான்தான் இளைஞன் யொவுகாஹைனன். நீ எந்த இனத்தவன் எந்தக் கீழ் வகுப்பைச் சேர்ந்தவன் நீ எந்தக் கீழ் வகுப்பைச் சேர்ந்தவன் நீ\nநித்திய முதிய வைனாமொயினன் தன்னைப்பற்றித் தானே சொல்லி, \"சாி, சாி, நீ இளைஞன் யொவுகாஹைனன் என்றால் வழியைவிட்டு விலகி நில். ஏனென்றால் வயதில் நீ என்னிலும் பார்க்க இளையவன்.\"\n\"இளமையும் முதுமையும் அற்ப விஷயங்கள். இந்த ஞாலத்தில் ஞானத்தில் சிறந்தவன் யார் என்பதே கேள்வி. நீதான் புகழான பாடகன் வைனாமொயினன் என்றால், எங்களில் அறிவிலும் ஆற்றலிலும் யார் சிறந்தவர் என்று பார்க்கலாம்.\"\n\"அறிவுள்ளவனாகவோ ஆற்றலுள்ளவனாகவோ நான் எதைச் சொல்வது இந்த வனப்புல் வௌிகளில், இந்தக் காட்டு வழிகளில் வீட்டுக் குயிலிசையைக் கேட்டுக் கொண்டே வாழ்ந்து வருகிறேன். அது சாி, மற்றவர்களை எல்லாம் மிஞ்சக் கூடியதாக நீ பெற்றிருக்கும் அறிவுதான் என்ன இந்த வனப்புல் வௌிகளில், இந்தக் காட்டு வழிகளில் வீட்டுக் குயிலிசையைக் கேட்டுக் கொண்டே வாழ்ந்து வருகிறேன். அது சாி, மற்றவர்களை எல்லாம் மிஞ்சக் கூடியதாக நீ பெற்றிருக்கும் அறிவுதான் என்ன\nஇளைஞன் யொவுகாஹைனன் சொன்னான். \"எனக்குச் சில விஷயங்கள் தொியும். அவற்றின் ஆழமும் தொியும். அர்த்தமும் தொியும். புகைத்துளை வீட்டின் முகட்டில் இருக்கும். கணப்பின் அருகில் கனலும் இருக்கும்.\"\n\"கடல்நாய் ஒன்று நன்றாய் இருந்தது. அந்த நீர்நாய் அலையில் உருண்டு புரண்டது. வஞ்சிர மீனையும் வெண்மீனையும் உண்டு வந்தது. மென்கடல் வயலில் வெண்மீன் வாழ்ந்தது. விாிந்த நீர்ப் பரப்பில் வஞ்சிரம் வாழ்ந்தது. கோலாச்சி மீன் பனிப் புகாாிலும் சேற்றுமீன் குளிாிலும் முட்டைகள் இட்டன. கூச்சமும் கூனிய கழுத்தும் கொண்ட ஏாி மீனினம் இலையுதிர் காலத்தில் ஆழத்தில் நீந்தும். கோடையில் உலர்ந்த தரையினில் சினைக்கும். நீர்க்கரையோரம் அசைந்து திாியும்.\"\n\"இதுவும் உனக்குப் போதாது என்றால், எனது பேரறிவில் இருந்து இன்னும் கேள் வடநாட்டு வயல்களைக் கலைமான் உழுதது. தெற்கிலே பெண்குதிரையும் லாப்பிலே கா��்டெருதும் உழுதன. பிஸா மலையின் மரங்களும் அசுரமலையின் ஊசியிலை மரங்களும் உயரமானவை என்பதும் அறிவேன்.\"\n\"இந்த வானத்து வளைவின் கீழ் மூன்று வலிய நீர்வீழ்ச்சிகளும் மூன்று பொிய ஏாிகளும் மூன்று உயர்ந்த மலைகளும் இருக்கின்றன. ஹமே என்னும் இடத்தில் ஹல்லா நீர்ச்சுழி. கரேலியாவில் காத்ரா நீர்வீழ்ச்சி. ஆனால் இவை எதுவும் இமாத்ராவின் வுவோக்ஸி நீர்வீழ்ச்சிக்கு நிகரேயில்லை.\"\nமுதிய வைனாமையினன் சிாித்தான். \"உனது அறிவு குழந்தையின் அறிவு. பெண்ணின் பேதமை. தாடியுள்ள வீரனுக்குத் தகுந்ததேயில்லை. இப்போது ஆதியின் ஆழத்தின் அர்த்தத்தைச் சொல்வாய். தனித்துவப் பொருளின் தத்துவம் சொல்வாய்\nயொவுகாஹைனன் சொன்னான். \"சின்னக்[3] குருவியின் பிறப்புத் தொியும். சீறும் பாம்பை நானும் அறிவேன். நன்னீர் மீனையும் நன்கு அறிவேன். இரும்பு உடையும். கருஞ்சேறு கசக்கும். கொதிநீர் வருத்தும். சூடான நெருப்புக் கேடாக முடியும். தண்ணீர்தான் முன்னாளில் பூச்சு மருந்து. நீர்வீழ்ச்சி நுரைதான் மந்திர மருந்து. கடவுளே கண்கண்ட மந்திரவாதி. கர்த்தரே காக்கும் வைத்தியராவார்.\"\n\"மலையின் முடியில் தண்ணீர் பிறந்தது. சொர்க்கத்தின் மடியில் நெருப்புப் பிறந்தது. துருவிலிருந்து இரும்பு வந்தது. குன்றின் உச்சி செப்பைத் தந்தது.\"\n\"சேற்று நிலமே பழைய பூமி. அலாியே மரங்களில் ஆதி மரமாம். மரத்தின் அடியே முதல் வசிப்பிடமாம். கலயத்தை முன்னாளில் கல்லினால் செய்தனர்.\"\nவைனாமொயினன் இடைமறித்துக் கேட்டான். \"நினைவில் இன்னமும் ஏதாவது இருக்கிறதா அல்லது பிதற்றல் எல்லாம் பேசி முடிந்ததா அல்லது பிதற்றல் எல்லாம் பேசி முடிந்ததா\nயொவுகாஹைனன் தொடர்ந்து சொன்னான். \"அந்த நாள் ஞாபகம் இன்னும் கொஞ்சம் இருக்கறதப்பா. நான் வயல்களை உழுத நாட்கள். நான் கடலைக் குடைந்த நாட்கள். மீன்களுக்கு மீன்வளைகள் பறித்த நாட்கள். நீாின் ஆழத்தை ஆழமாய் அகழ்ந்த நாட்கள். ஏாிகள் குளங்களை அமைத்த நாட்கள். குன்றுகளைக் கூட்டிக் குவித்து மாமலைகளைப் படைத்த நாட்கள்.\"\n\"இந்த உலகத்தை படைத்தபோது, காற்றை ஊதி உயிர்ப்பித்தபோது, தூண்களை நிறுத்தி வானத்தை வளைத்துக் கட்டியபோது, சுவர்க்கத்தின் வளைவுகளை நிறுவியபோது, சந்திரனை வலம்வர வைத்தபோது, சூாியன் உலாவர உதவியபோது, சப்த நட்சத்திரங்களுக்கு விண்ணில் ஓர் இடம் அமைத்தபோது, வானில் விண்மீன்களை வாாி விதைத்தபோது ஆறு நாயகர்கள் இருந்தார்கள். நான் ஏழாவதானேன்.\"\n\"நீ சொல்வது அனைத்தும் பொய்யே\" என்றான் வைனாமொயினன். \"இவ்வளவும் நிகழ்ந்தபோது உன்னை யாரும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை.\"\nயொவுகாஹைனன் சொன்னான், \"எனது அறிவில் கூர்மை இல்லையெனக் கண்டால், நான் எனது வாளின் கூர்மையை நாடுவதுண்டு. ஓ, பொிய வாயுள்ள பாடகனே, வா இப்போது எங்கள் வாள்களை [4]அளப்போம். வாள்களின் வீச்சில் எங்கள் வீரத்தை மதிப்போம்.\"\n\"நான் உனது புத்திக்கும் அஞ்சேன்; கத்திக்கும் அஞ்சேன். ஆனால் நான் உன்னுடன் வாட்போர் புாிய விரும்பவில்லை. ஏனென்றால் நீ ஒரு நோஞ்சான்.\"\nஅப்போது யொவுகாஹைனன் கோபம் கொண்டான். வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கி இவ்விதம் சொன்னான்: \"வாட்போருக்கு வராதவனைச் சபித்துப் பாடிப் பன்றியாக்குவேன். எருக் குவியலில் தூக்கியெறிவேன். மாட்டுத் தொழுவின் மூலையில் போடுவேன்.\"\nஇந்த இழிவான வார்த்தைகளைக் கேட்ட வைனாமொயினன் சினம் கொண்டான். அதனால் அவனே மந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். அந்தப் பாடல்கள் பிள்ளைகளின் பாடல்களோ பெண்களின் கேலிோ அல்ல. அவை தாடி வளர்த்த வீராின் தரமான பாடல்கள்.\nவைனாமொயினனின் பாடல்களால் ஏாிகள் பெருக்கெடுத்தன. அகிலம் அசைந்தது. செப்பு மலைகளின் சிரங்கள் நடுங்கின. பாாிய பாறைகள் பாதியாய்ப் பிளந்தன. வெற்புகள் வெடித்தன. சிகரங்கள் தெறித்தன. தெறித்தவை சிதறிக் கரையில் வீழ்ந்தன.\nவைனாமொயினன் இளைஞன் யொவுகாஹைனனைச் சபித்துப் பாடினான். அதனால் யொவுகாஹைனனின் சறுக்கு வண்டியின் [5]ஏர்க்காலில் நாற்றுச் செடிகள் தோன்றின. குதிரையின் இழுவைவார் வட்டமும் இழுவைப் பட்டியும் அலாி மரங்களாயின. பொன்னலங்காரச் சறுக்கு வண்டி மரக்கட்டையாய் மாறி ஏாியில் வீழ்ந்தது. மணிகள் கட்டிய சாட்டை நாணற்புல் ஆனது. வெண்சுட்டி முகத்துக் குதிரை நீர்வீழ்ச்சி அருகில் பாறையாய் நின்றது.\nஅவனுடைய பொற்கைப்பிடி வாள் வானத்தில் ஏறி மின்னலாய் நின்றது. பலநிறத்துக் குறுக்குவில் வானவில் ஆகி விண்ணில் நின்றது. சிறகுகள் கட்டிய அம்புகள் எல்லாம் பருந்துகள் ஆகி விரைந்து பறந்தன. கோணல் வாயுள்ள நாய் கல்லாய் மாறி நிலத்தில் நின்றது.\nஅவனுடைய தொப்பி மேலே எழுந்து முகிலாய் மிதந்தது. கையில் இருந்த கையுறைகள் ஆம்பல் மலர்களாய் நீாில் நீந்தின. நீலமேலாடை நீர்மேகம் ஆயிற்று. இடுப்புப் பட்டி சிதறி விண்மீன்கள் ஆகின. அவன் இடுப்பு வரைக்கும் சேற்றில் புகுந்து பின்னர் கக்கம் வரைக்கும் புதைந்து போனான்.\nயொவுகாஹைனன் திட்டமிட்டு வந்த பாடல் போட்டியில் தான் மட்டமாகிவிட்டதை இப்போது உணாந்தான். கல்லினால் செய்தன போன்ற காலணிகளில் கிடந்த கால்களை அசைக்க முடியவில்லை. வாதையும் வந்தது. வேதனை தொடர்ந்தது. அவன் சொன்னான், \"நித்தியக் கவிஞனே, நீ ஒரு ஞானியப்பா உனது மந்திரச் சொற்களைத் திரும்பப் பெற்று எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை தா உனது மந்திரச் சொற்களைத் திரும்பப் பெற்று எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை தா உனக்கு நான் நல்ல வெகுமதிகள் தருவேன்.\"\nவைனாமொயினன் தனது பாடலை நிறுத்தி இப்படிக் கேட்டான்: \"அப்படியா எனக்கு நீ என்ன வெகுமதி தருவாய் எனக்கு நீ என்ன வெகுமதி தருவாய்\nயொவுகாஹைனன் சொன்னான், \"என்னிடம் இரண்டு குறுக்குவில்கள் இருக்கின்றன. ஒன்று விரைந்து பாயும். மற்றது குறி தப்பாமல் தாக்கும். இவற்றில் ஒன்றை நீ பெறலாம்\n\"என்னிடம் ஏராளமான வில்கள் சுவாில் செருகியிருக்கின்றன. அவை ஆள் இல்லாமலே அடவியில் திாியும். வீரனில்லாமலே வனத்தினில் தாக்கும்\" என்று சொல்லி மேலும் சபித்துப் பாடினான் வைனாமொயினன்.\n\"என்னிடம் இரண்டு தோணிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ பெறலாம்\" என்றான் யொவுகாஹைனனன். அதற்கும் வைனாமொயினன் சம்மதிக்கவில்லை.\n\"என்னிடம் இரண்டு குதிரைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ பெறலாம்\" என்றான் யொவுகாஹைனன். அதற்கும் வைனாமொயினன் சம்மதிக்கவில்லை. அவன் சொன்னான், \"எனது இலாயம் நிறையக் குதிரைகள் நிற்கின்றன. அவற்றுக்குத் தௌிந்த நீரோடை போன்ற திரண்ட முதுகுகள். கொழுப்புக் குவிந்து குளம்போல் ஆன பின்புறத் தசைகள்.\"\n\"உனக்கு நான் தங்கத்தில் செய்த தொப்பியைத் தருவேன். தொப்பியில் வெள்ளியை அள்ளியும் தருவேன்.\"\n\"உனக்கு எனது வயலெல்லாம் தருவேன். கூலக்கதிாின் குவியலும் தருவேன்.\"\nயொவுகாஹைனன் தனது ஆற்றல் அனைத்தும் அழிந்த அவல நிலையில் இருந்தான். அவனுடைய தாடை சேற்றினில் தாழ்ந்தது. சேற்றுப் பாசி வாய்க்குள் புகுந்தது. மரக்கட்டையில் பற்கள் கிட்டியிருந்தன. \"ஓ, ஞானியே, வைனாமொயினனே, எனது கால்களின் கீழ் ஒரு நீரோடை வந்தது. கண்களில் புகுந்த மண் எாிச்சலைத் தந்தது. உனது மந்திரப் பாடலை மீளப் பாடு. மந்திரக் கட்டை உடைத்துப் பாடு. இளைத்த என் ஆவியை மீட்கப் பாடு. உனக்கு என் சகோதாி ஐனோவைத் தருவேன். அவள் உனது வாழ்விடத்தை சுத்தமாய் வைப்பாள். நிலத்தைப் பெருக்கி நலமாய் வைப்பாள். மரப்பாத்திரங்களைக் கழுவி வைப்பாள். மேலாடைகளைத் தோய்த்துத் தருவாள். பொன்னாடைகளைப் புனைந்து தருவாள். தேன் பலகாரம் சுட்டுத் தருவாள்\" என்று சொன்னான் யொவுகாஹைனன்.\nஇதைக் கேட்ட வைனாமொயினன் மகிழ்ச்சி அடைந்தான். ஐனோவைப் பெற்றால் அவள் தன்னைத் தனது முதுமைக் காலத்தில் கவனிப்பாள் என்று எண்ணினான். எனவே களிப்பென்னும் கல்லில் அமர்ந்து ஒரு பாடலைப் பாடினான்; இரண்டாம் பாடலைப் பாடினான்; மூன்றாவதையும் முடிவில் பாடினான். அவ்விதம் தூய நற்சொற்களைத் திரும்பப் பெற்றான். மந்திரப் பாடலை மீளவும் பெற்றான்.\nஇளைஞன் யொவுகாஹைனன் விடுதலை பெற்றான். சேற்றிலிருந்து தாடை வந்தது. தீய இடத்திலிருந்து தாடி வந்தது. நீர்வீழ்ச்சிப் பாறையிலிருந்து குதிரை வந்தது. ஏாியின் மரக்கட்டையிலிருந்து சறுக்குவண்டி வந்தது. நீர்க் கரையோர நாணலிலிருந்து சாட்டையும் வந்தது.\nயொவுகாஹைனன் வண்டியில் ஏறினான். ஆழ்ந்த துயருடன் தாழ்ந்த தலையுடன் வீட்டை அடைந்தான். பெரும் முழக்கத்தோடு சென்ற அவன் களஞ்சியக் கதவில் வண்டியை மோதி, வாயில் படியினில் ஏர்க்காலை உடைத்தான்.\nஇதைக் கண்ட அவனுடைய அன்னை திடுக்கிட்டாள். தந்தை சொன்னார், \"விசித்திரமாக வீட்டுக்கு வந்தாய். முட்டாளைப்போல வண்டியை மோதினாய். என்ன நடந்தது\nஅப்போது அவன் கவலைப்பட்டான்; கண்ணீர்விட்டான். ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், தொப்பியைப் பிடித்து ஒருபுறம் திருப்பினான். உதடுகள் உலர்ந்தன. மூக்கு வளைந்து சோர்வாய்த் தொிந்தது. \"தாயே, நான் ஒரு தவறு செய்தேன். தங்கை ஐனோவை வைனாமொயினனுக்கு தாரமாக்குவதாக வாக்களித்தேன். இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அழுவேன்\" என்றான் அவன்.\nதாய் கைகளைத் தட்டி இவ்வாறு சொன்னாள்: \"அழாதே மகனே, அழாதே அழுவதற்கு இதில் என்ன இருக்கிறது அழுவதற்கு இதில் என்ன இருக்கிறது மகளுக்குக் கணவனாயும் எங்களுக்கு இனத்தவனாயும் ஒரு உயர்ந்தோன் வர வேண்டும் என்று நானே வெகு காலமாய் விருப்பப்பட்டேன்.\"\n\"ஐனோ, நீ எதற்காக அழுகிறாய்\" என்று தாய் கேட்டாள். \"���ர் உயர்ந்த மனிதனை நீ மணம் முடிப்பாய்\" என்று தாய் கேட்டாள். \"ஓர் உயர்ந்த மனிதனை நீ மணம் முடிப்பாய் மதிப்பான ஒரு வீட்டை நீ அடைவாய் மதிப்பான ஒரு வீட்டை நீ அடைவாய் யன்னலோரத்து வாங்கில் அமர்ந்து பேச்செல்லாம் பேசுவாய் யன்னலோரத்து வாங்கில் அமர்ந்து பேச்செல்லாம் பேசுவாய்\n\"அம்மா, இந்த அழகான கூந்தலை இந்த இளம் வயதிலேயே மறைத்து வைக்க வேண்டி வருமே என்று அழுகிறேன். இந்த வயதிலேயே இனிய சூாியனையும் வண்ண நிலவையும் விட்டுவிட்டுப் போக நேருமே. அண்ணாவின் தச்சு வேலைத்தலத்தையும் அப்பாவின் யன்னலையும் இழக்க நேருமே. இவைக்காக அழுகிறேன்.\"\n\"உனது அழுகைக்கு அர்த்தமேயில்லை. நீ அழுவதற்கு எதுவுமேயில்லை. முட்டாள்த்தனமான எண்ணங்களைக் கைவிடு அண்ணாவின் வேலைத் தலத்திலும் அப்பாவின் யன்னலிலும் மட்டுமல்லாமல் உலகின் எல்லா இடங்களிலும் சூாியனையும் சந்திரனையும் நீ பார்க்கலாம். அத்துடன் அப்பாவின் தோட்டத்தில் மட்டுமல்லாமல் நீ செல்லும் இடமெல்லாம் 'ஸ்ரோபொி'ப் பழங்களையும் பொறுக்கியெடுக்கலாம்.\"\nயொவுகாஹைனனின் தங்கையான அழகிய இளம் பெண் ஐனோ ஒரு நாள் காட்டுக்குப் போனாள். குளிக்கும் போது விசிறிக் கொள்ளும் இலைக் குச்சிகளை அங்கே ஒடித்தாள். தந்தைக்கு ஒன்று, தாய்க்கு ஒன்று, செந்நிறக் கன்னத்து அண்ணனுக்கும் ஒன்றை ஒடித்துச் சேர்த்தாள்.\nஅவ்வழியே வந்த வைனாமொயினன் அவளைக் கண்டான். \"பருத்துப் பெண்ணே, கழுத்திலே மணிமாலையையும் மார்பிலே சிலுவையையும் இனிமேல் எனக்காக அணிவாய் கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டு கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டு எனக்காகக் கட்டு\" என்று அவன் சொன்னான்.\n\"நான் மார்பிலே சிலுவையை அணிவதும் கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டுவதும் உனக்காக அல்ல. வேறு யாருக்காகவும் அல்ல. எனக்கு வௌிநாட்டுத் துணியிலும் கோதுமை ரொட்டியிலும் அக்கறையில்லை. அன்பான அப்பா அம்மாவுக்கு அருகில் இருந்து கைத்தறி உடைகளை அணிந்து ரொட்டித் துகள்களை உண்டு வாழ்வேன். அது எனக்குப் போதும்\" என்று சொன்ன ஐனோ மோதிரங்களையும் மணிகளையும் கூந்தல் பட்டியையும் கழற்றி நிலத்தில் எறிந்துவிட்டு அழுதுகொண்டு வீட்டுக்கு ஓடிப் போனாள்.\nயன்னல் அருகில் அப்பா கோடாிப் பிடியைச் செதுக்கிக் கொண்டிருந்தார். வாசலில் அண்ணன் சறுக்கு வண்டியின் ஏர்க்காலைச் சீவிக��கொண்டிருந்தான். கூடத்தில் சகோதாி தங்க இழையில் ஒட்டியாணம் பின்னிக்கொண்டிருந்தாள். அவர்கள், \"என்ன நடந்தது, ஐனோ ஏன் அழுகிறாய்\n\"நான் எனது கூந்தல் பட்டியையும் பொன் வெள்ளி அணிகளையும் இழந்து விட்டேன்\" என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். உள்ளே கதவருகில் அம்மா பாலிலிருந்து ஆடை எடுத்துக் கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு ஐனோ உண்மையைச் சொன்னாள். \"அன்புத் தாயே, நான் அழுவதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன\" என்று ஆரம்பித்துக் காட்டில் நிகழ்ந்தவற்றை அழுதழுது சொல்லி முடித்தாள்.\nநாடெல்லாம் மந்திரப் பாடல்களால் மகிமை பெற்றவன் முதிய வைனாமொயினன். அவனை மணம் செய்வதால் பெருமைப்படாமல் ஐனோ ஏன் அழுகிறாள் என்று தாய்க்குப் புாியவில்லை. அவள் அன்புடன் சொன்னாள். \"அழாதே என் அருமை மகளே, ஒரு வருடத்துக்கு வெண்ணெய் சாப்பிடு என் அருமை மகளே, ஒரு வருடத்துக்கு வெண்ணெய் சாப்பிடு அடுத்த வருடம் பன்றியிறைச்சியைச் சாப்பிடு அடுத்த வருடம் பன்றியிறைச்சியைச் சாப்பிடு மூன்றாம் வருடம் பாலாடைப் பணியாரம் சாப்பிடு மூன்றாம் வருடம் பாலாடைப் பணியாரம் சாப்பிடு நீ கொழுத்துச் செழித்துப் பேரழகியாய் வருவாய் நீ கொழுத்துச் செழித்துப் பேரழகியாய் வருவாய்\nதாய் மேலும் சொன்னாள். \"மலையிலே ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கே ஒரு சிறப்பான அறை இருக்கும். அதனுள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிய பல பெட்டிகள் இருக்கும். அவற்றுள் சிறப்பான பெட்டியின் பலநிற மூடியைத் திறந்துபார் உள்ளே ஆறு தங்க ஒட்டியாணங்களும் ஏழு நீல உடைகளும் இருக்கும். அவை சந்திரன் மகளாலும் சூாியன் மகளாலும் செய்யப்பட்டவை.\"\nதாய் தொடர்ந்தாள். \"நான் கன்னியாய் இருந்த காலத்தில் ஒரு நாள் சிறுபழம் பொறுக்கக் காட்டுக்குப் போனேன். அங்கே துணி நெய்வதுபோன்ற விசித்திரமான சத்தம் கேட்டது. நான் பசுமையான சோலையூடாகச் சென்று பார்த்தேன். அங்கே சந்திரன் மகளும் சூாியன் மகளும் பொன்னிலும் வெள்ளியிலும் ஆடைகள் நெய்து கொண்டிருந்தனர்\". நான் தைாியமாக நெருங்கிச் சென்று, \"இந்த ஏழைச் சிறுமி வெறும் கையுடன் வந்திருக்கிறேன். சந்திரன் மகளே, உனது பொன்னை எனக்குத் தருவாயா சூாியன் மகளே, உனது வெள்ளியை எனக்குத் தருவாயா சூாியன் மகளே, உனது வெள்ளியை எனக்குத் தருவாயா\" என்று கெஞ்சிக் கேட்டேன்.\n\"அந்த நல்ல பெண்கள் எனக்குப் பொன��னையும் வெள்ளியையும் தந்தார்கள். நான் அவற்றை நெற்றியிலும் மார்பிலும் அணிந்து பார்த்தேன். மகிழ்ச்சியில் நான் ஒரு மலர் போலத் துள்ளிக் குதித்து, அப்பாவின் தோட்டத்துக்கு ஓடி வந்தேன். அவற்றை மூன்று நாட்கள் அணிந்து பார்த்த பின்னர் மலையிலே இருக்கும் மண்டபத்துக் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைத்தேன். அதன்பின் நான் அவற்றைப் பார்த்ததேயில்லை. இன்றுவரை அவை அங்கேயே இருக்கின்றன.\n\"இப்பொழுது நீ பட்டுத் துணியை நெற்றியில் கட்டி, கம்பளி உடையை உடலில் அணிந்து, பட்டிலே பட்டியும் காலுறையும் நல்ல காலணிகளும் அணிவாய் அத்துடன் தங்க மோதிரங்களையும் வளையல்களையும் அணிந்து கூந்தலைப் பின்னிப் பட்டினால் கட்டு\n\"அப்படியே எங்கள் இனத்துக்கோர் இனியவளாய் எங்கள் குலத்துக்கொரு குலமகளாய் மலையிலிருந்து இறங்கி மனைக்கு வா\nஅவளுடைய தாயார் இப்படியெல்லாம் சொன்ன போதிலும், ஐனோ அவற்றைக் கேட்கவுமில்லை; அதன்படி நடக்கவுமில்லை. அவள் குனிந்த தலையுடன் தோட்டமெல்லாம் சுற்றித் திாிந்து இப்படி முணுமுணுத்தாள். \"மகிழ்ச்சி நிறைந்த மனம் எப்படி இருக்கும் நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலைபோல இருக்கும் நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலைபோல இருக்கும் நீளமான வாலுள்ள வாத்தைப் போல நொந்துபோன நெஞ்சம் எப்படி இருக்கும் நீளமான வாலுள்ள வாத்தைப் போல நொந்துபோன நெஞ்சம் எப்படி இருக்கும் பனிக்கட்டியின் கீழ் அகப்பட்ட பனிமழைபோல இருக்கும்; கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப்போலவும் இருக்கும். எனது குழந்தை மனம், வாடிய புல்லைப்போல அலை மோதுகிறது. எனது மனம் புதாிலே சிக்குண்டு பற்றையிலே சிதைபட்டு புல்வௌியில் அலைகின்றது. நான் பிறவாதிருந்தால் என்ன நடந்திருக்கும் பனிக்கட்டியின் கீழ் அகப்பட்ட பனிமழைபோல இருக்கும்; கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப்போலவும் இருக்கும். எனது குழந்தை மனம், வாடிய புல்லைப்போல அலை மோதுகிறது. எனது மனம் புதாிலே சிக்குண்டு பற்றையிலே சிதைபட்டு புல்வௌியில் அலைகின்றது. நான் பிறவாதிருந்தால் என்ன நடந்திருக்கும் நான் பிறந்த ஆறாம் இரவிலோ எட்டாம் இரவிலோ இறந்திருந்தால், ஒரு சாண் துணியும் சிறு துண்டு நிலமும்தாம் தேவைப்பட்டிருக்கும். அம்மா கொஞ்சம் அழுதிருப்பாள். அதற்கும் குறைவாகத்தான் அப்பா அழுதிருப்பார். அண்ணன் அழு��ிருக்கவேமாட்டான்.\"\nஅவள் மூன்று நாட்கள் அழுது திாிந்த பின்னர் அன்னை மீண்டும் கேட்டாள், \"எதற்காக அழுகிறாய், ஐனோ\n\"ஒரு வயோதிபனுக்கு என்னைக் கொடுக்க நீ சம்மதித்தாய். அதற்கு அழுகிறேன். நாளெல்லாம் அடுப்புப் புகட்டில் குந்தியிருக்கும் முதுகிழவனுக்கு என்னைக் கொடுக்க முற்பட்டாய். அதற்கு அழுகிறேன். அதிலும் பார்க்க, 'கடலிலே மூழ்கி மீன்களின் சகோதாியாகப் போ' என்று நீ சொல்லியிருக்கலாமே\nஅதன்பின், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஐனோ மலையிலே ஏறி மண்டபத்துக்குச் சென்றாள். பலநிற மூடியுடன் இருந்த சிறந்த பெட்டியைத் திறந்தாள். அதனுள் பொன் வெள்ளியுடன் ஏழு நீல நிற ஆடைகளும் இருந்தன. அவள் ஆடைகளை அணிந்து கொண்டாள். தங்கப் பட்டியைப் புருவத்தில் வைத்தாள். வெள்ளியைக் கூந்தலில் வைத்தாள். நீலப் பட்டைக் கண்களில் கட்டிச் சிவப்பு இழையைத் தலையில் சூடினாள்.\nமண்டபத்தைவிட்டு வௌியே வந்த ஐனோ, கால் போன போக்கில் வயல்களிலும் சேற்று நிலத்திலும் காட்டு வௌியிலும் நடந்து திாிந்தாள். நடந்து திாிகையில் இப்படிச் சொன்னாள்: \"எனது நெஞ்சில் துன்பம் சூழ்ந்தது. நான் இந்த உலகத்தைவிட்டு மரண உலகம் செல்லும் நேரம் வந்துவிட்டது. நான் கடலிலே வீழ்ந்து கருஞ்சேற்றில் அமிழ்ந்து இறந்தாலும் எனக்காக அழ எவருமே இல்லை.\"\nஅவள் ஒரு நாள் நடந்தாள்; இரு நாள் நடந்தாள்; மூன்றாம் நாளில் புல்பூண்டு நிறைந்த ஒரு கடற்கரையை அடைந்தாள். அந்த வளைகுடா எல்லையில் அவள் இருட்டினில் அழுதாள். இரவெல்லாம் அழுதாள்.\nபொழுது விடிந்தது. வளைகுடாவில் இருந்த அவள் கடலில் மூன்று பெண்களைக் கண்டாள். ஐனோ தன்னை நான்காவதாக நினைத்தாள். ஒரு மெல்லிய நாணல் ஐந்தென நின்றது.\nதுன்பத்தில் மூழ்கியிருந்த ஐனோ தனது ஆடைகளையும் அணிகளையும் காலுறைகளையும் காலணிகளையும் கழற்றிச் செடியிலும் கொடியிலும் கிளையிலும் புல்லிலும் போட்டாள்.\nதுரத்தில் கடற்பாறை ஒன்று பொன்போல மிளிர்ந்தது. ஐனோ நீந்தி அதனை அடைய முயன்றாள். கடைசியில் பாறையை அடைந்து அதன்மேல் ஏறி அமர்ந்தாள். பாறை அவளுடன் கடலில் தாழ்ந்தது. அவளும் அதனுடன் நீாில் மூழ்கினள். மூழ்கும் போது இவ்வாறு சொன்னாள்: \"நான் கடலில் குளிக்கப் போனேன். நீாினில் நீந்த முற்பட்டேன். அங்கே நான் ஒரு கோழியாய் வீழ்ந்தேன். அங்கே நான் ஒரு பறவையாய் இறந்தேன். எனது அன்புள்�� அப்பா இந்தக் கடலில் இனி என்றுமே மீன் பிடிக்கமாட்டார். எனது அருமை அம்மா ரொட்டிக்கு மாப் பிசைய இங்கே தண்ணீர் அள்ள மாட்டாள். எனது அண்ணன் தனது குதிரைக்கு இங்கே நீர் கொடுக்க மாட்டான். எனது சகோதாி இங்கே தனது முகத்தைக் கழுவாள்.\"\nஐனோவின் மரணம் இவ்வாறு நிகழ்ந்தது. இந்த மரணச் செய்தியைக் கொண்டு செல்ல ஒரு சேவகன் தேவையே. கரடி வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது பசுக் கூட்டத்தில் தொலைந்து போயிற்றாம். ஓநாய் வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது செம்மறிக் கூட்டத்தில் தொலைந்து போயிற்றாம். நாி வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது வாத்துக் கூட்டத்தில் தொலைந்து போயிற்றாம். கடைசியில் சிலுவை போன்ற வாயும் நீண்ட காதுகளும் வளைந்த கால்களையும் கொண்ட முயல்தான் செய்தியைக் கொண்டு போயிற்று.\nஐனோவின் வீட்டில் சவுனா என்னும் நீராவிக் குளியலறையில் பெண்கள் குழுமியிருந்தனர். அவர்கள் உடல்களை இலைக் கட்டுகளினால் விசிறிக்கொண்டு நீராவிக் குளியலில் இருந்தனர். சின்ன முயல் வாசலில் வந்து பதுங்கியதைக் கண்டதும் அவர்கள், \"வட்டவிழி முயலே, வா எசமானருக்கு நீ பொாியலாவதற்கு வந்தாயா அல்லது அவியலாவதற்கு வந்தாயா எசமானருக்கு நீ பொாியலாவதற்கு வந்தாயா அல்லது அவியலாவதற்கு வந்தாயா\n\"உங்களுக்கு உணவாக மாற இங்கே பிசாசுதான் வரும். அழகிய பெண் ஐனோ கடலில் மூழ்கி இறந்துவிட்டாள். அவள் மீன்களின் சகோதாியாகப் போய்விட்டாள்\" என்றது முயல்.\nஇதை அறிந்த ஐனோவின் அன்னை கதறினாள். \"அதிர்ஷ்டம் இல்லாத் தாய்மாரே, இனி வேண்டாம் நான் செய்ததுபோல நீங்களும் உங்கள் மகள்மாரை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்த வேண்டாம் நான் செய்ததுபோல நீங்களும் உங்கள் மகள்மாரை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்த வேண்டாம்\nஅவளுடைய நீல நிறத்து நயனங்களில் நீர் நிறைந்தது. கண்களிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக உருண்ட கண்ணீர்த் துளிகள் அவளுடைய மங்கிய கன்னத்தில் வடிந்து, பரந்த மார்பினில் பெருகி, சிறந்த ஆடையின் ஓரத்தில் ஓடி, சிவப்புக் காலுறைகளை நனைத்து, பொன்னிறக் காலணிகளைக் கடந்து பூமியில் பாய்ந்தது.\nஅன்னையின் கண்களிலிருந்து நிலத்தினில் பாய்ந்த கண்ணீர் ஒரு நதியாக உருவெடுத்தது. அது பின்னர் மூன்று நதிகளாகப் பிாிந்தது. ஒவ்வொரு நதியிலும் மும்மூன்று பயங்கர நீர்வீழ்ச்சிகள் தோன்றின. ஒவ்வொரு நீர்வீழ்ச்சியிலும் மும்மூன்று பாறைகள் கிளம்பின.\nஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொரு முடிகள் தோன்றின. ஒவ்வொரு முடியிலும் மும்மூன்று மிலாறு மரங்கள் முளைத்தன. ஒவ்வொரு மரக் கிளைகளிலும் மும்மூன்று தங்கக் குயில்கள் அமர்ந்தன. அந்தக் குயில்கள் இனிமையாய்ப் பாடின.\nகடலுள் கிடந்த குலமகளுக்காக ஒரு குயில், \"அன்பே அன்பே\" என்று மூன்று மாதங்கள் பாடியது.\nவாழ்நாளெல்லாம் வருந்தும் துணைவருக்காக ஒரு குயில், \"காதலா காதலா\" என்று ஆறு மாதங்கள் பாடியது.\nமுடிவில்லா மனத்துயாில் மூழ்கிய மாதாவுக்காக ஒரு குயில், \"இன்பம் இன்பம்\" என்று நாளெல்லாம் பாடியது.\nகுயில்களின் பாடலைக் கேட்ட ஐனோவின் அன்னை இப்படிச் சொன்னாள். \"துயருற்ற தாய்மாரே, குயில்களில் பாடலைக் கேளாதீர் வசந்த காலத்தில் குயில்களின் கீதத்தைக் கேட்கும்போது எனது நெஞ்சம் பதறுகிறது. கண்களில் நீர் நிறைகிறது. கன்னத்தில் வடிந்து பாய்கிறது. உடல் வீழ்ந்ததோ, உயிர் மாய்ந்ததோ என்பதை அறியேன்.\"\nஐனோ இறந்த செய்தி எல்லாத் திசைகளிலும் பரவிச் சென்றது. வைனாமொயினன் தனது மணமகள் கடலில் உறங்குவதை அறிந்து இரவும் பகலும் வருந்தி அழுதான்.\nஒரு நாள் கடற்கரையில் நடந்து செல்கையில், வைனாமொயினன் இவ்வாறு சொன்னான்: \"உந்தமோ என்னும் உறக்கத்தின் சக்தியே, கடலரசன் அஹ்தோ எங்கிருக்கிறான் அவனது மனைவியான கடலரசி வெல்லமோவின் பெண்கள் எங்கிருக்கிறார்கள் அவனது மனைவியான கடலரசி வெல்லமோவின் பெண்கள் எங்கிருக்கிறார்கள்\nஉந்தமோ கனவினில் சொன்னான். \"தூரத்தில் ஒரு கடல்முனை இருக்கிறது. அங்கே பனிப்புகார் மூடிய தீவொன்று இருக்கிறது. அதன் அடியாழத்தில் கருஞ்சேற்று மேடையில் அஹ்தோ இருக்கிறான். வெல்லமோவின் பெண்களும் இருக்கிறார்கள்.\"\nஇதைக் கேட்ட வைனாமொயினன் தோணித்துறைக்குச் சென்று ஒரு தோணியை எடுத்தான். மீன்பிடிக் கயிற்றையும் தூண்டில் முள்ளையும் எடுத்தான். பனிப்புகார் மூடிய தீவினை நோக்கி விரைந்து சென்றான்.\nஅங்கே அவன் ஓாிடத்தில் மீன் பிடிக்கத் தொடங்கினான். மீன்பிடிக் கயிற்றைக் கையில் ஏந்தித் தூண்டிலைத் தூக்கித் தூர எறிந்தான். செப்புக் கோல் அசைந்தது. வெள்ளிக் கயிறு ஒலித்துச் சுழன்றது.\nபல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்தத் தூண்டில் முள்ளை ஒரு மீன�� விழுங்கிற்று. வைனாமொயினன் தூண்டிலை இழுத்தான். மீனைத் தூக்கித் தோணித் தட்டில் போட்டுத் திருப்பிப் பார்த்தான். மீனைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது.\n\"இது நான் அறியாத ஒரு வகை மீனாக இருக்கிறதே வெண்மீன் என்று சொல்லலாம்; ஆனால் மிகவும் மென்மையாக இருக்கிறதே வெண்மீன் என்று சொல்லலாம்; ஆனால் மிகவும் மென்மையாக இருக்கிறதே நன்னீர் மீனென்றால் வெண்மையாய் இல்லையே நன்னீர் மீனென்றால் வெண்மையாய் இல்லையே மிகவும் மஞ்சளாக இருப்பதால் இது கோலாச்சி மீனும் அல்ல. பெண் மீன் எனலாம். ஆனால் சிறகைக் காணோமே மிகவும் மஞ்சளாக இருப்பதால் இது கோலாச்சி மீனும் அல்ல. பெண் மீன் எனலாம். ஆனால் சிறகைக் காணோமே ஆண் மீன் எனலாம். ஆனால் செதிலைக் காணோமே ஆண் மீன் எனலாம். ஆனால் செதிலைக் காணோமே கடற்கோழி எனலாம்தான்; ஆனால் காதுகள் இல்லையே கடற்கோழி எனலாம்தான்; ஆனால் காதுகள் இல்லையே கடற்கன்னி எனலாம்தான்; ஆனால் அரைப்பட்டி இல்லையே கடற்கன்னி எனலாம்தான்; ஆனால் அரைப்பட்டி இல்லையே இது வஞ்சிர மீனாகவோ கடலடியில் வாழும் வேறொரு இனமாகவோதான் இருக்க வேண்டும்.\"\nஇவ்வாறு குழம்பிய வைனாமொயினன் தனது இடுப்பிலிருந்து வெள்ளிப் பிடிக் கத்தியை உருவி மீனைத் துண்டாட முனைந்தான். அப்பொழுது மீன் துள்ளிக் குதித்துக் கடலில் பாய்ந்தது.\nகடலைப் பார்த்த வைனாமொயினன் அங்கே ஒரு தலையையும் தோளையும் கண்டான். ஒன்றின்பின் ஒன்றாக எழுந்து வந்த ஒன்பதாவது அலையிலிருந்து ஒரு குரல் கேட்டது. \"வைனாமொயினனே, நான் உன்னிடம் வந்தது உனக்கு உணவாகவல்ல\n\"அப்படியானால் என்னிடம் எதற்காக வந்தாய்\n\"நான் வந்தது உனது அணைப்பில் அன்புக் கோழியாய் இருக்க உனது கட்டிலைத் தட்டி விாிக்க உனது கட்டிலைத் தட்டி விாிக்க உனது தலையணையை மென்மைப் படுத்த உனது தலையணையை மென்மைப் படுத்த உனது அறையைத் தூசு தட்ட உனது அறையைத் தூசு தட்ட உனது நிலத்தைப் பெருக்கி வைக்க உனது நிலத்தைப் பெருக்கி வைக்க அடுப்பை மூட்டி நெருப்பு உண்டாக்க அடுப்பை மூட்டி நெருப்பு உண்டாக்க ரொட்டியும் தேன் பலகாரமும் சுட்டு மேசைக்கு எடுத்து ஒழுங்கு படுத்த ரொட்டியும் தேன் பலகாரமும் சுட்டு மேசைக்கு எடுத்து ஒழுங்கு படுத்த\n\"நான் கடலடியில் வாழும் வஞ்சிரமீன் அல்ல. ஒரு காலத்தில் உன் மனைவியாக வேண்டும் என்று நீ விரும்பிய இளம் பெ���். யொவுகாஹைனனனின் தங்கை. புத்தியில்லாத வைனாமொயினனே, நான் தோணியில் கிடந்தபோது நீ என்னை அறியவில்லையே\nவைனாமொயினன் வருந்தினான். ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், \"மீண்டும் ஒரு முறை என்னிடம் வரமாட்டாயா, ஐனோ\nஅவன் தூண்டில் கயிற்றை மீண்டும் வீசினான். அவள் ஒளிரும் பாறைகளுக்கு உள்ளே போய், ஈரல் நிறத்துப் பிளவுகளுக்குள் புகுந்து மறைந்து போனாள். அவள் பின்னா வரவே யில்லை.\nவைனாமொயினன் பட்டில் ஒரு வலையைப் பின்னி ஆறுகளிலும் மற்றும் நீர்நிலைகளிலும் முன்னும் பின்னுமாய் குறுக்கும் நெடுக்குமாய் வீசி வலித்தான். ஏராளமான மீன்கள் வலையில் வீழ்ந்தன. ஆனால் எதிர்பார்த்த அவள் மட்டும் அகப்படவில்லை.\nஅவன் பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குத் திரும்பினான். \"ஒரு காலத்தில் குயிலினங்கள் மாலையிலும் கூவின; காலயிலும் கூவின; நண்பகலிலும் கூவின. அந்தக் குரல்கள் எப்படி ஓய்ந்தன எனது மனதைப்போலவே அவற்றின் மகழ்ச்சியும் மாறிப் போய்விட்டன. இதன்மேல் எப்படி வாழ்வது என்றே எனக்குத் தொியவில்லை. துன்பம் சூழ்ந்த இந்த நாட்களில் காற்றின் கன்னியாகிய என் அன்னை மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இந்தத் துயரத்தைத் தாங்கும் தைாியத்தைத் தந்திருப்பாள்.\"\nஅவனுடைய அன்னை இதனைக் கேட்டாள். அலையின் மேலிருந்து இவ்வாறு சொன்னாள்: \"உன் அன்னை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாள். உனது துயரத்தைத் தாங்கும் வழிவகைகளைச் சொல்லுவாள். வடநாட்டுக்குப் போ ஏனைய பெண்களிலும் பார்க்க இரு மடங்கு அழகான பெண்களை, ஐந்தாறு மடங்கு இனிமையான பெண்களை நீ அங்கே காண்பாய் ஏனைய பெண்களிலும் பார்க்க இரு மடங்கு அழகான பெண்களை, ஐந்தாறு மடங்கு இனிமையான பெண்களை நீ அங்கே காண்பாய் அவர்கள் இந்தப் பகுதிப் பெண்களைப்போலக் கொழுத்தவர்களோ குண்டானவர்களோ அல்லர்.\"\n\"வட நாட்டு வனிதையர் வசீகரமானவர்கள்; கண்ணுக்குக் குளிர்ச்சியானவர்கள்; சுறுசுறுப்பான கால்களை உடையவர்கள்.\"\nமுதிய வைனாமொயினன் இருண்ட வடநாட்டின் குளிர் மூடிய கிராமம் ஒன்றுக்குப் புறப்பட்டான். வைக்கோல் நிறத்துக் குதிரையை அவிழ்த்து, அதற்குப் பொன்னில் கடிவாளமும் வெள்ளியில் தலையணியும் பூட்டினான். அதன்மேல் ஏறி அமர்ந்து பயணத்தைத் தொடங்கினான்.\nஅவன் வைனொலாவின் வயல்களைக் கடந்து விரைந்து கொண்டிருந்தான். குதிரை விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. குதிரையின் குளம்புகளில் நீர் படாமலேயே அலைகளின் மேலே விரைந்து சென்றான். இவ்வாறு எந்த இடையூறும் இல்லாமல் யொவுகாஹைனனின் வயல்வௌிப் பக்கம் வந்து சேர்ந்தான்.\nஇதற்கிடையில், முன்னொரு காலத்தில் வைனாமொயினுடன் பாடல் போட்டியில் தோல்வியுற்ற யொவுகாஹைனன் பொறாமையிலும் பெரும் கோபத்திலும் ஒரு பயங்கரமான குறுக்குவில்லை செய்தான். இரும்பினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட அந்த வில்லுக்கு பொன்னிலும் வெள்ளியிலும் அலங்காரம் செய்தான். அரக்க மாட்டின் நரம்பு எடுத்து, பிசாசச் செடியின் நாாிலே தொடுத்து வில்லுக்கு நாண் கட்டினான்.\nகடைசியில் வில்லானது சிறப்பாக முடிந்தது. பார்வைக்குப் பகட்டாகத் தொிந்தது. அதன் அலங்காரம் இப்படி இருந்தது. வில்லின் முதுகில் ஒரு குதிரை நின்றது. குதிரைக் குட்டி ஒன்று ஓரமாய் ஓடிற்று. வில்லின் வளைவில் ஒரு வனிதை இருந்தாள். அதன் விசையில் ஒரு முயல் பதுங்கியிருந்தது.\nஅவன் அவ்விதமே அம்புகளையும் செய்தான். தண்டைச் சிந்தூர மரத்தினால் செய்தான். முனையைப் பிசின் மரத்தினால் செய்தான். குருவிகளின் சிறகுகளை அம்புகளுக்குக் கட்டி, அம்புகளைச் சீறும் பாம்பின் கொடிய நஞ்சில் தோய்த்து எடுத்தான்.\nஅம்புகளும் ஆயத்தமானதும் வில்லின் நாணை இறுக்கமாய் இழுத்துக் கட்டி, இரவும் பகலுமாய் வைனாமொயினனின் வரவுக்காகக் காத்திருந்தான். அவன் களைப்பேதுமில்லாமல் ஒரு வாரம் இருந்தான். யன்னலோரத்தில் இருந்தான். படிகளின் முடிவினில் இருந்தான். பாதையின் கோடியில் நின்றான். வயல்களின் வௌியினில் நின்றான். கையினில் வில்லும் தோளினில் கணையும் தயாராய் இருந்தன.\nபின்னர் அவன் வீட்டின் மறு பக்கம் வந்தான். கடல்முனைப் பக்கம் கவனமாய் நின்றான். புனித நதியின் பக்கலில் நின்றான்.\nஒரு நாள் காலை, அவன் கிழக்கேயும் மேற்கேயும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், கிழக்கில் நீலக் கடலலைமேல் ஒரு கறுப்புப் புள்ளி தொிந்தது. \"அது என்னவாயிருக்கும்\" என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். \"மேகமா\" என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். \"மேகமா அல்லது தொடு வானத்தில ஒரு சூாிய உதயமா அல்லது தொடு வானத்தில ஒரு சூாிய உதயமா\nஅந்தக் கறுப்புப் புள்ளி வளர்ந்து வைனாமொயினனாகத் தொிந்தது. ஆம், அந்த முதிய பாடகன் வைக்கோல் நிறக் குதிரையில் வடநாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.\nஇளைஞன் யொவுகாஹைனன் வில்லைத் தூக்கி வைனாமொயனனுக்குக் குறி பார்த்தான்.\n நீ யாருக்குக் குறி பார்க்கிறாய்\" என்று அருகினில் வந்த அவனுடைய அன்னை கேட்டாள்.\n அவனுடைய ஈரலையும் தோளையும் இதயத்தையும் துளைத்துச் செல்ல ஒர் அம்பை விடப் போகிறேன்\n\"வேண்டாம்,\" என்றாள் அன்னை. \"கலேவலாப் பகுதியைவிட்டு அவனை அனுப்பாதே. அவன் என் மருமகன். ஓர் உயர்ந்த இனத்தவன். நீ அவனை அழித்தால் இந்த உலகத்தைவிட்டு இன்பம் போய்விடும். பாடல்கள் மறைந்துவிடும். இந்தப் பூவுலகமும் மரண உலகம்போல மாறிவிடும்.\"\nயொவுகாஹைனன் ஒரு கணம் நின்றான். ஒரு கை 'அம்பை விடு'என்றது. மறு கை 'வேண்டாம், விடு'என்றது. மறு கை 'வேண்டாம், விடு\nபின்னர் அவன் சொன்னான். \"இரு தடவைகள் இன்பம் பூமியைவிட்டு போனால், அதனால் என்ன பழைய பாடல்கள் பாழாய்ப் போகட்டும். நான் அவனை எய்வேன்.\"\nஅவன் நாணை இறுக்கினான். அவன் ஓர் அம்பை எடுத்தான். அம்பை நாணிலே தொடுத்தான். வில்லை இடது காலில் அழுத்தித் தோளுக்கு நேராய் நிறுத்தி இவ்வாறு சொன்னான்: \"அரக்கச் செடியின் நாணே விடு கணையை மிலாறுமரக் கணையே, போ எனது கை எவ்வளவு தாழ்கிறதோ அவ்வளவுக்கு அம்பு உயரப் போகட்டும் எனது கை எவ்வளவு உயர்கிறதோ அவ்வளவுக்கு அம்பு தாழ்ந்து போகட்டும் எனது கை எவ்வளவு உயர்கிறதோ அவ்வளவுக்கு அம்பு தாழ்ந்து போகட்டும்\nஅவன் விட்ட முதலாவது கணை வானத்தில் பாய்ந்து முகிலைக் கிழித்துச் சுழன்று சென்றது. அடுத்து இரண்டாவது கணையைச் செலுத்தினான். அது பூமிக்குள் புதைந்து மண்ணைப் பிளந்தது. பின்னர் விட்டான் மூன்றாம் கணையை. இந்தக் கணை நேராய்ச் சென்று வைனாமொயினன் பயணம் செய்த குதிரையின் இடது தோளின் தசையைத் துளைத்தது.\nவைனாமொயினன் குதிரையிலிருந்து கைகளைப் பரப்பிக் கடலில் வீழ்ந்தான். அப்பொழுது ஒரு பொிய காற்று அடித்தது. அது கடலலைகளை உயர்ந்து எழச் செய்தது. அது வைனாமொயினனை கரையிலிருந்து நடுக் கடலுக்கு இழுத்துச் சென்றது.\nஇதைப் பார்த்த யொவுகாஹைனன் சொன்னான். \"வைனாமொயினனே, நீ முடிந்தாய் கலேவலா என்னும் புதர்ச்சமவௌியில் பொன்னிலாத் திகழ்வதை இனி நீ உனது கண்களால் காணமாட்டாய் கலேவலா என்னும் புதர்ச்சமவௌியில் பொன்னிலாத் திகழ்வதை இனி நீ உனது கண்களால் காணமாட்டாய் ஆறு ஆண்டுகள், ஏழு ���ோடைகள், ஏன் எட்டு ஆண்டுகள்கூட நீ இந்தக் கடலில் நீந்திக்கொண்டிருக்கலாம். ஊசியிலை மரம்போல ஆறு ஆண்டுகள் அலைவாய் ஆறு ஆண்டுகள், ஏழு கோடைகள், ஏன் எட்டு ஆண்டுகள்கூட நீ இந்தக் கடலில் நீந்திக்கொண்டிருக்கலாம். ஊசியிலை மரம்போல ஆறு ஆண்டுகள் அலைவாய் தேவதாரு மரம்போல ஏழு ஆண்டுகள் இருப்பாய் தேவதாரு மரம்போல ஏழு ஆண்டுகள் இருப்பாய் மரக்கட்டைபோல எட்டு ஆண்டுகள் உழல்வாய் மரக்கட்டைபோல எட்டு ஆண்டுகள் உழல்வாய்\nஅவன் வீட்டுக்கு வந்தான். அவனுடைய அன்னை கேட்ட கேள்விக்கு இவ்விதம் மறுமொழி சொன்னான். \"ஆம், நான் வைனாமொயினனை எய்தேன். அவன் இப்பொழுது கடலைப் பெருக்கிக்கொண்டிருக்கிறான்.\"\n\"நீ பிழை செய்தாய். மனிதாில் மாணிக்கம்போன்ற கலேவலா மைந்தனை மாய்த்த பாதகன் நீ\" என்று தாய் கவலையுடன் சொன்னாள்.\nநித்திய முதிய வைனாமொயினன் கோடையில் ஆறு நாட்களாக ஓர் உழுத்த மரக்கட்டைபோலக் கடலில் நீந்திக்கொண்டிருந்தான். அவனின் முன்னே பரந்த நீர்ப்பரப்பு. அவனின் பின்னே தௌிந்த நல்வானம். மேலும் இரண்டு நாட்கள் நீந்தினான். எட்டாம் நாளில் அவனுடைய கால்விரல்களில் நகங்கள் கழன்றன. கைவிரல்களில் பொருத்துகள் சிதைந்தன.\nஅவன் உரத்த குரலில் கத்தினான். \"இந்த வானத்தின் வெட்டவௌியில் வாழ்வதற்கா நான் எனது சொந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டேன். கொடிய குளிர் என்னைக் கொல்கிறது. கொடு் துயர் என்னை வதைக்கிறது. நான் எனக்கு ஒரு வீட்டை இந்தக் காற்றிலே கட்டவா அல்லது இந்தக் கடலிலே கட்டவா அல்லது இந்தக் கடலிலே கட்டவா\nஅப்பொழுது லாப்புலாந்திலிருந்து ஒரு கழுகு பறந்து வந்தது. அது ஒன்றும் பொியதுவல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அது தன் ஒற்றைச் சிறகால் நீரைத் துடைத்தது. மற்றச் சிறகால் வானைப் பெருக்கிற்று. அதன் வால் கீழே கடலைத் தொட்டது. அலகு மேலே மலையில் பட்டது. பறவை வந்தது; பறந்தது; நீலக் கடல்மேல் நிலையாக நின்றது. வைனாமொயினனை வருமாறு கேட்டது: \"மனிதனே, விறல் கொண்ட வீரனே, ஏன் கடல் நடுவில் இருக்கிறாய்\n\"இருண்ட வடநாட்டில் ஒரு மங்கையை மணக்கப் புறப்பட்டேன்\" என்று சொன்னான் வைனாமொயினன். \"லுவோத்தலா என்னும் வளைகுடாவின் பக்கத்தில், யொவுகா ஆற்றின் அருகில் நான் வரும்போது எனக்கு வந்த அம்பொன்று எனது குதிரையை வீழ்த்திற்று. அலைகள் என்னை பொிய நீர்ப் பரப்புக்கு அடித்துச் சென்றன. நா���் பட்டினியால் மாய்வேனோ கடலில் மூழ்கிச் சாவேனோ அறியேன்.\"\n\" என்றது கழுகு. \"நீ எனது முதுகில் ஏறி அமர் இந்தக் கடலிலிருந்து நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே உன்னைச் சுமந்து செல்வேன். ஏனென்றால் முன்னொரு காலத்தில் நீ கலேவலாக் காட்டை அழித்தபோது பறவைகளுக்குப் புகலிடம் தர ஒரு மிலாறு மரத்தைத் தவிர்த்துவிட்டாய். அது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.\"\nவைனாமொயினன் கடலிலிருந்து எழுந்து கழுகின் பொிய சிறகுகளில் அமர்ந்தான். கழுகு கிளம்பிற்று. காற்றின் பாதையில் விரைந்து சென்றது. கடுங்குளிர் மூடிய வடநாட்டை அடைந்தது. இருள் நிறைந்த வடநாட்டில் அவனை இறக்கிவிட்டு வானத்தில் ஏறி விரைந்து மறைந்தது.\nஇனம் தொியாத நீர்க் கரையில் இருந்து வைனாமொயினன் அழுதான். அவனுக்கு நூறு புண்கள்; ஆயிரம் காயங்கள். தாடி திரண்டு அசிங்கமாய் இருந்தது. தலைமயிர் ஒட்டிச் சிக்கியிருந்தது. எந்த வழியால் புற்பட்டுச் சொந்த நாட்டை அடையாலாம் என்று தொியாமல் மூன்று நாட்கள் அங்கே இருந்தான்.\nஅந்த வட நாட்டில் ஒரு சிறிய பெண் இருந்தாள். சூாியனும் சந்திரனும் துயில்விட்டு எழும் நேரம் தானும் எழுவதென்று அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தாள். அதன்படி சூாியன் எழுவதற்கும் முன்னர், கோழி கூவுவதற்கும் முன்னர், கோழிக் குஞ்சுகளின் கீச்சொலி கேட்பதற்கும் முன்னர் அன்றும் அவள் எழுந்திருந்தாள். ஐந்தாறு கம்பளி ஆடுகளில் உரோமத்தை வெட்டி, தறியில் நூலாக நூற்று, சூாியன் எழுவதற்கு முன்னர் ஆடைகளைத் தைத்து முடித்தாள்.\nஅதன் பிறகு, நீண்ட மேசைகளைக் கழுவினாள். இலைக் கட்டினால் நிலத்தைக் கூட்டிச் சுத்தப்படுத்தினாள். குப்பையை அள்ளி ஒரு செப்புக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு வயலின் தூரத்து எல்லைக்குச் சென்றாள். அங்கே, அருவிக்கு அப்பால், ஓர் அழுகுரல் கேட்டது. \"கடல் பக்கமாய் ஓர் அழுகுரல் கேட்கிறதே\" என்று சொல்லிக் கொண்டு அவள் ஓடினாள்.\nலொவ்ஹி என்பவள் நீக்கல் பல்லுள்ள முதியவள். ஆனால் வடநாட்டின் புத்திசாலித் தலைவி. அவள் செய்தியை அறிந்ததும் தானே நோில் பார்க்கத் தோட்டவௌிக்கு ஓடினாள். வயல்புறம் வந்தாள். காது கொடுத்துக் கேட்டாள். \"இது ஒரு குழந்தையின் விசும்பல் அல்ல. ஒரு பெண்ணின் விம்மலுமல்ல. இது தாடி வைத்த தலைவனின் அழுகை\" என்றாள் லொவ்ஹி.\nலொவ்ஹி ஒரு தோணியில��� ஏறி அழுகுரல் கேட்ட பக்கமாக விரைந்தாள். சிறுபழச் செடிகளின் புதாின் பக்கத்தில் வைனாமொயினனைக் கண்டாள். அவனுடைய வாய் அசைந்தது. தாடி தளர்ந்து சோர்வாயிருந்தது. ஆனால் தாடையை அசைத்துப் பேச முடியாமல் இருந்தான்.\nலொவ்ஹி, \"ஓ, அதிட்டமில்லாத மனிதனே, நீ ஒரு வேற்று நாட்டுக்கு வந்திருக்கிறாய்\" என்று சொன்னாள்.\n\"உண்மைதான்\" என்று வைனாமொயினன் கடைசியாகப் பேசினான். \"எனது சொந்த நாடு ஒரு சிறந்த நாடு.\"\n வீரனேயாகிலும் எந்த இனத்து வீரன் நீ\n\"வைனோ என்னும் வனப்புல் வௌிகளில் நான் ஒரு தரமான பாடகன். மாலைப் பொழுதுகளை மகிழ்வாக்க வல்லவன். ஆனால் இப்பொழுது எனக்கே என்னை யார் என்று தொியவில்லை.\"\n ஒரு புதிய பாதையைப் புத்துணர்வுடன் தொடங்கு உனது கதையை எனக்குக் கூறு உனது கதையை எனக்குக் கூறு\" என்று சொன்ன லொவ்ஹி அவனைத் தோணியில் ஏற்றிக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றாள்.\nஅவள் அவனுக்கு நல்ல உணவையும் பானங்களையும் கொடுத்தாள். அவனைக் குளிக்க வைத்து, உலர வைத்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காய வைத்துத் தேற்றினாள். அதன்பின் ஒரு நாள், \"வைனாமொயினனே, கடற்கரையில் இருந்தபோது எதற்காக அழுதாய்\n\"நான் காரணத்தோடுதான் அழுதேன். பல நாட்கள் நான் கடலலைகளில் அலைக்கழிக்கப்பட்டேன். நான் பழகிய இடத்தை இழந்துவிட்டேன். இங்கே மரங்கள்கூட எனக்கு அன்னியமாகத் தொிகின்றன. இங்கே காற்று ஒன்றுதான் எனக்குப் பழக்கமானது.\"\n\"வீட்டையும் சொந்த நாட்டையும் நினைத்து அழாதே இங்கே வஞ்சிர மீனையும் பன்றி இறச்சியையும் நிறைய உண்ணலாம்.\"\nவைனாமொயினன், \"நல்லவரேயானாலும், அன்னியரோடு அன்னிய நாட்டில் உணவு உண்பதில் ஊக்கமேயில்லை. சொந்த வீட்டிலே, மிலாறு மரப் பட்டைக் காலணி, சேற்றில் பதிந்த தடத்தில் தேங்கிய தண்ணீரைக் குடிப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அது அன்னிய நாட்டில் தங்கக் கிண்ணத்தில் தேன் குடிப்பதையும்விட மேலானது\" என்று சொன்னான்.\n\"சாி, உன்னை நான் உனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தால் எனக்கு நீ என்ன தருவாய்\" என்று லொவ்ஹி கேட்டாள்.\n தொப்பி நிறைய வெள்ளி தரட்டுமா அல்லது தங்கம்\n\"ஓ, வைனாமொயினனே\" என்றாள் லொவ்ஹி. \"உன்னிடம் நான் பொன்னும் வெள்ளியும் கேட்கவில்லை. பொன் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள். வெள்ளி குதிரையின் அற்ப மதிப்புள்ள அலங்காரப் பொருள். சம்போ என்னும் ஆலையை உனக்கு அடிக்கத் தொியுமா அதற்கொரு பலநிற [6]மூடியைச் செய்ய முடியுமா அதற்கொரு பலநிற [6]மூடியைச் செய்ய முடியுமா அதுவும் அன்னத்தின் இறகு முனையிலிருந்து. மலட்டுப் பசுவின் பாலிலிருந்து. பார்லியின் ஒற்றைத் தானியத்திலிருந்து. ஒரே ஆட்டின் கம்பளி உரோமத்திலிருந்து. இதை உன்னால் செய்ய முடிந்தால், அதற்கு அன்பளிப்பாக என் மகளை உனக்குத் தந்து சொந்த நாட்டுக்கும் அனுப்பி வைப்பேன்.\"\n\"அதை என்னால் செய்ய முடியாது\" என்றான் வைனாமொயினன். \"என்னை எனது நாட்டுக்குப் போகவிடு. சம்போவைச் செய்வதற்கு இல்மாினன் என்னும் கொல்லனை நான் அங்கிருந்து அனுப்பி வைப்பேன். சகல கொல்வேலைக் கலைஞர்களிலும் இல்மாினன் முதன்மையானவன்; திறமையானவன். வானத்தை வளைத்து அடித்தவன் அவனே. சுவர்க்கத்தைச் செய்து முடித்தவன் அவனே. ஆனாலும் சுத்தியலோ வேறு கருவிகளோ பயன்படுத்திய அடையாளங்கள் எங்கேயும் இல்லை.\"\n\"சம்போவைச் செய்து முடித்தால், அவனுக்கே என் மகளைக் கொடுப்பேன்\" என்று சொன்ன லொவ்ஹி, ஓர் இளம் குதிரையை சறுக்கு வண்டியில் பூட்டி, வைனாமொயினனை அதில் இருத்தி, மேலும் வருமாறு சொன்னாள். \"குதிரை களைத்துப் போனால் தவிர, இராப் பொழுது வந்தால் தவிர, நீ நிமிர்ந்து எதையும் பார்க்கக் கூடாது. நீ தலையை உயர்த்தினால் உனக்குக் கேடு வரும்.\"\nவைனாமொயினன் சவுக்கைச் சுழற்றி அடித்தான். இருண்ட வடநாட்டிலிருந்து பிடர்மயிர்ப் புரவி விரைந்து சென்றது.\nகடலிலும் தரையிலும் புகழ் பெற்ற ஓர் அழகான பெண் வடநாட்டில் இருந்தாள். அவள் வெண்ணிற ஆடைகள் உடுத்து வானவில்லின் வளைவினில் அமர்ந்து துணிகளை நெய்து கொண்டிருந்தாள். அவள் நெய்யும்போது தறியின் அச்சு அசைந்தது; செப்புச் சட்டம் சப்தமிட்டது; வெள்ளிச் சக்கரம் சுழன்றது.\nவடநாட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற வைனாமொயினனுக்குத் தறியின் சத்தம் கேட்டது. சக்கரம் சுழல்வது செவியில் விழுந்தது.\nலொவ்ஹியின் வார்த்தைகளை மறந்து வைனாமொயினன் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தான். வானவில்லில் ஒரு மின்னலாய் இருந்த மங்கையைக் கண்டான்.\n\"இனியவளே, இறங்கி எனது வண்டிக்குள் வா\n\"உனது வண்டிக்குள் நான் ஏன் வரவேண்டும்\n வந்து தேன் பலகாரம் சுட்டுத் தா மதுபானம் வடித்துத் தா யன்னல் பக்கத்தை இசை மயமாக்கு கலேவலாத் தோட்டத்தில் துள்ளித் திாி கலேவலாத் தோட்டத்தில் துள்ளித் திாி\nஅவள் ஒரு கதை சொன்னாள்.\n\"நேற்று மாலை நான் பொன்னிறமான புற்றரையில் நடந்து சென்றேன். அடி வானத்தில் ஆதவன் சாியும் சமயத்தில் சோலையில் ஒரு வயற் பறவை பாடல் இசைத்தது. 'மணமான மருமகளின் மனம் எப்படியிருக்கும்' என்று அது அந்தப் பாட்டில் சொன்னது.\n\" 'வயற் பறவையே, வயற் பறவையே, தந்தையார் வீட்டிலே மகளின் வாழ்க்கையா, கணவனின் வீட்டில் மனைவியின் வாழ்க்கையா சிறந்தது' என்று நான் கேட்டேன்.\n\"அது இப்படிச் சொன்னது. 'கோடை நாட்கள் ஒளிமிக்கவை. தந்தை வீட்டில் வாழும் மங்கையின் நெஞ்சம் அதனிலும் ஒளியாம். உறைபனியில் புதைந்திருக்கும் இரும்பு கொடிய குளிராக இருக்கும். மருமகளாக மாறிய மங்கையின் நிலமை அதனிலும் கொடிதாம். தந்தை வீட்டில் தனயை இருப்பது செழித்த மண்ணில் முளைத்த செடியின் சிறுபழம் போன்றது. மணந்தவன் வீட்டில் மனைவி இருப்பது சங்கிலியால் கட்டி வைத்த நாயைப் போன்றது. ஓர் அடிமைக்குக்கூட என்றாவது ஒரு நாள் ஆறுதல் கிடைக்கும். ஆனால் மருமகளுக்கு என்றுமே இல்லை.' \"\n\"வயற்பறவை சொன்னது வெறும் பேச்சு. அழகிய பெண்ணே, எனது வண்டிக்குள் வா நான் ஒரு மதிப்பில்லாத மனிதன் அல்லன். மற்றைய வீரர்களுக்கு நான் இளைத்தவன் அல்லன்\" என்றான் வைனாமொயினன்.\n\"சாி. உன்னை நான் ஒரு மனிதனாக மதிப்பேன். உன்னால் முனை இல்லாத கத்தியால் ஒரு குதிரை மயிரைக் கிழிக்க முடியுமா முடிச்சில்லாத முடிச்சுக்குள் ஒரு முட்டையை மறைக்க முடியுமா முடிச்சில்லாத முடிச்சுக்குள் ஒரு முட்டையை மறைக்க முடியுமா\nமந்திர அறிவுள்ள வைனாமொயினன் இவை இரண்டையும் செய்து முடித்தான். புத்திசாலியான அந்த அழகான பெண் இன்னொரு நிபந்தனை விதித்தாள். ஒரு கல்லிலே நார் உாிக்கச் சொன்னாள். துண்டு துகள் சிதறாமல் பனிக்கட்டியில் தூண் அறுக்கச் சொன்னாள்.\nவைனாமொயினன் இவற்றையும் செய்து முடித்துவிட்டு, வானவில்லின் வளைவில் அமர்ந்திருந்த வனிதையை, \"வா வண்டிக்குள்\" என்றான். அவள் இன்னும் கடினமான ஒரு நிபந்தனை விதித்தாள்.\n\"எனது தறியிலும் தறிச் சட்டத்திலும் இருந்து கழிபட்ட துண்டுகளில் இருந்து எவன் ஒரு தோணியைச் செதுக்குகிறானோ, முழங்கால் முட்டாமல் கைமுட்டி தட்டாமல் புயத்தால் அசைக்காமல் தோளால் தள்ளாமல் எவன் அந்தத் தோணியை நீாில் மிதக்க விடுகிறானோ அவனையே நான் நயப்பேன்\" என்று அவள் சொன்னாள்.\nவைனாமொய��னன் பெருமையாக இப்படிச் சொன்னான். \"இந்த உலகம் முழுவதிலும் என்னைப்போல படகு செதுக்கும் திறன் படைத்தவன் எவனுமே இலன்.\" அதன்பின் அவன் தறியிலும் தறிச் சட்டத்திலும் இருந்து கழிபட்ட துண்டுகளைச் சேர்த்து, ஓர் இரும்பு மலைக்கு அருகில் தோணியைச் செதுக்கத் தொடங்கினான்.\nவைனாமொயினன் ஒரு நாள் செதுக்கினான். மறு நாளும் செதுக்கினான். மூன்றாம் நாளில் கோடாியைப் பிசாசு கைப்பற்றியது. அது கோடாியின் அலகைத் திருப்பியது. பேய் கோடாிப் பிடியை அசைத்தது. கோடாி இலக்கு மாறிப் பாறையில் மோதித் திரும்பி வந்து வைனாமொயினனின் தசையுள் பாய்ந்தது. கோடாியின் அலகு முழங்காலைக் கிழித்துக் கீழே இறங்கி நரம்பை அறுத்தது. இரத்த ஆறு பெருகிப் பாய்ந்தது.\nவைனாமொயினன், \"கோணல் அலகுக் கோடாியே, உனக்கு என்ன நினைப்பு மரத்தைப் பிளப்பதாக நினைத்து எனது தசையுள் புகுந்து நரம்பைப் பிளந்தாயோ மரத்தைப் பிளப்பதாக நினைத்து எனது தசையுள் புகுந்து நரம்பைப் பிளந்தாயோ\nஅவன் மந்திரத்தால் இரத்தப் பெருக்கை நிறுத்த முயன்றான். ஆதியின் மூலத்தை ஓதி முடித்தான். ஆனாலும் இரும்பின் மூலத்தின் முக்கிய வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை. கோடாி பிளந்த காயத்தை மாற்றவல்ல மந்திரச் சொற்கள் மனதிலே தோன்றவில்லை.\nஆறாக ஓடிய இரத்தம் நீர்வீழ்ச்சியைப்போலப் பெருகிப் புதர்களில் பாய்ந்தது. இரத்தம் புகாத மண்மேடுகளே இல்லை எனலாம்.\nவைனாமொயினன் கல்லிலும் மண்மேட்டிலும் சேற்று நிலத்திலும் பாசிகளைப் பிடுங்கி இரத்தம் பெருகிய பொந்தை அடைக்க முயன்றான். ஆனால் இரத்தப் பெருக்கு நிற்கவில்லை.\nஅவனுக்கு வேதனை அதிகாித்தது. துன்பம் தொடர்ந்து வதைத்தது. அவன் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான். குதிரைக்குச் சேணம் கட்டி வண்டியில் பூட்டி மணிகட்டிய சவுக்கால் ஓங்கியடித்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. முடிவில் ஒரு கிராமத்தின் முச்சந்தியை அடைந்தான்.\nஅங்கே ஒரு தாழ்ந்த தெருவில் ஒரு தாழ்ந்த வீட்டை அடைந்து, \"இரும்பினால் வந்த காயத்தை மாற்றி, அதனால் ஏற்பட்ட துன்பத்தை ஆற்ற வல்லவர் யாராவது இங்கே இருக்கிறார்களா\nஅங்கே அடுப்பங் கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பிள்ளை, \"அப்படி ஒருவரும் இங்கே இல்லை. சில சமயம் அடுத்த வீட்டில் யாராவது இருக்கலாம். அங்கே போய்ப் பார்\" என்றது.\nவைனாமொயினன் மத்திய தெருவின் மத்திய வீட்டுக்குப் போனான். அங்கே, அடுப்பின் அருகில் நீண்ட ஆடையில் இருந்த ஒரு கிழவி மூன்று பற்களை நெருமிச் சொன்னாள்: \"அப்படி ஒருவரும் இங்கே இல்லை. அடுத்த வீட்டில் யாராவது இருக்கலாம். அங்கே போய்ப் பார்\nமீண்டும் திரும்பிய வைனாமொயினன், உயர்ந்த தெருவின் உயர்ந்த வீட்டு வாசலில் நின்றான்.அங்கே அடுப்புப் புகட்டில் இருந்த நரைத்த தாடிக் கிழவன் உறுமினான். \"இறைவன் படைத்த மூன்று சொற்களால் பொிய பாதைகள் மூடப்பட்டன. பாய்ந்த வெள்ளம் தடுக்கப்பட்டது. ஆதியில் தோன்றிய மந்திரச் சொற்களால் ஏாிகள் அருவிகள் அடித்தோடும் ஆறுகள் அனைத்துக்கும் அணைகள் அடிகோலப்பட்டன.\"\nஎவருடைய உதவியும் இல்லாமல் வண்டியைவிட்டு இறங்கிய வைனாமொயினன், வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்தான். தங்கத்தில் சாடியும் வெள்ளியில் குடுவையும் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெருகிய இரத்தம் முழுவதும் கொள்ள அவை போதவில்லை.\nஅடுப்புப் புகட்டில் இருந்த நரைத்த தாடிக் கிழவன் உறுமினான். \"எத்தகைய வீரனப்பா நீ உனது முழங்காலில் இருந்து பெருகும் இரத்தம் ஏழு தோணிகள் கொள்ளுமே உனது முழங்காலில் இருந்து பெருகும் இரத்தம் ஏழு தோணிகள் கொள்ளுமே எட்டுத் தொட்டிகள் நிறையுமே என்னால் உன்னைக் குணமாக்க முடியும். எனக்கு எல்லா மந்திரமும் தொியும். ஆனால் இந்த இரும்பின், எளிய இரும்புத் துருவின் தொடக்கம் தொியவில்லையே\n\"எனக்கு இரும்பின் பிறப்புத் தொியும்\" என்ற வைனாமொயினன் தொடர்ந்து கூறினான்.\n\"காற்றுத்தான் முதலாது தாயாவாள். தண்ணீர்தான் மூத்த அண்ணன். அடுத்தவன் அக்கினி. இளையவன் இரும்பு.\"\n\"மாபெரும் கர்த்தர் நீாிலிருந்து மண்ணைப் பிாித்து, மண்ணைக் கூட்டி நிலத்தைப் படைத்தார். அப்பொழுது இரும்பு பிறக்கவில்லை. பின்னர், அவர் தனது உள்ளங்கைகளை முழங்காலில் தேய்த்தார். அப்போது மூன்று இயற்கை மகளிர் தோன்றினர். அவர்களே இரும்பின் அன்னையர் ஆகினர்.\n\"இந்தப் பெண்கள் மேகங்கள்மீது உலாவித் திாிந்தனர். அவர்களது மார்புகள் பூாித்துப் பொங்கின; மார்புக் காம்புகள் கனத்துக் கடுத்தன. அதனால் மண்ணிலும் சேற்றிலும் நீாிலும் பாலைப் பிழிந்து பாய்ச்சினர். மூத்தவள் பொழிந்த கறுப்புப் பாலிலிருந்து மெல்லிரும்பு வந்தது. அடுத்தவள் பொழிந்த வெள்ளைப் பாலிலிர���ந்து உருக்குப் பிறந்தது. இளையவள் பொழிந்த சிவப்புப் பாலிலிருந்து முதிர்ச்சி பெறாத இரும்பு கிடைத்தது.\n\"கொஞ்சக் காலம் சென்ற பின்னர், இரும்பு தனது அண்ணன் நெருப்பைச் சந்திக்க நினைத்தது. தீய நெருப்பு தனது இரும்புத் தம்பியைத் தகிக்க வந்தது.\n\"இரும்பு, நெருப்பின் கொடிய கரங்களிலிருந்து தப்பி ஓடியது. அன்னங்களும் வாத்துக்களும் முட்டையிட்டுக் குஞ்சு பொாிக்கும் வெற்று மலையுச்சியில் இருந்த சதுப்பு நிலத்துள் இரும்பு புகுந்து தன்னை ஒளித்தது. இரும்பு அவ்விதம் சேற்று நீருக்குள் மூன்று வருடங்கள் இருந்தது. அது இரண்டு மரக் குற்றிகளுக்கு நடுவிலும் பூர்ச்ச மரத்தின் மூன்று வேர்களுக்கு இடையிலும் இருந்த போதிலும் தீயின் கரங்களுக்குத் தப்ப முடியவில்லை.\n\"ஓர் ஓநாய் சேற்று நிலத்தில் நடந்து திாிந்தது. ஒரு கரடி அதன்மேல் உலாவித் திாிந்தது. அதனால் சேறு கலங்க, இரும்பு சேற்றின் மேலே வந்தது.\n\"இந்தக் காலத்தில், ஒரு நாள் இரவு ஒரு நிலக்காிக் குன்றில் தேவகொல்லன் இல்மாினன் பிறந்தான். பிறக்கும்போதே அவனுடைய கைகளில் செப்புச் சுத்தியலும் சிறிய குறடும் இருந்தன. அடுத்த நாளே சதுப்பின் மேட்டில் உலைக்களமும் துருத்தியும் பொருத்திப் பட்டறை அமைத்தான்.\n\"இதை இரும்பு அறிந்தது. தான் நெருப்புடன் கலபட இருப்பதைக் கேட்டுக் கலங்கியது. ஆனால் இல்மாினன் இரும்புக்கு இவ்வாறு ஆறுதல் சொன்னான்: 'வருந்தாதே. நெருப்புத் தனது இனத்துக்குக் கெடுதி செய்யாது. நெருப்பின் இருப்பிடத்துக்கு நீ வந்தால் இன்னமும் அழகாவாய். ஆண்களுக்கு வாளாகலாம். பெண்களின் இடுப்புப் பட்டியாகலாம்.'\n\"இல்மாினன் இரும்பை எடுத்துக் கொல்லுலையில் இட்டுத் துருத்தியை ஊதினான். ஒரு முறை ஊதி, இரு முறை ஊதி, மும்முறை ஊதியதும் இரும்பு குழைந்து கோதுமைக் களி போல் நெருப்பில் தொிந்தது.\n\"அப்போது, 'ஓ, கொல்லுலைக் கலைஞனே, இல்மாினனே, என்னை நெருப்பி லிருந்து வௌியே எடு' என்று இரும்பு அலறியது.\n\" 'முடியாது' என்றான் இல்மாினன். 'உன்னை நான் வௌியே எடுத்தால் நீ கோபம் கொண்டு உன் சகோதரனையே தாக்குவாய்.'\n\"அப்போது இரும்பு துருத்தியின் மேல், கொல்லுலையின் மேல், சுத்தியலின் மேல். சம்மட்டியின் மேல் சுத்தமாய் ஒரு சத்தியம் செய்தது. 'நான் கடித்து மெல்ல மரம் இருக்கிறது. நான் உண்டு சுவைக்கக் கல்லின் இதயம் இருக்கிறது. எனது இனத்தவனை நான் தாக்கவே மாட்டேன். இனிமேல் நான் பயனுள்ள ஓர் ஆயுதமாய், நெருப்பின் தோழனாய் இருப்பேன்.'\n\"அதன் பிறகு, இல்மாினன் என்னும் நித்தியக் கலைஞன் இரும்பை எடுத்துப் பட்டறையில் வைத்து அடித்துத் தட்டி ஈட்டிகள் கோடாிகள் பயனுள்ள படைக்கலங்கள் எல்லாம் செய்தான்.\n\"ஆனால் அதிலும் ஏதோ குறைபாடு இருந்தது. சகோதரன் தண்ணீாின் துணை இல்லாதபோது, இரும்பின் நாக்கு இளகவில்லை; பதமாகவில்லை; வலிமைப்படுத்த முடியவில்லை.\n\"இல்மாினன் சாம்பலைக் காரநீாில் கரைத்துப் பசையாக்கி, இரும்பை இளக்க ஒரு திரவம் செய்தான். அதனை நாக்கு நுனியில் வைத்துச் சுவைத்துப் பார்த்து, 'சே, இரும்பை உருக்கி ஆயுதம் செய்ய இது உகந்ததாய் இல்லை' என்றான்.\n\"அப்போது புல்மேட்டிலிருந்து கிளம்பிய நீலச் சிறகுடைய ஒரு வண்டு கொல்லுலையைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. இல்மாினன் வண்டிடம், 'தேன் வண்டே தேன் வண்டே, நிறைகுறைந்த நண்பனே, ஆறு மலர்க் கிண்ணங்களில், ஏழு புல் முனைகளில் தேன் எடுத்து உனது சிறகுகளில் ஏந்தி வா. அதனால் நான் இரும்பை வலிமைப்படுத்துவேன்' என்றான்.\n\"வீட்டுக் கூரைத் தாவாரத்தில் மிலாறு மரப் பட்டையின் கீழ் பதுங்கியிருந்த அரக்க இனத்துக் குளவி ஒன்று இதனை ஒட்டுக் கேட்டது. அரக்காின் பயங்கரத்தைப் பரப்பியபடி பறந்து சென்றது. திரும்பி வருகையில், பாம்பின் காிய நஞ்சையும் எறும்பின் எாிக்கும் திரவத்தையும் தவளையின் விஷத்தையும் கொண்டு வந்தது. இல்மாினன் இரும்பை வலுப்படுத்த வைத்திருந்த திரவத்தினுள் இவற்றை போட்டது.\n\"தேன்வண்டுதான் தேனைக் கொண்டு வந்து திரவத்தில் போட்டது என்று தவறாக எண்ணிய இல்மாினன், நெருப்பிலிருந்து எடுத்த இரும்பை இந்தத் திரவத்தில் தோய்த்தான். தோய்த்ததும் இரும்பு பித்தம் கொண்டு பைத்தியமானது. அதனால்தான், இரும்பு தான் செய்த சத்தியத்தை மறந்து, தனது இனத்தையே கடிக்கும் நாய்போல, தன் இனமாகிய என்னையே இன்று தாக்கி இரத்தம் பெருக வைத்திருக்கிறது,\" என்று கூறி முடித்தான் வைனாமொயினன்.\nஅடுப்பருகில் இருந்த கிழவன் தாடியசைய உறுமினான். \"இப்பொழுது நீ இரும்பின் பிறப்பை எனக்குச் சொால்லிவிட்டாய். இனி நான் மந்திரத்தை முடிப்பேன்\" என்று கூறிய கிழவன் தொடர்ந்தான்.\n\"இரும்பே, நீ உனது இயற்கை அன்னையின் மார்பிலிருந்து பாலாகப் புதிதாய்ச் சுவையாய்ச் சொட்டிய நேரம், நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. வானத்தில் ஓடிய மேகத்தில் இருக்கையில் நீ குணத்தில் கொடியதுமல்ல இனியதுமல்ல.\n\"நீ சேற்றில் புதைந்து கிடக்கையில், காட்டெருது ஏறிக் கடக்கையில், காட்டுக் கலைமான் நடக்கையில், ஓநாயும் கரடியும் மிதிக்கையில் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. சதுப்பிலிருந்து உன்னை எடுத்த நேரம், கொல்லுலையில் உன்னை விடுத்த நேரம் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. உன்னைக் கொல்லுலைத் தீயில் அழுத்திய நேரத்தில், நீ சுத்தமாய்ச் சத்தியம் செய்த நேரத்தில் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல.\n\"அதன்பின் உனது உறவினன் வைனாமொயினனைக் கடித்தபோது, நீ உயர்ந்து விட்டாயா மதிப்பையும் மாண்பையும் இழந்துவிட்டாயா இத்தீச்செயலைச் செய்யும்படி உனக்குக் கூறியது யார்\" என்று கூறிய கிழவன் இரத்தப் பெருக்கை நிறுத்த வருமாறு மந்திரம் செபித்தான்.\n\"நிறுத்து, நிறுத்து, இரத்தமே, நிறுத்து நிறுத்து உனது பெருக்கை நிறுத்து நிறுத்து உனது பெருக்கை நிறுத்து எதிர்த்த சுவர்போல் உடனே நிறுத்து எதிர்த்த சுவர்போல் உடனே நிறுத்து வழியில் நிற்கும் வேலியைப்போல் நில் வழியில் நிற்கும் வேலியைப்போல் நில் கடலில் நிற்கும் கோரையைப் போல் நில் கடலில் நிற்கும் கோரையைப் போல் நில் சேற்றில் முளைத்த நாணலைப்போல் நில் சேற்றில் முளைத்த நாணலைப்போல் நில் வயலோரத்து அணையைப்போல் நில் பாயும் நீர்வீழ்ச்சிப் பாறையைப்போல் நில்\n\"ஓடிப் பாய உனக்கு ஓர் எண்ணம் இருந்தால் தசை வழியாகப் பெருகு நரம்புகளுள் பாய் வீராின் தங்கமே, நீ இதயத்தில் தங்கியிரு\n\"அன்பே, முன்னாளில் கொடிய வரட்சி வந்த நேரம், கடும் கனல் எழுந்த நேரம் துர்யா நீர்வீழ்ச்சியும் வரண்டதுண்டு; துவோனலா ஆறும் தூர்ந்ததுண்டு; கடலும் காய்ந்ததுண்டு. எனது சொல்லை நீ கேட்காவிட்டால் பேயிடம் ஒரு பானையை வாங்கி, அதில் இரத்தத்தை ஊற்றிக் கொதிக்க வைப்பேன்.\n\"இனி நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அவர் மனிதரை மிஞ்சிய மகத்தான சக்தி. இந்த இரத்தப் பெருக்கை அவரால் மட்டுமே நிறுத்த முடியும். மனுக்குல முதல்வனே, விண்ணுலகத் தந்தையே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையா. காயத்தின் துவாரத்தில் உமது பெருவிரலை வைத்து அழுத்தி இரத்தத்தை நிறுத்துமையா அன்பின் இலையை அதன்மேல் பரப்பி, தங்க ஆம்பலால் தடுத்து நிறு��்தும் அன்பின் இலையை அதன்மேல் பரப்பி, தங்க ஆம்பலால் தடுத்து நிறுத்தும் எனது ஆடையிலும் தாடியிலும் பாயாதிருக்கப் பெருக்கை அடைப்பீர் எனது ஆடையிலும் தாடியிலும் பாயாதிருக்கப் பெருக்கை அடைப்பீர்\nகிழவன் இவ்விதம் காயத் துவாரத்தை அடைத்தான். அதன்பின் கிழவன் புல்லின் தாள்களிலிருந்தும் ஆயிரம் இலைகளுடைய செடிகளிலிருந்தும் நிலத்தில் சொட்டும் தேனிலிருந்தும் ஒரு பூச்சு மருந்து செய்வதற்காக மகனை வேலைத் தலத்துக்கு அனுப்பினான்.\nபையன் வழியில் கண்ட சிந்தூர மரத்திடம், \"உனது கிளைகளில் தேன் இருக்கிறதா\n\"நேற்றுத்தான் புகார் முகிலிலிருந்து எனது கிளைகளுக்குத் தேன் வடிந்தது,\" என்று கூறிய மரம் அவனுக்குச் சில சுள்ளிகளையும் பட்டைத் துண்டுகளையும் கொடுத்தது.\nநூறு வழிப் பயணத்தில் ஒன்பது மந்திரவாதிகளும் எட்டு வைத்தியர்களும் தேடிச் சேகாித்த புல் மூலிகை வகைகளில் பலவற்றைப் பையன் பெற்றான். இவற்றுடன் சிந்தூரப் பட்டையையும் ஒரு பானைக்குள் போட்டு மூன்று இரவுகள் கொதிக்க வைத்தான். பின்னர் ஒன்பது இரவுகள் வைத்தான்.\nபானையை அடுப்பிலிருந்து இறக்கி, மருந்து பதமாக வந்ததா என்று பார்த்தான். வயலோரத்தில் பல கிளைகளையுடைய அரச மரம் ஒன்று நின்றது. பையன் மரத்தை வீழ்த்தித் துண்டுகளாக நொருக்கினான். அந்தத் துண்டுகளில் தான் செய்த மந்திர மருந்தைப் பூசி, \"இந்த மருந்தில் சக்தி இருந்தால், அரசமரமே, இப்போது முளைத்தெழு\nமரத்தின் துண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓங்கி எழுந்து பல கிளைகளுடன் முன்னாிலும் பார்க்க அழகாகவும் பலமாகவும் நின்றது. அடுத்து வெடித்த பாறைகளிலும் உடைந்து சிதறிய கற்களிலும் மருந்தைப் பூசினான். பாறைகளும் கற்களும் ஒன்றாகச் சேர்ந்து உரமாக இருந்தன.\nபையன் திரும்பி வந்து தந்தையிடம், \"இதோ ஒரு சக்தி வாய்ந்த மருந்து. இதனால் சிதறிய மலைகள் ஒன்றாய்ச் சேரும். பிளந்த பாறைகள் பொருந்திப் போகும்.\"\nகிழவன் மருந்தை நாக்கில் தடவிப் பார்த்து, அது தரமான மருந்து என்பதை உணாந்தான். பின்னர் மருந்தை வைனாமொயினனுக்குப் பூசி, மந்திாித்து, மாபெரும் கர்த்தரை எண்ணிப் பிரார்த்தனை செய்தான்.\nஅந்தச் சக்தியுள்ள மருந்து வைனாமொயினனின் உடலை முறுக்கியது. முன்னும் பின்னும் புரண்டு மயக்கமுற்றான். கிழவன் இன்னொரு மந்தரத்தால் நோவை 'நோ'மலைக்கு ��னுப்பினான். பேய் மலையில் செலுத்தினான்.\nகிழவன் பின்னா உருட்டிச் சுற்றியிருந்த பட்டுத் துணியை காயத்துக்குக் கட்டினான். உடனே வைனாமொயினனின் உடலில் தசை வளர்ந்தது. நோ அகன்றது. பலம் சேர்ந்தது. முழங்காலை மடிக்க முடிந்தது.\nகடவுளுக்கு நன்றி கூறிப் பாடல்கள் பாடிய வைனாமொயினன் மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறி முடித்தான்.\n\"மக்களே, தற்பெருமையான வார்த்தைகளுக்காகப் படகு கட்டப் புறப்பட வேண்டாம் செருக்கினால் படகின் கைமரம்கூடக் கட்ட முடியாது. மனிதனின் சக்தியில் எதுவுமே இல்லை. இறைவனின் சக்தியில் அனைத்துமே இயங்கும். மனிதனின் ஓட்டத்தைத் தொடக்கி வைப்பவன் இறைவன். மனிதனின் ஓட்டத்தை முடித்து வைப்பவனும் இறைவனே செருக்கினால் படகின் கைமரம்கூடக் கட்ட முடியாது. மனிதனின் சக்தியில் எதுவுமே இல்லை. இறைவனின் சக்தியில் அனைத்துமே இயங்கும். மனிதனின் ஓட்டத்தைத் தொடக்கி வைப்பவன் இறைவன். மனிதனின் ஓட்டத்தை முடித்து வைப்பவனும் இறைவனே\nபழுப்பு நிறக் குதிரையைச் சறுக்கு வண்டியில் பூட்டினான் வைனாமொயினன். வண்டியில் அமர்ந்து மணிகள் கட்டிய சவுக்கால் ஓங்கி அறைந்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. கலேவலா என்னும் புதர்ச்சமவௌியை மூன்றாம் நாளில் வந்து அடைந்தான்.\n\"எனது சொந்த நாடான வெண்ணிலவு திகழும் கலேவலாவுக்கு நான் இனி உயிரோடு வந்து சேர மாட்டேன் என்று சொன்ன லாப்புலாந்தியரை ஓநாய் விழுங்கட்டும்; நோய் அழிக்கட்டும்,\" என்று முணுமணுத்தபடி வைனாமொயினன் கலேவலா நாட்டை வந்தடைந்தான்.\nபின்னர் வைனாமொயினன் மந்திரப் பாடல்களைப் பாடினான். அவனுடைய பாடலால் ஊசியிலை மரமொன்று ஓங்கி வளர்ந்து வானத்தைத் தொட்டு நின்றது. அப்பாடலால் மலர்களும் பொன்னிலைகளும் தளைத்து உயர்ந்து முகில்களை மூடி செழித்து நின்றன. அவன் பின்னர் சந்திரனும் வடமீனும் மரத்தின் கிளைகளின் மத்தியில் ஒளிவீசப் பாடினான்.\nவைனாமொயினன் தன்னை விடுவிப்பதற்காக, சம்போ செய்வதற்கு இல்மாினனை அனுப்புவதாக லொவ்ஹிக்கு வாக்களித்திருந்தான். அந்த நினைவில் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு நோக்கி வந்தான்.\nஅவன் ஒஸ்மோவின் வயற்புறம் வந்து கொண்டிருந்த சமயம் கொல்லனின் வேலைத் தலத்தில் நிலக்காி கலக்கும் சத்தமும் கருவிகளை இயக்கும் சத்தமு��் கேட்டன.\nவைனாமொயினனை வாசலில் கண்டதும், இல்மாினன் தனது வேலையை நிறுத்திவிட்டு, \"ஓ, முதிய வைனாமொயினனே, நீண்ட காலமாக எங்கே போயிருந்தாய்\n\"நான் இவ்வளவு காலமும் புகார் படிந்த வடநாட்டில் தங்கியிருந்தேன். மந்திரவாதிகளின் மத்தியில் பனிக்கட்டியில் சறுக்கிச் சென்றேன்\" என்றான் வைனாமொயினன்.\n உனது பயணத்தைப்பற்றி எனக்கு என்ன சொல்லப் போகிறாய்\n\"எவ்வளவோ புதினங்கள் இருக்கின்றன. அந்தக் குளிரான வடநாட்டில் எழிலான ஒரு மங்கை இருக்கிறாள். அவள் எவரையும் தனது வாழ்க்கைத் துணையாக வாிக்கமாட்டாளாம். அவளுடைய புருவத்தில் சந்திரன் திகழ்கிறது. மார்பினில் சூாியன் பிரகாசிக்கிறது. தோள்களில் வடமீனும் முதுகிலே சப்த நட்சத்திரங்களும் மின்னுகின்றன. அதனால் பாதி நாடே அவளுடைய அழகைப் புகழ்ந்து நிற்கிறது\" என்று கூறிய வைனாமொயினன் தொடர்ந்து சொன்னான். \"இல்மாினனே, நீ போய் அவளைப் பெற்று வா. உன்னால் சம்போவையும் அதன் மூடியையும் அடிக்க முடிந்தால், அதற்கு ஊதியமாக அந்த அழகியைப் பெறலாம்.\"\n\"ஓகோ\" என்றான் இல்மாினன். \"உன் தலை தப்புவதற்காக என்னைத் தருவதாக வாக்குக் கொடுத்தாயோ அது நடக்காது. இந்தத் திங்களின் வெண்ணிலவு திகழும்வரையில், வீரரை அழிக்கும் சூனியக்காரர் நிறைந்த அந்த இருண்ட நாட்டுக்கு நான் போகவே மாட்டேன்.\"\n\"இன்னொரு அதிசயமும் இருக்கிறது\" என்றான் வைனாமொயினன். \"ஒஸ்மோவின் வயற்புறத்தில் தங்க இலைகளுடன் ஒரு ஊசியிலை மரம் நிற்கிறது. சந்திரனும் வடமீனும் அதன் கிளைகளில் பிரகாசிக்கின்றன.\"\n\"நான் எனது கண்களால் காணாமல் அதை நம்பவே மாட்டேன்\" என்றான் இல்மாினன்.\n\"என்றுடன் வா. அது உண்மையா பொய்யா என்பதைப் நோில் பார்த்துவிடலாம்.\"\nஅவர்கள் ஒஸ்மோவின் வயற்புறத்தை அடைந்ததும் அந்த ஊசியிலை மரத்தின் கிளைகளில் சந்திரனும் வடமீனும் திகழ்வதைக் கண்டு திகைத்து நின்றான் இல்மாினன்.\n\" என்றான் வைனாமொயினன். \"மரத்தில் ஏறிப் போய் சந்திரனையும் வடமீனையும் கைப்பற்றி வா.\"\n\"அறிவில்லாத அப்பாவி மனிதா, சந்திரனின் சாயையையும் பொய்யான வடமீனையு் கைப்பற்ற ஏறி வந்தாயே\" என்றது மரம்.\nஅப்போது வைனாமொயினன் பாடத் தொடங்கினான். காற்று வேகம்கொண்டு வீசப் பாடினான். \"காற்றே, இவனை உனது தோணியில் ஏற்றி இருண்ட வடநாட்டுக்கு இழுத்துச் செல்\nகாற்று வேகம் கொண்டது. இல்மாினனைக் கொண்��ுபோய் வடநாட்டில் சேர்த்தது. இல்மாினன் கால் போன போக்கில் நடந்து வடநாட்டின் தோட்டத்தை அடைந்தான். அவன் அங்கு வந்ததை நாய்கள் அறியவுமில்லை; அவை அவனைப் பார்த்துக் குரைக்கவுமில்லை.\n காற்று வந்த வழியே வந்து சேர்ந்தாய். உன்னை நாய்கள் காணவுமில்லைக் குரைக்கவுமில்லை\" என்று நீக்கல் பல்லுள்ள லொவ்ஹி கேட்டாள்.\n\"கிராமத்து நாய்கள் கடிப்பதற்காக நான் இங்கு வரவில்லை\" என்றான் இல்மாினன்.\n\"உனக்குக் கொல்லன் இல்மாினனைத் தொியுமா அவன் ஒரு சிறந்த கொல் வேலைக் கலைஞன். சம்போவைச் செய்வதற்காக அவன் இங்கே வருவான் என்று எதிர்பார்த்திருக்கிறோம்.\"\n\"அவனை எனக்குத் தொியும் என்றுதான் நம்புகிறேன். ஏனென்றால் நான்தான் அவன்.\"\nகிழவி உடனே வீட்டுக்குள் விரைந்தாள். \"இளையவளே, என் மகளே, வெண்மை நிறத்தில் இருக்கும் மிகச் சிறந்த ஆடையை எடுத்து அணிந்துகொள் மென்மையான சிறந்த அணிகளை மார்பிலும் கழுத்திலும் அணிந்துகொள் மென்மையான சிறந்த அணிகளை மார்பிலும் கழுத்திலும் அணிந்துகொள் கன்னத்தைச் செந்நிறமாக்கு முகத்தை அலங்காித்து இன்னும் அழகாக்கிக்கொள் இல்மாினன் என்னும் நித்தியக் கலைஞன் சம்போவையும் அதற்குப் பலநிற மூடியையும் செய்ய வந்திருக்கிறான்.\"\nநீாிலும் நிலத்திலும் புகழ்பெற்ற அந்த வடநாட்டு அழகிய மங்கை மிகவும் நேர்த்தியான உடைகளைத் தேர்ந்து எடுத்து அணிந்தாள். அவள் வீட்டின் உள்ளறையிலிருந்து வௌியே வந்தபோது விழிகள் சுடர்விட்டன. முகம் ஒளிவிட்டு மின்னிற்று. கன்னங்கள் சிவந்து செழுமையுற்றன. அணிகள் பொன்னில் மார்பிலும் வெள்ளியில் சிரசிலும் பிரகாசித்தன.\nஇதற்கிடையில், லொவ்ஹி இல்மாினனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிய பானமும் அாிய உணவும் கொடுத்து உபசாித்தாள். \"கொல்வேலைக் கலைஞனே, அன்னத்தின் இறகு முனையிலிருந்து, மலட்டுப் பசுவின் பாலிலிருந்து, பார்லியின் ஒற்றைத் தானியத்திலிருந்து, ஒரே ஆட்டின் கம்பிளி உரோமத்திலிருந்து உன்னால் சம்போவை ஒரு பலநிற மூடியுடன் செய்ய முடிந்தால், அதற்கு அன்பளிப்பாக என் மகளை உனக்குத் தருவேன்\" என்று அவள் சொன்னாள்.\n\"என்னால் சம்போவைச் செய்ய முடியும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் வானத்தை வளைத்து அடித்தவன் நானே. சுவர்க்கத்தைச் செய்து முடித்தவன் நானே\" என்றான் இல்மாினன்.\nஅவன் உடனடியாக வேலையைத் தொடங்கப�� புறப்பட்டான். ஆனால் பட்டறை இல்லை. துருத்தி இல்லை. சுத்தியல் இல்லை. கருவிகளின் கைப்பிடிகூட இல்லை. \"பெண்களோ சந்தேகப் பிராணிகள்; கோழைகள்; குறைவேலை செய்பவர்கள். ஆனால் பலமற்றவனாக இருந்தாலும், சோம்பேறியாக இருந்தாலும், ஆண்மகன் அவ்விதம் செய்யான்\" என்றான் இல்மாினன்.\nஅவன் வயல் பக்கம் சென்று பட்டறை அமைக்கத் தகுந்த இடம் தேடினான். மூன்றாம் நாளில் ஓர் இடத்தில் மின்னும் பாறையைக் கண்டான். அங்கே பட்டறை அமைத்துத் துருத்தியைப் பொருத்தி நெருப்பை மூட்டினான். தேவையான பொருட்களைத் தீயினுள் திணித்து அடிமைகளை அழைத்து உலையை ஊத வைத்தான்.\nஅடிமைகள் மூன்று கோடை நாட்கள் பகல் இரவாய் ஊதினர். குதிக்கால்களின் கீழ் கல் தோன்றும்வரை, பெருவிரல்களின் கீழ் பாறை வளரும்வரை ஊதினர்.\nமுதலாம் நாள் இல்மாினன் குனிந்து உலைக்களத்துள் என்ன உண்டாகிறது என்று எட்டிப் பார்த்தான். அங்கே ஒரு குறுக்குவில் வந்தது. அது வெள்ளி முனை கொண்ட அழகான தங்க வில். அடித்தண்டும் செம்பில் அழகாய் இருந்தது. ஆனாலும் அதற்கு ஒரு தீக்குணம் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு தலையைக் கேட்டது. நல்ல நாள் வந்தால் இரு தலைகளைக் கேட்டது.\nஇல்மாினனுக்கு அதனால் திருப்தி இல்லை. வில்லை முறித்துத் தீக்குள் திணித்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.\nஅடுத்த நாள் உலையில் ஒரு செந்நிறப் படகு தோன்றியது. அதன் முன்புறம் பொன்னாலும் அயற்புறம் செம்பாலும் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கும் ஒரு தீக்குணம் இருந்தது. அநாவசியமாகப் போரைக் கேட்டது. அதனையும் உடைத்துத் தீக்குள் திணித்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.\nமூன்றாம் நாள் கொல்லன் உலைக்குள் எட்டிப் பார்த்தான். அதற்குள் ஒரு பசு உதயமானது. அதன் கொம்புகள் தங்கம். நெற்றியில் வடமீன். சிரசினில் சூாிய சக்கரம். ஆனாலும் அப்பசு பயனிலாப் பசுவாம். பகலெல்லாம் காட்டில் படுத்துக் கிடந்து பாலைக் கறந்து நிலத்தில் சிந்திற்று. அதனால் இல்மாினன் பசுவை வெட்டித் துண்டுதுண்டாக்கித் தீயில் எறிந்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.\nநான்காம் நாள் உலையில் ஒரு கலப்பை எழுந்தது. அதற்குத் தங்கத்தில் உழுமுனையும் செம்பில் கைமரமும் வெள்ளியில் கைப்பிடியும் இருந்தன. ஆனாலும் அதில் ஒரு தீக்குணம் இருந்தது. கிராமத்து வயல்களை மட்டும் உழுதது. அதையும் ஒடித்து உலையில் போட்டான்.\nஇப்பொழுது காற்று எழுந்து தீயை வளர்த்தது. கீழ்க் காற்றும் மேல்காற்றும் வடதென் காற்றுகளும் மூன்று நாட்கள் வேகம் கொண்டு வீசியடித்தன. பட்டறையின் யன்னல் பக்கமாய் நெருப்புப் பிடித்தது. தீப்பொறிகள் பறந்து கதவில் தாவின. தூசுகள் எழுந்து வானில் பறந்தன. புகை எழுந்து போய் முகிலோடு சேர்ந்தது.\nமேலும் மூன்று நாட்கள் கழிந்தன. இல்மாினன் உலையுள் எட்டிப் பார்த்தான். அங்கே சம்போ பிறந்தது. பலநிற மூடியும் கூட இருந்தது. அதை நெருப்பிலிருந்து வௌியே எடுத்தான். திறமையாய் தட்டிச் சம்போவைச் செய்து முடித்தான். அந்த மந்திர ஆலையின் ஒரு பக்கம் தானிய ஆலை. ஒரு பக்கம் உப்பு ஆலை. ஒரு பக்கம் நாணய ஆலை.\nஉடனே பலநிற மூடி சுழல, ஆலை அரைக்கத் தொடங்கிற்று. ஒரு பீப்பாய் நிறைய உணவுக்கு அரைத்தது. ஒரு பீப்பாய் நிறைய விற்பனைக்கு அரைத்தது. ஒரு பீப்பாய் நிறையச் சேமித்து வைப்பதற்கு அரைத்தது.\nவடநாட்டு முதியவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சம்போவை வடநாட்டின் கல்மலைக்கு எடுத்துச் சென்று அதன் செப்பு முடியில் ஒன்பது பூட்டுகள் போட்டுப் பூட்டி வைத்தாள். அதிலிருந்து ஐம்பத்தாறு அடி ஆழத்துக்கு வேர்கள் இறங்கி இருந்தன. ஒரு வேர் பூமியன்னையைப் பலமாகப் பற்றியிருந்தது. மறு வேர் அருவிக்குள் ஓடி இறுக்கமாய் இருந்தது. மூன்றாவது வேர் வீட்டு மலைக்குள் மாட்டியிருந்தது.\nஅதன்பின் கொல்லன் இல்மாினன் லொவ்ஹியிடம் சென்று, \"சம்போவைச் செய்துவிட்டேன். அதற்குப் பலநிற மூடியும் முடிந்துவிட்டது. உனது பெண் இனி எனக்குத்தானே\nலொவ்ஹியின் அழகிய பெண்ணான அந்த இனியவள் இப்படிச் சொன்னாள்: \"வடநாட்டுக் கோழியாகிய நான் வேறொரு இடத்துக்குப் போய்விட்டால், அடுத்த ஆண்டுக் கோடை காலத்தில் குயிலிசையை இங்கே யாரப்பா கேட்பார்கள் நான் இல்லாவிட்டால் சிறுபழங்கள் எல்லாம் வீணாய்ப் போகும். குயில்களும் மற்றும் பறவைகளும் பறந்து போய்விடும். அத்துடன் சிறு பழங்கள் எல்லாம் பறிபடாது இருக்கும். கடற்கரைகளில் பாடல்கள் கேட்கமாட்டாது. வயல்களிலும் வனங்களிலும் உலாவிவர யாரும் இருக்க மாட்டார்கள்.\"\nஇல்மாினன் ஆழ்ந்த துயும் தாழ்ந்த தலையுமாய், உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிய, நீண்ட நேரம் சிந்தனை செய்தான். இந்த இருண்ட வடநாட்டிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்புவதே சிறந்தது என்று தீர்மானித்தான்.\n உனது சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறாயா\" என்று லொவ்ஹி இல்மாினனைக் கேட்டாள்.\n\"ஆமாம். நான் எனது சொந்த நாட்டுக்குப் போய்ச் சாவதுதான் நல்லது\"\nலொவ்ஹி அவனுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் கொடுத்தாள். வடநாட்டுக் காற்றை வீசப் பணித்தாள். மூன்றாவது நாளில் அவன் தனது சொந்த வீட்டில் இருந்தான்.\nவைனாமொயினன் அவனிடம், \"சகோதரா, சம்போ என்னும் மந்திர ஆலையைச் செய்தாயா அதற்கொரு மின்னும் மூடியும் முடிந்ததா அதற்கொரு மின்னும் மூடியும் முடிந்ததா\n\"புதிய ஆலை அரைக்கின்றது. சுடர்மிகு மூடியும் சுழல்கின்றது. ஒரு பீப்பாயை உண்பதற்கும் ஒரு பீப்பாயை விற்பதற்கும் ஒரு பீப்பாயைச் சேமிப்பதற்கும் அரைத்துக் கொண்டிருக்கிறது.\"\nஇப்போது துடிப்புமிக்க இளைஞன் லெம்மின்கைனனின் கதையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவனை அஹ்தி என்றும் அழைப்பர். லெம்பியின் மகனான அவன் தன் தாயுடன் கடல்முனையின் கோடிக் கரையில் வசித்து வந்தான்.\nஅந்த உல்லாச வாலிபன் லெம்மின்கைனன் சிவந்த கன்னங்களும் நிமிர்ந்த தலையுமாகச் செருக்குடன் இருந்தான். ஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. இரவெல்லாம் பெண்களோடு ஆடிக் களித்தான். அழகிய பெண்களைக் கூடிக் களித்தான்.\nஅங்கே ஒரு தீவிலே ஒரு பெண் இருந்தாள். அவளை அழகுக்கு அரசி என்றார்கள். குணத்திலே குன்றம் என்றார்கள். தந்தையோடு வாழ்ந்த அந்தச் சௌந்தர்யச் சிலையைத் தீவகத்து மலர் என்றும் அழைப்பர். அவளுக்குப் பெயர் குயிலிக்கி. அவளுடைய பேரும் புகழும் இனிமையும் செழுமையும் எங்கெங்கும் பரவிற்று. பற்பல இடங்களிலிருந்தும் மாப்பிள்ளைமார் அவள் கரம்பற்ற அவளுடைய தோட்டத்தைத் தேடி வந்தனர்.\nசூாியன் தன் மகனுக்கு மனைவியாக வரும்படி கேட்டான். சூாியனுடைய கோட்டையிலே கோடை காலத்தில் காய்ந்து கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள். சந்திரன் தன் மகனுக்குக் கேட்டான். வசந்த இரவினில் வான வீதியில் வலம்வர அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள். நட்சத்திரம் அவளைத் தன் மகனுக்குக் கேட்டது. குளிர்கால இரவில் ஆகாய வௌியில் கண் சிமிட்டிக் கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள்.\nஎஸ்த்தோனியா நாட்டிலிருந்தும் இங்கிாியா நாட்டிலிருந்தும்கூட மாப்பிள்ளை���ார் வந்து கேட்டார்கள். அவள் யாரையும் விரும்பவில்லை. \"நீங்கள் உங்களுடைய பொன்னையும் வெள்ளியையும் வீணாகச் செலவழிக்கிறீர்கள்\" என்றாள் அவள். \"நான் எஸ்த்தோனியாவுக்குப் போகமாட்டேன். நான் அந்த நாட்டுப் படகில் ஏறமாட்டேன். அந்த நாட்டின் மீனையும் உண்ணேன்; ரசத்தையும் குடியேன். நான் இங்கிாியா நாட்டுக்கும் போகமாட்டேன். அங்கே குடிநீருக்குப் பஞ்சம். கோதுமைக்குப் பஞ்சம். தானிய ரொட்டிக்குப் பஞ்சம். எல்லாவற்றுக்குமே பஞ்சம்.\"\nதீவகத்து மலாின் புகழ் லெம்மின்கைனனின் காதில் விழுந்தது. தான் உடனே போய் அவளை மணம் முடித்து வருவதாகத் தாயிடம் சொன்னான்.\n\"வேண்டாமப்பா\" என்றாள் அவனுடைய அன்னை. \"அந்தத் தீவிலே அது ஓர் உயர்வான குடும்பம். அவர்கள் உன்னை ஏற்கமாட்டார்கள்.\"\n\"நான் ஒரு சிறந்த சந்ததியில் வந்தவன் அல்லவென்றாலும், உயர் குடியில் பிறந்தவன் அல்லவென்றாலும், எனது உருவத்தினாலே அவளை வெற்றிகொள்வேன். பிற நலன்களினாலே அப்பெண்ணை அடைவேன்.\"\n\"அந்தத் தீவுப் பெண்கள் உன்னைக் கேலி செய்வார்கள். அந்தப் பாவையர் உன்னைப் பார்த்துச் சிாிப்பார்கள்.\"\nஅதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். \"அவர்களுடைய சிாிப்புக்கு நான் சமாதி கட்டுவேன். வம்புக் கதைக்கு முடிவு தேடுவேன். தோளில் சுமக்க ஒரு பிள்ளையைக் கொடுப்பேன். கேலிக்கு ஒரு வேலி அமைப்பேன்\" என்று அவன் சொன்னான்.\n\"ஐயோ, இப்படியும் ஒரு காலமோ\" என்றாள் அன்னை. \"நீ தீவுப் பெண்களை மயக்க முயன்றால், அதனால் சண்டை ஏற்படும். எங்களை நோக்கி ஒரு பெரும் போரே வரும். தீவக மலரை மணக்க விரும்பும் நூற்றுக் கணக்கான மாப்பிள்ளைமார் நூற்றுக் கணக்கான வாள்களுடன் உன்மீது பாய்ந்து வருவார்கள். முட்டாளே, நீ தனித்து நிற்பாய்\" என்றாள் அன்னை. \"நீ தீவுப் பெண்களை மயக்க முயன்றால், அதனால் சண்டை ஏற்படும். எங்களை நோக்கி ஒரு பெரும் போரே வரும். தீவக மலரை மணக்க விரும்பும் நூற்றுக் கணக்கான மாப்பிள்ளைமார் நூற்றுக் கணக்கான வாள்களுடன் உன்மீது பாய்ந்து வருவார்கள். முட்டாளே, நீ தனித்து நிற்பாய்\nதாய் சொன்ன எதையும் அவன் கேட்கவில்லை. அவன் ஒரு குதிரையை அவிழ்த்தான்; ஏர்க்காலில் பூட்டினான். தீவக மலரைத் திருமணம் செய்ய அவன் புறப்பட்டுவிட்டான். பெண்கள் அனைவாிலும் பேரழகு படைத்தவளைக் கைப்பிடிக்கக் கிளம்பிவிட்டான்.\nதீவின் தோட்டத்��ுக்குள் வண்டியை வேகமாக செலுத்தி வந்தான் லெம்மின்கைனன். வண்டி வாயில் மரத்துடன் மோதித் தலைகீழாகப் புரண்டது. அதைக் கண்ட பெண்கள் சிாித்தார்கள். அவனுடைய முட்டாள்த்தனத்தை எண்ணிக் கேலி செய்தனர்.\nலெம்மின்கைனன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கி தனக்குத் தானே இப்படிச் சொன்னான். \"இதுவரையில் எந்தப் பெண்ணும் என்னைப் பார்த்துச் சிாித்ததில்லை.\" பின்னர் சத்தமாக, \"நான் விளையாடுவதற்கு இங்கே நிலம் ஏதேனும் இருக்கிறதா பின்னிய கூந்தலுடைய பேரழகுப் பெண்களுடன் ஆடி விளையாட இடம் இருக்கிறதா பின்னிய கூந்தலுடைய பேரழகுப் பெண்களுடன் ஆடி விளையாட இடம் இருக்கிறதா\n\"ஆமப்பா. மலையடிவாரத்திலோ புல்மேட்டிலோ ஓர் இடையனாக நீ விளையாடலாம். இந்தத் தீவிலுள்ள பிள்ளைகள் மெலிந்தவர்கள்; குதிரைக் குட்டிகள் கொழுத்தவை\" என்றார்கள் பெண்கள்.\nஅதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். பகலெல்லாம் செம்மறிகளை மேய்த்துத் திாிந்தான். இரவெல்லாம் சுந்தாிகளுடன் சுற்றித் திாிந்தான். இரவுகள் சிாிப்பும் கேலியும் கும்மாளமுமாகக் கழிந்தன. அங்கே சுத்தமானவள் என்று சொல்ல ஒரு சிறுக்கியும் இல்லை. அவனைத் தொடாதவள் என்று சொல்ல ஒரு தையலும் இல்லை. அவன் பக்கத்தில் படுக்காத பாவையே இல்லை. ஆனால் பெண்கள் அனைவாிலும் பேரழகியான குயிலிக்கி என்னும் தீவக மலர் மட்டும் அவனைவிட்டு விலகியே இருந்தாள்.\nஅந்த உல்லாச வாலிபன் லெம்மின்கைனன் குயிலிக்கியை அடையும் முயற்சியில் நூறு காலணிகளை அணிந்து கழித்தான். நூறு தோணித் துடுப்புகளை ஒடித்து முடித்தான்.\nஒரு நாள் குயிலிக்கி, \"ஈயப் பதக்கம் அணிந்த பெண்களைத் தேடிக் கடற்கரை யிலேயே சுற்றித் திாிகிறாய். கல் அரைபட்டு மாவாகும்வரை, கல்லுலக்கை உடைந்து துகளாகும்வரை, கல்லுரல் தேய்ந்து பொடியாகும்வரை நான் இந்தத் தீவைவிட்டுப் புறப்படமாட்டேன். நான் உன்னை விரும்பமில்லை. எனது உரமான உடலுக்கு ஓர் உரமான உடல் தேவை. எனது அழகான அமைப்புக்கு ஓர் அழகான ஆண் தேவை. எனது வடிவான முகத்துக்கு ஒரு வடிவான முகம் தேவை. நீ ஒரு நோஞ்சான்\" என்று அவனிடம் சொன்னாள்.\nபல நாட்கள் சென்று ஒரு நாள் வந்தது. குயிலிக்கி தன் தோழிகளுடன் புல்மேட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். லெம்மின்கைனன் ஒரு சிறந்த குதிரை பூட்டிய வண்டியைச் செ���ுத்திக்கொண்டு அந்த விளையாட்டு இடத்தின் மத்தியில் வந்து நின்றான். குயிலிக்கியை எட்டிப் பிடித்தான். அவளை இழுத்து வண்டியின் ஆசனத்தில் இருத்தினான். சாட்டையைச் சுழற்றிக் குதிரையை டித்தான். புறப்படும்போது, \"நான் இங்கே வந்து உங்களில் ஒருத்தியைக் கவர்ந்து செல்வதை நீங்கள் எவருக்கும் சொல்லக்கூடாது. சொன்னால் உங்கள் காதலர்கள் போர்க்களம் செல்லச் சபித்துப் பாடுவேன். அவர்கள் வாளிலே வீழ்ந்து போாிலே மாள்வர். அதன்மேல் அவர்கள் இந்தப் பசும் புல்வௌிகளில் பயணிப்பதை நீங்கள் காணவேமாட்டீர்கள்\" என்று மற்றப் பெண்களுக்குச் சொன்னான்.\n\" என்று கத்தினாள் குயிலிக்கி. \"அழுதுகொண்டிருக்கும் என் அன்னையிடம் என்னைப் போக விடு விடாவிட்டால், எனது சகோதரர் ஐவரும் மாமனின் மக்கள் எழுவரும் என்னை மீட்க வருவர்.\"\nஅவன் அவளை விடுவிக்கவில்லை. அவள் அழுதாள். \"நான் ஒரு பாவி. நான் பிறந்தும் பயனில்லை. வளர்ந்தும் பயனில்லை. போரைத் தவிர வேறு எதுவும் தொியாத ஒரு வீண் மனிதனால் கவர்ந்து செல்லப்படுகிறேன்.\"\nலெம்மின்கைனன் அவளுடன் அன்பாகப் பேசினான். \"கண்ணே, குயிலிக்கி, எனது சின்னஞ்சிறு பழமே, சற்றும் வருந்தாதே. நான் உன்னை வருத்தமாட்டேன். உண்ணும்போது நீ எனது மடியில் இருக்கலாம். ஓய்வானவேளை எனது அணைப்பில் இருக்கலாம். நிற்கும்போது எனது அருகில் நிற்கலாம். படுக்கும்போது என் பக்கத்தில் படுக்கலாம். எதற்கு அழுகிறாய் எனக்கு உன்னில் அன்பு இல்லை என்றா எனக்கு உன்னில் அன்பு இல்லை என்றா வீட்டிலே போதிய ரொட்டி இல்லையென்றா வீட்டிலே போதிய ரொட்டி இல்லையென்றா சொத்துப்பத்து இல்லையென்றா என்னிடத்தில் பால் தரும் பசுக்கள் பலவுண்டு. [7]மூாிக்கியும் மன்ஸிக்கியும் புவோலுக்காவும் காட்டுவௌியில் இருக்கின்றன. உணவில்லாமலே அவை எல்லாம் செழிப்பாய் இருக்கின்றன. அவற்றை மாலையில் கட்டி வைப்பதுமில்லை. காலையில் அவிழ்த்து விடுவதுமில்லை. அவற்றுக்கு வைக்கோல் வைப்பதுமில்லை. உப்பு உணவு கொடுப்பதுமில்லை.\"\nலெம்மின்கைனன் தொடர்ந்தான். \"நான் ஓர் உயர்ந்த குடும்பத்தவன் அல்ல என்று வருந்துகின்றாயா நான் ஒரு நல்ல குலத்தில் பிறந்தவன் அல்ல என்றாலும் பரம்பரை பரம்பரையாக வந்த வாள் என்னிடம் இருக்கிறது. பிசாசுகள் தட்டியெடுத்த வாள் அது. இறைவன் தீட்டித் திருத்திய வாள் அது. அந்த வாளினால் எனது குலத்தைச் சிறக்க வைப்பேன்; எனது இனத்தை விளங்க வைப்பேன்.\"\n\"ஓ, அஹ்தியே, லெம்பியின் மைந்தனே\" என்று தொடங்கினாள் குயிலிக்கி. \"நீ என்னை உண்மையிலே நேசித்தால், வாழ்நாளெல்லாம் உனது துணையாக்க எண்ணினால், உனது அணைப்பில் ஓர் இனிய கோழியாய் வைத்திருக்க விரும்பினால், எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். 'நான் இனிப் போருக்குப் போகேன். பொன் பொருள் வேண்டியும் போருக்குப் போகேன்' என்று சத்தியம் செய்ய வேண்டும்.\"\n\"நீயும் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். 'இனிமேல் கிராமத்துக்குப் போகமாட்டேன், கிராமத்துப் பெண்களுடன் கூடமாட்டேன், அவர்களுடன் ஆடமாட்டேன்' என்று நீயும் சத்தியம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நான் இனிப் போருக்குப் போகேன். பொன் பொருளுக்காகவும் போகேன்\" என்று லெம்மின்கைனன் சொன்னான்.\nசர்வ வல்லமை படைத்த இறைவன் முன்னிலையில் இருவரும் சத்தியம் செய்தனர். லெம்மின்கைனன் 'போருக்குப் போகமாட்டேன்' என்றான். குயிலிக்கி 'கிராமத்துக்குப் போக மாட்டேன்' என்றாள்.\nதீவின் வௌிப்புற வயல் பக்கம் வந்ததும், லெம்மின்கைனன் குதிரையைச் சவுக்கால் ஓங்கி அடித்து இப்படிச் சொன்னான். \"தீவின் வயல்களே, போய் வருகிறேன் ஊசிமர வேரே, தாருமரத்தடியே, போய் வருகிறேன் ஊசிமர வேரே, தாருமரத்தடியே, போய் வருகிறேன் உங்கள் அருகில் கோடையில் உலாவினேன். குளிாிலே அலைந்தேன். முகில் மூடிய இரவுகளில் நடமாடித் திாிந்தேன். இப்போது விடைபெற்றுப் போய் வருகிறேன் உங்கள் அருகில் கோடையில் உலாவினேன். குளிாிலே அலைந்தேன். முகில் மூடிய இரவுகளில் நடமாடித் திாிந்தேன். இப்போது விடைபெற்றுப் போய் வருகிறேன்\nபயணம் தொடர்கையில், தூரத்தில் ஒரு வீடு கண்ணில் பட்டது. குயிலிக்கி, \"அங்கே ஒரு சிறிய குடிசை தொிகிறது. பசியால் அடிபட்ட அந்தப் பாழ்பட்ட வீடு யாருடையதாக இருக்கலாம்\" என்று கேட்டாள்.\n\"வீட்டைப்பற்றிக் கவலைப்படாதே\" என்று சொன்னான் லெம்மின்கைனன். \"பாாிய மரங்களை வீழ்த்திப் பொிய பலகைகள் அறுத்து எங்களுக்கு உயர்ந்த வீடு கட்டலாம்.\"\nஅவர்கள் வீட்டை நெருங்கியதும், லெம்மின்கைனனின் அன்னை வந்து, \"நீ அந்நிய நாடுகளுக்குப் போய் வெகு காலமாகிவிட்டது, மகனே\n\"அங்கே என்னைப் பார்த்துச் சிாித்த பெண்களை மயக்கினேன். மாசற்ற மாதரைப் பழிவாங்கினேன். அவர்களில் ச���றந்தவளை வண்டியில் கவர்ந்து வந்தேன். நான் தேடிச் சென்றது என்னுடன் கூடி வந்தது. சிறந்த படுக்கையைத் தட்டி விாி மெதுமையான தலையணைகளைப் பதுமையாய்ப் போடு. எனது சொந்த நாட்டில் எனது சொந்த மனையாளுடன் நான் படுக்க வேண்டும் மெதுமையான தலையணைகளைப் பதுமையாய்ப் போடு. எனது சொந்த நாட்டில் எனது சொந்த மனையாளுடன் நான் படுக்க வேண்டும்\nலெம்மின்கைனனின் அன்னை மகிழ்ச்சியுற்றாள். \"இறைவனே உமக்கு நன்றி அடுப்பு மூட்ட ஓர் அாியவளை, நூல் நூற்க ஒரு நல்லவளை, துணி நெய்ய ஒரு தூயவளை, ஆடைகளை வெளுத்து அழகாக மடித்து வைக்க ஓர் ஆசை மருமகளை எனக்குத் தந்தீரே அடுப்பு மூட்ட ஓர் அாியவளை, நூல் நூற்க ஒரு நல்லவளை, துணி நெய்ய ஒரு தூயவளை, ஆடைகளை வெளுத்து அழகாக மடித்து வைக்க ஓர் ஆசை மருமகளை எனக்குத் தந்தீரே ஆண்டவரே, எல்லாப் புகழும் உமக்கே உாியது ஆண்டவரே, எல்லாப் புகழும் உமக்கே உாியது\n\"மகனே\" என்றாள் அன்னை மீண்டும். \"உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைத்திருக்கிறாள். கடவுள் நல்லவர். அவருக்கு நன்றி சொல் உனது அருகில் இருப்பவள் பனிப்பறவையிலும் பார்க்கப் பாிசுத்தமானவள். கடல் நுரையிலும் பார்க்க வெண்மை நிறத்தவள். கடல் வாத்துக் கனிவானது. உனது காாிகை அதனிலும் கனிவானவள். விண்மீன் ஒளிமிக்கது. உனது அணங்கு அதைவிட ஒளிமிக்கவள்.\"\nஅன்னை தொடர்ந்தாள். \"பொிய வீடொன்று கட்டுவோம். புதிய சுவர்களை அதற்கு வைப்போம். பொிய யன்னல்கள் பொருத்துவோம். கூடத்தைக் கூடவே கட்டி முடிப்போம். கூடத்தின் தரையை நீட்டி அகட்டிப் புதிய கதவுகள் ஆங்காங்கு பூட்டி, படிகளைத் தூண்களைப் பக்கத்தில் வைப்போம். ஏனென்றால் உன் மனைவி உன்னிலும் பார்க்க உயர் குடியினள்; உயர் குலத்தவள்.\"\nநீண்ட காலமாக லெம்மின்கைனன் தனது இளம் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்துகொண்ட சத்தியங்களின்படி அவன் போருக்குப் போகவில்லை; அவளும் கிராமத்துக்குப் போகவில்லை.\nஒரு நாள் லெம்மின்கைனன் மீன் பிடிக்கப் போனான். இரவாகியும் அவன் வீடு திரும்பவில்லை. குயிலிக்கி மெதுவாக நழுவிக் கிராமத்துக்குப் போய்விட்டாள். லெம்மின்கைனன் வீடு திரும்பியதும், அவனுடைய தங்கை, \"அன்பான அண்ணா, குயிலிக்கி கிராமத்துக்குப் போயிருந்தாள். அன்னிய வீடுகளில் நீண்ட கூந்தலையுடைய பெண்களோடு கும்மாளமிட்டாள்\" என்ற��� சொன்னாள்.\nலெம்மின்கைனனுக்குக் கோபம் வந்தது. கோபத்தில் வெகுநேரம் குமைந்து கொண்டிருந்த அவன், தன் தாயிடம், \"முதிர்ந்த என் தாயே, குயிலிக்கி கிராமத்துக்குப் போய் எங்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டாள். நான் வடநாட்டுக்குப் போருக்குப் போகிறேன். வடநாட்டு இளைஞாின் நெருப்புத் தடங்களில் சண்டைக்குப் போகிறேன். எனது சட்டையை கறுத்தப் பாம்பின் நஞ்சில் கழுவிக் காயப்போடு\n\" என்றாள் குயிலிக்கி. \"நீ போருக்குப் போகாதே. நான் ஒரு சொர்ப்பனம் கண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக் கனவைக் கண்டேன். கனவில் உலைக்களம் போல ஒரு நெருப்பு எழுந்தது. யன்னல் பக்கமாய்த் தாவி வந்தது. சுவாில் பற்றி வீட்டுக்குள் நுழைந்தது. தரையிலிருந்து கூரை வரைக்கும் ஒரு நீவீழ்ச்சிபோலக் கொழுந்துவிட்டு எாிந்தது. \"\n\"பெண்களின் கனவில் எனக்கு நம்பிக்கையில்லை. மனவிமாாின் சத்தியங்களிலும் நம்பிக்கையில்லை\" என்ற லெம்மின்கைனன், தாயிடம் இப்படிச் சொன்னான்: \"அம்மா, போருக்கு அணியும் சட்டையைக் கொண்டுவா போருடைகள் அனைத்தையும் கொண்டு வா போருடைகள் அனைத்தையும் கொண்டு வா நான் இப்போது போர்மது குடிக்க விரும்புகிறேன்.\"\n\"நான் சிந்தூர மரப் பீப்பாக்களில் நிறைய மதுவை அடைத்து வைத்திருக்கிறேன். உனக்குத் தேவையான மதுவை நான் கொண்டு வருவேன். நாள் முழுக்கக் குடிக்கலாம். ஆனால், மகனே, போருக்குப் போகாதே\" என்று கெஞ்சினாள் தாய்.\n\"வீட்டில் வடித்த 'பீாி'ல் எனக்கு அக்கறையில்லை. வீட்டு 'பீரை'க் குடிப்பதிலும் பார்க்கத் தோணி வலிக்கும் துடுப்பின் முனையில் ஆற்று நீரை ஏந்திக் குடிப்பேன். பொன்னும் வெள்ளியும் கொண்டுவர நான் வடநாட்டு மக்களின் களத்துக்குப் போருக்குப் போகிறேன். கொண்டுவா எனது போர்ச் சட்டையை\n\"என் அருமை மகனே, பொன்னும் வெள்ளியும் எங்கள் வீட்டில் நிறைய இருக்கின்றன. நேற்றுக்கூட எங்கள் அடிமை, பாம்புகள் நிறைந்த வயலை உழும்போது பூமிக்குள் புதைந்திருந்த இரும்புப் பெட்டகத்தின் மூடியை உழுமுனை கிளப்பியது. அதனுள் இருந்த நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான காசுகளையும் கொண்டு வந்து களஞ்சிய அறையின் மேற்தட்டில் வைத்திருக்கிறேன்.\"\n\"வீட்டுக் காசு எனக்கு வேண்டவே வேண்டாம்\" என்றான் லெம்மின்கைனன். \"நான் ஒரு காசு உழைத்தாலும், அதைப் போாில் பெற்றால் பொிதாக நினைப்பேன். புகார் படிந்த வடநாட்டில் ஓர் அழகான மங்கை இருக்கிறாள். அந்த மங்கை இன்னமும் ஒரு மணவாளனைப் பெறவில்லை. அதை நான் எனது கண்களால் பார்க்க வேண்டும். எனது காதுகளால் கேட்க வேண்டும்.\"\nலெம்மின்கைனனின் அன்னை சொன்னாள். \"என் அருமை மகனே, ஓர் உயர் குடிப் பெண்ணான குயிலிக்கி உனக்கு வீட்டில் இருக்கிறாள். ஒரு கணவனின் கட்டிலில் இரு மனைவியர் படுப்பது கொடுமையப்பா\n\"குயிலிக்கி கிராமத்துக்கு ஓடுகிறாள். அவள் போய் எல்லா வீட்டிலும் படுக்கட்டும்; வம்பளக்கட்டும்; நீண்ட கூந்தல் பெண்களோடு கூத்தாடட்டும்.\"\nஅவனுடைய தாய் மீண்டும் எச்சாித்தாள். \"வேண்டாமப்பா. போதிய மந்திர அறிவும் ஆற்றலும் இல்லாமல் வடக்கே போனால், அவர்கள் மந்திரப் பாடல்களால் உன்னை எாியும் காிக்குள் வாய்வரைக்கும் புதைத்துவிடுவார்கள்.\"\n\"முன்பொரு முறை மந்திரவாதிகள் என்னை மந்திரத்தால் கட்ட முயன்றனர்\" என்ற லெம்மின்கைனன் தொடர்ந்தான். \"ஒரு முறை, ஒரு கோடைகால இரவில் மூன்று லாப்புலாந்தியர் ஒரு பாறையில் நிர்வாணமாக நின்றனர். அவர்கள் என்னிடம் எதைப் பெற்றார்கள் தொியுமா கோடாியால் பாறையைக் கொத்தினால் என்ன கிடைக்கும் கோடாியால் பாறையைக் கொத்தினால் என்ன கிடைக்கும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். குத்தூசியால் கல்லைக் குத்தினால் என்ன வரும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். குத்தூசியால் கல்லைக் குத்தினால் என்ன வரும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். வழுக்கும் பனிக்கட்டியில் மரக்கட்டை சிக்கினால் என்ன நடக்கும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். வழுக்கும் பனிக்கட்டியில் மரக்கட்டை சிக்கினால் என்ன நடக்கும் வெற்று வீட்டில் மரணதேவன் போய் எதைப் பெறுவான் வெற்று வீட்டில் மரணதேவன் போய் எதைப் பெறுவான் அவர்கள் தங்கள் மந்திர சக்தியால் என்னை அழுக்குச் சேற்றில் ஆழ்த்தப் பார்த்தனர். தாடியைச் சதுப்பில் தாழ்த்தப் பார்த்தனர். ஆனால், அம்மா, நானும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். நானே ஒரு மந்திரவாதியாக மாறினேன். மந்திரக் கணைகளுடன் புறப்பட்டவர்களை நான் மந்திரத்தால் கணைகளுடன் கட்டி துவோனியின் பயங்கர நீர்வீழ்ச்சியின் அடியிலுள்ள நீர்ச்சுழிக்குள் தள்ளினேன். அவர்கள் அங்கேயே கிடக்கட்டும். அவர்களுடைய தலை, தோள், மார்புகளைத் துளைத்துக் கொண்டு புல் முளைக்கட்டும் அவர்கள் தங்கள் மந���திர சக்தியால் என்னை அழுக்குச் சேற்றில் ஆழ்த்தப் பார்த்தனர். தாடியைச் சதுப்பில் தாழ்த்தப் பார்த்தனர். ஆனால், அம்மா, நானும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். நானே ஒரு மந்திரவாதியாக மாறினேன். மந்திரக் கணைகளுடன் புறப்பட்டவர்களை நான் மந்திரத்தால் கணைகளுடன் கட்டி துவோனியின் பயங்கர நீர்வீழ்ச்சியின் அடியிலுள்ள நீர்ச்சுழிக்குள் தள்ளினேன். அவர்கள் அங்கேயே கிடக்கட்டும். அவர்களுடைய தலை, தோள், மார்புகளைத் துளைத்துக் கொண்டு புல் முளைக்கட்டும்\nஅவனுடைய தாய் அவனை மீண்டும் எச்சாித்தாள். \"வட நாட்டுக்கு நீ போக வேண்டாம் போனால், பாவி மகனே, உனக்கு அழிவு வந்துவிடும். நீ [8]நூறு தடவை சொன்னாலும் வடநாட்டு மந்திரவாதிகளுக்கு நீ இணையானவன் என்று நான் நம்பமாட்டேன். வடநாட்டவாின் மொழியை நீ அறியமாட்டாய் போனால், பாவி மகனே, உனக்கு அழிவு வந்துவிடும். நீ [8]நூறு தடவை சொன்னாலும் வடநாட்டு மந்திரவாதிகளுக்கு நீ இணையானவன் என்று நான் நம்பமாட்டேன். வடநாட்டவாின் மொழியை நீ அறியமாட்டாய்\nஇதைக் கேட்டதும், தலை சீவிக்கொண்டிருந்த லெம்மின்கைனன் சீப்பை எறிந்தான். சீப்புச் சுவாில் பட்டுத் தூணில் மோதிற்று. \"இந்த லெம்மின்கைனனுக்கு மரணம் ஏற்பட்டால் இந்தச் சீப்பிலிருந்து இரத்த ஆறு ஓடும்.\"\nஅவன் தாயாாின் எச்சாிக்கையைப் பொருட்படுத்தாமல், ஓர் இரும்புச் சட்டையை அணிந்துகொண்டு, \"மனிதருக்கு மார்புக் கவசம் பாதுகாப்பானது. ஆனால் மந்திரவாதிகள் மத்தியில் இரும்புக் கவசம் இன்னமும் சிறந்தது\" என்றவன் தொடர்ந்து சொன்னான். \"வாள்வீரரே, பூமியிலிருந்து எழுங்கள் போர்வீரரே, கிணற்றிலிருந்து எழுங்கள் வனமே, உனது வீரருடன் எழுக அடவியே, உனது ஆட்களோடு எழுக அடவியே, உனது ஆட்களோடு எழுக\nலெம்மின்கைனன் தான் வடநாட்டு மந்திரவாதிகளுடன் நடத்தப் போகிற போாில் தனக்கு உதவ வருமாறு கடலின், காட்டின், மலையின், அருவியின் மந்திர சக்திகளை அழைத்தான். வானத்தில் முகிலையும் நீராவியையும் ஆளுகின்ற மானிட முதல்வனையும் உதவிக்கு வருமாறு மந்திரப் பாடல்களைப் பாடினான்.\nபற்றைக்குள் நின்ற பொன்னிறப் பிடாிமயிர்க் குதிரையை வருமாறு சீழ்க்கை அடித்தான் அவன். தீபோன்ற சென்னிற குதிரையை ஏர்க்காலில் பூட்டினான். வண்டியில் அமர்ந்தான். சவுக்கை வீசினான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது.\nமூன்று நாள் பயணத்தின் பின்னர் ஒரு கிராமத்துக்கு வந்தான். அங்கே தூரத்தில் இருந்த ஒரு வீட்டுக்குப் போய், \"இந்தக் குதிரையின் அணிகலன்களைக் கழற்றுவதற்கு யாராவது இருக்கிறீர்களா\nஅங்கே நிலத்திலிருந்த ஒரு பிள்ளை, \"அப்படி யாரும் இங்கே இல்லை\" என்றது.\nஅடுத்ததாக அவன் சென்ற வீட்டில் ஒரு கிழவி, \"உனது குதிரையின் அணிகலன்களை அவிழ்க்க இங்கே பலர் இருக்கிறார்கள். எளியவா, பொழுது சாயும் முன்னர் உன்னை உனது அப்பன் வீட்டுக்கு அனுப்பவும் நூறு பேர் இருக்கிறார்கள்\nலெம்மின்கைனன் சொன்னான். \"கிழவியே, உன்னைக் கொல்ல வேண்டும் உனது வளைந்த தாடையை நொருக்க வேண்டும் உனது வளைந்த தாடையை நொருக்க வேண்டும்\nஅதன்பின், அவன் உயர்ந்த தெருவிலுள்ள உயர்ந்த வீட்டுக்குப் போனான். அங்கே ஒரு மந்திரம் சொன்னான். \"பிசாசே, நாயின் வாயைக் கட்டு பிசாசே, நாயின் அலகைக் கட்டு பிசாசே, நாயின் அலகைக் கட்டு எனது வரவை அது அறிவிக்காமல் இருக்கட்டும் எனது வரவை அது அறிவிக்காமல் இருக்கட்டும்\nதோட்டத்தின் உள்ளே நுழைந்ததும் அவன் சவுக்கால் நிலத்தில் அடித்தான். அந்தப் புகாாில் ஒரு சிறு மனிதன் தோன்றினான். அவன் குதிரையின் அணிகலன்களை அவிழ்த்து ஏர்க்காலைக் கீழே பணித்தான். யாருமறியாமல் சுவாில் பதித்த பலகைகளில் பூசிய பாசிகளின் ஊடாக உள்ளே நடப்பதைக் கேட்டான் லெம்மின்கைனன். உள்ளே அன்னியமான குரல்களில் பாடல்கள் கேட்டன. சுவாின் துவாரத்தின் வழியாய் உள்ளே பார்த்தான். உள்ளே ஓர் அறையில் பலர் இருந்தார்கள். வாங்குகளிலும் சுவர்ப் பக்கத்திலும் வாயில்களிலும் பாடகர்கள் நிரம்பியிருந்தார்கள். தூரத்தில் சுவர்ப் பக்கத்திலும் மூலைகளிலும் மந்திரவாதிகள் பிசாசின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.\nலெம்மின்கைனன் துணிந்து உள்ளே நுழைந்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். அவன், \"பாடல்கள் முடிவிலே பரவசப்படுத்தும். சின்னஞ்சிறு பாடல்கள் சிந்தையில் இனிக்கும். நடுவில் புகுந்து குழப்புவதிலும் பார்க்கப் பாடல்களைப் புத்தியாய்ப் பாதியில் நிறுத்துவது நல்லது\" என்று சொன்னான்.\nநடுவில் இருந்த லொவ்ஹி என்னும் முதியவள், \"இங்கே புதிதாக வரும் மனிதாின் எலும்பைக் கடித்து இரத்தம் குடிக்கும் இரும்புச் சடை நாய் ஒன்று இருந்தது. அது உன்னைப் பார���த்துக் குரைக்கவேயில்லை. யாரப்பா நீ\n\"நாய்கள் உண்பதற்காக நான் இங்கே வரவில்லை\" என்றான் லெம்மின்கைனன். \"நிறைய மந்திரங்களைப் பயின்ற பின்னரே இங்கு வந்திருக்கிறேன். நான் எங்கும் ஒரு தேர்ந்த மந்தரவாதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, நான் சிறுவனாக இருக்கையில் மூன்று கோடை இரவுகளிலும் மூன்று இலையுதிர் காலத்து இரவுகளிலும் என்னை என் அன்னை கழுவினாள். வீட்டிலே நான் ஒரு சாமானியப் பாடகன். வௌியிலே நான் ஒரு மந்திரப் பாடகன்.\"\nலெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைப் பாடத் தொங்கினான். அவனுடைய ஆடையில் தீயொளி திகழ்ந்தது. விழிகளில் தீப்பொறி சிந்திப் பறந்தது. அங்கிருந்த சிறந்த பாடகர்களைச் சிறிய பாடகர்கள் ஆக்கினான். அவர்களின் வாய்களில் கற்களைத் திணித்து முதுகுகளில் பாறைகளை ஏற்றினான்.\nஅங்கு இருந்தவர்கள் முதியவராயினும் இயைவராயினும் அனைவரையும் மந்திர சக்தியால் மாற்றியமைத்தான். ஆனால் ஒருவனை மட்டும் தவிர்த்துவிட்டான். அவன் ஒரு கொடியவன்; இடையன்; கிழவன்; கண் கெட்ட கபோதி. அவன், \"லெம்பியின் மைந்தா, நீ முதியவரையும் இளையவரையும் சபித்துப் பாடினாயே என்னை மட்டும் ஏன் சபிக்கவில்லை என்னை மட்டும் ஏன் சபிக்கவில்லை\n\"நான் தொடக்கூட முடியாத மிகக் கொடியவன் நீ இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின் பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும் குதிரைகளை முடக்கினாய் இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின் பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும் குதிரைகளை முடக்கினாய்\nஈரத் தொப்பி அணிந்த அந்த இடையன் எதுவும் பேசாமலே வௌியேறினான். துவோனலா நதிக்குச் சென்று ஒரு நீர்ச்சுழி அருகில் காத்திருந்தான். லெம்மின்கைனன் வீடு திரும்ப அந்த வழியாலே வருவான் என்று அவன் பார்த்திருந்தான்.\nஅங்கே லொவ்ஹி மட்டுமே நின்றிருந்தாள். \"வடநாட்டின் முதியவளே, உனது பெண்களில் ஒருத்தியை எனக்குத் தா மிகவும் உயர்ந்த மகளை, மிகவும் சிறந்த மகளை எனக்குத் தா மிகவும் உயர்ந்த மகளை, மிகவும் சிறந்த மகளை எனக்குத் தா\" என்று கேட்டான் லெம்மின்கைனன்.\n\"நான் உனக்கு எனது எந்தப் பெண்ணையும் தரேன். சிறந்தவளையும் தரேன். சிறப்பு அற்றவளையும் தரேன். உயர்ந்தவளையும் தரேன். உயரம் குறைந்தவளையும் தரேன். ஏனென்றால் உனக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறாள்\" என்றாள் லொவ்ஹி.\n\"நான் அவளைக் கிராமத்துக்கு அனுப்பிவிட்டேன். உனது பெண்களில் சிறந்தவளைத் தருவாய் நீண்ட கூந்தலுடையவளைத் தருவாய்\n\"தரங்கெட்ட ஒருவனுக்கும் தரேன் என் மகளை. நீ பேய் வயலில் பனிக்கட்டியில் சறுக்கிச் சென்று, பேய் எருதை வென்று வந்தால், கூந்தலில் பூச் சூடிய என் பூவையாில் ஒருத்தியை உனக்குத் தருவேன்\" என்று லொவ்ஹி சொன்னாள்.\nலெம்மின்கைனன் ஈட்டிக்கு முனையைப் பொருத்தி குறுக்குவில்லுக்கு நாணைக் கட்டினான். பின்னர் இப்படிச் சொன்னான். \"ஈட்டிகளும் வில்லிலே நாணும் ஆயத்தமாகின. ஆனால் பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லச் சறுக்கணி இல்லையே\nஅவன் கௌப்பியின் தோட்டத்துக்குச் சென்றான். \"அழகான கௌப்பியே, பேய் வயலில் உலாவும் காட்டெருதைப் பிடிக்கப் போகிறேன். எனக்குச் சிறப்பான சறுக்கணிகள் செய்து தருவாய்\n\"பேய் வயலில் காட்டெருதைத் துரத்துவது ஒரு முட்டாள்த்தனமான வேலை. உனக்கு மிகுந்த துன்பத்தோடு உளுத்த மரத் துண்டுதான் கிடைக்கும்\" என்றான் கௌப்பி.\nஅதை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். அவன் விடாப்பிடியாக நின்றதால், கௌப்பி இலையுதிர் காலத்தில் இடது சறுக்கணி செய்தான். குளிர் காலத்தில் வலது சறுக்கணி செய்தான். ஒரு நாள் சறுக்குத் தண்டுகள் செய்து வளையங்களையும் செய்து முடித்தான். தண்டு செய்ததின் கூலியாக நாய்த் தோலையும் வளையங்களின் செலவாக நாித் தோலையும் பெற்றான்.\nஇப்பொழுது சறுக்கணிகள் தயாராகிவிட்டன. ஊன்றிச் செல்லத் தண்டுகள் செதுக்கப்பட்டுவிட்டன. தண்டுகளின் நுனியில் வளையங்களும் பொருத்தப்பட்டுவிட்டன. சறுக்கணிகளுக்குக் கலைமானின் கொழுப்பைப் பூசித் தேய்த்தான். பின்னர், \"இந்தச் சறுக்கணிகளைத் தள்ளிவிட இங்கே யாராவது இருக்கிறார்களா\nலெம்மின்கைனன் அம்புக்கூட்டை முதுகிலே மாட்டினான். குறுக்குவில்லைத் தோளில் கொளுவினான். தண்டுகளைக் கையில் பிடித்தான். சறுக்கும் அணியை முன்னே உதைத்துத் தள்ளி, \"இறைவன் படைத்த இந்தக் காற்றினில், சறுக்கிச் செல்லும் கலேவாவின் மைந்தனாகிய நான் கைப்பற்ற முடியாத நாலுகால் பிராணி எதுவுமே இல்லை\" என்று சொன்னான்.\nஇதை அறிந்த பிசாசு ஒரு காட்டெருதைப் படைத்தது. அதற்கு அடிமரத்தில் தலையைச் செய்து, மரக் கிளைகளில் கொம்புகள் வைத்து, சுள்ளிகளால் பாதங்கள் செய்து, சேற்றுக் கம்பினால் கால்களைச் செய்தது. வேலித் தம்பத்தால் முதுகையும் காய்ந்த புற்களால் நரம்புகளையும் ஆம்பல் மலாினால் கண்களையும் ஆம்பல் இலையால் காதுகளையும் அமைத்தது. அதற்குத் தேவதாருவின் பட்டையில் தோலைச் செய்து, உளுத்த மரத்தில் தசையையும் படைத்தது.\nபிசாசு தான் படைத்த காட்டெருதுக்கு இப்படிச் சொன்னது: \"பிசாசின் எருதே, ஓடு லாப்பியாின் வயல்வௌிகளில் ஓடி லெம்மின்கைனனை அலைக்கழித்துக் களைக்கவை லாப்பியாின் வயல்வௌிகளில் ஓடி லெம்மின்கைனனை அலைக்கழித்துக் களைக்கவை\nகாட்டெருது ஓடிற்று. வயல்களிலும் புல்வௌிகளிலும் ஓடிற்று. குடிசைகளின் பக்கமாய் வந்தது. சமையல் தொட்டியை உதைத்தது. கலயங்களை அடுப்புக்குள் கவிழ்த்தது. இறச்சியையும் ரசத்தையும் சிந்திற்று.\nஅங்கே ஒரே கூச்சலும் கூக்குரலுமாக இருந்தது. நாய்கள் குரைத்தன. பிள்ளைகள் அழுதனர். பெண்கள் சிாித்தனர். மற்றோர் மறுகினர்.\nஇதே நேரத்தில் லெம்மின்கைனன் எருதைத் துரத்திக் கொண்டு காடு வயல் சகதியெல்லாம் ஓடினான். அவனுடைய சறுக்கணிகளில் தீப்பொறி பறந்தது. தண்டுகளில் புகை கிளம்பியது. ஆனால் அவன் எருதைக் காணவில்லை.\nஅவன் பிசாசின் மலைகளையும் இடுகாட்டு வௌிகளையும் கடந்த சென்றபோது, அவனை விழுங்க மரணதேவன் வாயைப் பிளந்தான். ஆனால் அவனால் லெம்மின்கைனனைத் தொட முடியவில்லை.\nலாப்புலாந்தின் மறுகரையை அவன் அடைந்தபோது, அங்கே நாய்கள் குரைத்தன. பிள்ளைகள் அழுதனர். பெண்கள் சிாித்தனர். மற்றோர் மறுகினர். \"இங்கே என்ன கூச்சல்\" என்று அவன் கேட்டான்.\n\"காட்டெருது சமையல் கலயங்களை அடுப்புக்குள் கவிழ்த்தது. ரசத்தை நிலத்தில் சிந்திற்று\" என்று அவர்கள் சொன்னார்கள்.\nசெந்நிறக் கன்னத்து லெம்மின்கைனன் புற்றரையில் பாம்பு ஓடுவதுபோலச் சறுக்கணியை நிலத்தில் உதைத்துத் தள்ளித் தண்டுகளைக் கையில் பிடித்தான். போகும்போது இப்படிச் சொன்னான்: \"லாப்புலாந்தின் ஆண்கள் எல்லோரும் காட்டெருதைச் சுமக்க வரட்டும் பெண்கள் சட்டிகளைக் கழுவி வைக்கட்டும் பெண்கள் சட்டிகளைக் கழுவி வைக்கட்டும் பிள்ளைகள் விறகுச் சுள்ளிகளைப் பொறுக்கி வரட்டும் பிள்ளைகள் விறகுச் சுள்ளிகளைப் பொறுக்கி வரட்டும் லாப்பில் இருக்கும் கலயங்கள் எல்லாம் எருதைச் சமைக்கத் தயாராகட்டும் லாப்பில் ���ருக்கும் கலயங்கள் எல்லாம் எருதைச் சமைக்கத் தயாராகட்டும்\nமுதல் முறை சறுக்கணிகளைத் தள்ளி விரைந்தபோது அவன் பார்வையிலிருந்து மறைந்து போனான். அடுத்த முறையில் அவனைப்பற்றி எதுவும் செவிகளில் விழவில்லை. மூன்றாம் முயற்சியில் அவன் காட்டெருதின் இடத்தை அடைந்துவிட்டான்.\nபின்னர் மாப்பிள் மரத்துக் கிளையை ஒடித்து மிலாறு மரத்துக் கழியை எடுத்து சிந்தூர மரத்து அடைப்புள் எருதை அடைத்தான். \"எருதே, இங்கேயே நில்\" என்று கூறிய லெம்மின்கைனன் தொடர்ந்தான். \"எனக்கும் இங்கே இருக்க விருப்பம்தான், பக்கத்தில் படுக்க ஒரு அழகான பெண் இருந்தால்\" என்று கூறிய லெம்மின்கைனன் தொடர்ந்தான். \"எனக்கும் இங்கே இருக்க விருப்பம்தான், பக்கத்தில் படுக்க ஒரு அழகான பெண் இருந்தால்\nஇதைக் கேட்ட எருது சினம் கொண்டது. \"உனது பக்கத்தில படுக்க பிசாசு ஒரு பெண்ணை அனுப்பட்டும்\" என்ற எருது கட்டை அறுத்தது. கம்பை ஒடித்தது. வேலிமேல் பாய்ந்தது. ஓடி மறைந்தது.\nகோபம் கொண்ட லெம்மின்கைனன் வேகமாக முன்னே பாய்ந்து காட்டெருதைத் துரத்தினான். அவன் பலமாக உந்திச் செல்கையில் இடது சறுக்கணி வெடித்தது. வலது சறுக்கணி உடைந்தது. தண்டு வளையத்தருகில் ஒடிந்தது. ஆனால் காட்டெருது காணாமல் போனது.\nபின்னர் குறும்பன் லெம்மின்கைனன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் இனிவரும் சொற்களில் இப்படிச் சொன்னான்: \"இனிமேல் என்னைப்போல இன்னொரு மனிதன் காட்டெருதைத் துரத்திச் சறுக்கிச் செல்ல வேண்டாம். நான் எனது சறுக்கணிகளையும் தண்டுகளையும் அழித்ததோடு நல்ல ஈட்டிகளையும் இழந்தேன்.\"\nகுறும்பன் லெம்மின்கைனன் சிந்தனை செய்தான். 'என்ன செய்யலாம் இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு வீடு திரும்புவதா இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு வீடு திரும்புவதா அல்லது காட்டெருதைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கலாமா அல்லது காட்டெருதைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கலாமா\nமீண்டும் முயற்சிப்பது என்று முடிவு செய்து பிரார்த்தனை செய்தான்.\n\"மானிட முதல்வனே, விண்ணகத் தந்தையே, நல்ல கனமில்லாத சறுக்கணிகளைத் தாரும் அதனால் காட்டிலும் மேட்டிலும் சறுக்கிக் காட்டெருதின் சுவடுகளைத் தொடர வழிகாட்டும் அதனால் காட்டிலும் மேட்டிலும் சறுக்கிக் காட்டெருதின் சுவடுகளைத் தொடர வழிகாட்டும் நான் காட்டரசனின் பாதை வழியா��ச் செல்கிறேன். மலைகளே வாழ்த்துக்கள் நான் காட்டரசனின் பாதை வழியாகச் செல்கிறேன். மலைகளே வாழ்த்துக்கள்\n\"வனத் தலைவன் தப்பியோவே, எனக்கு அருள் புாிவீர்\n\"தப்பியோ மைந்தனே, நுயூாிக்கியே, மடையன் எனக்கு வழி தொியாது. மலைக்குச் செல்லும் வழியில் அடையாளம் இட்டுவையும்\n\"வனத்தின் தலைவியே, மியலிக்கியே, தூயவளே, சாியான பாதையில் என்னைப் பயணிக்க வை உனது இடுப்பு வளையத்திலிருந்து தங்கத் திறவுகோலை எடு உனது இடுப்பு வளையத்திலிருந்து தங்கத் திறவுகோலை எடு வனக் கோட்டையைத் திற உனக்கு இது சிரமமாயின் உனது பணிப்பெண்களை அழைத்து ஆணையிடு\n\"தப்பியோவின் மகளே, உனது மதுர வாயால் காட்டுக் குழலை இசைப்பாய் துயில் கொள்ளும் மியலிக்கியின் செவிகளில் உன்னிசை வீழ்ந்து அவள் துயில் கலைந்து எழட்டும் துயில் கொள்ளும் மியலிக்கியின் செவிகளில் உன்னிசை வீழ்ந்து அவள் துயில் கலைந்து எழட்டும் நான் எனது தங்க நாவால் இரந்து நிற்பது அவளுடைய காதுகளில் விழுந்ததாகத் தொியவில்லையே நான் எனது தங்க நாவால் இரந்து நிற்பது அவளுடைய காதுகளில் விழுந்ததாகத் தொியவில்லையே\nலெம்மின்கைனன் வனதேவதைகளை வணங்கிய பின்னர், காட்டிலும் மேட்டிலும் சதுப்பிலும் கடவுளின் மலையிலும் பிசாசின் காித் தடத்திலும் சறுக்கிச் சென்றான். மூன்றாம் நாளில் ஒரு பொிய பாறையில் ஏறி நின்றான். அங்கிருந்து வட திசைப் பக்கமாய் சேற்று நிலத்துக்கு அப்பால் பார்த்தபோது குன்றுகளின் கீழ் பொன்னிறக் கதவுகள் மின்னும் தப்பியோவின் வீட்டைக் கண்டான். அவன் அந்த வீட்டின் அருகில் சென்று ஆறாவது யன்னல் ஊடாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே வன விளையாட்டுப் பெண்கள் வழமையான தொழில் உடையிலும் அழுக்குக் கந்தையிலும் இருந்தனர்.\nலெம்மின்கைனன் சொன்னான்: \"வனத் தலைவி, நீ ஏன் உனது தொழில் ஆடையில் இருக்கிறாய் பார்வைக்குக் கருமையாகவும் இருக்கிறாய். உனது தோற்றம் சோர்வைத் தருகிறது. மார்புகள் விரக்தியைத் தருகின்றன. முன்னொரு முறை நான் காட்டில் பயணித்தபோது மூன்று கோட்டைகளைக் கண்டேன். ஒன்று மரத்தினாலும் மற்றது எலும்பினாலும் மூன்றாவது கல்லினாலும் கட்டியிருந்தன. ஒவ்வொரு கோட்டைக்கும் ஆறாறு யன்னல்கள் இருந்தன. நான் அதன் உள்ளே பார்த்தேன். அங்கே காட்டரசனும் காட்டரசியும் அவர்களுடைய மகள் தெல்லர்வோவும் மற்று��் குடும்பத்தினரும் இருந்தனர். அவர்கள் பொன்னிலும் வெள்ளியிலும் ஆபரணங்களை அணிந்திருந்தனர். காட்டரசியின் கைகளிலும் கழுத்திலும் விரல்களிலும், கூந்தலிலும்கூடப் பொன் மின்னிக்கொண்டிருந்தது.\n\"கருணையுள்ள காட்டரசியே, வனத்தின் இனியவளே. வைக்கோல் காலணிகளையும் அழுக்குக் கந்தலையும் கழற்றி வை. செல்வத்தின் சின்னமான சிறப்பான உடைகளை அணிந்துகொள். எனது வேட்டையின் இரையைத் தேடிச் செல்லும் இந்த நாளில் ஆடலுக்கான ஆடையை அணிவாய்\n\"காட்டரசனே, நரைத்த தாடியனே, தளிாில் தொப்பியும் பாசியில் ஆடையும் அணிந்தவனே, காடு முழுவதையும் அலங்காரம் செய்வாய் பொன்னாலும் செம்பாலும் வெள்ளியாலும் எல்லா மரங்களையும் அலங்காித்துப் பிரகாசிக்கச் செய்வாய்\n\"வனத்தின் மகளே, தூலிக்கியே, உனது மந்தையைக் காட்டு வௌிகளுக்கு விரட்டு அவற்றைப் பாதை வழியாக நடத்திச் செல் அவற்றைப் பாதை வழியாக நடத்திச் செல் காட்டு மிருகங்கள் குறுக்கே வந்தால், கொம்பைப் பிடித்துத் தூர விலக்கு காட்டு மிருகங்கள் குறுக்கே வந்தால், கொம்பைப் பிடித்துத் தூர விலக்கு பாதையின் குறுக்கே மரக்குற்றி இருந்தால், அதனையும் தூக்கித் தூரப் போடு பாதையின் குறுக்கே மரக்குற்றி இருந்தால், அதனையும் தூக்கித் தூரப் போடு பாதையின் நடுவே ஆறு இருந்தால், சிவப்புத் துணியால் படிகளைக் கட்டு பாதையின் நடுவே ஆறு இருந்தால், சிவப்புத் துணியால் படிகளைக் கட்டு\n\"தப்பியோவே, காட்டரசனே, நரைத்த தாடி முதியோனே, தப்பியோ மனைவியே, காட்டின் தலைவியே, நீல ஆடையும் சிவப்புக் காலுறையும் அணிந்து வாருங்கள் என்னிடம் நிறையப் பொன்னும் வெள்ளியும் இருக்கின்றன. இவற்றை வெகுமதியாகப் பெற்றுக்கொண்டு எனது உதவிக்கு வாருங்கள் என்னிடம் நிறையப் பொன்னும் வெள்ளியும் இருக்கின்றன. இவற்றை வெகுமதியாகப் பெற்றுக்கொண்டு எனது உதவிக்கு வாருங்கள்\nஇவ்விதமாக லெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைப் பாடி காட்டரசனையும் காட்டரசியையும் மகிழ்வித்தான். அவர்கள் காட்டெருதைத் துரத்தி அவனுடைய பாதையில் கொண்டு வந்து விட்டார்கள். அவன் உடனே சுருக்குக் கயிற்றை வீசி அதைப் பிணைத்தான்.\nஅதன்பின் லெம்மின்கைனன் வடக்கே வடநாட்டுக்கு வந்து வடநாட்டுத் தலைவியைச் சந்தித்தான். \"லொவ்ஹியே, காட்டெருதைப் பிடித்துக் கட்டினேன். இப்பொழுது உன் பெண்க��ில் ஒருத்தியை எனக்கு மனைவியாய்த் தருவாய்\nலொவ்ஹி சொன்னாள்: \"நான் எனது பெண்களில் ஒருத்தியை உனக்குத் தருவேன். ஆனால் இன்னுமொரு வேலை இருக்கிறது. பேயின் புல்வௌியில் வாயில் நுரை தள்ளியபடி பழுப்பு நிறக் குதிரை ஒன்று நிற்கிறது. அதைப் பிடித்து வந்தால் எனது பெண்ணைப் பெறலாம்.\"\nலெம்மின்கைனன் பொன் கடிவாளத்தையும் வெள்ளி வாய்ப்பட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இடுப்பில் வாரும் தோளில் கடிவாளமும் சுமந்தபடி புல்வௌிகள் எங்கும் குதிரையைத் தேடித் திாிந்தான். எங்கிருந்தாவது குதிரையின் கனைத்தல் கேட்காதா என்று காத்திருந்தான்.\nமூன்றாம் நாளில் ஒரு மலை முடியில் ஏறி நின்று பார்த்தான். கதிரவனின் கீழே தலையைத் திருப்பினான். அங்கே ஒரு மணற் தரையில் அந்தப் பேய்க் குதிரை பொன்னிறச் சடையுடன் நின்றது. அதன் முதுகிலிருந்து நெருப்பு எழுந்தது. பிடர் மயிாிலிருந்து புகை கிளர்ந்தது.\nலெம்மின்கைனன் பிரார்த்தனை செய்தான். \"மானிட முதல்வனே, மேகங்களைத் தாங்கும் தயாபரனே, நீராவி அனைத்தையும் ஆள்பவனே, உமது யன்னலைத் திறந்து, இந்தப் பேய்க் குதிரையின் மேல் பனிக்கட்டிகளைக் கொட்டும்\nமானிட முதல்வனுக்கு லெம்மின்கைனனின் பிரார்த்தனை கேட்டது. அவர் வானத்தைப் பிளந்தார். பனிக்கட்டியையும் பனிக்கூழையும் குதிரையின் மேல் கொட்டு கொட்டென்று கொட்டினார். ஒவ்வொரு கட்டியும் குதிரைத் தலையிலும் சிறியது; ஆனால் மனிதத் தலையிலும் பொியது.\nலெம்மின்கைனன் குதிரையை நெருங்கினான். அதனிடம், \"மலைவாழ் குதிரையே, நுரைவாய்ப் பாியே, உனது தங்க மூக்கையும் வெள்ளித் தலையையும் இந்தத் தங்கக் கடிவாளத்துள் நுழைப்பாய் உன்னைக் கொடுமையாய் நடத்த மாட்டேன். கடுமையாய்ச் சவாாியும் செய்ய மாட்டேன். பட்டினால் செய்த பட்டியால் கட்டிச் சிறிது தூரமே கொண்டு செல்வேன்.\"\nஅந்தப் பழுப்பு நிற, நுரை வாய்க் குதிரை தனது தங்க மூக்கையும் வெள்ளித் தலையையும் கடிவாளத்தினுள் நுழைத்தது. கடிவாளத்தைக் கட்டியபின், அதன் முதுகில் ஏறி அமர்ந்து வடக்கு நோக்கிப் பயணமானான். \"லொவ்ஹியே, புல்வௌியில் நின்ற பேய்க் குதிரைக்குக் கடிவாளமிட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். உன் மகளைக் கொண்டு வா\nலொவ்ஹி இன்னுமொரு வேலையைச் சொன்னாள். [9]\"துவோனியின் கறுப்பு நதியில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அதி���ுள்ள அன்னத்தை ஒற்றை அம்பினால் அடித்து வீழ்த்தினால்தான் எனது மகளைத் தருவேன்\" என்றாள்.\nபின்னர் அவன் அந்தக் கழுத்து நீண்ட பறவையைத் தேடிக் கறுப்பு நதிக்குச் சென்றான். அம்புக்கூட்டை முதுகிலும் குறுக்குவில்லைத் தோளிலும் சுமந்தபடி அவன் புனித நதியின் நீச்சுழிக்குச் சென்றான்.\nஅங்கே லெம்மின்கைனனால் இழிவுபடுத்தப்பட்ட ஈரத் தொப்பி இடையன் லெம்மின்கைனனுக்காகக் காத்திருந்தான். லெம்மின்கைனன் அண்மையில் வந்ததும், இடையன் ஒரு நீர்ப்பாம்பை எடுத்து லெம்மின்கைனனின் இதயத்தில் ஈரலில் இடது கக்கத்தில் வலது தோளில் செலுத்தினான்.\nநோ அதிகாித்ததும் லெம்மின்கைனன் வாய்விட்டுக் கத்தினான். \"நான் ஒரு பிழை செய்துவிட்டேனே ஆபத்துக் காலத்தில் பயன்படக்கூடிய மந்திரத்தை என் அன்னையிடம் கேட்க மறந்துவிட்டேனே ஆபத்துக் காலத்தில் பயன்படக்கூடிய மந்திரத்தை என் அன்னையிடம் கேட்க மறந்துவிட்டேனே நீர்ப்பாம்பின் கடிக்கான மந்திரம் எனக்குத் தொியவில்லையே நீர்ப்பாம்பின் கடிக்கான மந்திரம் எனக்குத் தொியவில்லையே அம்மா, உன் மகனுக்கு நேர்ந்ததை நீ அறிவாயா அம்மா, உன் மகனுக்கு நேர்ந்ததை நீ அறிவாயா என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற வருவாயா என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற வருவாயா என்னை இந்த மரணத்திலிருந்து விடுவிக்க வருவாயா என்னை இந்த மரணத்திலிருந்து விடுவிக்க வருவாயா\nஆற்று நீர் அவன் உடலை துவோனலாவின் இருப்பிடங்களுக்கு அடித்துச் சென்றது. துவோனியின் மகன் அந்த உடலை ஐந்து துண்டுகளாய், எட்டுத் துண்டுகளாய் வெட்டி, மணலா என்னும் மரண உலகின் ஆழநீாில் வீசினான். \"உனது அம்புகளுடனும் குறுக்குவில்லுடனும் இங்கேயே கிடந்து அன்னங்களையும் பறவைகளையும் வேட்டையாடு\" என்று அவன் சொன்னான்.\nஇப்படியாக, அந்த ஈரத் தொப்பி இடையனால் லெம்மின்கைனனுக்கு கறுப்பு நதியில் மரணம் விளைந்தது.\nவீட்டில் லெம்மின்கைனனின் அன்னை அவனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். \"அவன் எங்கே போனான் அவன் திரும்பி வரவுமில்லை. அவனைப்பற்றிய செய்தியும் எதுவும் இல்லையே அவன் திரும்பி வரவுமில்லை. அவனைப்பற்றிய செய்தியும் எதுவும் இல்லையே\nதனது தசையின் தசை எங்கே அசைகிறதோ, இரத்தத்தின் இரத்தம் எங்கே சுழல்கிறதோ என்று அந்த ஏழை அன்னை ஏங்கினாள். 'பசுமை நிறைந்த மலைப��� பக்கம் சென்றானோ புல்வௌிகளில் அலைந்து திாிகிறானோ காலிலும் முழங்காலிலும் இரத்தம் வடிய எங்காவது அடிபட்டுக் கிடக்கிறானோ\nஅவனுடைய மனைவி குயிலிக்கியும் வாசலையும் வழியையும் மாறிமாறிப் பார்த்துக் காத்திருந்தாள். அவன் விட்டுச் சென்ற சீப்பையும் பார்த்தாள். காலையிலும் பார்த்தாள். மாலையிலும் பார்த்தாள்.\nஒரு நாள் சீப்பிலிருந்து இரத்தம் வடிந்தது. குயிலிக்கி குரலெடுத்துக் கத்தினாள். \"ஐயோ, என் கணவன் இறந்துவிட்டான். தொியாத ஒரு பாதையால் திரும்ப முடியாத இடத்துக்கு லெம்மின்கைனன் போய்விட்டான். சீப்பிலிருந்து இரத்தம் வடிகிறதே\nபின்னர் லெம்மின்கைனனின் அன்னை வந்தாள். சீப்பிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டாள். கவலையடைந்தாள். கண்ணீர்விட்டாள். \"ஓ, நான் ஒரு பாவி என் அருமை மகனுக்கு அழிவு வந்ததே என் அருமை மகனுக்கு அழிவு வந்ததே குறும்பன் லெம்மின்கைனனை நான் இழந்துவிட்டேனே குறும்பன் லெம்மின்கைனனை நான் இழந்துவிட்டேனே\nஅவள் தனது ஆடைகளைக் கையிலெடுத்துக் கொண்டு ஓடினாள்; வெகு தூரம் ஓடினாள். அவள் செல்லும்போது மலைகள் அதிர்ந்தன. மேடுகள் தாழ்ந்தன. மடுக்கள் உயர்ந்தன.\nகடைசியில் வடநாட்டுக்கு வந்து சேர்ந்த அவள், வடநாட்டுத் தலைவியிடம், \"லொவ்ஹி, என் மகன் லெம்மின்கைனனை எங்கே அனுப்பினாய், சொல்\n\"உன் மகனைப்பற்றி எனக்கு எதுவுமே தொியாது\" என்றாள் லொவ்ஹி. \"அவனை நான் ஒரு குதிரை வண்டியில் இருத்தி அனுப்பினேன். அவன் பனிமழையில் புதைந்து போனானோ கடலில் வீழ்ந்து உறைபனியில் உறைந்து போனானோ கடலில் வீழ்ந்து உறைபனியில் உறைந்து போனானோ ஓநாயோ கரடியோ அடித்துக் கொன்றதோ ஓநாயோ கரடியோ அடித்துக் கொன்றதோ\n\"பொய்\" என்றாள் லெம்மின்கைனனின் அன்னை. \"ஓநாய்கள் எனது இனத்தைத் தின்னாது கரடிகள் எனது உறவைக் கொல்லாது கரடிகள் எனது உறவைக் கொல்லாது அவனை எங்கே அனுப்பினாய் என்ற உண்மையைச் சொல்லாவிட்டால், களஞ்சிய அறையின் கதவுகளை உடைப்பேன். சம்போவின் பூட்டுகளைப் பெயர்ப்பேன்.\"\nவடநாட்டின் முதியவள், \"அவனுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் கொடுத்தேன். உபசாரம் எல்லாம் செய்தேன். தோணியில் இருத்தி நீர்வீழ்ச்சிக்கு அனுப்பினேன். எங்கே போனானோ என்ன ஆனானோ எனக்குத் தொியாது\" என்று சொன்னாள்.\n\"இதுவும் உண்மையல்ல. பொய் சொன்னது இதுவே கடைசியாக இருக்கட்டும் இனிமேலு���் பொய் சொன்னால் உனக்கு இறப்பு நேரும் இனிமேலும் பொய் சொன்னால் உனக்கு இறப்பு நேரும்\n\"இப்போது நான் உண்மையைச் சொல்கிறேன். முதலில் காட்டெருதின் பின்னே சறுக்க அனுப்பினேன். பிறகு பேய்க் குதிரையைப் பிடிக்க அனுப்பினேன். கடைசியாகப் புனித அன்னத்தை எய்ய அனுப்பினேன். அவன் ஏன் திரும்பி வரவில்லை வந்து ஏன் என் மகளைக் கேட்கவில்லை என்று எனக்குத் தொியாது\" என்றாள் லொவ்ஹி.\nதாய் தொலைந்த மகனைத் தேடிப் புறப்பட்டாள். அவள் ஓர் ஓநாயைப்போல ஓடினாள் சேற்றிலே. கரடியைப்போல தேடினாள் காட்டிலே. நீர்நாய்போல நீந்தினாள் நீாிலே. வளைக்கரடிபோல விரைந்தாள் வௌியிலே.\nகடற்கரைகளிலும் கற்பாறைகளிலும் முயல்போல் திாிந்தாள். பாறைகளைப் புரட்டினாள். மரக் குற்றிகளை உருட்டினாள். சுள்ளிகளைத் திரட்டினாள். கிளைகளை ஒதுக்கினாள். தொலைந்தவனைத் தேடித் தொலைதூரம் திாிந்தாள்.\nஅவள் தன் மகனைப்பற்றி மரங்களைக் கேட்டாள். சிந்தூர மரம் இப்படிச் சொன்னது: \"எனக்கு எனது கவலையே பொியது. எனது கெட்ட காலத்துக்கு நான் இங்கே படைக்கப்பட்டேன். துண்டுகளாய்ப் பிளக்கப்படவும் விறகாக வெட்டப்படவும் தறித்து வீழ்த்தப்படவும் இங்கே நிற்கிறேன்.\"\nஅவள் பாதையைப் பார்த்தாள். மகன்பற்றிக் கேட்டாள். பாதையும் தனது துயரத்தைச் சொன்னது. நிலவைப் பார்த்தாள். தலைதாழ்த்தி வணங்கினாள். மகன்பற்றிக் கேட்டாள். நிலவும் தனது துயரைச் சொன்னது: \"இரவில் தனியே பவனி வருகிறேன். புகாாில் ஒளிர்தலும் குளிாில் காவலும் கோடையில் தேய்தலும் வழக்கமாய்ப் போனது. உனது மகனை நான் கண்டதேயில்லை.\"\nஅவளுக்குச் சூாியன்மட்டும் விபரம் சொன்னது: \"அப்பாவித் தாயே, உன் மகன் கொல்லப்பட்டான் துவோனியின் கறுப்பு நதியில் வீசப்பட்டான் துவோனியின் கறுப்பு நதியில் வீசப்பட்டான் துவோனலாவின் அடியில் நீர்வீழ்ச்சியின் ஆழத்தில் அடக்கமானான் துவோனலாவின் அடியில் நீர்வீழ்ச்சியின் ஆழத்தில் அடக்கமானான்\nஅவள் கண்ணீரும் கமபலையுமாக கொல்லன் இல்மாினனின் பட்டறைக்குப் போனாள். \"இல்மாினனே, செம்பிலே எனக்கு ஒரு வாாியைச் செய்து தா அதற்கு அறுநூறு அடி நீளத்தில் பற்களைப் பொருத்து அதற்கு அறுநூறு அடி நீளத்தில் பற்களைப் பொருத்து அதற்கு மூவாயிரம் அடி நீளத்தில் ஒரு கைப்பிடியைச் செய்வாய் அதற்கு மூவாயிரம் அடி நீளத்தில் ஒரு கைப்பிடி���ைச் செய்வாய்\nஇல்மாினன் அப்படியே அவளுக்கு ஒரு வாாியைச் செய்து கொடுத்தான். அதைத் துவோனலா நதிக்குக் கொண்டு போனாள். \"கடவுளின் கதிரே, கொஞ்ச நேரம் சூடாக ஒளிர்வாய் அடுத்துக் கொஞ்சம் மங்கலாய் ஒளிர்வாய் அடுத்துக் கொஞ்சம் மங்கலாய் ஒளிர்வாய் பின்னா முழுச் சக்தியோடு ஒளிர்வாய் பின்னா முழுச் சக்தியோடு ஒளிர்வாய் தீய சக்தியை உறங்கிடச் செய்வாய் தீய சக்தியை உறங்கிடச் செய்வாய் துவோனியின் சக்தியைத் தேய்ந்திடச் செய்வாய் துவோனியின் சக்தியைத் தேய்ந்திடச் செய்வாய்\" என்று சூாியனைப் பார்த்துச் சொன்னாள்.\nசூாியன் ஒரு மிலாறு மரத்தை அடைந்தது. ஒரு வளைந்த பூர்ச்ச மரக் கிளையில் இருந்தது. கொஞ்ச நேரம் சூடாக ஒளிர்ந்தது. அடுத்துக் கொஞ்சம் மங்கலாய் ஒளிர்ந்தது. பின்னர் முழுச் சக்தியோடு ஒளிர்ந்தது. மணலா என்னும் மரண உலகின் தீய சக்திகள் உறக்கத்தில் ஆழ்ந்தன. இளம் மனிதர்கள் வாள்களுடனும் முதியவர்கள் கைத்தடிகளுடனும் நடு வயதினர் ஈட்டிகளுடனும் உறங்கிப் போயினர். பின்னர் சூாியன் சுவர்க்கத்தை அடைந்தது.\nஅதன்பின் லெம்மின்கைனனின் அன்னை நீர்வீழ்ச்சியில் இடுப்பு வரைக்கும் இறங்கி வாரத் தொடங்கினாள். அங்கும் இங்கும் வாாியை வீசி வாாியபோது, முதலில் மகனின் சட்டை வந்தது. சட்டையைக் கண்டதும் சஞ்சலமானது. மீண்டும் வாாினாள். தொப்பியும் காலுறையும் தொடர்ந்து வந்தன. ஆற்றின் ஆழத்தில் இன்னும் இறங்கினாள். வாாியை அசைத்து அடியில் வாாினாள். அடுத்து வந்தது தசைத் தொகுப்பு ஒன்று. உற்றுப் பார்த்தால் அது தசைத் தொகுப்பே யல்ல. அது லெம்மின்கைனனின் உடல்தான். ஆனால் அதில் ஒரு கை இல்லை. தலையில் பாதியில்லை. அத்துடன் அவனது ஆவியும் இல்லை.\n\"இதை மீண்டும் ஒரு மனிதனாக்கலாமா\" என்று வருந்தினாள் அன்னை.\nகாகம் ஒன்று அவளுக்கு மறுமொழி சொன்னது: \"இதிலிருந்து ஒரு மனிதன் வரவே மாட்டான். கண்களையும் தோள்களையும் மீன்கள் தின்றுவிட்டன. அவனைத் திரும்பவும் ஆற்றிலே தள்ளிவிடு அவன் ஒரு மீனாகவோ திமிங்கலமாகவோ வரக்கூடும்.\"\nலெம்மின்கைனனின் அன்னை அவனை ஆற்றில் தள்ளிவிட விரும்பவில்லை. மீண்டும் வாாினாள். நீளமாய் வாாினாள். குறுக்காயும் வாாினாள். இப்பொழுது முதுகு எலும்பில் பாதி, நெஞ்சு எலும்புகளில் பாதி, மற்றும் சில துண்டுகளும் கிடைத்தன.\nஅவள் அவனுடைய உடலை ஒழுங்காகப் பொர���த்தினாள். தசையைத் தசையோடு சேர்த்தாள். எலும்புகளை எலும்புகளோடு இணைத்தாள். நரம்புகளை நரம்புகளோடு தைத்தாள். அதன்பின் அவள் நரம்புகளின் சக்தியை நினைத்து மந்திரம் செபித்தாள். அந்தச் செபத்தை இப்படி முடித்தாள்: \"நரம்புகளின் வாயை வாயுடன் வைப்பாய். நாடிகளின் தலைப்பை தலைப்புடன் சேர்ப்பாய். பட்டு நூல் கோர்த்த தகர ஊசியால் தைத்து முடிப்பாய்.\n\"இதுவும் இன்னமும் போதாது என்றால், விண்ணுலகத் தெய்வமே, உமது அலங்கார வண்டியில் குதிரையைப் பூட்டும் குழம்பிக் கலந்த தசைகளின் ஊடாய், எலும்புகள் ஊடாய், நரம்புகள் ஊடாய் வண்டியைச் செலுத்தும் குழம்பிக் கலந்த தசைகளின் ஊடாய், எலும்புகள் ஊடாய், நரம்புகள் ஊடாய் வண்டியைச் செலுத்தும் உடைந்த எலும்புகளில் பொன்னையும் வெள்ளியையும் பூசிப் பொருந்த வையும்\n\"கிழிந்த தோல் சேர்ந்து ஒன்றாகட்டும் அறுந்த நரம்புகள் இணைந்து நன்றாகட்டும் அறுந்த நரம்புகள் இணைந்து நன்றாகட்டும் உடைந்த எலும்புகள் ஒட்டிப் பலமாகட்டும் உடைந்த எலும்புகள் ஒட்டிப் பலமாகட்டும் இறைவனே, தசைக்குத் தசை, எலும்புக்கு எலும்பு, நரம்புக்கு நரம்பு, பொருத்துக்குப் பொருத்து - அனைத்தும் இணைந்து ஒன்றாகட்டும் இறைவனே, தசைக்குத் தசை, எலும்புக்கு எலும்பு, நரம்புக்கு நரம்பு, பொருத்துக்குப் பொருத்து - அனைத்தும் இணைந்து ஒன்றாகட்டும்\nலெம்மின்கைனனனின் அன்னை தனது மந்திர சக்தியால் அவனுடைய உடலைப் பொருத்தி முந்திய நிலைக்குக் கொண்டு வந்தாள். ஆனால் அவன் பேச்சு மூச்சின்றிக் கிடந்தான்.\nலெம்மின்கைனனின் அன்னை, 'இவனை மீண்டும் பேச வைக்க வேண்டும். அதற்குத் தேவையான தேன் பூச்சு மருந்தை எங்கே பெறலாம்' என்று எண்ணினாள். \"தேன்வண்டே, இப்போது நீ தப்பியோவின் இல்லத்துக்குப் போ மலர்க் கிண்ணங்களில் இருந்தும் புல்லினங்களின் தாள்களில் இருந்தும் தேனைச் சேர்த்துச் சுமந்துவா மலர்க் கிண்ணங்களில் இருந்தும் புல்லினங்களின் தாள்களில் இருந்தும் தேனைச் சேர்த்துச் சுமந்துவா\nதேன்வண்டு பறந்தது. ஆறு வகையான பூக்களின் இதழ்களிலிருந்தும் நூறு வகையான புற்களின் மடல்களிலிருந்தும் தேனை எடுத்துச் சிறகுகளில் வைத்துச் சுமந்து வந்தது. ஆனால் அந்தத் தேன் சுகம் தரவில்லை. பின்னர் வண்டு தூாி என்னும் தேவதையின் வீட்டுக்குச் சென்றது. ஒன்பது கடல்களைக் கட���்து பத்தாவது கடலுக்குச் சென்றது. அங்கே பெருவிரல் அளவு சட்டிகளில் இருந்த அாிய மருந்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. இந்த மருந்தும் சித்தியாகவில்லை.\nஅவள் மீண்டும் வண்டிடம், \"ஒன்பது வானங்களுக்கு அப்பால் சுவர்க்கத்தில் இறைவனின் புனித இல்லம் இருக்கிறது. இறைவன் மந்திரம் செபித்த தேன் மருந்து அங்கே இருக்கிறது. உனது இறகுகளில் அதைத் தோய்த்துக் கொண்டுவா அதை இவனுடைய உடலில் பூசி உயிர்ப்பிக்கலாம்\" என்று சொன்னாள்.\nவண்டு பறந்தது. சந்திர வளையப் பக்கமாய்ப் போனது. சூாிய எல்லையைக் கடந்து பறந்தது. சப்தமீன்களுக்கு அப்பால் சென்றது. கர்த்தர் வாழும் கூடத்துள் நுழைந்தது. அங்கே வெள்ளிச் சட்டிகளிலும் தங்கக் கலயங்களிலும் தைலம் தயாராக இருந்தது. வண்டு தேவையான மருந்தை எடுத்துக்கொண்டு திரும்பியது.\nலெம்மின்கைனனின் அன்னை அந்த மருந்தைச் சுவைத்துப் பார்த்தாள். \"ம், இது சர்வ வல்லவன் செய்த மருந்துதான்\" என்றாள். அவள் அந்த மருந்தை அவனுடைய உடல் முழுவதிலும் பூசினாள். பின்னர், \"மகனே, கனவிலிருந்து கண் விழித்து எழுவாய்\nலெம்மின்கைனன் எழுந்தான். \"நான் நீண்ட காலமாகத் தூக்கத்தில் இருந்து விட்டேன்\" என்றான்.\n\"உன் அன்னை இல்லாவிடில் நீ இனிமேலும் நீண்ட காலம் தூங்கியிருப்பாய். சொல் மகனே. என்ன நடந்தது உனக்கு யார் இதை செய்தது உனக்கு யார் இதை செய்தது\n\"ஈரத் தொப்பி அணிந்த இடையன், கண்பார்வையற்ற கபோதி, அவன்தான் நீர்ப்பாம்பை எனது உடலில் செலுத்தினாள். பாம்புக் கடிக்கு மாற்று மந்திரம் எனக்குத் தொியாமல் போய்விட்டது.\"\n\"அடடா, உனக்கு எல்லா மந்திரமும் தொியும் என்றாயே நான் இப்போது சொல்வதை நினைவில் வைத்துக்கொள் நான் இப்போது சொல்வதை நினைவில் வைத்துக்கொள்\" என்ற அன்னை தொடர்ந்தாள்.\n\"நீரும், நீாில் நாணல் படுக்கையும், வாத்தின் மூளையும், கடற்பறவையின் தலையுமே நீர்ப்பாம்பின் பிறப்பிடமாகும். அரக்கி ஒருத்தி நீாில் உமிழ்ந்தாள். நீர் அதனை நீளமாய் வளர்த்தது. சூாியன் தன் ஒளியை அதில் பாய்ச்சியது. காற்றுத் தாலாட்டிற்று. நீாின் சக்தி அதனை வளர்த்தது. அலைகள் அடித்துக் கரையில் சேர்த்தன.\"\nலெம்மின்கைனனின் அன்னை அவனை முன்னிருந்தவாறு ஆக்கிய பின்னர், \"இன்னும் ஏதாவது குறைபாடு இருக்கிறதா, மகனே\n\"ஆமம்மா\" என்றான் லெம்மின்கைனன். \"எனது மனம் இன்னமும் வடநாட்டு மங்கையையும் அவளது பின்னிய கூந்தலையுமே சுற்றி வருகிறது. அந்தப் புனித நீர்ச்சுழியில் அந்த அன்னத்தை அடித்தால் தவிர, வடநாட்டுத் தலைவி தன் மகளை எனக்குத் தரமாட்டாள்.\"\n\"அந்தக் கேடுகெட்ட அன்னம் துவோனியின் அந்தக் கறுப்பு நதியிலேயே இருக்கட்டும். இப்போது நீ என்னுடன் வீட்டுக்கு வா நீ உயிர்த்து எழுந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறு நீ உயிர்த்து எழுந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறு கர்த்தாின் கருணை இல்லாமல் என்னால் ஆகக்கூடியது எதுவுமே இல்லை\" என்றாள்.\nலெம்மின்கைனன் தன அன்பான தாயுடன் வீட்டுக்குத் திரும்பினான்.\nஇப்போது எங்கள் கதையில் இருந்து லெம்மின்கைனனைக் கைவிட்டுவிட்டுக் கதையை வேறு பக்கமாகத் திருப்புவோம்.\n16. மரண உலகில் வைனாமொயினன்\nநித்திய முதிய வைனாமொயினன் புகார் படிந்த கடல்முனைப் பக்கத்தில் ஒரு தோணி செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுக்குப் போதிய பலகைகள் கிடைக்கவில்லை.\nமுன்னொரு முறை தனக்கு உதவிய சம்ஸா பெல்லர்வொயினனின் நினைவு அவனுக்கு வந்தது. தோணிக்குத் தகுந்த மரம் தேட அவன் சம்ஸாவின் உதவியை நாடினான்.\nசெம்புப் பிடியுடைய தங்கக் கோடாியைத் தோளில் தாங்கியபடி, சம்ஸா ஒரு குன்றில் ஏறினான்; மறு குன்றில் ஏறினான்; மூன்றாவது குன்றிலும் ஏறினான். முடிவில் பதினெட்டு அடி உயரமான ஓர் அரச மரத்தைக் கண்டு, அதை வெட்ட முயன்றபோது, அந்த மரம் வருமாறு சொன்னது: \"என்னால் வைனாமொயினனுக்கு ஓர் ஓட்டைப் படகே கிடைக்கும். இந்தக் கோடையில் மூன்று தடவைகள் எனது அடி மரத்தைப் புழு அாித்தது. வேர்களைப் பூச்சி தின்றது. நான் வெறும் குழல்போல நிற்கிறேன்.\"\nசம்ஸா வட புறமாக மேலும் நடந்தான். முப்பத்தாறு அடி உயரத்தில் ஒரு தேவதாரு மரம் நின்றது. அதைக் கோடாியால் அடித்துப் பார்த்தான். அந்த மரமும் முணுமுணுத்தது: \"ஆறு வங்கக் கட்டைகள் பொருந்திய படகாக நான் வரவேமாட்டேன். நான் கணுக்கள் நிறைந்த ஒரு மரம். இந்தக் கோடையில் மூன்று தடவைகள் அண்டங்காகம் எனது உச்சியில் இருந்து கரைந்து அசைத்தது.\"\nசம்ஸா தென் புறமாகத் திரும்பிப் போனான். அங்கே ஐம்பத்து நாலடியில் ஒரு சிந்தூர மரம் நின்றது. அது சொன்னது: \"நான் கணுக்கள் விழுந்த மரமோ குழல்போன்ற மரமோ அல்ல. இந்தக் கோடையில் மூன்று தடவைகள் சூாியன் என்னை வலம் வந்தது. எனது உச்சியில் சந்திரன் திகழ்ந்தது. கு���ில்கள் இசைத்தன. பறவைகள் அமர்ந்தன. படகு அமைக்க நான் தகுந்த மரமே\nசம்ஸா தனது கோடாியால் மரத்தை வீழ்த்தினான். கிளைகளைக் களைந்தான். அடி மரத்தைப் பிளந்து தோணியைச் செதுக்கினான்.\nவைனாமொயினன் மந்திரப் பாடலால் படகு கட்டத் தொடங்கினான். ஒரு பாடலால் அடிப்புறம் கட்டினான். மறு பாடலால் பக்கங்களைப் பொருத்தினான். மூன்றாவது பாடலால் வங்கக்கட்டைகள் செய்தான். ஆனால் படகின் முன்னணியத்தையும் பின்னணியத்தையும் முற்றுப்படுத்த இன்னும் மூன்று மந்திரச்சொற்கள் தேவைப்பட்டன.\n\"ஆ, இந்த மந்திரச் சொற்கள் இல்லாமல் படகைத் தண்ணீாில் இறக்க முடியாதே\" என்ற வைனாமொயினன், மேலும் சிந்தித்தான்: 'இந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம்\" என்ற வைனாமொயினன், மேலும் சிந்தித்தான்: 'இந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம் தூக்கணங் குருவியின் தலையிலா' அன்னங்களை, வாத்துக்களை மற்றும் தூக்கணங் குருவிகளைக் கூட்டம் கூட்டமாக அழித்துப் பார்த்தான். ஆனால் அச்சொற்கள் கிடைக்கவில்லை.\n'கோடை மானின் நாக்கின் அடியிலும் வெள்ளை அணிலின் வாயினுள்ளும் நூறு சொற்கள் இருக்கின்றன' என்று எண்ணிய வைனாமொயினன், வயல்வௌி மான்களையும் வெள்ளை அணில்களையும் கூட்டம் கூட்டமாக அழித்தான். அவற்றிலிருந்து அவனுக்கு ஏராளமான சொற்கள் கிடைத்தன. ஆனால் அவை பயனில்லாத சொற்கள்.\n\"மரண உலகத்தில் துவோனியின் இல்லங்களில் நூறு சொற்கள் இருக்கின்றன,\" என்று கூறிய வைனாமொயினன், துவோனலாவுக்குப் புறப்பட்டான். பற்றைகள் ஊடாக ஒரு வாரம் நடந்தான். சிறுபழக் காட்டில் மறு வாரம் சென்றான். சூரைச் செடி வழியாக மூன்றாம் வாரம் சென்றான். கடைசியில் மணலா என்னும் மரணத் தீவு கண்ணில் தொிந்தது. மரணக் குன்றுகள் தொலையில் மின்னின.\nகறுப்புப் புனித ஆற்றுக்கு அருகில் வந்ததும், வைனாமொயினன் உரத்துக் கத்தினான்: \"துவோனியின் பெண்ணே, எனக்கொரு தோணி கொண்டுவா\nதுவோனியின் கறுப்பு ஆற்றில் துணிகளை அடித்துக் கழுவிக் கொண்டிருந்த குள்ளத் தோற்றமுடைய ஒரு பெண், \"நீ மரண உலகத்துக்கு ஏன் வந்தாய் என்பதைச் சொன்னால் நான் தோணி கொண்டு வருவேன். இயற்கையாக உனக்கு இறப்பு வராமல் நீ ஏன் இறப்புலகம் வந்தாய்\n\"என்னை இங்கே துவோனி கொணாந்தான்\" என்றான் வைனாமொயினன்.\n\"நீ ஒரு கள்வன் என்று அறிந்துகொண்டேன்\" என்றாள் அந்தக் குள்ளப் பெண். \"துவோனி உன்னை இ���்கே கொணாந்தால் துவோனி உன்னுடன் கூட வந்திருக்கும். துவோனியின் தொப்பி உனது தோளில் இருக்கும். கையுறைகள் கைகளில் இருக்கும். வைனாமொயினனே, உண்மையைச் சொல் இங்கே ஏன் வந்தாய்\n\"என்னை இங்கே இரும்பு கொணாந்தது.\"\n இரும்பு உன்னை இங்கே கொணர்ந்தால், உனது ஆடையில் இரத்தம் பெருகுமே\n\"என்னை இங்கே தண்ணீர் கொணர்ந்தது.\"\nவைனாமொயினன் மீண்டும் பொய் சொல்கிறான் என்பது அவளுக்குத் தொியும். ஏனென்றால் அவனைத் தண்ணீர் கொணர்ந்திருந்தால் அவனுடைய ஆடையில் தண்ணீர் சொட்டுமே பின்னர் வைனாமொயினன் தன்னைத் தீ கொணர்ந்தது என்றதும், அவள், \"நெருப்பு உன்னை இங்கே கொணர்ந்தால் உனது ஆடை கருகியிருக்குமே பின்னர் வைனாமொயினன் தன்னைத் தீ கொணர்ந்தது என்றதும், அவள், \"நெருப்பு உன்னை இங்கே கொணர்ந்தால் உனது ஆடை கருகியிருக்குமே தாடி பொசுங்கியிருக்குமே இதுவே உனது கடைசிப் பொய்யாக இருக்கட்டும் இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ இறப்பு வராமல் நீீ எப்படி இங்கே வந்தாய் இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ இறப்பு வராமல் நீீ எப்படி இங்கே வந்தாய்\n\"நான் இவ்வளவு நேரமும் உனக்குக் கொஞ்சம் பொய் சொன்ன போதிலும், இனி உண்மையைச் சொல்வேன்\" என்ற வைனாமொயினன் தெடர்ந்தான். \"நான் ஒரு படகைக் கட்டியபோது எனக்கு மூன்று மந்திரச் சொற்கள் தேவைப்பட்டன. அதற்காகத்தான் துவோனலா வுக்கு வந்தேன். தோணியைக் கொணர்வாய், நான் அக்கரை சேர\n\"நீ ஒரு முட்டாள்\" என்று ஏசினாள் துவோனலாவின் மகள். \"நோயே இல்லாமல் இங்கே வர, உனக்கு என்ன பைத்தியமா நீ உனது நாட்டுக்கே திரும்பிச் செல் நீ உனது நாட்டுக்கே திரும்பிச் செல் இங்கே வந்தவர்கள் பலர்; திரும்பிச் சென்றவர்கள் சிலரே இங்கே வந்தவர்கள் பலர்; திரும்பிச் சென்றவர்கள் சிலரே\n\"முதிய பெண் ஒருத்திதான் முன்வைத்த காலைப் பின் வைத்துப் போவாள். இளைத்தவனாயினும் ஆண்மகன் அதைச் செய்யான். துவோனியின் மகளே, தோணியைக் கொணாவாய்\nஅவள் தோணியைக் கொண்டு வந்தாள். \"பாவம் நீ வைனாமொயினன். இறப்பில்லாமலே இறப்புலகம் வந்து உனது அழிவைத் தேடிக் கொாண்டாய்.\"\nமரண உலகின் முதிய தலைவி இரண்டு கைபிடிகள் உடைய ஒரு சாடியில் 'பீரை'க் கொண்டு வந்து கொடுத்து, \"வைனாமொயினனே, இதைக் குடி\" என்றாள்.\nவைனாமொயினன் சாடியின் உள்ளே பார்த்தான். உள்ளே தவளைகள் சினைத்தன. பக்கங்களில் புழுக்கள் நௌிந்தன. \"நான் மரண உல���த்து மது அருந்த வரவில்லை. இதைக் குடிப்பவர் மயங்குவர். இந்த மதுவை முடிப்பவர் மண்ணிலே சாய்வர்.\"\n\"பின்னர் அழைப்பில்லாமல் இங்கே எதற்காக வந்தாய்\" என்று அந்த மரண தேவனின் மனையாள் கேட்டாள். வைனாமொயினன் தான் சில மந்திரச் சொற்களைத் தேடி வந்ததாகக் கூறியதும், அவள், \"மரண உலகம் மந்திரச் சொற்களை உனக்கு வழங்க மாட்டாது. இனி நீ உனது உலகத்துக்குப் போகவும் முடியாது\" என்று சொல்லி அவனைத் துவோனியின் கட்டிலில் படுக்க வைத்தாள்.\nஅங்கே வளைந்த தாடையுள்ள வயோதிபப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோடை இரவில் நீாின் நடுவில் இருந்த பாறையில் அமர்ந்து இரும்பிலும் செம்பிலும் நூலை நூற்று, நூற்றுக் கணக்காய் ஆயிரக் கணக்காய் வலைகளைப் பின்னுவாள்.\nஅங்கே மூன்று விரலுள்ள முதியவன் ஒருவன் இருந்தான். அவனும் அதே இரவில் அதே பாறையில் அமர்ந்து இரும்பிலும் செம்பிலும் நூற்றுக் கணக்காய் ஆயிரக் கணக்காய் வலைகளைப் பின்னுவான்.\nஅங்கே இரும்புக் கூருள்ள கோணல் விரலுடன் துவோனியின் மைந்தனும் இருந்தான். அவன் நூற்றுக் கணக்கான வலைகளை ஆற்றில் குறுக்கும் நெடுக்குமாய் விாித்து வைத்து, வைனாமொயினன் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்றான்.\n\"எனது முடிவு இந்தத் துவோனியின் இல்லங்களிலேயே வந்துவிட்டதா\" என்று எண்ணிக் கொணடு வைனாமொயினன் எழுந்தான். அவன் மந்திரம் செபித்து, முதலில் நீர்நாயைப் போலவும், அடுத்து இரும்புப் புழுவைப் போலவும், பின்னா நச்சுப் பாம்பாகவும் வடிவங்கள் எடுத்துத் துவோனியின் வலைகளின் ஊடாக நௌிந்து வௌியேறினான்.\nதுவோனியின் மைந்தன் காலையில் ஆற்றுக்குச் சென்று வலைகளைப் பார்த்தான். அங்கே நூறாய் ஆயிரமாய் மீன்கள் அகப்பட்டிருந்தன. ஆனால் வைனாமொயினன் அகப்படவில்லை.\nதுவோனலாவிலிருந்து பத்திரமாய்த் திரும்பி வந்த வைனாமொயினன் இவ்வாறு சொன்னான்: \"இறைவனே, விதி வருமுன்னர் எவரையும் மரண உலகத்துக்குச் செல்ல விடாதீர். அங்கே செனறவர் அநேகர். திரும்பி வந்தவர் சிலரே\nஅவன் மேலும் சொன்னான்: \"பிள்ளைகளே, மாசற்ற மக்களை மனமொடிய வையாதீர். தவறற்ற மக்களுக்குத் தவறு செய்ய முயலாதீர். பாவிகளுக்குத் துவோனலாவில் கடும் தண்டனை கிடைக்கும். பாவப் படுக்கைகளும் கொதிக்கும் கற்பாறைகளும் நஞ்சு தோய்த்த போர்வைகளும் பாிசாகக் கிடைக்கும் அங்கே.\"\nதுவோனலாவில் மந்திரச் சொற்களைப் பெற முடியாததால், வைனாமொயினனால் படகைக் கட்டி முடிக்க முடியவில்லை. இனி அந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம் என்று நீண்ட காலமாய்ச் சிந்தனை செய்தான்.\nஒரு நாள் வைனாமொயினன் ஓர் இடையனைச் சந்தித்தான். அந்த இடையன் ஆயிரம் மந்திரப் பாடல்களைத் தொிந்த அந்தரோ விபுனன் என்ற பூதத்தைப்பற்றி அறிவான். அவன், \"அந்தரோ விபுனனிடம் செல்வது சுலபமல்ல; சிரமமுமல்ல. பெண்களின் தையலூசிகளின் முனைகளில் ஒரு பாதை அமைந்திருக்கிறது. ஆண்களின் வாள்களின் முனைகளில் மற்றொரு பாதை இருக்கிறது. வீரர்களின் போர்க் கோடாிகளின் அலகுகளில் மூன்றாவது பாதை செல்கிறது\" என்று சொன்னான்.\nவைனாமொயினன் உடனே தனது நண்பனான கொல்வேலைக் கலைஞன் இல்மாினனிடம் சென்றான். \"ஓ, இல்மாினனே, எனக்கு நீ இரும்பிலே காலணிகளும் இரும்பிலே கையுறைகளும் இரும்பிலே சட்டையும் இரும்பிலே ஒரு தண்டமும் செய்து தர வேண்டும் உட்புறத்தை உருக்கினால் அமைத்து, வௌிப்புறத்தை மெல்லிரும்பால் மூடு உட்புறத்தை உருக்கினால் அமைத்து, வௌிப்புறத்தை மெல்லிரும்பால் மூடு அவற்றின் செலவுகளை உனக்குத் தருவேன். அந்தரோ விபுனனின் வாயிலிருந்து மந்திரப் பாடல்களைப் பெறுவதற்காக நான் புறப்படுகிறேன்\" என்றான்.\n\"அந்தரோ விபுனன் எப்பொழுதோ இறந்துவிட்டானே அவன் விாித்த வலையில் அவனே வீழ்ந்து இறந்து போனான். அவனிடமிருந்து பாதிச் சொல்லைத்தானும் உன்னால் பெறமுடியாது\" என்றான் இல்மாினன்.\nவைனாமொயினன் அதைச் சட்டை செய்யாமல் புறப்பட்டுவிட்டான். முதல் நாள் பெண்களின் ஊசிகளின் முனைகளிலும், மறு நாள் ஆண்களின் வாள்களின் முனைகளிலும், மூன்றாம் நாள் வீரர்களின் போர்க் கோடாிகளின் அலகுகளிலும் நடந்து சென்றான்.\nசக்தி வாய்ந்த பாடல்களை அறிந்த அந்தரோ விபுனன் தனது மந்திரப் பாடல்களுடன் மல்லாந்து கிடந்தான். அவனுடைய தோள்களில் அரச மரம் முளைத்திருந்தது. புருவத்தில் மிலாறுவும் தாடையில் பூர்ச்சமும் தாடியில் அலாிப் பற்றையும் நெற்றியில் ஊசியிலை மரமும் பற்களில் பசுமை மரமும் வளர்ந்து இருந்தன.\nவைனாமொயினன் அவனருகில் வந்தான். வாளை உருவினான். அரசு முதலான மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினான். இளித்தபடி படுத்துக் கிடந்த விபுனனின் வாய்க்குள் இரும்புத் தண்டத்தை இறக்கினான். \"பூமியின் கீழே நெடும் தூக்கத்தில் இர���க்கும் அடிமையே, எழுந்திரு\nவிபுனன் பொிய வாதையுடன் கண் விழித்தான். வாய்க்குள் கிடந்த இரும்புத் தண்டத்தைக் கடித்தான். ஆனால் அதன் உட்புறத்தில் இருந்த உருக்கை அவனால் மெல்ல முடியவில்லை.\nவிபுனனின் வாய்க்கு அருகில் நின்றிருந்த வைனாமொயினனுக்கு வலது கால் சறுக்கிற்று. இடது கால் இடறிற்று. அப்படியே விபுனனின் வாய்க்குள் சாிந்தான். விபுனன் தனது வாயை இன்னும் அகலமாய்த் திறந்து முதிய வைனாமொயினனை அவனுடைய வாளுடன் சேர்த்து விழுங்கினான். பின்னர், \"நானும் எத்தனையோ விதமான உணவுகளை உண்டிருக்கிறேன். செம்மறியை விழுங்கினேன்; வெள்ளாட்டை விழுங்கினேன்; பசுமாட்டை விழுங்கினேன்; காட்டுப் பன்றியையும் விழுங்கினேன். ஆனால் இப்படி ஒரு சுவையான கவளத்தைத் தின்றதேயில்லை\"என்று சொன்னான்.\n\"இந்த அரக்கனின் வயிற்றுக் கிடங்கிலேதான் எனக்கு அழிவு வரப்போகிறதோ\" என்று சொன்னான் வைனாமொயினன்.\nவைனாமொயினனின் இடுப்புப் பட்டியில் மரப்பிடியுடன் ஒரு கத்தி இருந்தது. அந்தக் கத்தியின் துணையுடன் மந்திர சக்தியால் அவன் ஒரு படகு செய்தான். அவன் குடல் வழியாக ஒடுங்கிய பாதைகளில் மூலைக்கு மூலை படகை ஓட்டினான்.\nவிபுனன் இப்படி நிகழ்வதை உணராது இருந்ததால், வைனாமொயினன் தானே ஒரு கொல்லனாக மாறினான். தன் சட்டையைக் கழற்றிக் கொல்லுலை செய்தான். சட்டைக் கையில் துருத்தியைச் செய்தான். மேலாடையினால் காற்றுப் பையையும் காற்சட்டையாலும் காலுறைகளாலும் குழல்களையும் செய்தான். முழங்காலைப் பட்டறையாக்கி முழங்கையைச் சுத்தியலாக்கினான். பின்னர் ஓய்வில்லாமல் இரவு பகலாக சுத்தியலால் அடித்து அடித்து கொல்வேலை செய்தான்.\nகடைசியில் விபுனன் கத்தினான். \"நான் நூறு வீரரை விழுங்கினேன். ஆயிரம் மனிதரையும் விழுங்கியிருக்கிறேன். ஆனால் உன்னைப்போல ஒருவரும் இல்லை. எனது வாய்க்குள் காி வருகிறது. நாக்கில் நெருப்பு எழுகிறது. இரும்புக் கழிவுகள் தொண்டைக்குள் இருக்கின்றன. யார் நீ அதிசயப் பிராணியே வௌியேறு பூமியின் கொடிய சக்தியே போ வௌியே\nஇந்தத் துன்பத்தினால் அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். முதலில் முன்னறிமுகம் இல்லாத தீய சக்தியை இகழ்ந்து, அதை வௌியேற்றப் பாடினான். உதவிக்கு வருமாறு வனம் கடல் காற்றின் அதிபதிகளுக்கு அழைப்பு விடுத்தான். இதனால் பலன் கிடை���்காதததால், முன்னறிமுகம் இல்லாத தீயசக்திகளின் மூலத்தைப் பாடினான்; முலத்தின் சொற்களை செபித்தான். முடிவாக ஒரு வீரப் பாடல் பாடி, நோவை அதன் பிறப்பிடத்துக்கு அனுப்பித் தனது [10]நீண்ட மந்திரப் பாடலை முடித்தான்.\nவிபுனனின் வயிற்றில் இருந்த வைனாமொயினன் தொடர்ந்து சுத்தியலால் அடித்துக் கொண்டே, \"எனக்கு இதுதான் இனிமையான வசிப்பிடம். ஈரலை ரொட்டியாய்த் தின்னலாம். சேர்த்து உண்ணக் கொழுப்பும் உண்டு. சுவாசப் பைகளைச் சுவைத்து உண்ணலாம். விபுனனே, எனது பட்டறையை உனது இதயத்தில் இன்னும் ஆழத்தில் இறக்குவேன். சுத்தியலால் மேலும் ஓங்கியோங்கி அடிப்பேன். எனக்குத் தேவையான ஆயிரம் மந்திரச் சொற்களும் எனக்குக் கிடைக்காவிடில், நீ என்னிடமிருந்து தப்ப முடியாது. மந்திரவாதிகள் மறையலாம். ஆனால் மந்திரம் மறையக் கூடாது\" என்று சொன்னான்.\nஅதன்பின் அந்தரோ விபுனன் என்னும் அந்த மாபெரும் மந்திரப் பாடகன் பாடல் பெட்டகம் திறந்ு சக்தி வாய்ந்த சொற்களைப் பாடினான். அவன் உலகத்தின் உதயத்தைப் பாடினான். உதயத்தின் ஆழத்தைப் பாடினான். ஆழத்தின் மூலத்தைப் பாடினான். மூலத்தின் வேதத்தைப் பாடினான். வேதத்தின் நாதத்தைப் பாடினான். இந்தத் தீய உலகிலே பிள்ளைகள் எவரும் பாடாத பாட்டிவை. [11]வீரர்கள்கூட விளங்காத பாட்டிவை.\nஅவன் அனைத்தையும் பாடினான். அவற்றின் ஆரம்பம் பாடினான். மந்திரம் பாடினான். அதன் மகத்துவம் பாடினான். அவற்றை ஒழுங்காகப் பாடினான். ஆண்டவன் ஆணையால் அண்டம் பிறந்தது, காற்றுத் தானே உற்பத்தியானது, காற்றிலிருந்து நீர் எவ்வாறு வந்தது நீாிலிருந்து பூமி எவ்விதம் எழுந்தது நீாிலிருந்து பூமி எவ்விதம் எழுந்தது தாவரம் தரணியில் தோன்றியது எப்படி தாவரம் தரணியில் தோன்றியது எப்படி இவை அனைத்தையும் அழகாகப் பாடினான்.\n செங்கதிர் வானிலே வந்ததும் எவ்விதம் வானத்துத் தூண்களை நிறுத்தியது எப்படி வானத்துத் தூண்களை நிறுத்தியது எப்படி விண்ணிலே மீன்களை வாாி இறைத்ததும் எப்படி விண்ணிலே மீன்களை வாாி இறைத்ததும் எப்படி\nமுன்னர் எவரும் கண்டதோ கேட்டதோ இல்லை என்னும்படி விபுனன் பாடினான். அவனுடைய வாயிலே வார்த்தைகள் உருண்டன. நாக்கிலே சொற்றொடர்கள் புரண்டன. இரவு பகலாய் ஓயாது பாடினான். பாடலைக் கேட்கச் சூாியன் நின்றனன். தங்க நிலவும் தயங்கியே நின்றது. கடல்முனை எல்லையில் ஆர்ப்பாித்து எழுந்த அலைகள் அந்தரத்தில் நின்றன. நதிகளின் ஓட்டமும் நடுவிலே நின்றது. உறுத்தியா நீர்வீழ்ச்சி நுரைப்பதை நிறுத்திற்று. யோர்தான் ஆறும் ஆவலாய் நின்றது.\nனைனாமொயினன் தனக்குத் தேவையான பாடல்களையும் மந்திரச் சொற்களையும் கேட்டு முடிந்ததும், விபுனனின் வயிற்றிலிருந்து வாய் வழியாக வௌியே வர விரும்பினான். \"விபுனனே, உனது வாயை அகலத் திற உனது குடலிலிருந்து வௌியே வந்து எனது வீட்டை அடைவேன் உனது குடலிலிருந்து வௌியே வந்து எனது வீட்டை அடைவேன்\nவல்லமைமிக்க விபுனன், \"நான் எத்தனையோ மனிதரை விழுங்கியிருக்கிறேன். ஆனால் உன்னைப்போல ஒருவரையும் விழுங்கியதில்லை. நீ புத்திசாலியாய் உள்ளே போனாய். இன்னும் புத்திசாலியாய் வௌியே வருகிறாய்\" என்று சொல்லித் தனது வாயை அகலத் திறந்தான். முதியவன் வைனாமொயினன் வயிற்றிலிருந்து வாய்க்கு வந்து, ஒரு தங்க அணிலைப்போல, ஒரு பொன்னெஞ்சுக் கீாியைப்போல நிலத்தில் குதித்தான்.\nவைனாமொயினன் இல்மாினனின் கொல்வேலைத் தலத்துக்கு வந்தான். \"படகின் பக்கங்களைப் பொருத்துவதற்குத் தேவையான மந்திரச் சொற்கள் கிடைத்தனவா\" என்று இல்மாினன் கேட்டான்.\n\"எனக்கு ஆயிரம் சொற்கள் கிடைத்தன\" என்று கூறிய வைனாமொயினன், தனது படகு இருந்த இடத்துக்குச் சென்றான். மந்திரச் சொற்களைச் சொல்லிப் படகைக் கட்டி முடித்தான்.\nவானவில்லின் வளைவில் இருந்த வடநாட்டு வனிதை கேட்டபடி கப்பலைக் கட்டி முடித்துவிட்டதால், அவளை மணம் முடிக்க வடநாட்டுக்குப் புறப்பட்டான் வைனாமொயினன்.\nநீலத்திலும் சிவப்பிலும் கப்பலுக்கு வர்ணம் தீட்டி, பொன்னிலும் வெள்ளியிலும் அலங்காரம் செய்தான். ஒரு நாள் காலை, தேவதாரு மரத்து உருளையில் நிறுத்தியிருந்த அந்தக் கப்பலுக்குச் சிவப்பிலும் நீலத்திலும் பாய்களைக் கட்டிக் கடலில் இறக்கினான்.\nபின்னர் இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்தான். \"இந்த அகன்ற பெரும் நீர்ப் பரப்பிலே, பரந்து வீசும் பாாிய அலைகளில், கடவுளே, இந்தக் கப்பலில் அமரும் இளைத்த எனக்குப் பலமாக வாரும் இளைத்த எனக்குப் பலமாக வாரும் சிறிய மனிதனான எனக்குச் சிறந்த சக்தியைத் தாரும் சிறிய மனிதனான எனக்குச் சிறந்த சக்தியைத் தாரும் எனது கைவிரல்கள் படாமலே காற்றுக் கப்பலைத் தாலாட்டிச் செல்லட்டும் எனது கைவிரல்கள் படாமலே காற்றுக் கப்பலைத் தாலாட்டிச் செல்லட்டும் அலைகள் இதனை அணைத்துச் செல்லட்டும் அலைகள் இதனை அணைத்துச் செல்லட்டும்\nஇல்மாினனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்குப் பெயர் அன்னிக்கி. அவள் அதிகாலையிலேயே எழுந்து கடமைகளைக் கவனிப்பதால் 'வைகறை வனிதை' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவள். அவள் அந்தத் தீவின் பனிப் புகார் படிந்த கடல்முனை ஓரத்தில் துணிகளைக் கழுவுவாள்; சிவப்பு நிறப் படிக்கட்டில் காயப் போடுவாள்.\nஒரு நாள் அவள் துணிகளைக் கழுவியபோது கடலைப் பார்த்தாள். மேலே கதிரவன் பிரகாசித்தது. கீழே கடலலைகள் மினுமினுத்தன. தூரத்தில், பின்லாந்து ஆறு சங்கமிக்கும் இடத்தில், வைனோ நாட்டுக் கரையோரத்தில் என்னவோ ஒரு கறுப்புப் புள்ளி தொிந்தது.\nஅவள் முணுமுணுத்தாள்: \"கறுத்தப் புள்ளியே, நீ என்ன கடல் வாத்துக் கூட்டமா அப்படியானால் எழுந்து பறந்து விண்ணில் மறைந்து போ நீ என்ன வஞ்சிர மீனா நீ என்ன வஞ்சிர மீனா அல்லது வேறின மீனா அப்படியானால் நீாில் மூழ்கி நீந்தி மறைந்து போ நீ என்ன பாறைத் தீவா நீ என்ன பாறைத் தீவா பாழ்மரக் கட்டையா அப்படியானால் அலை உன்னை அடித்துச் செல்லும். கடல்நீர் உன்னை மூடிச் செல்லும்.\"\nஅது அருகில் வந்ததும், அது ஒரு கப்பல் என்று அன்னிக்கி அறிந்தாள். அவள் அதைப் பார்த்து, \"நீ என் தந்தையின் அல்லது சகோதரனின் கப்பலாக இருந்தால் இந்தத் துறைக்குத் திரும்பி வா நீ ஓர் அந்நியன் செலுத்தும் கப்பலாக இருந்தால் அந்தப் பக்கமாகத் திரும்பிப் போ நீ ஓர் அந்நியன் செலுத்தும் கப்பலாக இருந்தால் அந்தப் பக்கமாகத் திரும்பிப் போ\nஆனால் அது வீட்டுக் கப்பலோ அந்நியாின் கப்பலோ அல்ல. அது நித்திய முதிய வைனாமொயினனின் கப்பல். அது அவள் அருகில் வந்தது. அவள் ஒரு சொல் சொன்னாள்; இரு சொல் சொன்னாள்; முன்றாம் சொல்லில் இவ்விதம் கேட்டாள்: \"நீர்மகனே, நிலமகனே, மணமகனே, எங்கே போகிறாய்\n\"துவோனியின் கறுப்பு நதியில் மீன் பிடிக்கப் போகிறேன்\" என்றான் வைனாமொயினன்.\nஅவள் சிாித்தாள். \"வெறும் பொய்யைச் சொல்லாதே மீன் சினைக்கும் காலம் எனக்கும் தொியும். அப்பா மீன் பிடிக்கப் போகையில் படகில் வலை கயிறு ஈட்டிஎல்லாம் இருக்கும். சாி சாி, எங்கே போகிறாய் மீன் சினைக்கும் காலம் எனக்கும் தொியும். அப்பா மீன் பிடிக்கப் போகையில் படகில் வலை கயிறு ஈட்டிஎல்லாம் இருக்கும். சாி சாி, எங்கே போகிறாய்\nசிவப்பு வாயுள்ள வாத்து வேட்டைக்குப் போவதாக அவன் மீண்டும் பொய் சொன்னான். கப்பலில் குறுக்குவில்லோ வேட்டை நாயோ இல்லாததால் அதையும் அன்னிக்கி நம்பவில்லை. அவன் போருக்குப் போவதாகச் சொன்னதையும் அவள் நம்பவில்லை. ஏனென்றால் கப்பலில் ஆட்களோ வாள்களோ இருக்கவில்லை.\nகடைசியில் வைனாமொயினன். \"வா பெண்ணே, எனது தோணிக்குள் வா வந்ததும் உண்மையைச் சொல்வேன்\" என்றான்.\n\"இப்போது உண்மையைச் சொல்லாவிட்டால், குளிர் காற்று வந்து உனது கப்பலைக் கலக்கியடிக்கும். நான் உனது கப்பலைக் கவிழ்த்துப் போடுவேன்\" என்றாள் அன்னிக்கி.\nவைனாமொயினன் உண்மையைச் சொன்னான். இருண்ட வடநாட்டில் இனிய மங்கையைத் தான் மணக்கச் செல்வதாகச் சொன்னான்.\nஅன்னிக்கி உண்மையை அறிந்ததும் துணி தோய்த்தலைக் கைவிட்டுவிட்டுத் தமையன் இல்மாினனிடம் ஓடினாள். இலமாினன் கொல்வேலைத் தலத்தில் ஓர் இரும்பாசனம் அடித்து வெள்ளியைப் பூசிக் கொண்டிருந்தான். அவனுடைய தலையில் மூன்றடிக்குச் சாம்பல் இருந்தது. தோளில் ஆறடிக்குக் காித்தூள் இருந்தது.\n\"இல்மாினனே, சகோதரனே, எனக்கு ஒரு நூனாழி செய்து தா அத்துடன் விரலுக்கு மோதிரங்கள், இரண்டு மூன்று தோடுகள், நாலைந்து இடுப்புச் சங்கிலிகள் எல்லாம் செய்தால், உனக்கு ஓர் உண்மையைச் சொல்வேன்.\"\n நீ உண்மையைச் சொன்னால் நீ கேட்ட அனைத்தையும் செய்து தருவேன். நீ பொய்யைச் சொன்னால், உன்னிடம் இருக்கும் நகைகளையும் உடைத்து நெருப்பில் வீசுவேன்.\"\n\"நீ வடநாட்டிலே ஒரு சம்போவை அடித்துக் கொடுத்தபோது, அங்கே ஒரு பெண்ணை விரும்பியதும் அவளை மனைவிாகத் தரும்படி நீ கேட்டதும் நினைவிருக்கிறதா\" என்று கேட்ட அன்னிக்கி தொடர்ந்தாள். \"ஆனால் நீ ஓயாமல் சுத்தியலால் தட்டிக்கொண்டே இருக்கிறாய். கோடையில் குதிரைக்குக் காலணி, குளிர் காலத்தில் இரும்பில் பல பொருட்கள் என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறாய். மூன்று வருடங்களுக்கு முன்னர் நீ விரும்பிய பெண்ணை அழைத்து வருவதற்கு இரவிலே சறுக்குவண்டியைக் கட்டுவாய். பகலில் அதற்குப் பக்கங்களைப் பொருத்துவாய். ஆனால் அந்தப் பெண்ணை அடைய வைனாமொயினன் முந்திவிட்டான். பொன் முன்னணியத்துக் கப்பலில் செப்புத் துடுப்போடு புறப்பட்டு நீலக் கடலில் வடநாட்டுக்குப் போகிறான் அவன்.\"\nஇல்மாினனின் முகத்தில் கவலை இருள் கவிந்தது. சுத்��ியலும் மற்றும் கருவிகளும் கைநழுவி விழுந்தன. \"அன்னிக்கி, அருமைச் சகோதாி, நீ கேட்ட நகைகள் எல்லாம் செய்து தருவேன். உடனே சவுனாவைச் சூடாக்கு. விறகுகளை எாித்து வெப்பமாக்கு. குளிர் காலத்துக் காியெல்லாம் எனது உடலில் இருக்கிறது. அதை உடலிலிருந்து நீக்க, கழுவிப் போக்கச் சாம்பலில் சவர்க்காரமும் செய்து கொண்டுவா\nஅன்னிக்கி ஓடினாள். காற்று வீழ்த்திய விறகுகளையும் இடிமுழக்கத்தால் சிதறி விழுந்த விறகுகளையும் பொறுக்கிச் சேர்த்தாள். நீர்வீழ்ச்சியில் பொறுக்கிய கற்களை சவுனா அடுப்பில் அடுக்கிச் சூடேற்றினாள். இனிய அருவியிலிருந்து தண்ணீரை அள்ளிக்கொண்டு வந்தாள். நீராவிக் குளியலின்போது விசிறிக் கொள்வதற்குப் பசுமையான பற்றைகளில் நறுமணமான இலைக்கட்டுகளை ஒடித்துச் சேர்த்தாள். மாப்பிள்ளை தன்னைக் கழுவிச் சுத்தமாக்குவதற்குச் சாம்பலிலிருந்து நுரைக்கும் சவர்க்காரம் செய்து முடித்தாள்.\nஇதற்கிடையில் இல்மாினன் அன்னிக்கிக்குத் தேவையான எல்லா நகைகளையும் செய்து முடித்து, அவற்றை அவளுடைய கைககளில் திணித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்னிக்கி, \"நீராவிக் குளியல் தயாராகிவிட்டது. இனிமையான இலைக் கட்டுகள் ஆயத்தமாக இருக்கின்றன. விரும்பிய வரைக்கும் குளி, சகோதரா சணல்போல் வெண்மையாகும்வரை தலையைக் கழுவு சணல்போல் வெண்மையாகும்வரை தலையைக் கழுவு பனிமழை போல் வெளுக்கும்வரை முகத்தைக் கழுவு பனிமழை போல் வெளுக்கும்வரை முகத்தைக் கழுவு\nஇல்மாினன் சவுனாவில் குளித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அடையாளம் தொியாமல் ஓர் அந்நியனைப்போலக் காட்சியளித்தான். முகம் அவ்வளவு அழகாக இருந்தது. கன்னங்கள் அவ்வளவு சிவப்பாக இருந்தன. \"அன்னிக்கி, அருமைத் தங்கச்சி, எனது உடைகள் அனைத்திலும் மிகச் சிறந்ததைக் கொண்டுவா என்னை மாப்பிள்ளையாக அலங்காித்துக் கொள்ளப் போகிறேன்\" என்றான்.\nஅன்னிக்கி சணலில் தைத்த மேற்சட்டை ஒன்றைக் கொணாந்தாள். அன்னை தைத்த அளவான காற்சட்டையை அடுத்ததாய்க் கொணாந்தாள். தாய் கன்னியாக இருந்த காலத்தில் பின்னிய சுத்தமான காலுறைகளைப் பின்னர் கொணாந்தாள். அதன்மேல் அணிய ஜேர்மன் சப்பாத்துகள். புயங்களில் போட நீல நிறத்தில் அரைக்கைச் சட்டை. அதற்கு ஈரல் நிறத்தில் பட்டியும் இருந்தது. இவற்றுக்கு மேலே சணல் மேலாடை. இவை அனைத்தையும் மூ��� ஒரு நீண்ட மேலாடை. இது புத்தம் புதியது. வீட்டிலே தைத்தது. இதற்கு நான்கு பட்டிகள். நூறு மடிப்புகள். ஆயிரம் தெறிகள். தாய் சிறு பெண்ணாக இருந்த காலத்தில் பொன்னலங்காரத்துடன் செய்த பட்டியை இடுப்பில் கட்டினான். லாப்புலாந்தில் செய்யப்பட்ட பொன்வேலை செய்த கையுறைககளை அணிந்தான். அவனுடைய சுருண்ட தங்க நிறத் தலைமயிரை மறைத்து உயரமான ஒரு தொப்பி. அவனுடைய தந்தை மாப்பிள்ளையாகப் போன காலத்தில் அணிந்தது அது.\nஇல்மாினன் தனது சேவகர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான்: \"எங்கள் ஆறு குதிரைகளில் சிறந்த ஒன்றைக் கொண்டு வந்து சறுக்கு வண்டியில் கட்டுங்கள். குயில்போலக் கூவும் ஆறு மணிகளையும் நீலப் பறவைபோல ஒலிக்கும் ஏழு மணிகளையும் ஏர்க்காலில் பூட்டுங்கள். அழகிய மனிதர் அதைப் பார்க்கட்டும். நங்கையர் கண்டு நெஞ்சுருகட்டும். கரடித் தோலைக் கொண்டு வாருங்கள் நான் அமர்வதற்கு அதை வண்டியில் விாியுங்கள் நான் அமர்வதற்கு அதை வண்டியில் விாியுங்கள் கடற்குதிரையின் தோலால் வண்டியை மூடுங்கள் கடற்குதிரையின் தோலால் வண்டியை மூடுங்கள்\nசேவகர்கள் ஆணையை நிறைவேற்ற ஓடினர்.\nபின்னர் இல்மாினன் மானிட முதல்வனை வணங்கினான். இடிமுழக்கங்களின் தலைவனைத் தொழுதான். \"மானிட முதல்வனே, புத்தம்புது பனிமழை பொழியட்டும் எனது வண்டி அதில் சறுக்கி விரையட்டும் எனது வண்டி அதில் சறுக்கி விரையட்டும்\" பனிமழை பொழிந்தது. புதர்ச் செடித் தண்டுகளையும் சிறுபழச் செடித் தண்டுகளையும் மூடிப் பொழிந்தது.\nவண்டியில் ஏறினான். \"அதிர்ஷ்டமே, கடிவாளத்தில் ஏறு இறைவனே, வண்டியில் அமர்வீர்\nகுதிரை விரைந்தது. மணல் தரையிலும், ஒலிக்கும் புற்றரை மேட்டிலும் பூர்ச்சமரக் குன்றிலும், கடற்கரை அருகிலும் பயணம் தொடர்ந்தது. கண்களில் மண் வந்து வீழ்ந்தது. மார்பினில் கடலலை தெறித்தது.\nமூன்றாம் நாளில் வைனாமொயினனை வழியில் கண்டான் இல்மாினன். \"ஓ, முதிய வைனாமொயினனே, நாங்கள் இருவரும் ஒரே பெண்ணை விரும்பிச் செல்வதால், அவளுடைய விருப்பத்துக்கு மாறாக அவளைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில்லை என்று ஒரு நட்பு உடன்படிக்கை செய்து கொள்வோம்\" என்றான் இல்மாினன்.\n\"அது சாிதான்\" என்றான் வைனாமொயினன். \"நான் ஒரு நட்பு உடன்படிக்கைக்குச் சம்மதிக்கிறேன். அவளுடைய மனம் விரும்பிகிறவனை அவள் அடையட்டும். அதன்மேல் எந்தவிதம���ன கோபதாபமும் இல்லாமலே நாங்கள் இருவரும் இருப்போம்.\"\nஅவர்களுடைய பயணம் தொடர்ந்தது. கப்பல் ஓடியது. கரையெல்லாம் ஒலித்தது. குதிரை விரைந்தது. பூமி அதிர்ந்தது.\nகாலம் கொஞ்சம் கரைந்தது. வடநாட்டில் நரை நிறத்து நாய் குரைத்தது. அதன் வால் நிலத்தில படிந்திருந்தது. அது விட்டுவிட்டுக் குரைத்தது.\nவடநிலத் தலைவன் மகளை அழைத்து, \"மகளே, நாய் குரைக்கிறது. யாரோ வருகிறாாகள். போய்ப் பார்\" என்றான். மகள் போகவில்லை. அவளுக்கு மாட்டுத் தொழுவம் சுத்தமாக்க வேண்டியிருந்தது. கால்நடையைக் கவனிக்க வேண்டியிருந்தது. மா அரைக்க வேண்டியிருந்தது. தாய் லொவ்ஹியும் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தாள். மகன் விறகு வெட்டிக் கொண்டிருந்தான்.\nநாய் குரைக்கும் சத்தம் பொிதாகக் கேட்டது. \"வெறும் பச்சை மரத்தைப் பார்த்து நாய் குரைக்காது\" என்று சொன்ன வடநிலத் தலைவன் தானே எழுந்து சென்று நாய் ஏன் குரைக்கிறது என்று பார்த்தான்.\nநாயின் நாசி காட்டிய திசையில் நேராகப் பார்த்தான். காற்று வீசிய மேட்டினைப் பார்த்தான். ஓ, அங்கே காதலர் குடாவின் கடலோரத்தில் ஒரு சிவப்புப் படகு வந்து கொண்டிருக்கிறது. இங்கே தேன் சிந்தும் திடலிலே ஓர் அலங்காரச் சறுக்கு வண்டி வந்து கொண்டிருக்கிறது.\nதலைவன் வீட்டுக்குள் விரைந்து வந்தான். கூரையின் கீழே நின்று, \"யாரோ அந்நியர்கள் வருகிறார்கள். அங்கே காதலர் குடாப் பக்கமாய் நீலக் கடலில் ஒரு கப்பல் வருகிறது. இங்கே தேன் சிந்தும் திடலிலும் அலங்காரச் சறுக்கு வண்டியில் யாரோ வருகிறார்கள்\" என்று சொன்னான்.\n\"வந்துகொண்டிருக்கும் அந்நியரைப்பற்றி ஒரு சாத்திரம் பார்க்கலாம்\" என்றாள் லொவ்ஹி. \"சிறு பெண்ணே, போிச் சுள்ளியை எடுத்து நெருப்பிலே போடு அதில் இரத்தம் வந்தால் அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். தண்ணீர் வந்தால் சமாதானம் என்று நம்பலாம்.\"\nசிறிய வேலைக்காாி போிச் சுள்ளியை நெருப்பிலே போட்டாள். அதில் இரத்தமோ தண்ணீரோ வரவில்லை; ஆனால் தேன் சுரந்தது. அங்கிருந்த ஒரு கிழவி அதற்குப் பலன் சொன்னாள்: \"போிச் சுள்ளியில் தேன் சுரந்தால் பெண் கேட்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று அர்த்தம்.\"\nலொவ்ஹியும் மகளும் வௌியே தோட்டத்துக்கு வந்து கடல் பக்கமாகப் பார்த்தார்கள். நூறு பலகைகளால் கட்டப்பட்ட ஒரு கப்பல் காதலர் குடாவின் பக்கமாய் வந்து கொண்டிருந்தது. அதில் செப்புத் துடுப்புகளைக் கைகளில் ஏந்திய பெருமகன் ஒருவன் இருந்தான். இந்தப் பக்கம் தேன் சிந்தும் திடலிலே ஒரு சிவப்புச் சறுக்கு வண்டி வந்து கொண்டிருந்தது. அதன் ஏர்க்காலில் ஆறு தங்கக் குயில்களும் ஏழு நீலப் பறவைகளும் பாடிக் கொண்டிருந்தன. வண்டியில் அமர்ந்து இருந்தவன் ஒரு சிறந்த நாயகன்.\nலொவ்ஹி மகளிடம், \"இவர்களில் யாருடைய அணைப்பில் அன்புக் கோழியாக இருக்க நீ விரும்புகிறாய் கப்பலில் வரும் முதிய வைனாமொயினன் பொருட்களுடன் வருகிறான். பெரும் திரவியத்துடன் வருகிறான். வண்டியில் சறுக்கி வரும் இல்மாினன் வெறுமனே வருகிறான். வண்டியில் மந்திரம்தான் இருக்கிறது\" என்றாள்.\n\"இருவரும் உள்ளே வந்ததும், இரண்டு கைபிடிகள் உள்ள சாடியில் தேன் கொண்டு வந்து, நீ யாரை விரும்புகிறாயோ அவர் கையில் கொடு வைனாமொயினன் பெரும் பொருட்களுடன் வருவதால் அவனுக்கே கொடு வைனாமொயினன் பெரும் பொருட்களுடன் வருவதால் அவனுக்கே கொடு\" என்று லொவ்ஹி மேலும் சொன்னாள்.\nஅந்த அழகான மங்கை இவ்வாறு சொன்னாள்: \"அம்மா, பொருளுக்காகவோ அறிவுக்காகவோ நான் கலியாணம் செய்ய மாட்டேன். அழகிய நெற்றியும் அருமையான உடற் கட்டும் கொண்டவனையே நான் விரும்புவேன். சம்போவையும் அதன் பலநிற மூடியையும் செய்த இல்மாினனையே நான் மணப்பேன். தையலைத் தனத்துக்காக விற்கக் கூடாது. கன்னியைத் தானமாய்க் கொடுக்க வேண்டும்.\"\n\"அருமைப் பெண்ணே, ஆட்டுக் குட்டியே, ஆமம்மா, நீ போய் அந்த இல்மாினனின் வெயர்வை நெற்றியைத் துடைத்து அவனுடைய அழுக்குத் துணிகளையும் துவைத்துக் கொடு, போ\n\"நான் வைனாமொயினனை மணக்கவே மாட்டேன். ஒரு கிழவனை மணந்தால் வாழ்வில் தொல்லைதான் மிஞ்சும்\" என்றாள் மகள்.\nமுதிய வைனாமொயினன் தனது சிவப்புப் படகைச் செப்புத் துறைமுகத்தில் இரும்பு உருளைகளில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். வரும்போதே இவ்வாறு கேட்டான்: \"இளம் பெண்ணே, என்னுடன் வருகிறாயா என்றைக்கும் என் சினேகிதியாக இருக்கலாம். வாழ்நாள் முழுக்க என் துணைவியாக இருக்கலாம். எனது கையணைப்பில் கோழியாய் இருக்கலாம்.\"\nவடநில மங்கை மறுமொழி சொன்னாள். \"முன்னொரு முறை எனது கைத்தறியில் சிந்திய துகளிலிருந்து ஒரு படகு செய்யும்படி கேட்டேனே; செய்து முடிந்ததா\n\"இப்பொழுது என்னிடம் ஒரு சிறந்த படகு இருக்கிறது. அது காற்றிலும் கடலலையிலும் கடுகிச் செல்லும். நீர்க்குமிழியைப் போல நழுவிச் செல்லும். நீராம்பல்போல் வழுக்கிச் செல்லும்.\"\nஅப்போது வட நாட்டு அழகி, \"கடல் மனிதரைப்பற்றி நான் பெருமைப்படுவதில்லை. காற்று அவாின் மனதைக் கடல் பக்கமே திருப்பும். கடற்காற்று அவாின் நினைவைக் கெடுக்கும். உன் சினேகிதியாகவோ உனது கையணைப்பில் கோழி யாகவோ வாழ்க்கைத் துணைவியாகவோ நான் வருவதற்கில்லை\" என்று சொன்னாள்.\nஅதன்பின் இல்மாினன் வேகமாய் வந்து வீட்டின் கூரையின் கீழ் நின்றான். வந்ததும் சாடியில் தேன் கொணாந்து அவனுடைய கையில் தரப்பட்டது. ஆனால் அவன், \"எனது மணப்பெண்ணை நான் காணும் முன்னர், நீண்ட காலமாக நான் காத்திருந்த கன்னியைக் கண்ணால் காணும் முன்னர், இந்த நிலாவொளியில் எந்தப் பானமும் அருந்தேன்\" என்றான்.\nவடநாட்டுத் தலைவி, \"நீ காத்திருந்த கன்னி ஒரு கடுமையான தொல்லையில் இருக்கிறாள். அவள் இன்னும் காலணிகளை அணிந்து முடியவில்லை. நீ போய்ப் பாம்புகள் புரளும் வயலை உழுதுவிட்டுத் திரும்பிவா. அப்போது மணப்பெண் உனக்காக ஆயத்தமாக இருப்பாள். ஆனால் கலப்பையை அசைக்காமல் உழவேண்டும். முன்னொரு முறை செப்பு அலகுடைய கலப்பையால் பேயொன்று இவ்வயலை உழுதது. என் சொந்த மகனே பாதியை உழுதான். மீதியை விட்டான்\" என்று சொன்னாள்.\nஇல்மாினன் லொவ்ஹியின் மகள் இருந்த அறைக்குச் சென்றான். \"இரவின் அாிய நங்கையே, [12]மங்கிய பொழுதின் மங்கையே, நான் இங்கு வந்ததும், சம்போவைச் செய்து அதற்கு ஒரு பலநிற மூடியை அடித்ததும் உனக்கு நினைவிருக்கிறதா ஒரு நல்ல கணவனான என்னிடம் ஓர் அன்புக்குாிய மனைவியாக வாழ்நாளெல்லாம் வந்திருக்கச் சம்மதித்து இறைவனின் பேரால் நீ சத்தியம் செய்தது நினைவிருக்கிறதா ஒரு நல்ல கணவனான என்னிடம் ஓர் அன்புக்குாிய மனைவியாக வாழ்நாளெல்லாம் வந்திருக்கச் சம்மதித்து இறைவனின் பேரால் நீ சத்தியம் செய்தது நினைவிருக்கிறதா ஆனால் நான் பாம்புகள் நிறைந்த வயலை உழாவிட்டால் உன்னை எனக்குத் தரமாட்டாளாம் உன் தாய்\" என்று சொன்னான் இல்மாினன்.\n\"இல்மாினனே, நீ தங்கத்தில் ஒரு கலப்பையைச் செய்து அதற்கு வெள்ளியால் அலங்காரம் செய் பாம்பு வயலை அதனால் உழலாம்\" என்று அந்த இளம்பெண் அறிவுரை சொன்னாள்.\nஇல்மாினன் பொன்னிலும் வெள்ளியிலும் கலப்பை செய்தான். இரும்பிலே காலணி செய்தான். உருக்க���லே பாதவுறை செய்தான். இரும்பில் கவசமும் உருக்கில் பட்டியும் மற்றும் இரும்புக் கையுறைகளையும் செய்தான். அதன்பின் தீயுமிழும் குதிரையைத் தொிந்தான். வயலைப் புரட்டப் புறப்பட்டு விரைந்தான்.\nவயலில் தலைகள் நௌிந்தன. மண்டையோடுகள் இரைந்தன. \"பாம்பே, பாதையைவிட்டு விலகிநில் பற்றைக்குள் நுழைந்து புல்லுக்குள் மறைந்து போ பற்றைக்குள் நுழைந்து புல்லுக்குள் மறைந்து போ இதன்மேல் நீ தலையைத் தூக்கினால் இறைவன் உன்னை உருக்கு முனை அம்புகளால் அடிப்பார். இரும்புக் குண்டு மழை பொழிந்து உன்னை ஒழிப்பார்.\"\nஅதன்பின் இல்மாினன் பாம்புகளைப் புரட்டி வயலை உழுது முடித்தான். வீட்டுக்குத் திரும்பி வந்து வடநாட்டு முதியவளிடம் பெண்ணைக் கேட்டான். அவள், \"உனக்கு இன்னுமொரு வேலை இருக்கிறது. அதையும் முடித்துவிட்டு வந்தால்தான் மகளைத் தருவேன். மரண உலகில் மரணக் காடு இருக்கிறது. அதில் வாழும் மரணக் கரடியையும் மரண ஓநாயையும் பிடித்து அடக்கு அதன்மேல் உனக்கு என் மகள் கிடைப்பாள் அதன்மேல் உனக்கு என் மகள் கிடைப்பாள் அவற்றைப் பிடிக்கச் சென்றவர் நூறுபேர். திரும்பி வந்தவர் எவருமேயில்லை\" என்றாள்.\nஇல்மாினன் லொவ்ஹியின் மகள் இருந்த அறைக்குச் சென்றான். \"உன் தாய் எனக்கு இன்னுமொரு வேலை தந்திருக்கிறாள். மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடித்து அடக்க வேண்டுமாம்.\"\nஅவனுக்கு மணமகள் அறிவுரை சொன்னாள். \"இல்மாினனே, மூன்று நீர்வீழ்ச்சிகள் விழுந்தோடும் இடத்தில் ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் உருக்கில் கடிவாளமும் இரும்பில் வாய்ப்பூட்டும் அடிப்பாய் அவற்றால் மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடிப்பாய் அவற்றால் மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடிப்பாய்\nவடநாட்டு வனிதையின் வார்த்தைகளின்படி அவன் கடிவாளமும் வாய்ப்பூட்டும் செய்தான். பின்னர் இந்த மந்திரம் சொன்னான்: \"பனிப் புகார்ப் பெண்ணே, முகிலின் மகளே, உனது சுளகால் மூடுபனியைக் காடெல்லாம் தூவு பனிப் புகாரை நிலமெல்லாம் நிறைய வீசு பனிப் புகாரை நிலமெல்லாம் நிறைய வீசு காட்டு மிருகங்கள் என்னைப் பார்க்காது இருக்கட்டும் காட்டு மிருகங்கள் என்னைப் பார்க்காது இருக்கட்டும் எனது காலடி ஓசையைக் கேளாது இருக்கட்டும் எனது காலடி ஓசையைக் கேளாது இருக்கட்டும்\nஇப்படி அவன் துவோனியின் கரடியையும் ஓநாயையும் பிடித்தான். வீட்டுக்கு வந்ததும் இப்படிச் சொன்னான்: \"கரடியையும் ஓநாயையும் பிடித்து அடக்கினேன். முதியவளே, கொண்டுவா உன் மகளை\n\"பொறப்பா. உனக்கு இன்னுமொரு வேலை இருக்கிறதுா என்றாள் லொவ்ஹி. \"துவோனி ஆற்றிலே ஒரு கோலாச்சி மீன் இருக்கிறது. வலை வீசாமல் அதைப் பிடித்துக் கொண்டு வந்தால், நீல வாத்துப் போன்ற என் மகள் உனக்குக் கிடைப்பாள். இதைப் பிடிக்கச் சென்றவர் நூறு பேர் இருக்கலாம். திரும்பி வந்தவர் எவருமேயில்லை.\"\nஇல்மாினன் மிகுந்த துயருடன் வடநாட்டு மங்கையிடம் சென்றான். \"முந்தியதிலும் பார்க்கப் பொிய வேலை ஒன்று கிடைத்திருக்கிறது. துவோனியின் கறுப்பு நதியில் கொழுத்த கோலாச்சியை வலை வீசாமல் பிடிக்க வேண்டுமாம்.\"\n\" என்றாள் மணமகள். \"தீயுமிழும் கழுகு ஒன்றைப் பிரமாண்டமான அளவில் செய். அதனால் கொழுத்த கோலாச்சியைப் பிடிக்கலாம்.\"\nஇல்மாினன் ஒரு பொிய கழுகைச் செய்தான். அதற்கு உருக்கில் நகங்களையும் கப்பலின் இரும்புப் பக்கங்களால் சிறகுகளையும் படைத்தான். பின்னர் கழுகின் முதுகில் ஏறி அமர்ந்து, \"எனது கழுகே, எழு பற கறுப்பு நதியின் கொழுத்த கோலாச்சியைக் கதற அடி\nகழுகு எழுந்தது. வானில் பறந்தது. பயங்கரப் பற்களுள்ள பாாிய மீனைத் தேடித் திாிந்தது. கழுகின் ஒற்றைச் சிறகு நீாில் தோய்ந்தது. மற்றச் சிறகு வானை அளந்தது. அதனுடைய நகங்கள் கடலில் முட்ட அலகு உயர்ந்த குன்றைத் தொட்டது. இவ்விதமாக இல்மாினன் கடலைக் கலக்கினான். நீாில் இருந்தொரு நீர்ச் சக்தி எழுந்து இல்மாினனை எட்டிப் பிடித்தது. கழுகு அதன் கழுத்தில் பாய்ந்து தலையைத் திருப்பி ஆற்றின் அடியில் கருஞ்சேற்றில் அமிழ்த்திற்று.\nகோலாச்சி மீன் இல்மாினனை இலக்கு வைத்து விரைந்து வந்தது. ஆனால் கழுகு முன்னே பாய்ந்து அறைந்தது. அந்த மீன் ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அதன் நாக்கு இரண்டு கோடாிப் பிடிகளின் நீளம் இருந்தது. குப்பைவாாியின் பிடியளவு நீளமான பற்கள். கடைவாய் மூன்று நீர்வீழ்ச்சிகளின் அகலம். முதுகு ஏழு தோணிகளின் நீளம். அது இல்மாினனை அடித்து உண்ண முன் வந்தது.\nகழுகு தாழ்ந்து பறந்து மீனை அடித்தது. கழுகின் போராட்டம் பொியதாய் இருந்தது. கழுகின் சொண்டு அறுநூறு அடி நீளம். அதன் கடைவாய் ஆறு நீர்வீழ்ச்சிகளின் அளவு இருந்தது. நாக்கு ஆறு ஈட்டிகளின் ந���ளம். நகங்கள் ஐந்து அாிவாள்களின் அளவு. கழுகு பாய்ந்து மீனின் செதிலைக் கிழித்தது. கோலாச்சி கழுகை நீருக்குள் இழுத்தது. கழுகு மீனை மேலே எடுத்ததால் சேறும் கலங்கி மேலே வந்தது.\nகழுகு உயர்ந்து பறந்து திரும்பிச் சுழன்று தனது ஒற்றைக் கால் நகங்களால் மீனின் முதுகைப் பற்றியது. மற்றக் கால் நகங்களை இரும்பு மலை உச்சியில் கொளுவி மீனை மேலே இழுத்தது. ஆனால் வழுக்கல் பாறையில் நகங்கள் வழுக்கின. மீனும் கழுகின் பிடியிலிருந்து வழுக்கி நீருள் சென்றது. ஆனால் கழுகின் கீறலும் காயமும் மீனின் முதுகில் தொிந்தன.\nஇரும்பு நகக் கழுகு மீண்டும் முயன்றது. அதன் இறகிலும் கண்களிலும் தீ பறந்தது. இம்முறை கோலாச்சியை நகங்களால் பற்றி அலைகளின் மேலே கொண்டு வந்தது. இந்த மூன்றாவது முயற்சியில் கழுகு பொிய கோலாச்சி மீனைச் சுமந்து பறந்து சிந்தூர மரக் கிளையில் அமர்ந்தது. அங்கே மீனின் தசையைத் தின்று பார்த்தது. வயிற்றைப் பிளந்தது. நெஞ்சைக் கிழித்தது. தலையை அடித்து நிலத்தில் போட்டது.\n\"நீ ஒரு கேவலமான பறவை. கோலாச்சியைக் கொன்று விட்டாயே\" என்று இல்மாினன் சொன்னான்.\nகழுகு கோபம் கொண்டு வானில் எழுந்து முகிலில் மறைந்தது. அப்போது மேகம் கலைந்தது. இடி இடித்தது. வானம் வளைந்தது. கடவுளின் பொிய வில் ஒடிந்தது. சந்திரனின் கூாிய கொம்புகள் உடைந்தன.\n\"வடநாட்டு இல்லத்தில் எப்போதும் ஒரு நாற்காலி இருக்கும்\" என்று முணுமுணுத்த இல்மாினன் மீனின் தலையுடன் லொவ்ஹியிடம் சென்றான். \"பாம்பு வயலை உழுதுவிட்டேன். துவோனியின் ஓநாயையும் கரடியையும் அடக்கிவிட்டேன். கடைசியில் பொிய கோலாச்சியையும் பிடித்துவிட்டேன். இப்பொழுது உன் மகளைத் தருவாயா\nவடநாட்டுத் தலைவி வருமாறு சொன்னாள்: \"ஆனாலும் நீ ஒரு பிழை செய்தாய் மீனின் தலையைப் பிய்த்தாய்\n\"நல்ல இடங்களிலேகூட நட்டமில்லாத வெற்றி கிடைக்க மாட்டாது. இதுவோ துவோனியின் கறுப்பு நதியிலே கிடைத்த வெற்றி. எனது மணப்பெண் தயாரா\n\"நான் என் மகளை உனக்குத் தருவேன். நீ காத்திருந்த வாத்து உனக்குக் கிடைப்பாள். உனது அணைப்பில் அன்புக் கோழியாய் இருப்பாள்.\"\nஅதன் பின்னர் லொவ்ஹியும் நிலத்தில் இருந்த ஒரு பிள்ளையும் வடநாட்டு மங்கையின் மகிமைகளைப் பாடினார்கள்.\nபிள்ளை இப்படிப் பாடிற்று: \"வானத்தில் ஒரு பொிய கழுகு பறந்தது. அதன் ஒரு சிறகு முகிலைத் தொட்டது. மறு சிறகு கடலலையைத் தொட்டது. வாலிறகு நீாில் பட, தலையிறகு வானில் பட்டது. அது அசைந்து பறந்து திரும்பிச் சுழன்று ஆண்களின் கோட்டைக் கூரைக்கு வந்தது. அலகால் அதனைத் தட்டிப் பார்த்தது. ஆனால் அதனால் உள்ளே புக முடியவில்லை. அது பின்னர் பெண்களின் கோட்டையின் செப்புக் கூரையைத் தட்டிப் பார்த்தது. அங்கேயும் உள்ளே புக முடியவில்லை.\n\"பின்னர் இளம் கன்னியர் கோட்டைப் பக்கமாய் வந்தது. அதன் சணல் கூரை வழியாய் உள்ளே நுழைந்தது. கழுகு புகைக் கூண்டுக்குப் பறந்து யன்னலுக்குத் தாவித் தாழ்ப்பாளை நீக்கிச் சுவர்ப் பக்கம் வந்தது. அங்கிருந்த பின்னிய நறுங்குழற் கன்னியரைப் பார்த்தது. அவர்களில் மென்மையான ஒருத்தியை, இனிமையான ஒருத்தியை, முத்தையும் மலரையும் தலையில் சூடிய ஒருத்தியைக் கண்டது.\n\"அந்த மெல்லியளை, அந்த இனியவளை, செம்மை நிறத்தவளை, வெண்மை படைத்தவளைக் கழுகு கைப்பற்றிச் சென்றது.\"\nலொவ்ஹி பாடினாள்: \"எனது அன்புக்குாிய தங்க ஆப்பிளே, என் அருமை மகள், அழகிய கூந்தலாள் இங்கே வளர்வதுபற்றி உனக்கு எப்படித் தொிந்தது அவளுடைய வெள்ளி அணிகளின் ஒளி அங்கே ஒளிர்ந்ததா அவளுடைய வெள்ளி அணிகளின் ஒளி அங்கே ஒளிர்ந்ததா பொன்னின் நகைகளின் ஒலி அங்கே ஒலித்ததா பொன்னின் நகைகளின் ஒலி அங்கே ஒலித்ததா அல்லது எங்கள் மின்னும் சூாியனும் திகழும் நிலவும் அங்கே தொிந்தனவா அல்லது எங்கள் மின்னும் சூாியனும் திகழும் நிலவும் அங்கே தொிந்தனவா\nபிள்ளை பாடிற்று: \"பாக்கியம் உள்ளவனுக்கு இந்த வீட்டுப் பாதையும் தொிந்தது. பெண்ணுடைய அப்பா கப்பல்கள் கட்டிக் கடலில் விட்டுப் பெரும் புகழ் பெற்ற பொிய பேராளன். பெண்ணுடைய அம்மா கோதுமை ரொட்டிகளை தடிப்பமாய்த் தட்டி, வந்தோரை வரவேற்று வயிறாரப் படைக்கும் வளமான சீமாட்டி.\n\"வடநாட்டு மங்கையின் வனப்பும் வடிவும் பிறநாட்டுக்கெல்லாம் எப்படிச் சென்றது என்று எனக்குத் தொியும். ஒரு நாள் அதிகாலையில் நான் இந்தத் தோட்டப் பக்கம் வந்து வேலியோரம் நின்றபோது, வடநாட்டின் வீட்டிலிருந்து நூல்போலப் புகை எழுந்ததைக் கண்டேன். அவளே திாிகையில் அரைத்துக் கொண்டிருந்தாள். திருகைக் கைபிடி குயில்போல் ஒலித்தது. கைத்தண்டு வாத்துப்போல இசைத்தது. திாிகையின் சக்கரம் குருவிபோலக் கீச்சிட திருகைக்கல் முத்துப்போல அசைந்தது.\n\"இரண்டாம் முறை நான் வயல் வழியாக வந்தபோது மஞ்சள் நிறத்துப் பசும்புற்றரையில் அவளைக் கண்டேன். அவள் அங்கே சிவப்புச் சாயத்தைக் கலயத்தில் காய்ச்சினாள். மஞ்சள் சாயத்தைக் கெண்டியில் ஊற்றினாள்.\n\"மூன்றாம் முறை நான் யன்னல் ஓரமாக நடந்து செல்கையில் அவள் துணி நெய்யும் ஓசை கேட்டது. தறியச்சின் ஒலி தனியாகக் கேட்டது. பாறைக் குழியின் கீாியைப்போல நூனாழி அசைந்தது. மரத்தைக் கொத்தும் மரங்கொத்திப் பறவைபோல தறியச்சுப் பல்லின் சத்தம் வந்தது. மரக்கிளைகளில் ஓடும் மரவணிலைப்போல பாவோட்டுச் சத்தம் பரபரத்தது.\"\n\"நல்லது\" என்றாள் வடநிலத் தலைவி. \" 'மகளே, `பள்ளத்தாக்குப் பக்கம் போகாதே அங்கு நின்று பாடாதே கழுத்தின் வளைவையும் கைகளின் வெண்மையையும் பிறருக்குக் காட்டாதே இளம் மார்பின் எழுச்சியையும் ஏனைய உறுப்புகளின் வளர்ச்சியையும் ஒருவருக்கும் காட்டாதே இளம் மார்பின் எழுச்சியையும் ஏனைய உறுப்புகளின் வளர்ச்சியையும் ஒருவருக்கும் காட்டாதே' என்று நான் உனக்குச் சொல்லவில்லையா\n\"இலையுதிர் காலத்திலும் கோடையிலும் வசந்தத்திலும், ஏன் விதைப்புக் காலத்திலும்கூட, 'நாங்கள் இரகசியமாக ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு சின்னதாக மட்டும் ஒரு யன்னல் வைக்க வேண்டும். அதற்குள் மறைவாக எங்கள் பெண் இருந்து தறிவேலை செய்ய வேண்டும்' என்று அடித்துக் கொண்டேனே. அப்படிச் செய்திருந்தால், பின்லாந்து மாப்பிள்ளைகள் அவளைப்பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போயிருக்குமே\nநிலத்தில் இருந்த இரண்டு வாரக் குழந்தை இப்படிச் சொன்னது: \"ஒரு சடைத்த மயிர்க் குதிரையைக்கூட மறைத்து வைக்கலாம். ஆனால் நீண்ட கூந்தலுள்ள பருவ மங்கையைப் பதுக்கி வைப்பது சுலபமல்ல. நடுக் கடலில் கற்கோட்டை கட்டி உன் மகளைத் தடுத்து வைத்தாலும் உருக்கு லாடன் அடித்த குதிரையில் உயர்ந்த தொப்பியுடன் வரும் மாப்பிள்ளையை உன்னால் தடுக்க முடியாது.\"\nஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு திரும்பிய வைனாமொயினன், \"ஆ, நான் எவ்வளவு ஒரு துர்ப்பாக்கியசாலி. இளம் வயதிலேயே ஒரு பெண்ணை மணக்கத் தொியாமல் போய்விட்டதே மனிதன் வாழ்க்கையில் எதற்காகவும் வருத்தப்படலாம். ஆனால் இளமையில் திருமணம் செய்வதற்கோ இளமையில் குழந்தைகளைப் பெறுவதற்கோ அவன் வருந்தமாட்டான்,\" என்று சொன்னான்.\n\"ஒரு முதியவன் ஒரு பெண்ணை அடையவோ நீச்சல் போட்டியில் வெல்லவோ ப���குப் போட்டியில் வெற்றிபெறவோ விரும்பினால், அவன் ஓர் இளைஞனுடன் போட்டியிடவே கூடாது,\" என்று அவன் மேலும் சொன்னான்.\nவடநாட்டு மங்கைக்கும் இல்மாினனுக்கும் திருமணம் நிகழ்ந்தபோது நடைபெற்ற கொண்டாட்டம்பற்றியும் தெய்வீகப் பானம் அருந்தியதுபற்றியும் இப்போது பார்க்கலாம்.\nவடநாட்டின் இல்லங்களில், திருமணக் கொண்டாட்டத்துக்கான ஆயத்தங்கள் வெகு காலமாக நடந்து கொண்டிருந்தன.\nகரேலியா என்னும் இடத்தில் ஒரு பொிய எருது வளர்ந்தது. அது ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. நடுத்தரமான ஒரு கன்றுக்குட்டி. ஹமே என்னும் இடத்தில் அதன் வால் ஆடியது. கெமியொக்கி என்னும் நதியில் அதன் தலை அசைந்தது. அதன் கொம்பின் நீளம் அறுநூறு அடி. அதன் வாய்ப்பூட்டின் அளவு தொள்ளாயிரம் அடி. ஒரு கீாி அதன் நுகக்கட்டின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு ஓடி முடிக்க ஒரு வாரம் எடுக்கும். ஒரு தூக்கணங் குருவி அதன் ஒரு கொம்பிலிருந்து மறு கொம்புக்கு, இடையில் ஓய்வெடுக்காமல் பறந்து செல்ல ஒரு நாள் பிடிக்கும். கோடை அணில் ஒன்று அதன் கழுத்திலிருந்து வால் நுனியை நோக்கி ஓடிற்று. [13]ஒரு மாதத்தில் அது இலக்கை அடைந்ததாகச் செய்தியில்லை.\nபின்லாந்தின் பிரமாண்டமான அந்தக் கன்றுக்குட்டியை வடநாட்டுக்குக் கொண்டு வந்தனர். கொண்டுவரும்போது அதன் கொம்புகளை நூறுபேர் பிடித்திருந்தனர். வாய்ப்பூட்டை ஆயிரம்பேர் பிடித்திருந்தனர். அது சாியொலா கால்வாய் ஓரம் புல் மேய்ந்தபோது, அதன் முதுகு முகிலில் முட்டியது. அந்த முரட்டுக் காளையை அடித்து நிலத்தில் வீழ்த்த வல்ல வீரவாலிபன் ஒருவன்கூட இருக்கவில்லை.\nகரேலியாவிலிருந்து ஓர் அந்நியன் வந்தான். அவனுக்குப் பெயர் விரோக்கன்னாஸ். \"பாவம் எருது பொறப்பா, பொறு தடியால் உனது மண்டையை அடித்து நொருக்க நான்தான் வந்துவிட்டேனே அதன் பிறகு அடுத்த கோடையில் அசைக்க உனக்கு வாய் இருக்காது\" என்றான் அவன்.\nவிரோக்கன்னாஸ் என்ற அந்தக் கிழவன் காளையைப் பிடிக்கப் போனான்; பிடித்து அடிக்கப் போனான். காளை தலையைத் திருப்பிற்று. கறுத்த விழிகளை உருட்டிற்று. கிழவன் போய்ப் பற்றைக்குள் விழுந்தான். பக்கத்து மரத்தில் பாய்ந்து ஏறினான்.\nகாளையை வீழ்த்தக் கவின்மிகு கரேலியாவிலிருந்து ஒருவனைக் கொண்டு வந்தார்கள். பின்லாந்தின் பரந்த பிரதேசத்திலிருந்தும் ��ருவனைக் கொண்டு வந்தார்கள். அமைதி நாடான ரஷ்யாவிலிருந்தும் கொண்டு வந்தார்கள். லாப்புலாந்தின் விாிந்த வௌிகளிலிருந்தும், வலிமைமிக்க துர்யாவிலிருந்தும், ஏன், துவோனலா என்னும் மரண உலகிலிருந்தும்கூடக் கொண்டு வந்தார்கள். எருதை அடிக்க வல்லவன் அகப்படவில்லை.\nபரந்த கடலில் எழுந்த அலைகளில் காளையை வீழ்த்த ஒருவனைத் தேடினர். கடலிலிருந்து ஒரு கறுத்த மனிதன் தோன்றினான். அவன் ஒன்றும் பொியவனல்லன; ஆனால் அத்தனை சிறியனுமல்லன். ஒரு சட்டியினுள்ளே ஒடுங்கிப் படுப்பான். ஓர் அாிதட்டின் கீழே அடங்கி நிற்பான்.\nஅவனது கைமுட்டி இரும்பால் ஆனது. அவனது உரோமமும் இரும்பால் ஆனது. அவனுடைய தொப்பியும் காலணிகளும் கல்லால் ஆனவை. செப்புப் பிடி போட்ட தங்கக் கத்தி கரத்தில் இருந்தது. அந்தச் சிறிய மனிதன் காளையைக் கண்டான். கழுத்தில் அடித்தான். கவிழ்த்து நிலத்தில் கலங்க அடித்தான்.\nஅதிலிருந்து விவாகக் கொண்டாத்துக்குப் பொிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கிடைத்ததோ நூறு பீப்பாய் இறைச்சி; அறுநூறு அடி பதனிறைச்சி; ஏழு தோணி இரத்தம்; ஆறு பீப்பாய் கொழுப்பு; அவ்வளவுதான்\nவடநாட்டில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. கூரையில் நின்றொரு கோழி கூவினால், அது நிலம்வரைக்கும் வந்து கேட்காது; அவ்வளவு உயரம் கொல்லையில் நின்றொரு நாய் குரைத்தால், முன்வாசல்வரை வந்து கேட்காது; அவ்வளவு தூரம்\nபின்னர் லொவ்ஹி என்னும் வடநிலத் தலைவி பொிய கூடத்தின் நடுவில் வந்து நின்று, \"திருமணத்துக்கு வரும் அத்தனை பேருக்கும் மது வழங்க வேண்டுமே ஆனால் 'பீர்' எப்படிப் பிறந்தது ஆனால் 'பீர்' எப்படிப் பிறந்தது அதை எப்படி வடிப்பது\nஅடுப்புப் புகட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவன், \" 'பீர்' என்னும் பானம் பார்லியிலிருந்து பிறந்தது. அதற்குப் போதைச் செடியையும் சேர்த்து வடித்தால் சுவையைக் கேட்கவா வேண்டும் ஆனால் நீரும் நெருப்பும் அதற்கு அவசியம்\" என்றான்.\n'பீர்' பிறந்த கதையை அவன் தொடர்ந்து இவ்விதம் சொன்னான்.\n\"பூமியை உழுதபோது போதைச் செடி இளம் நாற்றாக நாட்டப்பட்டது. கலேவலாவின் கிணற்று ஓரத்திலும் ஒஸ்மோவின் வயல் வௌிகளிலும் காஞ்சோன்றிச் செடிபோல கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டது. அதில் ஓர் இளம் தளிர் வந்தது. உரமாய் எழுந்தது. பசுமையாய்ப் படர்ந்தது. ஒரு சிறிய மரத்தில் தொற்றியது; தழுவியது; த��டர்ந்தேறிச் சென்றது.\n\"இதே நேரத்தில் ஒஸ்மோவின் புதிய வயல்களில் அதிர்ஷ்டக் கடவுள் பார்லியை விதைத்தார். பார்லி பார்வைக்குச் சிறப்பாய் வளர்ந்தது. உயர்ந்து எழுந்து உரமாய் நின்றது.\n\"போதைச் செடி மரத்தில் இருந்தது. பார்லிச் செடி வயலோரத்தில் நின்றது. கிணற்றின் உள்ளே குளிர்ந்த நீர்இருந்தது. மூவரும் கலந்து இப்படிப் பேசினார்கள். 'நாங்கள் மூவரும் கூடுவது எக்காலம் தனித்த வாழ்க்கை துன்பத்தைத் தரும். இருவ் மூவர் சேர்வதே இன்பம்.'\n\"அவள் ஒஸ்மோவின் வம்சத்தில் வந்தவள். அதனால் அவளை ஒஸ்மத்தாள் என்று அழைப்பர். அவளே 'பீரை' வடிக்கும் பக்குவம் தொிந்தவள். ஒரு கோடை நாளில், அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனையோரம், அவள் பார்லியில் ஆறு மணிகளை எடுத்தாள். போதைச் செடியில் ஏழு கதிர்களைக் கொய்தாள். தண்ணீரை எட்டு அகப்பையில் அள்ளினாள். அவற்றைப் பானையில் போட்டு அடுப்பில் எாித்தாள். பார்லி 'பீரா'ய் வடியத் தொடங்கிற்று. வடிந்த 'பீரை' மிலாறு மரத்துச் சாடியில் ஊற்றினாள்.\n\"ஆனால் அந்த 'பீர்' புளிக்கவில்லை; நுரைக்கவில்லை; பொங்கவுமில்லை. அவள் யோசித்தாள்: 'இதற்கு இன்னும் என்ன செய்யலாம். எதைப் போட்டு நுரைக்க வைக்கலாம்\n\"அவள் கலேவலாவில் பிறந்த கவினுறு மங்கை. அவளுக்கு மெதுமையான விரல்கள். பதுமைபோல நடப்பாள். நடந்து திாிந்து சிந்தித்த வேளையில் நிலத்தில் ஒரு சிராய்த் துண்டைக் கண்டாள். அதை எடுத்தாள். 'இது ஒரு பூவையின் பூப்போன்ற விரல்களில் இருந்தால், இதிலிருந்து என்ன செய்யலாம்\n\"அவள் சிராய்த் துண்டைக் கைகளில் எடுத்தாள். கைகளால் தேய்த்தாள். தனது தொடைகளிலும் தேய்த்தாள். அதிலிருந்து வெள்ளை அணிலொன்று பிறந்தது.\n\"அந்த அணிலைத் தன் மகன் எனக் கருதி அறிவுரை சொன்னாள். 'தங்க அணிலே. தரணியின் அழகே, காட்டு மலரே, இப்போது தப்பியோவின் இல்லமான காட்டுக்குச் செல் அங்கே சடைத்த மரத்தில் சட்டென்று ஏறு அங்கே சடைத்த மரத்தில் சட்டென்று ஏறு கழுகு உன்னைக் காணமாட்டாது. கண்டு உன்னைக் கவர்ந்து செல்லாது. ஊசியிலை மரத்தின் கூம்புக்காய்களை எடு கழுகு உன்னைக் காணமாட்டாது. கண்டு உன்னைக் கவர்ந்து செல்லாது. ஊசியிலை மரத்தின் கூம்புக்காய்களை எடு அவற்றின் செதில்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடு அவற்றின் செதில்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடு\n\"சடைவால் அணில் ச��ழன்று திரும்பி வெட்டவௌியை ஓடி முடித்து, மூன்று பொழில்கள் முழுவதும் கடந்து, தப்பியோவின் வனத்தை அடைந்தது. ஊசியிலை மரங்கள் மூன்றும் தோவதாரு நான்கும் அங்கே நின்றன. தேவதாருவில் காய்களைப் பறித்தது. ஊசியிலை மரத்தில் இலைகளை ஒடித்தது. திரும்பி வந்து ஒஸ்மத்தாள் என்னும் பெண்ணிடம் கொடுத்தது.\n\"அவள் அதை 'பீாி'ல் போட்டாள். 'பீர்' புளிக்கவுமில்லை; பொங்கவுமில்லை.\n\"அந்தக் கலேவலாவின் கவினுறு மங்கை இன்னொரு சிராய்த் துண்டை நிலத்தில் கண்டாள். அதைக் கைகளில் எடுத்தாள். கைகளால் தேய்த்தாள். தனது தொடைகளிலும் தேய்த்தாள். தங்க நெஞ்சுடன் ஒரு கீாி தோன்றிற்று. 'தங்க மகவே, கரடிகள் பதுங்கி வாழும் பாறைக் குகைக்கு விரைந்து சென்று, சொட்டும் நுரையைப் பாதத்தில் ஏந்தி பத்திரமாகத் திரும்பி வந்திடு' என்று அவள் கீாிக்குச் சொன்னாள்.\n\"பாறைக் குகைக்குக் கீாி சென்றது. இரும்பிலும் உருக்கிலும் உயர்ந்து நின்ற மலைகளில் ஏறியது. அங்கே போர் புாியும் கரடிகளின் வாயில் நுரை வழிவதைக் கண்டது. கீாி அதனைச் சேர்த்து, வீடு திரும்பி, அழகியின் கையில் அதனைக் கொடுத்தது.\n\"அவள் அதை 'பீாி'ல் போட்டாள். 'பீர்' புளிக்கவுமில்லை; பொங்கவுமில்லை. 'இனி எதைக் கொண்டு வந்து இதில் போடலாம்\n\"புல் [14]நெற்று ஒன்று நிலத்தில் கிடந்தது. முன்போலவே அதனைக் கைகளில் எடுத்துத் தொடைகளில் தேய்த்தாள். வண்டு ஒன்று வந்து பிறந்தது.\n\" 'வண்டே, வண்டே, பசும் புற்றிடலின் மலர்களின் அரசே, நீ இப்போது கடல் நடுவே இருக்கும் தீவுக்குப் போவாய் அங்கே செம்புப் பட்டி அணிந்த பாவை ஒருத்தி உறக்கத்தில் இருப்பாள். தேன் சொட்டும் புல்லினம் அவளைச் சுற்றிலும் இருக்கும். ஒளிரும் பூக்களின் நுனியிலிருந்தும் பூக்களின் பொன்வாய்க் கிண்ணங்களிலிருந்தும் தேனை எடுத்து இறகில் சுமந்து இங்கே திரும்பி என்னிடம் சேர்ப்பாய் அங்கே செம்புப் பட்டி அணிந்த பாவை ஒருத்தி உறக்கத்தில் இருப்பாள். தேன் சொட்டும் புல்லினம் அவளைச் சுற்றிலும் இருக்கும். ஒளிரும் பூக்களின் நுனியிலிருந்தும் பூக்களின் பொன்வாய்க் கிண்ணங்களிலிருந்தும் தேனை எடுத்து இறகில் சுமந்து இங்கே திரும்பி என்னிடம் சேர்ப்பாய்\n\"விரைந்தது வண்டு. ஒரு கடல் கடந்து, மறு கடல் கடந்து, மூன்றாம் கடலையும் கடந்து தீவை அடைந்தது. உறக்கத்தில் இருந்த அாிவையைக் கண்ட���ு. ஈய நகைகளை மார்பில் அணிந்திருந்த அவளின் அருகில் தேன் வயல்கள். பொன் மலர்களும் வெள்ளிப் புற்களும் இடுப்புப் பட்டியில் இருந்தன. தனது இறகுகளைப் புல்லிலும் பூவிலும் தோய்த்துத் தேனை எடுத்த வண்டு ஒஸ்மத்தாளிடம் திரும்பி வந்தது.\n\"கலேவலாவின் கவனுறு மங்கை அந்தத் தேனை 'பீாி'ல் ஊற்றினாள். நுரைத்து எழுந்த 'பீர்' அந்தத் தொட்டியின் விளிம்பு வரைக்கும் வந்து தரையில் வழியப் பார்த்தது.\n\"குடிக்கும் மன்னாகள் குடிக்க வந்தனர். அவர்களில் முதன்மையாக நின்றான் செங்கன்னம் படைத்த போக்கிாி லெம்மின்கைனன். பானத்தை வடித்த பாவை இப்படிச் சொன்னாள்: 'இந்த நாள் ஒரு தீய நாளாகிவிட்டதே நான் வடித்த பானம் தொட்டியில் நிரம்பி நிலத்தில் வழிகிறதே நான் வடித்த பானம் தொட்டியில் நிரம்பி நிலத்தில் வழிகிறதே\n\"மரத்திலிருந்த சிவப்புக் குருவி சொன்னது. வீட்டிறப்பில் இருந்த இன்னொரு குருவியும் இவ்வாறு சொன்னது: 'இந்த 'பீர்' தீயதல்ல. இது அருந்துவதற்குச் சிறந்த பானம். செப்பு வளையங்கள் பூட்டிய சிந்தூர மரப் பீப்பாய்களில் அடைத்துக் களஞ்சிய அறையில் வைக்கலாம்.'\n\"கலேவலா என்னும் இடத்தில் 'பீர்' என்னும் பானம் வடிக்கத் தொடங்கிய கதை இதுதான். அன்றிலிருந்து இந்த 'பீர்' மக்களிடையே நல்ல பானம் என்று நல்ல மதிப்பைப் பெற்றது. இது உயர்ந்த மனிதருக்குச் சிறப்பைத் தந்தது. நங்கையருக்கு நகைப்பைத் தந்தது. ஆண்களின் மனங்கள் ஆனந்தம் கொண்டன. மூடரை மேலும் மூடராய் மாற்றிற்று\" என்று முடித்தான் அடுப்புப் புகட்டில் இருந்த அந்த முதியவன்.\nவடநிலத் தலைவி இந்தக் கதையைக் கேட்டதும் பொிய தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினாள். அதில் போதிய பார்லியைப் போட்டாள். போதைச் செடியின் தளைகளைச் சேர்த்தாள். மிலாறு மரச் சாடிகளில் அடைத்து வைப்பதற்கு வலிமையுள்ள மதுபானத்தை வடிக்கத் தொடங்கினாள். மாதக் கணக்காகக் கற்களைச் சூடேற்றினாள். கோடை கோடையாக நீரைக் கொதிக்க வைத்தாள். காடு காடாக விறகு வெட்டி எாித்தாள். கிணறு கிணறாக நீரை அள்ளிச் சுமந்தாள். காடுகள் விறகில்லாமல் வெறுமையாகின. ஏாிகள் நீாில்லாமல் காய்ந்து போயின. கடைசியில் வடநாட்டு விழாவில் குடிக்கும் மாந்தர் குடித்து மகிழப் பீப்பாய்களில் 'பீர்' தயாராயிற்று.\n'பீர்' வடித்த அடுப்புகளிலிருந்து எழுந்த புகை வடநாட்டில் பாதியை நிறைத்தது. கரேலியா முழுவதையும் இருட்டாக்கி மறைத்தது. இதைக் கண்ட மக்கள் வியந்தனர். ஒருவரையொருவர் இவ்வாறு வினவினா: \"இது என்ன புகை சிறிதாக இருப்பதால் இது போர் காலத்துப் புகையல்ல. பொிதாக இருப்பதால் இடையர் மூட்டிய தீயாகவும் இருக்காது.\"\nலெம்மின்கைனனின் தாய் தண்ணீர் எடுக்க அருவிக்குப் போனாள். அப்பொழுது வடக்கில் எழுந்த தடித்த புகையைக் கண்டாள். \"போாினால் எழுந்த புகைதான் அது\" என்று சொன்னாள்.\nஅதைக் கண்ட லெம்மின்கைனன், \"அது போர்ப் புகைதானா என்று நானே அருகில் போய்ப் பார்த்து வருகிறேன்\" என்றான்.\nஅவன் அருகில் சென்று அது போர்ப் புகையல்ல என்பதைத் தொிந்து கொண்டான். சாியோலா என்னும் நீாிணை வாயிலில் மது வடிக்கும் நெருப்பு அது என்பதையும் அறிந்து கொண்டான்.\nநீாிணைக்கு இந்தப் பக்கம் நின்ற அவனுடைய ஒரு கண் சுழன்றது. மறு கண் சாய்ந்தது. வாயையும் கோணி வளைத்து நௌித்தான். \"மாமி, என் ஆசை மாமி, வடபுல நாட்டின் மதிப்பான தலைவி, இந்த லெம்மின்கைனன் உனது மகளைத் திருமணம் செய்யும் நாளில் ஒன்றுசேரும் மக்கள் எல்லோரும் நன்றாகக் குடிக்க மதுவை சிறப்பாகக் காய்ச்சு\nவடநாட்டில் நடைபெறப்போகும் திருமண விழாவில் கூடும் விருந்தினா குடிப்பதற்கு, கல்லினால் கட்டிய களஞ்சியக் கூடங்களில் செப்பு வளையங்கள் பூட்டிய மிலாறு மரப் பீப்பாய்களில் மது பொங்கிப் புளித்துப் பதமாக இருந்தது. லொவ்ஹி உணவு வகைகளை ஆயத்தம் செய்தாள். கலயங்கள் கலகலத்தன. சட்டிகள் சலசலத்தன. கெண்டிகள் கொதி கொதித்தன. பொிய பொிய ரொட்டிகளைச் சுட்டாள். அாிய பலகாரங்கள் அளவில்லாமல் செய்தாள்.\nரொட்டிகள் சுட்டு முடிந்ததும் பலகாரங்கள் தயாரானதும் களஞ்சியக் கூடத்தில் இருந்த மது இவ்வாறு சொன்னது: \"குடிப்பவன் இப்போது இங்கே வரலாம். சுவைப்பவன் இப்போது இங்கே வரலாம். என்னைப் புகழ்ந்து பாட ஒரு தரமான பாடகனும் வரலாம்.\"\nஒரு தரமான பாடகனைத் தேடித் திாிந்தனர். வஞ்சிர மீனை அழைத்து வந்தனர். கோலாச்சி மீனைக் கூட்டி வந்தனர். ஒன்றுக்கு வாய் கோணல். அடுத்தற்கு பற்களில் நீக்கல். ஒரு பிள்ளையைக் கொண்டு வந்தனர். பிள்ளையின் நாக்குத் தடித்தது. அடி நாக்கு விறைத்தது.\nபீப்பாயில் இருந்த சிவந்த மதுபானம் சினந்து எழுந்தது. \"என்னைப் புகழ்ந்து பாட ஒரு தரமான பாடகன் வராவிட்டால், உடைப்பேன் பீப்பாயின் வளையத்தை பெயர்ப்பேன் அடித் தட்டை\nபின்னர் லொவ்ஹி திருமண விழாவுக்கு அழைப்புகளை அனுப்பினாள். \"ஓ, எனது சிறிய வேலைக்காரப் பெண்களே, சிறப்பான விருந்தினரை விழாவுக்கு அழையுங்கள் எளியவரை ஏழைகளை கூன் குருடு முடம் நொண்டி அனைவரையும் அழையுங்கள் எளியவரை ஏழைகளை கூன் குருடு முடம் நொண்டி அனைவரையும் அழையுங்கள் குருடரைத் தோணியில் ஏற்றி வாருங்கள் குருடரைத் தோணியில் ஏற்றி வாருங்கள் நொண்டியைக் குதிரையில் ஏற்றி வாருங்கள் நொண்டியைக் குதிரையில் ஏற்றி வாருங்கள் முடவரைச் சறுக்கு வண்டியில் இழுத்து வாருங்கள் முடவரைச் சறுக்கு வண்டியில் இழுத்து வாருங்கள் வடநில மக்களும் வரட்டும் ஒரு சிறந்த பாடகனாக வைனாமொயினனை அழையுங்கள் ஆனால் தூரநெஞ்சினன் என்று அழைக்கப்படும் அஹ்தி என்ற பெயருமுடைய லெம்மின்கைனனை மட்டும் அழைக்க வேண்டாம் ஆனால் தூரநெஞ்சினன் என்று அழைக்கப்படும் அஹ்தி என்ற பெயருமுடைய லெம்மின்கைனனை மட்டும் அழைக்க வேண்டாம்\n\"ஏன் லெம்மின்கைனனை மட்டும் வேண்டாம்\" என்று அடிமைப் பெண் கேட்டாள்.\n\"அவன் ஒரு சண்டைக்காரன். திருமண விழாக்களில் அவமானத்தை உண்டாக்குபவன். புனிதமான ஆடையில் இருந்தாலும்கூட மங்கையாின் தூய்மையை மாசுபடுத்த நினைப்பவன்\" என்று லொவ்ஹி சொன்னாள்.\n\"அவனை எங்களுக்கு எப்படித் தொியும்\" என்று கேட்டாள் அடிமைப் பெண்.\n\"அவனை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்தப் போக்கிாி வளைகுடாப் பக்கத்தில் வசிப்பவன்.\"\nஅந்த அடிமைப் பெண் ஆறு வழிகளில் அனுப்பினாள் அழைப்பை எட்டுப் பாதையில் விட்டாள் செய்தியை எட்டுப் பாதையில் விட்டாள் செய்தியை வடநில மக்கள் அனைவரையும் அழைத்தாள். கலேவலா மக்கள் எல்லோரையும் கூப்பிட்டாள். எளியவர் ஏழைகள் அனைவரையும் அழைத்தாள். ஆனால் லெம்மின்கைனனுக்கு மட்டும் அழைப்பே இல்லை.\nவடநாட்டுத் தலைவி திருமண விழா அலுவல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சவுக்கு வீசும் சத்தமும் சறுக்கு வண்டியின் ஓசையும் ஒருங்கே கேட்டன. வடமேல் பக்கமாய் விழிகளை வீசினாள். கதிரவன் கீழே தலையைத் திருப்பினாள். 'இந்தக் கரையை நோக்கி என்ன இவ்வளவு கூட்டம் போருக்கு வரும் படையோ' என்று அதிசயித்தாள். அவள் அருகில் சென்று, மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பதையும் மக்களின் மத்தியில் மாப்பிள்ளை இருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டாள்.\n\"காற்று அடிக��கிறதோ, காடெல்லாம் சாிகிறதோ, கடலலைதான் புரள்கிறதோ, கூழாங்கல் உருள்கிறதோ என்றெல்லாம் நினைத்தேனே\" என்ற லொவ்ஹி மேலும் சொன்னாள். \"கிட்ட வந்து பார்த்தால், காற்றும் அடிக்கவில்லை. காடெல்லாம் சாியவில்லை. கடலலையும் புரளவில்லை. கூழாங்கல் உருளவில்லை. மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் சறுக்கு வண்டியிலே. கூட வந்தார் கூட வந்தார் இருநூறு பேரே\nலொவ்ஹி தொடர்ந்தாள். \"இவ்வளவு பேருக்கு மத்தியில் நான் மாப்பிள்ளையை எப்படி அ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/96", "date_download": "2020-07-05T10:16:24Z", "digest": "sha1:DKX6U3BL5FFIUTIAPLQSEO4CMSPDWXLI", "length": 5525, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஊழல் இல்லாத ஆட்சி : பொன்.ராதா", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nஊழல் இல்லாத ஆட்சி : பொன்.ராதா\nதமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக தான் ஊழல் நிறைந்த கட்சிகள் என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஊழல் இல்லாத ஆட்சி பாஜக மட்டுமே என்று கூறியுள்ளார்.\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கி வருகிறார். இதற்கு பாஜக மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் இன்று (அக்டோபர் 13) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “எந்த அமைப்பு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் சொல்லலாம். சிபிஐ மீதும் குற்றச்சாட்டு சொல்வார்கள். அவர்களுக்குச் சாதகமாக சொன்னால், நீதி வென்றது என்பார்கள். மாற்றிக் கூறினால், அதனைப் பின்னிருந்து ஆட்டிப் படைப்பதாக குற்றம்சாட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.\n“உலகம் போற்றும் வகையில் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். பாஜக மாநிலங்களில் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வளர்ச்சியை ஏன் தமிழகத்தில் கொண்டுவரவில்லை. ஊழலற்ற வளர்ச்சி தரக் கூடிய ஒரு அரசாங்கம் தமிழகத்துக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி, தமிழகத்தில், தூய்மையான, ஊழலற்ற வளர்ச்சி தரக் கூடிய ஒரே கட்சி பாஜகதான்” என்று தெரிவித்துள்ளார்.\nதேர்தல் வருவதனால் வேறு வழியின்றி மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று தெரிவித்த அமை��்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நான் கரையில்லாத வெள்ளை சட்டை போட்டிருக்கிறேன் என்று நீங்கள் மைத் தெளித்தால் அதற்கு நான் பொறுப்புகிடையாது” என்று விளக்கமளித்தார். எந்த நாட்டோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதோ அந்த நாட்டுடைய அரசாங்கமே கூறியிருக்கும் நிலையில் திட்டமிட்டு கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பொறுப்பு ஏற்காது என்றும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக திமுக அதிமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் இது. ஊழல் பற்றிப் பேச இருகட்சிகளுக்கும் தகுதியில்லை, இரு கட்சிகளுமே ஊழல் நிறைந்த கட்சிகள் தான். இதில் யோக்கியர் என்று யாருமில்லை என்று அவர் தெரிவித்தார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/15/75", "date_download": "2020-07-05T09:56:40Z", "digest": "sha1:7OQWYJYO7CM53HUFGTPGLZPGABWXDAVA", "length": 7516, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரஃபேல்: மத்திய அரசு பல்டி!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nரஃபேல்: மத்திய அரசு பல்டி\nபிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதங்கள் நேற்று நடைபெற்றன. மூன்றரை மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.\nரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு , டசால்ட் நிறுவனம் உள்ளிட்டவை முன்னர் ஒரு தகவல் அளித்த நிலையில், பின்னர் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேர் எதிரான தகவலையும் அளித்துள்ளன.\n•\tரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதாக மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், ‘இந்திய இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படாதபோதும் ஆற்றுப்படுத்தும் கடிதம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.\n• கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பாகவே பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டது என மத்தி��� அரசு சார்பில் முதலில் கூறப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணத்திலோ, 2015ஆம் ஆண்டு மே மாதம்தான் பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n• 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின்போது, ரஃபேல் விமானம் ஒன்றின் விலை ரூ.670 கோடி என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில். 36 ரஃபேல் விமானங்களின் கொள்முதல் விலை ரூ,60 ஆயிரம் கோடி என்றும் ஒரு விமானத்தின் விலை ரூ.1,600 கோடி என்றும் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..\n•\t36 விமானங்களின் விலை, முந்தைய எம்.எம்.ஆர்.சி.ஏ ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 18 விமானங்களின் விலைக்கு சமமானது என்றும் 9 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்றும் டசால்ட் சி.இ.ஓ. எரிக் அண்மையில் கூறியுள்ளார். ஆனால் அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்தவில்லை.\n•\tஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெ.ஏ.எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டதாக கடந்த 2015ஆம் ஆண்டு எரிக் கூறியிருந்தார். ஆனால், தற்போது அரசாங்கம் மற்றும் டசால்ட் சி.இ.ஓ. எரிக் தரப்பில், புதிய ஒப்பந்தத்தில் ஹெ.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n•\tகடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ‘இந்திய விமானப்படையால் சோதனையிடப்பட்ட மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அதே கட்டமைப்போடு மேம்பட்ட நிபந்தனைகளுடனான 36 ரஃபேல் போர் விமானங்கள் தேவை என்றும் இந்திய விமானப்படை செயல்பாட்டுத் தேவைகளுடன் இணங்குவதற்கான காலவரைக்குள் வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டோ, முந்தைய ஒப்பந்தத்தை விட மேம்பட்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுடன் என்பதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, வேகமாக விநியோகம் செய்வது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.\nவியாழன், 15 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/fifa-2018/shock-to-chennai/c77058-w2931-cid298877-su6259.htm", "date_download": "2020-07-05T10:41:33Z", "digest": "sha1:ER55M74FU3YP3BB5PTCA4RI7ZVFDQSD2", "length": 4903, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ஐஎஸ்எல்: பெங்களூருக்கு ஷாக் கொடுத்த சென்னை!", "raw_content": "\nஐஎஸ்எல்: பெங்களூருக்கு ஷாக் கொடுத்த சென்னை\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொ��ரில், முதலிடத்தில் உள்ள பலம்வாய்ந்த பெங்களூரு எஃப்.சி அணியை, கடைசி இடத்தில் போராடி வரும் சென்னையின் எஃப்.சி அணி 2-1 என வீழ்த்தி ஷாக் கொடுத்தது.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், முதலிடத்தில் உள்ள பலம்வாய்ந்த பெங்களூரு எஃப்.சி அணியை, கடைசி இடத்தில் போராடி வரும் சென்னையின் எஃப்.சி அணி 2-1 என வீழ்த்தி ஷாக் கொடுத்தது.\nஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்.சி, பெங்களூரு எஃப்.சி அணிகள் மோதிய போட்டி, சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு, மோசமாக விளையாடி கடைசி இடத்தில் தள்ளாடி வரும் நடப்பு சாம்பியன்களான சென்னையுடன் மோதிய இந்த போட்டியின் முடிவால், லீக் பட்டியிலில் இரு அணிகளுக்கும் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதால், போட்டியின் மீது எதிர்பார்ப்பு மிக குறைவாக இருந்தது.\nஎதிர்பார்த்தது போலவே, பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. அந்த அணி வீரர்கள் நீண்ட நேரம் பந்தை பாஸ் செய்து விளையாடினாலும், வாய்ப்புகளை அதிக அளவு உருவாக்கவில்லை. ஆனால், 32வது நிமிடத்தில் சென்னையின் ஜேஜே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி முடியும் நேரத்தில், சென்னையின் நெல்சன் மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதி 2-0 என முடிந்தது.\nஇரண்டாவது பாதியில், மீண்டும் பெங்களூரு நெருக்கடி கொடுத்து விளையாடியது. அதற்கு பலனாக, அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்த்ரி 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின், எவ்வளவு முயற்சித்தும், போட்டியை பெங்களூரால் சமன் செய்ய முடியவில்லை. 2-1 என சென்னை அணி வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியை தொடர்ந்து, 15 போட்டிகளில் இரண்டே இரண்டு வெற்றியுடன் சென்னை அணி கடைசி இடத்தில் தொடர்கிறது. தோல்வியடைந்தாலும், இரண்டாவது இடத்தில் உள்ள மும்பையை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று, பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8820", "date_download": "2020-07-05T10:33:47Z", "digest": "sha1:EBV5O74CYQFB2LV2ACVVXMGGR3ABJ43S", "length": 6736, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "கட்சியின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. – SLBC News ( Tamil )", "raw_content": "\nகட்சியின் யோசனைகளை ஏற��றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.\nநாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லும் நோக்குடனேயே தமது கட்சி சில யோசனைகளை முன்மொழிந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த யோசனைகளுக்கு இணக்கம் தெரிப்போருக்கு ஆதரவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் சனிக்கிழமை எடுக்கவிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். அரசியல் அமைப்பு தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொது சின்னம் ஒன்றை தெரிவு செய்வதில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.\n← எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.\nபிள்ளைகளின் சுபீட்சத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். →\nதாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603 பேருக்கு நாளை நியமனம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31ஆம், நவம்பர் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளன\nமேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் இம்மாதம் பூர்த்தி\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/09/24/page/2", "date_download": "2020-07-05T10:06:47Z", "digest": "sha1:24ZSHKUAE57V7JEBWMRT2GZNIPS7MYBX", "length": 35257, "nlines": 260, "source_domain": "www.athirady.com", "title": "24 September 2019 – Page 2 – Athirady News ;", "raw_content": "\nஉறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை- நியூயார்க்கில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் மோடி…\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை…\nகட்சியின் யாப்பிற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கட்சியின் யாப்புக்கு அமைய மிக விரைவில் நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு கூடி இது…\nஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவினை வைத்திருந்த நபர் ஒருவர் முல்லேரியாவ புதிய நகரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…\nதெற்கு நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பம்\nமருதானை ரயில் நிலையத்தில் இருந்து பெலிஅத்த ரயில் நிலையம் வரையில் தெற்கு நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை இன்று ஆரம்பமானது. இன்று தொடக்கம் இந்த ரயில் சேவையில் ஈடுபடுவதுடன் இந்த ரயில் மருதானை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.00…\nஜனாதிபதி தேர்தல் – தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேபோல், பொலிஸ்…\nமத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது – இராதாகிருஷ்ணன்\nநீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவ���ர் மதம் பிடித்தவர்களாக…\nமின்காற்றாலை திட்ட அறிக்கை பதிவேற்றப்படல் வேண்டும் – ஆளுநர்\nவடமாகாண சபையின் இணையத்தளத்தில் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான அறிக்கை மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் - ஆளுநர் வடமாகாணத்தில் உள்வாங்கப்படும் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான சுற்றுச்சூழல் சமுதாய தாக்கங்கள் மற்றும் நன்மைகள்…\nநீராவியடி சம்பவம் இனப் படுகொலைக்கான அறிகுறி – விக்னேஸ்வரன்\nமுல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை…\nநல்லிணக்கத்திற்கு காட்டப்படும் இனவாத தீ, இருண்ட யுகத்திற்கே வித்திடும்\nபெளத்த தேரர்களுக்கான சட்டத்தின் பாரபட்சம் எமது நாட்டை மேலும் ஒரு இருண்ட யுகத்திற்க்கு இட்டு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் பெளத்த பிக்குவின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி இந்துக்களின் பகுதியில் தகனம்…\nவவுனியா நகரில் 5 உள்ளூர் தொற்று டெங்கு நோயாளர்கள்\nவவுனியா நகரில் 5 உள்ளூர் தொற்று டெங்கு நோயாளர்கள்: ரி.தியாகலிங்கம் வவுனியா நகரில் 5 உள்ளூர் தொற்று டெங்கு நோயாளர்கள்: 103 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாய நிலை வவுனியா நகரப்பகுதியில் 5 உள்ளூர் தொற்று டெங்குநோயாளர்கள்…\nகம்பஹாவுக்கு 3 கோடி ரூபா ஒதுக்கீடு\nகம்பஹா மாவட்டத்தில் மூன்று இடங்களில் வைத்திய சேவைகளை மேம்படுத்துவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 3 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த…\nமரபுசாரா மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்துவோம் – பிரதமர் மோடி…\nபிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது, “பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தப்படி இந்தியா 1.75 லட்சம் மெகாவாட் அளவுக்கு மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்யும்” என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அதனை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தி…\nகிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிப்பு\nசட்டத்தரணிகள் பகிஸ்கரி��்பு காரணமாக கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது. நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் சட்டத்தரணிகள் ஆயராகவில்லை. நீதிமன்ற ஏனைய நடவடிக்கைகள்…\nஞானசார தேரரின் உருவப் படங்கள் தீ\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகக் கேணிப் பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்க தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை முன் இருந்து…\nபாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்..\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி…\nவடக்கு சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வெள்ளிவரை தொடரும்\nவடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில் பௌத்த…\nஇங்கிலாந்தின் பழம் பெரும் நிறுவனம் திவால்- 21 ஆயிரம் பேர் வேலை இழப்பு..\nஇங்கிலாந்து சுற்றுலா பயண நிறுவனமான தாமஸ் குக் தங்கள் நீண்டகால கடன் தொல்லைகளை சமாளிக்க சில இடங்களில் அவசரகால நிதியை எதிர்பார்த்து அவற்றை பெறத் தவறியதால் இன்று அதிகாலை சரிந்து விழுந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்…\nகால்களில் நெருப்போடு நடுரோட்டில் ஓடிய சிறுவன்..\nநவிமும்பை கோபர்கைர்னே பகுதியில் உள்ள சாலையில் சம்பவத்தன்று சுபம் சோனி என்ற சிறுவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது, சாலையோரத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்சார வயர் ஒன்று வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. அதில் மின்கசிவு ஏற்பட்டு…\nஉங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் உலக நாடுகளின் தலைவர்களை திணறடித்த 16 வயது…\nஅமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்த…\nநீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும்-கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள்\nசட்டத்தரணிகள் பௌத்த பிக்குகளினால் நேற்று முல்லைத்தீவில் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பிக்குகள் நடந்துகொண்டதையும் கண்டித்து இன்று(24) கல்முனை நீதிமன்ற கட்டிட தொகுதி முன்னிலையில் கண்டன எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்.. (வீடியோ பகுதி-254) **** \"பிக்போஸ்\" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss\nவவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (24.09.2019) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலக மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக…\nவவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்\nசட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பால் வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம் வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் இன்று (24.09.2019) நீதிமன்ற செயற்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. செம்மலை நீராவியடி…\nஉரிமைக்காகப் போராடுவோர் பலியாக்காப்படுவார்கள்; கஜேந்திரகுமார்\nஐ.நா சபை சுயநிர்ணய உரிமையை வெறும் காட்சிப்பொருளாக கையாளும் வரை அந்த உரிமைக்காகப் போராடுவோர் பலியாக்காப்படுவார்கள்; ஐ.நாவில் கஜேந்திரகுமார் ஐ.நா சபை சுயநிர்ணய உரிமையை வெறும் காட்சிப்பொருளாக கையாளும் வரை அந்த உரிமைக்காகப் போராடுவோர்…\nகாலி, மாத்தறை பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளை பூட்டு \nசீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும் (24) நாளையும் (25) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாடசாலைகளுக்கான விசேட…\nமும்பையில் தொழில்நுட்ப கோளாறால் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்..\nமும்பையில் செம்பூர்-ஜேக்கப் சர்க்கிள் இடையே உயர்மட்ட பாதையில் மோனோ ரெயில�� சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மைசூர் காலனி - பெர்ட்டிலைசர் டவுன்சிங் மோனோ ரெயில் நிலையங்களுக்கு இடையே மோனோ ரெயில் ஒன்று வந்து…\nஇந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப் – பிரதமர் மோடி கருத்து..\nஅமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பேசினர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதுபற்றிய கருத்துகளை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்…\nஆதாருக்கு விண்ணப்பிக்க வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்..\nவெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து 182 நாட்கள் முடிந்த பிறகுதான், ஆதார் எண் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் விண்ணப்பிக்க…\nசவுதி இளவரசரின் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான்கான்..\nபாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமருக்கான தனி விமானத்தில் செல்லாமல் மக்களோடு மக்களாக பயணிகள்…\nவங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு..\nஐந்து நாள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இரண்டு…\nஇந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வலுக்கும் போராட்டம் – மோதல்களில் 20 பேர் பலி..\n’டச்சு’ என்றழைக்கப்படும் டென்மார்க் நாட்டு காலனி நாடாக இருந்த பப்புவா பகுதி நியூ கினியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின்படி கடந்த 1969-ம் ஆண்டில் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கெடுப்பு…\nஉத்தரகாண்ட் தேர்தல் சீர்திருத்தம் – ஐகோர்ட் உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்…\nஉத்தரகாண்ட் சட்டசபையில் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா-2019 கடந்த ஜூன் மாதம் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூ��ம் நிறைவேற்றப்பட்டு ஜூலை மாதம் சட்டமாக அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி 2 குழந்தைகளுக்கு…\nஆப்கானிஸ்தான்: கூட்டுப் படைகள் தாக்குதலில் திருமண வீட்டில் இருந்த 40 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திவரும் தலிபான்கள் சில பகுதிகளை…\nஅதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்\nசீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை மட்டுப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை…\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த…\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் –…\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..…\nயாழில் முன்னணியின் அலுவலகம் முற்றுகை\nதமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும்…\nஆவரங்கால் கிழக்கு பகுதியில் சடலம் மீட்பு\nவௌ்ளவத்தையில் பாரிய தீ விபத்து\nயாழ். நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalithmurasu-apr09/38153-2019-09-25-06-49-01", "date_download": "2020-07-05T10:43:27Z", "digest": "sha1:HYIPKZ5Z3DNTDJRQMWMWG5IYI2XQWJII", "length": 26587, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "அறிவாயுதத்தை கூர் தீட்டுவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதலித் முரசு - ஏப்ரல் 2009\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - II\nபெரியார் - அம்பேத்கர்: படம் தேவையா\nமரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 2\nடாக்டர் அம்பேத்கர் - சாதி ஒழிப்பு\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nஅம்பேத்கர் - ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: தலித் முரசு - ஏப்ரல் 2009\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2009\nதலித் முரசு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களில் ஒரு பகுதியினரை எனக்கு நேரடியாகவே தெரியும். இதை எழுதும் கணம் உங்களின் தோழமையுள்ள முகங்கள் வரிசையாக வந்து போகின்றன. அவ்வாறே, உங்களில் பெரும்பான்மையோருக்கு என்னைத் தெரியும். தங்களது ஒடுக்கப்படும் நிலை குறித்த ஓர்மையும், உணர்வுமுள்ள தலித்தாகவோ, தலித்துகளின் சார்பாகவோ நிற்கின்ற – சாதியற்றவராகவோ, குறைந்தளவு சாதியற்றவராகி விட வேண்டும் என்கிற விருப்பமுள்ளவராகவோ உங்களில் பெரும்பான்மையோர் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருடனும் தனித்தனியாக உரையாட, அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த எனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள – \"தலித் முரசு' எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.\nவரும் இதழிலிருந்து அம்பேத்கர் நூல் தொகுப்புகள் ஒவ்வொன்றைக் குறித்தும் வரிசையாக உங்களிடம் விவாதிக்க உள்ளேன். அது மிகவும் பயனுள்ள ஒன்றாகவே இருக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட தலித் எழுச்சியின் ஒரு பகுதியாக – அவரது நூல்கள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதையொட்டி, தமிழிலும் அவரது நூல்கள் ஓரளவுக்கு முழுமையாக வரத் தொடங்கின. கெடுவாய்ப்பாக, அவற்றை முன்வைத்து ஒரு விவாதம் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை.\nசென்ற ஆண்டு ஈரோட்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட மாநாடு ஒன்றை (திருட்டுத்தனமாகத்தான் அவ்வமைப்பில் உள்ள நண்பர் ஒருவரின் அனுமதிச் சீட்டைக் காட்டிக் கொண்டு) போய்ப் பார்த்தேன். அங்கு போனதில் எனக்கு இரண்டு விஷயங்கள் மிகவும் துலக்கமாகப் புலப்பட்டன : 1. இந்துத்துவ சக்திகளுக்கு தந்தை பெரியார், அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் \"சிம்ம சொப்பன'மாய், நினைத்தாலே கிலி கொள்ள வைப்பவராய் இருப்பதை நேரடியாகக் கண்டு கொள்ள முடிந்தது.\n2. வந்திருந்த லட்சக்கணக்கானவர்களில் பார்ப்பனர் மற்றும் பிற ஆதிக்கச் சாதியினரின் கூட்டம் மிகச் சொற்பமாகவே இருந்தது. வந்திருந்தோரில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானோர் – தலித்துகளாகவும், அடித்தட்டு சாதியினராகவும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.\nஇரண்டாவது உண்மை என்னை மிகவும் உலுக்கி விட்டது. தலித்துகளுக்கென நூற்றுக்கணக்கில் இயக்கங்கள் இருந்த போதிலும், அவர்கள் அவற்றிலிருந்தெல்லாம் அந்நியப்பட்டு, இந்துத்துவ சக்திகள் திரட்டி விடக் கூடிய அளவிற்கு மோசமான சூழலே இங்கு நிலவுகிறது. இதற்கு தலித் மக்களின் அறியாமை மட்டுமே காரணமல்ல; அம்பேத்கரின் சிந்தனைகள் அவர்களிடம் இதுவரை கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை என்பதன் நிரூபண சாட்சியமாகவே அன்றைய நிகழ்வு இருந்தது.\nநமது இயக்கங்கள், தங்களது தலைவர்களின் \"மூஞ்சி'களை நமது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் காட்டும் அக்கறையிலும், கரிசனத்திலும் நூற்றில் ஒரு பங்குகூட அம்பேத்கரின் சிந்தனைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் காட்டவில்லை. தங்களது சுவரொட்டிகளிலும், வெளியீடுகளிலும் ஒரு மூலையில் அச்சிடப்படும் அம்பேத்கரின் படம் – ஒரு சடங்கு போன்று எவ்விதப் பொருத்தப்பாடுமின்றி, வெறும் வழக்கத்தின் அடிப்படையில் செய்யப்படும் ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால், நமது இயக்கங்கள் அம்பேத்கருடைய படத்தை யும், அவரது பெயரையும் தவிர, அவருடைய சிந்தன��களை – வழிகாட்டுதல்களை ஒரு சுமையாகக் கருதுகின்றனவோ என்று கூட எனக்கு அய்யம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, அம்பேத்கரின் பெயரும், படமும் ஒரு தாயத்தைப் போல நம்பிக்கை சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது.\n\"தலித் முரசு' போன்ற இதழ்கள் இதற்கு எதிராக தொடக்கம் முதலே கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. \"போன்ற இதழ்கள்' என்று சொல்வதுகூட, ஒரு மரியாதைக்குச் சொல்வதுதான். உண்மையில், தலித் முரசின் குரல் தனியாகத்தான், பலவீனமாகத்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விடாப்பிடியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூப்பாட்டின் தொடர்ச்சியில் ஒன்றாகக்கூட தொடர்ந்து வர இருக்கும் இப்பகுதியை நீங்கள் காண முடியும்.\nமற்றபடி, அம்பேத்கருடைய நூல்களை அவருடைய நடையிலேயே படிப்பதற்கு, என்னுடைய வாசிப்பின் பகிர்வாக வருகின்ற இந்தப் பகுதி ஈடாகி விடாது என்பது எனக்குத் தெரியும். ஒரு கருத்தை அல்லது நம்பிக்கையை லாவகமாகத் தூக்கி அதன் நிறத்தை, தன்மையை அதன் நாலா பக்கங்களிலும் திருப்பிக் காண்பித்து, அவர் விவாதித்து அலசும் அழகு தனித்துவம் கொண்டது. தனது கருத்தை முரட்டுத்தனமாக வலியுறுத்தும் அடாவடியான நடை வாசிப்பவரை அந்நியப்படுத்தி, வெளியேற்றி விடுவதாக இருக்கும். வன்முறையான இப்போக்கிற்கு மாறாக, திறந்த மனதுடன் ஜனநாயகப்பூர்வமான உரையாடலின் மூலம் வாசகனை அவன் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குத் தானாகவே வந்து சேர்ந்து விடத் தூண்டுவதாக அம்பேத்கரின் நடையும் எழுத்தும் இருக்கும்.\nமூளையைச் சுற்றிலும் சாதி என்னும் நச்சுக்கொடி படர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கும் சாதிமான்களின் இயலாமைதான் – அவரது எழுத்துகளுக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதன் காரணமாக இருக்கிறது. எனவே, எவ்விதத்திலும் நான் எழுதும் அல்லது அறிமுகப்படுத்தும் பாபாசாகேப்பின் நூல்களைப் பற்றிய இப்பகுதி அவற்றுக்கு மாற்றீடு அல்ல.\nஅப்படியெனில், இதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். தமிழில் வெளிவந்த பாபாசாகேப்பின் நூல்கள் எந்தளவுக்கு விற்பனை ஆயின என்பதைப் பற்றி நமக்குத் தெரியவில்லை. தமிழில் நூல்கள் விற்பனையாகும் லட்சணம் நமக்குத் தெரியும். அதை விடச் சிறப்பாக அம்பேத்கருடைய நூல்கள் விற்பனையாகி இருக்கும் என நம்புவதற்கு இடமில்லை. அப்பட���ச் சொற்பமாய் விற்பனையான நூல்களும், புத்தக அலமாரிகளில் அடுக்கப்பட்ட பூச்சாடிகளைப் போன்று தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. புரட்டுவதற்கு ஆளில்லாமல் அம்பேத்கரின் அரிய ஆய்வுகளும், தீட்டிப் பதப்படுத்தி, வரிகளின் வடிவில் அவர் தந்து விட்டுப் போயிருக்கும் அறிவாயுதமும் தூசி படரக் காத்துக் கொண்டிருக்கின்றன.\nஅவற்றின் காத்திருப்பு சமீபத்தில் முடிவடைந்துவிடும் என நம்ப முடியாத வகையில், பார்ப்பனப் பிள்ளைகளிலும், பார்ப்பனர் போன்று வளர்க்கப்பட்ட \"டூப்ளி கேட்' பார்ப்பனப் பிள்ளைகளிலும் – எவ நன்னா பாடுறா எவ நன்னா ஆடுறா என்பதைப் பார்ப்பன நடுவர்கள் தீர்ப்பு வழங் கித் தெரிவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி கள் நெருக்கியடித்துக் கொண்டு அணிவகுத்திருக்கின்றன. இவற்றுக்கிடையே விளம்பர இடைவெளியில் நுனிப்புல் மேய்பவர்களிடம் அம்பேத்கர் சிந்தனைகளை நினைவுபடுத்த முடிந்தால் நல்லது என்ற உத்தேசம்தான் இப்பகுதி வெளிவரக் காரணமாயிருக்கிறது எனலாம்.\nமற்றபடி, இதைச் செய்வதற்கு எனக்கு இருக்கும் தகுதி என்ன என்பதைக் குறித்து எனக்கும் உங்களைப் போலவே அய்யமும், அச்சமும் இருக்கின்றன. யாரும் செய்யாததை நாமாவது செய்வோமே என்கிற விழைவும், கொஞ்சம் சிரமப்பட்டேனும் அதை முடிந்தவரை சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்கிற ஆசையுமே இதைச் செய்யத் தலைப்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன. அம்பேத்கரியலை ஆழமாகக் கற்றவர்கள், நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் தேவைப்படும் தருணங்களில் ஆற்றுப்படுத்துவார்கள் என நம்புகிறேன். நீங்களும் வாருங்கள் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் சுமந்து வந்த கொள்கை, அவர் விட்டுச் சென்ற இடத்திலேயே இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thf-europe.tamilheritage.org/wp/2019/12/13/thiruvalluvar-2019/", "date_download": "2020-07-05T11:41:30Z", "digest": "sha1:7OSQG5HVXKGEYH6LGP3NFVLNPMNEAAA4", "length": 5080, "nlines": 116, "source_domain": "www.thf-europe.tamilheritage.org", "title": "Thiruvalluvar 2019 – THFi – Europe", "raw_content": "\nடாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்\nவாழ்த்துச் செய்தி – தமிழக அரசின் தொல்லியல் துறை\nவாழ்த்துச் செய்தி – திமுக தலைவர்\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nஜெர்மனியில் 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவும் விழா\n4.12.2019 (புதன்) ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கான 2 ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டன. அத்துடன் திருக்குறளுக்கான 2 ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆங்கில முன்னுரையுடன் கூடிய மறுபதிப்பு தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் குழந்தைகளுக்கான திருவள்ளுவர் பற்றிய செயலி ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள Thuruvalluvar 2019 என்ற பக்கத்திற்குச் செல்க.\nஜெர்மனியில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கும் பெருவிழா 04.12.2019 நடைபெற உள்ளது.\nஇடம்- லிண்டன் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி\nநேரம் – மதியம் 1 – மாலை 8 வரை\nவிரிவான தகவல்களுக்கு இங்கே செல்க\nநிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:36:48Z", "digest": "sha1:CTIEZH6TKANCAABML36NLJE67IDSYGLH", "length": 13863, "nlines": 132, "source_domain": "seithupaarungal.com", "title": "சர்க்கரை நோய் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: சர்க்கரை நோய் r\nஅறிவியல், காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, நவீன சிகிச்சை, மருத்துவம்\nஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்\nநவம்பர் 29, 2013 நவம்பர் 29, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 47 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய் இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல்… Continue reading ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது adult stemcells, அனுபவம், ஆராய்ச்சி, ஆரோக்கியம், இரத்தப் புற்று நோய், இருதயம், உயிரணுக்கள், கரு, கரு உயிரணுக்கள், குழந்தை வளர்ப்பு, சர்க்கரை நோய், செல்வ களஞ்சியமே, தொப்புள் கொடி இரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மருத்துவம், ஸ்டெம் செல்கள், ஸ்டெம்செல் சிகிச்சை, ஸ்டெம்செல் தானம், ஹீமோகுளோபின் குறைபாடு, embryonic stem cells, Umbilical Cord Stem Cell Banking10 பின்னூட்டங்கள்\nகண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, சர்க்கரை நோய், நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nபார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி\nநவம்பர் 20, 2013 நவம்பர் 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 23 ரஞ்சனி நாராயணன் சர்க்கரை நோய்க்கு நம் நாடு தலைநகரமாக இருக்கிறது என்பதில் நாம் பெருமைப்பட முடியாது. இது பரம்பரை நோய். உங்களுக்கு இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள் ஆனால் நிச்சயம் சர்க்கரை நோயை விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது… Continue reading பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் : இனம்காண்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், காடராக்ட், க்ளகோமா, சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் கண் கோளாறுகள், சர்க்கரை நோய், டயபடிக் ரெடினோபதி, நோய்நாடி நோய்முதல் நாடி\n, மருத்துவத் தொடர், மருத்துவம்\nகுழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்\nஜூலை 24, 2013 ஜூலை 24, 2013 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி – 6 நமது மருத்துவக் கட்டுரைத் தொடரில் அடுத்த உறுப்பைப் பற்றிப் பார்க்கும் முன், நேற்று நான் படித்த இரண்டு செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இரண்டு செய்திகளுமே நாம் நமது ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கவனம் கொடுப்பதில்லை என்பதை சொல்லுகின்றன. முதல் செய்தி: 11 வயது சிறுமிக்கு அதிக உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திக்கென்றது இதை படித்தவுடனே. இவள் தான் மிகக் குறைந்த வயதில் இந்த… Continue reading குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்���ுக் கொடுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சர்க்கரை நோய், நோய்நாடி நோய்முதல் நாடி, மன அழுத்தம், மருத்துவம்12 பின்னூட்டங்கள்\nஇன்ஷூரன்ஸ், சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மருத்துவ செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nமார்ச் 12, 2013 மார்ச் 12, 2013 த டைம்ஸ் தமிழ்\nநாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்பாராதவிதமாக டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்குக்கூட ஹெல்த் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும் என்பதே நிதர்சன உண்மை. ஹெல்த் இன்ஷூரன்ஸில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது சொல்கிறார் நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன். ‘‘6 மாத குழந்தை முதல் 80 வயதைத் தொட்ட பாட்டி வரை எல்லோருக்கும் அவசியமாக ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் தேவை. ஏனென்றால் இப்போதைய வாழ்க்கை முறையில் நாம் நோய்களின்… Continue reading ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி, இன்ஷூரன்ஸ், ஒரு குழந்தை, கணவன், கிளைம், குரூப் பாலிசி, கேன்சர், சர்க்கரை நோய், டெங்கு காய்ச்சல், பாலிசி, மனைவி, மருத்துவ செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ்2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/comparison-between-2002-and-2020-new-zealand-tour", "date_download": "2020-07-05T10:11:13Z", "digest": "sha1:6BV4NEXJ54LLRO4ATYDNTYEXBZLX4VTW", "length": 13365, "nlines": 159, "source_domain": "sports.vikatan.com", "title": "அப்போ கங்குலிக்கு நடந்தது இப்ப கோலிக்கும் நடந்திருக்கு... 2002 வெர்சஸ் 2020 நியூஸிலாந்து தேஜாவூஸ்! | Comparison between 2002 and 2020 New Zealand tour", "raw_content": "\nஅப்போ கங்குலிக்கு நடந்தது இப்ப கோலிக்கும் நடந்திருக்கு... 2002 வெர்சஸ் 2020 நியூசிலாந்து தேஜாவூஸ்\nஅதாவது, நிகழ்காலத்தில் நடக்கும் ஒன்று ஏற்கெனவே நம் வாழ்வில் நடந்துவிட்டதுபோல நம் மனதில் தோன்றும். நம் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இதேபோல ஒரு தேஜா ���ூ தற்போது நடந்திருக்கிறது.\n``இப்போ நடக்கிறது எல்லாம் ஏற்கெனவே நடந்த மாறி இருக்கே” என்று நம்மில் பலர் சொல்ல கேட்டிருப்போம். இதற்கு தேஜா வூ என்ற பெயர். அதாவது, நிகழ்காலத்தில் நடக்கும் ஒன்று ஏற்கெனவே நம் வாழ்வில் நடந்துவிட்டது போல நம் மனதில் தோன்றும். நம் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இதேபோல ஒரு தேஜா வூ தற்போது நடந்திருக்கிறது.\nசென்ற வருடம் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஐசிசி அறிவித்ததும் அதன் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் , தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் என தான் எதிர்த்து விளையாடிய அனைத்துத் தொடர்களையும் ஒயிட்வாஷ் செய்து வந்தது கோலி தலைமையிலான இந்திய அணி. ``நம்ம வீரர்களுக்கு எல்லாம் சுத்திப் போடுங்கப்பா” என்று சொல்லும் அளவுக்கு அணியில் அனைவரின் பங்களிப்புமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. தற்போது யார் கண் பட்டது என்று தெரியவில்லை, நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. மேலும், இந்திய அணியின் இந்தத் திடீர் ஃபார்ம் அவுட் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nஇப்போது இந்திய அணிக்கும் தேஜா வூக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா இருக்கிறது. 2002-ம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இதே போன்று நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிகமோசமான தோல்வியைச் சந்தித்து. அந்தத் தொடரில் இந்திய அணி தோற்றதற்கும் தற்போது தோற்றதற்கும் ஆச்சர்யப்படுத்தும் பல ஒற்றுமைகள் உண்டு.\n1. 2002-ல் நடந்த தொடரும் தற்போதைய தொடரைப்போல இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்தான். இரண்டு தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி.\n2. இரு போட்டிகளிலும் கேப்டன் கோலி டாஸை இழந்து, இந்திய அணி முதலில் பேட் செய்து குறைவான ஸ்கோரை எடுத்ததுபோல, அப்போதும் கங்குலி இரு முறையும் டாஸை தோற்றார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சொற்பமான ஸ்கோரையே அடித்தது.\n3. 2002-ம் ஆண்டு இந்திய அணி முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அதே போல தற்போதைய இந்திய அணி முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தி��ும் தோற்றிருக்கிறது.\n4. இந்தத் தொடரில் விராட் கோலி மிக மோசமான ஃபார்மில் இருந்ததுபோல அன்றைய கேப்டன் கங்குலியும் ஃபாரம் அவுட்டில்தான் இருந்தார். இரு போட்டிகளும் சேர்த்து 7.25 என்ற சராசரியுடன் கங்குலி அடித்த மொத்த ரன்கள் 29. கோலி 9.5 என்ற சராசரியுடன் 38 ரன்கள் அடித்துள்ளார்.\n5. 2002 தொடரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் மார்க் ரிச்சர்ட்சனின் 89. நடந்து முடிந்த தொடரிலும் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 89 ரன்கள் அடித்துள்ளார்.\n6. தற்போது முடிந்த தொடரில் இந்திய அணி 18.5 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட்டை இழந்தது. அதேபோல அன்றும் 13.37 ரன்களுக்கு ஒரு முறை விக்கெட்டை இழந்தது இந்திய அணி.\n7. ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்காமல் இருப்பது இது இரண்டாவது முறை. (அதிகபட்ச ரன் – மயாங்க் அகர்வால்- 58). இதற்கு முன் 2002-ல் நடந்த நியூசிலாந்து தொடரில் ராகுல் திராவிட் அதிகபட்சமாக 76 ரன்கள் அடித்திருந்தார். இடைப்பட்ட காலங்களில் சுமார் 60 டெஸ்ட் தொடர்களை விளையாடியுள்ளது இந்திய அணி.\n8. இத்தொடரில் அறிமுகமான ஆல்ரவுண்டர் கைல் ஜாமிசனின் உயரம் 6.8 அடி. இதே போலதான் 2002 தொடரில் அறிமுகம் ஆனார் ஆல்ரவுண்டர் ஜேக்கப் ஓரம். அவரின் உயரம் 6.6 அடி. இருவரும் தங்களின் அணிக்கு மிக சிறப்பான பங்களிப்பை அத்தொடர்களில் வழங்கினர்.\nஇவ்வளவு ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது நியூஸிலாந்து அணிக்கு எதிரான அப்போதைய தொடரும் இப்போதைய தொடரும். எது எப்படியோ இந்திய அணியின் இந்தத் தேஜா வூ வரப்போகும் தொடர்களில் தொடராமல் இருந்தால் சரிதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:43:37Z", "digest": "sha1:BM5JRT6O5ZP3PZNWFDTD6Z4JLQW7IRQZ", "length": 9054, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் குவாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் குவாம் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் குவாம் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias குவாம் விக்கிபீடியா கட்டுரை பெயர் (குவாம்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் குவாமின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் குவாம் சுருக்கமான பெயர் குவாம் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Guam.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nGUM (பார்) குவாம் குவாம்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2008, 00:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/01/10/23", "date_download": "2020-07-05T09:49:36Z", "digest": "sha1:VV3XFSPL4M7WMOOWOSUSIM4WFV4YUEQ5", "length": 2203, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nவேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி\nநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.\nமேலும் வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.nlcindia.com/newwebsite/careers/advt052017.pdf இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nசெவ்வாய், 9 ஜன 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=6", "date_download": "2020-07-05T10:40:40Z", "digest": "sha1:R5ELYXLOLJOEEF2FWZYA5D6CATFOAP23", "length": 11582, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "வியாபாரம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஹேர் கலர் ஷாம்புவின் தரத்தை நிரூபித்து கின்னஸ் சாதனை செய்த நடிகர்…\nஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர்...\nநுங்கம்பாக்கத்தில் 2 வது கிளை : அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகம்..\nஅல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் 2 வது கிளை - சென்னை நுங்கம்பாக்கத்தில்திறக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க, ஆம்பூரின் புகழ் பெற்ற...\nஜியோ,ஏர்டெல் போலவே இப்பொழுது குறைந்த விலையில் அன்லிமிட்டெட் வழங்கும் பி.எஸ்.என்.எல் \nபிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று அடிக்கடி சலுகைகளை வழங்காமல் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவனிக்கிறது. அந்த வகையில் தற்போது ரூ.118-க்கு அனிலிமிடெட்...\nநரை முடிக்கு தீர்வு “விஐபி ஹேர் கலர் ஷாம்பூ”\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட...\nஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் சேவையும் முடங்கின \nஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து சென்னையில் இன்று வோடஃபோன் சேவையும் முடங்கி உள்ளது. சென்னையில் நேற்று ஏர்டெல் சேவை ஆங்காங்கே பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர்...\n“வாட்ஸ்அப் பிஸ்னஸ்” இந்தியாவில் அறிமுகம்..\nவாட்ஸ்அப் கடந்த வாரம் அறிமுகம் செய்து சில நாடுகளில் மட்டும் வெளியிட்ட வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப்...\nபேமெண்ட் வசதியுடன் விரைவில் வாட்ஸ்அப் செயலி அறிமுகம்..\nவாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம்...\nவாட்ஸ்அப் ���ிறுவனத்தின்புதிய செயலி “வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ்”\nபுதிய வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ்...\nரசகுல்லா பஞ்சாயத்து வென்றது மேற்கு வங்கம்\nரசகுல்லாவிற்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்திற்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இனிப்பு பண்டமான...\nஜனவரி இறுதிவரை சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பே இல்லையாம்\nசின்னவெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். அனைத்துக் குடும்பங்களிலும் வெங்காயமும், தக்காளியும் சமையல்...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=38562", "date_download": "2020-07-05T10:55:35Z", "digest": "sha1:VRGOKAWFYYJZ7DL37462UV3EERVMDU7K", "length": 8713, "nlines": 127, "source_domain": "www.ottrancheithi.com", "title": "இந்தியா இலங்கை டெஸ்ட்- டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது இந்தியா! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/DelhiIndiaIndia BattingLast TestSri LankaTamil general newsஇந்தியாஇந்தியா பேட்டிங்இலங்கைகடைசி டெஸ்ட்டெல்லியில்தமிழ் பொது செய்தி\nஇந்தியா இலங்கை டெஸ்��்- டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது இந்தியா\nஇலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.\nஇன்று மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் உள்ளன. கே.எல்.ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷிகர் தவானும், முகமது ஷமியும் களத்தில் உள்ளனர். அதேபோல் இலங்கை அணியில் ரங்கனா ஹெராத்துக்கு பதிலாக லக்ஷன் சந்தாகன் விளையாடுகிறார். இந்த அணிக்கு கேப்டனாக இருந்து தினேஷ் சந்திமால் வழிநடத்துவார்.\nTags:DelhiIndiaIndia BattingLast TestSri LankaTamil general newsஇந்தியாஇந்தியா பேட்டிங்இலங்கைகடைசி டெஸ்ட்டெல்லியில்தமிழ் பொது செய்தி\nஓகி புயல் ஒழிஞ்சு போனாலும் கன்னியாகுமரியில் கனமழை மக்கள் பீதி\nஆர்.கே.நகரில் ஆள் இல்லாமல் போட்டியிட தயங்கும் பாஜக- தமிழிசை போட்டி என தகவல்\nஒரே நாளில் 2259 பேருக்கு நோய்தொற்று : மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் இதோ..\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/06/blog-post_26.html", "date_download": "2020-07-05T09:34:47Z", "digest": "sha1:AFLFOQY34VF2IZGDUBARKSBXYBD3LJBN", "length": 49164, "nlines": 891, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பேய்க்கிழவி!!!", "raw_content": "\n1985ம் வருடம்: மார்கழி: 23 வெள்ளிக்கிழமை. அந்தப் பழைய அரசுப் பேருந்திலிருந்து பாஸ்கர் இறங்கும் போது இரவு 10.45 மணி. எப்பொழுதும் 8 மணிக்கு வர வேண்டிய பேருந்து, வழியில் ஏற்பட்ட கோளாருகளால் இன்று 10.45க்கே வந்து சேர்ந்தது. 19 வயதான பாஸ்கரின் சொந்த ஊர் திருமலைக்காடு. அவன் இறங்கிய பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஊர். விவசாயமே முதன்மைத் தொழில். திருமலைக்காட்டிற்கு அருகில் கல்லூரிகள் எதுவும் இல்லாததால், 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அக்கா வீட்டில் தங்கி ஒரு கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருப்பவன் வாரமொருமுறை திருமலைக்காட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தான்.\nஅந்த வெள்ளிக்கிழமையும் கல்லூரியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கையில் தான் அந்தப் பேருந்து காலை வாரிவிட்டது. இறக்கிவிட்ட பேருந்து சென்ற பின், சுற்றி முற்றி ஒரு முறை பார்க்க, அவனுடன் சேர்ந்து நடக்க ஒருவருமில்லை. இறங்கிய இடத்தில் கண்ணாடி உடைக்கப்பட்ட ஒரு சாலை விளக்கு மட்டும் லேசான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஒன்பது மணிக்குள் வந்திருந்தாலாவது யாராவது சைக்கிளில் வருபவருடனோ அல்லது எதேனும் மாட்டு வண்டியிலோ ஏறி ஊருக்குச் சென்றிருக்கலாம். இருப்பினும் நெல் அரைக்கச் சென்ற ஏதேனும் மாட்டுவண்டிகள் வந்தாலும் வரலாம் என கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்தான். நேரம் வீணானது மட்டுமே மிச்சம். சரி நடப்போம் என கையிலிருந்த சிறிய துணிப்பையை தோளில் மாட்டிக்கொண்டு திருமலைக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\nபேருந்து நிறுத்தத்தை விட்டு தூரம் செல்லச் செல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளும் மறைந்து மரங்களும் வயல்வெளிகளும் வந்தன. ஒரு மாட்டு வண்டி சென்றால் மறைந்துவிடும் அளவுக்கே இருந்தது அந்தச் சாலையின் அகலம். அதுவும் எப்பொழுது போடப்பட்டு நிறுத்தப்பட்ட சாலையோ தெரியவில்லை, நடக்கும் பொழுது கப்பிகள் காலை நன்றாக பதம் பார்த்தது. ஆனால் அடித்த குளிரில் பாஸ்கருக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. வழியிலிருக்கும் தென்னந் தோப்புகளிலிருந்து அடித்த தென்றல் கூட உறை குளிராயிருந்தது.\nபெளர்ணமி முடிந்த மூன்றாம் என்பதால் நிலவு அப்பொழுதுதான் கிழக்கில் உதித்திருந்தது. இருப்பினும் வெளிச்சத்திற்கு பஞ்சமில்லை. குளிர் ஒண்றே பாஸ்கருக்கு எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது. சரியாக இருபது நிமிட நடையில் கணிசமான தொலைவை கடந்திருந்தான். அப்பொழுது வந்தது அந்த குறுக்குப் பாதை. பெரும்பாலும் பகல் நேரங்களில் திருமலைக்காட்டிற்கு நடந்து செல்வோர் அந்தக் குறுக்குப் பாதையை தேர்ந்தெடுப்பதுண்டு. குறுக்குப் பாதை என்றால் ஒன்றுமில்லை. வயல் வரப்புகளினூடே நடந்து சென்றால் ஒரு 10 நிமிடம் முன்னதாக திருமலைக்காட்டை அடையலாம். இரவில் யாரும் குறுக்குப் பாதையை தெரிவு செய்வதில்லை.இரவில் வயல் வெளிகளில் சுற்றி திரியும் சாரைப்பாம்புகள் வரப்புகளில் படுத்து உரங்கி கொண்டிருக்கும் என்பதால் இரவில் இந்த குறுக்கு பாதையை பெரும்பாலானோர் தவிர்ப்பது வழக்கம். மேலும் சிலர் இரவில் அந்த வழியே செல்லும் போது விசித்திரமான சில சம்பவங்கள் நடந்ததாகவும் கதை கட்டி விட்டிருந்தனர்.\nபாஸ்கர் பெரும்பாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. எதற்கும் பயந்ததும் இல்லை. எந்தப் பாதையில் போகலாம் என்ற அரை நிமிட யோசனை. நாம் பார்க்காத பாம்புகளா, நமக்குத் தெரியாத கதைகளா என மனதில் நினைத்துக் கொண்டு, விரைவாக வீட்டுக்குச் சென்றால் போதும் என குறுக்குப் பாதையையே தெரிவு செய்தான். சில நிமிட மண்பாதை பயணத்தை தொடர்ந்து, வயல் வரப்புகள் வந்தடைந்தன. நிலவின் புண்ணியத்தில் கிட்டதட்ட வரப்புகள் நன்றாகவே கண்ணுக்கு புலப்பட்டன. வயல்களின் நெற்பயிர்களையும் வரப்பின் புற்களையும் மார்கழிப்பனி குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது.\nமெதுவாக அடிமேல் அடிவைத்து நடந்து வரப்புகளை கடந்தான். நல்ல வேளை.பாம்புகள் எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை. எவ்வளவு தான் கவனமாக அடி வைத்தாலும், வரப்பில் லேசாக கால் வழுக்கி வயலுக்குள் கால் வைக்க வேண்டியதாகிவிட, வலதுகால் வயலுக்குள் சேற்றில் சிக்கி, காலணியும் பாதமும் சேராகிப் போனது. சரி ஒன்றும் மோசமில்லை வழியிலேயே இருக்கிறது பாம்பன் குளம். அதில் இறங்கி காலை அலம்பிட்டு சென்றுவிடலாம் என நினைத்துக் கொண்டே வயல்களைக் கடக்க பாம்பன் குள மேடு வந்தது. மேட்டில் ஏறத்தொடங்கும் போதே\n\"தட்... தட்... தட்\" என ஒரு சத்தம் சீரான இடைவெளியில் கேட்கத்தொடங்கியது. பாஸ்கருக்கு மனதில் ஓரளவு சந்தோஷத்துடன் தைரியமும் சேர்ந்து கொண்டது. \"அப்பா... வயலுக்கு தண்ணி கட்ட வந்தவங்க குளிச்சிட்டு இருக்காங்க போலருக்கு.. அவங்களோட பேசிகிட்டே வீட்டுக்கு போயிடலாம்\" என்று நினைத்துக் கொண்டே மேலும் மேட்டில் ஏறி குளக்கரையை பார்த்த பாஸ்கர் முகத்தில் ஒரு சிறிய மாறுதல்.\nகுளத்தில் இருந்தது 75 வயது மதிக்கத்தக்க ஒரு வயாதான பாட்டி. தண்ணீருக்குள் உட்கார்ந்து கொண்டு, தான் கட்டிய சேலையின் முந்தானையை மட்டும் நீரில் கசக்கி துணி துவைக்கும் கல்லில் \"தட் தட் தட்\" என அடித்துக் கொண்டிருந்தது.\nமுகம் தூரத்திலிருந்து சரியாக தெரியவில்லை.. மேலும் சில அடிகள் நடந்து சென்று குளத்தின் சரிவான பகுதியில் இறங்கினான். பாட்டியின் முகம் ஒரளவு நன்றாகவே தெரிந்தது. பார்த்த முகமில்லை. ஒரு வேளை வேறு ஊருக்கு செல்லும் வழியில் இங்கு குளிக்க வந்திருக்க வேண்டும். பாட்டி துணியை கல்லில் அடிப்பதால் நீர்த்துளிகள் லேசான தூரல் போல பாஸ்கர் மீது பட, அது மேலும் குளிரை ஏற்படுத்தியது.\n\"ஏன் பாட்டி... இந்த குளுருல குளிக்கிறியே.. கொஞ்சம் சீக்கிரமாவே வந்து குளிச்சிட்டு போயிருக்கலாம்ல\"\nபாட்டியிடம் பதில் எதுவும் இல்லை.\n\"உன்ன தான் பாட்டி கேக்குறேன்\"\nதுணியை கல்லில் அடிப்பதை நிறுத்தப்படவும் இல்லை.\n\"பாட்டி தண்ணி மேல தெறிக்குது கொஞ்சம் மெதுவாதான் அடியேன்\"\nஇந்த முறை பாட்டி லேசாக நிமிர்ந்து பார்வையை கூராக்கி முறைத்தது. இது ஒரு வித பயத்தை உண்டு செய்ய, \"நமக்கு ஏன் வம்பு\" என நினைத்துக் கொண்டு , இரண்டு மூன்று அடிகள் மேலே சென்று நின்று கொண்டான். மேலும் சில நிமிடங்கள் துணியை துவைத்து கொண்டிருந்து விட்டு குளிப்பதற்காக சற்று ஆழத்திற்கு சென்று, பாஸ்கரை பார்த்த வாறு நீரில் முழுகியது.\nஅப்பாடா.. என்றவாரு பாஸ்கர் சர சரவென இறங்கி கால்களை அலம்ப ஆரம்பித்தான். முதலில் நீர் பட்டவுடன் உடம்பு உறைந்து விடுவது போன்ற ஒரு உணர்வு இருந்தாலும், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தது. நன்றாக முகம் கை கால்களை அலம்பிக் கொண்டிருந்தவனுக்கு சட்டென மூளை ஒரு அலாரம் அடித்தது. ஷாக் அடித்தது போல நீரை விட்டு வ���லகி இரண்டடி வெளியே சென்ற பின் தான் மூளை அலாரத்திற்கான காரணத்தை விளக்கியது...\n\"நீரில் மூழ்கிய கிழவி எங்கே\n\"எப்படியும் கால் அலம்ப ஆரம்பித்து மூன்று நிமிடம் இருக்கும். இவ்வளவு நேரமாகக் கிழவி தண்ணீருக்குள்ளா இருக்கும் கிழவி மூழ்கிய இடத்தில் எழும்பிய நீரலையும் அடங்கியிருந்தது. குளத்தை சுற்றி கோரைப்புற்கள்... வேறு வழியாக கரையேறியிருக்கவும் முடியாது. மேலும் சில நிமிடங்கள் யோசித்துக் கொண்டே குளத்தை பார்த்துக் கொண்டிருந்தான். 6 நிமிடம், 7 நிமிடம்... லேசாக வியர்வை எட்டிப்பார்த்தது... தாகம் எடுப்பது போல இருந்தது.... தன்னையும் அறியாமல் காலில் ஒருவித நடுக்கம்...\n10 நிமிடம்... கிழவி வந்த பாடில்லை..... மூளையிடமிருந்து சிக்னல் வந்துவிட்டது.. கரையில் வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓட்டமெடுத்தான் பாஸ்கர்... குளத்திலிருந்து எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடினான். கால் சோர்ந்து விட்டது. குளத்தை தாண்டி வந்து விட்டோம் என நம்பிக்கையும் வந்தது. சற்று நேரம் குனிந்து இளைப்பாறினான். வழக்கதை இவிட இரண்டு மடங்கு அதிக ஆக்ஸிசனை நுரையீரல் கொள்முதல் செய்து கொண்டிருந்தது.\nஒரு முறை சுற்றி பார்த்தான்.. இப்பொழுதும் எவரும் இல்லை... சுற்றி வெறும் பனை மரங்கள்... மறுபடியும் நடக்க மனமில்லை. லேசான ஓட்டத்தை எடுத்த அவனுக்கு கலங்கரை விளக்கம் போல தூரத்தில் ஒரு ஒளிப்புள்ளி தெரிந்தது.. அதை நோக்கி வேகமாக முன்னேறினான். அருகில் செல்ல செல்ல அந்த ஒளிப்புள்ளி ஒருவர் கையில் இருக்கும் அரிக்கன் விளக்கு என்பது தெரிந்தது (அரிக்கன் விளக்கு-பெட்டர்மாக்ஸ் லைட்டின் older version).விளக்குடன் நடந்து வருபவரை நோக்கி வேகமாக ஓடிய பாஸ்கரன் அவரருகில் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து அவரது காலை பற்றினான்.\nஉடனே அவர் பாஸ்கரனை கையால் பற்றி மேலெலுப்ப, அவர் முகத்தை பார்த்த பாஸ்கரனுக்கு அப்போது தான் உயிரே வந்தது... வேறு யாருமல்ல. செல்லையன். திருமலைக்காட்டில் துணிகளை வெளுக்கும் தொழில் செய்து வருபவர்.\n\"என்னப்பா பாஸ்கர்... ஏன் இப்டி ஓடி வர்ற... என்னாச்சு\"\n\"அண்ணேன்.. அண்ணேன்... \" முழுவதுமாக பேச்சு வரவில்லை... \"எ... என்னை வீட்டுல விட்டுருங்கண்ணே\"\n\"எதயாவது பாத்து பயந்துட்டியா... சரி சரி... பதட்டப்படாத... ஒண்ணும் இல்ல...ஒண்ணும் இல்லை\" என்றவர்... கையில் இருந்த விளக்கை பாஸ்கரிடம் கொடுத்து \"இந்தா... இத எடுத்துகிட்டு நீ வீட்டுக்கு போ... மேலவீட்டுக் காரரு வயலுக்கு தண்ணி பாயுதான்னு பாத்துட்டு வர சொன்னாரு.. நா பாத்துட்டு வந்துடுறேன்\"\n\"ஒண்ணும் இல்லப்பா... நா இங்கயே நின்னு பாத்துகிட்டு இருக்கேன்... நீ பயப்படாம போ\" என்றவுடன் அரிக்கனை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லையனை பார்த்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். சரியாக 6 நிமிடம்... வீடு வந்தது... அய்யா இன்னுமும் தூங்காமல் திண்ணையில் உட்கார்ந்து சிமினி விளக்கில் எதோ ஒரு ஜாதகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். பாஸ்கரின் அப்பாவை ஊரில் அனைவரும் அய்யா என்றழைப்பதே வழக்கம்.\nபாஸ்கர் \"அப்பா.....\" என்று அழைத்த தோரணையிலிருந்தே அவர் புரிந்துகொண்டார்.. முகம் முழுதும் வியர்த்தபடி இருக்க\n\"என்னப்பா ஆச்சு... ஏன் இவள நேரம் கழிச்சி வர்ற... ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்து இருக்கு\" பதட்டத்துடன் அய்யா கேட்க\nஇரண்டு நிமிடத்தை எடுத்துக்கொண்டு நடந்தவற்றை பாஸ்கர் கூறினான்.\n\"நல்ல வேளை செல்லையன் அண்ணன் தான் வழில வந்து அரிக்கன குடுத்து அனுப்பிச்சாரு... \"\nஇதனை கேட்டவுடன் அய்யா நெற்றியை சற்று சுருக்கத்திற்கு உட்படுத்தி\n\"செல்லனா... அவன் எதுக்கு அந்த நேரத்துல அங்க வந்தான்.... \"\n\"மேலவீட்டு காரரு வயல்ல தண்ணி கட்டுறதுக்காக வந்தாராம்\"\nஅய்யா போட்டிருந்த கைவத்த உள்பனியன் மேல் அந்த வெள்ளை துண்டை எடுத்து போட்டுக்கொண்டு, பாஸ்கரையும் அழைத்துக் கொண்டு அதே அரிக்கனை கையில் எடுத்து வேகமாக நடந்தார். 20 வீடுகளை கடந்து அந்த கூரை வீடு வந்தது... வீட்டின் வாசலில் நின்று\n\"செல்லா... டேய் செல்லா.... \"\nவீட்டை சாத்தியிருந்த அந்த மரகேட்டை திறந்து கொண்டு ஒரு கையால் கண்ணை கசக்கிக்கொண்டே செல்லையன் வெளிப்பட்டார்... அய்யாவை பார்த்தது சற்று வேகமாக கதவை திறந்து,\n\"அய்யா... என்ன இந்த நேரத்துல... எதாவது ப்ரச்சனையா... பாஸ்கரு... நீ எப்பப்பா ஊர்லருந்து வந்த \" என செல்லையன் கூற பாஸ்கர் அய்யாவின் கையை சற்று இருக பற்றிக்கொண்டான்.\n\"ஏன் செல்லையா... மேல வீட்டுகாரரு வயலுக்கு தண்ணிகட்ட இன்னிக்கு நீயா போனா\n\"இல்லையேய்யா... என் மூத்த மவ வீட்டுக்கு வந்துருக்குன்னு சந்தைக்கு பொயிட்டு 9 மணிக்கு தான் வந்தேன்... அசதில 10 மணிக்கெல்லாம் தூங்கிட்டேன்ய்யா... என்னாச்சுங்கையா\"\n\"���ல்லை இல்லை சும்மாதான் கேட்டேன்... நீ போயி படு... காலைல வீட்டுக்கு வா பேசிக்கலாம்\" என்று சொல்லிவிட்டு சென்ற அய்யாவை ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த செல்லன் மறுபடியும் நித்திரையை தழுவ சென்றார்.\nஅய்யாவும் பாஸ்கரும் வீட்டுக்கு திரும்பும் வழியில்\n\"அய்யா... அப்ப நா பாத்தது யாரு\"\n\"விடுப்பா...அதெல்லாம் போட்டு மனசுல கொழப்பிக்காத... வந்து படுத்து தூங்கு... காலைல எழுந்து மொத வேலையா (செல்லையாவிடம் இருந்து பாஸ்கர் வாங்கி வந்த அரிக்கன் விளக்கை காட்டி) போன வருஷம் நம்ம குலசாமிக்கு நாம வாங்கி வச்ச இந்த அரிக்கன் லைட்ட அங்கயே கொண்டுபோய் வச்சிட்டு சாமி கும்புட்டு வா\" என அய்யா கூறியவுடன் பாஸ்கருக்கு ஓரளவு உண்மை விளங்க ஆரம்பித்தது...\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: கதை, சினிமா, படைப்புகள்\nதிகில் கதை எழுதற என்னையே திகில் ஊட்ட வைத்தது இந்த கதை சிறப்பான எழுத்து நடை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வர���பம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_6.html", "date_download": "2020-07-05T10:52:58Z", "digest": "sha1:IGXMTCXMMCX3I65ISUZY55ROPQJJK6SI", "length": 6127, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது\nபதிந்தவர்: தம்பியன் 06 June 2017\nவடக்கு மாகாண சபையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் போது அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை கொழும்பு சென்றுள்ளதால், அவரினால் இன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை பிறிதொரு நாளில் முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை கடந்த மே 19ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஅதில், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றும், அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது ��ரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-07-05T11:48:31Z", "digest": "sha1:4VLQRPZPW2X5SQPQN26J7GSC3SAAEABZ", "length": 5237, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொக்கணந்தூக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொக்கணந்தூக்கி = பொக்கணம் + தூக்கி\nமுடக்கொற்றான் - பொக்கணப்பிச்சி, முடக்கறுத்தான், முடக்கொத்தான், அளப்புக்கு, இந்திரவல்லி, எரிக்கொடி, கொற்றவன், சிலியானை, சுகட்டான், சுகாட்டம், சுடுகாடுமீட்டான், சொலியன், திரகமூலம், திருகுமூலம், நிம்பசேதம், பயிரவி, வருடகம்\nஆதாரங்கள் ---பொக்கணந்தூக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2012, 02:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/05163344/Characteristics-that-win-peoples-mindsDelhi-Ganesh.vpf", "date_download": "2020-07-05T10:51:38Z", "digest": "sha1:EXQ6Q2OCV6YTYFEKPYWU6VKIGKNP44KC", "length": 21174, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Characteristics that win people's minds: Delhi Ganesh || மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : டெல்லி கணேஷ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவையில் இன்று அதிக அளவாக ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : டெல்லி கணேஷ்\nநகைச்சுவை என்பது, வெறுமனே சிரிக்க வைக்கும் நடிப்பு என்ற எண்ணம் மேலோட்டமானது. சிரிக்க வைப்பது கடினமான கலை.\nஉலக அளவில் சிரிப்பு நடிகர்கள் பலரும் குணச்சித்திர நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். உண்மையை, செயற்கையாகத் தயாரித்துத் தருகிற பொறுப்புமிக்க நடிப்புக்கலை, சினிமாவின் உச்சபட்ச சிறப்பு என்றாலும் பொருந்தும்.\nதிரையில் எல்லோரும் காணும் காட்சிக்கு ஏற்ப, வெடித்துச் சிரிக்கையிலும், கண் கலங்கி அழுகையிலும் ரசனை உண்மையாக வெளிப்படுகிறதல்லவா ரசிப்பதைப் போலியாக செய்வது சாத்தியமா என்ன\nஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவங்கள் இருக்கும். அவர்களுடைய தொடர்ந்த திரைப்பயணத்தை, இப்படியான தனித் திறமைகள் தான் தீர்மானித்துத் தரும்.\nதிருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற ஊரில் 1944-ம் வருடம் ஆகஸ்டு 1-ந் தேதி பிறந்த கணேஷ், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். தன் வேலை நிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார்.\nசின்ன வயதில் இருந்தே நடிப்புக் கலை மீது ஈர்ப்புக் கொண்டிருந்தார் அவர். டெல்லியைச் சேர்ந்த தட்ஷிண பாரத நாடக சபாவில் தன்னை இணைத்துக் கொண்டு, பல நாடகங்களில் நடித்த கணேஷூக்கு, சினிமா வாய்ப்பு 1976-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் நிகழ்ந்தது.\nசிவாஜி கணேஷ், ஜெமினிகணேஷ், ஜெய்கணேஷ் வரிசையில் இன்னுமொரு கணேஷான இவருக்கு, தான் கிளம்பி வந்த ஊரான டெல்லியை முன் பெயராக்கினார், கே.பாலசந்தர். அதுமுதல் இன்று வரை ‘டெல்லி கணேஷ்’ என்ற பெயரில் பிரகாசித்து வருகிறார்.\nதனக்கு எந்த வேடம் வழங்கப்படுகிறதோ, அந்தப் பாத்திரத்துக்குள் தன்னைப் பிசகின்றி அசலாகப் பொருத்திக்கொள்வது தான் டெல்லி கணேஷின் சிறப்பு எனலாம்.\nபாத்திர நியாயம் எதுவோ, அதையே சதா சர்வ காலமும் தனக்குள் உணர்கிற நடிகர்களால் மட்டுமே அப்படி நடிக்க இயலும். தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தை ஏற்று நடித்த கணேஷ், தொடர்ந்து பல படங்களில் நல்ல, தீய, மலிந்த, கொடூரமான, உன்னதமான.. என்று பலவித கதாபாத்திரங்களுக்கு ஒளியூற்றினார்.\nஏழ்மை, இயலாமை, குற்ற உணர்வின் பலவீனம், அறியாமை, வெகுளித்தனம், நடுத்தர வர்க்கத்தின் பிடிவாதம், விசுவாசத்தின் அடிப்படையிலான கண்மூடித்தனமான பற்றுதல், கோழைத்தனம், சார்ந்திருத்தலின் மனநடுக்கம்.. இப்படி மனித வாழ்வின் யதார்த்தங்கள் பலவற்றை, திரையில் அச்சுப்பிசகாமல் தோற்றுவித்த நல்லதொரு நடிகர் டெல்லி கணேஷ்.\n‘தணியாத தாகம்’ படத்தில் நாயகனாக நடித்தார் டெல்லி கணேஷ். இனிய பாடல்கள் நிரம்பியது அந்தப் படம்.\nஉலக நாயகன் கமல்ஹாசனுக்கு மனதுக்கு நெருக்கமான நடிகர் பட்டியலில் இவரது இடம் முக்கியமானது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ந���லு வில்லன்களில் ஒருவராக டெல்லி கணேஷ் நடித்தார்.\n‘புன்னகை மன்னன்’ படத்தில் கமலின் அப்பாவாக, எரிச்சலுக்குரிய அற்பமான பல வீனத்தை நம் கண்முன் அச்சு அசலாகத் தோற்றுவித்தார்.\n‘மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் பாலக்காட்டு சமையல்காரர் மணி ரோலில், அற்புதமாய் வளையவருவார். ‘காதலா காதலா’ படத்தில் கமல் - பிரபுதேவாவை பாவம் செய்யத் தூண்டும் வீட்டு உரிமையாளர் வேறு யார், நம் கணேஷ்தான்.\n‘நாயகன்’ படத்தில் கமலின் பின்புல விசுவாசியாகப் படம் முழுக்கத் தொடர்வார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் கோடீஸ்வர ஜெமினிகணேஷூக்கு, ஜால்ரா தட்டியபடி ஊடாடும் மேனேஜராக அவரை விட்டால் வேறு யார் நடித்திருக்க முடியும்.\nதுரை இயக்கத்தில் தேசிய அளவில் போற்றப்பட்ட தமிழ்ப்படம் ‘பசி.’ இந்தப் படத்தில் ஷோபாவின் தந்தையாக ரிக்சா ஓட்டும் விளிம்பு நிலை மனிதராகத் தன்னை முழுவதுமாக அழித்து, வேறொரு புதிய மனிதராக நம் முன்னால் தெரிந்தது டெல்லி கணேஷின் மேதமைக்கு சாட்சி. அதுவரை முற்றிலும் கவனத்திற்கு உட்படாத உலகத்தை காட்சிப்படுத்திய வகையில், ‘பசி’ படமும், அதில் டெல்லி கணேஷ் பாத்திரமும் இன்றும் பேசத்தக்கவை.\nபாலச்சந்தரின் ‘சிந்துபைரவி’ படத்தில் இசைக்கலைஞர் குருமூர்த்தியாக, டெல்லி கணேஷ் காட்டிய கச்சிதம் மெச்சப்பட்டது.\nரஜினிகாந்துக்கு மாமனாராக ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப் படத்தில் நடித்த டெல்லிகணேஷ், காண்போர் மனதைக் கரையச் செய்தார்.\nவில்லன் வேடங்களிலும் வெளுத்து வாங்கினார் டெல்லி கணேஷ். விசுவின் இயக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் சஸ்பென்ஸ் உடையும் வரை நல்லவராகத் தோற்றமளிக்கும் கறுப்புப் பூனையாக மிளிர்ந்தார்.\n45 வருடங்களைக் கடந்து நடிப்பில் மின்னுகிற பண்பட்ட நடிகரான டெல்லி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘எதிரி’ படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அபாரமாய் நடித்திருந்தார்.\n‘தலைநகரம்’ படத்தில் அரசியல்வாதியாகவும், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் காசு வாங்கிக் கொண்டு அட்மாஸ்பியரில் தோன்றி மறையும் தற்செயல் மனிதராகவும், ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் மகனுக்குச் செல வழித்த பணத்தை வருடக்கணக்காக டைரி போட்டு கணக்கெழுதும் தகப்பனாகவும், இன்றும் திரைப்படம், டி.வி. தொடர்கள், விள��்பரம் என எங்கும் எதிலும் சக்கை போடு போட்டு வருகிறார் டெல்லி கணேஷ்.\nமுத்தாய்ப்பாகச் சொல்வதற்கு விசு இயக்கத்தில், பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த ‘பெண்மணி அவள் கண்மணி’ உள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், விசுவின் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருப்பார். மருமகளின் சொல்லொணாக் கொடுமைகளை, தானும் தன் மனைவி கமலா காமேஷூமாய்ப் பொறுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்தும் பாத்திரம் அவருக்கானது.\nமாமனார் - மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடும் மருமகள் அருணா, பணத்தைத் திருடியதாக டெல்லிகணேஷ் மனைவியாக நடித்த கமலா காமேஷ் மீது பழி சுமத்துவார். அப்போது அதை, தான் செய்ததாக ஒப்புக்கொண்டு கோவில் குளத்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்துகொள்வார் டெல்லிகணேஷ்.\nஅதன்பிறகு தன்னை சந்திக்கும் விசுவிடம், “என் மருமக கில்லாடி. திட்டம் போட்டு திருட்டுப் பட்டம் கட்டி, எங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்திடலாம்னு பார்த்தா. நான் விடுவேனா.. நான்தான் திருடினேன்னு ஒத்துக்கிட்டு வெளியேறுறாப்ல, என் பொண்டாட்டியை வீட்லயே இருக்கறாப்ல செய்துட்டேன்.. ஹஹா...” என்று சிரிப்பார்.\nஅந்தச் சிரிப்பை வார்த்தையால் எழுத முடியாது. வேறு யாராலும் அந்த நடிப்பை சமன் செய்யவும் முடியாது. இன்னொரு நடிகரால் அப்படி நடிக்கவே இயலாது என்று கூறத்தக்க அளவில், அந்தக் காட்சியில் நடிப்பின் இலக்கணமாகவே மாறியிருப்பார் டெல்லி கணேஷ். வாழ்வில் புரையோடிப்போன வறுமையை எதிர்த்து சமர் செய்வதற்கான, பிடிவாத ஆயுதமாகவே ஏழ்மையின் கெக்கலிப்பை நிகழ்த்தியிருப்பார் கணேஷ்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுக��றார்\n3. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\n4. “சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு\n5. டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544718&Print=1", "date_download": "2020-07-05T11:34:58Z", "digest": "sha1:YPQNZHLD5HKALW6KPEDO477MYSAJJ6IW", "length": 9444, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஅன்பின் அழகான சாதனை: இவாங்கா டிரம்ப் பாராட்டு\nபாட்னா: காயமடைந்த தந்தையை 1200 கி.மீ., சைக்களில் அழைத்து வந்த 15 வயது சிறுமியை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் பாராட்டியுள்ளார்.\nபீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த, மோகன் பஸ்வான். டில்லி அருகேயுள்ள கூர்கானில் இ-ரிக் ஷா ஓட்டி வருகிறார். அவரது மனைவி, தர்பங்காவில் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். அவர்களுக்கு ஜோதி(15) மற்றும் 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டில்லியில் மோகன் சாலை விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதால் தந்தையை பார்க்க, ஜோதி வந்துள்ளார். ஆனால், அதற்குள் ஊரடங்கு அமலானதால், தந்தையுடனேயே ஜோதி தங்கியுள்ளார். அதேநேரத்தில் வீட்டு உரிமையாளர், அவர்களை காலி செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், சைக்கிள் மூலம் ஊர் திரும்ப முடிவு செய்தார்.\nஇதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கடனாக வாங்கி, சைக்கிள் ஒன்றை வாங்கிய ஜோதி, தந்தையை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பினார். ஜோதி சைக்கிள் ஓட்ட, பின்னால் மோகன் அமர்ந்து கொண்டார். எட்டாவது நாளில் குர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.\nசைக்கிளில் சொந்த ஊர் திரும்பிய ஜோதியின் கதை கேட்டதும், அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள், சிறுமியை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் ஜோதிக்கு உதவுவதாகவும், 9ம் வகுப்பில் படிக்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.\nஜோதி குமாரி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இதைப்பார்த்த இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு, ஊரடங்க��� முடிந்தவுடன் தங்களின் சொந்த செலவில் ஜோதி குமாரியை டில்லிக்கு அழைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.\nஇந்த செய்தியைப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்துள்ளார். ஜோதி குமாரியின் புகைப்படத்தை பகிர்ந்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 கி.மீ தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை, இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா: 134 பேர் பலி(2)\nஅரசு பேருந்தை திருடி ஊர் திரும்ப முயன்ற வாலிபர் கைது(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/09/", "date_download": "2020-07-05T10:33:27Z", "digest": "sha1:VLYYBW6O4GDWMWDPJ6LFKSJHOVNSOPBT", "length": 7889, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 9, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு ஒப்பந்தம்\nமின் கொள்வனவு தொடர்பான பிரேரணை சமர்ப்பிப்பு\nரயில்வே தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nநாட்டில் மின்சார மாஃபியா இடம்பெறுகிறது\nசூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு ஒப்பந்தம்\nமின் கொள்வனவு தொடர்பான பிரேரணை சமர்ப்பிப்பு\nரயில்வே தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nநாட்டில் மின்சார மாஃபியா இடம்பெறுகிறது\nசட்டவிரோத கேபிள் இணைப்புகளைத் தடுக்க தீர்மானம்\nகாற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழப்பு\nவெல்லே சாரங்க விசேட அதிரடிப்படையினரால் கைது\nநாலக்கவிற்கு விளக்கமறியல்; நாமலுக்கு பாதுகாப்பு\nரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்\nகாற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழப்பு\nவெல்லே சாரங்க வ���சேட அதிரடிப்படையினரால் கைது\nநாலக்கவிற்கு விளக்கமறியல்; நாமலுக்கு பாதுகாப்பு\nரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்\nயாழில் வெடிச்சம்பவத்தில் சிறுவன் காயம்\nபணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்\nநாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீரை விடுவிக்க தீர்மானம்\nமுன்னாள் தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு\nஈரானிய பாதுகாப்புப் படை தீவிரவாத அமைப்பாகியது\nபணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்\nநாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீரை விடுவிக்க தீர்மானம்\nமுன்னாள் தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு\nஈரானிய பாதுகாப்புப் படை தீவிரவாத அமைப்பாகியது\nமீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்\nநீர்கொழும்பில் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது\nபண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nமேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை\nலிபிய வான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்\nநீர்கொழும்பில் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது\nபண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nமேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை\nலிபிய வான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்\nIPL Match: கிங்ஸ்​ லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nபட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு\nபட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/02/110220.html", "date_download": "2020-07-05T10:29:39Z", "digest": "sha1:UHLHB7CPR7YXGBJVSR4GQKCQZZCNUVCX", "length": 24764, "nlines": 565, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.02.20 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாட��ாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.02.20\nஅறிவியல் அறிஞர், 1000 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nவகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.\nசுற்றி வளைத்து மூக்கைத் தொடாதே.\n1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.\n2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.\nஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது.\n1.கண்டுப்பிடிப்புகளின் பேரரசன் என்றழைக்கப்படுபவர் யார்\n2.தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி உள்ளார்\n3. தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்பித்த பத்திரிக்கையின் பெயர் என்ன\nMagnanimous - generous and forgiving even the enemies. எதிரியையும் மன்னிக்கும் பண்பும் பெருந்தன்மையுள்ள குணம்\nஇளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் .இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும்.\nஅமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை\nமற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல் தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலே அழிந்து போவான்.\nநரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு என்ன தெரியும் என்று கேட்டது. எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும் என்றது பூனை.\nஅப்போது பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. ஓநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது.\nஅதைக் கண்டு பூனையுன் நரியும் பயந்தன. பூனை உடனே மரத்தில் பாய்ந்து உச்சியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.\nதன்னுடைய வலிமை மட்டுமே பெரியது என நினைத்து பேசக் கூடாது.\n★2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரை செய்துள்ளது.\n★சென்னையில் போக்குவர��்து விதிமீறல் அதிகரித்துவரும் நிலையில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள் சென்னையில் அதிகமாகப் பொருத்தப்பட்டு வருகின்றன.\n★குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடத்தப்படும் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.\n★பிரிட்டிஷ் ஏர்வேஸின் பயணிகள் விமானம் ஒன்று முழு அட்லாண்டிக் பெருங்கடலையும் ஐந்தே மணி நேரத்தில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளது.\n★ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோா்) இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது வங்கதேசம்.\n★எப்ஐஹெச் புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/hospital.html", "date_download": "2020-07-05T09:50:25Z", "digest": "sha1:WBEH6JM4SI2ZQCT7OE6JJS5W62EZWVJ6", "length": 10083, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "மந்திகையில் தாக்குதல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மந்திகையில் தாக்குதல்\nடாம்போ July 15, 2019 யாழ்ப்பாணம்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 10 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்தநிலையில் நேற்றிரவு 7.20 மணியளவில் வைத்தியசாலைக்குள் அத்துமீறி வந்த சிலர் ஆண்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளனர்.\nஇதன்போது அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வைத்தியசாலை ஊழியர்கள் அதை தடுக்க முற்பட்டபோது, அவர்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட, அவர்கள் வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு இலக்கான நோயாளி, தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்தநிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் வைத்தியசாலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆயுதம் ஏந்திய பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி வைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_270.html", "date_download": "2020-07-05T10:03:32Z", "digest": "sha1:FYJEOARCOA7JWUKDTKU364ZXDV3XKMFP", "length": 12947, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்! சபாநாயகர் கரு ஜயசூரிய - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்\nகட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“எனது சிறுவயதில் நான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவைச் சென்று பார்ப்பதுண்டு. அவர் பதவி ஆசைகளுக்கு அடிபணியாமல் நாட்டுக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார்.\nநான் சுத்தமான கரங்களுடனேயே எனது அரசியலை ஆரம்பித்தேன். அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.\nஇதுவரை நான் வகித்த பதவிகள் எவற்றுக்காகவும் நான் யாருடைய ஆதரவையும் கோரியதில்லை. அந்தப் பதவிகள் தானாக என்னை வந்தடைந்தன.\nநான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்பும் எந்தப் பதவிக்காகவும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்குத் தயார்.\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது பலர் எனது பெயரைக் குறிப்பிடுகின்றனர். வேறு யாராவது கட்சியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் அவர்களுக்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை.\nஎனினும், கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் என” சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்���ிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்��ன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/09/", "date_download": "2020-07-05T11:17:15Z", "digest": "sha1:ALIJDK7DL3L7OBI7NEOGLYP7KAJFGJNT", "length": 34504, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "September 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் தங்கர் பச்சான் கதைகள் – பிரேம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nதங்கர் பச்சான் கதைகள் பின்னட்டைக் குறிப்பு செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,…\nஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அறிமுகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nபகிர்தல் எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை. பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ…\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக���குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\n(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11தொடர்ச்சி) 84.] சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள் இவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலலைபடுகடாம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகள் இல்லை. அவ்வாறு இல்லை என்பதற்கான குறிப்புகள் இல்லை. பிறவற்றுள் ‘ஓலை எண் தேடுதல்’ பகுதி மட்டும் உள்ளது. சொல் தேடுதல் அமையவில்லை (பட உரு 67). சிலவற்றுள் மேற்குறித்தவாறு தேடுதல் பகுதி ஓலை எண் வழி அறிவதற்கு உள்ளது. சிலவற்றுள் பின்வரும் வகையில் தேடுதல் பகுதி அமைந்துள்ளது (பட உரு 68). “சுவடி உள்ளடக்கம்” எனக்…\nஉச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார் குடும்ப உறவு ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும்…\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்\nமொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nபிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க: http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது, தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து…\nதினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nசி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்: இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 1 Comment\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…\nதமிழனுக்கு��் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\n90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார். சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம் 73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…\nபறை எனும் தகவல் ஊடகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 5 Comments\nஎட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை. அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு,…\nவா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nவா.மு.சே.திருவள்ளுவரின் கவிவானம் வெளியீட்டு விழா பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 ஞாயிறு மாலை 5.30\nதமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர் விவரம் அனுப்புவீர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 3 Comments\nநாம் தமிழரெனில் உறுதி ஏற்போம் பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்���ும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம். தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…\nஅமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்\n5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=review_high", "date_download": "2020-07-05T10:43:41Z", "digest": "sha1:R3WSRJXWCJEQQJA2XCGZRPQARJ74RF4Q", "length": 3827, "nlines": 92, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசியல் | Tamil Page", "raw_content": "\nஇயக்கச்சி வெடிகுண்டு தயாரிப்பு… முன்னாள் போராளியின் சட்டபூர்வமற்ற மனைவியான ஆசிரியையே கைது\nகுதிரையில் ஏறிய சில தமிழர்கள்\nவெள்ளவத்தை வர்த்தக நிலையத்தில் தீ\nஇளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை ம���ஞ்சிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_26.html?showComment=1324916077128", "date_download": "2020-07-05T10:36:32Z", "digest": "sha1:PUQBDYT56LVUTWU5FHN2SQC4ZOU4GI7Y", "length": 14574, "nlines": 185, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சசிகலா நீக்கம் - சோ பேட்டி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nகேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்\nபதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில்தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.\nதமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.\nஎனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்\nகே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே\nப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.\nகே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே\nப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து ���ந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.\nகே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா\nப:- இன்னொரு அதி காரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால்தான் அது தெரியவரும். யார் அது எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.\nகே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே\nப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.\nகே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா\nப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.\nஎங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் உண்டு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞ��்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகளை\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/product-category/meterial/glass-essential-oil-diffuser/", "date_download": "2020-07-05T10:40:22Z", "digest": "sha1:R4R43C27V64LPCVOWLKS2MCYUCWM4Y6S", "length": 11148, "nlines": 153, "source_domain": "aromaeasy.com", "title": "கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் காப்பகங்கள் - அத்தியாவசிய எண்ணெய்களுக்கான மொத்த டிஃப்பியூசர்கள் | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nமுகப்பு / கடை / மீட்டர் / கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர்\nஅனைத்து காட்டும் 21 முடிவுகள்\nஇயல்புநிலை வரிசையாக்கபுகழ் வகைப்படுத்துசராசரி வரிசைப்படுத்தவும்சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும்விலையின்படி: உயர் குறைந்தவிலையின்படி: குறைந்த உயர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nமொத்த கேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nமொத்த மூங்கில் தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண���ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nமொத்த விளக்கு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nமொத்த பாண்டம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t114091p90-topic", "date_download": "2020-07-05T11:29:06Z", "digest": "sha1:M74W6DQLNPAENOFO7EYQ2AWZPKHLRFHN", "length": 34476, "nlines": 356, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதவி தந்த இலை\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட���நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \nபிறந்த நாள் (தேதி) பலன்......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nபிறந்த நாள் (தேதி) பலன்......\nஇன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.\n16ஆம் தேதி பிறந்தோர் அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்\nஉங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n@krishnaamma wrote: நன்றி ராஜன் அண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1093434\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n08 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்....\n08 ஆம்தேதி பிறந்தவர்கள பிறருக்கு உதவுவது பிடிக்கும்.\nபிறரிடம் வாங்குவது பிடிக்காது. முன்கோபம் மிகுந்தவர்.\nநல்ல மனம் கொண்டவர். பொருள் இவரை தேடி வரும்.\nஅடிக்கடி பிரயாணம் செய்பவர். எந்த நிகழ்ச்சியும் இவருக்கு\nதிடீரென்று எற்படும்.இவர் வாழ்வில் வெற்றி தோல்வி\nமாறி மாறி வரும். (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nP.S.T.Rajan wrote: 08 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்....\n08 ஆம்தேதி பிறந்தவர்கள பிறருக்கு உதவுவது பிடிக்கும்.\nபிறரிடம் வாங்குவது பிடிக்காது. முன்கோபம் மிகுந்தவர்.\nநல்ல மனம் கொண்டவர். பொருள் இவரை தேடி வரும்.\nஅடிக்கடி பிரயாணம் செய்பவர். எந்த நிகழ்ச்சியும் இவருக்கு\nதிடீரென்று எற்படும்.இவர் வாழ்வில் வெற்றி தோல்வி\nமாறி மாறி வரும். (கோ.கோ.பா)\nமேற்கோள் செய்த பதிவு: 1093691\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n09 ஆம்தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.\n09ஆம் தேதி பிறந்தவர்கள் இயல் இசை நாட��ம் உங்களுக்கு\nநிறம்ப பிடிக்கும் கலாரசிகர். இருப்பதைக் கொண்டு இன்பம்\nகாணுபவர். எதையும் ஆராய்ந்து அதன்பின் துனிந்து வெற்றி\nபெறுவர். காதல் இவருக்கு கைதேர்ந்த கலை. வாழ்க்கையில்\nவெற்றிப்படிகளின் மீதுஏறி உச்சியை அடைவார்.( கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n10ஆம்தேதி பிறந்தவர்கள் பிறரால்முடியாத தொன்றை நீங்கள்\nமுடித்து காட்டுவீர்கள். எதையும்சுய முயற்சியில்செய்யும் சுபாவம்\nஉள்ளவர். பிறர்மீது உங்களது அதிகாரம் செலுத்தி அடக்கி ஆளும்\nதன்மைமிகுந்த நீங்கள் அதனைஅன்பு வழி மூலம் செயல் புரிந்தால்\nபல வெற்றிகளைச் சந்திக்கமுடியும். அறிவு மிகுந்த நீங்கள் முன்\nனேற்றப்பாதையில் பயணம் செல்லுபவர்கள்.மற்றவரை மயக்கும்\nகாந்தசக்தி மிகுந்த கண்களை உடையவர். விரோதி கூட மயங்கி\nவிடுவான். பல சக்திகள் கொண்ட போதும் வாழ்க்கை நடத்திட\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nம் .............நன்றி ராஜன் அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n11ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள்,....\n11 ஆம் தேதி பிறந்தவர்கள் நல்ல லட்சியங்களைத்தாங்கிய மனமும்\nஎவரையும் தன்வசம் இழுக்கும் அபாரசக்தியும் உள்ளவர். நிர்வாகத் துறையில்\nஇவரதுபணி பெரிதும் போற்றப்படும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல\nஎண்ணம் உண்டு. அந்தஸ்த்து கௌரவம் இவைகளை பெரிதும்விரும்பு வீர்கள்.\nவாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. (கோ,கோ,பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nபகிர்வுக்கு நன்றி ராஜன் அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n12ஆம்தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் நல் வாழ்த்துகள்......\n12 ஆம் தேதி பிறந்தவர்கள்..பொதுநல தொண்டர்.அனைவர்உள்ளத்திலும்,\nதனதுபெயரைநிலை நிறுத்திக்கொள்வார். காதல் களியாட்டங்களிலே அதிகமாக\nஈடுபடுவார்.கலைஉள்ளம் மிகுந்தவர் தன்மனதில் இருப்பதை எளிதில் எவரிடமும்\nகூறமாட்டார்.சிறந்த பேச்சாளர்.இளமையிலேயே குடும்பபொறுப்பு இவரிடம வரும்.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n13ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் பிறந்தநாள்வாழ்த்துகள்...\n13 ஆம்தேதி பிறந்தவரகள் தலைமை தாங்கும் தகுதி பெற்றவர.\nஆற்றல் மூலம் அரும்பணியாற்றி அறிவுமேதை என பாராட்டு பெறுபவர்.\nகுழந்தை உள்ளம் உள்ளவர். நன்றாய் பழகுபவர்களுக்குத்தான் தெரியும்\nஇவரதுகுணம்.மூடநம்பிக்கை கொண்டவர். துணிவே துணை எனக்கொண்\nடவர். இவருக்கு எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும். (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nநான் 04-10-1989 பிறந்தேன் எனக்கு ஏக பட்ட பணம் சிக்கல் என்ன செய்வது. எனக்கு கல்யாணம் ஆனது 07-06-2012. என் கணவன் பிறந்தநாள் 27-10-1987 எங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது அவள் பிறந்தனால் 05-05-2013 .எங்கள் முவரின் எதாவது எங்கள் முவரின் பிறந்தனால் பிரச்சனை இருந்தால் சொல்லவும். அதோடு எங்கள் பொருளாதர பணம் வளர்ச்சிக்கு என்ன செய்வது.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n@seshika wrote: நான் 04-10-1989 பிறந்தேன் எனக்கு ஏக பட்ட பணம் சிக்கல் என்ன செய்வது. எனக்கு கல்யாணம் ஆனது 07-06-2012. என் கணவன் பிறந்தநாள் 27-10-1987 எங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது அவள் பிறந்தனால் 05-05-2013 .எங்கள் முவரின் எதாவது எங்கள் முவரின் பிறந்தனால் பிரச்சனை இருந்தால் சொல்லவும். அதோடு எங்கள் பொருளாதர பணம் வளர்ச்சிக்கு என்ன செய்வது.\nமேற்கோள் செய்த பதிவு: 1096035\nமுதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்........உங்கள் கேள்விக்கு பதில் சொல்வார்கள் நம் நண்பர்கள் கவலை வேண்டாம் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n14 ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.\n14 ஆம்தேதி பிறந்தவர்கள்.. சூதாட்ட ஈடு பாடு உண்டு. அதிலேவெற்றி\nதோல்வி இரண்டையும் நீங்கள் சந்திப்பீர்கள். செலவந்தனாக உயரவேண்டு\nமென்ற ஆசை நிறைய உண்டு. நல்லநண்பர்கள் இருப்பது அரிது.காதலில்\nமகிழ்ச்சி ஏற்படும். சத்தியமே ஜெயம் என்பதில் அசைக்க முடியாத ந��்\nபிக்கை உடையவர். தான் பெற்ற இவ்வின்பம் இவ்வையகமும் பெறுக\nஎன்பதுபோல் நீங்கள் சந்திக்கும் சத்தியங்களை உலகுக்கு எடுத்து காட்டத்\nஅன்பர்களே இன்றோடு பிறந்த தேதி பலன் நிறைவடைகிறது. இப்பதிவுகள்\n1972 ஆம் ஆண்டு வேலூரில் பதிவாகி வந்த மாதஜோதிட இதழில் கோபி\nகோபிசெட்டி பாளையம் என்பவர் எழுதியதை நான் குறிப்பெடுத்து வைத்\nதிருந்தேன் அதை ஈகரையில் வெளிட வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.\nயாரும் சுவறின்றி சித்திரம்எழுத முடியாதுதான்.......P.S.T.RAJAN.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/?_page=2", "date_download": "2020-07-05T11:33:47Z", "digest": "sha1:V5HUXYHEQPAZXGTPNYXOKVUTRTLOTBJM", "length": 7063, "nlines": 110, "source_domain": "ethiri.com", "title": "முக்கிய செய்திகள் | Ethiri ,எதிரி இணையம் முக்கிய செய்திகள்", "raw_content": "\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\nவீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ\nஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nஇலங்கை செய்திகள் Srilanka News\nபோதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது\nமுககவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2000 பொலிஸார் விஷேட கடமையில்\nதமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை\nகொரோனா நோயால் – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக உயர்வு\n2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா தோட்டத்தில்\nஉலக செய்திகள் WORLD NEWS\nபாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்\nகனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி\nஇன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்\nரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி\nவினோத விடுப்பு Funny NEWS\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் – தடுத்த நாய் – வீட��யோ\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/166366", "date_download": "2020-07-05T11:34:32Z", "digest": "sha1:YGATIBPL4JCTVE22U6XZVCAWWG53PSEM", "length": 4857, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் இப்ராகிம் புதன்கிழமை விடுதலை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 அன்வார் இப்ராகிம் புதன்கிழமை விடுதலை\nஅன்வார் இப்ராகிம் புதன்கிழமை விடுதலை\nகோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீதான அரச மன்னிப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு, நாளை புதன்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nநாளை வரலாற்று பூர்வ தினமாகப் பார்க்கப்படுவதால், அன்வாரை வரவேற்க அவர் சிகிச்சை பெற்று வரும் செராஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\nPrevious articleகான்ஸ் படவிழா: ஐஸ்வர்யா ராய் – தீபிக்கா படுகோன் அணிவகுப்பு\nNext articleஅரசாங்கக் கணக்காய்வாளரின் 1எம்டிபி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது\n“நண்பர்கள் எப்போதும் நண்பர்கள்தான்” : அன்வார் – குவான் எங் சந்திப்பு\nஅன்வார் மொகிதினுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான சத்தியப் பிரமாணம் பொய்\n‘அன்வாருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை, பிரதமராவது கடினம்’- துன் மகாதீர்\nச��ம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/international/146482-2018-f1-season-highlights", "date_download": "2020-07-05T11:38:09Z", "digest": "sha1:BL4OTTGFULSFLLDWAZN73DK72QNECEYG", "length": 5708, "nlines": 169, "source_domain": "sports.vikatan.com", "title": "Sports Vikatan - 01 December 2018 - 2018 F1 சீசன் ஹைலைட்ஸ் | 2018 F1 Season Highlights - Sports Vikatan", "raw_content": "\nஸ்போர்ட்டூன் - மதர் மேரி\nஆஸ்திரேலிய மண்ணில்... முதல் டெஸ்ட் தொடர் வெற்றிபெறுமா இந்தியா\nதோனியை ஏலத்தில் எடுக்கவேண்டும் என்பது சீனிவாசனின் யோசனை - சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்\nஇந்தியா ‘நாக் அவுட்’ ஆன கதை\nஐபிஎல் ஏலம்... யாருக்கு லாபம்\nஜலஜ் சக்சேனாவை யாரென்று தெரியுமா\n2018 F1 சீசன் ஹைலைட்ஸ்\nமார்க் மார்க்கஸ்... கத்துக்குட்டி டூ லெஜெண்டு\n2018 F1 சீசன் ஹைலைட்ஸ்\n2018 F1 சீசன் ஹைலைட்ஸ்\n2018 F1 சீசன் ஹைலைட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/154944-rajasthan-royals-younga-player-riyan-parag-dreams-come-true", "date_download": "2020-07-05T10:56:36Z", "digest": "sha1:4TVJQYWYX62RLTJBQO2W2AEN4W43PXQB", "length": 13283, "nlines": 158, "source_domain": "sports.vikatan.com", "title": "`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்! | Rajasthan Royals' younga player Riyan Parag dream's come true", "raw_content": "\n`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்\n`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்\n`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்\nராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டம், சர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் இருக்கக்கூடியது. காரணம், என்றைக்கும் இல்லாமல் கூல் கேப்டன் எனப் பெயரெடுத்த தோனி, நேற்று கோபமடைந்து, மைதானத்தில் நுழைந்த சம்பவம்தான். தோனியின் செயல் விதிகளின்படி தவறுதான் என்றாலும், அதை மறந்து தோனி கோபமடைந்ததை நாங்கள் பார்த்துவிட்டோம் என்கிற ரீதியில் கமென்ட்டுகளைத் தட்டிவிட்டுவருகின்றனர். இந்தச் சம்பவங்களைத் தாண்டி, நேற்று இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளது. அது, நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 17 வயதே ஆ�� இளம் வீரர், ஆல்ரவுண்டர் ரியான் பராக் அறிமுகம். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்.\nஇந்த ஐபிஎல் சீசனில், பல்வேறு இளம் வீரர்கள் அறிமுகமானாலும், இவர்களில் தனி கேட்டகரி இந்த ரியான். 1948 முதல் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் இயங்கிவருகிறது. அப்போதிருந்து பல வீரர்கள் அஸ்ஸாமுக்காக விளையாடிவருகிறார்கள். ஆனால், அவர்களில் யாருமே இதுவரை தேசிய அணிக்குத் தேர்வானதில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலான அந்த சோகத்தைத் தீர்த்துவைத்துள்ளார், ரியான். இதனால்தான் 17 வயது ரியானை அஸ்ஸாம் மக்கள் கொண்டாடிவருகின்றனர். இவரது தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். அவரின் பயிற்சியாலேயே ரியான் இவ்வளவு தூரம் வந்துள்ளார். 2017ல் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், பிரித்திவி ஷாவுக்குப் பிறகு அதிக ரன் எடுத்தார். 14 இன்னிங்ஸில் ஒரு இரட்டைச் சதத்துடன் 642 ரன்கள் எடுக்க, கடந்த ஆண்டு நடைபெற்ற U19 கிரிக்கெட் போட்டிக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தார். அந்தத் தொடரில், மூன்று அரை சதங்களை அடித்து, நட்சத்திர வீரராக ஜொலித்தார்.\nஅதன்பின் நடந்த டி20 டோர்னமென்டிலும் அவர் ஜொலிக்க, ஐபிஎல் யோகம் அவர் கதவைத் தட்டியது. ராஜஸ்தான் அணி, அவரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதன்படி, நேற்றைய போட்டியில் அறிமுகமானார். நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கியவர், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்தார். பௌலிங்கில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியில், அவரது பெர்ஃபாமென்ஸைவிட, அவரின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. சிறுவயதில் தோனியுடன் அவர் நிற்கும் புகைப்படமும், சமீபத்தில் தோனியுடன் அவர் எடுத்த புகைப்படமும் சேர்த்து வைரலாகிவருகின்றன.\n'மூன்று வயதில் தோனியை சந்தித்தவர், இன்று தோனிக்கு எதிராகப் பந்துவீசியுள்ளார்' என அஸ்ஸாம் மக்கள் சந்தோஷம் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் போட்டி முடிந்த பிறகு, ரியானுக்கு தோனி சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். அந்தப் புகைப்படமும் சேர்ந்து வைரலாகிவருகிறது. ``ரியான் எங்கள் மாநிலத்தின் நம்பிக்கை. அஸ்ஸாமில் இருந்து யாரும் தேசிய அணிக்குத் தேர்வானதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். இதற்கு முழுக் ���ாரணம், அவரது பெற்றோர்கள்தான். அஸ்ஸாமின் கனவை 100 சதவிகிதம் அவர் இன்னும் நிறைவேற்றுவார்\" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.\n``ரியானுக்கு சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம். அவனுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தது எல்லாம் அவரது அப்பாதான். `வேறு ஏதேனும் துறையில் ஆர்வம் இருக்கிறதா; நாங்கள் வற்புறுத்தியதால் கிரிக்கெட் உனக்குப் பிடித்திருக்கிறதா' என்று அவனிடம் பல முறை கேட்டுள்ளோம். ஆனால், அவனுக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் இருக்கிறது என்று தெளிவாக இருந்து உழைத்தான். அவனுக்காக, எட்டு வயதிலேயே எங்கள் சொந்த ஊரில் இருந்து வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் ஆகிவிட்டோம். அவனது கனவு இன்று நனவாகியுள்ளது\" என அவரது தாய் நெகிழ்ச்சிபொங்கக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/01/10/25", "date_download": "2020-07-05T09:08:06Z", "digest": "sha1:2Z7X36XRTMP6J46YFQOAJJBHFGULM7CG", "length": 5867, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வண்ணதாசனுக்குக் கிடைத்த கௌரவம்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது (2017) இவ்வருடம் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட இருக்கிறது.\nகனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது தமிழின் முதன்மையான இலக்கிய விருதுகளில் ஒன்று. தேர்ந்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருது இந்த வருடம் வண்ணதாசனுக்கு அளிக்கப்பட இருக்கிறது.\nவண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ்.கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் மூத்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகனாவார்.\n60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் எனப் படைத்துள்ளார். இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு இவர் குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘எல்லோருக்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக வந்துள்ளன. நவீன தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் அதிக கவனம்பெற்றுள்ள இவருடைய படைப்புகள் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.\nசாகித்ய அகாடமி விருது, சிற்பி விருது, பாவலர் விருது, விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் வண்ணதாசன் அடுத்ததாக இயல் விருதைப் பெறவிருக்கிறார். இயல் விருதைப் பெறும் 19ஆவது தமிழ் இலக்கிய ஆளுமை இவராவார்.\nஇதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர்.மயூரநாதன் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து இயங்கிவருபவரும், இலக்கியவாதிகளாலும் வாசகர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவருமான வண்ணதாசனுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான இயல் விருது கிடைத்திருப்பது அவரது இலக்கிய பணிக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.\nஇந்த இயல் விருது 2500 டாலர் பணப்பரிசும் விருது கேடயமும் கொண்டது. டொரண்டோவில் வரும் (2018) ஜூன் மாதம் நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.\nசெவ்வாய், 9 ஜன 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/99", "date_download": "2020-07-05T09:47:50Z", "digest": "sha1:V7RKNSUX2SSAJAXAYWL4SPOAZSEO4ZBT", "length": 2900, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பதக்கங்களை அள்ளும் இந்தியா!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nஜகர்தாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதுவரையில் இந்தியா 72 பதக்கங்களைக் குவித்துள்ளது.\nமூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. முந்தைய இரண்டு தொடர்களைக் காட்டிலும் இந்தத் தொடரில் இந்தியா கூடுதலான பதக்கங்களைக் குவித்து வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் போட்டியில் இதுவரையில் இந்திய வீரர்கள் 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளனர்.\n179 தங்கம், 88 வெள்ளி மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. 53 தங்கம், 25 வெள்ளி மற்றும் 47 வெண்கலப் பதக்கங்களுடன் ��ென் கொரியா இரண்டாவது இடத்திலும், 51 தங்கம், 42 வெள்ளி மற்றும் 43 வெண்கலப் பதக்கங்களுடன் ஈரான் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2014ஆம் ஆண்டில் 3 தங்கம், 14 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என மொத்தமாக 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/anna-atchiyai-piditha-varalaru-10004487", "date_download": "2020-07-05T10:00:16Z", "digest": "sha1:SMEZQ2M6EVPWHPJFL6JO7MZ2NEMG42KY", "length": 14616, "nlines": 214, "source_domain": "www.panuval.com", "title": "அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு - அருணன் - வசந்தம் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nCategories: அரசியல் , வரலாறு , வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு - அருணன் :\nபெரியார் - மணியம்மை திருமணமா தி.மு.க. பிறப்புக்கு காரணம் தமிழக வரலாற்றின் ஒரு புதிர் அழிழ்கிறது. தி.மு.க பிறந்து பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சாதனையின் இரகசியம் கட்டுடைக்கப்படுகிறது. அண்ணாவின் வாழ்வு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் அரிய பொக்கிஷம்.\nகாலத்தின் குரல் - அருணன்எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்கும்.சகிப்புத்தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும கடுமையான அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இந்த வரலாற்றுக்குப் புதிய அர்த்தமும் த..\nபண்பாட்டு வெளி பன்முகப் பார்வை\nபண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்ட..\nதர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒர���ங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக..\nமூடநம்பிக்கையிலிருந்து விடுதலைஜோதிடம், கிரகநிலை, சாதி, மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன...\nகாலத்தின் குரல் - அருணன்எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்க..\nபண்பாட்டு வெளி பன்முகப் பார்வை\nபண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமு..\nதர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புற..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\nகாந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்\nகாந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்பூனா ஒப்பந்தம் என்பது என்னஇரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்\nபெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர்..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\nஎம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரான வரலாறு\nஎம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரான வரலாறு - அருணன் :எம்.ஜி.ஆரே இந்தியாவின் முதல் முதல் முதல்வரான நடிகர். கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித..\nகடவுளின் கதை (பாகம் - 2)\nபல கடவுள் வணக்கத்திலிருந்து ஏகக் கடவுள் - வணக்கத்தை நோக்கி உலகம் பயணப்பட்டதில் விபரீதமான _ வினோதமான முரண்கள் பிறந்தன. சித்தாந்தரீதியாகக் கடவுள் ஒருவரே..\nகடவுளின் கதை (பாகம் - 3)\nஒவ்வொரு யுகப்புரட்சிக்கும் முன்னால் ஓர் இடைப்பட்ட காலம் இருந்திருக்கும். அது அறிவுசார் உலகில் துல்லியமாக வெளிப்பட்டது முதலாளி யுகத் திற்கு முந்திய கால..\nகடவுளின் கதை (பாகம் - 4)\nஐரோப்பிய கிறிஸ்தவத்தில் புராட்டஸ்டன்டியம் என்று கிளம்பி முதலாளி யுகம் எனும் புதுயுகம் பிறக்க நடக்க வேண்டிய மதச் சீர்திருத்தம் நடந்ததே, அந்த மதத்தின் உ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2020/05/111061/", "date_download": "2020-07-05T10:05:27Z", "digest": "sha1:V2MA5YLUEYXJSOZZQZ37TBT2P5XIAP4B", "length": 12456, "nlines": 183, "source_domain": "punithapoomi.com", "title": "வெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nவெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 26ம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகபிரிவு அறிவித்துள்ளது.\nஇன்றிரவு 8மணிமுதல் அமுலிற்கு வரவுள்ள ஊரடங்கு சட்டம் 26 ம் அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\n26ம் திகதி முதல் 25 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இரவு பத்துமணிமுதல் அதிகாலை 4 மணிவரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nகொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிற்கு இடையில் போக்குவரத்தினையும் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nஆடிப்பிறப்பு தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/28/credit-increase-horoscope-tamil-horoscope/", "date_download": "2020-07-05T11:57:43Z", "digest": "sha1:4XDXKLZLULX472XG233RMYRQZ6O5YYZS", "length": 25536, "nlines": 278, "source_domain": "sports.tamilnews.com", "title": "Credit increase horoscope tamil horoscope,வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nநமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.\nபலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.\nகுறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்.\nஇவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.\nஆனால் அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக கூறப்படுகிறது.\nஎனவே, செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்தது. செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்\nகாங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி பேசிய பிரதமர்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகாங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி பேசிய பிரதமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, ��ொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/05/vijay-awards-10-annual-show-back-stage-issues-ulagam/", "date_download": "2020-07-05T11:06:35Z", "digest": "sha1:PWEMRNJN4DPIJPYUZSADLA6OZNNOBDSJ", "length": 22892, "nlines": 256, "source_domain": "sports.tamilnews.com", "title": "Vijay awards 10 annual show back stage issues ulagam", "raw_content": "\nவிஜய் அவார்ட்டில் நடந்தது என்ன வழமை போல் கண் கட்டி வித்தை காட்டிய தேர்வு குழு\nவிஜய் அவார்ட்டில் நடந்தது என்ன வழமை போல் கண் கட்டி வித்தை காட்டிய தேர்வு குழு\nகடந்த இரண்டு வருடங்களாக நடை பெறாமல் இருந்த விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை நடை பெற்றது.\nகாலங்காலமாக “ரெட் கர்பட்” நிகழ்வை தொகுத்து வழங்கும் பாவனா இம் முறை ஓரம்கட்டப்பட்டு இருந்தார் .\nதொடர்ந்து விருதுக்காக பரிந்துரை செய்ய பட்டிருந்த பெயர்களிலும் பல குளறுபிடிகள் இது குறித்த முழு விபரம் உள்ளே\nகாலா’ எதிர்ப்பு கம்மியாதா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\nஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் சுற்றி இருந்தவர்கள் செய்த வேலையை பாருங்க\nதன் காதலியை பார்த்து பொறாமை படுகிறாரா சிவன் \nகுடும்ப பெண் போல சேலை உடுத்தி கொண்டு இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்\nப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..\nமது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச��சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=3245?shared=email&msg=fail", "date_download": "2020-07-05T10:58:17Z", "digest": "sha1:AB3524UL2D5PEOBRML4FMR7EHICXFSIZ", "length": 13768, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு! - Tamils Now", "raw_content": "\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\n2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு\nவெலிங்டனில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nநேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 71 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\n92 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணி இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடித்து இசாந்த் சர்மா 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடித்தார். மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த தவான் 98 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை செளதி வீழ்த்தினார். 2 ரன்னில் சதத்தை கோட்டை விட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nபின்னர் கோலி- ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நிலைத்து நிற்கவில்லை. வந்த வேகத்தில் ரோகித் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ரஹேனா, கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ரன்களை உயர்த்தியது. 38 ரன்னில் கோலி ஆட்டம் இழக்க கேப்டன் டோனி களம் இறங்கினார். இவர் ரஹேனாவுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார்.\nரஹேனா தனது 3வது அரை சதத்தையும், டோனி தனது 29வது அரை சதத்தையும் கடந்தனர். அணியின் ரன் 348 ஆக இருந்த 68 ரன்னில் டோனி ஆட்டம் இழந்தார். இவர் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.\nடோனியைத் தொடர்ந்து ஜடேஜா 26 ரன்னில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய ரஹானே தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இதற்கு முன் 96 ரன்னே அவர் அடித்த அதிகபட்ச ரன்னாகும். 4 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ரஹானே, 261 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும்.\nஜாகீர்கான் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி 438 ரன்கள் குவித்து ���ட்டம் இழந்தது. தற்போது நியூசிலாந்து அணியை விட 246 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட், செளதி, வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நீஷம் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.\nஇதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க வீரர் புல்டன் (1), ஜாகீர்கான் பந்தில் முறையில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வில்லியம்சன் களம் இறங்கினார். அவர் ரூதர்போர்டுடன் களத்தில் உள்ளார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது. ரூதர்போர்டு 18 ரன்னிலும், வில்லியம்சன் 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.\n2-வது டெஸ்ட் போட்டி இந்தியா-நியூசிலாந்து நியூசிலாந்து ரஹானே வெலிங்டன் 2014-02-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநியூசிலாந்தில் தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு\nநியூசிலாந்து- இந்தியா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்\nடி20 கிரிக்கெட் 2வது போட்டி- 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு:தீவிர வலதுசாரியான குற்றவாளி பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பினான்\nநியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் பெயஸ் ஜோடி தோல்வி சாதனையும் நழுவியது\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஓய்வு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=4754", "date_download": "2020-07-05T11:45:29Z", "digest": "sha1:KHXM5UXDI2SJYM5DGYMWAMENMMTMR5NM", "length": 6704, "nlines": 59, "source_domain": "vallinam.com.my", "title": "ஒலிப்பேழை: கடிதம் 2 – ம.நவீன்", "raw_content": "\n“ராகத்துடன் அமைந்த கடிதம் மனதை விட்டு என்றுமே அகலாது என தாமதமாகத்தான் புரிந்தது. “.\n“ஆனால் அதை கேட்கும் ரசனையுள்ளவர்கள் அப்போது இல்லாததால் கொஞ்சம் தரம் குறைத்து ‘டியானா’ ஆல்பத்தை வெளியிட்டதாக எழுதியிருந்தாள்”.\n“அவரது வாய், ஈறு தெரிய அசைந்து கொண்டிருந்தது. கால்களில் சிறு தாளம். வலது கரம் காற்றில் நூதனமாக அலைந்துகொண்டிருந்தது. மூடிய கண்கள் இடுங்கி புருவங்கள் துடித்துக்கொண்டிருந்தன. அவர் தொண்டை ஒடுங்கியும் புடைத்தும் அசைந்துகொண்டிருந்தது. நாசி விரிந்து விரிந்து அடங்கியது”.\nஒலிப்பேழை: கடிதம் 3 →\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் மலேசிய இலக்கியம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசீ.முத்துசாமி நாவல்கள் July 3, 2020\nஒலிப்பேழை: கடிதம் 3 June 27, 2020\nஒலிப்பேழை: கடிதம் 2 June 26, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் (3,964)\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… (3,397)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.cs.sp.gov.lk/index.php/ta/2-uncategorised/137-annualtrnsfer-ta", "date_download": "2020-07-05T09:56:20Z", "digest": "sha1:EENY5KY62WGL2RET3VKGHH7RN6O4CW54", "length": 3279, "nlines": 48, "source_domain": "www.cs.sp.gov.lk", "title": "Annual Transfers 2017-t", "raw_content": "\nபிரதான செயலகம் (ஏற்பாட்டுப் பிண்ணனி)\nஅமைச்சின் நோக்கங்களும் பிரதான செயற்பாடுகளும்\nகணக்கு மற்றும் கொடுப்பனவூகள் திணைக்களம்\nபிரதான செயலாளர் அலுவலகம் - தென் மாகாணம்\nஅரசாங்க நிர்வாக, உல்நாட்டலுவல்கள் மற்றும் நிதி அமைச்சு\nபயிற்சி நிலையங்கள் மற்றும் போகஹ பெலெச்ச விடுமுறை விடுதிகள்\nமனித நோயமுள்ள நிர்வாக முறைமையின் ழூலம் சௌபாக்கியமிக்க தென்மாகாணம்.\nமானிடஇ நிதி மற்றும் பௌதீக வளங்களை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துதல் மற்றும் முகாமை செய்தல் ழூலம் பொருளாதாரஇ சமூக ரீதியில் தென்மாகான மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பை பெற்றுக் கொடுத்தலும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-05T10:28:05Z", "digest": "sha1:Z5XFVYLVAIDRNCHACP754TIWFYHBFCN7", "length": 8893, "nlines": 125, "source_domain": "www.thodappakattai.com", "title": "சிறையில் தந்தை-மகன் கொலை: உயர் நீதிமன்றம் விசாரிக்க முறையீடு | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nHome சென்னை சிறையில் தந்தை-மகன் கொலை: உயர் நீதிமன்றம் விசாரிக்க முறையீடு\nசிறையில் தந்தை-மகன் கொலை: உயர் நீதிமன்றம் விசாரிக்க முறையீடு\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை – மகன் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு…\nமாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீடு…\nபதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் இதுசம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது…\nவழக்கை முறையாக விசாரிக்க மனு\nPrevious articleமத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்\nNext articleதமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபோலீஸ்ல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்” காவலர் சையது அபுதாஹீர்\nஇளம்பெண் கொலையில் தொடர்புடைய திமுக நிர்வாகி தலைமறைவு- திமுக தலைமையிடத்தில் சலசலப்பு\n1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் 9 பேர் சுட்டுக்கொலை…\nகொரோனா : பிரான்சிலும் 10 ஆயிரம் பேர் பலி…\nதமிழகத்தில் சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாயம்…\nஅக்ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை…\n1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை\nதமிழகத்தில் சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாயம்…\nகொரோனா வைரஸ் அச���சுறுத்தலால் 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து- உ.பி அரசு...\nபோலீஸ்ல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்”...\nஇளம்பெண் கொலையில் தொடர்புடைய திமுக நிர்வாகி தலைமறைவு- திமுக தலைமையிடத்தில் சலசலப்பு\n1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nநிரந்தரமாக மூடப்படுகிறது ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம்…\nகொரோனாவால் டிரெண்ட் ஆகும் நடிகர் கரண் பட பாடல்…\nசென்னையில் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை செயலர்…\nசென்னையில் 5 மண்டலங்களில் 5,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/143300-due-to-pregnancy-her-boyfriend-is-13-year-old-girl-who-surprise.html", "date_download": "2020-07-05T10:18:41Z", "digest": "sha1:PI2YVO6HUEYAKIY3VT7PNKV6ZZDVO4SW", "length": 45357, "nlines": 503, "source_domain": "dhinasari.com", "title": "தனது கர்ப்பத்திற்கு காரணம் காதலன் அல்ல: 13 வயது சிறுமி தந்த அதிர்ச்சி! - Tamil Dhinasari", "raw_content": "\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\n : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nஇதுதான் ‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ பின்னணி இதில் எங்கிருந்து வந்தது சேவாபாரதி\nசாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவ��ன விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nதமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது.\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை\nகாவல் நிலைய சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது அடாவடி அத்துமீறலில் ஈடுபடும் சட்ட அங்கீகாரம் பெறாத FOP அமைப்பை மாநில அரசு தடை செய்ய வேண்டும்\nசாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை\nபொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடும் வகையில் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப் படுவதாகவும்,\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகள�� அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\n ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை\nதுப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம்\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ��பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன��� கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nதனது கர்ப்பத்திற்கு காரணம் காதலன் அல்ல: 13 வயது சிறுமி தந்த அதிர்ச்சி\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nரஷ்யாவில் டார்யா என்ற 13 வயது சிறுமியும், ஐவன் என்ற 10 வயது சிறுவனும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் டார்யா கர்ப்பம் ஆனதால் தனது கர்ப்பத்திற்கு காரணம் ஐவன் தான் என்று கூறிவந்தார். இதனால் இந்த ஜோடி உலகம் முழுவதும் வைரலாகியது.\nஇந்நிலையில், பாலின சிறப்பு மருத்துவர் ஒருவர், ஐவன் குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்றும் கூறினார்.\nஇந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ள 13 வயது சிறுமி டார்யா தனது கர்ப்பத்திற்கு ஐவன் காரணமில்லை. வேறு ஒரு நபர் தான் காரணம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nமேலும் தன்னை அந்த நபர் பலாத்காரம் செய்ததாலேயே தான் கர்ப்பமானதாகவும் அவர் தற்போது கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும் உயரமாகவும் இருப்பார் எனவும் அவருக்கு பதினாறு வயது இருக்கும் எனவும் டார்யா கூறியுள்ளார்.\nஅந்த நபர் நான் படிக்கும் பள்ளியில் பயிலவில்லை. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் தான் அவரும் வசித்து வருகிறார். மேலும் அந்த வலி மிகுந்த நிமிடங்களை இதற்கு மேல் என்னால் விலக்க முடியாது எனவும் அந்த சிறுமி கூறியுள்ளார்.\nதனக்கு ஏற்பட்ட பலாத்காரம் குறித்து போலீசாரிடம் முழு விளக்கத்துடன் புகார் கொடுத்துள்ளேன். தற்போது அந்த நபரைப் போலீசார் எதுவும் செய்யவில்லை. தனக்கு குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் டிஎன்ஏ வை வைத்து அந்த நபருடன் பரிசோதனை நடக்கும். அதன்பின்னரே அவர் மீது நடவடிக்கை பாயும் எனவும் டார்யா கூறியுள்ளார்.\nஎனினும் 13 வயது சிறுமி டார்யா 10 வயது சிறுவன் ஐவனை தொடர்ந்து காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தையை தாங்களே வளர்க்கப்போவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.\nNext articleஆரோக்கிய சமையல்: உடலை இளைக்கச் செய்யும் தானிய பொடி\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nசுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி\nகேரட் பஜ்ஜி தேவையானவை: மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு ...\nஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை\nஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\nநாளை முதல் ���ென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nதமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது.\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:37:35Z", "digest": "sha1:G2ILFR3QDKCVARN2K2PDT5DW7JQXJUYQ", "length": 4028, "nlines": 122, "source_domain": "dialforbooks.in", "title": "அருணன் – Dial for Books", "raw_content": "\nவசந்தம் வெளியீட்டகம் ₹ 150.00\nஇஸ்லாமிக் பவுண்டேஷன் ₹ 80.00\nவிகடன் பிரசுரம் ₹ 200.00\nவசந்தா வெளியீட்டகம் ₹ 180.00\nவசந்தா வெளியீட்டகம் ₹ 250.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 40.00\nபாரதி புத்தகாலயம் ₹ 50.00\nபாரதி புத்தகாலயம் ₹ 60.00\nஇநந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு\nபாரதி புத்தகாலயம் ₹ 300.00\nAny Imprintஇஸ்லாமிக் பவுண்டேஷன் (1)காவ்யா (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)பாரதி புத்தகாலயம் (3)வசந்தம் வெளியீட்டகம் (1)வசந்தா வெளியீட்டகம் (2)விகடன் பிரசுரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t122739-topic", "date_download": "2020-07-05T11:11:25Z", "digest": "sha1:5RJDSBPXWLV6QIHV3TDN7ZY3OONKJPCI", "length": 36198, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதவி தந்த இலை\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நா��ில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமா���் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nவழக்கம் போல் நல்லதோர் வெள்ளிக்கிழமையில் வெள்ளித்திரையில் வெளியான - பாபநாசம் என்ற திரைப்படம், எந்தவொரு பிரச்னையும் இல்லாமல், சமுக ஆர்வலர்களின் ஏகோபித்த எதிர்ப்புகள் இல்லாமல், ஏன் எந்த அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள் இல்லாமல், சாதிச் சமயச் சங்கங்களின் ஆவேச அறிக்கைகள் இல்லாமல், பாடல் வெளியிடப்பட்ட அன்றே படத்தை போட்டு காட்டச் சொல்லும் தொல்லைகள் இல்லாமல், ஆத்திகர் என்றும், நாத்திகர் என்றும் சச்சரவுகள் இல்லாமல் மூன்று நான்கு முறைகள் வெளியிட்டு தேதியை தள்ளிப் போடப்பட்டது என்றும் இல்லாமல், கடைசியாக தமிழக அரசின் தலையிடே இல்லாமல், அட கமல்ஹாசன் நடித்தப் படம் என்று தெரிந்தும், முன்னரே அறிவித்த தேதியில் (தமிழகத்தில்) படம் வெளியானது, தமிழக மக்கள் பலரையும் மட்டுமல்ல, கமலைக் கூட ஆச்சர்யம் அடைய வைத்திருக்கும்.\nபடம் வெளிவந்து ஒரு வாரமாகியும், கீழ்கண்டவைகளை காணவில்லை\nநெட்டிசன்ஸ் கலாய் கட்டுரைகள், சினிமா ஆர்வ(கோ)லர்களின் கண்டுபிடித்த கொரிய / ஆங்கில / ஆப்பிரிக்க படங்களின் சாயல் என்று சீன் போடும் சிந்தனை சிற்பிகள், சுயம்பு லிங்கத்திற்கும், ஜார்ஜ் குட்டிக்கும் உள்ள ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிப்பவர்கள், திரிஷ்யமிடமிருந்து தீயின் திரியைப் பற்றி விடுபவர்கள், அட படத்தக் காமெடி செய்து மீமீ கூட இல்லப்பா என்ற யோசனைகள் எழுந்த வேளையில்.. சுடச்சுட ஒரு செய்தி.\nகேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்குத் தகுதியானது அல்ல பாபநாசம் படம் என தேர்வுக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டதால், தமிழக அரசு வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.\n* தனி மனிதன் தன் குடு��்பத்திற்காகச் செய்த கொலையை, பொய்கள் மற்றும் பொய் சாட்சிகள் கூறி, தண்டனையில் இருந்து தப்பிக்க நினைப்பது ஏற்புடையதாக இல்லை.\n* போலீஸ் துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி, தன் மகனுக்காக குற்றத்தைப் பதிவு செய்யாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்வது, ஏற்புடையதாக இல்லை.\n* போலீஸ் அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில், சிறுமி முதல் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அடித்துத் துன்புறுத்துவது, வன்முறையின் உச்சமாக உள்ளது.\n* 'ஹீரோ' கை விரல்களை ஒடிப்பது பார்க்க முடியவில்லை.\n* குற்றம் செய்தவர், தண்டனை அனுபவிக்க வேண்டும்.\n* தவறு செய்த மனிதன், ஆற்றில் குளித்து விட்டால், பாவம் தொலைந்துவிடும் என்ற கருத்தை வலியுறுத்துவது ஏற்புடையதாக இல்லை.\nஅடடே தமிழக அரசுக்கு மேற்கொண்ட பரிந்துரையில் இவ்வளவு அக்கறையா என்று பூரித்து பொங்க வேண்டாம். முதலில் இந்த பரிந்துரைகளை தமிழக அரசு அவர்களது தற்போதைய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளதாயென்று நினைவுக் கூர்ந்து பாருங்கள்.\nஒரு திரைப்படத்திற்காக, எவ்வாறு தமிழக அரசின் செயல்பாடுகளை குறைக் கூற முடியும் என்று வினா எழுப்பிவீர்கள் என்றால், என் கேள்வி இதுதான்\nதிரைப்படத்தின் கதையோ, கதாபாத்திரமோ, சம்பவங்களோ, நடிகரோ, நடிகையோ, கொலைகளோ, வன்முறைகளோ எப்படி சமூகத்தையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் என்ற எண்ணத்தில் திரைப்படத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியென்று நீங்கள் நினைத்தால், என் நேர்மறையான எண்ணங்களுக்கு, உங்கள் நேர்மையான உள்ளம் ஒத்துழைக்கும்.\nதிரைக்கதையின்படி குடும்பத் தலைவன், செய்த தவறுக்கு பொய் சாட்சிச் சொல்வது நீதிமன்றத்தில் அல்ல என்பதை நினைவில் கொள்க. பொய் சொல்வதும், பொய்ச் சாட்சி சொல்வதும் எற்புடையதாக இல்லையென்றால் திரைப்படம் என்பதே கற்பனைதான்; யாரும் நிகழ்காலத்தை படம் பிடித்து திரைப்படமாய் வெளியிடுவதில்லை.\nஅப்படியென்றால், 'இக்கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் உண்மை அல்ல, கற்பனைகளே' என்ற முகவரியுடன் திரையிடும் அனைத்துத் திரைப்படங்களும் ஏற்புடையதான படங்கள் இல்லையா\nகாவல்துறைகளின் அதிகார துஷ்பிரயோகத்தையும், விசாரணை என்ற பெயரில் நடக்கும் வன்முறைக் காட்சியமைப்புகளையும் ஏற்புடையதாக இல்லை என்று சொ��்லும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, காவல்துறையில் நடக்கும் மாமூலான நடவடிக்கைகள் பற்றித் தெரியாதா அண்மையில் ஆம்பூரில் நடந்த காவல்துறை விசாரணைக் கொலையில் நடந்தவை என்ன என்பது அனைவருக்கும் தெரியாதா அண்மையில் ஆம்பூரில் நடந்த காவல்துறை விசாரணைக் கொலையில் நடந்தவை என்ன என்பது அனைவருக்கும் தெரியாதா திரைமறைவில் நடக்கும் சம்பவங்களை பற்றி இவ்வரசுக்கு கவலையில்லை, ஆனால், அவை திரையில் காட்டினால் மட்டும் ஏற்புடையதாக இல்லையா\nகுற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றால், சிறைச்சாலையில் எத்தனையோ கைதிகள், விசாரணைக் கைதிகளாக தண்டனை காலம் முடிந்தும் இரும்பு கம்பிகளின் பின்னால் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா\nபாபநாசம் ஆற்றில் மூழ்கியாவது, தீராப் பாவத்தை கொஞ்சக் கொஞ்சமாய் தீர்க்க முற்படுவேன் என சுயம்புலிங்கம் கதறுவது, படத்தில் வலியுறுத்தும் கருத்தல்ல; அவை அங்குள்ள மக்களின் நம்பிக்கை, அவைகளை தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 'நீ்... கருப்புச்சட்டையா' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.\nபாபநாசம் என்ற பெயர் வந்ததே, அதன் ஆற்றில் குளித்தால் நம் பாவத்தை நாசம் செய்யும் என்ற நம்பிக்கையில்தான், அப்படியென்றால் பல நாற்றாண்டு காலமாய் இருந்துவரும் பெயர் காரணமும் பொய் என்பார்களா நெல்லை பாபநாசத்தில் வசிக்கும் ஒருவரது, சமூகம் சார்ந்த நம்பிக்கை ஏற்புடையதாக இல்லையா\nஎனக்கு இப்படத்திற்கு ஏன் கேளிக்கை வரி விலக்கு அளிக்கவில்லை என்பது அல்ல, அதற்கு அப்படம் ஏன் தகுதியில்லை என்று தமிழக அரசு விவரிக்கும் தேர்வுக்குழுவினர்களின் கருத்துக்கள்தான் ஏற்கத்தக்கதாக இல்லை. தேர்வுக்குழுவில் ஏழு பேர்களில், ஐந்து திரைப்படத்துறையினர் இருந்தும், அவர்களின் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை.\nகமல் அவர்களே, நீங்கள் இப்படத்தில் குடும்பத் தலைவராக, உங்கள் மனைவி, மகள்களைக் காப்பாற்றி சந்தோசமான முடிவுடன் இல்லாமல், அவர்கள் எதிர்ப்பார்த்தது போல குடும்பத் தலைவனின் குடும்பம் நடுத்தெரு வந்து, பாபநாசத்தில் வீழ்ந்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்குமோ என்னவோ\nஎனக்கு நன்கு தெரிந்து 'ராஜா ராணி' படத்திற்கும் கேளிக்கை விலக்கு அளித்தது தமிழக அரசு. அப்படம் நல்ல படம்தான். ஆனால், கதையின் நாயகன், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு நடுரோட்டில் ஆடுவதும், மனைவியிடம் ரகளை செய்வதும், உதாசீனம் செய்வதும், மனைவியே கணவனுக்கும், மகளே தன் தந்தைக்கும் பீர் வாங்கி கொடுப்பதும், சகட்டுமேனிக்கு 'பிரதர்... பிரதர்...' என்று காதலனையும், கணவனையும் கலாய்ப்பதும், கேளிக்கை வரி விலக்குத் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்புடையதா என்ன\nஎன்னதான் டாஸ்மாக், பார், பீர், குடி, கும்மாளம் என்று தமிழக அரசின் கொள்கைகளை படம் முழுக்க விதைத்து இருந்தாலும் ஏற்புடையதுதானா\nஇங்கு கமலஹாசன் என்ற கலைஞனின், நடிப்பாற்றலை பற்றியோ, திரைப்பட அறிவாற்றலை பற்றியோ, சமூக அக்கறையை பற்றியோ, மொழிகளில் அவருக்குள்ள நினைவாற்றலை பற்றியோ இல்லவே இல்லை. அரசியலை விரும்பாத ஒரு நடிகனை, இன்றைய அரசியல் எப்படி அவரது ஒவ்வொரு படத்திற்கும் விளையாட்டுக் காட்டுகிறது என்பதை பதியவே இப்பதிவு. இதற்கு பதிலாக கமல் படத்திற்கு எந்த சலுகையும் தர இயலாது - என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டால் நன்று.\nமக்கள் சமூகத்தை திருப்திப்படுத்தவே கலைத்துறை, அதில் ஒரு கலைஞன் தன் ஆற்றலால் சமூகத்தின் உண்மையை/பிரச்னையை/விழிப்புணர்வை/நிலையை உறக்கச் சொன்னால், சமூகம் செவிச் சாய்த்துக் கேட்கும். ஆனால், இங்கு அரசோ, மக்களின் காதுகளை மூடும் வேலையை செய்கிறது. இல்லை கலைஞனின் குரல்வளையை நெரிக்கிறது.\nஉண்மையான ஓர் கலைஞன் அவனைச் சார்ந்தச் சமூகத்தின் அவலங்களை படம்பிடித்துக் காட்டுவதுதான் அவன் கடமை, அவை சமூக மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்குமே தவிர, படத்தில் இடம்பெறும் காட்சிகள் எல்லாம் சமூக அவலங்களாக மாறாது.\nபின்குறிப்பு: தமிழக அரசின் அரசாணைப் படி, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட, அளிக்கப்படாத படங்களுக்கு இருவேறு கட்டண ரசீதுகள் அச்சடிக்கப்பட்டு படம் திரையிடும் பொழுது விநியோகிக்க வேண்டும். ஆனால், இன்றுவரை பல திரையரங்குகளில் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரம். இதனால், திரையரங்குகளில் குவியும் ரசிகர்களுக்கு ஒரு பயனுமில்லை\nRe: தமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nவிடுங்க க்ரிஷ்ணஸ்வமியை விட்டு ஒரு கேஸ் போட சொல்லலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: தமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nபின்குறிப்பு: தமிழக அரசின் அரசாணைப் படி, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட, அளிக்கப்படாத படங்களுக்கு இருவேறு கட்டண ரசீதுகள் அச்சடிக்கப்பட்டு படம் திரையிடும் பொழுது விநியோகிக்க வேண்டும். ஆனால், இன்றுவரை பல திரையரங்குகளில் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரம். இதனால், திரையரங்குகளில் குவியும் ரசிகர்களுக்கு ஒரு பயனுமில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1153403\nகேள்விகள் அனைத்தும் நறுக். கடைசியில் பி.கு தமிழக அரசின் எழுதப்படாத பயன்பாட்டில் உள்ள விதிமுறை....\nRe: தமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/187355", "date_download": "2020-07-05T10:43:46Z", "digest": "sha1:MQN3RO2EXJWXFZ44WA6Q7KSBH5ZU5A3N", "length": 8315, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "வில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு வில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்\nவில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்\nகோலாலம்பூர்: இன்று புதன்கிழமை பிற்பகல் புத்ராஜெயாவில் தனது அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஊடகவியலாளர்களைத் தவிர்த்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.\n2014-ஆம் ஆண்டில் எம்எச்370 காணாமல் போனது தொடர்பான விசாரணை குறித்து அமெரிக்க விமான எழுத்தாளர் வில்லியம் லாங்கேவிஷே கூறியது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்க இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஎம்எச்370 காணாமல் போனது தொடர்பான தகவல்களை மலேசிய காவல் துறையினர் மறைத்து வைத்திருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை லாங்கேவிஷே கூறியதாக செய்தி வெளியானது. குறிப்பாக விமானத்தின் விமானி, கேப்டன் ஜாஹாரி அகமட் ஷா பற்றிய விவரங்களை காவல் துறையினர் மறைத்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nவிமானத்தை கடலில் மூழ்கடிக்கும் நோக்கத்தோடு 238 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஜாஹாரி கொன்றார் என்ற கருத்தை அவர் மீண்டும் முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு அமெரிக்கா இதழான டி அட்லாண்டிக்கின் ஜூலை மாதம் இதழில் இடம்பெற்றுள்ளது.\n“மலேசியர்கள் முழு கதையையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் இந்த குற்றச்சாட்டை எளிதில் மறுக்க முடியும் என்று கூறி லாங்கேவிஷேவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.\nPrevious articleவிஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு\nNext articleஇராவணனின் தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் ‘இராவணா 1’ செயற்கைக் கோள்\n“மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” ஜசெகவின் நிலைப்பாடு பிகேஆர் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை\n“எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்\n“சாஹிட், மகாதீர் இணைவது வதந்தி\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\n“முக்ரிசை துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை” – மகாதீர் விளக்கம்\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/148724-discuss-about-video-games", "date_download": "2020-07-05T10:36:17Z", "digest": "sha1:M5TFXXUFL2WYI3FO7JOFJWPDI3MPMWEQ", "length": 6859, "nlines": 193, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 March 2019 - வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்! | Discuss about Video Games - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - என்றும் விகடன் மக்களோடு\nமண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்\n“சமீபகாலமாக அ.தி.மு.க நல்லாட்சி நடத்துகிறது\nஇது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்\nLKG - சினிமா விமர்சனம்\nடு லெட் - சினிமா விமர்சனம்\nகண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\n“23 வயதுவரை புத்தகங்கள் வாசித்ததில்லை\nகச்சேரியில் வந்த காதல் கடிதம்\nஅன்பே தவம் - 18\nஇறையுதிர் காடு - 13\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nநான்காம் சுவர் - 27\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/england-former-cricket-players-conversation-in-twitter", "date_download": "2020-07-05T11:04:23Z", "digest": "sha1:2YMHGWVCLI3YAYHSTEXFESAUFMEAKTFE", "length": 9966, "nlines": 156, "source_domain": "sports.vikatan.com", "title": "பாகிஸ்தான் ரசிகர்கள் உங்கள் ஆதரவு யாருக்கு? - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலடியும் - England former cricket players conversation in twitter", "raw_content": "\nபாக்., ரசிகர்களே உங்கள் ஆதரவு யாருக்கு - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலும்\nபாக்., ரசிகர்களே உங்கள் ஆதரவு யாருக்கு - பீட்டர்சனின் கேள்வியும் நாசர் ஹுசைனின் பதிலும்\nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் தொடர்பாக ட்விட்டரில் முட்டிக் கொண்ட பீட்டர்சன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் இங்கிலாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல\nட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு பல பிரபலங்களின் கருத்துகள் நேரடியாகவே மக்களுக்குத் தெரியவருகிறது. அவ்வப்போது எதிர்மறையான கருத்துகளை சிலர் தெரிவித்து சிக்கலில் மாட்டுவதும் உண்டு. இது உலகக் கோப்பை ஃபீவர் காலம். பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.\nதற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி இடத்தை உறுதி செய்துள்ளது. தொடக்கத்தில் அச்சுறுத்தும் அணியாகப் பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தற்போது தொடர் தோல்விகளால் நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கிறது.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணி, வரும் ஞாயிறு அன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசர் ஹூசன் மற்றும் பீட்டர்சனின் பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ட்விட்டரில், ``பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் உங்கள் ஆதரவு யாருக்கு” எனக் கேள்வி கேட்கிறார்.\nஅதற்கு கெவின் பீட்டர்சன், ``நாசர், உங்கள் ஆதரவு யாருக்கு” எனக் கேட்க அதற்குப் பதிலளித்த நாசர் ஹுசைன், ``நிச்சயமாக இங்கிலாந்து அணிக்குதான் என் ஆதரவு. இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகள் ரக்பி ஆடிய போது உங்கள் ஆதரவு யாருக்கு இருந்ததோ அதுபோலத்தான் எனக்கும்” என்றார்.\nநாசர் ஹுசைன் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகிய இ���ுவரும் இங்கிலாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல. நாசர் ஹுசைன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.\nஇவர்கள் இப்படி மாறி மாறி கொளுத்திப் போட, மறுபக்கம் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் சொன்ன வார்த்தை எங்களின் ஆதரவு இந்தியாவுக்குத்தான் என்பது ஹைலைட்.\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு நேரடியாக வந்து போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/05/11/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-36/", "date_download": "2020-07-05T11:00:37Z", "digest": "sha1:OKBWMBNAJUVSKKFCTHBYJPYZNBB4S3VE", "length": 30835, "nlines": 231, "source_domain": "tamilmadhura.com", "title": "யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36\nஅடுத்த நாள் விடிந்தது. அதே போல் இருவரும் அணைத்து உறங்கி இருக்க முதலில் கண்விழித்தது ஆரவ். அவனை அணைத்து உறங்கும் தன்னவளை இரசித்தான். நேற்று இரவு கிறு கூறியவை ஞாபகம் வர அவனது இதழ்கள் விரிந்தன. அவள் தன் நெற்றியில் பதித்த முதல் முத்தம் நினைவு வர அவளின் நெற்றியில் இதழ்பதித்து அவள் எழா வண்ணம் அவனிடம் இருந்து அவளைப் பிரித்து உறங்க வைத்தான்.\nஅவன் குளித்து ஆடை மாற்றி கீழே செல்ல தயாராகும் போதே கிறு கண்விழித்தாள்.\n“ஆமா, சந்தோஷம் கூடினாலும் என்னால தூங்க முடியாது, ரொம்ப கவலையா இருந்தாலும் என்னக்கு உறக்கம் வராது. இன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அதான் தூங்க முடியல்லை” என்றான்.\n“காலையிலேயே விளக்கம் தர ஆரம்பிச்சிட்ட” என்று கூறிக் கொண்டே குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.\nகுளித்து மஞ்சள், சிகப்பு நிற சுடியில் வெளியே வந்தாள். கண்ணாடி முன் நின்று தன் கூந்தலை துவட்ட, ஆரவ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். கிறு அவனைப் பார்க்க அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் கீழே குனிந்துக் கொண்டாள்.\n” என்று ஆரவ் கேட்க,\nஅவளும் “சரி” என்றாள். இருவருமே வீட்டிற்கு வர ஹாலில் அனைவருமே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.\n“வாங்க மாப்பிள்ளை, வா கிறு” என்று ராம் உள்ளே அழைக்க இருவருமே உள் நுழைந்தனர்.\n“அம்மா இரண்டு காபி” என்று அவள் கத்த,\n“யேன்டி வந்ததும் வராததுமா கத்துற” என்று சாவி கேட்க,\n“இதற்கப்பொறமா யாருமா கத்த போறா” என்று கேட்க, சாவியின் கண்கள் மகள் சென்றுவிடுவாளே என்று கலங்கின.\nஆரவ் அதைப் பார்த்து, “அத்தை கவலைப் படாதிங்க கிறுஸ்தி இங்கே ஒரு கிழமை தங்கட்டும். அப்பொறமா நான் அவளை இங்கே வந்து கூட்டிட்டு போறேன்” என்றான்.\n“இல்லை மாப்பிள்ளை கல்யாணம் முடிந்த பிறகு தனியா போக கூடாது” என்று இந்து கூற\n“அத்தை இப்போ நான் வீட்லயே இருக்க மாட்டேன், ஒன் வீக் நான் என் புது புரொஜெகட் விஷயமா பிசியாக இருப்பேன். அவளுக்கும் அங்கே தனியா இருக்கிறது போர் அடிக்கும். அதுவரைக்கும் அவ இங்க இருந்து நல்லா என்ஜோய் பன்னிட்டு வரட்டும்” என்றான்.\n“இல்லை மாப்பிள்ளை” என்று அரவிந் கூற,\nதாத்தா அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். பெரியவர்கள் அரைமனதாக சம்மதித்தனர்.\nஅருணாச்சலத்திடம் கிறு, “மாமா மீரா முறையா பரத நாட்டியம் கத்துக்குறதுக்கு ஒரு டீச்சர் பார்த்து இருந்தேன். அவங்க இப்போ மும்பையில் செடில் ஆகிட்டாங்கலாம்” என்றாள்.\n“இப்போ என்ன மா பன்றது மும்பைக்கு அவளை தனியா எப்படி அனுப்புறது மும்பைக்கு அவளை தனியா எப்படி அனுப்புறது\n“அதான் அஸ்வின் இருக்கானே மாமா எதுக்கு கவலைபடனும். அவ அங்கேயே தங்கட்டும்” என்றாள்.\nதேவி,”கல்யாணம் பன்னாம இரண்டு பேரும் ஒன்னா தங்குறது சரியில்லை கிறு” என்றார்.\n“யேன் அவங்க மேல நம்பிக்கை இல்லையா” என்று அவள் கேட்க,\n“பெற்றவங்க பிள்ளைகளை நம்பாமல் வேறு யாரை நம்புவாங்க ஊர் உலகம் தப்பா பேசும்” என்றார் தேவி.\n“ஊர் உலகத்தில் ஆயிரம் சொல்லுவாங்க, அதை எல்லாம் நாம காது கொடுத்து கேட்டோம்னா நம்ளால் வாழ முடியாது அத்தை” என்றாள்.\nஅருணாச்சலம் சிறிது நேரம் யோசித்தவர் “சரி கிறு, மீரா அஸ்வின் கூட மும்பை போகட்டும்” என்றார்.\nமற்றவர்கள் பேச வரும் போது,\n“நான் யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன், அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க இது ஒரு வாய்ப்பா இருக்கும். அவங்க இரண்டு பேரோட மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று கூறி தாத்தாவின் புறம் திரும்பினார் அருண்.\n“மாமா நீங்க என்ன சொல்றிங்க” என்று தாத்தாவிடம் கேட்டார்.\nதாத்தா ���ன் மகன்கள் இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரும் சம்மதமாக தலை ஆட்ட அஸ்வினுடன் மீரா செல்வதாக முடிவானது.\nஅன்று மாலையே தாலி மாற்றும் நிகழ்வும் இனிதே நடைப்பெற்று முடிய நண்பர்களும், அவர்களது குடும்பத்தினரும் வேலை இருப்பதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினர்.\nமாதேஷ்” மச்சான் மீராவை உன்னை நம்பி தான் அனுப்புறாங்க அவளை நல்லா பார்த்துக்க” என்றான்.\nகவின்” டேய் அதை தெளிவா பேசு. டபுள் மீனிங்ல எடுக்க போறான்” என்று கூற அஸ்வினின் கை அவனது முதுகைப் பதம் பார்த்தது.\n“மீரா மும்பை போறது இவனும், கிறுஸ்தியும் சேர்ந்து போட்ட பிளேன் மாதிரி இருக்குடா ” என்றான் ஆரவ்.\n” என்று அஸ்வின் கேட்க,\n“உங்க இரண்டு பேரைபற்றியும் எனக்கு தெரியும் டா” என்றான் ஆரவ்.\n“கேடி டா நீ” என்றனர் மற்ற இருவரும். கண்ணீருடன், சிறு சமாதானங்களுடனும் அவர்கள் குடும்பம் அங்கிருந்து விடைப் பெற்றது.\nஅடுத்த நாள் ஆரவும் டெல்லிக்குச் செல்லத் தயாராகினான்.\n“கண்ணா நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல\n“இருக்கு கிறுஸ்தி. நான் அதை மீற மாட்டேன்” என்றான்.\nஅன்று இரவு ஆரவிற்கு தூங்கா இரவாக இருந்தது. தன்னவளை பிரிந்து இருப்பது துளியும் விருப்பம் இல்லை எனினும், அவள் சந்தோஷத்திற்காகவும், அவன் வேலைப் பழுவின் காரணமாகவும் செல்லத் தயாரானான். தன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கும் தன்னவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு நேரத்திற்கு பிறகு அவனையும் நித்திரா தேவி ஆட்கொண்டாள்.\nஅடுத்த நாள் அனைவரிடமும் இருந்து விடைப் பெற்று டெல்லிக்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் கிறுவுடன் பேச அவன் மறக்கவில்லை. பேச முடியாத சந்தர்ப்பங்களில் மெசேஜ் செய்யவும் அவன் மறப்பதில்லை. அதற்கு அடுத்த நாள் மீரா, அஸ்வினும் மும்பை சென்றனர். அதே தினத்தில் அருணாச்சலம் குடும்பத்தினரும் அவர்களிடம் இருந்து விடைப் பெற்றுச் சென்றனர். வினோவிடம் சௌமியாவைப் பற்றி வெகு சீக்கிரமாக தேடி கூறுவதாகக் கூறினாள் கிறுஸ்திகா.\nதாத்தவிற்கும் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வீடே வெறிச்சோடி இருப்பது போல் தோன்றியது. நண்பர்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கான்பிரன்ஸில் பேசிக் கொள்வர். ஆண்களே இவ்வாறு இருந்தால் பெண்களைப் கூற வேண்டியது இல்லை. அவர்களுடைய கலாட்டக்களுக்கு குறைவே இருக்கவில்��ை.\nஆரவிற்கு வர முடியாத காரணத்தால் கிறுவே தனியாக டெல்லிக்குச் செல்ல அவனை அழைத்துச் செல்ல கவின் அங்கு வந்திருந்தான்.\n“கவின் நீ எப்படி இங்கே” என்று இன்ப அதிர்ச்சியில் கேட்க,\n“இன்றைக்கு ஆரவின் ஒபீசில் அவனுக்கு இன்னொரு பி.ஏ சிலெக்ட் பன்றான். அதான் அவனால் வர முடியல்லை, நான் இங்கே பிஸ்னஸ் விஷயமா வந்தேன். உன்னை வீட்டில் விட்டுட்டு நான் அடுத்த பிளைட்டில் சென்னை கிளம்பிருவேன்” என்றான்.\n“நான் அந்த இன்டர்வியூவை அடென்ட் பன்னும். என்னை அங்கேயே அழைச்சிட்டு போறியா” என்று கிறு கேட்க,\n“லூசாடி அது உன் புருஷன் கம்பனி. அதற்கு நீ எதுக்கு வேலைக்கு போகனும் அதுவும் எதுக்கு இன்டர்வியூ அடென்ட் பன்னனும் அதுவும் எதுக்கு இன்டர்வியூ அடென்ட் பன்னனும்\n“அவனுக்கு ஒரு சின்ன சப்ரைஸ் கொடுக்கலாம். உன்னால என்னை அங்க கூட்டிக்கிட்டு போக முடியுமா முடியாதா\n“நான் சொன்னால் கேட்கவா போற சரி கூட்டிகிட்டு போறேன்” என்றான்.\n“அதற்கு முன்னாடி நீ தங்கி இருக்கிற ரூமுக்கு போயேன். நான் கொஞ்சம் பிரஷ் ஆகி வரேன்” என்று கூற அவனும் தனது ஹோட்டலிற்கு வண்டியை செலுத்தினான்.\nகிறு அறியவில்லை. இது அவளுடைய வாழ்க்கையில் அவளுக்கு அவப் பெயரை எடுத்துக் கொடுக்கப் போகின்றது என்பதை.\nஅறைக்குச் சென்றவள் டெனிம் டொப் துப்பட்டா அணிந்து இருந்தவள் சுடிக்கு மாறி interview க்காக சென்றாள். அவளுடன் கவினும் சென்றான். ஆரவின் கம்பனியில் பார்கிங்கில் கவின் தனது காரை நிறுத்த கிறு தனது சர்டிபிகேட்ஸை எடுத்துக் கொண்டாள். நேராக ரிசப்ஷனிஸ்டிடம் இடம் சென்றவள் இன்டர்வியூ நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.\nஇவளைப் போலவே இங்கே பலர் வந்து இருந்தனர். கிறுவின் முறை உள்ளே வர கிறுவைக் கண்ட ஆரவ் அதிர்ச்சி அடைந்தான்.\n“கிறுஸ்தி நீ” எனும் போது,\n“சேர் நான் இன்டர்வியூ அடென்ட் பன்ன தான் வந்து இருக்கேன்” என்றாள்.\nஅவனும் பின் சில கேள்விகளைக் கேட்க, அவளும் சாமர்த்தியமாக பதில் கூறினாள். இதுவரை அவனுக்கு திருப்தி கிடைக்காத பதில்கள் இதற்கு முன்னர் நேர்முக தேரவிற்கு வந்தவர்களிடம் இருந்து கிடைத்தது. கிறுவின் பதில்களில் கவரப்பட்டவன் அவளையே தனது பி.ஏ வாக தெரிவு செய்தான். அதே நேரம் கவினும் அவனறைக்குள் நுழைந்தான்.\n“என்ன மச்சான் உன் பொன்டாட்டி என்ன சொல்றா\n“நீ தான் இவளை இங்க அழைச்சிட்டு ���ந்தியா\n“ஐயோ, நான் எவளவோ சொன்னேன் டா, இவ தான் அடம்பிடிச்சு என்னை இங்க கூட்டிக் கிட்டு வந்தா” என்றான் கவின்.\nஆரவ் அவளைப் பார்க்க அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கான அபோய்ன்மன்ட் லெடரை ரிசப்ஷனிஸ்ட் அவனிடம் வழங்கிச் சென்றாள். அவளிடம் லெடரை வழங்க அதை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டாள்.\n“ஆரவ் நான் தான் உன் வைப் அதை யார்கிட்டவும் சொல்லாத. நான் உன் வைப்னு தெரிஞ்சா என் கூட பீரியா பழக மாட்டாங்க” என்று கூற அவனும் அதை ஒத்துக் கொண்டான்.\nகவின் “மச்சான் எனக்கு டைமாச்சு நான் கிளம்புறேன். கிறுவை நல்லா பார்த்துக்கோ” என்று கூறி வெளியேற அவனை அனுப்பி வைப்மதற்காக இருவருமே பார்கிங்கிற்குச் சென்றனர்..\nகிறு கவினின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு இருந்தாள். அவன் அவளது பையை செகியூரிடியின் உதவி மூலம் ஆரவின் காரில் வைத்தான். அவனும் காரில் ஏறும் வரையில் கிறுவின் கையைப் பற்றி இருந்தான்.\n“இங்க பாரு கிறு, உனக்கு கல்யாணம் ஆகிருச்சு. உன் சேட்டையெல்லாம் தள்ளி வச்சிட்டு ஆரவைத் தொல்லை பன்னாமல் இரு” என்று அவள் கையிலிருந்து தன் கையைப் பிரிக்க அதே நேரம் அவளது மற்றைய கையை ஆரவ் இறுகப்பற்றிக் கொண்டான். கவின் சென்ற பிறகு அவளது கண்கள் கலங்கிவிட்டன.\n“வா கிறுஸ்தி, என்னோட மற்றைய பி.ஏ ஐ அறிமுகப்படுத்துறேன். அதற்கு அப்பொறமா வீட்டுக்கு போலாம்” என்று ஷ்ரவனைப் பார்க்க அழைத்துச் சென்றான்.\nஅவனது அறைக்குள் அழைத்துச் சென்று அவளை அமர வைத்தவன் ஷ்ரவனை தனது அறைக்கு அழைக்க அவனும் நுழைந்தான்.\n“ஷ்ரவன் இவங்க என்னோட புதிய பி.ஏ கிறுஸ்திகா ஆரவ் கண்ணா” என்றும்,\nகிறு, ஷ்ரவன் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவர் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.\nPosted in யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’Tagged இரவாக நீ நிலவாக நான், யஷ்தவி\nPrev மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 1 யூடியூப் ஆடியோ\nNext சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 14 (Final episode)\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (2)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (56)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (12)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2012/oct/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-567745.html", "date_download": "2020-07-05T11:10:21Z", "digest": "sha1:OISM4YS4UOIT2NNZR7RP3KCXI6COCYCF", "length": 8715, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலங்கை அமைச்சர் பேச்சு: வைகோ, ராமதாஸ் கண்டனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஇலங்கை அமைச்சர் பேச்சு: வைகோ, ராமதாஸ் கண்டனம்\nஇலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயற்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nவைகோ: இலங்கை அரசின் அமைச்சரும், ராஜபட்சவின் சகோதரருமான பசில் ராஜபட்ச கொழும்புவில் பேசும்போது, இனி என்ன எதிர்ப்பு இருந்தாலும் இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவில் தொ��ர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவை நடத்துவது மன்மோகன் சிங் அரசா, ராஜபட்சவின் குடும்பமா எனும் கேள்வி எழுந்துள்ளது.\nஇந்தியாவின் முப்படைகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் இலங்கைப் போர் நடைபெற்றது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி வெளிச்சமாகிவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ் இனக் கொலைக்குக் காரணமானவர்கள். இதற்குப் பிறகும் காங்கிரúஸாடு கைகோப்பது தமிழ் இனத் துரோகம் ஆகும்.\nராமதாஸ்: இலங்கை வீரர்கள் இந்தியாவில் பயற்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பசில் ராஜபட்ச கூறியுள்ளார்.\nஇவரது பேச்சு தமிழகத் தலைவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.\nஇலங்கைப் பிரச்னையில் தமிழகத்தின் குரலை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. இதை அனுமதிக்கக் கூடாது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=9", "date_download": "2020-07-05T09:07:58Z", "digest": "sha1:P7MGKHMILYC5DD6DWGTQC657PQS46Q7K", "length": 11671, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பொது | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒருபுறம் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாம அதிகரித்துக்கொண்டு இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. கடந்த...\nஒரே நாளில் 2003 பேர் ��ொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,974 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2003 பேர்...\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும்,...\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nலடாக் எல்லையில் கடந்த பல வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதட்டம் நீடித்து வந்த நிலையில் இன்று இந்தியா - சீனா எல்லைப்...\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nகொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தால் பெரிய அளவில் வேலையின்மை மற்றும் வணிகங்கள் அழிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை...\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஅடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்...\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\nதமிழகத்தின் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, நேற்று தமிழக அரசு சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு...\nநெஞ்சைபதற வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இந்தியாவின் நிலவரம் இதோ..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது....\nஎளிமையாக நடைபெற்ற பினராயி விஜயனின் மகள் திருமணம் – உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி..\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருபவர் . இவருக்கும் இந்திய...\nஊரடங்க�� கடுமையாக்கப்படுமா.. அமைச்சரவை கூட்ட ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு..\nகொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது. தமிழகம்...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peptidejymed.com/ta/products/", "date_download": "2020-07-05T09:42:46Z", "digest": "sha1:S46V2LR3YQL6XFHBYLOVVWSOLALPAESF", "length": 5448, "nlines": 176, "source_domain": "www.peptidejymed.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\nCRO & ஆசியாவின் சேவை\nCRO & ஆசியாவின் சேவை\n1234அடுத்து> >> பக்கம் 1/4\nஷென்ழேன் JYMed தொழில்நுட்ப Co., Ltd (JYMed) 2009 முதல் பெப்டைட் சார்ந்த தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கல் ஈடுபடும் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.\nமுகவரியைத்: ஷென்ழேன் உயிரியல் மருத்துவத்தின் தொழிற்சாலை பார்க், No.14, Jinhui சாலை, Kengzi தெரு, Pingshan புதிய மாவட்டம், ஷென்ஜென் நகரம்\nJYMed வகுப்பு நான் புதுமையான மருந்து பைத்தியத்திற்கும் ...\nசெய்தி & EventsThe பெப்டைட் தயாரிப்புகள் டி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூ���ான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_16.html", "date_download": "2020-07-05T09:21:02Z", "digest": "sha1:HICNOGEL3WUJGV4KNQ2YWECOXDTRWT46", "length": 6053, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரிசாதுக்கு எதிராக கொலை - தீவிரவாத குற்றச்சாட்டு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரிசாதுக்கு எதிராக கொலை - தீவிரவாத குற்றச்சாட்டு\nரிசாதுக்கு எதிராக கொலை - தீவிரவாத குற்றச்சாட்டு\nரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொலை - தீவிரவாத மற்றும் அடிப்படைவாத தொடர்புகள் பற்றி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.\nஅமைச்சர் பதவியைத் துறந்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் நேற்றைய தினம் அமைச்சின் கீழான திணைக்களம் ஒன்றின் பணிப்பாளரை மாற்றும் உத்தரவு ரிசாதினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சதொச வாகனங்கள் தீவிரவாதிகளின் பிரயாணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் எஸ்'.பி. மேலும் தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில் ரிசாத் கைது செய்யப்பட்டால் மாத்திரமே முறையான விசாரணை நடைபெறும் எனவும் எஸ்.பி. திசாநாயக்க தெரிவிப்பதோடு அமைச்சு பதவியைத் துறந்து விட்டதாக தெரிவித்துக் கொண்டு அரசின் வாகனங்கள், பாதுகாப்பு அணியென தொடர்ந்தும் தமது வசதிகளைப் பாவிப்பதாகவும் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக இராவணா பலய சார்பிலும் முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸா��ை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:32:01Z", "digest": "sha1:OWT4I5TC35MZ4GEQP7SIFRHPIDAWUHTW", "length": 10028, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅருணாசலப் பிரதேசம் Archives - Tamils Now", "raw_content": "\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nTag Archives: அருணாசலப் பிரதேசம்\n‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை\nதிபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து ...\nஅருணாசல பிரதேசத்தின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு\nஅருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் காங்கிரஸ் குழு புதிய தலைவராக பெமா காண்டு (37) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருணாசலப் பிரதேசத்தில் முதல்வர் கலிகோ புல் தலைமையிலான அரசு, சட்டவிரோதமானது என்று அண்மையில் அறிவித்த உச்ச நீதிமன்றம், அங்கு ...\nஅருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது தேசிய சமத்துவ நாகாலாந்து கவுன்சில்(கே) தாக்குதல்\nமணிப்பூரைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது நாகா சமத்துவ கவுன்சில் போராளிகள் இன்று திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் 4 இயக்கங்கள் கூட்டாக இணைந்து கடந்த வியாழன்று ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தின. இதில் 18 ராணுவத்தினர் பலியாகினர். கடந்த 20 ஆண்டுகாலத்தில் ...\nவடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை: மோடி\nவடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அருணாசலப்பிரதேசம் உருவாக்கப்பட்ட தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி இம்மாநிலத் தலைநகர் இடாநகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: “வடகிழக்கு பிராந்திய வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் பிற ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – மோடியின் சேவை எங்கே\nகடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா – 3-வது இடத்தை நோக்கி இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1336108.html", "date_download": "2020-07-05T09:18:45Z", "digest": "sha1:7MCVW3BQGXBQO56HTCCM6N7XBB7CWS2B", "length": 14667, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா!! புகையிர கடவை காப்பாளர்கள் எதிர்பார்ப்பு!! – Athirady News ;", "raw_content": "\nஇந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா புகையிர கடவை காப்பாளர்கள் எதிர்பார்ப்பு\nஇந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா புகையிர கடவை காப்பாளர்கள் எதிர்பார்ப்பு\nபுகையிரத கடவை காப்பாளர்களிற்கு புதிய ஆட்சியிலாவது தீர்வுகள் கிடைக்கவேண்டும் என வடகிழக்கு புகையிரத கடவைகாப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்��ுமார் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nநாடு முழுவதும் 2064 ஊழியர்கள் புகையிரத கடவைகாப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றனர். எமது பணிக்கான நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் வெறும் 250 ரூபாய் சம்பளத்தில் மிகவும் சிரமப்பட்டு எமது குடும்ப வாழ்க்கையை கடந்த 7 வருடங்களாக நகர்த்தி வருகிறோம். எமக்கான நிரந்தர நியமனம், மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கடந்த அரசிற்கு பலமுறை தெரிவித்தும் அது தீர்க்கபடாமல் அடிமைகளை போலவே நாம் நடாத்தப்பட்டோம்.\nஎமக்கான தொழில் பாதுகாப்பு இல்லாத நிலையில் நேற்று முன்தினம் கூட கட்டன் மல்லிகைபூ பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடமையின் போது புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். இது போல வருடாவருடம் விபத்துக்களும் மரணங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.இதுவரை பல ஊழியர்கள் கடமையின்போது விபத்தில் சாவடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார்.அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது ஆட்சியில் நாடு சுபீட்சமடைந்து,மக்களுக்கான விடுதலை கிடைத்து அடிமைப்படுத்தப்பட்டு, அரசியல் பழிவாங்கலிற்கு உட்படுத்தப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்புகிறோம்.\nநாம் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை நேரடியாக சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கூறியிருந்தோம்.அவர் எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்பதாக வாக்குறுதி அழித்துள்ளார். எனவே தற்போது அவர் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் எமக்கு வாக்குறுதி அளித்தபடி எமக்கான தீர்வினை பெற்றுதரவேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 305 பேர் பாதிப்பு\nஜனாதிபதி கோத்தபாய நல்லிணத்தை ஏற்படுத்த வேண்டும் – பாக்கியசோதி\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில் பரபரப்பு\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி \nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மா��மான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த அதிகாரிகள்..\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் – விஜயகலா\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும்…\nயாழில் முன்னணியின் அலுவலகம் முற்றுகை\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த…\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் –…\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..…\nயாழில் முன்னணியின் அலுவலகம் முற்றுகை\nதமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும்…\nஆவரங்கால் கிழக்கு பகுதியில் சடலம் மீட்பு\nவௌ்ளவத்தையில் பாரிய தீ விபத்து\nயாழ். நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை…\nபயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில்…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-05T10:12:59Z", "digest": "sha1:N4QDSQXSYLY47FUQFGFT5GOIQY5UHD5X", "length": 4615, "nlines": 99, "source_domain": "www.thamilan.lk", "title": "வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் மாளிகாவத்தையில் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் மாளிகாவத்தையில் கைது \nசுமார் 88 லட்ச ரூபா மதிப்புடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் மாளிகாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தளவு பணத்தை வைத்திருந்தமைக்கான காரணத்தை சரியாக அவர்கள் கூறாதபடியால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nசிறிகொத்தாவை நாளை முற்றுகையிடத் தயாராகிறது சஜித் அணி – செயற்குழு ஒத்திவைக்கப்படுமா\nசிறிகொத்தாவை நாளை முற்றுகையிடத் தயாராகிறது சஜித் அணி - செயற்குழு ஒத்திவைக்கப்படுமா\nகொரோனா தொற்று சந்தேகநபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவிடாது தடுத்த 9 பேர் கைது \nகொரோனா தொற்று சந்தேகநபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவிடாது தடுத்த 9 பேர் கைது \nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1", "date_download": "2020-07-05T09:32:47Z", "digest": "sha1:VFCEJN3MSHC56OM4SAQKB322YDZDQVDK", "length": 4340, "nlines": 45, "source_domain": "maatram.org", "title": "இலங்கை மீதான யுத்தக் குற்றம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇலங்கை மீதான யுத்தக் குற்றம்\nஅடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநினைவு கூர்தல் – 2016\nபடம் | Sampath Samarakoon Photo, VIKALPA இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு…\nஊடகம், கலாசாரம், கலை, கொழும்பு, சினிமா, தமிழ், நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், மொழி\nபடம் | WITHYOUWITHOUTYOU சிங்���ளத் திரைப்படம் என்றாலே சிலரின் மனதில் கசப்பானதோர் உணர்வே ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் இந்திய சினிமாவின் ஆக்கிரமிப்பு என்றால் அது பொய்யாகாது. எமது நாட்டைப் பொருத்தமட்டில் தமிழ், சிங்கள சினிமா என இரண்டு பிரிவுகளாகப் படைப்புகளை காண முடிகிறது. தமிழ்…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஅனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா\nபடம் | AFP image, BOSTON ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:03:43Z", "digest": "sha1:DEUGXHXM5FJFZJWSB22KICLMU3H4PCCU", "length": 7335, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்யாணம் பண்ணிப்பார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகல்யாணம் பண்ணிப்பார் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தின் உரையாடல்களையும், பாடல்களையும் தஞ்சை இராமையாதாஸ் எழுதினார். கண்டசாலா இசையமைத்தார். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், பத்மனாபன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் பெல்லி சேசி சூடு என்று முதலில் வெளியானது.[1]\n↑ திரைபாரதி (2018 சூன் 29). \"முத்திரை பதித்த வித்தகர்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 29 சூன் 2018.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட��ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2343185&Print=1", "date_download": "2020-07-05T11:20:05Z", "digest": "sha1:ZS2YCWMJOOUV2UH75VQCFVZKW5DG2T6I", "length": 7499, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமக்களை துப்பாக்கி இல்லாமல் சந்திப்போம்: தளபதி\nபுதுடில்லி: காஷ்மீர் மக்களை, துப்பாக்கி இல்லாமல் சந்திக்க ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன் நாம் சுமூகமாக பேசினோம். 70 மற்றும் 80 ம் ஆண்டுகளில் துப்பாக்கி இல்லாமல் அவர்களை சந்தித்தோம். வரும் காலங்களிலும் இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nகாஷ்மீர் மாநில முதன்மை செயலர் ரோதிக் கன்சால் கூறுகையில், மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. அசம்பாவிதம் இல்லை. காஷ்மீரில் அனைத்து சாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருகிறது . சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து துறையினரும் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர். ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் சுதந்திரதினம் உற்சாகமாக கொண்டாடப்படும். பக்ரீத் பண்டிகை, ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் அமைதியாக கொண்டாடப்பட்டது. இதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஜம்முவில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளன. சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதனிடையே, சுதந்திர தினத்தன்று, ஸ்ரீநகரில், தேசிய கொடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Army chief force Kashmiris guns காஷ்மீர் ராணுவ தளபதி மக்கள் பிபின் ராவத்\nகாஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் தலையீடு இல்லை(30)\nமக்களை சந்திக்க சுதந்திரம் வேணும்:ராகுல் (98)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=356463", "date_download": "2020-07-05T11:35:34Z", "digest": "sha1:3VJVTLIKCWJMVEKKMVVVO63CP4DQKRJ6", "length": 24837, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "10. அன்று பஞ்சாலைகள்...இன்று பசுஞ்சோலைகள்!| KOVAI DAY | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட் 1\nஅமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம் 1\nபெரும் தலைவராக உருவெடுக்க முயலும் அமெரிக்க ராப் ... 2\nஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; ... 6\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு 1\nகுற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் ... 1\n\" கவனமாக இருங்க., அலட்சியம் வேண்டாம் \" - சுகாதாரதுறை ... 8\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\nபிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\nமேற்குவங்க அரசால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு ... 4\n10. அன்று பஞ்சாலைகள்...இன்று பசுஞ்சோலைகள்\nசென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை ... 22\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் ... 61\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் 15\n'ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ'; ... 43\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 13\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 169\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 142\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ... 112\nடெக்ஸ் சிட்டி...தென்னிந்தியாவின் மான்செஸ்டர்...இதெல்லாம் கோயம்புத்தூருக்கு இருக்கும் கூடுதல் அடைமொழிகள். அந்த பெயர் வந்ததன் வரலாறு...\nசர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் கோவையில் 1888ல், \"கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்' என்ற பெயரில் முதல் பஞ்சாலை துவக்கப்பட்டது. இன்றும் \"ஸ்டேன்ஸ் மில்ஸ்' என்று அழைக்கப்படுவது, அந்த ஆலைதான். பஞ்சாலை மட்டுமின்றி, பள்ளி மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ்.\nசில ஆண்டுகளுக்குப் பின், வெங்கட்ரமணா அய்யங்கார் என்பவர் ஸ்டேன்ஸ் மில்லை விலைக்கு வாங்கினார்; 1930ல் கோபால் நாயுடு குடும்பத்தின் கைக்கு அது மாறியது. 1890ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், நெசவு வசதிகொண்ட \"மால் மில்' துவக்கினார். சில ஆண்டுகளுக்கு பிறகு சாத்தப்ப செட்டியார், அந்த மில்லை வாங்கி \"சோமசுந்தரம் மில்ஸ்' எனப் பெயரிட்டார்.\n1907ல் சாத்தப்ப செட்டியார் மற்றும் தேவகோட்டை ஜமீந்தார் இணைந்து \"காளீஸ்வரா மில்ஸ்' உருவாக்கினர். 1910ல் பஞ்சாலையாக துவங்கிய லட்சுமி மில்ஸ், சில ஆண்டுகளுக்கு பின் ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனமாக மாற்றப்பட்டது. 1922ல் பி.எஸ்.ஜி., குழுமத்தின் சார்பில் ரங்கவிலாஸ் ஜின்னிங், ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் துவக்கப்பட்டது.\nகோவை மில்கள் வளர்ச்சியில் 1932ம் ஆண்டு முக்கியமானதாக ஆண்டாகும். பைகாரா ஹைட்ரோ எலக்ட்ரிக் புராஜெக்ட் திட்டத்தால் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தேவையை விட அதிக அளவில் மின்சக்தி கிடைத்தது. 1929ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜவுளித்துறை இயந்திரங்களின் விலை கணிசமாக குறைந்தது.\nகோவை மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 1930 முதல் 1939ம் ஆண்டுகளில் 27 மில்கள் புதிதாக துவக்கப்பட்டன. 1930ல் அகமதாபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கைத்தறித்துறைக்கு வழங்க போதிய நூல்கள் இல்லாததால், தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் நூல்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த கைத்தறித்துறைக்கு வழங்கப்பட்டன.\nசுதந்திரத்துக்கு பிறகு, புதிய கைத்தறி நெசவுக்கூடங்கள் துவக்க தடை விதிக்கப்பட்டது. கைத்தறி மற்றம் விசைத்தறி கூடங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க, மில்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்ருடிந்த மில்கள், தொழிலில் நிலைத்திருக்க குறுந்தொழில்துறையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nசுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய சண்முகம் செட்டியாரின் ஆலோசனையின் பேரில், தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) 1933 பிப்ரவரியில் துவக்கப்பட்டது.\nஅதில், பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்ஸ், கோயமுத்தூர் காட்டன் மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ், காளீஸ்வரா மில்ஸ், லட்சுமி மில்ஸ், ஸ்ரீ மீனாக்ஷி மில்ஸ், பங்கஜா மில்ஸ், ராதாகிருஷ்ணா மில்ஸ், ராஜலட்சுமி மில்ஸ், ரங்கவிலாஸ் ஜின்னிங், ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ், வசந்தா மில்ஸ் உள்ளிட்ட 11 மில்கள், உறுப்பினர்களாக இருந்தன.\nசங்கத்தில், ஜி. குப்புசாமி நாயுடு, சி.வி. ��ெங்கட்ரமணா அய்யங்கார், பி.எஸ்.சாத்தப்ப செட்டியார், பி.எஸ். பத்மநாபன், சி.ஆர். சதாசிவ முதலியார், வி.ரங்கசாமி நாயுடு, பி.ரங்கசாமி நாயுடு, பி.எஸ்.ஜி., கங்கா நாயுடு மற்றும் ஆர்.கே. ராமகிருஷ்ணன் செட்டியார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் முதல் தலைவர், பி.எஸ்.சாத்தப்ப செட்டியார்.\nஇந்த சங்கத்தில் தற்போது 475 மில்கள் உறுப்பினர்களாக உள்ளன. கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தற்போது 120 மில்கள் வரை இயங்குகின்றன. ரேஸ்கோர்ஸ் பகுதியில், இவ்வமைப்பின் அலுவலகம் உள்ளது. தலைவராக தினகரன், துணைத் தலைவர்களாக ராஜ்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.\nஅன்றைக்கு, கோவைக்கு பஞ்சாலை நகரம் என்று பெயர் பெற்றுத் தந்த பல ஆலைகளும், இன்று இயக்கமின்றி முடங்கிப்போய், மரங்கள் அடர்ந்த பசுஞ்சோலைகளாக மாறி விட்டன; சில மில்கள், கான்கிரீட் காடுகளாக உருமாறியுள்ளன. பஞ்சாலை நகரம் என்ற பெருமையை, கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது கோவை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n9. கோவையின் குலம் காக்கும் வேலய்யா...\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இ���ுக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n9. கோவையின் குலம் காக்கும் வேலய்யா...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36606/", "date_download": "2020-07-05T11:28:44Z", "digest": "sha1:5M7LINKA5WKPJYAPZ7YO3PSWI6BTBRAZ", "length": 42263, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "குலதெய்வங்கள் பேசும் மொழி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் குலதெய்வங்கள் பேசும் மொழி\nசமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப்பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணிவந்திருக்கிறார்கள��. திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள்,மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள்.\n உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக. எனக்கு வருத்தமாக இருந்தது. நானே அத்தையின் மொழியை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பேசமுடியும்\nஇப்பகுதிக்கே உரிய பழைமையான மலையாள வட்டாரவழக்கு ஒன்று உண்டு. அதில் சி.வி.ராமன்பிள்ளை போன்றவர்கள் செவ்வியல் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்த ‘மலையாண்மை’ என்று அதைச் சொல்வார்கள். அத்தை அறிந்த ஒரே மொழி அதுதான். சின்னவயதில் நானெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மொழி மாறியது. தரப்படுத்தப்பட்ட பொதுமலையாளம் நோக்கி நகர்ந்தது. அத்தையைப்போல சில அழிந்துவரும் உயிரினங்கள் இன்னும் அம்மொழியில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பிறருக்குமான தொடர்பே முழுமையாக அழிந்துவிட்டது.\nஇதே நிலைதான் குமரிமாவட்டத்தின் வட்டாரத்தமிழ்பேசுபவர்களுக்கும். பெரும்பாலும் கிராமத்து வயதானவர்கள்தான் அதை இன்று பேசுகிறார்கள். அடுத்த தலைமுறை முழுமையாகவே வெளியே வந்துவிட்டது. நானோ நாஞ்சில்நாடனோ புனைவுகளில் எழுதும் தமிழ் இன்றும் வேணாட்டிலும் நாஞ்சில்நாட்டிலும் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவை நாட்டுப்புறக்கலைகள், நாட்டாரிலக்கியங்கள், பல்வேறு கிராமிய விளையாட்டுக்கள் போல முழுமையாகவே அழிந்துவிடும் நிலையில் உள்ளன.\nநடந்துகொண்டிருப்பது ஒரு பிரம்மாண்டமான சமப்படுத்தல். சராசரிப்படுத்தல். பழங்கால பழங்குடி மற்றும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்பது சின்னச்சின்ன பண்பாட்டு பகுதிகளை உருவாக்குகிறது. அவை பிறபண்பாட்டுப்பகுதிகளுடன் தேவையான அளவுக்கு மட்டுமே உறவுள்ளவை. மக்கள் அன்று இடம்பெயர்வது மிகக்குறைவு. தங்கள் நிலப்பகுதிக்குள்ளேயே முழுமையாக வாழ்ந்து நிறைவார்கள். வணிகமும் படையெடுப்புகளும் மட்டுமே புறத்தொடர்பை உருவாக்குகின்றன. ஆகவே அந்தப் பகுதியின் பண்பாடு தனக்கான தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்கிறது.\nஇந்த பண்பாட்டுப்பகுதிகளை ���ாட்டில் ஊறித்தேங்கியிருக்கும் சிறிய நீர்த்தேக்கங்கள் எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் பண்பாடு என்பது ஒரு பெருமழை. பெருவெள்ளமாக அது வருகையில் இந்த நீர்த்தேக்கங்களை எல்லாம் இணைத்து ஒன்றாக்கி தானும் வளர்கிறது. அனைத்தையும் அடித்துக்கொண்டு செல்கிறது. அந்த பெருக்கில் எல்லா நீர்நிலைகளின் நீரும் உள்ளது, ஆனால் எதற்கும் தனித்தன்மை இல்லை.\nபத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளை தகவல்தொழில்நுட்பத்தின் யுகம் எனலாம். அச்சு ஊடகம், போக்குவரத்து, மின்னணு ஊடகம் ஆகியவை வளர்ச்சியடைந்தன. கூடவே பெருந்தொழில்கள் உருவாகி மக்கள் இடம்பெயரவும் ஒருவரோடொருவர் கலக்கவும் கட்டாயத்தையும் உருவாக்கியது. ஆகவே எல்லா தனிப்பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்க நேர்ந்தது. குமரிமாவட்டத்தில் வேணாடும் நாஞ்சில்நாடும் வெவ்வேறு மொழியும் பண்பாடும் கொண்டவை. அவை ஒன்றாயின. குமரிப்பண்பாடு தமிழின்பொதுப்பண்பாட்டுடன் கலந்தது. தமிழ்ப்பண்பாடு இந்தியப்பண்பாட்டின் பகுதியாகியது. இந்தியப்பண்பாடு உலகளாவிய பண்பாட்டின் ஒரு துளியாகியது. இரு நூற்றாண்டுகளாக இந்த அடையாளமிழப்பும் கலப்பும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன\nஇந்தக்கலப்பு மெல்ல ஆரம்பித்து வேகம் பிடித்து தகவல்தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லச்செல்ல உச்சத்தை அடைகிறது. இது நவீன காலகட்டத்தின் ஒரு தேவையும் ஆகும். பல்வேறு மக்கள் ஒன்றுகலந்து வாழ்ந்தாகவேண்டுமென்ற நிலையில் பொதுமையையும் சராசரியையும் உருவாக்கித்தான் ஆகவேண்டும். அதுதான் வசதியானது.\nஉதாரணமாக ,ஓர் ஆலையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் ஒரே மொழிபேசி ஒரே வகையான பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தால்தான் ஆலை சுமுகமாக நிகழமுடியும். பொதுமை இரண்டும் இல்லாமல் தொடர்பு நிகழாது. அது இல்லாமல் நிர்வாகமே சாத்தியமில்லை. சென்ற இருநூறாண்டுகளில் நாம் எல்லாத் துறைகளிலும் பொதுமை சராசரித்தன்மை ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.\nசென்ற நூற்றாண்டின் மாபெரும் தகவல்தொழில்நுட்பம் சினிமா. தமிழ்சினிமாவை கூர்ந்து நோக்கினால் வணிகசினிமா எப்படி மெல்லமெல்ல பொதுமையையும் சராசரியையும் உருவாக்குகிறது என்பதைக்கண்டு வியப்போம். தமிழ்சினிமா தமிழ்நாடு முழுக்கச் சென்று அனைவரையும் மகிழ்வித்தாகவேண்டும��. இங்கே வட்டாரத்துக்கு ஒரு மொழியும் பண்பாடும் இருந்தது. சாதிக்கொரு மொழியும் பண்பாடும் இருந்தது. சினிமா இவற்றில் ஒரு பொதுவான சராசரியான வடிவத்தை மெல்லமெல்ல அமைத்துக்கொண்டது\nஆரம்பகாலத் தமிழ்சினிமா தரப்படுத்தப்பட்ட ‘அச்சு’ மொழியை பேசியது. கதாபாத்திரங்கள் இன்ன சாதி, இன்ன வட்டாரம் என தோராயமாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டார்கள். அது ஏற்கனவே இருந்த வணிகநாடகத்தால் உருவாக்கப்பட்ட பொதுமையும் சராசரியும். மெல்லமெல்ல எம்ஜிஆர் காலகட்டத்தில் சினிமா பிரம்மாணடமாக வளர்ந்தபோது அந்தப் பொதுமை இன்னும் பெரிதாகியது, சராசரி இன்னும் துல்லியமாகியது. எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் பொதுவாக சாதி அடையாளம் இல்லாதது. எந்த வட்டார வழக்கையும் அது பேசவில்லை. [கூர்ந்து நோக்கினால் அது தமிழின் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தது என ஊகிக்க இடமிருக்கும்]\nஇவ்வாறு சினிமா உருவாக்கிய சராசரிப்பொதுமொழி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே புழங்க ஆரம்பித்தது. அது வசதியானதாக இருந்தது. பொதுவெளியில் கையாள்வதற்குரிய கருவியாக இருந்தது. நாமெல்லாம் அந்தப் பொதுமொழி நோக்கி நம்மையறியாமலேயே நகர்ந்துகொண்டிருந்தோம். நம் தாத்தாவின் மொழிக்கும் நம் மொழிக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டால் இது தெரியும். தொலைக்காட்சி வந்ததும் இந்தவேகம் உச்சநிலையை அடைந்தது. வட்டார வழக்குகள் ஏறத்தாழ முழுமையாகவே அழிந்தன.\nஇந்த அழிவு ஒருவகையில் தவிர்க்கமுடியாதது. வட்டார வழக்கு என்பது சென்றகாலத்தைய ஒரு அடையாளம். இன்று அந்த வட்டார அடையாளங்களுடன் நாம் இல்லை என்னும்போது அந்த மொழியை மட்டும் வைத்துக்கொண்டிருக்கமுடியாதுதான். ஆனால் அதில் மிகப்பெரிய ஓர் இழப்பு உள்ளது. அந்த வட்டாரவழக்கு ஒரு நெடுங்காலப் பண்பாட்டுப்பதிவு. ஒரு வட்டாரத்துக்கு மட்டுமே உரிய வேளாண்மை, கலைகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவை அம்மொழியில் வட்டாரத்தனித்தன்மையாக உறைந்துள்ளன.\nநம் வாழ்க்கை விவசாயத்துடன் தொடர்புடையது என்பதனாலேயே விவசாயம் சார்ந்த சொற்கள் நம்மிடம் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றிலும் நூற்றாண்டுகளாக நம் முன்னோடிகள் நிகழ்த்திய அனுபவம் சார்ந்த அறிதல்கள் உள்ளன.\nஉதாரணமாக குமரிமாவட்ட வட்டாரவழக்கில் உள்ள வேளாண்மை குறித்த சொற்கள். தறுப்பு என்றால் நெல்லின் அடிக்கற்றையின் கனம். அது எவ்வளவு கதிர் நிற்கும் என்பதற்கான ஆதாரம். மாட்டின் உடலுறுப்புகளைக்குறிப்பதற்காக மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வட்டாரச்சொற்கள் உள்ளன. பூஞ்ஞ அல்லது புள்ளிருக்கை என்றால் திமில். கொண்டமணி என்றால் கொம்புக்கு நடுவே உள்ள குமிழ்.\n எனக்கே எவ்வளவு சொற்கள் தெரிந்திருக்கின்றன செம்மண், கருமண்,களிமண்,களர்மண்,உவர்மண், கடுமண் போன்ற மண்வகைகள் அனைவரும் அறிந்தவை. பாருமண் என்றால் உறைந்து கல்லான மண். வெட்டியெடுத்து வீடுகட்டுவார்கள். காரைமண் என்றால் சுண்ணாம்புமண். பன்ன மண் என்றால் வேர்கள் மண்டிய மண். பொற்றைமண் என்றால் மேட்டுநிலத்துமண்.பொருமண் என்றால் பொலபொலவென்ற மண். பதக்குமண் என்றால் நீர் ஊறி நிற்குமளவுக்கு இலைகள் மட்கிய மண்.சதம்பு மண் என்றால் வளமற்ற சதுப்புமண். சொத்துமண் என்றால் வளமான காட்டுச்சதுப்பு மண்….யோசித்தால் ஐம்பது மண்வகைகளைப் பட்டியலிட்டுவிடமுடியும்.\nநாட்டுப்புற வைத்தியம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாது. ஊரை என்றால் வாயிலிருந்து வரும் புளித்தவாடை என்பது நாட்டுப்புறவைத்தியனுக்குத் தெரியும். கொந்தை என்றால் கணியான் வைக்கும் மரத்தாலான மணிமுடி என அதன் ரசிகர்களுக்குத்தெரியும்.\nவட்டார வழக்கு அழிவதென்பது நாம் பழங்குடிக்காலத்தில் இருந்தே சேர்த்துவைத்த ஞானம் அமர்ந்திருக்கும் பீடம் உடைந்துச்சரிவதுதான். வட்டாரவழக்கு அழிந்துபட்டமையால்தான் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்து பறவைகளின் பெயர்கள் சொல்லத்தெரியவில்லை. பத்து மரங்களை அடையாளம் காட்டத்தெரியவில்லை. அந்திக்கும் மாலைக்கும் நடுவே உள்ள மஞ்சள்முறுகும் வெளிச்சத்தைச் சுட்டிக்காட்ட நம்மிடம் சொல் இல்லை. [மணிவெளிச்சம்] நம் அனுபவமும் அறிதலும் சூம்பிவிட்டன\nஅதற்காக வட்டாரவழக்குக்குச் செல்லமுடியுமா என்ன அது சாத்தியமில்லை. நதி ஒரே திசைக்குத்தான் ஓடமுடியும். அடாடா அழிகிறதே என்ற ஒப்பாரிகள் வெறும் பாவனைகள் மட்டுமே. எவரும் அப்படி பழைமைக்குச் செல்லப்போவதில்லை.\nஅப்படியென்றால் செய்யக்கூடியதொன்று உள்ளது. வட்டாரவழக்கையும் அதிலுள்ள நாட்டார் அறிதல்களையும் முழுக்க நவீன மொழியில் நிறைத்துக்கொள்வதுதான். அந்தச் செம்புப்பாத்திரத்திலிருந்து இந்த கண்ணாடிக்குடுவ��க்குக் கொண்டுவருவது. நாட்டார் ஞானத்தையும் வட்டார வழக்குகளையும் நம் செல்வங்கள் என்று கொண்டால் நாம் இதைச் செய்யமுடியும்.\nஐரோப்பா இதில் ஒரு முன்னுதாரணம்- எதிர்மறையாக. அவர்கள் மிகவேகமாக நவீன வாழ்க்கைக்குள் வந்தவர்கள். அந்தவேகத்தில் தங்கள் ஒட்டுமொத்த நாட்டார் ஞானத்தையும் இழந்தார்கள். ஐரோப்பா இருவகையில் தங்கள் நாட்டார் ஞானத்தை இழந்தது. ஒன்று பதினேழாம்நூற்றாண்டு முதல் அவர்கள் செவ்வியல்மீது பெரும் நாட்டம் கொண்டு செவ்வியலை உச்சகட்ட சாதனையாக முன்வைத்து அதைநோக்கிச் சென்றார்கள். இரண்டாவதாக நடைமுறை சார்ந்த நவீனத்தன்மையை மிகவும் சார்ந்திருந்தார்கள். முதல்விஷயம் உச்சியிலும் இரண்டாம் விஷயம் அடித்தளத்திலும் நிகழ்ந்தது. ஆகவே அங்கு நாட்டாரியலும் வட்டாரவழக்குகளும் அழிந்தன\nஅழிவை அவர்கள் இருபதாம்நூற்றாண்டில் உணர்ந்துகொண்டார்கள். எஞ்சியதை மீட்பதற்கான பெருமுயற்சிகள் செய்யப்பட்டன. இன்று நாட்டார்ஞானத்தில் மிகப்பெரிய கவனம் கொண்டவர்கள் ஐரோப்பியர்களே. இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் வாழும் நாட்டார்ப்பண்பாட்டையும் கலைகளையும் வட்டாரவழக்கையும் ஆவணப்படுத்துவது நவீனமொழியில் நினைவில் நிறுத்திக்கொள்வது இரண்டுக்கும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்பே அதிகம். அவர்களால் நிதியூட்டப்பட்டு இங்கே சில போலிமுயற்சிகள் நிகழ்கின்றனவே ஒழிய உண்மையான பணிகள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.\nவட்டாரவழக்கையும் நாட்டார் ஞானத்தையும் இருவகையில் நவீனவாழ்க்கையில் நிலைநிறுத்த முடியும். ஒன்று ஆவணப்படுத்துதல். முறையாகப் பதிவுசெய்து தொகுத்தல். இது கல்விநிறுவனங்கள்சார்ந்த ஒரு பணி.நாட்டார்அறிவுகள் சார்ந்து இது பெரிதும் பயனுள்ளதே. மருத்துவம் வேளாண்மை போன்ற தளங்களில் உள்ள நாட்டார்ஞானம் அவ்வாறு தொகுக்கப்படலாம்.\nஆனால் நாட்டார் ஞானத்தையும் வட்டாரவழக்கையும் இன்றைய வாழ்க்கைக்குள் நிலைநாட்ட கலையிலக்கியங்களால்தான் முடியும். இன்று ஒரு தூயநாட்டுப்புறக்கலையை எத்தனைபேர் அமர்ந்து ரசிப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. அந்தக்கலைகள் உருவாகி வந்த பண்பாட்டுப்புலமும் நிகழ்ந்த வாழ்க்கைக்களங்களும் இன்றில்லை. அவற்றின் மனநிலைகளை நாம் பகிர்ந்துகொள்வது இன்று சாத்தியமும் இல்லை. ஆய்வாளர்கள் அல்லாத பிறர் அவற்றை இன்று முழுமையாக அமர்ந்து பார்க்கவே முடியாது\nநான் தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டார்கலைகளை அணுகியபோது இந்தச் சிக்கலைச்சந்தித்தேன். என்னால் அவற்றின் நிதானமான நகர்வை ரசிக்கமுடியவில்லை. அவற்றில் உள்ள வேகமும் தீவிரமும் என்னைக் கவர்ந்தபோதே அவற்றில் உள்ள பழைமையான மதிப்பீடுகளும் பழைய கலைக்கூறுகளும் என்னை அன்னியப்படுத்தவும் செய்தன. அவற்றில் உள்ள உணர்ச்சிகரமோ நகைச்சுவையோ என்னைக் கவரவில்லை.\nஇன்று ஒரு நவீனக்கலை அந்தநாட்டார்க்கலைகளின் சாரத்தை உள்வாங்கி எனக்காக மறுஆக்கம் செய்து தருமென்றால் அது என்னை ரசிக்கச்செய்யும். திரிச்சூர் ரூட்ஸ் என்ற அமைப்பு நவீன நாடகத்துக்குள் கொண்டுவந்த உண்மையான நாட்டார்க்கலைக்கூறுகள் என்னை மரபின் பிரம்மாண்டத்தை உணரச்செய்தன, நவீனக்கலையனுபவத்தையும் அளித்தன.\nஅதேதான் இலக்கியத்துக்கும். உண்மையில் வட்டார மொழி கொண்ட நாட்டார் இலக்கியம் என்பது இங்குள்ள ’சந்தைப்பதிப்பு’ நூல்களிலேயே உள்ளது. அந்த நூல்களை நாம் வாசிக்கவோ ரசிக்கவோ முடியாது. அந்த வட்டாரமொழி நாஞ்சில்நாடனின் கண்மணி குணசேகரனின் இலக்கியப்படைப்புகளில் வரும்போதே நம்மால் ரசிக்கமுடிகிறது. நாட்டார்பண்பாடும் வட்டாரமொழியும் நவீனகாலகட்டத்தில் நம்மிடம் வந்துசேர, நம்மில் வாழ இலக்கியமே சிறந்த வழி.\nகலைகளும் இலக்கியமும் செவ்வியலுடன் கொண்டிருக்கும் அதே வேர்ப்பற்றை நாட்டார்பண்பாட்டுடனும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அவை உண்மையான வீரியத்துடன் வெளிப்படமுடியும். பண்பாட்டுத்தொடர்ச்சியை உருவாக்கமுடியும். அதற்கு இன்று வட்டாரமொழி மிகமிக முக்கியமான வாகனம்.\n[அந்திமழை இதழில் எழுதிய கட்டுரைNov 7, 2012, மறுபிரசுரம்/\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\nஅறம் - கதையும் புராணமும்\nமையநிலப் பயணம் - 10\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி ��ாவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/sivavakkiyar-siddhar-songs-padalgal.html", "date_download": "2020-07-05T09:37:44Z", "digest": "sha1:EMQ6B4WGJBICLVC6OGIWOBBQQHMO63IX", "length": 2173, "nlines": 29, "source_domain": "www.siddhayogi.in", "title": "சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்|| SIVAVAKKIYAR SIDDHAR SONGS PADALGAL - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nசிவவாக்கியர் சித்தர் பாடல்கள்|| SIVAVAKKIYAR SIDDHAR SONGS PADALGAL\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலிய...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-02/press-meet-for-the-presentation-post-synodal-apostolic-exhortat.html", "date_download": "2020-07-05T11:27:26Z", "digest": "sha1:X7IOXLJINHFGDUG45BLQRVTBXUO2YXSR", "length": 9260, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "அமேசான் திருத்தூது அறிவுரை மடல் - செய்தியாளர்கள் கூட்டம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/07/2020 16:49)\nஅமேசான் திருத்தூது அறிவுரை மடல் - செய்தியாளர்கள் கூட்டம்\nஅமேசான் திருத்தூது அறிவுரை மடல் - செய்தியாளர்கள் கூட்டம்\n\"Querida Amazonia\", அதாவது, \"அன்புக்குரிய அமேசான்\" என்ற தலைப்பில் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை உருவாக்கியுள்ள திருத்தூது மடல், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, மற்றும் அரேபியம் ஆகிய ஏழு மொழிகளிலும் வெளியிடப்பட்டது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅமேசான் நிலப்பகுதியை மையப்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள திருத்தூது மடல், பிப்ரவரி 12, இப்புதனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.\n\"Querida Amazonia\", அதாவது, \"அன்புக்குரிய அமேசான்\" என்ற தலைப்பில் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை உருவாக்கியுள்ள இத்திருத்தூது மடல், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, மற்றும் அரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டது.\nஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலர், கர்தினால் Lorenzo Baldisseri, அமேசான் ஆயர்கள் மாமன்றத்தின் சிறப்புச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Michael Czerny, அருள்பணி Adelson Araújo dos Santos, அருள் சகோதரி Augusta de Oliveira மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளரும், 2007ம் ஆண்டு உலக அமைதி நொபெல் விருது பெற்றவருமான Carlos Nobre ஆகியோர் இந்த அறிவுரை மடலைக் குறித்து, தங்கள் கருத்துக்களை, செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.\nஅமேசான் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தனிப்பட்ட செயலரும், அமேசான் பகுதியில் உள்ள Puerto Maldonadoவின் ஆயருமான David Martínez de Aguirre Guinea அவர்கள், இந்த அறிவுரை மடலைக் குறித்து உருவாக்கியிருந்த ஒரு குறும்படம், செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்���தில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/99382-108-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-05T09:54:51Z", "digest": "sha1:RP22WNXLO2F5K4LFI4HYUYA42G37KCO3", "length": 17854, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "108 சிவ தாண்டவம் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது March 15, 2012\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nபரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபை உறுப்பினராக தெரிவு.\nதொடங்கப்பட்டது புதன் at 05:04\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன\nதொடங்கப்பட்டது 12 minutes ago\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nபூநகரி விபத்தில் இளைஞன் பலி\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்\nBy உடையார் · பதியப்பட்டது 4 minutes ago\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள \"நாமே தீர்வு\" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசனால், மக்களே மக்களின் பிரச்சினைகளுக்கு உதவிடும் \"நாமே தீர்வு\" என்கின்ற புதிய இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு உதவிட இதுவரை 5700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். 54,000-க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளன. இவர்கள் அ��ைவருக்கும் உதவிகளை கொண்டு சேர்த்திடும் பணியில் அடுத்த கட்டமாக \"நாமே தீர்வு\" க்கான பிரத்யேக வலைத்தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வலைத்தளத்தை நடிகர், இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். கரோனாவின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எனும் நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்கள், உதவிட எளிதான வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கேட்டிருப்பவர்கள் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தன்னார்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைந் சுற்றி உதவி தேவைப்படும் நபர்களை அறிந்து, நேரில் சென்றோ, அல்லது அதற்கான தன்னார்வலர்கள் மூலமோ உதவிட முடியும். இத்துடன் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 14 நாட்கள் தேவைப்படக்கூடிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும், அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மக்கள் உதவலாம். களத்தில் இறங்கிப் பணிபுரிய முடியும் என்பவர்களும் இத்தளத்தின் மூலம் இந்த இயக்கத்தில் இணையலாம். பணமாக அளிக்க விரும்புபவர்கள் வழங்கும் தொகை, உதவி கேட்டிருப்பவர்களின் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும். இந்த வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் போன்ற விவரங்கள் நேரடியாகப் பகிரப்படும். இதனால் உதவியவர்கள் தங்கள் உதவி எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும், இன்னும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறியலாம். அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை. ஒருவரை ஒருவர் காத்திட முடிவு செய்யும் போது எவரும் விடுபட்டுப் போவதில்லை என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தின் மூலம், இன்னும் அதிக மக்களுக்கு உதவிட http://www.naametheervu.org அறிமுகப்படுத்தியுள்ளோம். இணைந்து மீட்போம் சென்னையை”. இவ்வாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/562671-why-we-settle-solution-movement-website-launches-gv-prakash-people-s-justice-2.html\nபரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபை உறுப்பினராக தெரிவு.\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன\nBy உடையார் · பதியப்பட்டது 12 minutes ago\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிறார். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனந்தெரியாத நபர் அண்மையில் வருகைதந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடயத்தினை கருத்திற்கொண்டும் ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு அதிகமான பொதுமக்கள் ஆலயங்களிற்கு வருகைதரும் நிலையில், அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://newuthayan.com/வவுனியாவில்-பாதுகாப்பு-ப/\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nஇணைப்பிற்கு நன்றி ...நான் இந்த படம் பார்த்தேன் ...கட்டுரை சொல்வது உண்மை\nபூநகரி விபத்தில் இளைஞன் பலி\nBy உடையார் · பதியப்பட்டது 13 minutes ago\nபூநகரி விபத்தில் இளைஞன் பலி கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/பூநகரி-விபத்தில்-இளைஞன்/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/current-affairs/", "date_download": "2020-07-05T11:14:15Z", "digest": "sha1:AWQLPXB5VTOFHOXVBTXZRSI376UADC6R", "length": 8947, "nlines": 125, "source_domain": "blog.surabooks.com", "title": "Current Affairs | SURABOOKS.COM", "raw_content": "\n2018 டிசம்பர் 5-6 ” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது. ” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2016-ஆம் ஆண்டின் 8,248 காப்புரிமைகளை விட 50 சதவிகிதம் அதிகமாகும். ” ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு FIFA வின் சார்பில் வழங்கப்படும் பாலென் டிஆர் (Ballond’or) […]\n2018 டிசம்பர் 02 இந்திய – அமெரிக்க விமானப்படைகள் பங்கேற்கும் EX-COPE இந்தியா – 2018 எனும் பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 அன்று மேற்குவங்கத்தில் துவங்கியது. 2019 ஜனவரி 26 அன்று கொண்டாடப்படவுள்ள 70 ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ராம போசா கலந்து கொள்ளவுள்ளார். 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 17 ஆவது ஜி – 20 மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. புதுடெல்லியில் இந்த மாநாடு […]\n2018 நவம்பர் 30 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அவருக்கு செவ்வாய்மனிதன்(Mars Man) எனும் பட்டம் வழங்கப்பட்டது. FIDE உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – 2018 இன் இறுதிச்சுற்று 2018 நவம்பர் 28 அன்று லண்டனில் நடைபெற்றது. இதில் நார்வேயைச் சார்ந்த மாக்னஸ் கார்ல்ஸன் அமெரிக்காவின் பேபினோ கருணாவை வீழ்த்தி சாம்பியன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15173", "date_download": "2020-07-05T11:25:08Z", "digest": "sha1:G4EVW6NMGRNSZTD2MR32ICMQ6JUQEUYJ", "length": 11934, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள்: ஆழப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொர��னா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94,000-ஐ கடந்தது\nசென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள்: ஆழப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nசென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள்: ஆழப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெகந்நாத் தாக்கல் செய்த மனுவில், 'மக்கள்தொகைப் பெருக்கம் சென்னை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகா் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் நகரமயமாதல் அதிகரித்து வருகிறது. தண்ணீா் தேவைகளுக்காக சென்னை மக்கள் பருவமழை, நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளனா். ஆனால் பெரும்பாலான கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் முறையாக அமைக்கப்படாமல், பெயரளவுக்கு மட்டுமே அமைக்கப்படுகின்றன.\nஇதனை அரசு அதிகாரிகளும் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. சென்னையின் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க நவீன நீா் சேகரிப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரெட்டேரி, புழல், மாதவரம், சிட்லபாக்கம், அம்பத்தூா், கொரட்டூா், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், முகப்போ, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பல ஏரிகள் முறையாக தூா்வாரப்படவில்லை. எனவே இந்த ஏரிகளை முறையாக தூா்வாரி 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் அதிகாரிகள் இதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஏரிகளின் நீா்ப்பிடிப்பை அதிகரிக்கவும் எந்த செயல்திட்டமும் இதுவரை செயல்பாட்டில் இல்லை. எனவே, சென்னை மாநகரின் தண்ணீா் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க உரிய செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தாா்.\nஇந���த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.\nடியூசன் படிக்க வந்த மாணவிகளுக்கு ஆசிரியை செய்த கொடூரம் \nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது....\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர் பலி\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2013/10/", "date_download": "2020-07-05T11:20:14Z", "digest": "sha1:D24BXDCDENEJBAMV3LVBTKCW3UQFAPZQ", "length": 55303, "nlines": 448, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 10/01/2013 - 11/01/2013", "raw_content": "\nதமிழ் ஸ்டுடியோ - திரையிடல் நிகழ்ச்சி - ஏழை படும் பாடு\nநண்பர் அருண் (தமிழ் ஸ்டுடியோ), இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி நிகழ்த்தும் நூறு திரைப்படங்களின் திரையிடல் வரிசை, நிகழ்ச்சிக்கு தினமும் செல்ல வேண்டும் என்று நினைப்பேன். இன்றுதான் வாய்த்தது. இன்று திரையிட்ட படம் 'ஏழை படும் பாடு'. இதைப் பற்றி பின்பு.\nதிரையிடலுக்கு முன்பாக, இந்தியன் பனோரமா IFFI விழாவில், தேர்வுப் பட்டியலில் 'தங்கமீன்கள்' தமிழ் திரைப்படம் தோந்தெடுக்கப் பட்டிருப்பதை, நடுவர் குழுவின் தலைவராக இருக்கும் லெனின் தெரிவித்தார். மலையாளத்திலிருந்தும் வங்காளத்திலிருந்தும் அதிக படங்கள் தேர்விற்காக அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் தமிழிலிருந்து வெறுமனே ஆறே திரைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக வேதனையுடன் தெரிவித்தார். (அதில் ஒன்று எதிர்நீச்சல் என்ற போது கூட்டம் சிரித்தது.'ஏன் தன்னிச்சையாக சிரிக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு லெனினும் சிரித்தார்). மலையாளத்திலிருந்து ஆறு படங்களும் இந்தி மற்றும் வங்காளத்திலிருந்து தலா ஐந்து படங்களும் இறுதிப் பட்டியலில் இருக்கும் போது தமிழிலிருந்து ஒரே ஒரு படம்.\n'இந்தியன் பனோரமா' விருது பற்றிய விழிப்புணர்வு இல்லையா என்று கூட்டத்திலிருந்து கேட்டேன். நான் கேட்க நினைத்தது, 'திரைத்துறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லையா என்று கூட்டத்திலிருந்து கேட்டேன். நான் கேட்க நினைத்தது, 'திரைத்துறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லையா' என்று. லெனின் அவர்கள் 'பொதுவான விழிப்புணர்வு இல்லையா' என்று. லெனின் அவர்கள் 'பொதுவான விழிப்புணர்வு இல்லையா என்று புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. '43 வருடங்களாக இந்த விழா நடக்கிறது. சுமார் 33 வருடங்களாக டெல்லி குளிரில் சென்று பார்த்து வருகிறேன். தேடினால் தெரியாதா என்று புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. '43 வருடங்களாக இந்த விழா நடக்கிறது. சுமார் 33 வருடங்களாக டெல்லி குளிரில் சென்று பார்த்து வருகிறேன். தேடினால் தெரியாதா' என்பது போல் சொன்னார்.\nஇது போன்ற விருதுகளுக்கு தமிழ் மொழியின் சார்பில் நாம் குறைந்த படங்கள் அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும், விருது விழாக்களுக்கு அனுப்பப்படுவத்ற்கான தரத்திற்கு எத்தனை படங்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். (எதிர் நீச்சல் ... ஹ\nகுறும்படங்கள் மற்றும் அனிமேஷன் பிரிவுகளில் கூட நிறைய படங்கள் வருவதில்லையாம். (குறும்பட இயக்குநர்கள் கவனிக்கவும்).\nலெனின் சொன்னதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில் இந்த விழாவில் பங்குபெறவிருக்கின்ற அனைத்து திரைப்படங்களையும் (சுமார் 250) சென்னையில் திரையிட ஏற்பாடு செய்யவிருப்பதாக கூறினார். நிச்சயம் சென்று பார்க்க வேண்டும்.\nபிறகு இயக்குநர் ராமிற்கும் லெனினிற்கும், அருண் நினைவுப் பரிசு (புத்தகம்) வழங்கினார். பிறகு திரையிடல் ஆரம்பமானது.\n'ஏழை படும் பாடு' - விக்டர் ஹியுகோவின் பிரெஞ்சு நாவலான 'லெஸ் மிஸரபில்ஸ்\" -ஐ அடிப்படையாக கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்டது. கருப்பு - வெள்ளைத் திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக அழகுடன் கூடிய பிரேம்கள். (வீட்டில் பிள்ளைகள், தொலைக்காட்சியில் கருப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் காட்சிகள் வந்தாலே, ரிமோட்டைத் தூக்கி விடுகிறாாகள்). நான் சுமார் ஒரு மணி நேரம்தான் பார்த்தேன். பிறகு கிளம்பி வி��்டேன்.\nபிரதான பாத்திரமாக வி.நாகையா. திரைப்படங்களில் சபிக்கப்பட்ட பாத்திரங்களுக்கென்றே சிலரை நேர்ந்து விட்டு விடுவார்கள். எப்பவும் முணுமுணுவென அப்பாவித்தனமாக அழுது கொண்டே இருப்பதே இவர்களின் முழு நேர பணி. (பெண்களில் செளகார் ஜானகி). நாகையா அப்படிப்பட்டவர்களில் ஒருவர். தெலுங்கு நடிகரென்றாலும் தமிழை ஏறக்குறைய தெளிவாகவே உச்சரிக்கிறார். ஆனால் இவர் சிரி்த்தால் கூட அழுகிற மாதிரியே இருக்கிறது. முகபாவங்கள் பெரிதும் மாறுவதில்லை. அந்தக் கால (மிர்ச்சி) சிவா போலிருக்கிறது.\nகவனித்தவரையில் ஒரு காட்சி சுவாரசியமாக இருந்தது. குடிசை வீடு. வறுமை. பிள்ளைகள் பசியுடன் காத்திருக்கிறார்கள். எங்கும் வேலை கிடைக்காமல் வெறுங்கையுடன் சோகமாக வீடு திரும்புகிறார் நாகையா.. அவரது அக்காள் ஏனென்று விசாரிக்கிறார். நாகையா பதில் சொல்கிறார். பிறகு அக்கா சொல்கிறார். \"சரி விடு. மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்\".\nஅடுத்த காட்சியில் பெரும் சப்தத்துடன் மழை பெய்கிறது. குடிசை வீட்டிற்குள் மழை நீர் பயங்கரமாக ஒழுகுகிறது.\nநகைச்சுவைக் காட்சியெல்லாம் இல்லை. சீரியஸாகவே அப்படித்தான் காட்டுகிறார்கள். subtle humour. இயக்குநரோ அல்லது வசனகர்த்தாவோ, கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராகவோ அல்லது குறும்புக்காரராகவோ இருக்க வேண்டும். அல்லது உள்ளபடியே சீரியஸாகவே அப்படித்தான் யோசித்தார்களா என தெரியாது.\nபாலையா, ஒரு நயவஞ்சக கனவான் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.\nபார்த்தவரையில் சுவாரசியமாகத்தான் இருந்தது. பிறகு எங்காவது முழுவதையும் பாாக்க வேண்டும்.\nஅருணிற்காகத்தான் இந்த திரையிடலுக்குச் சென்றிருந்தேன். லெனின் சொன்னபடி, திரைத்துறையின் சங்கங்களோ, அரசு அமைப்புகளோ அதற்கான நிதியுதவிகளோடு செய்ய வேண்டியதை தனி ஆளாக அருண் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்தும் பாராட்டும்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் ஸ்டுடியோ, விழா\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிமாவின் வர்த்தக சபையும் தமிழக அரசும் இணைந்து ஒரு விழாவைக் கொண்டாடி இருக்க���றது. பணி ஓய்வு பெரும் நபர் ஒருவருக்கு நடத்தப்படும் சடங்கு போல இந்த விழாவும் அதற்கேயுரிய எல்லாவித வெற்று சம்பிதாயங்களோடு நிறைந்து இருந்தது. ஒரு பெரி்ய விழாவிற்கேயுரிய அரசியல் அலட்டல்களும், சர்ச்சைகளும், விமர்சனங்களும், முணுமுணுப்புகளும் இதிலும் இல்லாமலில்லை.\nஇந்திய சினிமாவின் வயது நூறு என்பது ஒருபுறமிருக்கட்டும். தமிழ் சினி்மாவை மட்டும் வைத்து உரையாடும் போது, அது சுமார் எண்பது ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் அதில் சில அரிதான நல்ல முயற்சிகளைத் தவிர, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, திரைமொழியின் இலக்கணத்தில் முற்றிலுமாக பொருந்தக்கூடிய, குறைந்தபட்சம் தற்பெருமையாகச் சொல்லக்கூடிய ஒரு தமிழ் சினிமா கூட இதுவரை உருவாகவில்லை என்கிற எளிய உண்மையில் இருக்கிற அபத்தம், கொண்டாட்ட மனநிலையில் இருக்கிற எவருக்கும் உறைக்கிறாற் போல் தெரியவில்லை. வெறுமனே ஆண்டுகளை மாத்திரம் கடந்திருக்கிற வெற்றுப் பெருமையைக் கொண்டாட இத்தனை பெரிய விழா - அதனுள் பொதிருந்திருக்கும் அரசியல் உட்பட - நிகழ்ந்திருப்பது அவல நகைச்சுவையின் உதாரணம். ஒன்றுமில்லாததற்கு கொண்டாடப்பட்ட இந்த விழாவில் சில நபர்களின் விடுபடல்கள் குறித்த முணுமுணுப்புகளும் அதிலுள்ள அரசியல்களும் இந்த நகைச்சுவையின் அபத்தத்தை இன்னமும் கூட்டுகின்றன.\nஇந்த விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை திரையரங்குகளில் சில தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தமிழ்த்திரைப்படங்களின் வரிசை, எல்லா நகைச்சுவைப்படங்களையும் தோற்கடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. முட்டாளோ என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர், 'நான் ஒரு முட்டாள்' என்று அவரே அதிகாரபூர்வமாக தன் கழுத்தில் ஒரு அறிவிப்பு பலகையை மாட்டி வைத்து அதை நிரூபிக்க போட்டி போட்டால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்தத் தேர்வின் வரிசை. அடிமைப்பெண், ரிகஷாக்காரன் போன்ற காவியங்கள், பாசமலர் போன்ற மிகையுணர்வு சித்திரங்கள் போன்றவைகளால் நிரம்பியிருந்தது இந்தத் தேர்வு. பருத்தி வீரன் மாத்திரமே சற்று ஆறுதலான பெருமூச்சு. இந்த தேர்வுகளின் பின்னாலுள்ள அரசியலைப் பற்றி வெளிப்படையாக உரையாடமலேயே நம்மால் பு���ிந்து கொள்ள முடிவது எப்படிப்பட்ட கோமாளித்தனமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nநாடகத்தின் நீட்சியாக இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் திரைமொழியில் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் முகத்தை சிறிதாவது நவீனமாக மாற்றியமைத்த இயக்குநர்கள பற்றிய பேச்சே மேற்குறிப்பிட்ட வரிசையில் இல்லை. பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா, ஜெயகாந்தன் உள்ளிட்ட பல சிறந்த இயக்குநர்களும் அவர்களது படைப்புகளும் இதில் நினைவு கூரப்படவேயில்லை. ஒரு பிரதேசத்தின் எண்பது ஆண்டுக்காலத்திற்கான சினிமாக்களை நினைவு கூரும் போது, காலமாற்றத்தினால் இப்போதைக்கு அபத்தமாய்த் தோன்றினாலும் அந்தந்த காலக்கட்டத்தில் சிறப்பானதாக அறியப்பட்ட திரைப்படங்களைத்தான் திரையிட முடியும் என்றாலும் கூட அதிலும் அரசியல் காரணமாக மிக மோசமான தரத்தில் உருவாக்கப்பட்ட வெகுஜனப்படங்களையே பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பது தமிழ் சினிமாவின் முகத்தை சிறப்பாக காட்ட வேண்டும் என்கிற யத்தனத்தை விட அரசியலே பிரதானம் என்று செயல்பட்டிருக்கிற கீழ்தரமான சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. எஸ்.பாலசந்தரின் அந்த நாள், பொம்மை, மகேந்திரனின் உதிரிப்பூக்கள், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், உள்ளடக்கத்தில் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் அதுவரையிலான திரைமொழியை கணிசமான அளவில் பாதித்த மணிரத்னத்தின் நாயகன் போன்றவை சட்டென நினைவுகூரும் போது தோன்றிய விடுபடல்கள்.\nதமி்ழ்சினிமாவைப் பற்றிய எவ்வித அறிமுகமில்லாத, ஓர் அந்நிய திரைப்பட ஆய்வாளர் வந்திருந்து திரையிடப்பட்ட இந்த அபத்தங்களின் வரிசையை பார்க்க நேர்ந்தால், அவரது குறிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்கவே சுவாரசியம் கலந்த திகிலாக இருக்கிறது.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற வகையில் (காக்கா வந்து சொல்லுச்சா, என்றெல்லாம் கேட்கக்கூடாது) நம்முடைய சினிமாவின் அருமை பெருமைகளை தமிழ்ச் சமூகத்திற்கேயுரிய மிகையுணர்ச்சியோடும் அசட்டுத்தனமான சுயபெருமையோடும் நாம் மாத்திரமே பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வித மனச்சாய்வுமற்ற ஒரு திரைப்���ட பார்வையாளனுக்கு எந்த சினிமா உன்னதமான அனுபவத்தைத் தருகிறது என்பதை நேர்மையாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவா, அல்லது அவன் டிவிடியில் தேடி தேடிப் பார்க்கும் உலக சினிமாவா\nஇங்கு ஒரு உணவுப்பொருளை மிக கவனமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தாலே, சர்வதேச தரக்கட்டுப்பாட்டின் விதிகளை அது நிறைவேற்றவில்லையெனில் நிராகரிக்கப்பட்டு விடுகிறது. அது போல கலைப்படைப்புகள் அவற்றின் பிரதேசங்களைத் தாண்டி உலக அரங்கில் பரவலாக அறியப்படுவது அது பெறும் விருதுகளால். ஒரு கலைப்படைப்பின் தர அடையாளத்தை விருதுகளின் மூலமாகவும் (விருதுகளில் உள்ள அரசியலையும் தாண்டி) அனுமானிக்க முடியும்.\nஉலகிலேயே அதிகமாக திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிற நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிலேயே அதிகமாக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம். எண்பது ஆண்டுகளைக் கடந்திருக்கிற தமிழ் சினிமா, இதுவரை எத்தனை முறை 'உண்மையான' சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது அல்லது அங்குள்ள அரங்குகளில் திரையிடப்படும் தகுதியையாவது குறைந்தபட்சம் கொண்டிருக்கிறதா என்பதை அடிப்படையாக யோசித்துப் பார்த்தாலே நாம் நின்று கொண்டிருக்கிற இடம் நமக்கு எளிதில் புரிந்து விடும். இங்கு கலைமாமணி விருது தரப்படுவது போல மற்றநாடுகளிலும் கிடைக்கும் சில்லறைத்தனமான விருதுகளை இங்கு சேர்க்கக்கூடாது.\nதிரைப்படத்திற்கென்று வழங்கப்படும் சர்வதேச விருதுகளில் பரவலாக அறியப்படுவதும் உலகம் முழுவதிலும் அதிகம் கவனத்திற்குள்ளாவதும் என்று பார்த்தால் அது 'ஆஸ்கர் விருது. இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு நீண்ட நெடிய ஆஸ்கர் கனவு உண்டு. ஆஸ்கர் விருதிற்காக ஒவ்வொரு நாடும் அதன் சார்பில் தேர்ந்தெடுத்து அனுப்பும் சினிமாக்களில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படங்களின் தரத்தைக் கண்டு திரைப்பட ஆர்வலர்கள் ஒவ்வொரு வருடமும் கண்ணீர் சிந்துவார்கள். 'சீசீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல் 'ஆஸ்கர் என்பது அமெரிக்கத்தரம்' என்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆறுதல் சொல்லிக் கொள்ளும் நாம், ஏன் அதில் வெளிநாட்டுத்திரைப்படங்களுக்கான பிரிவின் இறுதிப் பட்டியலில் ஒருமுறை கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பதை சற்று நிதானமாக யே��சிக்க வேண்டும். ஆஸ்கர் குறித்த ஏக்கமும் அதுகுறித்த வெறுப்பும் என இரட்டை மனநிலையில் இயங்கும் இந்திய சமூகம், ஒரு ஹாலிவுட் படத்திற்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற போது எப்படி கொண்டாடித் தீர்த்தது என்பதிலிருந்து அந்த விருதின் மீது நமக்குள்ள பிரேமையைப் புரிந்து கொள்ள முடியும். அந்தந்த பிரதேசங்களின் கலாச்சார பின்புலத்தில் சிறந்த திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தமிழ்த்திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் பின்னணி எதுவென்பதையும் யோசிக்கலாம். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தை திரைப்படங்களின் வழியே அறிந்து கொள்ள விரும்பும் ஓர் மேற்கத்திய ஆய்வாளர், தமி்ழ்த்திரைப்படங்களில் அதனுடைய எவ்வித அடையாளத்தையும் தடயத்தையும் காண முடியாததோடு, அவருடைய நாட்டின் தெருக்களிலேயே தமிழ் கதாபாத்திரங்கள் அபத்தமான டூயட் பாடிக் கொண்டிருப்பதைக் கண்டு நகைக்கவே செய்வார்.\nஇந்த விழாவைக் கொண்ட பத்து கோடி ரூபாயை, தென்னிந்திய சினிமாவின் வர்த்தக சபைக்கு தந்திருக்கிறது தமிழக அரசு. மக்களின் வரிப்பணம் எத்தனையோ விதங்களில் ஊதாரித்தனமாக அழிக்கப்படுவதற்கு இதுவுமோர் பனிமுனை உதாரணம். இந்த விஷயத்திற்காக 'முதல்வருக்கு நன்றி' சொல்லி விசுவாசத்தை நிரூபிப்பதற்காக தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட விளம்பரங்களின் செலவே பல லட்சங்கள் இருக்கும் போலிருக்கிறது. ஒருபுறம் பத்து கோடியை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மறுபுறம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு மாத்திரம் அளித்து மற்ற தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்த விநோதத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. திரைப்பட வெளியீட்டின் மீதான தடைகள் தொடர்பாக சமீபத்தில் சர்ச்சைகளில் தமிழக அரசால் மறைமுகமாக பழிவாங்கப்பட்ட நடிகர்கள் கூட இன்முகத்துடன் வந்து இந்த விழாவில் விருதுவாங்கி உரையாடிச் சென்றது, நிழலைவிட நிஜத்தில் உண்மையில் இவர்கள் எத்தனை அற்புதமான நடிகர்கள் என்பதையும் நிழலில் மாத்திரமே இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் என்கிற செய்தியையும் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. அதிகாரத்திற்குப் பணிய மறுத்து மிக உயர்ந்த விருதுக��ைக் கூட மறுத்த அசலான படைப்பாளிகளின் கலக அரசியல் நம் நினைவுகளில் நிழலாடுகிறது.\nபல கோடி ரூபாய் முதலீட்டில் இன்னுமும் பல கோடிகளை சம்பாதித்து இயங்கும் தமிழ்த்திரையின் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் விழா நடத்தும் செலவு என்பது எளிதில் எட்டிவிடக்கூடிய தொகையே. எனில் அதற்காக அதிகாரத்தின் முன் கைகட்டி வாய்பொத்தி கிடைத்த தொகையுடன் எதற்காக பெரிய கும்பிடு போட வேண்டும் பல வணிகக் காரணங்களுக்காக அரசின் தயவையும் கருணைப் பார்வையையும் தொடர்ந்து எதிர்பார்க்கும் அதற்காக எல்லாவித அவமானங்களையும் சகித்துக் கொள்ளும் தமிழ்த்திரையுலகம், குறைந்தபட்சம் நூற்றாண்டு விழாவையாவது சுயமரியாதையுடன் சொந்த செலவில் தகுதியுள்ள படைப்பாளிகளை அங்கீகரித்தும் நல்ல திரைப்படங்களை திரையிட்டும் கொண்டாடக்கூடாதா\nபடத்தொகுப்பாளர் லெனின் இந்த விழா ஏற்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். பல நல்ல திரைப்படங்களை, கலைஞர்களை இந்த விழா கண்டுகொள்ளாதது குறித்து அவரின் அறிக்கை கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்தாலும் எல்லாவற்றையும் மீறி அதில் பிரதானமாக தெரிந்தது 'கருணாநிதி ஏன் இந்த நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டார் என்பது\". 'அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு கலைஞன் என்கிற வகையிலாவது கருணாநிதி அவர்கள் இந்த விழாவில் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்பது அவரின் ஆதங்கம்.\nகாட்சிகள் பிரதானமாய் இயங்க வேண்டிய திரைப்பட ஊடகத்தில் வண்டி வண்டியாய் உரையாடலைக் கொண்டு வந்து நிரப்பினதில் கருணாநிதிக்கும் மிகப் பெரிய பங்குண்டு. மொழியுணர்வு என்கிற ஆயுதத்தின் மூலம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்கிற நோக்கில் பயணித்த திராவிடக் கட்சிகள் அதற்காக திரைப்பட ஊடகத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். அடுக்கு மொழிகள், எதுகை மோனைகள், வார்த்தை ஜாலங்கள் என்று வசனங்களை எத்தனை செயற்கையானதாக ஆக்க முடியுமோ அத்தனை செயற்கையாய் ஆக்கினதின் விளைவை இன்றும் கூட தமிழ் சினிமா சந்தித்து வருகிறது. 'நடுவர் அவர்களே....' என்று கையை காலை ஆட்டி முஷ்டியை உயர்த்தி தொலைக்காட்சிகளில் வருங்கால பேச்சாளர்கள் ஆடும் கெட்ட ஆட்டம், இதனுடைய நீட்சியே. இந்த வகையில் தமிழ் சின���மாவின் மேன்மைக்கு கருணாநிதி அவர்களின் பங்கு என்ன என்பதை லெனின்தான் சொல்ல வேண்டும். சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கூட தனிநபர் துதி மற்றும் அரசியல் அல்லாது நம்மால் உரையாட, செயல்பட முடியவில்லை என்பது நாகரிக சமூகத்தின் முன் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியையே காட்டுகிறது.\nஇது போன்ற வெற்றுப் பெருமைகளைக் கொண்டாடுவதற்கு முன் நாம் அடைந்திருக்கும் உயரத்தையும் சாதனையையும் சாவகாசமாக சிந்திப்பதும் அதை அடைவதற்கான முயற்சிகளையும்தான் நாம் முதலில் செய்ய வேண்டியது. கொண்டாட்டங்களெல்லாம் பிறகுதான். தமிழ் சினிமா தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போகும் வருங்காலத் தருணத்திலாவது நிலைமை சற்றாவது மேம்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கையோடும் பிரார்த்தனையோடும் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.\n- உயிர்மை - அக்டோபர் 2013-ல் வெளியான கட்டுரையின் முழுவடிவம். (நன்றி: உயிர்மை)\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதமிழ் ஸ்டுடியோ - திரையிடல் நிகழ்ச்சி - ஏழை படும் ...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_107821.html", "date_download": "2020-07-05T09:47:28Z", "digest": "sha1:7KRZNKK6P6YWMZ3NEJI6F2JP7OH7DUER", "length": 18100, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை : பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை", "raw_content": "\nநடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.14 கோடி அபராதம் வசூல்\nபொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் - 1800 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டதால் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு\nமாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலானதால் வெறிச்சோடியது தமிழகம் - சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ம��ுத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nகொரோனாவால் மோசமாக பாதிக்‍கப்பட்ட நாடுகள் பட்டியல் - 3-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை நெருங்குகிறது இந்தியா\nகோவை​தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி - வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மன் அர்ச்சுனனுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ஒரே நாளில் 24 ஆயிரத்து 850 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி - நாடு முழுவதும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனா பரவலைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nமுகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை : பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுகக்கவசம் அணியாமல் இருசக்‍கர வாகனங்களில் வெளியே வந்தால் சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.\nசென்னை அண்ணாசாலை பகுதியில், காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், போக்‍குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்‍கை பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இருசக்‍கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்‍கு முகக்‍கவசங்களை வழங்கினார். போக்குவரத்து கூடுதல் ஆணையர் திரு.அருண், வடக்கு மண்டல இணை ஆணையர் திரு.சுதாகர், தெற்கு மண்டல இணை ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ஏ.கே.விஸ்வநாதன், முகக்‍கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்‍கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார்.\nநடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.14 கோடி அபராதம் வசூல்\nபொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் - 1800 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டதால் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு\nமாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலானதால் வெறிச்சோடியது தமிழகம் - சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nகோவை​தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி - வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மன் அர்ச்சுனனுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை\nகொரோனா பரவலைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nதமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் பங்குகள் இயங்காது - அடுத்து வரும் 3 ஞாயிற்றுக்‍கிழமைகளிலும் மூடப்படும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு\nசென்னையில் நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் - தேனீர், மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 வரை திறக்க அனுமதி\nதாயைப்போல வளர்த்து வந்த பெண் உயிரிழந்ததால் துக்கம் : மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நாய்\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய சுதந்திர தின விழா : கொரோனா எச்சரிக்கையை மீறி ஏராளமானோர் பங்கேற்பு\nஅமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் : வாஷிங்டனில் கருப்பின ஆதரவாளர்கள், ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதல்\nமெக்சிகோவில் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு : நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி\nடோக்கியோ நகர ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nசென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை : மேற்குவங்க அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் 97 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nநடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை\nதாயைப்போல வளர்த்து வந்த பெண் உயிரிழந்ததால் துக்கம் : மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக ....\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய சுதந்திர தின விழா : கொரோனா எச்சரிக்கையை மீறி ஏராளமானோர் பங்கேற ....\nஅமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் : வாஷிங்டனில் கருப்பின ஆதரவாளர்கள், ட்ரம்ப் ஆதரவாளர் ....\nமெக்சிகோவில் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு : நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர மு ....\nடோக்கியோ நகர ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/11366-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-05T10:11:55Z", "digest": "sha1:HG6PN7VNWMNK2ZSNUUBCAYBBNQIEJECG", "length": 36607, "nlines": 379, "source_domain": "www.topelearn.com", "title": "பயற்றம் உருண்டை செய்வது எப்படி?", "raw_content": "\nபயற்றம் உருண்டை செய்வது எப்படி\nபண்டிகை நாட்கள் என்றாலே போதும் வித வித உணவுகள், பலகாரங்கள் போன்றவை நமது எல்லோரது வீட்டிலும் செய்வார்கள்.\nஇதில் ஒன்று தான் நம் அனைவரும் சுவைக்கும் பயற்றம் உருண்டை.\nஇதனை செய்வது மிகவும் எளிது. தற்போது இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\n• பச்சரிசி – 1/2 கிலோ\n• பச்சைப்பயிறு – 1/2 கிலோ\n• சீனி – 1 கிலோ\n• ஏலக்காய் – 10\n• மைதா – 1/4 கிலோ\n• ���ண்ணெய் – 1/2 லிட்டர்\n• உப்பு – 1/2 டீ ஸ்பூன்\nமுதலில் வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, பச்சைப்பயிறு ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.5 ஏலக்காயை மட்டும் எடுத்து தனியே வறுத்துக் கொள்ளவும்.\nவறுத்த பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு மாவாகும்படி அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலி அல்லது வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை உடைத்துப் போட்டு, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காயவிடவும்.\nமீதமுள்ள 5 ஏலக்காயை தனியே வறுத்து பொடியாக்கி அடுப்பில் காய்ந்து கொண்டுள்ள வெல்லத்துடன் சேர்க்கவும்.\nவெல்லம் கரைந்து பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, அரைத்து வைத்துள்ள மாவை வாயகன்ற பாத்திரம் அல்லது பேசினில் சிறிது சிறிதாகப் போட்டு அதில் தேவையான அளவு பாகு சேர்த்து, கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு, கையில் மாவு ஒட்டாமல் பிசையவும். பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக, அளவாகப் பிடித்துக் கொள்ளவும்.\nதனியே ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் , உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் அமுக்கி வாணலியில் உள்ள எண்ணெயில் போட்டு வேக விடவும்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வேக விடவும். மைதா மாவு தீய்ந்து விடாமல் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.\nஎண்ணெய் வடிந்ததும், சூடாகவும் சாப்பிடலாம், பத்து நாட்கள் வரை, காற்று புகாத பாத்திரத்தில் பாதுகாத்து வைத்தும் சாப்பிடலாம்.\nபிசுபிசுப்பு பதம் என்பது பாகு காயும் போது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பாகை தொட்டு ஒட்டிப் பார்த்தால் பிசுபிசுவென்று ஒட்டும்.\nஅரைத்த மாவு அனைத்தையும் ஒரே நேரத்தில் பிசையாமல் சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு அதனுடன் பாகு சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.\nபச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் அரைக்காமல் மாவு மிஷினில் அரைத்தால் மாவு மிகவும் வாசனையாக இருக்கும்.\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்ப��ுத்துவது எப்படி\nஇன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய\nயூடியூப் வீடியோ பிளேயரில் பச்சை நிறம் தோன்றுவதை சரிசெய்வது எப்படி\nஇன்று யூடியூப் தளத்தின் ஊடாகவே அதிகமானவர்கள் வீடிய\nபேஸ்புக்கில் User ID இலக்கத்தினை தெரிந்துகொள்வது எப்படி\nபேஸ்புக்கில் அப்பிளிக்கேஷன் தொடர்பாகவோ அல்லது ஹேம்\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்ப\nசில முக்கியமான இணையத்தளங்களை அல்லது அடிக்கடி பயன்ப\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி\nகுரோம் உலாவியில் இணையப் பக்கங்களை பார்வையிவதற்கு ஒ\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nஇணையத்தள முகவரிகளை சமூகவலைத்தளங்கள் உட்பட பல்வேறு\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nதற்போது உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வீடியோ க\nஉருவாக்கப்பட்ட TikTok கணக்கினை நீக்குவது எப்படி\nஇன்று உலக அளவில் ஏராளமானவர்கள் டிக்டாக் பிரியர்களா\nஇணைய இணைப்பு இல்லாதபோது Google Drive, Docs மற்றும் Sheets என்பவற்றினை பயன்படுத்த\nகூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு வசதியான Googl\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு சட்னி செய்வது எப்படி\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான\nசுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி\nபொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று\nவீட்டிலேயே சாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமை. இந்த கேக\nசுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி\nஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு\nமுட்டை சாலட் சாண்ட்விச் செய்வது எப்படி\nமுட்டை சாலட் சாண்ட்விச் நல்ல ஆரோக்கியமான மற்றும் எ\nசுவையான அசத்தல் ஜவ்வரிசி வடை செய்வது எப்படி\nவிடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்\nவீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்த\nஇணையத்தில் வைரலாகி வரும் டல்கோனா காபி செய்வது எப்படி\nஇன்று இணைத்தில் வைரலாகி “டல்கோனா காபி சேலஞ்ச்” என்\nசுவையான கோதுமை பாயாசம் செய்வது எப்படி\nகொரானா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கும், பல ந\nமுககவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் எப்படி\nரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி-மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி\nநோய் எதிர்ப்பு அதிகப்படுத்தும் சூப்பரான இஞ்சி- மஞ்\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு\nஉங்களுக்கு பிடித்தமான ஜிலேபி செய்வது எப்படி\nகொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது லட\nசத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\nசுவையான தொதல் செய்வது எப்படி\nஇலங்கையில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் தொதல் என்\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nமஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:மஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கட்டுஅர\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nகோதுமை ரவை இட்லி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:கோதுமை ரவா – 1 கப்.தயிர் – 1 1/2\nநாவுக்கு சுவையான வெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி\nபூண்டு அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்ப��க் தகவல் திருட்டு\nபுதியவர்களிடம் பேசுங்கள்ரயில் பயணங்களில், பொது இடங\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பத\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nநாம் எப்பொழுதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nமாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி\nதேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு\nபொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி\nமற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்தால்... சரி செய்வது எப்படி\nமனித எண்ணிக்கையை விட அதிகமாக தொலைபேசி எண்ணிக்கை அத\nபூமியில் உயிர் உருவானது எப்படி உண்மை புதிர்கான விடை இங்கே\nபூமியில் உயிர் உருவானது எப்படி\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆ\nகற்களின் தரம் அறிவது எப்படி\nஅகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இ\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nவீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வது எப்படி\nகுழந்தை பிறந்து 5 மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுக்\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெர\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குற\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் ���ணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்\nபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களை மட்டும் Offline செய்வது எப்படி\nமுதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்ய\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து,\nசுவையான கஞ்சி காச்சுவது எப்படி\nதேவையான பொருட்கள்:1.அரிசி (மத்திய கிழக்கு நாடுகளில\nவடை கறி செய்வது எப்படி\nதேவையானவை : பருப்பு வடை – 10 கருவா பட்டை கருவ\nபட்டாணி சிக்கன் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்;• சிக்கன் (கொத்துக்கறி) – 250 கி\nகணனியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் அதிக\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி\nஇணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்த\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம்\nபுலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி\nஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக\nமாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தல் என்பது மாணவர\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nGoogle Chrome இட்கு Password கொடுப்பது எப்படி\nநீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவு\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nWindows 7 ஐ USB மூலம் install செய்வது எப்படி \nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை CD யிலிருந்து நிறுவும் போத\nNotepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி\nஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nஇணையத்தில் இலகுவாக தமிழில் எழுதுவது எப்படி\nகணிணி வந்தவுடன் அதில் எப்படி தமிழில் எழுதுவது என்\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஉங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால\nமற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி\nஇணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல\n27 /10 /1989 இந்த தேதிக்கு உங்களால் சரியான கிழமைய\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\nகூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவது எப்படி\nபேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \nபல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்\nஉங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி \nஉங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகி\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி 4 minutes ago\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார 5 minutes ago\nமோசமான டுவீட்களை மறைப்பதற்கான நடவடிக்கைகள் 6 minutes ago\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா எப்படி சரி செய்யலாம் 7 minutes ago\nநியூஸிலாந்து அணி வெற்றி 8 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-05T10:27:43Z", "digest": "sha1:EI73HEBKM3E3LDXMTL7QW37SNU3UGIJP", "length": 4980, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சுந்தரம் லீலாவதி | Athavan News", "raw_content": "\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகிளி.யில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை\nடெடி திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்\nஅமெரிக்க தேசிய வீரர்களுக்கான பிரமாண்டப் பூங்காவினை அமைக்க ட்ரம்ப் உத்தரவு\nயாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு\nBirth Place : யாழ். காங்கேசன்துறை\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் லீலாவதி அவர்கள் கடந்த 28ஆம் தகித அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மோகன், தர்மவதி(கனடா), சந்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், லீலா (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,\nஇரஞ்சிதமலர் (இலங்கை), காலஞ்சென்ற பிரேமதாசா, சுகந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெராட் (கனடா), நிரஞ்சலா, நிரஞ்சன், சிவப்பிரியா, லக்சனா, சிரோன், யதுசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஏரன், அன்ரூ, அபிராமி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T09:15:40Z", "digest": "sha1:CRVDWVFG5UUGXB27CHSFKX4OJ5D3NX7K", "length": 11635, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "அதிர்ச்சி தகவல் | Athavan News", "raw_content": "\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ���ன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nட்ரம்ப் நேர்மையானவர் அல்லர் – ஆய்வில் வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும், நேர்மையானவர் அல்லர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் நிறைவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கே... More\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nசுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பாடசாலை மாணவிகள் உடை மாற்றும்போதும் நீச்... More\nஇனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு புலம்பெயர் தமிழர்கள்தான் தடங்களாக உள்ளனர்- வித்தியாபதி முரளிதரன்\nஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை\nசுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\n���ெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-gayatri-manthiram/", "date_download": "2020-07-05T10:13:19Z", "digest": "sha1:XNA2JYBP5PNAUKMYISR2723I4OVJDH4O", "length": 15629, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "சனி காயத்ரி மந்திரம் | Shani gayatri mantra in Tamil | Sani bhagavan", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் இன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nஇன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nசூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும், நீண்டகாலம் நோய் நொடி இன்றி வாழலாம், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும், தலைமைத்துவதோடு வாழ வழி உண்டாகும். இப்படி பல நன்மைகளை தரும் சனிபகவானின் காயத்திரி மந்திரம் இதோ.\nசனி பகவான் காயத்ரி மந்திரம்\nகாகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார்.\nஇந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.\nநமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஏழரை சனி மங்குசனி, பொங்கு சனி, அஷ்டம சனி, அஷ்டார்த்தம சனி என அனைத்து வகையான சனி தோஷங்கள் நீங்கவும், சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கும் சிறந்த பரிகாரமாக இருப்பது திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் கோயில் வழிபாடே ஆகும். ஏதாவது ஒரு சனிக்கிழமையில் காலையில் திருநள்ளாறு தலத்திற்கு சென்று, அங்குள்ள திருநள்ளாறு கோயில் குளத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து, நீரில் தலை முழுகி குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் குளிக்கும் போது பயன்படுத்திய பழைய ஆடைகளை குளக்கரையின் மீது எங்கேயாவது விட்டு விட வேண்டும்.\nபிறகு தூய்மையான புத்தாடைகளை அணிந்து கொண்டு, உணவு ஏதும் உண்ணாமல் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு இருக்கும் சனீஸ்வர பகவான் சன்னதியில் சனீஸ்வரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து கருப்பு நிறம் ���ல்லது கருநீல நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த திருநள்ளாறு சனீஸ்வரர் வழிபாடு பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது மிகவும் நன்று.\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சனி பகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக சனிஸ்வர பகவானுக்கு சங்கு பூக்கள் சமர்ப்பித்து, கருப்பு எள் சிறிதளவு நிவேதித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனி மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வது சனி கிரக தோஷங்களை நீக்கி நன்மையான பலன்களை உண்டாக்கும்.\nமேற்கூறிய இவ்விரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் உங்கள் சக்திகேற்ப ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை உடல் ஊனமுற்ற ஏழைகள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு புத்தாடை தானம் செய்வது சிறப்பு. மேலும் தினந்தோறும் கருப்பு நிற நாய்களுக்கு பிஸ்கட் அல்லது இன்ன பிற உணவை உண்ண தருவது சனி பகவானின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்ய சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.\nசனிபகவான் பற்றிய சிறு தகவல் :\nநமது சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் மற்றும் கதிர்வீச்சுகள் பல லட்ச கிலோமீட்டர்கள் தாண்டி இந்த பூமியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது பண்டைய ஜோதிட சாத்திரமும், இன்றைய நவீன விஞ்ஞானமும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. அப்படியான அந்த நவகிரகங்களில் பூமியில் வாழும் மனிதர்களின் மீது மிகவும் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக “சனிபகவான்” கருதப்படுகிறார்.\nவானியல் ஆய்வாளர்கள் இந்த சனிக்கிரகம் பூமிக்கு மிகவும் தொலைவிலிருக்கும் அதே நேரத்தில் மெதுவான சுழற்சி கொண்ட ஒரு கிரகம் என்று வரையறுத்து இருக்கிறார்கள். இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நம் நாட்டு வானியல் நிபுணர்கள் மெதுவாக இயக்குபவன் என்று பொருள் படும் “மந்தன்: என்ற பெயரை சனிபகவானுக்கு சூட்டினார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சனிபகவான் இப்பூமியில் வாழும் மனிதர்களின் மீது செலுத்தும் ஆற்றல் பலம் மிக்கது. எனவே அவரை வழிபட்டு அவரின் கேடான பலன்கள் நமக்கு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வோம்.\nஅனுமனுக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ\nஇது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்\nஉங்களின் தீராத கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் அற்புத மந்திரம்\nகஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்\nவாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/question-list/tag/2620/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:13:43Z", "digest": "sha1:XYSEOYDWCPPQYJ2CI46JETJEX7GDRWGF", "length": 4340, "nlines": 93, "source_domain": "eluthu.com", "title": "தெரிந்துகொள் கேள்வி பதில்கள் | தெரிந்துகொள் Questions and Answers", "raw_content": "\nஇன்று நாம் அழகு என்று நினைப்பது கருப்பானவர்களையா\nதெரிந்துகொள் கேள்விகள் மற்றும் பதில்கள் - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T09:12:10Z", "digest": "sha1:7KF7TE52MQLV6XPGSDG3VKVQKYI6UACS", "length": 4734, "nlines": 103, "source_domain": "nattumarunthu.com", "title": "தாமரை விதை பயன்கள் | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\nTag Archives: தாமரை விதை பயன்கள்\nஇதயத்தை வலுவாக்கும் தாமரை : Thamarai poo benefits in Tamil : செந்தாமரை இதய வலிமைக்கும் வெண்தாமரை மூளை வலிமைக்கும் நல்லது. தாமரை இலையில் உணவு உண்பதைத் தவிர்ப்பது நலம். தாமரை… இது இரு நீர்வாழ்த் தாவரமாகும். இந்தப் பூவின் அழகில் மயங்காத மனிதர்களுமில்லை, இதைப் பற்றிப் பாடாத கவிஞர்களுமில்லை. அரவிந்தம், எல்லிமனை, சூரியநட்பு, பொன்மனை, விந்தம், புண்டரீகம், பதுமம், கமலம், நளினம், முளரி, முண்டகம், மாலுந்தி, .\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-05T11:16:15Z", "digest": "sha1:LWQI6JAVJRUOC7CP334UOUPJ6JSW2QPG", "length": 13192, "nlines": 132, "source_domain": "seithupaarungal.com", "title": "ஒய்.ஜி. மகேந்திரன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: ஒய்.ஜி. மகேந்திரன் r\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை\nஜூலை 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nமுதல் திரைப்படமான ஆரோகணம் மூலம் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதை நாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க லூசியா புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல் அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பது மைய… Continue reading லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்பிகா, ஆரோகணம், ஏ.எல் அழகப்பன், ஒய்.ஜி. மகேந்திரன், சாபு ஜோசப், சினிமா, சின்மயி நந்தினி ஸ்ரீகர், சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, தலைவாசல் விஜய், நா.முத்துகுமார், நெருங்கி வா முத்தமிடாதே, பியா பாஜ்பாய், மில்லி நாயர், மேட்லி ப்ளூஸ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வினோத் பாரதி, ஷங்கர் மாகாதேவன், ஷபீர் கலரக்கல்பின்னூட்டமொன்றை இடுக\nபிப்ரவரி 17, 2014 பிப்ரவரி 17, 2014 த டைம்ஸ் தமிழ்\nஹைகிரீவா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.கிருஷ்ணன், P.R. சேதுராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஸ்ரீராமானுஜர்’. மகானாக வாழ்ந்து மறைந்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைப் பதிவாக பலகோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகிறது. ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். ஸ்ரேயா, பீவீ நாச்சியார் என்கிற வேடமேற்று நடிக்கிறார். டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளாக வேடமேற்றிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் தமிழ்ப் படம் இது. மற்றும் ராதாரவி, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.… Continue reading ஆன்மீக படத்தில் ஸ்ரேயா\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘ஸ்ரீராமானுஜர்’, இளையராஜா, ஒய்.ஜி. மகேந்திரன், கவிஞர் வாலி, கொஞ்சம் சினிமா, சினிமா, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, பி.ஆர்.சேதுராமன் ரங்கராஜன், ராதாரவி, ஸ்ரீமன், ஸ்ரேயாபின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா\nஇந்த வார ரிலீஸ் படங்கள்\nஜனவரி 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇன்று அம்மா அம்மம்மா, நம்ம கிராமம் என்ற இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே குடும்ப கதைகளை மையமாகக் கொண்டவை. குழந்தைக்கும் அம்மாவுக்குமான பாசத்தை மையப்படுத்திய படம் அம்மா அம்மம்மா. சரண்யா,சம்பத் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். நம்ம கிராமம் தேசிய விருதுபெற்ற படம். அக்ரஹாரத்தில் நடக்கும் கதை. படத்தின் நாயகன் நிஷாந்த், நாயகி சம்ருதா இருவரும் புதுமுகங்கள். சுகுமாரி, ஒய்.ஜி. மகேந்திரன், பாத்திமா பாபு, நளினி ஆகியோருடன் இயக்குநர் மோகன் சர்மாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 'நம்ம கிராமம்', அம்மா அம்மம்மா, ஒய்.ஜி. மகேந்திரன், கொஞ்சம் சினிமா, சம்பத், சரண்யா, சினிமா, சுகுமாரி, நளினி, பாத்திமா பாபு2 பின்னூட்டங்கள்\nஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்\nதிசெம்பர் 18, 2013 திசெம்பர் 18, 2013 த டைம்ஸ் தமிழ்\nநம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும் பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான் 'நம்ம கிராமம்' படம். இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன. ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு-- சொல்லாத அளவுக்கு… Continue reading ஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 'ஏண���ப்படிகள்', 'சலங்கை ஒலி', 'நம்ம கிராமம்', ஒய்.ஜி. மகேந்திரன், கொஞ்சம் சினிமா, சம்ருதா, சினிமா, சுகுமாரி, ஜாதி, தூண்டில்மீன்' 'நாடகமே உலகம்' 'ஜெனரல் சக்கரவர்த்தி', தேசிய விருது, நளினி, நிஷாந்த், பாத்திமா பாபு, புனே திரைப்படக் கல்லூரி, பெண்ணடிமைத்தனம், மது அம்பாட், மோகன் சர்மாபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/157620-sri-lankas-world-cup-squad-is-so-weak-to-beat-even-the-minnows", "date_download": "2020-07-05T11:35:09Z", "digest": "sha1:SLGQOLQISLPZ2EGKSRPP2UX7KXT2SU6J", "length": 17293, "nlines": 183, "source_domain": "sports.vikatan.com", "title": "கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019 | Sri Lanka's World Cup squad is so weak to beat even the minnows", "raw_content": "\nகத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019\nகத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019\nகத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019\nஇங்கிலாந்து மிகப்பெரிய திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது. மே 30-ம் தேதி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்போகிறது. வழக்கமாக நிறைய அசோசியேட் அணிகள் இருக்கும். ஆனால், இம்முறை அப்படியெல்லாம் இல்லை. வெறும் பத்தே அணிகள்தான். இரண்டு, மூன்று குரூப்களெல்லாம் இல்லாமல், ஒவ்வோர் அணியும், எல்லா அணிகளுடனும் மோதப்போகின்றன. நேரடியாக அரையிறுதிதான் என்பதால், ஒவ்வொரு லீக் போட்டியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 10 அணிகளுள், கோப்பை வெல்லத் தகுதியான அணி எது அரையிறுதிக்குப் போகும் பலத்துடன் இருக்கும் அணிகள் எவை அரையிறுதிக்குப் போகும் பலத்துடன் இருக்கும் அணிகள் எவை எந்த அணிகள் படுமோசமாக ஆடும் எந்த அணிகள் படுமோசமாக ஆடும் ஆச்சர்யமளிக்கப்போகும் அணிகள் எவை அதைத்தான் தினமும் அலசப்போகிறோம். ஒவ்வொரு அணியாக, அவர்களின் பலம், பலவீனம் பற்றிப் பார்ப்போம். இன்று இலங்கை.\nகேப்டன் : டிமுத் கருணரத்னே\nபயிற்சியாளர் : சந்திகா ஹதுரசிங்கே\nஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 9\nஉலகக் கோப்பையில் இதுவரை :\nவங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளெல்லாம் முன்னேற்றம் அடைந்துகொண்டிருப்பதால், `கத்துக்குட்டி' இடத்தை நிரப்ப, பாதாளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்தத் தொடரில் ஆடும் 15 இலங்கை வீரர்களின் பெயர்களை உங்களால் நினைவுகூர முடிந்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படி ஓர் அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சந்திமல், டிக்வெல்லா, தரங்கா, அகிலா தனஞ்செயா என முன்னணி வீரர்களையெல்லாம் கழட்டிவிட்டு அல்லு கிளப்பியிருக்கிறது அந்த அணி நிர்வாகம்.\nஇதெல்லாம் ஒரு புறமிருக்க, 4 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் லிமிடட் ஓவர் போட்டிகளில் பங்கேற்காத ஒருவரை அணியின் கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். கடைசியாக 2015 உலகக் கோப்பையின்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய கருணரத்னேதான், இப்போது அணியின் கேப்டன். இத்தனைக்கும், ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 15.83 ஏற்கெனவே சரிவில் சென்றுகொண்டிருக்கும் அணிக்கு இப்படியொரு முடிவு ஏனென்று தெரியவில்லை. மாத்யூஸ், திசாரா பெரேரா போன்ற வீரர்களைப் பரிசீலித்திருக்கலாம்.\nஅணியின் `கீ' பேட்ஸ்மேன் என்று கேட்டால், மற்ற அணிகளிலெல்லாம், நான்கைந்து பேட்ஸ்மேன்களை அலசி ஒருவரைத் தேர்வு செய்யவேண்டியிருந்தது. இலங்கை அறிவித்த அணியில், மாத்யூஸை மட்டுமே பேட்ஸ்மேன் என்று அடையாளம் காண முடிந்ததால், அவரே அன்னபோஸ்ட்டில் இந்த மரியாதைக்குரிய இடத்தைப் பிடிக்கிறார்\nசரி, கொஞ்சம் சீரியசாகப் பேசுவோம். இப்போது இருக்கும் அணியில் அவரையும் திசாரா பெரேராவையும் தவிர்த்து, சீராக பேட்டிங் செய்யக்கூடியவர் என்று எவரும் இல்லை என்பதாலும், பெரேராவின் அதிரடியையும் எல்லாப் போட்டிகளிலும் நம்ப முடியாது என்பதாலும் மொத்தப் பொறுப்பையும் மாத்யூஸ் சுமக்கவேண்டும். நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சதமடித்து தண்டால் எடுத்தவர், இங்கிலாந்திலும் அப்படிச் சில இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றைக் காப்பாற்ற முடியும்.\nலஹிரு திரிமன்னே, இலங்கை உள்ளூர்ப் போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், அவரும் இரண்டு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரது கம்பேக் சிறப்பாக இருந்தால், அணிக்குப் பலம் சேர்க்கும். குசல் மெண்டிஸ் ஏதேனும் ஓரிரு போட்டிகளில், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடலாம். ஆனால், அதையும் உறுதியாகச் சொல்லிவிடமுடியாது.\nஇந்த இலங்கை அணியில் மலிங்காவின் நிலையை நினைத்தால், `ஊருக்குள்ள டபுள் பைக்ல ஸ்டேண்டிங்ல வந்தவன்டா' டெம்ப்ளேட்தான் ஞாபகம் வருகிறது. தொடர்ந்து இரண்டு ஃபைனல், 1 காலிறுதி என உலகக் கோப்பையில் அசத்திய இலங்கை அணியில் ஆடியவர், இப்போது கத்துக்குட்டியாக பரிணாமம் அடைந்துகொண்டிருக்கும் அணிக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், அவரது ஐ.பி.எல் செயல்பாடு, இன்னும் மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸ்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. யார்க்கர், ஸ்லோ பால் போன்ற அவரது வேரியேஷன்கள் நிச்சயம் கைகொடுக்கும். இலங்கை அணியின் கொஞ்சநஞ்ச கௌரவத்தைக் காப்பாற்றவேண்டியிருப்பதால், மலிங்காவின் யார்க்கர்கள், இங்கிலாந்தில் கொஞ்சம் உக்கிரமாக இருக்கலாம்.\nதலைகீழாக உருண்டாலும், இலங்கை அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்குக் கீழே முடிக்கக் கூடாது என்பதற்காகக் கடுமையாகப் போராடுவார்கள். போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அதைச் செய்வார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்\nதேதி நேரம் போட்டி மைதானம்\nஜூன் 1 மாலை 3 மணி நியூசிலாந்து vs இலங்கை சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்\nஜூன் 4 மாலை 3 மணி ஆப்கானிஸ்தான் vs இலங்கை சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்\nஜூன் 7 மாலை 3 மணி பாகிஸ்தான் vs இலங்கை கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்\nஜூன் 11 மாலை 3 மணி வங்கதேசம் vs இலங்கை கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்\nஜூன் 15 மாலை 3 மணி இலங்கை vs ஆஸ்திரேலியா கென்னிங்டன் ஓவல், லண்டன்\nஜூன் 21 மாலை 3 மணி இங்கிலாந்து - இலங்கை ஹெடிங்லி, லீட்ஸ்\nஜூன் 28 மாலை 3 மணி இலங்கை - தென்னாப்பிரிக்கா ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்\nஜூலை 1 மாலை 3 மணி இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்\nஜூலை 6 மாலை 3 மணி இலங்கை - இந்தியா ஹெடிங்லி, லீட்ஸ்\nகவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/rohit-sharma-speaks-out-controversy-around-his-family", "date_download": "2020-07-05T10:22:58Z", "digest": "sha1:6OCJNPSXWMLKZHYXFXHZZPEVULSMFCQ4", "length": 10461, "nlines": 158, "source_domain": "sports.vikatan.com", "title": "`என்னைப் பற்றிப் பேசுங்கள்; குடும்பத்தை இழுக்காதீர்கள்!'- சர்ச்சையால் வருந்தும் ரோஹித் | Rohit Sharma speaks out controversy around his family", "raw_content": "\n`என்னைப் பற்றிப் பேசுங்கள்; குடும்பத்தை இழுக்காதீர்கள்'- சர்ச்சையால் வருந்தும் ரோஹித்\n`எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவுமே அங்கு வந்தன.'\n2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றும், இதுதொடர்பாக பிசிசிஐ விரிவாக ஆய்வு நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிகமாக தங்கிய விஷயம்தான். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர், வீரர்களுடன் அவர்களது மனைவிகள் தங்குவதற்குக் கட்டுப்பாடு விதித்தது பி.சி.சி.ஐ.\nஅதாவது, தொடர் தொடங்கி 21 நாள் ஆன பிறகே குடும்பத்தினருடன் வீரர்கள் இருக்க வேண்டும். அதுவும் 15 நாள்கள்தான் தங்கிக்கொள்ள வேண்டும் என வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. அதன்படி சில போட்டிகள் கழித்தே வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இணைந்துகொண்டனர். ஆனால், நிர்வாக கமிட்டியின் இந்த அனுமதியை மீறி, மூத்த வீரர் ஒருவர் உலகக் கோப்பை நடந்த 7 வாரமும் மனைவியுடன் தங்கியிருந்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.\n7 வாரமும் மனைவியுடன் தங்கிய சீனியர் வீரர்\nஇதுசர்ச்சையை ஏற்படுத்த அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்டிருந்தது. ஆனாலும் அந்த மூத்த வீரர் யார் என்ற விவரங்கள் வெளியிடவில்லை. இதனால் வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் அனுமதியின்றித் தங்கியிருந்தது தொடர்ந்து சர்ச்சையாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையே, அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா பி.டி.ஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளார். அதில், `` எங்கள் குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவும், எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவுமே அங்கு வந்தன.\nஇந்தச் செய்திகள் வெளிவந்தபோது சில நண்பர்கள் என்னிடம்வந்து இது உண்மைதானா இல்லையா என்று கேட்டனர். அ��ற்கு நான் சிரிக்க மட்டும் செய்தேன். ஆனாலும் இந்தச் செயல் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதில் என் குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டார்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம். விராட் கோலிக்கு இதே நிலைதான். குடும்பங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்\" என வேதனை தெரிவித்துள்ளார்.\n‘இது நல்லதல்ல... ரிஷப் மீதான பார்வையை மாற்றுங்கள்'- ரோஹித் சர்மா ரெக்வஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/banwarilal-purohit/", "date_download": "2020-07-05T11:45:07Z", "digest": "sha1:6NASK7L57MOSOAUHHZ53WYPF3NLXSXJT", "length": 10335, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Banwarilal Purohit News in Tamil:Banwarilal Purohit Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nபேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nஇந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nசிறையில் தொடரும் நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரை சந்திக்க முடியாமல் தவிப்பு\nநளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\n7 பேர் விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் காட்டி வருவதால் வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். ராஜீவ் க…\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\n'சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இது கருத்துரிமைக்கு எதிரான கசையடி'\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nமுதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும்\nகடந்த ஒரு ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை : ஆளுநர் மாளிகை\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாத…\nநக்கீரன் குடும்பத்தில் 35 பேர் மீது பாய்ந்த செக்‌ஷன் 124: ஆளுனர் மாளிகை அம்பு முறிந்தது எப்படி\n‘ஆளுனரின் எந்தப் பணியை நக்கீரன் தடுத்தது’ என்கிற கேள்வியையும் எழுப்பினர்.\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nMK Stalin Criticises TN Governor Banwarilal Purohit: எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன்\nநக்கீரன் கோபால் : கைது முதல் விடுதலை வரை\nசட்டப்பிரிவு 124ன் படி நக்கீரன் கோபாலை கைது செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் : சோதனை வளையத்தில் போலீஸ் நண்பர்கள் அமைப்பு\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஅதிமுகவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/05/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-07-05T10:46:01Z", "digest": "sha1:FB35BIYEW7WFFIVTHUGDBKKTQEZIASLB", "length": 16819, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "நாளை முதல் 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு : தமிழக அரசு அனுமதி - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nஜூலை 6 முதல் அனைத்து வழக்குளும் விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம்\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nடெல்லியில் மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவை… : டெல்லி முதல்வர் அரவிந்த்…\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க கோரி…\nஅரியலூரில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்களை அரசின் தலைமை கொறடா தாமரை…\nஉலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திறந்து…\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –…\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome அறிவிப்பு நாளை முதல் 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு : தமிழக அரசு அனுமதி\nநாளை முதல் 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு : தமிழக அரசு அனுமதி\n60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nஅதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nதமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில் அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.\nசென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.\nஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். நாளை முதல், அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.\nPrevious articleசிவகங்கை அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி\nNext article5-ம் கட்ட ஊரடங்கு : சென்னை, செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையாக அமல்படுத்த மத்திய அ���சு திட்டம்\nநெய்வேலி என்.எல்.சி.யின் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nடெல்லியில் மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவை… : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகம்பம் அருகே க.புதுப்பட்டியில் எஸ்.சி.எஸ்.டி.மாநில செயல் தலைவர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க கோரி : தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅரியலூரில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்களை அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :...\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –...\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-situation-report?page=2", "date_download": "2020-07-05T09:24:33Z", "digest": "sha1:XJN4OYK3VZPZF73J7WISOK74PJ5ZH66Q", "length": 7758, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " சூழ்நிலை அறிக்கை | Sri Lanka Army", "raw_content": "\nவடக்கு : இராணுவத்தினரால் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நெலும்வில பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 06 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nவடக்கு: இராணுவத்தினரால் (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கட்டுவான் மற்றும் நெலும்வில பிரதேசத்திலிருந்து மிமீ 60 மோட்டார் குண்டு ஒன்றும் நபர்களை தாக்கியொழிக்கும் 06 குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.\nவடக்கு : படையினரால் (18) ஆம் திகதி திங்கட் கிழமை வாசவிலான் பிரதேசத்தில் இருந்து 81 மிமீ மோட்டார் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஅதே தினத்தில் (18) வெடிகுண்டு அகற்றும் பட���யினரால் நெலும்வில விலதி குலம் மற்றும் பெரியமடு பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 35 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு : படையினரால் (14) ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் மற்றும் நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 9 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு: இராணுவத்தினரால் புதன் கிழமை (13) ஆம் திகதி நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 07 குண்டுகள் கண்டு பிடுக்கப்பட்டன.\nமேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் ( 13) ஆம் திகதி கொண்டச்சி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்று மற்றும் வெடிக்காத யுத்த உபகரணம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டன.\nவடக்கு : மிதிவெடியகற்றும் படையினரால் (9) ஆம் திகதி சனிக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 05 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nவடக்கு : இராணுவத்தினரால் வியாழக் கிழமை (7) ஆம் திகதி நெலும்வில பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 05 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.\nவடக்கு: இராணுவத்தினரால் (6) ஆம் திகதி வியாழக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் குண்டுகள் 05 கண்டு பிடிக்கப்பட்டன.\nவடக்கு : இராணுவத்தினரால் (02) ஆம் திகதி சனிக் கிழமை தெல்லிப்பலை மற்றும் நெலும்வில் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கபபட்டுள்ளனர்.\nவடக்கு : இராணுவத்தினரால் (01) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நெலும்வில பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் வெடி குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2319355", "date_download": "2020-07-05T11:29:14Z", "digest": "sha1:NC2M42EPGRK26EYVA252I3YNHEFFRUTB", "length": 19094, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "மோதினால் வீடுசேர மாட்டீங்க: பாக்.,கிற்கு ராணுவ தளபதி எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட் 1\nஅமெரிக்க, ஆப்ரி��்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம் 1\nபெரும் தலைவராக உருவெடுக்க முயலும் அமெரிக்க ராப் ... 2\nஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; ... 6\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு 1\nகுற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் ...\n\" கவனமாக இருங்க., அலட்சியம் வேண்டாம் \" - சுகாதாரதுறை ... 8\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\nபிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\nமேற்குவங்க அரசால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு ... 4\nமோதினால் வீடுசேர மாட்டீங்க: பாக்.,கிற்கு ராணுவ தளபதி எச்சரிக்கை\nபுதுடில்லி : பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபுதுடில்லியில் கார்கில் போர் வெற்றியின் 20ம் ஆண்டை குறிக்கும் வகையில் கருத்தரங்கு நடந்தது. அதில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்று பேசினார். அதில் அவர் கூறியதாவது : எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம், எதிரி நாடுகளின் எத்தகைய தாக்குதல் முயற்சிகளுக்கும், தகுந்த பதிலடி கொடுக்கும். கார்கில் போரின் போது தடைகளை தகர்த்து மாபெரும் வெற்றியை இந்திய ராணுவ வீரர்கள் ஈட்டியுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஎதிர்காலங்களில் போர் வந்தால், தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்காக இருக்கும். அதே சமயம், இந்திய ராணுவத்தைப் பொறுத்த வரையில், வீரர்களே முதன்மையான சொத்துகள். இவ்வாறு தளபதி ராவத் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜனாதிபதி ஆசையை நிறைவேற்றிய தலைமை நீதிபதி(17)\nமொழி, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: துணை ஜனாதிபதி பேச்சு(16)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n120 கோடி மக்கள் இருக்கும் நாட்டின் ராணுவ தளபதி. இதை பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ 100 கோடி மக்கள் உள்ளனர்.\nஆனால் இந்த செய்தி யில் கூட காங்கிரஸை மறக்காமல் இருக்கும் ஆசாமிகளை நினைத்து மகிழ்ச்சி.\nஇதெல்லாம் படுகேவலமாக சிறுபிள்ளைத்தனமாக இம்மெச்சூர்டாக இருக்கிறது.\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\n...... தலைப்பு பேச்சு வழக்கில் இருப்பது தமிழ் மீடியாக்களில் வழக்கமே .........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜனாதிபதி ஆசையை நிறைவேற்றிய தலைமை நீதிபதி\nமொழி, கலாசாரத்தை பாதுக��க்க வேண்டும்: துணை ஜனாதிபதி பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/551123-icc-wishes-little-master-sachin-tendulkar-on-his-47th-birth-day.html", "date_download": "2020-07-05T12:04:33Z", "digest": "sha1:QIPXAAREAAJTKS6DVPWZMB7T3GKBRPUX", "length": 19244, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வயது 47- ஐசிசி வாழ்த்து | ICC wishes Little master Sachin Tendulkar on his 47th Birth Day - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nலிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வயது 47- ஐசிசி வாழ்த்து\nலிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர் என்றெல்லாம் புகழாரம் சூட்டி அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு 47வது பிறந்த தினமாகும் இன்று (24-04-20), ஐசிசி ‘அனைத்து காலத்திலும் மிகவும் நிறைவு விருத்தியான ஒரு பேட்ஸ்மென்’ சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து என்று தெரிவித்துள்ளது.\n1989 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் தலைமை இந்திய அணி பாகிஸ்தான் சென்ற போது உலகையே இந்திய கிரிக்கெட் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு அதிசய நிகழ்வுதான் சச்சின் டெண்டுல்கர், அப்போது முதல் தொடங்கிய மைதான சத்தமான ‘சச்சின்’ சச்சின் என்ற கோஷம் 25 ஆண்டுகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மைதானத்திலும் ஓய வில்லை.\nசச்சின் டெண்டுல்கரே தான் ஓய்வு பெறும் போது முத்தாய்ப்பாகக் கூறியது என்னவெனில், ‘சச்சின்.... சச்சின்’ என்ற ரசிகர்களின் சப்தம் கேட்காமல் எப்படி வாழப்போகிறேனோ\nஇந்நிலையில் ஐசிசி தன் ட்விட்டரில், “அனைத்து கால மிகவும் பூர்த்தியான ஒரு பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கருக்கு ஹேப்பி பர்த் டே. இதனைக் கொண்டாட அவரது டாப் ஒருநாள் இன்னிங்ஸ் எதுவென்று வாக்களிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளது, ஆனால் கரோனா காலத்தில் பிறந்த தினம் கொண்டாடப்போவதில்லை என்று சச்சின் டெண்டுல்கர் முடிவு கட்டிவிட்டார்.\n100 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளவர் சச்சின். 18,426 ரன்களை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எடுத���துள்ளார்.\n6 உலகக் கோப்பைகளில் ஆடியுள்ளார். 2003 உலகக்கோப்பையில் இவர் எடுத்த அதிக பட்ச 672 ரன்கள் நீண்ட நாள் சாதனையாக இருந்தது. இவரது பிறந்த நாள் அன்றுதான் மறக்க முடியாத அந்த ஷார்ஜா போட்டியில் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் தன் சதம் மூலம் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முந்தைய போட்டியில் மணல் சூறைகாற்று அடித்து முடிந்த பிறகு டெண்டுல்கர் மட்டையிலிருந்து புறப்பட்டது இன்னொரு சூறைக்காற்று, இந்த இன்னிங்ஸின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.\nஇறுதிப் போட்டியில் சொல்லி அடித்தார் சச்சின், ஆஸ்திரேலியா மடிந்தது, அது அவரது மறக்க முடியாத பிறந்த தினம், நமக்கும்தான். சச்சினை வாழ்த்துவோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவுக்காக இனி தோனி ஆட விரும்ப மாட்டார் : ஹர்பஜன் சிங் திட்டவட்டம்\nஇந்திய பேட்ஸ்மென்கள் சுயநலத்துக்காக சதம் அடிப்பவர்கள், பாக். பேட்ஸ்மென்கள் அப்படியல்ல: இன்சமாம் உல் ஹக் அதிரடி\nநான்கு கோப்பை வாங்கிய ரோஹித் சர்மா இருக்க, தோனிக்குதான் மகுடம்\nசிஎஸ்கே அணியில் என்னை ஏலம் எடுக்காதது என் இதயத்தில் பாய்ந்த கத்தி: தினேஷ் கார்த்திக்\nலிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வயது 47- ஐசிசி வாழ்த்துICC wishes Little master Sachin Tendulkar on his 47th Birth Dayகிரிக்கெட்இந்தியாசச்சின் டெண்டுல்கர்ஷார்ஜா மணல் புயல் மேட்ச்கோப்பைஇந்தியா-ஆஸ்திரேலியா\nஇந்தியாவுக்காக இனி தோனி ஆட விரும்ப மாட்டார் : ஹர்பஜன் சிங் திட்டவட்டம்\nஇந்திய பேட்ஸ்மென்கள் சுயநலத்துக்காக சதம் அடிப்பவர்கள், பாக். பேட்ஸ்மென்கள் அப்படியல்ல: இன்சமாம் உல்...\nநான்கு கோப்பை வாங்கிய ரோஹித் சர்மா இருக்க, தோனிக்குதான் மகுடம்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசா���்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக...\nபூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா\nபிரதமர் மோடி நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்- காங். தலைவர் ஹுசைன் தல்வாய்\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nஇந்த முறை கோலியை ‘சுவிட்ச் ஆஃப்’ நிலையில் வைத்திருப்போம்: திட்டம் தீட்டும் ஆஸி....\nபூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல்நிலை நிலவரம் என்ன\nஇந்தியாவுக்காக இனி தோனி ஆட விரும்ப மாட்டார் : ஹர்பஜன் சிங் திட்டவட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/642-2/", "date_download": "2020-07-05T10:56:14Z", "digest": "sha1:UWY7QA7BSDGE7GBK35KKJP7QCGYHTRF2", "length": 3184, "nlines": 77, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "“தீடீர் மரணம்” | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nஅரை நூற்றாண்டை எட்டும் போது\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச��சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-12-06-2019/", "date_download": "2020-07-05T10:49:13Z", "digest": "sha1:GMA5EBIYT7NYVJD4BBYV3TVX3LLNZ2DU", "length": 16640, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/06/2019): புதியவர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும்", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/06/2019): புதியவர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/06/2019): புதியவர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும்\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nபிற்பகல்வரை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் மனதில் சோர்வு உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களால் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பூசம் நட்சத்திரத���தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nபுதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nசகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nஉறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nமகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும��. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி கிடைப்பதற்கில்லை. வேலையாள்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nஉங்கள் முயற்சிக்கு குடும்பத்தில் வரவேற்பு கிடைக்கும். மனைவியுடன் சில மண கசப்புகள் ஏற்பட்டு விலகும். அரசு பணிகளை செய்யும் பொது பொறுமையை கடைபிடியுங்கள். அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகளை செய்விர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 5-7-2020\nஇன்றைய ராசி பலன் – 4-7-2020\nஇன்றைய ராசி பலன் – 3-7-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/144703-mystic-who-claimed-to-have-survived-without-food-water-for-76-years-dies.html", "date_download": "2020-07-05T11:49:14Z", "digest": "sha1:ERN5VPWXOHXLULV73QCSYOFUUX5COA2Y", "length": 58072, "nlines": 529, "source_domain": "dhinasari.com", "title": "76 வருடங்களாக... நீரோ உணவோ தொடாத யோகி... 90வது வயதில் காலமானார்! - Tamil Dhinasari", "raw_content": "\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\n : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nஇதுதான் ‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ பின்னணி இதில் எங்கிருந்து வந்தது சேவாபாரதி\nசாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை\nஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்\n ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை\nமதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nதமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது.\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை\nகாவல் நிலைய சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது அடாவடி அத்துமீறலில் ஈடுபடும் சட்ட அங்கீகாரம் பெ��ாத FOP அமைப்பை மாநில அரசு தடை செய்ய வேண்டும்\nசாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை\nபொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடும் வகையில் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப் படுவதாகவும்,\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\n ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை\nதுப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம்\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்க�� அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்���ள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\n76 வருடங்களாக… நீரோ உணவோ தொடாத யோகி… 90வது வயதில் காலமானார்\n76 வருடங்களாக உணவோ நீரோ தொடாமல் விஞ்ஞானத்திற்கு சவால் விட்ட 90 வயது யோகி பிரகலாத் ஜனி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\n76 வருடங்களாக நீரோ உணவோ தொடாத யோகி 90 வயதில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவருடைய ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்கு முயற்சித்து தோல்வியுற்றார்.\n76 வருடங்களாக உணவோ நீரோ தொடாமல் விஞ்ஞானத்திற்கு சவால் விட்ட 90 வயது யோகி பிரகலாத் ஜனி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.\nகுஜராத் மெஹசானா மாவட்டம் சரோடு கிராமத்தைச் சேர்ந்த பிரஹலாத் ஜனி வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்து வந்தார். பக்தர்கள் அனைவரும் அவரை சுர்னிவாலா மாதாஜி என்றழைப்பார்கள்.\nமருத்துவர்களின் பரிசோதனைகளுக்கு கூட உட்பட்டு அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவரைப் பற்றி இப்போது வரை எத்தனையோ பரிசோதனைகள் நடந்தன. ஆனால் அந்த ரகசியத்தை யாரும் கண்டறிய முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட இவருடைய ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்று முயற்சித்து தோல்வி அடைந்தார்.\n2010ல் டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸியாலஜி அண்ட் அலைட் சயின்ஸ்ஸ், டிபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் போன்ற அமைப்புகள் பிரஹலாத் ஜனி மீது முழுவதுமாக அறிவியல் பரிசோதனை நடத்தினார்கள். அவரை 15 நாட்கள் தனிமையில் இருத்தி சுற்றிலும் கேமராக்களை பதித்து அவருடைய வாழ்க்கை முறையை கண்காணித்தார்கள்.\nமருத்துவத்துறையின் வசதியில் உள்ள அல்ட்ரா சவுண்டு எம்ஆர்ஐ சீடிஸ்கேன் போன்ற அனைத்து வித நவீன உபகரணங்களையும் அவர் மீது பிரயோகித்து ஆராய்ச்சி செய்தார்கள். இறுதியில் அவர் சாதாரண மனிதர் இல்லை என்று அறிவித்தார்கள். பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்ளும் குணங்கள் அவரிடம் இருக்கின்றன என்று அறிந்து கொண்டார்கள்.\nஇந்த யோகியின் உடலை இரண்டு நாட்கள் ஜனஸ்கந்தத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்தில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்போகிறார்கள். வியாழக் கிழமை மே 28 அதே ஆசிரமத்தில் அந்திமக் கிரியைகள் நடத்தப் போகிறார்கள்.\nஉணவு இல்லாமல் இத்தனை ஆண்டுகள் வாழ்வதன் பின்னால் உள்ள ரகசியத்தை பற்றி இந்த யோகி பாபா என்ன சொன்னார் என்று அறிந்து கொள்வதற்கு இந்த கீழே உள்ள கதையைப் படியுங்கள்.\nஅவரை ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் அவரைப் பற்றிய ரகசியத்தை எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் போனார்கள். இறுதியில் அவருடைய ஆசிரமத்தில் உள்ள செடிகளை கூட ஆராய்ச்சி செய்தார்கள்.\nஒரு நாள் உணவு இல்லாமல் போனாலே பசியோடு துடி துடித்துப் போகிறோம்.\nஆனால் அவர் கடந்த 76 ஆண்டுகளாக உணவின்றி நீரின்றி வாழ்ந்து வந்தார். நம்பிக்கை ஏற்படவில்லை அல்லவா ஆனால் நாம் தவறாமல் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nகுஜராத் மெஹசானா மாவட்டம் சரோட் கிராமத்தைச் சேர்ந்த 89 வயது பிரகலாத் ஜனிக்கு உணவு நீர் தேவை இல்லை. வெறும் மூச்சுக் காற்றினால் அவர் உயிர் வாழ்ந்தார். ஆனால் அது எவ்வளவு வரை சாத்தியம் என்று தெரிந்து கொள்வதற்கு வைத்தியர்களும் பரிசோதனை செய்பவர்களும் அவர் மீது செய்யாத ஆராய்ச்சியே இல்லை எனலாம்.\nமுன்னாள் ஜனாதிபதி பிரபலமான விஞ்ஞானி அப்துல் கலாம் கூட பிரகலாத் ஜனி மீது பரிசோதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெறும் சுவாச காற்று மட்டுமே எடுத்துக் கொண்டு எவ்வாறு வாழ்ந்தார் என்று அறிந்து கொள்வதற்கு சில சாஸ்திர ஆராய்ச்சி யாளர்கள் அவருடைய ஆசிரமத்தில் உள்ள செடிகளின் மீது கூட பரிசோதனைகள் நடத்தினார்கள். இறுதியில் யாருமே அவருடைய இரகசியத்தை அறிந்துகொள்ள முடியாமல் போனார்கள்.\nபிரகலாத் அம்பாஜி மாதாவை வணங்குபவர். அம்பாவின் தீவிரமான பக்தர்.\n15 நாட்கள் நடந்த பரிசோதனைகள்: 2010 ல் டிபென்ஸ் இன்ஸ்டீடியூட் ஆஃ பிஸியாலஜி அண்ட் அல்லைட் சயன்ஸ்ஸ், டிபென்ஸ் ரிசர்ச் அண்ட் தேவலப்மன்ட் ஆர்கனைசேஷன் போன்ற அமைப்புகள் முழுவதுமாக பரிசோதனை நடத்தினர். அவரை 15 நாட்கள் தனிமையில் இருத்தி சுற்றிலும் கேமராக்களை வைத்து அவருடைய வாழ்க்கை முறையை கண்காணித்தார்கள்.\nஅதுமட்டுமின்றி மருத்துவத்துறையில் உபயோகத்தில் உள்ள அல்ட்ரா சவுண்டு எம்ஆர்ஐ சிடி ஸ்கேன் போன்ற அனைத்து வித நவீன பரிசோதனை கருவிகளையும் அவர் மீது பிரயோகித்தார்கள். இறுதியில் அவர் சாதாரண மனிதன் அல்ல என்று தெரிந்து கொண்டார்கள். பசி தாகத்தைப் பொறுத்துக் கொள்ளும் குணம் அவரிடம் உள்ளது என்று புரிந்துகொண்டார்கள்.\nஇத்தனை ஆண்டுகள் சாப்பாடு இன்றி தண்ணீர் குடிக்காமல் எவ்வாறு வாழ்கிறார் என்ற கேள்விக்கு இவ்வாறு அந்த யோகி பதில் அளித்தார். அது வெறும் தியானத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறினார்.\nஅவருடைய சக்தியைப் பற்றி அறிந்து கொண்ட பல பக்தர்கள், பிரமுகர்கள் அவருடைய ஆசிரமத்திற்கு வருகை தருவது வழக்கம். அவர்களுள் பிரதம மந்திரி நரேந்திர மோடி கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.\n100 கிலோ மீட்டர் நடந்தாலும் அவருக்கு சோர்வே இருக்காது. தான் ஒரு பருக்கை சாதமும் ஒரு துளி நீர் கூட எடுத்துக் கொள்வதில்லை என்று பிரஹலாத் கூறினார். சில முறை காடுகளில் 100லிருந்து 200 கிலோ மீட்டர் தூ���ம் நடந்து விடுவேன் என்றும் கூறினார். தனக்கு எப்படிப்பட்ட சோர்வு கூட வராது என்றும் வியர்வை வராது என்றும் கூறினார். தினமும் தான் 3 லிருந்து 12 மணி நேரங்கள் வரை தியான முத்திரையில் இருப்பேன் என்று கூறினார். அவருடைய வாழ்க்கை அசாதாரணமான வாழ்க்கை முறை.\nஒரு மனிதர் நீர் இல்லாமல் ஒரு வாரமோ உணவில்லாமல் சில மாதங்களோ கூட உயிரோடு இருக்கலாம். ஆனால் இவ்வாறு ஆண்டுக்கணக்காக உணவோ நீரோ இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உணவு நீர் இல்லாவிட்டால் உடலில் உள்ள அவயவங்கள் அடி பட்டுவிடும். சிலர் தீவிரமாக நோய்வாய்ப் படுவார்கள். இதன் மூலம் உயிர் போகும் ஆபத்து கூட உள்ளது. ஆனால் பிரகலாதிடம் மாத்திரம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழ்நிலைகளும் மருத்துவர்களுக்கு தென்படவில்லை.\nஎதுவும் ஆகாரம் எடுத்துக் கொள்ளாமலேயே எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.\nஒரு பெண்ணைப் போல் ஆடை அணிவார்:\nதான் ஏழு வயதாக இருக்கும்போதே ராஜஸ்தானில் உள்ள தன் குடும்பத்தை விட்டு காட்டு வழியில் நடந்தேன் என்று தெரிவித்தார். பதினோராவது வயதில் தான் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து அம்பாஜி தேவதையை வணங்குவதை தொடங்கியதாகவும் கூறினார்.\nஅந்த வழிபாட்டால் தானும் கூட பெண்ணைப் போல் உடை அணிவதை பழக்கப்படுத்திக் கொண்டதாக கூறினார். அம்பாஜி தேவதையைப் போலவே தானும் மூக்கிற்கு வளையமும் கைகளுக்கு வளையல்களும் தலையில் பூவும் அணிந்து கொண்டதாக கூறினார். அம்பா தேவதை போலவே தானும் உணவோ நீரோ எடுத்துக்கொள்ளாமல் இத்தனை ஆண்டுகள் வாழ முடிந்தது என்று தெரிவித்தார். ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் பிரகலாத் ஜனியை சுர்னிவாலா மாதாஜி என்று அழைப்பார்கள் .\nஅது ஒரு பெரிய மர்மம்:\nகுஜராத்தில் உள்ள அம்பாஜி ஆலயத்தின் சமீபத்தில் ஒரு குகையில் வசித்து வந்த பிரகலாத் விடியற்காலையிலேயே தூங்கி எழுந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். அதன்பின் ஆலயத்திற்கு வரும் பக்தர்களோடு உரையாடி விட்டு மீண்டும் தியானத்தில் அமர்ந்து விடுவார். அது பற்றி அறிந்து கொண்ட மருத்துவர்கள் அவர் மீது எத்தனையோ பரிசோதனைகளை நடத்தினார்கள்.\nமுதன்முதலாக 2003ல் அகமதாபாத்தைச் சேர்ந்த நியூராலஜி கன்சல்டன்ட் டாக்டர் சுதீர் ஷா பிரகலாதை பரி��ோதனை செய்தார். ஒரு கண்ணாடி அறையில் பிரகலாதை வைத்து சிசிடிவி கேமராக்களை ஏற்பாடு செய்தார். இறுதியில் டாய்லெட்டைக் கூட மூடி வைத்து விட்டார்கள். உதடுகளை நனைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிதளவு நீர் மட்டுமே வைத்தார்கள். இவ்வாறு அவரை 10 நாட்களாக பரிசோதனை செய்தார்கள்.\nபிரகலாத் அங்கிருந்து நகராமல் ஒரு துளி நீரும் அருந்தாமல் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் பிரகலாத் வாழ்க்கை முறை இன்று வரை புரிபடாத ரகசியமாகவே உள்ளது.\nPrevious articleபிரபல உபய வேதாந்த பண்டிதர் கொடிசெர்ல பாண்டுரங்காசார்யுலு காலமானார்\nNext articleநமது கர்மாக்களை கழிப்பது எப்படி\nகொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு\nதொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.\nசுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி\nகேரட் பஜ்ஜி தேவையானவை: மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு ...\nஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை\nஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nமதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nகாரணமின்றி முகக் கவசம் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/465415/amp?ref=entity&keyword=everywhere", "date_download": "2020-07-05T11:20:45Z", "digest": "sha1:WG3JIQL46L77UYEAW4JH3MHBWAYAL6YR", "length": 9328, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Emergency Declaration Everywhere in America: Chancellor Trumpin | அமெரிக்காவில் எந்நேரத்திலும் அவசரநிலை பிரகடனம் : அதிபர் டிரம்பின் திடீர் பேச்சால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்காவில் எந்நேரத்திலும் அவசரநிலை பிரகடனம் : அதிபர் டிரம்பின் திடீர் பேச்சால் பரபரப்பு\nவாஷிங்க்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் திடீர் அறிவிப்பு எதிரொலியாக எந்த நேரத்திலும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊடுருவலை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்திவரும் மெக்சிகோ எல்லைக்கு சென்று பாதுகாப்பு படையினருடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எல்லை சுவர் கட்ட 40,000 கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் முன்வராவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்தி அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.\nகடந்த 20 நாட்களாக அரசுபணிகள் முடங்கி கிடப்பதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகம் கட்சியே காரணம் என்று அவர் சாடினார். அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது நிச்சயம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி அளித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின், எச்.ஐ.வி மருந்துகளை கொரோனா நோயாளிகளிடையே பரிசோதிப்பதை நிறுத்துகிறது WHO\nகார் மோதிய விபத்தில் 64 வயது முதியவர் உயிரிழப்பு..: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசால் மெண்டிஸ் கைது\nஅமெரிக்காவில் சுதந்திர தினத்திற்கு மத்தியில் நிறவெறிக்கு எதிராக போராட்டம்: அமெரிக்க நாட்டு கொடியை எரித்து பல இடங்களில் மக்கள் ஆவேசம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டீஸ் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு\nஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா\nஅவ்ளோ ஊசி மருந்துகளும் லபக் இதென்ன சின்னபுள்ளத்தனம்: டிரம்ப் முடிவுக்கு மற்ற நாடுகள் கடுப்பு\nவியட்நாமில் ஜொலிக்கும் ஓட்டல் திறப்பு: தட்டு முதல் டாய்லெட் வரை எல்லாமே தங்கம்: கொரோனா காலத்தில் இப்படியும் அனுபவிக்கிறாங்க...\n சீனாவில் அடுத்த வாரம் ஆய்வு: உலக சுகாதார அமைப்பின் குழு பயணம்\nவியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\nதுருக்கியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உடல் கருகி பலி, 90க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n× RELATED வேல்டெக் துணை வேந்தர் பதவி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/555823-nagarajan.html", "date_download": "2020-07-05T11:24:32Z", "digest": "sha1:HNK4ORGBKAT7ID2FY5NHDW3G6LJ7AHHS", "length": 12349, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "90 வயது கதைசொல்லி | nagarajan - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டி ருக்கும் டி.எஸ்.நாகராஜன், சுறுசுறுப்பின் விளக்கம். நாள்தோறும் நான்கு மைல் நடை, யோகா. பாவைகளை இயக்குவது, புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொள்வது, பூவேலை செய்வது, அண்மையில் கல்லூரிப் படிப்பை முடித்த பேரனிடம் பைதான் மென்பொருளைக் கற்றுக்கொள்வது எனப் பல்கலை வித்தகர். கர்னாடக இசையில் மிக நுணுக்கமான செவி இவருக்கு உண்டு. இவர் ஒரு ‘மல்டிடாஸ்க’ரும்கூட.\nஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் டென்னிஸ் பார்த்துக்கொண்டு, மடிக்கணினியில் கச்சேரி கேட்டுக்கொண்டு அவருக்குப் பிடித்த பி.ஜி.வோடௌஸின் புத்தகமும் படிப்பார். வருடக்கணக்காக உலகின் பல மொழிகளிலிருந்து குழந்தைகளுக்கான கதைகளைத் திரட்டி வைத்திருக்கிறார். அவற்றைத் தமிழில் இப்போது ‘ஐங்கரனின் கதைகள்’ என்ற தலைப்பில் ‘பாட்காஸ்டு’களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். மிக சுவாரஸ்யமான கதைகள். கதை கேட்பதற்கான சுட்டி: https://radiopublic.com/-G4QxlX\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய...\nமுரண்பட்ட சிந்தனையாளர்களை ஒன்றிணைத்தவர் ஞானி\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=71214", "date_download": "2020-07-05T10:16:00Z", "digest": "sha1:IACJNT7X7PGA7NALNM3RVGI6O53DS4UJ", "length": 31892, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-24 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவாழ்வின் மிகப்பெரிய அதிசயம் குழந்தைகள்தாம். ஒரு சிறுகுழந்தை நம்முடன் இருந்துவிட்டால் போதும், நேரம்போவதே தெரிவதில்லை. அதன் குறும்புகளும், மழலையும், விளையாட்டுகளும் சொல்லொணா இன்பத்தை வாரிவாரி வழங்க, அதனையெல்லாம் நாமும் மாந்திமாந்திக் களித்திருப்போம். எப்படி ஒவ்வொரு சிறுகுழந்தையும் ஒவ்வொருவிதமான அழகில் திகழ்கின்றதோ, அதே போன்று ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் புதுப்புதுக் கருத்துக்களில், நயத்தில், சொல்லாடலில் ஒளிர்கின்றது எனலாம். கீழே நாம் காணப்போகும் முருகப்பெருமான் மீதான பழனிப்பிள்ளைத்தமிழும் இவற்றுள் ஒன்றாகும்.\nநடைபழகக் கற்றுக் கொண்டுவிட்ட முருகன் எனும் சிறுகுழந்தையை, “வா ஐயா, வருக வருகவே” எனத் தாயரும் செவிலியரும் அழைக்கும் அழகான காட்சி. பக்தியிலும் அன்பிலும் தோய்ந்து வெளிப்படும் ஆசைநிறைந்த சொற்கள்:\n“முருகையா, வளங்களும் நலங்களும் நிறைந்த இந்தப்பூவுலகில் தேவர்கள், அசுரர்கள் மற்ற எல்லோரும் தினந்தோறும் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கும் உந்தன் கொலுவைக் காணச் செல்லாதவர்கள் யார் உளர் செல்லாதார் ஆர்(எவரும் இல்லை எனப் பொருள் கொள்ள வேண்டும்)\n“காணிக்கையாக உந்தனுக்கு அரிய பொருட்களைத் தராதவர்கள் எவர் உளர் தாராதார் ஆர்\n“உனது பாதங்களை வணங���கித் தொழவேண்டி அவற்றினைத் தழுவிக் கிடக்காதவர்கள் யார் தான் இல்லை\n“உன்னைக்காண எப்போது சமயம் கிட்டுமோவென மனதில் எண்ணிக்கொண்டு வராதவர்கள் தான் யார் வாராதார் ஆர் ( யாருமில்லை; எல்லோரும் வந்துள்ளனர் எனப்பொருள்)\n“அடியார்களை என்றும் காத்தருளும் உனது தகைமையை வாழ்த்திப் புகழ்ந்து பரவித் துதிக்குமாறு தமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரும் உண்டோ\n“உனக்குண்டான பூசை முதலானவற்றை (வரிசைப்படி), முறைப்படி நடத்திவைக்க அனைவரும் காத்துக்கொண்டுள்ளனரே வரிசைப்படியே நடத்தாதார் ஆர் உளர் வரிசைப்படியே நடத்தாதார் ஆர் உளர்\nஇவ்வாறெல்லாம் ‘ஆரார்’- ஆர் ஆர் யார் யார் (எவர் எவர் எனப்பொருள் கொள்ள வேண்டும்) எனச் செவிலியர் கேட்டு, ‘ஆராரோ ஆரிரரோ’ எனப் பாடித் தொட்டிலில் இட்டு உன்னைத் தாலாட்டுகின்றனர். அவ்வாறு தாலாட்டப்படும் அரசே வருவாயாக பழனிமலை எனும் சிவகிரியில் வாழும் ஐயனே வருக வருகவே\n‘ஆராரோ ஆரிராரோ’, என்பது அன்னையர் குழந்தைகளுக்கு வழக்கமாக இசைக்கும் தாலாட்டாகும். அதன் முக்கியச் சொல்லான ‘ஆரார்’ என்பதனையே பலவிதமான வினாக்களில் ‘யார் யார்’ எனத்தொகுத்திசைத்திருப்பது மிக்க அருமையாக உள்ளது. பாடிக்கேட்போர் செவிக்கு இன்பமாகவும் உள்ளது.\nசீரார் நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்\nறினமு முனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்\nதாரா தாரா ருனது பதந் தனையே வணங்கித் தொழவேண்டித்\nதழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து\nவாரா தாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்\nவசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்\nஆரா ரெனத்தா லாட்டுகின்ற வரசே வருக வருகவே\nஅருள்சேர் பழனிச் சிவகிரிவா ழையா வருக வருகவே.\n(பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)\nதிரு ஆவினன்குடி, சிவகிரி எனப்போற்றப்படும் பழனிமலையிலுறை முருகப்பெருமான் மீது சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப்பட்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.\nபிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப்படும் பருவங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இரண்டு அல்லது மூன்று பருவத்து நிகழ்வுகள் கலந்துவரும். எடுத்துக்காட்டாக, இப்பாடலையே எடுத்துக் கொள்ளலாம். வருகைப்பருவத்துப் பாடல்- இதில், இந்த வருகைப்பருவப் பாடலில் அன��னையர் தாலாட்டு இசைப்பது அழகுற, நயமுற, சந்தத்துடன் புனையப்பட்டுள்ளது பயிலுவோருக்கு இனிமை பயக்கின்றது.\nசின்னஞ்சிறு குழந்தை முருகன்; செவிலியரும் தாயாரும் கைநிறைய, தட்டு நிறைய அணிமணிகளை ஏந்திக்கொண்டு, குழந்தையை அலங்கரித்து அழகுபார்க்கக் காத்து நிற்கின்றனர். ‘ஐயனே வா,’ எனக் கைகளை நீட்டி அழைக்கின்றனர்.\n“பொன் போன்றவனே வா, உனக்குப் பொன்னாலான அரைஞாணினைப்பூட்டுகிறேன், வா,” என்கிறாள் செவிலித்தாய்.\n“சிறிய அழகான பொற்சதங்கையை உன் கால்களில் அணிவிக்க வேண்டாமோ” என்கிறாள் அன்னை பார்வதி\n“மணிகளாலானதும், ஓம் எனும் வடிவிலமைந்ததுமான பதக்கத்தினை பூட்டிவிடுகிறேன், வா ஐயா,” என்பாள் இன்னொருத்தி.\nகுழந்தை, அழைப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சிகொண்டு தவழ்ந்தோடி அவர்களிடம் செல்கின்றதாம். அந்தப் பூவனைய மகவினை வாரியணைத்து உச்சிமுகர்ந்து, அவனை முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி முத்தமிடுகிறார்கள். “அம்மா, அத்தா,” என மழலைச்சொல் பேச்சினைச் செவிமடுத்து உள்ளம் பூரிக்கின்றனராம்.\nஎதற்குமே ஒப்பாகாத (தன்னேரில்லா) அவனுடைய அழகான நெற்றியில் திருநீற்றினைப்பூசி, அழகான திலகத்தினையும் இடுகின்றனர். இன்னொருத்தி அவன் விழிகளுக்கு மைதீட்டுகிறாள்.\n (சுவர்க்கத்தை அளிப்பவனே எனவும் பொருள் கொள்ளலாம்) தேவர்கள் தொழுதேத்தும் தேவசேனாபதியே வருவாய் தேவர்கள் தொழுதேத்தும் தேவசேனாபதியே வருவாய் பெருமை பொருந்திய திருமாலின் மருமகனே வருவாயாக பெருமை பொருந்திய திருமாலின் மருமகனே வருவாயாக” என்றெல்லாம் முருகனைக் கொஞ்சி அழைக்கின்றனர்.\nதெய்வத்தைக் குழந்தையாக்கிக் கொஞ்சி அழைத்து அலங்காரமும் செய்து கண்டு களிக்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாம் பாடலிலாவது அந்த உணர்வினைப் பெற்று மகிழலாமல்லவா\nபொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை\nபுனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி\nமுன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி\nமுத்த மிடற்கு வருகவெதிர் மொழிகண் மழலை சொலவருக\nதன்னே ரில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினின்மை\nசாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு\nமன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே\nவளஞ்சேர் பழனிச் சிவகிரிவா���் வடிவேல் முருகா வருகவே.\n(பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)\nமுந்தைய பாடலைப்போலவே இதிலும் வருகைப்பருவத்தில், முத்தமிடும் நிகழ்வும் போற்றியுரைக்கப்படுகின்றது. ‘தவழ்ந்தோடி வருக,’ எனுங்கால், செங்கீரையாடும் பருவமும் சுட்டப்படுகின்றதல்லவா மிகவும் இனிமையான பாடல். சீர்காழி திரு. கோவிந்தராஜன் அவர்கள் பக்தி பெருகும் குரலில் மிக இனிமையாகப் பாடியுள்ளார்.\nமீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)\n{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,\nகற்பகம் பல்கலைக் கழகம், கோவை,\nநெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,\nமீனாட்சி. க. எனும் மீனாட்சி பாலகணேஷ், மதுரைப் பலகலைக்கழகத்தில் அறிவியலில் 1979இல் முனைவர் பட்டம் பெற்றவர்; 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானியாக\nமருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Drug Discovery) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (2019) பெற்றுள்ளார்.\nமங்கையர் மலர், தீபம் (கல்கி குழுமம்), கலைமகள், மஞ்சாி, ஓம்சக்தி, சிவசுந்தாி ஆகிய தமிழ்ப் பத்திாிகைகளிலும், சொல்வனம், வல்லமை, பதாகை, தாரகை, தமிழ் ஹிந்து, பிரதிலிபி ஆகிய இணையத்தளங்களிலும் இலக்கியக் கட்டுரைகளும், தொடர்களும் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிரதிலிபி இணையத்தளம் இவருடைய ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதிய\nஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, டால்ஸ்டாயின் ‘காகசஸ் மலைக்கைதி’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது. சித்ரா எனும் மொழிபெயர்ப்பு நாவல், பிரதிலிபியின் மொழிபெயர்ப்புப் போட்டியில் பாிசு பெற்றது.\nRelated tags : மீனாட்சி பாலகணேஷ்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகவிநயா நம்பிக்கை என்பது சிறகுகளுடன் கூடியது…அது -ஆன்மாவைத் தன்னுடையஉறைவிடமாய்க் கொண்டிருக்கும்;கணங்கூட இடைவெளி யின்றி மொழியில்லா கானம் பாடும். இடி மின்னல் பெரு மழையும்தரும் வலியைத் தாங்கிய படிபலருக்க\n-சேசாத்ரி பாஸ்கர் எங்கோ பிறந்த தென்றல் எப்படி விரிக்க வைத்தது இதழை என்றோ புதைந்த விதை எப்படியாயிற்று இங்கு மரமாய் என்றோ புதைந்த விதை எப்படியாயிற்று இங்கு மரமாய் எங்கோ முகிழ்ந்த வானம் எங்ஙனம் க\nஉலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)\nஇசைக்கவி ரமணன் உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம் மற்று வினையே தெனக்கு உனையேநான் என்றேன் உணர். உணர்வின் முனையின்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=4758", "date_download": "2020-07-05T11:14:02Z", "digest": "sha1:VLRMTZIXYEHCORYW275KLWRRJZUSBEMA", "length": 14186, "nlines": 62, "source_domain": "vallinam.com.my", "title": "ஒலிப்பேழை: கடிதம் 3 – ம.நவீன்", "raw_content": "\nஒலிப்பேழை சிறுகதையிலுள்ள சிறப்பம்சமே அதில் ஒழிந்திருக்கும் மிஸ்ட்டிரி தன்மையும், கதையில் அலை போல படர்ந்து வரும் பெண்டசி தன்மையும் ஊடும் பாவும் எனக் கலந்து வருவது தான். தன் குரலாலும், திட்டமிட்டு செய்த ஒரு கொலையாலும் மலேசியாவின் பேசு பொருளான மோனா ஒரு சரடென்றால். இந்த அண்டிக் கடை மற்றொரு சரடு.\nஇந்த கடையிலுள்ள ஒவ்வொரு விவரணையுமே கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறது. உதாரணத்திற்கு மீனாட்சி க்கீ என்றதும், சாம்பல் கிளி என்கிறார் இஸ்மாயில். மலாய் பாடல் ஒன்று வந்தவுடன் சலோமா என்கிறார். பியோனிஸ் மலர்களை ரோஜா என்பவனிடம் திருத்துகிறார். இப்படி அண்டிக் தன்மையின் ஒவ்வொரு மைக்கிரோ டிட்டைலிங் மூலமே கதை மேல் செல்கிறது.\nமற்ற சரடில் இழைகிறது மோனாவின் குரலும், கொலையும��. அவள் குரலிலுள்ள அண்டிக் தன்மையை அவர் மட்டுமே கண்டடைகிறார். அவள் வார்த்தையிலுள்ள ஒவ்வொரு சொற்களும் ஒரு ஹந்துஸ்தானி இசையை கோர்க்கிறார். அந்த கடிதத்தை அவருடன் கொண்டே அவளை முழுமையாக கண்டடைகிறார். இதனை பிரயத்தனத்திற்கு பின் தான் அவரால் அந்த குரலை பேழையில் முதலில் கேட்கும் போதே கண்டடைய முடிகிறது. அந்த குரலை அந்த சாம்பல் கிளியும் கண்டடைகிறது அதனை கேட்பதற்கும், அதிலுள்ள சுவாரஸ்யத்தை ரசிப்பதற்கும் அண்டிக் தன்மைக் கொண்ட ஒரு மனம் வேண்டும். கதை சொல்லியின் அப்பா மணிராமாக இருந்திருந்தால் அந்த குரலை முதல் முறையே கண்டடைந்திருக்க முடியும். இங்கே அவர் இடத்தை அவர் கிளி நிரப்புகிறது.\nகலைக்கும், வியாபாரத்திற்கும் ஒரு மயிரளவே தூரம். அதுவே போதுமானது மனதை வெகுதூரம் கொண்டு செல்ல, கதை சொல்லி இடும் வியாபார கணக்கு போல. அனைத்தையும் சேர்த்து வைத்த மணிராமின் வாழ் நாள் சாதனை போல. இதில் யார் கால்கள் சிறு தாளமிட்டு, வலது கை காற்றில் அலையுமென்பது அவரவர் மனத்தின் விசையே. நல்ல கதை வாழ்த்துக்கள் அண்ணா.\nமோனா எஃபெண்டியை மறந்து இருந்த பலருக்கு உங்கள் கதை மூலமாக அவளுக்கு உயிர் கொடுத்து நினைவுப் படுத்தி இருக்கிறீர்கள். கதைக்கான தரவுகளுக்கு மெனக்கட்டு இருப்பது படிக்கும் போதே தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு அறிய தகவல்கள். குறிப்பாக புராதன பொருள்கள் பற்றியும் அதன் விலையை நிர்ணயிப்பது எது என்பதை பற்றியும் அதை சார்ந்த விடயங்களும் கதைக்கும் வலுச் சேர்க்கிறது.\nமோனாவின் வழக்கு நடக்கும் போது நான் சிறுவனாக இருந்தாலும் சில விடயங்கள் பசுமையாக நினைவில் இருக்கிறது. நான் அப்போது தலைநகரில் இருந்த பகுதி மலாய்க்காரர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி என்பதால் பறப்பறப்புக்கு சொல்லவா வேண்டும் சிலர் அவள் இறந்த பிறகு குரங்காக பிறவி எடுப்பாள் என்றெல்லாம் சொல்லி திரிந்தார்கள். இன்னொன்று அவளின் பயமுறுத்திய சிரித்த முகம் பலரது தூக்கத்தை தொலைத்து இருக்கும். கதையை சாதாரண உரையாடல்கள் வழியே கொண்டு போனாலும் படிக்கும் போது நமது மனநிலை ஆமனுஷ்யமான உணர்வுக்கு போவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் கதையில் அவளின் இருப்பு இல்லாமல் போனாலும் கதை நெடுக மோனா இருப்பதாகவே நமக்கு தொன்றுவதால் தான். தவிர இஸ்மாயில் கதாபாத்திரம் ஆரம்பம் மு���லே ஒரு புதிராக இருப்பதும் ஒரு காரணம். கதையை சோர்வு இல்லாமல் தொடர்ந்து படிக்க உதவுகிறது. அவ்வப்போது சில உடல் மொழிகள் பற்றிய வர்ணனையும் சிறப்பு. அதை காட்சிகளாக மனதில் கற்பனை செய்ய முடிந்தது.\nஒரு வேலை இஸ்மாயில் பணத்துக்காக ஒலிப்பேழையை பற்றிய கட்டுக் கதைகளை சொல்கிறார் என்று தோன்றினாலும் கதையில் ஏற்படும் திருப்பம் எதிர்பாராத ஒன்று.\nஒரு நபர் சம்பந்தப்பட்ட பொருள் அது எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஒன்று. அவர்களின் நினைவுகள் அதில் இருப்பதாகவே நம்பப் படுகிறது.அதனால் தான் இறந்தவர்களின் அந்தரங்கமான சில பொருட்களை யாரும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இது நம்பிக்கை சார்ந்த ஒன்று.இஸ்மாயில் பத்திரப்படுத்தி வைத்த ஒலிப்பேழை அவருடன் ஒரு ஆமனுஷ்ய உறவை ஏற்படுத்திக் கொண்டது. அவரால் அதில் இருந்து மீள முடியவில்லை. புராதான பொருட்களை சேகரிப்பவர்கள் அல்லது அதை வாங்கி விற்பவர்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் நன்றாகவே தெரியும். சிலவற்றுக்கு மதிப்பீடு என்பதே இல்லை என்பதும் தெரியும். கதைச்சொல்லி யின் அப்பா அப்படி தான் கதையில் கூறப்படுகிறார்.மகனான கதைச்சொல்லி இதற்கு நேரெதிராக இருக்கிறார். கதை சாதாரணமாக தான் ஆரம்பம் ஆகிறது. கடந்தக் காலத்தில் பிரசித்தி பெற்ற நபரை அவர் சார்ந்த சம்பவங்களை வைத்து வேறொரு அத்தியாயத்தை ஒரு சுவாரஸ்யமான புனைவாக உருவாக்கியது மிகச் சிறப்பு.உங்கள் கதைகளில் முடிவு எப்போதும் புதிராகவே முடியும். ஆனால் முழு கதைக்கும் முத்தாய்ப்பாக அவை இருக்கும். இந்த கதையை சாதாரணமாக முடித்து இருக்கலாம். ஆனால் பிரமாண்டமாக நிறைவு செய்தது தான் பிரமாதம். இஸ்மாயில் கொஞ்ச நாட்கள் மனதில் வந்து வந்து பாடி விட்டு போவார் யாருக்கும் தெரியாத பாடலை.\n← ஒலிப்பேழை: கடிதம் 2\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் மலேசிய இலக்கியம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசீ.முத்துசாமி நாவல்கள் July 3, 2020\nஒலிப்பேழை: கடிதம் 3 June 27, 2020\nஒலிப்பேழை: கடிதம் 2 June 26, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் (3,964)\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… (3,397)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2014/01/blog-post_10.html", "date_download": "2020-07-05T09:45:08Z", "digest": "sha1:54SMFIWQ26AIYB5KA63NC46A4YNC4T5Q", "length": 8656, "nlines": 208, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற", "raw_content": "\nவேலன்:-பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற\nநம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்றஇந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.\nஇதில் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தனியாகவோ மொத்த போல்டராகவோ தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் நமக்கு தேவையான அவுட்புட் பார்மெட்டினைதேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.என்னற்ற பார்மெட்டுக்கள் கொடுத்து்ள்ளார்கள்.\nதேவையானதை தேர்வு செய்து ஓ.கே.தரவும். மேலும் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தனியாக பிரித்து் எடுத்து அதற்கு பாஸ்வேர்டும் கொடுத்து்பாதுகாக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபைலினை மாற்றம்செய்யும்சமயம் தேவையான அளவிற்கு நாம்கொண்டுவரலாம்.அவுட் புட் அளவாக இருக்கும் அளவிற்கோ அல்லது 800-600,1024-768,1280-1024,என கொண்டு வருவதுமட்டும் அல்லாது ரெசுலேஷனையும் தேவையான அளவிற்கு கொண்டுவரலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:உங்கள்முகத்தில் விதவிதமான உடலமைப்பு கொண்டுவர...\nவேலன்:-எம்.பி.3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக்க\nவேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.\nவேலன்:-வேலைகளை அலாரத்தின் மூலம் நினைவுப்படுத்த\nவேலன்:-போட்டோ வேக்கம் பேக்கர்-Photo Vacuum Packer\n.வேலன்:-பிடிஎப் பைல்களை விரும்பியவாறு சுருக்கிட\nவேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மா...\nவேலன்:கணிணியில் இறுதியாக நடந்த செயல்களை அறிந்துகொள்ள\nவேலன்:-புகைப்படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க\nவேலன்:-பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற\nவேலன்:-பைல்களை வித்தியாசமா�� வழிகளில் தேட\nவேலன்:-காலரி கணக்கிட்டு உணவு உண்ண\nவேலன்:-2014-ம் வருட காலண்டர் நாமே தயாரிக்க\nவேலன்:- பைல்கள் டிராப் செய்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/01/blog-post.html", "date_download": "2020-07-05T10:04:47Z", "digest": "sha1:BBGEDJNF2QFDKEGQGRKKEPFM7BZWTQPU", "length": 15048, "nlines": 300, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இன்றைய சிந்தனை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nஆலயம் தொழுவதிலும் மேலான தவம்\nகல்வியில் சந்தேகம் கொள்பவன் நிறைவான அறிவு பெறுவான். வாழ்வில் சந்தேகம் கொள்பவன் வாழ்வை இழப்பான்.\nபிள்ளைகளிடம் இடும் சந்தேகம் என்னும் முதலீட்டின் பயன் அவர்களிடம் இருந்து பெரும் வெறுப்பு என்னும் நட்டமே\nநம்பிக்கை கொண்டு வளர்க்கும் பிள்ளை முன்னேற்றம் காணும் சந்தேகம் கொண்டு வளர்க்கும் பிள்ளை சலிப்புடன் வாழும்.\nபெற்ற பிள்ளையிடம் கொள்ளும் சந்தேகம், எமக்கு சஞ்சலத்தையும் அவர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவிக்கும்\nஆழ்ந்த அன்பில் வீழ்ந்த மனத்தை\nஆட்டிப் படைக்கும் சோதனை - அதை\nமீட்டிப் பார்க்க விரும்பாது மனம்\nமீண்டும் மீண்டும் ஆழ்ந்த அன்பில் வீழும்\nநேரம் ஜனவரி 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 2:18\nபெயரில்லா 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:07\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்\nஎழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு மேலும்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%8C.+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-05T11:22:32Z", "digest": "sha1:PWH6HSLVTZX7XO32FZ5YLQIOWJMKTQKH", "length": 13246, "nlines": 263, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சௌ. வசந்தகுமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சௌ. வசந்தகுமார்\nபுதிய நோக்கில் தமிழ்ப்பாடமும், கல்வியும் - Puthiya Nokkil Tamilpaadamum,Kalviyum\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சௌ. வசந்தகுமார்\nபதிப்பகம் : சாந்தி நூலகம் (Santhi Noolagam)\nஇலக்கியக் கல்வியின் பரிமாண���்கள் - Ilakiya Kalviyin Parimaanangal\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சௌ. வசந்தகுமார்\nபதிப்பகம் : சாந்தி நூலகம் (Santhi Noolagam)\nதாய் மொழியும் திறன் மேம்பாடும் - Thai Mozhiyum Thiran Mempadum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சௌ. வசந்தகுமார்\nபதிப்பகம் : சாந்தி நூலகம் (Santhi Noolagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. வசந்தகுமார் - - (1)\nசௌ. வசந்தகுமார் - - (3)\nடி.ஜி.ஆர். வசந்தகுமார் - - (1)\nநிழல்வண்ணன், மு. வசந்தகுமார் - - (2)\nமு. வசந்தகுமார் - - (2)\nஹொரேஸ் பி. டெவிஸ், மு. வசந்தகுமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவள்ளலாரும், podu, சாகித்ய விருது பெற்ற புத்தகங்கள், venkat, வைக்கோல், உமா வரதராஜன், போலீஸ் நாவல், அரசியல் நாகரிகம், akkam, இன்றே, திற, ஏ வி ம், நுண்மை, மருதநா, தமிழவன்\nசதுரகிரியில் கோரக்க சித்தர் - Sathurakiriyil korakka siththar\nபள்ளிக்கூடம் - Palli Kudam\nஉங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal\nஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு -\nகுருவி மறந்த கூடு -\nவரவு பெருகுது... செலவு குறையுது மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள் -\nதொழிலாளர்கள் நலச் சட்டங்கள் - Thozhilalargal Nala Sattangal\nதாவர இயல் (மூலிகைகளின்) இரகசியங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_20.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1401561000000&toggleopen=MONTHLY-1270060200000", "date_download": "2020-07-05T09:58:32Z", "digest": "sha1:JFG6EPKG7L7A37EM65S4GLRHLHP5RMEM", "length": 15789, "nlines": 357, "source_domain": "www.siththarkal.com", "title": "காணிக்கை நன்மனமே... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: குதம்பைச் சித்தர், சித்தர் பாடல், சித்தர்கள்\n\"மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்கு\nநமது அண்டத்தில் சூரியனைப் போல பல ஒளி வீசும் ப�� மூலங்கள் இருந்தாலும் இதெற்கெல்லாம் ஆதியும் முலமுமானவன் இறைவன். ஒளி விசும் மாணிக்கமே மலையாக இருந்தாலும் அதனினும் மிகுந்த பேரொளியாய் இருப்பவன் இறைவன். இந்த பேரொளியின் அருளும், கருணையும் ஈடு இணையில்லாதது. இதை அடைய நாம் தர வேண்டியது நமது தூய மனமேயாகும் என்கிறார் குதம்பைச்சித்தர்....\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇரண்டு வரியில எவ்ளோவ் மேட்டர் \nகுதம்பை என்பது பெண்கள் அணியும் ஒரு வகையான காதணி என நினைக்கிறேன்.\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்...\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.....\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-05T09:28:16Z", "digest": "sha1:3O7UIE4UVFQE56TJ3J2LSGNK4O3RKYKO", "length": 25435, "nlines": 172, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தேசிய தலைவர் மரணமடைந்தது என்பது உண்மையான விடயம். அது வீரமரணம்!! அதை உரிமை கொள்ளாமல் இருப்பது எமது கோழைத்தனம; கருணாம்மான் | ilakkiyainfo", "raw_content": "\nதேசிய தலைவர் மரணமடைந்தது என்பது உண்மையான விடயம். அது வீரமரணம் அதை உரிமை கொள்ளாமல் இருப்பது எமது கோழைத்தனம; கருணாம்மான்\nநான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nவவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்,\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nதமிழ்மக்களின் வாக்குகள் கோத்தாபாயவிற்கு குறைந்துள்ள நிலையில் எமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன். எனினும் காலப்போக்கில் இதில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.\nவடகிழக்கில் பல பிரச்சினைகள் இருக்கிறது. கூடுதலான வாக்கினை அழித்திருந்தால் உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.\nஆனால் தற்போது வடகிழக்கு வாக்குகள் தேவையில்லை என்ற அடிப்படையில் தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். இதை பற்றி நாம் கவலையடைய தேவையில்லை.\nஎமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அவரிடம் கூறியிருக்கிறோம். அவை அனைத்தும் இடம்பெறும் என்பதை நாம் உறுதியாக கூறிக்கொள்கிறோம்.\nஇந்த அரசாங்கம் ஒரு அச்சமற்ற நிலையை உருவாக்கும். கடந்த முறையும் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எனவே வடகிழக்கு தமிழர்களுக்கு இனி பொற்காலமாக அமையும்.\nஎமது தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழ் கூட்டமைப்பு. அதற்காக அவருடன் இருந்து நானும் பாடுபட்டேன். எமது அரசியல் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது.\nஆனால் இன்று கூட்டமைப்பின் போக்கு மாறிவிட்டது. அவர்கள் தங்களின் நலனுக்காக மக்களை திச�� திருப்பியிருக்கிறார்கள். நேரத்துக்கு நேரம் மக்களை ஏமாற்றும் சக்தியாக மாறி வருகிறார்கள்.\nஅதனாலே அவர்களிற்கு எதிராக பல கட்சிகள் உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலிலே மாற்றம் வரவேண்டும் என்று முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கூட தெளிவாக கூறியிருந்தார்.\nஅரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அது ஒரு சிறு பிரச்சனை. இந்த 134 பேரும் சாதாராண போராளிகள். ஒரு இரு பாரிய பிரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇதனை நாம் கோத்தாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரசு தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதனையும் கோத்தாவிடம் நாம் எதிர்பாக்கிறோம். அல்லது காணாமல் ஆக்கபட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு பின்னர் அவர்களிற்கு மரண அத்தாட்சி கொடுத்திருக்கவேண்டும்.\nநான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.\nஅந்த விடயத்தில் தெளிவான முடிவை எமது மக்களுக்கு நாம் வழங்கவேண்டும். இதையும் பெரிய பிரச்சனையாக்கி கொண்டிருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.\nஅது ஒரு வேதனையான விடயமே எனது சகோதரனும் காணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் மரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை.\nஅதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொலை செய்யாதவர் எவரும் இல்லை. இதை போலவே விடுதலை புலிகளும். நாமும் போரில் நின்றிருந்தோம்.\nநாம் அடைந்த வெற்றியினூடாக கொலைகள் இடம்பெற்றுள்ளது. ஒரு தாக்குதலில் இரண்டாயிரம் இராணுவம் கொல்லப்பட்டால் அதுகும் கொலைதான்.\nஇது போர் நடந்த பூமி எனவே நாம் வருந்துகிறோம் என மன்னிப்பு கோரவேண்டும். இதற்கு அரச தலைவரே பொறுப்பு கூறவேண்டும். அதை விட்டு போரில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇறுதி போரில் வெள்ளைகொடியுடன் சரண்டைந்தார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான். அப்படி நடந்து அரசு அதை மீறி செயற��பட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும்.\nஎனினும் அந்த விடயம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்பதை ஏற்கமுடியாது. எனினும் போர் இறுதிக்கட்டத்தை அடையும் போது இதனை நிறுத்துவதற்கான சந்தர்பம் பல இருந்தது. அது பயன்படுத்தப்படவில்லை இறுதிகட்டத்தை நெருங்கும் போது சரணடைதல் என்பது காலம் கடந்த நடவடிக்கையாகதான் நான் பார்க்கிறேன்.\nபோரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் போரில் நெருங்கியே கொலை செய்யப்பட்டார்கள். திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.\nபொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போராளிகள் மடிந்திருப்பார்களாக இருந்தால். உலகம் வரவேற்றிருக்கும்.\nவடகிழக்கு இணைப்பு என்பது பாரிய பிரச்சனை. அது சட்டரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இணையவேண்டும் என்பது எங்களுக்கு தேவையான விடயம். அதை கருணா நிராகரிக்கவில்லை.\nஅதனை எதிர்ப்பவர்கள் முஸ்லிம் தலைவர்கள். சிங்கள மக்களும் அதை அச்சத்துடனே பார்க்கிறார்கள். எனவே நடைமுறை சிக்கல்கள் இதில் இருக்கிறது‌ சமஸ்டி வேண்டும் என்பதற்காகவே நான் புலிகளிடமிருந்து வெளியேறி போனேன். அவ்வாறான சந்தர்பம் வரும் போது அந்த இணைப்பிற்காக குரல் கொடுப்போம்.\nஇதேவேளை மாவீரர் நாளை கொண்டாடுவதற்கான அனுமதி நிச்சயம் கிடைக்கும். தேசிய தலைவர் மரணமடைந்தது என்பது உண்மையான விடயம். அது வீரமரணம். அந்த வீரமரணத்தை கூட உரிமை கொள்ளாமல் இருப்பது எமது கோழைத்தனம்.\nதமிழ் தலைவர்களின் கோழைத்தனமாக தான் அதை நான் பார்க்கிறேன். அவருக்காக எப்போதாவது விளக்கேற்றினோமா அல்லது விரமரணத்தை அடைந்தார் என்று அறிவித்திருக்கிறோமா.\nதற்போது மாகாணசபை தேர்தல் முதலில் வராது பாராளுமன்ற தேர்தல் வருவதற்கே வாய்ப்பிருக்கிறது, எனவே தமிழ்மக்கள் பாராளுமன்ற தேர்தலை சிறந்த முறையிலே பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என மேலும் தெரிவித்தார்.\nயாழில் கத்திக் குத்து கணவன் பலி – மனைவி படுகாயம் 0\nகாணாமல் போன அதிபரும் கதறிய உக்ரேயின் சிதறுமா என்ற கேள்வியும். 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\n”தமிழர்களுக்கு அரசியல் த��ர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nகருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிப���் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525048/amp?ref=entity&keyword=Urmila", "date_download": "2020-07-05T10:34:10Z", "digest": "sha1:KVMDGCSQVC2IQ7R2BWA7ZYN7GZT4RDPR", "length": 11834, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Actress Urmila Madonkar resigns from Congress | காங்கிரசில் இருந்து விலகினார் நடிகை ஊர்மிளா மடோன்கர்: கட்சியில் சேர்ந்த 6 மாதத்தில் முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுர��� திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாங்கிரசில் இருந்து விலகினார் நடிகை ஊர்மிளா மடோன்கர்: கட்சியில் சேர்ந்த 6 மாதத்தில் முடிவு\nமும்பை: மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு 2,41,431 வாக்குகள் பெற்றார். வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் போட்டியிட மறுத்த நிலையில் அதில் ஊர்மிளா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ.வின் கோபால்ஷெட்டி வெற்றி பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் ஊர்மிளாவை மீண்டும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிட்டு வந்தது.\nஇந்நிலையில் திடீர் திருப்பமாக ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். மும்பை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதோடு மும்பை காங்கிரஸ் கட்சியினர் உயரிய நோக்கங்களுக்காக பாடுபடுவதைவிட்டு சின்ன, சின்ன பிரச்னைகளுக்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதில் எனது பெயரை பயன்படுத்த பார்க்கின்றனர். இதற்கு எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் இடம் கொடுக்கவில்லை.\nகடந்த மே 16ம் தேதி மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தேவ்ராவிற்கு எழுதிய கடிதத்தில் சஞ்சய் நிரூபத்தின் ஆதரவாளர்கள் சந்தேஷ் கொன்விகர், புஷண் பாட்டீல் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்து இருந்தேன். இதுகுறித்து கட்சியில் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதன் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போதுதான் முதல் முறையாக கட்சியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்தேன். நான் எழுதிய கடிதம் மீடியாவிற்கு கசிந்தது. இச்செயல் அப்பட்டமான துரோகமாக எனக்கு தெரிந்தது. மும்பை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யாரும் கட்சியை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் 5 லட்சம் நிதி\nநாட்டின் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாடு பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்: மத்திய அரசின் நிலையை எதிர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவு: ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு: படத்தை திறந்து வைத்து மு.க‌.ஸ்டாலின் பேச்சு\nகொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க மத்திய நிதியமைச்சர் கூறிய 6,600 கோடி கிடைத்ததா முதல்வர் தெளிவுபடுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கை நிறைவேற தமிழக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\nகொரோனா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\n× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/430/paapanasam-paavanasar-temple", "date_download": "2020-07-05T11:34:51Z", "digest": "sha1:7VFWTMAQYNDTM3KO3X4WNDCBXLQHK5DH", "length": 14147, "nlines": 202, "source_domain": "shaivam.org", "title": "பாபநாசம் (பொதியின்மலை) கோயில் தலபுராணம் - (Papanasam Temple Sthala Puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதாமிர ��ரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம்.\nபாபநாசம், பொதியின்மலை பாபநாசம் என்னும் இரண்டும் ஒன்றே.\nமக்கள் 'பாவநாசம்' என்றும் வழங்குகின்றனர்.\nபொதிய மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் தலமே இவ் வைப்புத் தலம்.\nஅகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும்.\nவிக்ரமசிங்கபுரத்தில் - \"நமசிவாயக் கவிராயர்\" என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் - உலகம்மை மீது அளவிறந்த பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.\nவைப்புத்தலப் பாடல்கள்: சம்பந்தர் - 1. பொதியிலானே பூவணத்தாய் (1-50-10),\n2. அயிலுறு படையினர் (1-79-1)\nஅப்பர் - 1. தெய்வப் புனற்கெடில (6-7-6),\n2. உஞ்சேனை மாகாளம் (6-70-8).\nஇத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nஇத்தலம் மாணிக��கவாசகரின் (திருவாசகத்திலும்) திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளன.\nபெரிய கோயில், கோயிலின் முன் தாமிரபரணி ஆறு (பொருநையாறு) அழகாகப் பாய்ந்தோடுகிறது. நீராடும் வசதியுள்ளது.\nசந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்து தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதியமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகின்றது.\nஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.\nபெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளி அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலக் காட்சித் தந்தருளிய தலமிதுவாகும்.\nதீர்த்தம் - தாமிர பரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் முதலியன. (இவற்றுள் கல்யாண தீர்த்தமும் பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன.)\nசுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.\nதன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் - பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் - வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் - பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் - பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.\nசுவாமியின் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன.\nஇக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது.\nபங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல் நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சி தரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.\n(தஞ்சாவூருக்குப் பக்கத்தில் உள்ள பாபநாம் என்பது வேறு.)\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/arisimaavu-kanji-for-babies-in-tamil/", "date_download": "2020-07-05T10:13:21Z", "digest": "sha1:YZUNY5TIFO6BN7BWTSS6KRVRIKQERPJD", "length": 9538, "nlines": 87, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான அரிசிமாவு கஞ்சி - Arisi maavu kanji", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம்\nவீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – அரை கப்\nதண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.\nஇத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும்.\nகட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும்.\nகெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம்.\n“இத்துடன் மசித்த பழக்கூழ், காய்கறி கூழ் சேர்த்து கொடுத்தால் ருசியாக இருக்கும்”\nஅரிசி மாவு தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த அரிசி மாவை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…\nமுதலில் சாதாரண அரிசியை பயன்படுத்துங்கள். இது குழந்தைக்கு ஒத்துக் கொண்ட பிறகு ப்ரெளன் ரைஸை பயன்படுத்துங்கள்.\nசாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது ப்ரெளன் ரைஸ் குழந்தைகளின் வயிற்றுக்கு ஒருவித மந்தமான சூழலை உருவாக்கும்.\nஅரிசி உணவுகள் குழந்தைகளுக்கு சில நேரம் மலச்சிக்கலை உருவாக்கலாம். ஒருவேளை மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே அதனை நிறுத்திவிடுங்கள். சில மாத இடைவெளிக்கு பிறகு நீங்கள் அரிசி உணவை கொடுக்கலாம்..\nப்ரெளன் ரைஸில் செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருக்கிறது.\nஇங்கு குழந்தைக்கான அரிசி கஞ்சி பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nமற்ற அரிசி உணவுகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2012/nov/02/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-580375.html", "date_download": "2020-07-05T09:47:03Z", "digest": "sha1:7LUZ6YBSFEZYNOJBAZ4I4EAVFQOS2YTB", "length": 10806, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சோனியா, ராகுல் மீது சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nசோனியா, ராகுல் மீது சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் நடத்தி வரும் நிறுவனம், \"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்ட நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.\nதில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சுவாமி கூறியதாவது:\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து \"யங் இந்தியன்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர். இதில் இருவருக்கும் தலா 38 சதவீத பங்குகள் உள்ளன.\nஇந்நிறுவனம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்�� \"அசோசியேட்டடு ஜர்னல்ஸ்' நிறுவனத்தை வாங்கி உள்ளது. அந்த நிறுவனம் \"நேஷனல் ஹெரால்டு' மற்றும் \"குவாமி அவாஸ்' ஆகிய பத்திரிகைகளை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், \"அசோசியேட்டடு ஜர்னல்ஸ்', அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து ரூ.90 கோடி கடன் வாங்கி உள்ளது. இது சட்டவிரோத செயல் ஆகும். அதாவது, வருமான வரிச் சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் வர்த்தக நோக்கத்துக்காக கடன் வழங்கக் கூடாது.\nமேலும், யங் இந்தியன் நிறுவனம் காங்கிரஸ் கமிட்டிக்கு வெறும் ரூ.50 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்திவிட்டு இந்தக் கடனை முடித்துக் கொண்டது. வாரிய தீர்மானத்தின் அடிப்படையில், அசோசியேட்டடு ஜர்னல் பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தனைக்கும், யங் இந்தியன் பத்திரிகை எதையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் அசோசியேட்டடு ஜர்னலுக்கு சொந்தமாக தில்லியில் உள்ள \"ஹெரால்டு ஹவுஸ்' மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லியில் உள்ள மற்ற அனைத்து சொத்துகளும் யங் இந்தியன் நிறுவனத்தின் வசமாகி உள்ளது. இந்த சொத்துகள் பல கோடி மதிப்பு கொண்டதாகும்.\nஇந்த விவகாரம் குறித்து கம்பெனி விவகார அமைச்சகமும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து, அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார் சுவாமி.\nதம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகுல் காந்தி, சுப்ரமணியன் சுவாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் பல்பீர் புஞ்ச் தெரிவித்துள்ளார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2012/nov/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-590035.html", "date_download": "2020-07-05T11:06:22Z", "digest": "sha1:5YFOTHKCGN5S6GG5CSRFJT3T27P4BE2X", "length": 15481, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாடாளுமன்றத்தில் அமளி, ஒத்திவைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வியாழக்கிழமை அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nமக்களவை வியாழக்கிழமை காலை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் கூடியது. அப்போது \"கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் ஆச்சார்யா குரல் எழுப்பினார்.\nஅவரைத் தொடர்ந்து பாஜக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் \"\"சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.\nமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில் \"\"மத்திய நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது இதே நாடாளுமன்றத்தில் \"அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முன்பு அனைத்துக் கட்சிகளுடனும், மாநில முதல்வர்களுடனும் கலந்து பேசிய பிறகுதான் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்' என உறுதியளித்திருந்தார்.\nஆனால், தற்போது தன்னிச்சையாக அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்து, நாடாளுமன்றத்தை மத்திய அரசு அவமதித்து விட்டது.\nஇது தொடர்பாக விவாதிக்க, அவை விதி 184-ன் கீழ் அனுமதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.\nஇதைத் தொடர்ந்து பாஜக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து காலை 11.25 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அவையை மீரா குமார் ஒத்திவைத்தார்.\nஎனினும், மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.\nஅப்போது பேசிய மீரா குமார் \"\"மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திரிணமூல் காங்கிரஸ் அளித்துள்ள நோட்டீûஸ பரிசீலிக்க வசதியாக உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.\nஅதை பொருட்படுத்தாமல் உறுப்பினர்கள் கூச்சலிட்டபடி இருந்ததால் அவை நடவடிக்கையை நண்பகல் 12.30 மணி வரை அவர் ஒத்திவைத்தார்.\nபின்னர் அவை கூடியதும் \"\"திரிணமூல் காங்கிரஸ் அளித்த, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸýக்கு போதிய உறுப்பினர் பலம் இல்லாததால் அதை நிராகரிக்கிறேன்'' என்று மீரா குமார் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து, அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து இடதுசாரி கட்சிகள், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nவாக்கெடுப்புடன் கூடிய விவாதம்: இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், \"\"சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக, விவாதத்துடன் கூடிய வாக்கொடுப்பை நடத்த மக்களவை தலைவர் அனுமதிக்க வேண்டும்'' என்று கோரினார். அதைப் பரிசீலிப்பதாக மீரா குமார் குறிப்பிட்டார்.\nஎனினும், தொடர் அமளியை அடுத்து, பிற்பகல் 2 மணி வரையும், பின்னரும் அதே நிலை நீடித்ததால் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரையும் மக்களவையை மீரா குமார் ஒத்திவைத்தார்.\nமாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் கூடியதும் பாஜக உறுப்பினர் வெங்கய்ய நாயுடு, \"\"சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளேன்'' என்றார்.\nஅதிமுக அவைத் தலைவர் மைத்ரேயன் பேசுகையில் \"\"நாட்டு நலனுக்கு எதிராக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது'' என்று கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசை விமர்சிக்கும் கார்ட்டூன் படத்தை ஏந்தியவாறு அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.\nஇதனிடையே, \"உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ச��ர்குலைந்து விட்டதால் அந்த மாநில அரசு பதவி விலக வேண்டும்' என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கோஷமிட்டார். அவருக்கு ஆதரவாக, அவரது கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.\nஇதையடுத்து நண்பகல் 12 மணி வரையும், பின்னரும் தொடர்ந்த அமளியால் நாள் முழுவதுமாக அவையை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.\nநாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக முன்னதாக, அவையில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல இருப்பதால் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பிரதமர் என்று கேட்டுக்கொண்டார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/2012/nov/16/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-587019.html", "date_download": "2020-07-05T11:09:54Z", "digest": "sha1:YWY2YBHHBZLH3FQMAOWE3QXXKFL3MUYY", "length": 10852, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சபரிமலை கோயிலில் மண்டல பூஜை துவக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nசபரிமலை கோயிலில் மண்டல பூஜை துவக்கம்\nசபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை துவங்கியது.\nடிசம்பர் 26ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி திருவாபரணம் சார்த்தி, மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் நடைபெறும்.\nகேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், பெரியாறு புலிகள் வனச் சரணாலயப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் பூஜை வழிபாடு, கார்த்���ிகை முதல் நாளான வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது. முன்னதாக, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. விரதமிருந்து இருமுடி கட்டிவந்த பக்தர்கள், 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.\nதந்திரி கண்டரரு ராஜீவரு, மஹாகணபதி ஹோமம் நடத்தி, மண்டல கால நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார்.\nமுதலாவதாக மேல்சாந்தி இருமுடியில் கொண்டுவந்த நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டது.\nபின்னர், வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, ஐதிக முறைப்படி பூஜை வழிபாடுகளைத் துவக்கினார். முதல் நாளிலேயே பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் இருமுடி கட்டி வந்திருந்தனர்.\nமண்டல பூஜை விழாக் காலங்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.05-க்கு நிர்மால்ய தரிசனம், 4.15-க்கு கணபதி ஹோமம் நடைபெறும். அதைத் தொடர்ந்து நெய் அபிஷேகம் துவங்கி, காலை 7 மணி வரையும், பின்னர் காலை 7.45 முதல் பகல் 12 மணி வரையும் நெய் அபிஷேகம் நடைபெறும்.\nகாலை 7.30 மணிக்கு உஷ பூஜையும், பகல் 12.30-க்கு அபிஷேகம், நைவேத்தியம் படைத்தல், பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடத்தி, கோயில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.\nமாலை 6.30-க்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம், 10.30-க்கு அத்தாழ பூஜை, 10.50-க்கு ஹரிவராஸனம், 11 மணிக்கு நடை சாற்றுதலும் நடைபெறும்.\nபக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர் சுரேஷ் மற்றும் கேரள அரசு விரிவாகச் செய்துள்ளது. பம்பை சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nகேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பஸ்களை இயக்கி வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், மேலும் கூடுதல் பஸ்களை இயக்கவும் கே.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்துள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்ட���் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129873/", "date_download": "2020-07-05T09:49:05Z", "digest": "sha1:AXCYXFM7RB234PVKTQ3W63BHNS3OMLJP", "length": 53936, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்\nகால்டுவெல் குறித்து தமிழில் எப்போதுமே பேச்சு உள்ளது. இன்று அவர் வரலாற்றில் வகிக்கும் இடம் தமிழில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவருடைய முதன்மையான நூலாக கருதப்படுகிறது. திருநெல்வேலி சரித்திரம் குறிப்பிடத்தக்க இன்னொரு நூல். தமிழின் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்த தொடக்க கால நூல்களில் ஒன்று அது.\nஅதேசமயம் திருநெல்வேலிச் சாணார் வரலாறு [1849] என்றபேரில் அவர் நாடார் சாதியினரை பற்றி எழுதிய நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அந்நூல் நெடுங்காலமாக அச்சிலும் இல்லை.அதில் நாடார்களை கிட்டத்தட்ட ‘வரலாறு அற்றவர்களாக’ ’பண்படாக் குடிகளாக’ அவர் சித்தரித்திருக்கிறார். அவர்களின் குமுக நெறிகள், வழிபாட்டு முறைகள் எதுவுமே அவருக்குப் பிடிகிடைக்கவில்லை. அவை ஒருவகை காட்டுமிராண்டிப்பண்பாட்டின் கூறுகளாகவே அவருக்கு தெரிகின்றன. இத்தனைக்கும் அவர் வாழ்நாள் முழுக்க நாடார்கள் நடுவே பணியாற்றியவர்,\nஅந்நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. ஏனென்றால் அன்றிருந்த எந்த உண்மையையும், ஒவ்வொருவரும் அறிந்த எந்த பண்பாட்டுசூழலையும் அந்நூல் பிரதிபலிக்கவில்லை. அது கால்டுவெல்லின் மதிப்பீடு மட்டுமே. நாசரேத் ஞானமுத்து என்ற கிறித்தவர் கால்டுவெல் மேல் வழக்கு தொடர்ந்தார். ஜி.யூ.போப்பின் மாணவரும் கிறித்தவப் பேரறிஞருமான அருமைநாயகம் சட்டாம்பிள்ளை கால்டுவெல்லை எதிர்த்து பிரிந்து சென்று வேறு கிறித்தவ சபையையே உருவாக்கினார். இந்துநாடார்களிடையே கொதிப்பு உருவானது. ஆனால் கால்டுவெல் ‘இப்போது நாடார்கள் மேம்பட்டுவிட்டனர், காரணம் கிறித்தவர்களின் சேவை. இன்று அவர்கள் முந்தைய வரலாற்றை நினைத்து நாணி,அதை மறைக்க விரும்புகிறார்கள் .ஆகவே கோபம் கொள்கிறார்கள்’ என்றுதான் பதிலளித்தார். தன் பிழைகளை உணரவேயில்லை.\nஇந்த இரு எல்லைகள் நடுவே நின்றுதான் இன்றைய வாசகன் கால்டுவெல்லை மதிப்பிட முடியும். இது அன்றைய ஐரோப்பிய மதப்பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் சட்டகம். அவர்களின் நிகரற்ற தியாகம், தற்கொடைப் பண்பு, திட்டமிடல், அவர்கள் இந்தியச் சமூகத்திற்கு கல்வி ,பொருளியல் ,அடித்தள மக்களின் எழுச்சி ஆகிய தளங்களில் அளித்த பெருங்கொடை ஆகியவற்றை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர்கள் ஐரோப்பிய மீட்பர்களின் பாவனை கொண்டிருந்தனர், ஆகவே இந்தியப் பண்பாட்டை அறிந்துகொள்ளவே இல்லை என்பதும் ஓர் உண்மை.\nயோ.ஞானசந்திர ஜான்சனின் அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் கால்டுவெல்லின் வாழ்க்கையை, அருட்பணியை, சேவையை விரிவான குறிப்புகளாக முன்வைக்கும் ஆய்வுநூல். அவ்வகையில் தமிழுக்கு மிக முக்கியமான ஒரு ஆக்கம். ஏற்கனவே ப.ச.ஏசுதாசனின் கால்டுவெல்லின் பன்முகப் பணிகள் , பி.கனகராஜ் மொழியாக்கம் செய்த கால்டுவெல்லின் நினைவலைகள் போன்ற ஓரிரு நூல்கள் கால்டுவெல் பற்றி வந்திருந்தாலும் கால்டுவெல்லின் முழுமையான விளக்கமான வரலாறு என இந்நூலையே சொல்லமுடியும். இந்நூலுடன் இணைத்து வாசிக்கவேண்டிய நூல் டேவிட் பாக்கியமுத்து எழுதிய ‘திருநெல்வேலிக்கு கிறிஸ்த்தவம் வந்தது [யாதுமாகி பதிப்பகம் நெல்லை]\nஞானசந்திர ஜான்சன் நூலை தொடங்கும்போதே இன்று கிறித்தவ நம்பிக்கையாக வேரூன்றிவிட்ட புனித தாமையரின் தமிழக வருகை என்ற தொன்மத்தை முன்வைக்கிறார். தாமையரின் தமிழக வருகை கத்தோலிக்கத் திருச்சபை உட்பட எந்த ஆய்வாளர்களாலும் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படாதது. அதற்கு எந்த தொல்சான்றுகளும் இல்லை. கிபி இரண்டாம் நூற்றாண்டில் சிரிய மொழியில் எழுதப்பட்ட தோமாவின் நடவடிக்கைகள் என்னும் தொல்நூல் [ஆக்டா தோமா] தோமையர் ஆப்கானிஸ்தானின் எ��்லைவரை வந்து கொல்லப்பட்டு சிரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதைத்தான் குறிப்பிடுகிறது.\nதமிழகத்திற்கு வந்தவர் கானாயி தோமா எனப்படும் சிரிய மதப்பரப்புக் குழுத் தலைவர். கொடுங்கல்லூரில் கரையிறங்கி குமரிமாவட்டம் திருவிதாங்கோடு வரை வந்து கிறித்தவ ஆலயங்களை அமைத்தவர் அவரே. புனித தாமஸ் மலை (பறங்கிமலை)யில் உள்ள சிரிய மொழிக் கல்வெட்டுகளும் இதற்குச் சான்று. இன்று அவை பொதுப்பார்வைக்கு இல்லை. மாறாக திருவிதாங்கூர் கல் ஆலயம் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று எந்த தொல்லியல் சான்றையும் நம்பாமல் சொல்ல ஜான்சன் துணிகிறார். கானாயி தோமாவின் வரலாறே குழப்பமானது. அவர் கிபி 345ல் இந்தியா வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவரைப்பற்றி கிடைத்த செப்பேடுகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.\nஇந்த வரலாற்று உண்மைகள் மீளமீள ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டும்கூட நவீனக் கிறித்தவ கதையாடல் அதை பொருட்படுத்தாமல் தங்கள் நம்பிக்கையை தொன்மமாக ஆக்க தீவிரமாகவே ஈடுபட்டிருக்கிறது. மத நம்பிக்கைகளுடன் ஆய்வாளர்கள் உரையாடவே முடியாது.\nதொடர்ந்து ஜான்சன் கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் அலக்ஸாண்டிரிய- மெசபடோமிய சிரிய கிறித்தவக் குழுக்கள் தென்னகக் கடற்கரையில் வந்து மதநிறுவுகை செய்தது முதல் தொடங்கி கிறித்தவம் இந்தியா வந்ததன் வரலாற்றை வெவ்வேறு ஆய்வாளர் குறிப்புகளில் இருந்து சுருக்கமாகச் சொல்கிறார். அவை பெரும்பாலும் உதிரிச் செய்திகளில் இருந்து ஊகிக்கக்கூடியவை என்றாலும் கிபி நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு முதல் சிரிய கிறித்தவ சபைகள், சிறு குழுக்களாக கேரளக் கடற்கரையில் இருந்தது ஏற்கத்தக்கதே\nபுனித சேவியர் 1542 ல் தென்தமிழகத்திற்கும் கோவாவிற்கும் வந்தபின்னரே உண்மையான கிறித்தவ மதப்பரவல் தொடங்கியது. கடலோர பரதவர்கள் போர்ச்சுக்கீசியர்களால் கிறித்தவர்களாக ஆக்கப்பட்டதும் வலுவான கிறித்தவச் சமூகம் இந்தியாவில் உருவானது. 1705ல் சீர்திருத்தச் சபை நற்செய்திக்குழு டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்தது. அதை தலைமைதாங்கியவர் பர்தலேமியா சீகன்பால்கு. அவர்கள் தரங்கம்பாடியில் தளம் அமைத்தனர்.\nஅதன்பின் ரிங்கல்தௌபே 1805ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் நெல்லை, குமரி மாவட்டங்களில் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் உருவாக அடித்தளம் அமைத்தார். இரேனியஸ் 1814ல் நெல்லைக்கு சீர்திருத்தச் சபை போதகராக வந்தார் இவர்களெல்லாம் வெவ்வேறு வகையில் தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவர்கள். இவர்களைத் தொடர்ந்துதான் 1838 ல் இராபர்ட் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தார் .\nகால்டுவெல்லின் வாழ்க்கை ஒரு அபாரமான சாகசத்தன்மை கொண்டது. அன்றைய மதப்பரப்புநர்களின் ஈடிணையற்ற உளஆற்றல், விசுவாசம் ஆகியவற்றுக்கான சான்று. அவர் சென்னைக்கு மதப்பரப்புநராக வந்து சேர்ந்தபோது அவருக்கு வயது இருபத்துநான்குதான். சென்னையில் மூன்றாண்டுகள் தங்கி தமிழ் கற்றுக்கொண்டார். சென்னையில் இருந்து நடந்தே நெல்லை வந்து இளையான்குடியை கண்டடைந்தார். அது அவருடைய செயல்மையமாக அமைந்தது. அங்கே ஒரு கிறித்தவக் கிராமத்தை நிறுவினார்.\nபுழுதிபடிந்து வெடித்த கால்களுடன், அழுக்கான ஆடைகளுடன். தோளில் மூட்டையுடன், முகமெங்கும் வெப்பக்கட்டிகளுடன் அந்த செம்மண்பாலைக்கு வந்து சேர்ந்த கால்டுவெல்லின் தோற்றம் பிரமிப்பை அளிப்பது வரலாற்றில் அதுபோன்ற பெருநிகழ்வுகள் அரிதாகவே உருவாகின்றன.\nஜான்சன் கால்டுவெல்லின் பிறப்பு முதல் வரலாற்றை விரிவாகச் சொல்லிச் செல்கிறார். 1814ல் அயர்லாந்தில் கிளாடிஸ் என்னும் ஆற்றங்கரையில் அன்டிரிம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய ஊரின் இன்னொரு பெயர் ஷெப்பர்ட்யார்ட் – இடையான்குடி. ஓவியக்கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற கால்டுவெல் அருள்திரு அர்விக் என்பவரின் தூண்டுதலால் இறையியலில் ஈடுபாடு கொண்டவரானார்.\nகிளாஸ்கோ பற்கலைக் கழகத்தில் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றார். சமயநூல்களின் ஒப்பியல், மொழி ஒப்பியல் ஆகியவற்றில் அப்போதே ஆர்வமிருந்தது. இலண்டன் மிஷனரி சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த கால்டுவெல் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு வந்தார்\nஜான்சன் கால்டுவெல் இந்தியா வந்தபோது இங்கிருந்த கிறித்தவச் சூழல், இங்கிருந்த இறைப்பணியாளர்கள் ஆகியோரை விரிவாக அறிமுகம் செய்கிறார். கால்டுவெல் வந்த காலகட்டத்தில் மதப்பரப்புகையில் ஒரு சோர்வுநிலை இருந்தது. அன்றைய ஆங்கில அரசு கிறித்தவ மதப்பரப்புகையில் நேரடி ஆர்வம் காட்டவில்லை – அது அரசியல் அமைதியின்மையை உருவாக்கும் என்னும் ஐயம் அவர்களுக்கு இருந்தது. கத்தோலிக்க திருச்சபை போர்ச்சுகீசிய தலைமையில் செயல்பட்டது. கிறித்தவ மிஷனரிகளுக்குள் பூசல்கள் இருந்தன. லண்டன் மிஷன் மிஷனரிக்குள்ளேயே பலவகை பூசல்கள் இருந்தன்\nகால்டுவெல்லின் இயல்பில் ஓர் அடங்காமை, தன்னியல்பான செயல்பாடு இருந்தது. அவரால் இன்னொரு அமைப்புடன் இணைந்து, அதன் ஊழியராக செயல்பட முடியாது. அவருடைய தனித்தேடலே அவரை இடையான்குடி வரை கொண்டுவந்து சேர்த்தது. “இதுவரை நடந்து வந்த பாதைகளில் இதுவே கடினமான பாதையாகக் கானப்பட்டது. முறையான வழித்தடங்கள் இல்லாமையால் திசைமாறிப் போய்விட்டேன். இடையான்குடியைச் சென்றடையும்போது இரவாகிவிட்டது. கடவுளின் எண்ணப்படி நீண்டகால்ம் பணிசெய்யவேண்டிய இடம் இதுவாகும், எதிர்பார்த்த அளவு நான் சோர்வடையவில்லை” என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார்\nஇடையான்குடியில் 1798 முதல் கிறித்தவம் அறிமுகமாகியிருந்தது. 1806ன் கணக்குப்படி 321 பேர் இடையான்குடியில் ஞானமுழுக்கு பெற்றிருந்தனர். 1829 முதல் டென்மார் நாட்டைச் சேர்ந்த டேவிட் ரோஸன் திருநெல்வேலி மிஷனரி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக கிறித்தவர்கள் தங்கள் பழைய மதத்திற்கு திரும்பிச் சென்றனர். இடையான்குடி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கால்டுவெல் அதை மீட்டமைத்தார்\nஇக்காலகட்டத்தின் சித்திரத்தைப் பார்க்கையில் எளிய மக்கள் தொடர்ந்து மதம் மாறியிருக்கிறார்கள். அதற்கான காரணம் முதன்மையாக அன்றைய வரிவசூல் முறை. கிராம கர்ணம், மணியக்காரகள் தங்கள் விருப்பப்படி வரி வசூல் செய்தனர். சிறுபகுதியை அரசுக்கு அளித்தனர். இச்சுரண்டல், அதன் விளைவான தாக்குதலில் இருந்து தப்பவே பெரும்பாலும் மதம் மாறியிருக்கிறார்கள். கிறித்தவத்திற்கு மாறியவர்கள் வரிசெலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் என வழக்கு தொடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையும் ரேசன் முயற்சி எடுத்து அவர்களை விடுவித்ததையும் ஞானசந்திர ஜான்சன் விவரிக்கிறார்\nகால்டுவெல் இடையான்குடியை மையமாக்கி முதன்மையாக கல்விப்பணியைத்தான் முன்னெடுத்தார். அனைத்து மதத்தினருக்கும் கல்வி அளிப்பது அவருடைய கொள்கையாக இருந்தது. அதைப்பற்றி அன்று சில எதிர்ப்புகள் இருந்தாலும் கால்டுவெல் அதில் உறுதியாகவே இருந்தார்.எளிய மக்களுக்கான உண்டு- உறைவிடப்பள்ளிகள், பெண்களுக்கான தனிப்பள்ளிகள் என பல கல்விநிறுவனங்களை அமைத்தார். இறையியல் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார்.\nசாயர்புரம் பள்ளி அவரால் கல்லூரியாக ஆக்கப்பட்டது. பட்டப்படிப்பு வரை அதற்கு அனுமதி கிடைத்தது. கல்விப்பணிகளுக்கான நிதியுதவிக்காக தொடர்முயற்சியில் இருந்தார்.இறைப்பணியையும் கல்விப்பணியையும் ஒன்றின் இரு பக்கங்களாகவே கண்டார். தமிழகத்தின் கல்வி மறுமலர்ச்சியில் கால்டுவெல்லின் பங்களிப்பு என்ன என்று இந்நூல் சொல்கிறது.\nகால்டுவெல் இடையான்குடியிலும் சுற்றுப்பகுதியிலும் உருவாக்கிய தேவாலயங்களின் படங்களுடன் அவை கட்டப்பட்ட செலவு முதலிய செய்திகளும் விரிவாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய அளவில் அன்னிய நிதி வந்ததாகத் தெரியவில்லை. உள்ளூரிலேயே பலவகையிலும் நிதி திரட்ட கால்டுவெல் முயன்றிருக்கிறார். அதற்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார்\nகால்டுவெல் தனது 29 ஆவது அகவையில் 1844 ஆம் ஆண்டு நாகர்கோயில் இலண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் என்பவரின் மகள் எலிசா வை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சார்லஸ் கால்டுவெல், வில்லியம் ஆல்ஃப்ரட், அடிங்டன், ஆர்தர் லூயி, என்னும் நான்கு மகன்களும் இசபெல்லா, மார்த்தா லூயிசா, மேரி எமிலி ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர்.\nஇந்நூலில் கால்டுவெல் எதிர்கொண்ட எதிர்ப்புகளில் இரண்டு அன்றைய சூழலை காட்டுவன. பாக்கியநாதன் என்பவன் கால்டுவெல்லுடன் இருந்தவன் ஊழலால் அவனை பதவிநீக்கம் செய்கிறார். அவன் கத்தோலிக்கர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இடையான்குடி வீடுகளுக்கு தீவைக்கிறான். ஆனால் அவனை கத்தோலிக்கத் திருச்சபை ஆதரிக்கிறது. அதை மீறி அவனுக்கு கால்டுவெல் தண்டனை பெற்றுத்தருகிறார். இதில் நேரடியாகவே கத்தோலிக்க திருத்தந்தையர் கஸ்தோனியர் போன்றவர்கள் ஈடுபட்டார்கள் என்பது அன்றைய கத்தோலிக்கர்களுக்கும் சீர்திருத்தச் சபையினருக்குமான சீர் குலைந்த உறவை காட்டுவது\nஇன்னொரு எதிர்ப்பு அருமைநாயகம் சட்டாம்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது.சுதேசி கிறித்தவர்களில் அவர் பேரறிஞர். 18 மொழி அறிந்தவர். நாடார் சாதியினர். கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார்கள் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தபோது கடுமையான எதிர்மனநிலைக்குச் சென்றார். மிஷனரிகளையும் சீர்திருத்தச் சபையையும் எதிர்க்கலானார். கால்டுவெல்லின் நூலை மொழியாக்கம் செய்து வினியோகித்தார். இது நாடார்களிடையே கால்டுவெல் மேல் கடும் வெறுப்பு உருவாக வழிவகுத்தது\nகால்டுவெலின் நூலுக்கு மறுப்பாக அருமைநாயகம் ஒரு நூலை எழுதினார். அதை பிரசுரிக்க நிதிவசூல் செய்தார். அதை குற்றம் என்று கண்ட சீர்திருத்தக் கிறித்தவசபை புகார் கொடுக்க அருமைநாயகம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் விடுதலை ஆனபிறகு நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தில் தனி கிறித்தவ சபை ஒன்றை நிறுவினார். ஏசுரட்சகர் சபை என்று இது அழைக்கப்பட்டது. இந்நிகழ்வு கால்டுவெல்லுக்கு நாடார்கள் மேலிருந்த கருத்தை மாற்றவில்லை. ஆனால் கால்டுவெல்லின் நூலை சீர்திருத்த கிறித்தவச் சபை பொதுவாக முன்வைக்காமல் ஆகியது\nகால்டுவெல்லின் சமகாலத்தைய கிறித்தவப் பணியாளர்கள் பற்றிய விரிவான செய்திகளை ஞானசந்திர ஜான்சன் அளிக்கிறார். கால்டுவெல்லின் மகன்களும் மகள்களும் ஆற்றிய இறைப்பணிகளையும் விளக்குகிறார். அன்றைய மதப்பரப்புகையின் சித்திரத்தை இவை அளிக்கின்றன\nகால்டுவெல் இந்துமத நூல்களை கிறித்தவநோக்கில் கற்றவர். இந்துமதமும் கிறித்தவமும் என்னும் நூலை அவர் எழுதினார். அதில் இந்துமதம் அறவியல் அற்றது, புராணநம்பிக்கைகள் மட்டுமே கொண்டது, நற்செயல்களைவிட தீயசெயல்களே மிகுந்தது, ஆகவே கற்றோரால் வெறுக்கப்படவேண்டியது என்கிறார். இந்துமதம் வரலாறு இல்லாதது, கிறித்தவம் வரலாறு கொண்டது என்கிறார். இந்து வேதங்களில் இருந்து ஒரு கல்லூரியில் பாடமாக வைக்கத்தக்க ஒரு பகுதியைக்கூட தேர்வுசெய்ய முடியாது என்கிறார் .இந்துக்கள் கிறித்தவத்தை ஏற்றாலன்றி அறமும் மீட்பும் அவர்களுக்கு அமைவதில்லை என்கிறார்\nஇந்துமதத்தில் உள்ள தனிநபர் ஒழுக்கம், தனிநபர் மீட்பு பற்றிய செய்திகள் எல்லாம் பிற்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து கிறிஸ்தவம் வழியாக வந்து சேர்ந்தவையாக இருக்கவேண்டும் என்று கால்டுவெல் அந்நூலில் சொல்கிறார். கிருஷ்ணனின் கதை ஏசுவின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்டது என்கிறார். இவை அன்றைய வழக்கமான கிறித்தவ போதகர்களின் எண்ணங்கள்தான். ஐரோப்பிய மேட்டிமைவாதமும் கிறித்தவ அடிப்படைவாதமும் ஒன்றாகக் கலந்த ஒன்று அது\nகால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை அவருடைய இந்தியவியல் ஆய்வின் ஒரு பகுதியாகவே நிகழ்த்தினார். திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருதுகோள் அவருடையது. ஒப்பீட்டில் தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஆகியவை சம்ஸ்கிருதச் சொற்களஞ்சியம், சம்ஸ்கிருத இலக்கணம் ஆகியவற்றின் துணையின்றி தனித்தியங்கும் இயல்பு கொண்டவை, ஆகவே இவை முற்றிலும் வேறு மொழிக்குடும்பம் என்பது அவருடைய கருத்து. இந்தமொழிகளை அவர் திராவிட மொழிகள் என்றார். ’\nதிராவிட என்னும் சொல்லை சிற்பவியலில் இருந்து எடுத்துக்கொண்டார். திராவிடம் என்பது ஓரு தனி இனமாக கால்டுவெல் வரையறை செய்யவில்லை, ஆனால் அவர் அப்படி எண்ணினார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவரிடமிருந்தே திராவிடவியல் ஆய்வுகள் தொடங்குகின்றன.\nஆனால் ஒன்றை ஆழமாக சொல்லவேண்டும். அவர் திராவிடப் பண்பாட்டிலோ அதன் தொல்நூல்களிலோ எந்த மதிப்பும் கொண்டவர் அல்ல. அவர் தமிழ்வரலாற்றின் காலக்கணிப்பை கிறிஸ்துவுக்கு பின் மிகமிக பிற்காலத்தில் இருந்தே தொடங்குகிறார். திராவிடப் பண்பாடு வளர்ச்சியற்றது, அறவியல் அற்றது, ஆகவே மானுட மீட்புக்கு வழியற்றது என்பதே அவருடைய எண்ணம். கிறித்தவம் ஒன்றே அவற்றை அளிக்கமுடியும் என்றே அவர் நம்பினார். திராவிட நூல்களில் இருக்கும் எளிய அறவியல்கூட பிற்காலத்தைய கிறித்தவச் செல்வாக்கால் உருவானது என்றார். அவர் மதப்பரப்புநர் என்றவகையில் அவ்வாறே சிந்திக்க இயலும். இன்றும் கிறித்தவர்களின் நம்பிக்கை அதுவே.\nகால்டுவெல் 1891ல் கொடைக்கானலில் மறைந்தார். அங்கே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தார். இந்நூல் கால்டுவெல்லின் அறிவுப்பங்களிப்பு, வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி விரிவான ஒரு விவரணையை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கால்டுவெல்லின் பங்களிப்பை பொதுவான வாசகர்கள் மூன்றுவகையில் மதிப்பிடலாம்.\nஅ தமிழகச்சூழலின் அன்றைய தேங்கிப்போன நிலவுடைமை அமைப்புக்குள் முன்னேறிய முதலாளித்துவ ஐரோப்பாவின் அறவியலை, கல்வியை, சமூக அமைப்பை கொண்டுவந்தவர் கால்டுவெல் என்று மதிப்பிடலாம். அதனூடாக இங்கிருந்த வாழ்க்கையில் ஒரு முற்போக்கான நகர்வை உருவாக்கியவர்.\nஆ. தமிழக வரலாற்றாய்வு பண்பாட்டாய்வு மொழியியல் ஆய்வு ஆகியவற்றில் ஐரோப்பிய- கிறித்தவ முறைமையை அறிமுகம் செய்த முன்னோடி. அதனூடாக நவீன உலகின் அறிவியக்கம் இங்கே வந்துசேர்ந்தது. பிற்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆய்வுகள் அனைத்துக்கும் கால்டுவெல்லே முன்னோடி\nஇ. தமிழகத்தின் சீர்திருத்தக் கிறித்தவப் போதகர்களில் முக்கியமான ஐவரில் ஒருவர் (சீகன்பாலு, ரிங்கல் தௌபே, இரேனியஸ்,மீட்)\nகால்டுவெல்லுக்கு தமிழாய்வாளர் , சமூகப்பணியாளர், கல்விப்பணியாளர் என்னும் நிலைகளில் தமிழக வரலாற்றில் முதன்மை இடம் உண்டு. அதேசமயம் அவருடைய பார்வை தத்துவக்குறைபாடு கொண்டது, வெறும் நம்பிக்கைகள் சார்ந்தது, ஆகவே இந்து மதத்துடன் உரையாடும் ஆற்றல் அற்றது. அவர் அன்றைய கிறித்தவ பற்று, ஐரோப்பிய மேட்டிமை நோக்கு ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவர். ஆகவே அவருடைய கருத்துக்களில் அவை செல்வாக்கு செலுத்தின\nநுட்பமான சிறு சித்தரிப்புக்கள் கொண்ட நூல் இது.இரவில் கையில் விளக்குடன், தடியுடன் இடையான்குடியைச் சுற்றிவந்து காவல்காக்கும் கால்டுவெல்லின்ஒளிமிக்க சித்திரமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு வருகிறது\nஅருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் யோ.ஞானசந்திர ஜான்சன் மோரியோ ஊழியங்கள் வெளியீடு\nஇராபர்ட் கால்டுவெல் முனைவர் மு இளங்கோவன்\nமுந்தைய கட்டுரைமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nஒரு கொலை, அதன் அலைகள்...\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விம��்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace?page=13", "date_download": "2020-07-05T10:05:22Z", "digest": "sha1:T23X7PP2Z5C7KEHL4AYRGWJGD3TDZJPX", "length": 45520, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "டிஸ்கவரி புக் பேலஸ் | Discovery Book Palace | Panuval.com", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்2 CBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்2 அரசு / நிர்வாகம்1 ஆன்மீகம்1 இசை2 இதிகாசங்கள்1 இந்திய வரலாறு1 இந்து மதம்2 இயற்கை / சுற்றுச்சூழல்2 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍9 ஈழம்1 உளவியல்2 ஓவியம்1 கட்டுரை தொகுப்பு3 கட்டுரைகள்73 கதைகள்1 கலை1 கவிதைகள்56 காதல்1 குறுநாவல்1 குழந்தை வளர்ப்பு2 சமையல் / உணவுமுறை1 சித்தர் பாடல்கள்1 சினிமா34 சினிமாக் கட்டுரைகள்2 சிறுகதைகள் / குறுங்கதைகள்48 சிறுவர் கதை2 சுயமுன்னேற்றம்2 தமிழக அரசியல்1 தமிழகம்1 தமிழர் பண்பாடு2 தமிழர் வரலாறு1 திரைக்கதைகள்2 தொல்லியல்நூல்கள்1 நாட்குறிப்பு2 நாவல்66 நேர்காணல்கள்4 பயணக் கட்டுரை1 பெண்ணியம்4 மார்க்சியம்1 மொழியியல்1 வரலாறு2 வாழ்க்கை / தன் வரலாறு4 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை2\n Inge Etharkaga1 இன்றில்லை எனினும் Indrillai eninum1 இப்பொழுது வளர்ந்துவிட்டாள் Ippozhuthu Valarnthuvittal1 இரண்டாம் லெப்ரினன் ட் சிறுகதைகள் Irandam leprinant1 இருளும் ஒளியும் கவிதைகள் Irulum Oliyum Kavithaigal1 இறக்கை விரிக்கும் மரம் Irakkai Virikkum Maram1 இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும் Ilaiyaraja1 ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் Eezha Tamizhar Poraattamum Punaivilakkiya Pokkugalum1 உப்பு நாய்கள் Uppu Naigal - Discovery1 உயிர்ச்சுழி uyirchchuzhi1 உலகத்துச் சிறந்த நாவல்கள் Ulagaththu Sirantha Novelgal1 உலகின் மிகச்சிறிய தவளை Ulagin Migachchiriya Thavalai1 உலோகம் உரைக்கும் கதைகள் Ulogam Uraikkum Kathaigal1 எண்ணும் எழுத்தும் Ennum Ezhuththum1 என்.ஶ்ரீராம்: தேர்ந்தெடுத்த கதைகள் N sriram Thernthedutha kathaigal1 என். ஸ்ரீராம்: தேர்ந்தெடுத���த சிறுகதைகள் N Shriram Therntheduththa Sirukathaigal1 என்னைச் செதுக்கும் சிறு உளி Ennai Sethukkum Siru Uli1 என்னைத் தேடி Ennai Thedi1 என் பாதங்களில் படரும் கடல் En Paathangalil Padarum Kadal1 என் வானம் நான் மேகம் En Vaanam Nan Megam1 என் வாழ்க்கைப் பயணம் En Vaazhkkai Payanam1 எப்படி இப்படி Eppadi Ippadi1 எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள் Mgr Thiraippadangalil Porkkalaigal1 எரி நட்சத்திரம் Eri natchathiram1 எளிமை போர்த்திய கவித்துவம் Elimai Porththiya Kaviththuvam1 ஏகாந்தச் சிறு வாழ்வு Yegaantha Siru Vaazhvu1 ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் Yezhaam Nootraandin Kuthiraigal1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐந்தவித்தான் Ainthaviththaan1 ஒன்ற பக்க கதைகள் Ondra Pakka Kathaigal1 ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள் Oppiyal nokkil1 ஒரு துளி நட்சத்திரம் Oru Thuli Natchaththiram1 ஒரு நாள் Oru Naal Discovery Book Palace1 ஒற்றைப் பல் Otrai Pal1 ஒளி ஓவியம் Light Drawings1 ஒளி வித்தகர்கள் பாகம் 1 Olivithagar1 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் Oor ilakkiyavaathiyin kalaiyulaka anubavangal1 ஓளி ஓவியம் Oli oviyam1 க. சீ. சிவகுமார் குறுநாவல்கள் Ks Sivakumar Kurunovelgal1 க.சீ.சிவக்குமார் குறுநாவல்கள் Ka.si sivakumar kurunovelkal1 கடலுக்கு அப்பால்...1 கடல் நீர் நடுவே Kadal Neer Naduve1 கடவுள் என்னும் கொலைகாரன் Kadavul Ennum Kolaikaaran1 கடவுள் கனவில் வந்தாரா Kadavul Kanavil Vanthaaraa1 கட்டுக்கழுத்தி Kattukkazhuththi1 கட்டுத்தளையினூடே காற்று Kattuthalaiyinudae Katru1 கண்கொத்திப் பறவை Kankoththi paravai1 கதை To திரைக்கதை Kathai To Thiraikkathai1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Gandharvan Therntheduththa Sirukathaigal1 கனவு சினிமா Kanavu Cinema1 கன்னிகாவின் கிராமத்துச் சமையல் Kannikavin Graamaththu Samaiyal1 கன்னிவாடி Kannivaadi1 கரமுண்டார் வூடு Karamundaar Voodu1 கருவறைக்கு வெளியே Karuvaraiku Veliye1 கரை மீளும் வெயில் Karai Meelum Veyil1 கலைஞர் என்றொரு ஆளுமை Kalaignar Endroru Aalumai1 கல் சிரிக்கிறது kal sirikirathu1 கள்ளம் Kallam1 கவிதை - ஓவியம் - சிற்பம் - சினிமா Kavithai - Oviyam - Sirpam - Cinema1 கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும் Kavinmigu Kayilaya Malaiyum Maasatra Manasarovar Eriyum1 கவிராஜன் கதை Kavirajan kathai1 காந்தள்சூடி Kandhal sudi1 காற்று வளையம் Kaatru Valaiyam1 காலமற்ற வெளி1 காவேரியின் பூர்வ காதை - Discovery Kaveriyin porva1 கிராமத்து தெருக்களின் வழியே... Graamaththu Therukkalin Vazhiye1 கிளையிலிருந்து வேர் வரை Kilayilirinthu Ver Varai1 குண சித்தர்கள் Guna Siththargal1 குதிப்பி Kuthippi1 குருதி ஆட்டம் Kuruthi Aattam1 குற்றப் பரம்பரை Kutra Parambarai1 குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு Kuzhanthaigal Ulagaththil Nuzhaiya Petrorukkaana Password1 கூண்டுப் பறவையின் தனித்த பாடல் Koondu Paravaiyin Thaniththa Paadal1 கெடை காடு Kedai Kaadu1 கெட்ட போரிட்ட உலகுக்கு அஞ்சலிகவிதை ketta-poritta-ulagukku-anjali1 கேரளத்த��ல் எங்கோ Keralathil engo1 கொஞ்சம் பயமாயிருக்கிறதுகவிதை konjam-bayamaayirukkirathu1 கொம்மை1 கோணங்கள் Konangal1 க்ளிக் Click1 சதுர பிரபஞ்சம் Sathura Pirapanjam1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சர்மாவின் உயில் Sarmaavin Uyil Discovery Book Palace1 சாத்தான் நிலவு Sathan Nilavu1 சாமத்தில் முனகும் கதவு Saamaththil Munagum Kathavu1 சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Charu Nivedita Therntheduththa Sirukathaigal1 சிந்தா நதி Sindha nathi1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமா வியாபாரம்-2 Cinema Viyabaram-21 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிறுகதையும் திரைக்கதையும் sirukathaiyum-thiraikkathaiyum1 சிறுகோட்டுப் பெரும்பழம் Sirukottu Perumpazham1 சிவப்பு பட்டுக் கயிறு Sivappu Pattu Kayiru1 சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் Suganthi Subramanyan Padaippugal1 சுதந்திர தாகம் பாகம் 1,2,3 Suthanthira Thagam1 சுபிட்ச முருகன் - எதுவாக Keralathil engo1 கொஞ்சம் பயமாயிருக்கிறதுகவிதை konjam-bayamaayirukkirathu1 கொம்மை1 கோணங்கள் Konangal1 க்ளிக் Click1 சதுர பிரபஞ்சம் Sathura Pirapanjam1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சர்மாவின் உயில் Sarmaavin Uyil Discovery Book Palace1 சாத்தான் நிலவு Sathan Nilavu1 சாமத்தில் முனகும் கதவு Saamaththil Munagum Kathavu1 சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Charu Nivedita Therntheduththa Sirukathaigal1 சிந்தா நதி Sindha nathi1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமா வியாபாரம்-2 Cinema Viyabaram-21 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிறுகதையும் திரைக்கதையும் sirukathaiyum-thiraikkathaiyum1 சிறுகோட்டுப் பெரும்பழம் Sirukottu Perumpazham1 சிவப்பு பட்டுக் கயிறு Sivappu Pattu Kayiru1 சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் Suganthi Subramanyan Padaippugal1 சுதந்திர தாகம் பாகம் 1,2,3 Suthanthira Thagam1 சுபிட்ச முருகன் - எதுவாக எதுவாகவோ, அதுவாக subitcha-murugan1 சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் Centimeter Alavil Thundaadappadum Kadal1 சேப்பாயி Seppaayi1 சௌந்தர்ய Soundarya1 ஜீ. முருகன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் G Murugan Therntheduththa Sirukathaigal1 ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Selected short stories of G Murugan1 ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் J.Francis Kirupa Kavithaikal1 ஜெயந்தன் தேர்ந்தெடுத்த கதைகள் Jeyanthan Therntheduththa Kathaigal1 ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Jeyanthan Thernthedutha Sirukadhaikal1 ஞானம் நுரைக்கும் போத்தல் Nyaanam Nuraikkum Bottle1 ஞாயிறு கடை உண்டு Gnayiru kadai undu1 ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் Gnayitrukkizhamai pallikoodam1 ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் Nyaayitru Kizhamai Pallikkoodam1 டாங்கிகளில் சரியும் ���ுல்லை நிலாகவிதைகள் Tangikalil sariyum mullai nila1 டுர் டுரா Dur Duraa1 தங்கர் பச்சான் கதைகள் Thangar Bachan Kathaigal1 தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்1 தனிமையில் ஒரு கோயில் Thanimaiyil Oru Koyil1 தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் Tamizhar Vazhkaiyum Thiraipadankalum1 தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் Tamil Cinema Isaiyil Agaththoondal1 தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் Tamil Panpaattu Adaiyaalangal1 தவிப்பு Thavippu1 தானாவதி Thaanaavathi1 தாய்வீடு Thaai veedu1 தாய் வீடு Thai veedu1 தாருகா வனம் Thaarukaa Vanam1 தாழப்பறக்காத பரத்தையர் கொடி Thaazhapparakkatha parathaiyar kodi1 தாழப்பறக்காத பரத்தையர் கொடி Thazhaparakaatha Parathaiyar Kodi1 திசை ஒளி Thisai Oli1 திருக்குறள்: நடைமுறை உரை Thirukkural Nadaimurai Urai1 தூக்கத்தில் நடப்பவர்கள் Thookkaththil Nadappavargal1 தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி Thoondil Mithavaiyin Kutra Unarchchi1 தெங்கு Thengu1 தெரிவை Therivai1 தேவதைகளால் தேடப்படுபவன் Devathaigalaal Thedappadubavan1 தொப்புள்கொடி Thoppulkodi1 நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Nagulan Therntheduththa Sirukathaigal1 நடுகல் Nadukal1 நடைவண்டி Nadaivandi Discovery Book Palace1 நாஞ்சில்நாடன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Nanjilnadan Therntheduththa Sirukathaigal1 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நான்.. பெண் Naan Penn1 நாரணோ ஜெயராமன் கவிதைகள் Narano jeyaraman poems1 நிலம் கேட்டது கடல் சொன்னது nilam-kettathu-kadal-sonnathu1 நிழற்பட நினைவலைகள்: ஒரு ரீவைண்ட் Nizharpada Ninaivalaigal Oru Rewind1 நீ எழுத மறுக்கும் எனதழகு Nee Ezhutha Marukkum Enathazhagu1 நீங்க நினைச்சா சாதிக்கலாம் Neenga Ninaichchaa Saathikkalaam1 நீங்கள் உங்களைப் போலில்லை Neengal Ungalai Polillai1 நீலப்படம் Neelappadam1 நீ வைத்த மருதாணி Nee vaiththa maruthaani1 நைவேத்யம் Naivethyam1 நொதுமலர்க் கன்னி Nothumalar Kanni1 பகவத் கீதை Bhagavad gita1 படிக்கத் தெரிந்த சிங்கம் Padikka therintha singam1 படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள் Padaiththavan Matrum Enathu Valarppu Meengal1 படைப்புகளின் வழியே பஷீர் Padaippugalin Vazhiye Basheer1 பட்டத்து யானை Pattathu Yaanai1 பறவையின் நிழல் Paravaiyin nizhal1 பாற்கடல் லா.ச.ரா Paarkadal la.sa.ra1 பிக்சல் Pixel1 பிணத்தை எரித்தே வெளிச்சம்தலித் இலக்கியம் pinaththai-eriththe-velichcham1 பித்தப்பூ Piththappoo Discovery Book Palace1 பிரபஞ்சன் இராமாயணம் Pirapanjan Ramayanam1 பிரபஞ்சன் கட்டுரைகள் Prabanjan Katturaikal1 பிரபஞ்சன் கதைகள் Prabanjan1 பிரபஞ்சன் நேர்காணல்கள் Pirapanjan Nerkaanalgal1 பிறகு Piragu Discovery Book Palace1 பீஹாரி Bihari1 புத்தகங்கள் பார்வைகள் Puththakangal Paarvaigal1 புத்ர Puthra Discovery Book Palace1 புயலிலே ஒரு தோணி... Puyalile oru thoni1 புரை ஏறும் மனிதர்கள் Purai Yerum Manithargal1 பூனையின் மனைவி Poonaiyin Manaivi1 பூமணி சிறுகதைகள் டிஸ்கவரி புக் பேலஸ் Poomani Sirukathaigal Discovery Book Palace1 பூர்ணிமை Poornimai1 பெண் Peen1 பெண் Women1 பெண்களுக்கு சொற்கள் அவசியமா Pengalukku Sorkal Avasiyamaa1 பெயரிடப்படாத புத்தகம் Peyaridappadaatha Puththagam1 பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Perunkoottaththil Tholainthavanin Thanimai1 பேனாவுக்குள் அலையாடும் கடல் Penaavukkul Alaiyaadum Kadal1 பைத்தியக் காலம் Paiththiya Kaalam1 பொசல் டிஸ்கவரி புக் பேலஸ் Posal Discovery Book Palace1 பொய்த் தேவு Poi Thevu Discovery Book Palace1 போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் Bothaiyin Nizhalil Thadumaarum Tamizhagam1 போரும் சமாதானமும் Porum Samathanamum1 போர்த்திரை Porththirai1 மசால்தோசை 38ரூபாய் Masaldosai 38 Rubaai1 மசூதிப் புறா Masoothi Puraa1 மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு ManalMetil Innumoru Azhakiya Veedu1 மதுரைக் கதைகள் madurai-kathaigal1 மதுரை மீனாச்சி: உண்மை வரலாறு madurai-meenatchi-unmai-varalaaru1 மனமே Manamey nalama1 மரணித்த கணவனின் டைரி Maraniththa Kanavanin Diary1 மற்றும் சிலர் matrum silar1 மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் Malaippathaiyil nadantha velicham1 மாதர் திரையுலகு Maathar Thiraiyulagu1 மாயக்குதிரை Maayakkuthirai1 மீசை இல்லாத ஆப்பில் Meesai illatha apple1 மீசையில்லாத ஆப்பிள் Meesaiyillaatha Apple1 மீனின் சிறகுகள் Meenin siragugal1 மீன்கள் உறங்கும் குளம் Meengal Urangum Kulam1 முயல் தோப்பு Muyal Thoppu1 முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு Mushtafavai suttukonra oor iravu1 மூங்கிலரிசி வெடிக்கும் பருவம் Moongilarisi Vedikkum Paruvam1 மூன்றாம் உலகப் போர் Moondram ulaga por1 மூப்பர் Muper1 மெக்ஸிக்கோ Mexico1 மெனிஞ்சியோமா Meningioma1 மெய்ந்நிகர் கனவு Meinnigar Kanavu1 மேதைகளின் குரல்கள் Methaigalin Kuralgal1 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் Yavanika Shriram Kavithaigal1 யானை Yaanai1 யாராக இருந்து எழுதுவது Yaraga irunthu ezhuthuvathu1 ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது Rajakumari Veedu Vazhiyil Irunthathu1 ராமாயணம் - பிரபஞ்சன் Ramayanam-prapanjan1 லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் La.sa.ra therntheduththa sirukathaikal1 லாக்கப் Lockup1 லிங்கூ - 2 Lingoo 21 லிலித்தும் ஆதாமும் Liliththum Adamum1 வசந்தகால நதிகளிலே Vasanthakaala Nathigalile1 வன அதிகாரியின் காதல் Vana Athikaariyin Kaathal1 வரப்புகள் Varappugal1 வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் Vanga Cinema Patri Pesalam1 வாங்க பேசலாம் செல்லம்ஸ் Vaanga Pesalaam Chellams1 வாசல் மழை Vaasal Mazhai1 வாய்க்கால் Vaaikkaal1 விக்னேஷ்வரனாகிய நான் Vigneshwaranaagiya Naan1 விலங்குகள் பொய் சொல்வதில்லை Vilangugal Poi Solvathillai1 வெக்கை - டிஸ்கவரி புக் பேலஸ்1 வெட்கச் சலனம் Vetka Salanam1 வெண்ணிற இரவுகள் Vennira Iravugal Discovery Book Palace1 வெள்ளிவீதி Velliveethi1 வேற்றுக் கிரகவாசி Vetru Kiragavaasi1 வேல ராமமூர்த்தி: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Vela Ramamurthy Therntheduththa Sirukathaigal1 வேல ராமமூர்த்தி கதைகள் Vela Ramamurthy Kathaigal1 ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார் Sherlock Holmes James Bondaagiraar1 ஸ்ட்ரெஸ் எனப்படுவது யாதெனின் Stress Enappaduvathu Yaathenin1\nG.வசந்தபாலன் G.Vasandhapaalan1 ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி Fiyodhar Thasdhayevski1 அகரமுதல்வன் agara muthalvan3 அகராதி Akaraadhi1 அதியன் ஆறுமுகம் Adhiyan Aarumukam1 அன்ரன் பாலசிங்கம் Anron Balasingam1 அரங்கவேலு இ.ஆ.ப.ஓய்வு Arangavelu I.Aa.Pa.Oivu1 ஆத்மார்த்தி Aathmarthi2 இந்திரன் Indhiran3 இயக்குநர் ஜெய��ாரதி Iyakunar Jeyabharathi1 இயக்குனர் வெங்கடேஷ் Iyakkunar Vengatesh1 இராம.குருநாதன் Iraama.Kurunaadhan1 இள அழகிரி Ela. Alagiri1 இளங்கோ1 இளங்கோவன் கீதா Ilangovan Keedhaa1 இளம்பிறை Ilampirai2 ஈரோடு கதிர் ERODE KATHIR2 உமா மோகன் Umaa Mokan2 என்.லிங்குசாமி N.Lingusamy1 என்.ஸ்ரீராம் N.Sriram1 எல்.திருநாவுக்கரசு El.Thirunaavukkarasu2 எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan10 ஏக்நாத் Eknath2 ஏவி.எம்.குமரன் Evi.Em.Kumaran1 க.சீ.சிவகுமார் Ka.See.Sivakumaar4 க.சீ.சிவக்குமார் K.C.Sivakumar2 க.நா.சு. Ka.Naa.Su.6 க.நா.சுப்ரமண்யம் Ka.Na.Subramanyam1 க. மணிகண்டன் K. Manikandan1 க.வீரபாண்டியன் Ka.Veerapaantiyan1 கடிகை அருள்ராஜ் Katikai Arulraaj1 கணேச குமாரன் Kanesa Kumaaran1 கணேஷ் ராகவன்1 கந்தர்வன் Kandharvan1 கமலபாலா Kamalapaalaa1 கயல் Kayal1 கரன் கார்க்கி Karan Kaarkki1 கரிகாலன் Karikaalan1 கலாப்ரியா Kalapriya2 கவிதா Kavitha1 கவிதா சொர்ணவல்லி1 கவிதா முரளிதரன் Kavitha Muralidharan1 காம்கேர் புவனேஸ்வரி Kaamker Puvanesvari1 கீரனூர் ஜாகிர்ராஜா Keeranur Jaaheeraja1 குகன் Guhan1 குமரகுருபரன் Kumarakuruparan1 கே.ஜே.அசோக் குமார் Ke.Je.Asok Kumaar1 கே.பாக்யராஜ் Ke.Bakyaraaj2 கே.பாக்யா Ke.Paakyaa1 கேபிள் சங்கர் Cable Shankar4 கோ. தனஞ்செயன் K. Dhananjeyan1 கோ.வசந்தகுமாரன் Ko.Vasandhakumaaran1 கோணங்கி Konangi1 கௌதம சித்தார்த்தன் Gouthama Siddharthan1 சக்தி ஜோதி Sakthi Jothi3 சச்சின் Sachchin1 சத்ரியன் Sathriyan3 சரவணன் சந்திரன் Saravanan Chandran1 சாரு நிவேதிதா Charu Nivedita1 சி.கருணாகரசு C.Karunakarasu1 சி.சு.செல்லப்பா Ci.Su.Sellappa1 சி.ஜெ. ராஜ்குமார் C. J. Rajkumar4 சி.ஜெ.ராஜ்குமார் CJ RAJKUMAR2 சி.ஜே.ராஜ்குமார் Si.Je.Raajkumaar2 சி.மகேந்திரன் C.Mahendran1 சிவ. நம்பி SIVA.Nambi1 சு.தமிழ்ச்செல்வி S. Tamilselvi1 சுகந்தி சுப்பிரமணியன் Sukandhi Suppiramaniyan1 சுப்ரபாரதிமணியன் Suprabharathimanian1 சுலவோமிர் மிரோசெக் Sulavomir Mirosek1 சே.ப.நரசிம்மலு நாயுடு Se.Pa.Narasimmalu Naayutu1 சே ப நரசிம்மலு நாயுடு1 ஜா.தீபா Jaa.Theepaa2 ஜி.நாகராஜன் G.Nagarajan1 ஜீ.முருகன் Jee.Murukan1 ஜீ முருகன்1 ஜெ.ஜெய சிம்மன் Je.Jeya Simman1 ஜெ.பிரான்சிஸ் கிருபா J.Francis Kiruba1 ஜெயகாந்தன் Jeyakanthan2 ஜெயந்தன் Jeyandhan2 ஜெயன் மைக்கேல் Jeyan Maikkel1 டார்வின்1 டி.சௌந்தர் Ti.Sowndhar1 தங்கம் மூர்த்தி Thangam Moorththi1 தங்கர் பச்சான் Thangar Pachchaan1 தஞ்சை பிரகாஷ் Thanjai Pirakaash2 தஞ்சை ப்ரகாஷ் THANJAI PRAKASH2 தமயந்தி Dhamayanthi1 தமிழரசி Tamizharasi1 தமிழ்நதி Tamilnathi1 திலகபாமா Thilakapaamaa1 தீபச்செல்வன் Deepaselvan1 தேனம்மை லெக்ஷ்மணன் Thenammai Lekshmanan1 தேனி கண்ணன் Theni Kannan1 ந. ஆ. ஸ்ரீனிவாசன் N. A. Srinivasan1 ந.முருகேச பாண்டியன் Na. Murugesa Pandian8 நகுலன் Nakulan1 நசீமா ரசாக் Naseemaa Rasaak1 நரன் Naran1 நர்சிம் Narsim3 நர்மதா Narmadhaa6 நவீனா Naveenaa1 நாகா Naakaa1 நாஞ்சில் நாடன் Nanjil Nadan2 நாரணோ ஜெயராமன்1 நேஷனல் செல்லையா Neshanal Sellaiyaa1 ப.சிங்காரம் P. Singaram2 பட்டுக்கோட்டை பிரபாகர் Pattukottai Prabhakar2 பத்மஜா நாரயணன் Padmaja Narayanan1 பத்மஜா நாராயணன் Padmaja Narayanan1 பா.சங்கரேஸ்வரி PA.Sankareshwari1 பா.ராஜாராம் Paa.Raajaaraam1 பாரதிபாலன் Paaradhipaalan1 பாரதியார் Bharathiyar1 பாஸ்கர் சக்தி Baskar Sakthi2 பி.சமுத்திரகனி Pi.Samuththirakani1 பி.சமுத்திரக்கனி Pi.Samuththirakkani1 பின்னி மோசஸ் Pinni Mosas1 பிரசன்னா வெங்கடேசன் Pirasannaa Vengatesan2 பிரபஞ்சன் Prapanjan8 பிருந்தாசாரதி Brindha Sarathi2 பிருந்தா சாரதி Pirundhaa Saaradhi5 பிரேம் ரமேஷ் Prem Ramesh1 பூமணி Poomani7 பொன் மகாலிங்கம்1 ம காமுத்துரை1 மருதன் பசுபதி1 மா.அன்பழகன் Ma. Anbazhagan1 மா.கருணாகரன் Maa.Karunaakaran1 மு.சந்திரகுமார் Mu.Chandhirakumar2 மு.சந்திர குமார் Mu.Sandhira Kumaar1 மௌனன் யாத்ரிகா Mownan Yaadhrikaa1 யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran1 யவனிகா ஸ்ரீராம் Yavanika Sriram1 யுவ கிருஷ்ணா Yuva Krishna1 யோகி Yoki1 ர.கன்னிகா Ra.Kannikaa1 ரமேஷ் பிரேதன் Ramesh Prethan1 ரமேஷ் ரக்சன் Ramesh Raksan1 ரமேஷ் வைத்யா Ramesh Vaidhyaa1 ரா.பார்த்திபன் R.Parthiban1 ராஜசுந்தரராஜன் Rajasundararajan2 ராஜேஸ்வரி கோதண்டம் Raajesvari Kodhantam1 லக்ஷ்மி சரவணகுமார் LAKSHMI SARAVANAKUMAR2 லஷ்மி சரவணகுமார் Lakshmi Saravanakumar1 லா.ச.ரா La. Sa. Ra5 லா.ச.ராமாமிருதம் La.Sa.Ramamrutham3 வா. மணிகண்டன் V. Manikandan2 வா.மு.கோ.மு. Vaa.Mu.Ko.Mu.3 விக்ரமாதித்யன் Vikramaadhithyan1 விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijai Aamstraang1 விமலாதித்த மாமல்லன் Vimalaadhiththa Maamallan1 வெ.சுப்பிரமணிய பாரதி Ve.Suppiramaniya Paaradhi1 வெளி ரங்கராஜன் Veli Rangarajan1 வேல ராமமூர்த்தி Vela Ramamurthy6 வைரமுத்து vairamuthu2 ஷங்கர் ராமசுப்ரமணியன் Sankar Ramasubramaniyan2 ஷாஜி Shaaji1 ஸ்ரீனிவாச நடராஜன் Srinivaasa Nataraajan1\nசிறுகதைகள் / குறுங்கதைகள்1 நாவல்2\nV. Subramanya Bharathi1 screenplay1 சிறுகதை1 டிஸ்கவரி புக் பேலஸ்1 பிற1 வெ. சுப்பிரமணிய பாரதி1\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nடாங்கிகளில் சரியும் முல்லை நிலா(கவிதைகள்)\nடாங்கிகளில் சரியும் முல்லை நிலா (கவிதைகள்) - அகரமுதல்வன் :கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது.சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது.எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும் பூவிதழாகவும் நம்மை அசைத்தபடி தெறிக்கின்றன அகரமுதல்வனின் பிம்பங்கள்.சில கவிதைகளுக்குள் என்னால் உடனடியில் நுழை..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nசிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும்.இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது.கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால,த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல இது.தெ..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nசெம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்��ான்,மண்ணை விட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர்.இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர்.மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nவாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்கள..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், சம்பவங்களே இக்கதைகளிலும் காணக் கிடைக்கின்றன. எந்தவிதமான அலட்டலுமற்ற இயல்பான நடை ஒவ்வொரு கதைக்கும் உயிர்ப்பைத் தந்திருக்கிறது. நூலுக்குத் தலைப்பு கொடுத்த 'தனிமையில் ஒரு கோயில்' சிறுகதையில் குல தெய்வ வழிபாட..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nதமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nதமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்\nபுலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில் தற்போது இங்கிலாந்தில் மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் சௌந்தர் பிறந்தது இலங்கையின் வடக்கேயான கம்பர்மலை எனும் கிராமம். இவரது குடும்பம் நுண்கலை புலமையாளர்களைக்கொண்ட பாரம்பரியத்தை உடையது. தந்தை வழிப்பேரனார் கோவில் கட்டும் புகழ்பெற்ற சிற்பி. சௌந்தரின் கலைமீதான ஈட..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபண்பாடு குறித்த கட்டுரைகள், சமகாலத்தின் பதிவுகளாக விளங்குகின்றன. குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் பற்றிய கட்டுரையானது, நடப்புத் தமிழர் வாழ்க்கையை முன்னிறுத்திய காத்திரமான பதிவு. அந்தக் கட்டுரையை மூலமாகக்கொண்டு, தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தமிழரின் பண்பாட்டு உருவாக்கத்தில் ..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nமார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்த விகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிக்கைகள் 'பிரச்சினை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபோலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலட..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nஅனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம்.லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம்.அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/134583-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-07-05T11:38:39Z", "digest": "sha1:LNQ5TMYDOROMZUNC7CCH4FN2WJBZ4VSU", "length": 64694, "nlines": 357, "source_domain": "yarl.com", "title": "விளையாட்டு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், January 9, 2014 in கதைக் களம்\nபதியப்பட்டது January 9, 2014\nஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை நான் கல்வி பயின்றது கலவன் பள்ளியில். ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே படித்தோம். விளையாட்டில் நான்தான் முதல் எனது பள்ளியில். ஓட்டப் போட்டியில் என்னை வெல்ல யாரும் இல்லை என்று அப்போது எனக்கு கொஞ்சம் தலைக்கனமும்தான்.\nமாவட்ட ரீதியான போட்டி இரு வாரங்களில் நடைபெற இருந்தது. அதற்காக ஆண்களில் மூன்று பெண்களில் மூன்று பேராகத் தெரிவு செய்து ஆசிரியர்கள் எமக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர்.\nபெண்களில் நான் என்றால் ஆண்களில் கண்ணன் என்னும் ஒருவன் நன்றாக ஓடுவான். சாதாரணமாகவே எனக்கும் அவனுக்கும் சரிவருவதில்லை. எப்போது பார்த்தாலும் எலியும் பூனையும் தோற்றுப்போகுமளவு சண்டை போட்டபடி இருப்போம்.\nஅவன் போய் வாத்தியாரிடம் கோள் சொன்னாலும் அடி அவனுக்குத்தான். அதனால் என்மேல் கடுப்போ கடுப்பு.\nவிளையாட்டுப் போட்டி நெருங்குவதால் சனிக்கிழமைகளிலும் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நான் எப்போதுமே நேரம் தவறாததால் வெள்ளனவே சென்றுவிட்டேன். அவனும் எனக்கு முன்னரே வந்துவிட்டான். எமக்குப் பொறுப்பான ஆசிரியைகளில் ஒருவர் கூட வந்துவிட்டார். மற்றவர்களுக்காக சிறுது நேரம் காத்திருந்ததில் ஆசிரியைக்கு கடுப்பு வந்திருக்கவேண்டும். சரி நீங்கள் இரண்டு பேரும் தொடங்குங்கோ மற்றவை வரட்டும் என்று சொன்னவுடன் நாம் இருவரும் ஆசிரியை கீறிய கோட்டில் போய் நின்றோம்.\nஎன்ன இருந்தாலும் நான் தானடா முதலாவதா வரப்போறன் என்று நான் மனதுள் எண்ணியபடி இண்டைக்கு இவனை விடக்குடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். அவனும் அப்படி எண்ணியிருப்பான் என்று பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.\nஆசிரியர் விசில் ஊதியதுதான் தாமதம் இருவரும் ஓடத் தொடங்கினோம். அது ஒரு சற்சதுரமான மைதானம். அதனால் வளைந்துதான் ஓடவேண்டும். நான் வெளிவட்டத்தில் நின்றதனால் எனக்கு சிறிது முன்னே அவன் சென்றுவிட்டிருந்தான். ஆனாலும் எனக்கு நம்பிக்கை நான் அவனை வென்றுவிடுவேன் என்று. மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடி அவனை முந்திவிட்டேன். இன்னும் சிறிது தூரம்தான் ஆசிரியை கண்ணில் பட்டுவிட்டார். எனக்கோ அவனை முந்திவிட்ட சந்தோசம்.\nதிடீரென எதுவோ என்னை இடித்துத் தள்ள முகம் குப்புற விழுந்தது கொஞ்ச நேரத்தில் ஆசிரியை என் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது. எருமை மாடு என்னத்துக்கு அவளை இடிச்சனி. எவ்வளவு இடம் கிடக்குது இங்க என்று ஆசிரியை அவனைத் திட்டித் தீர்த்தபோதுதான் அவன் என்னை இடித்து வீழ்த்தியது புரிந்தது. அவனில் கோபம் ஏற்பட்டாலும் ஆசிரியரின் அர்ச்சனை அவன்மீது தொடர்ந்துகொண்டு இருந்ததால் எனக்கு சந்தோசத்தில் ஒன்றும் தெரியவில்லை.\nஎழும்பு நீ என ஆசிரியை கூறவும் எழும்ப எத்தனித்த என்னால் எழும்ப முடியவில்லை. இரு கைகளும், முழங்கால்களும் தேய்ந்து இரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. அதன் பின் தான் எனக்கு நோவே தெரிய ஆரம்பித்தது. இன்னும் மூண்டு நாள் இருக்கு போட்டிக்கு. என்னண்டு ஓடுறது எண்டு ஆச��ரியை தனக்குத்தான கதைத்தபடி எனக்கு முதலுதவி செய்ய மலங்க மலங்க விழித்தபடி கண்ணன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.\nஅவன் திட்டம் போடாமலேயே என்னைத் தள்ளி வீழ்த்தியது கட்டிடம் கட்ட வைத்திருந்த சல்லிக் கற்களின்மேல்.........\nஅதன்பின் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் சிங்கப்பூரில் கோயில் ஒன்றில் வணக்கிவிட்டு கணவர் பிள்ளைகளுடன் வெளியே வருகிறேன். என்பின்னால் என் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்கிறது. இங்கே யார் என்னை என எண்ணியபடி திரும்பினால் கண்ணன்.\nஉருவத்தில் கொஞ்சம் மாற்றம். ஆனால் அவனின் சிரிப்பு மட்டும் மாறவில்லை. எப்பிடி என்னை அடையாளம் கண்டனீர் என்றவுடன் உம்மை மறக்க ஏலுமே என்றானே பார்க்கலாம். என் கணவரின் முகம் போன போக்கை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. நிலைமையை சமாளிக்க என்னுடம் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர் என்று கூறியதும் கணவர் சமாதானமாகி அவனுடன் கதைக்கத் தொடங்கிவிட்டார். இப்போது திருமணமாகி இரு பிள்ளைகளுடன் அவுஸ்றேலியாவில் வசிப்பதாகக் கூறி, அங்கு வந்தால் தன் வீட்டுக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கேட்டு விடைபெற்றான்.\nஇப்போதும் எங்காவது விளையாட்டுப் போட்டி பற்றி தொலைக்காட்சியில் பார்த்தாலும் அந்தநாள் நினைவும் கூடவே வரும்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇதை ஏன் இங்கை பதிவான் \n ஒரு கண்டத்தில் இருந்து தப்பீட்டான். \" சிங்கப்பூரை சிட்னி என்டு வாசிச்சுப் போட்டன்\" ...\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. உங்கட கணவர் பாடுவாராம்.. \"வசந்தகால நதிகளிலே..\"\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\n உங்கடை இந்த பதிவை வாசிக்கிற நேரம் நான் நினைச்சன் , சுமேயுக்கு கழண்டு போச்சுது எண்டு :lol: . நீங்கள் கடைசியிலை குடுத்த அடியிலை தூக்குறியள் . இதிலை ஒரு கதைக்கு இருக்கிற இலட்சணங்கள் இருக்கிறதால கதை கதையாம் பகுதியிலை போடலாம் என்பது எனது கருத்தாகும் :) .\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅது சரி.. உது எந்த ஸ்கூல். ஆண்களோட பெண்களைக் கலந்து ஓட விடுறது.. பொதுவா ஆண்கள் தனிய.. பெண்கள் தனிய என்று தானே போட்டிகள் நடத்திறவை. நீங்கள் ப���லர் வகுப்பில ஓடினதைச் சொல்லேல்லையே.\nஆனாலும் ஆக்கம் வாசிக்க.. சுவாரசியமா இருக்குது.\nசிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. உங்கட கணவர் பாடுவாராம்.. \"வசந்தகால நதிகளிலே..\"\nதேவை இல்லாமல் குடும்பத்தைக் குழப்பாதைங்கோ சொலீட்டன்.\nஅது சரி.. உது எந்த ஸ்கூல். ஆண்களோட பெண்களைக் கலந்து ஓட விடுறது.. பொதுவா ஆண்கள் தனிய.. பெண்கள் தனிய என்று தானே போட்டிகள் நடத்திறவை. நீங்கள் பாலர் வகுப்பில ஓடினதைச் சொல்லேல்லையே.\nஆனாலும் ஆக்கம் வாசிக்க.. சுவாரசியமா இருக்குது.\nமற்றாக்கள் வெள்ளன வராததால வந்த வினை.மற்றப்படி ஓட்டம் பெடியள் வேற பெட்டையள் வேறையாத்தான்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. உங்கட கணவர் பாடுவாராம்.. \"வசந்தகால நதிகளிலே..\"\nஅப்படியே சிற்றுவேஷன் சாங்கையும் போட்டுவிட்டிருக்கலாமே பாஸ்..\nகருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.\nகனகாலத்துக்கு பிறகு கதையைக் கண்டது மகிழ்ச்சி\nசிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. உங்கட கணவர் பாடுவாராம்.. \"வசந்தகால நதிகளிலே..\"\nஇந்தப்பாடலைப் பல தடவைகள், அந்தக்காலத்தில் கேட்டிருக்கிறேன்\nஅப்போதெல்லாம் 'ரஜனி' மீது ஒரு விதமான அனுதாபம் வரும்\nஇப்போதெல்லாம் 'ரஜனி' மீது கோபம் வருகின்றது\nஉங்கள் அனுபவப் பகிர்வுகள் தொடருட்டும், சுமே\nஇப்போது, இந்தப்பாடல் தான் மிகவும் பிடிக்கின்றது\nஇங்கே யார் என்னை என எண்ணியபடி திரும்பினால் கண்ணன்.இப்போது திருமணமாகி இரு பிள்ளைகளுடன் அவுஸ்றேலியாவில் வசிப்பதாகக் கூறி\nபெயரும்....தற்பொழுதைய வாழ்விடமும் எனக்கு பொருந்துகின்றது.....ஆனால் சத்தியமாக நான் அவனில்லை... ..அனுபவ பகிர்வுக்கு நன்றிகள் சுமே...\nசுமேயக்காவின் விளையாட்டு கடைசீல கண்ணனின் லீலைகளில் ஒன்றாய் போயிற்றுது. எண்டாலும்\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது October 15, 2007\nசாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதொடங்கப்பட்டது August 11, 2011\nராஜன் குறை என்பவர் யார்\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nBy தமிழரசு · Posted சற்று முன்\nகரும்புலிகள் நாள் ~ யூலை 05 அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண்மீது பெரும்பாசம் உண்டு ஆறடி மண்கூட எமக்காக கேளோம் தமிழ்த்தாயின் துயர் தீர்க்க மகிழ்வோடு சாவோம்..\nசாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு\n👍👍 நெல்லை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு கட்டுப்பாடு காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம்\" என்று நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். பதிவு: ஜூலை 05, 2020 10:49 AM நெல்லை, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர். தந்தை - மகன் கொலை வழக்கில் பிரண்ட் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், \"காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்று நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/05104910/Control-of-Friends-Group-of-Police--in-nellai.vpf\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு இந்தத் திரியிலே ஒரே காணொளி இருதடவைகள் தரவேற்றம் பெற்றுவிட்டது. தயவுசெய்து ஒன்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.\nராஜன் குறை என்பவர் யார்\nBy கிருபன் · பதியப்பட்டது 18 minutes ago\nராஜன் குறை என்பவர் யார் | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ��ருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குறை எனக்கு அறிமுகமானார். அப்போது அரசுத்துறையில் குமாஸ்தா நிலை ஊழியர். அன்று தன்னை அவர் ஒரு நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர் என்று காட்டிக்கொண்டார். பிராமண அடையாளத்தை மீற அவர் சூட்டிக்கொண்ட பெயர் குறை. அதாவது தீவிர இடதுசாரித் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போல. அது அன்று ஒரு மோஸ்தர். அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’ ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல். திரும்பி வந்தபின் அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிட இயக்கப்பார்வையுள்ள பேராசிரியர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். எம்.எஸ்.எஸ் பாண்டியன் டெல்லியின் பல்கலைகழகச் சூழலில் செல்வாக்கானவர் அன்று. அவர் வழியாக இந்தியாவின் கல்வித்துறைக்குள் நுழைந்தார். அப்போது அவர் உருவாக்கிக் கொண்டதுதான் திராவிட இயக்க ஆதரவு நிலைபாடு. தொடர்ச்சியாக கொக்கிகளை வீசி மேலே சென்றுகொண்டே இருக்கும் ஒரு ‘தொழில்முறைவாதி’ ராஜன் குறை. மிக வெற்றிகரமானவர். இன்று அவருக்கு இந்த திராவிட இயக்க அறிஞர் என்ற வேடம் மிக உதவிகரமானது, அவருக்கு தனக்கே உரிய திட்டங்கள் இருக்கும். அவருடைய ஆற்றலு���்கு எல்லையே இல்லை. இந்தியச்சூழலில் அடையத்தக்க உச்சகட்ட வெற்றிகளுடன் ஓய்வுபெறுவார். [ஆனால் கூடச்சேர்ந்து மண் சுமக்கும் திராவிடக் கூச்சல்காரர்களுக்கு உதிர்ந்த பிட்டுகூட கிடைக்காது, எப்போதுமே இந்த ஃபார்முலா இப்படித்தான்.] அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்தும் அவர் பொதுத்தளத்தில் உருவாக்கும் நிழல்களுடன் சண்டை போடுவதைப்போல வெட்டிவேலை வேறேதுமில்லை. ஆகவே முற்றாகத் தவிர்க்கிறேன், இனிமேலும் அப்படித்தான். ராஜன் குறையின் வாசிப்பு ஒருவகையான வைக்கோல்ப்போர் வாசிப்பு. எந்தப் புரிதலுமில்லாமல் நூல்களை, மேற்கோள்களை அள்ளிஅள்ளி தன்மேல் போட்டுக்கொள்வது. எந்தவகையான கருத்துநிலைபாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் ஆற்றலற்றவர். வழக்கமான ஒன்றாம் வகுப்புத்தர கட்சியரசியல் கட்டுடைப்பு [அதாவது பாசிசத்தை அகழ்ந்து எடுப்பது] தான் அவரும் செய்வது. மேலதிகமாக மேற்கோள்களை தூவிவிட முடியும் அவரால். எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் உள்ளே சென்று வாசிக்க, ஆராய அவரால் இயலாது. அந்த நுண்ணுணர்வே அவரிடமில்லை. இலக்கியத்தில் அவருடைய நிலைபாடு, ரசனை, தேர்வு என ஏதும் இல்லை. அவர் அப்போது எந்த தரப்பை எடுத்து பேசுகிறாரோ அந்தத்தரப்பில் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம். மற்றதெல்லாம் எதிரிகளால் எழுதப்படுவது, ஆகவே ஃபாஸிசம், நாசிசம், இன்னபிற. அவ்வளவுதான். இதற்கு அந்த மேற்கோளெல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் சும்மா லுலுலாயி என்று அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறமென்ன எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குறை எனக்கு அறிமுகமானார். அப்போது அரசுத்துறையில் குமாஸ்தா நிலை ஊழியர். அன்று தன்னை அவர் ஒரு நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர் என்று காட்டிக்கொண்டார். பிராமண அடையாளத்தை மீற அவர் சூட்டிக்கொண்ட பெயர் குறை. அதாவது தீவிர இடதுசாரித் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போல. அது அன்று ஒரு மோஸ்தர். அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’ ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல். திரும்பி வந்தபின் அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிட இயக்கப்பார்வையுள்ள பேராசிரியர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். எம்.எஸ்.எஸ் பாண்டியன் டெல்லியின் பல்கலைகழகச் சூழலில் செல்வாக்கானவர் அன்று. அவர் வழியாக இந்தியாவின் கல்வித்துறைக்குள் நுழைந்தார். அப்போது அவர் உருவாக்கிக் கொண்டதுதான் திராவிட இயக்க ஆதரவு நிலைபாடு. தொடர்ச்சியாக கொக்கிகளை வீசி மேலே சென்றுகொண்டே இருக்கும் ஒரு ‘தொழில்முறைவாதி’ ராஜன் குறை. மிக வெற்றிகரமானவர். இன்று அவருக்கு இந்த திராவிட இயக்க அறிஞர் என்ற வேடம் மிக உதவிகரமானது, அவருக்கு தனக்கே உரிய திட்டங்கள் இருக்கும். அவருடைய ஆற்றலுக்கு எல்லையே இல்லை. இந்தியச்சூழலில் அடையத்தக்க உச்சகட்ட வெற்றிகளுடன் ஓய்வுபெறுவார். [ஆனால் கூடச்சேர்ந்து மண் சுமக்கும் திராவிடக் கூச்சல்காரர்களுக்கு உதிர்ந்த பிட்டுகூட கிடைக்காது, எப்போதுமே இந்த ஃபார்முலா இப்படித்தான்.] அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்தும் அவர் பொதுத்தளத்தில் உருவாக்கும் நிழல்களுடன் சண்டை போடுவதைப்போல வெட்டிவேலை வேறேதுமில்லை. ஆகவே முற்றாகத் தவிர்க்கிறேன், இனிமேலும் அப்படித்தான். ராஜன் குறையின் வாசிப்பு ஒருவகையான வைக்கோல்ப்போர் வாசிப்பு. எந்தப் புரிதலுமில்லாமல் நூல்களை, மேற்கோள்களை அள்ளிஅள்ளி தன்மேல் போட்டுக்கொள்வது. எந்தவகையான கருத்துநிலைபாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் ஆற்றலற்றவர். வழக்கமான ஒன்றாம் வகுப்புத்தர கட்சியரசியல் கட்டுடைப்பு [அதாவது பாசிசத்தை அகழ்ந்து எடுப்பது] தான் அவரும் செய்வது. மேலதிகமாக மேற்கோள்களை தூவிவிட முடியும் அவரால். எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் உள்ளே சென்று வாசிக்க, ஆராய அவரால் இயலாது. அந்த நுண்ணுணர்வே அவரிடமில்லை. இலக்கியத்தில் அவருடைய நிலைபாடு, ரசனை, தேர்வு என ஏதும் இல்லை. அவர் அப்போது எந்த தரப்பை எடுத்து பேசுகிறாரோ அந்தத்தரப்பில் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம். மற்றதெல்லாம் எதிரிகளால் எழுதப்படுவது, ஆகவே ஃபாஸிசம், நாசிசம், இன்னபிற. அவ்வளவுதான். இதற்கு அந்த மேற்கோளெல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் சும்மா லுலுலாயி என்று அவருக���கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறமென்ன இத்தகைய தொழில்முறையாளர்கள் கருத்தியல் தளத்தில் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. இவர்கள் பேசுவது இவர்களின் அரசியல் அல்ல. ஆனால் சூழலில் பெரிய ஓசையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சரி, உண்மையில் அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகர்கள் இவர்களை கொஞ்சம் பிந்தியேனும் கண்டுகொள்வார்கள் என நினைக்கவேண்டியதுதான். ஆனால் என்ன அபாயம் என்றால் இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க , ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள் என்பதுதான். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும். சிதானந்த மூர்த்தி ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள் ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன. அத்தகைய ஒருவர் ராஜன் குறை. அதை ஐயமறத் தெரிந்துகொண்ட ஒரு காலகட்டம் எனக்கு தொண்ணூறுகளில் வந்தது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி முடிக்கிறேன். இதைப்போல பல உள்ளன. தமிழ்ச்சூழலில் இன்று பெரும் சமூகப்பூதம் போல நின்றிருக்கும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தை முதன்முதலாக உருவாக்கியவர்கள் ராஜன் குறையும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும்தான். தலித்துகளுக்கு எதிரான இடைநிலைச்சாதி வன்முறைக்கு முதல்புள்ளிகளாக எவரையேனும் சொல்லமுடியும் என்றால் இவர்களைத்தான். இந்தியாவில் எண்பதுகள் முதல் உருவாகி வந்த இரண்டாம்கட்ட தலித் அரசியல் அலை இடைநிலைச்சாதியினரை அச்சுறுத்தியது. ஆகவே அதன் அற அடிப்படையை குலைக்க எண்ணினார்கள். அவர்களின் தேவைக்காக இந்தியாவின் தலித் இயக்கங்களின் ஒட்டுமொத்த தார்மீகத்தையே நிராகரிக்கும் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகளை ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு திட்டமிட்டு உருவாக்கியது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அக்கருத்துக்கள் இவை: 1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம். 2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை. 3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செய்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள். ராஜன் குறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரையிலிருந்து சமீபத்தில் இதழியல்- நீதித்துறை உடபட பலரிடமும் செல்வாக்கு செலுத்திய பகுதிகள் இவை தொண்ணூறுகளில் இவர்கள் வடதமிழகப்பகுதிகளில் நிகழ்த்திய ‘கள ஆய்வில்’ தலித் இளைஞர்கள் தொழிலிடங்களில் திருடுவது, சூபர்வைசர்களை தாக்குவது போல ‘எண்ணற்ற’ நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஆகவே அவர்களுக்கு முதலாளிகள் வேலைகொடுக்க அஞ்சுகிறார்கள் என்றும் தெரியவந்ததாக எழுதினார்கள். தலித் இளைஞர்கள் தங்கள் சமூகத்துப் பெண்களின் உதவியுடன் இடைநிலைச்சாதிப் பெண்களை திட்டம்போட்டு கவர்வதாகவும், அவர்களை காதலிப்பதாக ஏமாற்றுவதாகவும்,அப்பெண்கள் வழிக்கு வராவிட்டால் அவமதிப்பதாகவும், வடதமிழகத்தின் சாதியமோதல்களுக்கு அதுவே காரணம் என்றும் கண்டடைந்ததாக எழுதினார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் டெல்லியில் இருந்தார். இங்கே அந்தக் ‘களஆய்வை’ செய்தவர் ராஜன் குறை. அப்போது அவரை ஒருமுறை பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தலித் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு செய்வதாகச் சொன்னார்- செய்த ஆய்வு இது. ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு உருவாக்கிய இக்கருத்துக்கள் பொதுத்தளத்திற்கு வரவில்லை. Economic Political Weekly போன்ற ‘அறிவுத���தள மதிப்பு’ கொண்ட ஆய்விதழ்களில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அங்கே இவை உரியமுறையில் மறுக்கப்படவில்லை. ஆகவே அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளில் மேற்கோள் காட்டப்பட்டன. வெளிநாட்டு இதழ்களில் ‘ஆய்வுலகில் நிறுவப்பட்ட’ செய்தியாக வெளியிடப்பட்டன. அதன்பின் இந்தியாவின் ஆங்கிலநாளேடுகளின் கட்டுரைகளுக்கு வந்தன. அங்கிருந்து அரசியல்வாதிகளை வந்தடைந்தன. அரசியல் மேடைகளில் பேசப்பட்டன. இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியில் அத்தனைபேரும் சாதாரணமாக ஏதோ அறுதியுண்மை போல, அவர்களே கண்டடைந்த அனுபவ உண்மை போல, இவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியல் என்று சும்மா வாயைத் திறங்கள், மேலே சொன்ன மூன்று அபிப்பிராயங்களும் எந்த இடைநிலைச் சாதியிடமிருந்தும் எழுந்து வரும். இந்தியாவெங்கும் ஏன் கேரளத்தில் கூட ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருவரின் கருத்துக்கள் தலித்துகளுக்கு எதிராக மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மூன்று சித்திரங்களும் உண்மையானவை அல்ல, வெளியில் இருந்து திட்டமிட்டு நுட்பமாக உருவாக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டவை என்பது எவருக்கும் தெரியாது. இந்த மூன்று சித்திரங்களுமே அமெரிக்காவின் ஆப்ரிக்க வம்சாவளி மக்களைப் பற்றி அங்கே வெள்ளையர் கொண்டிருக்கும் முன்முடிவுகள். அவை அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டன. ராஜன் குறையே தலித் இளைஞர்களை அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளி மக்களுடன் திறமையாக ஒப்பிட்டுச் செல்வதை இந்த ‘ஆய்வுகள்’ முழுக்கக் காணலாம். உண்மையில் இந்த மூன்று முத்திரை குத்தல்களில் இருந்து இனி எளிதில் தலித்துக்கள் வெளியே செல்லமுடியாது. ஏனென்றால் இன்று இது ஒரு சமூகநம்பிக்கையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இன்று தலித் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இந்த ஆய்வாளர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அவநம்பிக்கையின் அடிப்படையிலேயே. ஆணவக்கொலைகளுக்கு அடிப்படையான மனநிலையை உருவாக்குவது ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடங்கிவைத்த இந்த அடையாளப்படுத்தலும் நாடகக்காதல் என்ற கருத்தும்தான்.இன்னும் ஒரு தலைமுறைக்காலம் தலித்துகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளுக்கும் காரணமாக அமைவன ராஜன் குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவாக்கிய இந்த மூன்று வரையறைகள்தான். இந்த ‘ஆய்வுக்கட்டுரைகளின்’ மொழிநடை மிகச்சமத்காரமானது. உண்மையில் கட்டுடைப்பு போன்ற உத்திகள் தேவைப்படுவது இந்தவகையான மொழிநடைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளத்தான். ஆனால் இவர்கள் கதைகளை தாறுமாறாக உடைத்து அபத்தமாக ‘விளக்க’ அதைப் பயன்படுத்துகிறார்கள். மேலே கொடுத்திருக்கும் மூன்று பத்திகளை மட்டுமே பாருங்கள் இவர்கள் எவர் என்று தெரியும். மிக அப்பட்டமான முத்திரைகுத்தி ஒழிக்கும் அரசியல் ஜாலக்கான கல்வித்துறை நடையில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ராஜன் குறையின் இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். அதில் முக்கியமான வார்த்தை The use of violence by Dhalit youths. தலித் இளைஞர்கள் பயன்படுத்தும் வன்முறை-க்கான சமூகக்காரணங்களை அவர் மேலே ஆராய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள்தான் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது இத்தகைய தொழில்முறையாளர்கள் கருத்தியல் தளத்தில் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. இவர்கள் பேசுவது இவர்களின் அரசியல் அல்ல. ஆனால் சூழலில் பெரிய ஓசையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சரி, உண்மையில் அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகர்கள் இவர்களை கொஞ்சம் பிந்தியேனும் கண்டுகொள்வார்கள் என நினைக்கவேண்டியதுதான். ஆனால் என்ன அபாயம் என்றால் இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க , ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள் என்பதுதான். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும். சிதானந்த மூர்த்தி ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள் ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன. அத்தகைய ஒருவர் ராஜன் குறை. அதை ஐயமறத் தெரிந்துகொண்ட ஒரு காலகட்டம் எனக்கு தொண்ணூறுகளில் வந்தது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி ��ுடிக்கிறேன். இதைப்போல பல உள்ளன. தமிழ்ச்சூழலில் இன்று பெரும் சமூகப்பூதம் போல நின்றிருக்கும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தை முதன்முதலாக உருவாக்கியவர்கள் ராஜன் குறையும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும்தான். தலித்துகளுக்கு எதிரான இடைநிலைச்சாதி வன்முறைக்கு முதல்புள்ளிகளாக எவரையேனும் சொல்லமுடியும் என்றால் இவர்களைத்தான். இந்தியாவில் எண்பதுகள் முதல் உருவாகி வந்த இரண்டாம்கட்ட தலித் அரசியல் அலை இடைநிலைச்சாதியினரை அச்சுறுத்தியது. ஆகவே அதன் அற அடிப்படையை குலைக்க எண்ணினார்கள். அவர்களின் தேவைக்காக இந்தியாவின் தலித் இயக்கங்களின் ஒட்டுமொத்த தார்மீகத்தையே நிராகரிக்கும் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகளை ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு திட்டமிட்டு உருவாக்கியது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அக்கருத்துக்கள் இவை: 1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம். 2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை. 3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செய்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள். ராஜன் குறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரையிலிருந்து சமீபத்தில் இதழியல்- நீதித்துறை உடபட பலரிடமும் செல்வாக்கு செலுத்திய பகுதிகள் இவை தொண்ணூறுகளில் இவர்கள் வடதமிழகப்பகுதிகளில் நிகழ்த்திய ‘கள ஆய்வில்’ தலித் இளைஞர்கள் தொழிலிடங்களில் திருடுவது, சூபர்வைசர்களை தாக்குவது போல ‘எண்ணற்ற’ நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஆகவே அவர்களுக்கு முதலாளிகள் வேலைகொடுக்க அஞ்சுகிறார்கள் என்று��் தெரியவந்ததாக எழுதினார்கள். தலித் இளைஞர்கள் தங்கள் சமூகத்துப் பெண்களின் உதவியுடன் இடைநிலைச்சாதிப் பெண்களை திட்டம்போட்டு கவர்வதாகவும், அவர்களை காதலிப்பதாக ஏமாற்றுவதாகவும்,அப்பெண்கள் வழிக்கு வராவிட்டால் அவமதிப்பதாகவும், வடதமிழகத்தின் சாதியமோதல்களுக்கு அதுவே காரணம் என்றும் கண்டடைந்ததாக எழுதினார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் டெல்லியில் இருந்தார். இங்கே அந்தக் ‘களஆய்வை’ செய்தவர் ராஜன் குறை. அப்போது அவரை ஒருமுறை பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தலித் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு செய்வதாகச் சொன்னார்- செய்த ஆய்வு இது. ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு உருவாக்கிய இக்கருத்துக்கள் பொதுத்தளத்திற்கு வரவில்லை. Economic Political Weekly போன்ற ‘அறிவுத்தள மதிப்பு’ கொண்ட ஆய்விதழ்களில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அங்கே இவை உரியமுறையில் மறுக்கப்படவில்லை. ஆகவே அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளில் மேற்கோள் காட்டப்பட்டன. வெளிநாட்டு இதழ்களில் ‘ஆய்வுலகில் நிறுவப்பட்ட’ செய்தியாக வெளியிடப்பட்டன. அதன்பின் இந்தியாவின் ஆங்கிலநாளேடுகளின் கட்டுரைகளுக்கு வந்தன. அங்கிருந்து அரசியல்வாதிகளை வந்தடைந்தன. அரசியல் மேடைகளில் பேசப்பட்டன. இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியில் அத்தனைபேரும் சாதாரணமாக ஏதோ அறுதியுண்மை போல, அவர்களே கண்டடைந்த அனுபவ உண்மை போல, இவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியல் என்று சும்மா வாயைத் திறங்கள், மேலே சொன்ன மூன்று அபிப்பிராயங்களும் எந்த இடைநிலைச் சாதியிடமிருந்தும் எழுந்து வரும். இந்தியாவெங்கும் ஏன் கேரளத்தில் கூட ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருவரின் கருத்துக்கள் தலித்துகளுக்கு எதிராக மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மூன்று சித்திரங்களும் உண்மையானவை அல்ல, வெளியில் இருந்து திட்டமிட்டு நுட்பமாக உருவாக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டவை என்பது எவருக்கும் தெரியாது. இந்த மூன்று சித்திரங்களுமே அமெரிக்காவின் ஆப்ரிக்க வம்சாவளி மக்களைப் பற்றி அங்கே வெள்ளையர் கொண்டிருக்கும் முன்முடிவுகள். அவை அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டன. ராஜன் குறையே தலித் இளைஞர்களை அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளி மக்களுடன் திறமையாக ஒப்பிட்டுச் செல்வதை இந���த ‘ஆய்வுகள்’ முழுக்கக் காணலாம். உண்மையில் இந்த மூன்று முத்திரை குத்தல்களில் இருந்து இனி எளிதில் தலித்துக்கள் வெளியே செல்லமுடியாது. ஏனென்றால் இன்று இது ஒரு சமூகநம்பிக்கையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இன்று தலித் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இந்த ஆய்வாளர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அவநம்பிக்கையின் அடிப்படையிலேயே. ஆணவக்கொலைகளுக்கு அடிப்படையான மனநிலையை உருவாக்குவது ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடங்கிவைத்த இந்த அடையாளப்படுத்தலும் நாடகக்காதல் என்ற கருத்தும்தான்.இன்னும் ஒரு தலைமுறைக்காலம் தலித்துகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளுக்கும் காரணமாக அமைவன ராஜன் குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவாக்கிய இந்த மூன்று வரையறைகள்தான். இந்த ‘ஆய்வுக்கட்டுரைகளின்’ மொழிநடை மிகச்சமத்காரமானது. உண்மையில் கட்டுடைப்பு போன்ற உத்திகள் தேவைப்படுவது இந்தவகையான மொழிநடைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளத்தான். ஆனால் இவர்கள் கதைகளை தாறுமாறாக உடைத்து அபத்தமாக ‘விளக்க’ அதைப் பயன்படுத்துகிறார்கள். மேலே கொடுத்திருக்கும் மூன்று பத்திகளை மட்டுமே பாருங்கள் இவர்கள் எவர் என்று தெரியும். மிக அப்பட்டமான முத்திரைகுத்தி ஒழிக்கும் அரசியல் ஜாலக்கான கல்வித்துறை நடையில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ராஜன் குறையின் இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். அதில் முக்கியமான வார்த்தை The use of violence by Dhalit youths. தலித் இளைஞர்கள் பயன்படுத்தும் வன்முறை-க்கான சமூகக்காரணங்களை அவர் மேலே ஆராய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள்தான் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது அதுவா இங்குள்ள களஉண்மை இங்கே அவர்களா உண்மையான வன்முறையாளர்கள் இதுவரை இங்கே எந்த உயர்சாதியினராவது தாக்கப்பட்டிருக்கிறார்களா இதுவரை இங்கே எந்த உயர்சாதியினராவது தாக்கப்பட்டிருக்கிறார்களா திருப்பித் தாக்குவதாவது நடந்திருக்கிறதா சங்கர், இளவரசன் போன்றவர்களின் கொலைகளை நியாயப்படுத்தும் முன்முடிவுகளை உருவாக்குதல் அல்லவா இது. அதன்பின் சாதுரியமாக அடுத்த வரி new masculine subjectivity of dalit youths மேலே சொல்லப்பட்ட ‘தலித் இளைஞர்கள் பிறர்மேல் காட்டும் வன்முறைக்கான’ காரணம் இது என்கிறார். அதாவது ‘புதிதாக அவர்கள் கண்டடைந்த ஆண்திமிர் சார்ந்த தன���னடையாளம்’ தான் அவர்களின் வன்முறைக்கான அடிப்படையாம். அங்கிருந்து ஆரம்பிக்கிறது ‘நாடகக்காதல்’ என்ற கருத்து. அதை தெளிவாக ராஜன் குறையே வரையறை செய்கிறார். love plays a central role in defining the masculine identity of dalit youths. ‘தலித் இளைஞர்களின் ஆண்திமிர் சார்ந்த அடையாளத்தை வரையறை செய்வதில் காதல் ஒரு மையமான இடத்தை வகிக்கிறது’ என்கிறார். தலித் இளைஞர்களின் முக்கியமான பொழுதுபோக்கே வேலைக்கு அல்லது படிக்கச்செல்லும் உயர்சாதி பெண்களை சீண்டி அவமதிப்பதுதானாம் [Their major pastime is to tease woman who go to study and work].இவ்வாறு தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களைச் சீண்டுவதும் அவமதிப்பதும் அவர்களால் அகராதிபேசுதல் என்று பெருமையுடன் சொல்லப்படுகிறது என்கிறார். உயர்சாதிப் பெண்களை கவர்ந்து வென்று அடைவது தலித் ஆண்களின் ஆண்மையின் நிரூபணமாக அவர்களால் கருதப்படுகிறது என்கிறார் ராஜன் குறை. அதில் உள்ள வார்த்தை enticing. மிக நுட்பமான வார்த்தை. மாயங்களால் மயக்கி கவர்வது என்ற நுண்பொருள் கொண்டது. இந்தவகையான கட்டுரைகள் தேவையான எல்லா ‘முற்போக்கு’ பாவனைகளையும் கடைசியில் தொகுப்புரையில் கொண்டிருக்கும். எல்லாவகையான அறிவுத்தள சர்க்கஸ்களையும் அடித்திருக்கும். சிலசமயம் வலுவற்ற ஒரு மறுதரப்பையும் மேலோட்டமாகச் சேர்த்து இந்த ‘ஆய்வுகளுக்கு’ ஒரு நடுநிலைத்தன்மையையும் உருவாக்கியிருப்பார்கள். நம்மூர் எளிய தலித் செயல்பாட்டாளர்கள் இவர்களிடம் பேசவே முடியாது. ராஜன் குறை சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆயிரம் மேற்கோள்களை அள்ளிக் குவிக்கவும் செய்வார். நயந்து பேசுவார், குழைவார், தனக்கு எதிரான பேச்சை சொல்சொல்லாக கட்டுடைப்பார். ஆனால் அவர் உத்தேசித்த நஞ்சு ஆழமாக இறக்கப்பட்டுவிட்டிருக்கும். மேலே சொன்ன கட்டுரையை நான் மேலோட்டமாக வாசித்தது நினைவிருக்கிறது. உண்மையில் அரசியல்வாதிகள் கையில் எடுக்கும்வரை எனக்கேகூட இந்த முத்திரைகுத்தலின் ஆற்றல் என்ன என்று புரியவில்லை. எனக்கு இதெல்லாம் கல்வித்துறையாளர்களின் சமத்காரங்கள், சிறுவட்டத்தில் புழங்குபவை என்ற எண்ணமே இருந்தது.சமீபத்தில் இந்த வரிகள் இவர்களின் ‘ஆய்வுமுடிவுகளாக’ உயர்மட்டங்களில் சுற்றிவருவதை வாட்ஸப்பில் கண்டபோது திகைப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டது. நான் மேலே கொடுத்திருப்பவை வாட்ஸப் ஃபார்வேட்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இடைநி��ைச்சாதியின் அரசியல் கொண்டவர். ராஜன் குறைக்கு அப்படி எந்த அரசியலும் இல்லை. உண்மையில் நேரில் பழகுவதற்கு இனியவர், உற்சாகமாகப் பேசுபவரும்கூட. அவரை அறிந்தவன் என்றவகையில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சாதிவெறியோ, காழ்ப்போ உண்டு என்றுகூட நான் நினைக்கவில்லை. ஆனால் ராஜன் குறைக்கு அன்று எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் தொடர்பு தேவைப்பட்டது, ஆகவே அக்கருத்தை ‘களஆய்வு’ செய்து கொடுத்தார். இன்று சாதாரணமாக அதை மறுத்து கடந்துசென்று அடுத்த அரசியலைப் பேசுவார். தேவை என்றால் நேர் எதிரான கள ஆய்வையும் செய்து தருவார், வாதாடவும் வருவார். அவருக்கு லாபம் இருக்கவேண்டும், அவ்வளவுதான். ஆனால் அவர் உருவாக்கிய அழிவு அழிவுதான், சிந்தப்பட்ட ரத்தம் ரத்தம்தான். அவர் உருவாக்கிவிட்ட பூதத்திற்கு அவர் பொறுப்பேற்க மாட்டார். இன்னொரு ஆரோக்கியமான, முற்போக்கான அறிவுச்சூழல் இத்தகைய அப்பட்டமான இனவாதத்தை – நாஸிஸத்தை வெறுத்து ஒதுக்கும். இதை உருவாக்கியவர்களை அருவருத்து விலக்கும். ஆனால் தமிழ்ச்சூழலில் இவர்களே முற்போக்காளர்களாக அங்கி மாட்டிக்கொண்டுவந்து மற்றவர்களை ஃபாஸிஸ்டுகள் என்கிறார்கள். எழுதவந்த காலம் முதல், பிரசுரமான இரண்டாவது கதை முதல், இன்று வந்து கொண்டிருக்கும் கதைகள் வரை, நான் தலித் மக்கள் மீதான அடக்குமுறையையும், அதிலிருந்து அவர்கள் மீண்டெழுந்ததன் பெருமைமிக்க வரலாற்றையும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது என் மாறாத நிலைபாடு. அதற்கு இளமையில் நான் கண்ட அனுபவங்களில் இருந்து எழுந்த அறவுணர்வே அடிப்படை. ஆகவே என்றும் தலித் இயக்கங்களின் சகபயணி. என்னால் அறவுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ராஜன்குறை போன்ற ஒருவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவோ மதிக்கவோ முடியாது. அவருடைய சொற்சிலம்பங்களுடன் களமாடவும் பொழுதில்லை. ஜெ https://www.jeyamohan.in/133952/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2007/01/", "date_download": "2020-07-05T10:02:03Z", "digest": "sha1:F6H7IJWD2PCD7ZWAI7IVEBZRL6TPXFPC", "length": 36759, "nlines": 424, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 01/01/2007 - 02/01/2007", "raw_content": "\nகானல் நதி (நாவல்) யுவன் சந்திரசேகர்\nஉயிர்மை பதிப்பகம், விலை ரூ.200/- பக்\nபத்திருபது வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் இரவு. மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் காற்றுவரத்து நின்று போன புழுக்கத்தில் அசெளகரியமாக உணர்ந்த மனம் முற்றிலுமாக விழித்துக் கொண்டது. இனி தூங்க இயலாது என்ற நிலையில் ஏதாவது ஒரு பாட்டு கேட்போமே என்று சிறிய ரேடியோவை இயக்கினேன். இசையை முழுவதுமாக உள்வாங்க இரவு நேரம், குறிப்பாக பின்னிரவு நேரம்தான் உகந்தது என்பது என் அபிப்ராயம். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் நாராச ஓசைகள் ஓய்ந்து போய், பாடலில் பின்னணியில் ஒலிக்கும் நுண்ணிய கூறுகள் கூட கேட்க இயல்வது இரவுகளில்தான் எனக்கு நேர்ந்திருக்கிறது. இன்றைய நாட்களைப் போல் 24 மணி நேரமும் பாடல்களை உமிழ்ந்து கொண்டே இருக்கும் தனியார் அலைவரிசைகள் அப்போதில்லை. சுக்ரதிசை இருந்தால் இலங்கை வானொலி கேட்கும். கொஞ்சம் கரகர சப்தத்தோடு விவிதபாரதியும், மூக்கடைத்த ஜலதோஷக் குரலோடு சரோஜ் நாராயணசுவாமி செய்தி ஒலிக்கும் சென்னை வானொலியும், எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ இரண்டாவது அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும்.\nஇருட்டில் கை போன படி குமிழைத் திருகினதில் எந்த அலைவரிசையிலோ இடறிய பெண் குரல் என்னை நிதானப் படுத்தியது. ஏதோவொரு பக்தி சங்கீதம். இறை நம்பிக்கை என்பதை வேறொரு தளத்தில் நின்று அணுகும் எனக்கு ஆவேசமான பக்திப்பாடல்களின் மீது ஒவ்வாமையே உண்டு. (குறிப்பாக சில L.R.ஈஸ்வரி அம்மன் பாடல்கள் போன்றவை). என்றாலும் கேட்கும் சுகத்திற்காக மட்டும் ஜேசுதாஸ் போன்றவர்களின் பாடல்கள் மீது பக்தி கலவாத விருப்பமுண்டு. ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த பாடல் ஹிந்தி மொழியில் கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகிக் கொண்டிருந்தது. பாட்டின் அர்த்தம் புரியவில்லையெனினும் ராகமும், குரலில் ஒலித்த தொனியும் பாவமும் மன அடுக்குகளின் உள்ளே புகுந்து எதையோ கிளறி கண்ணீரை வரவழைக்கும் போலிருந்தது. எத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்தேனோ, நினைவில்லை... பாடல் முடிந்து போய் ஒலிபரப்பு நின்று போனாலும் தொடர்ந்து அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தாற் போல் ஒரு பிரமையை ஏற்படுத்தியது.\nமறுநாளும் அந்த குரலும் ராகமும் பாவமும் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. மீண்டும் அந்தப் பாடலை கேட்டேயாக வேண்டும் என்கிற பெருவிருப்பம் எழுந்து மனோநிலையைச் சிதறடிக்கும் விஷயமாக மாறியது. பாடலைப் பற்றிய எந்தவொரு விவரமும் தெரியவில்லையெனினும் ஒலிப���ப்பின் முடிவில் பாடினவர் பெயராக அனுராதா பெளத்வால் என்பது ஒலித்தது மாத்திரம் நினைவில் பதிந்து போனது. ஒலிநாடாக்கள் கடையில் விசாரித்த போது குறிப்பிட்ட பாடகி பாடினதாக நிறைய நாடாக்கள் இருப்பதாகவும், எதுவென்று குறிப்பாகவும் கேட்டார்கள். நான் கூச்சத்துடன் அந்தப் பாடலை தயக்கமான குரலில் ஹம்மிங் செய்தேன். இது மார்வாரிகள் பெருவாரியாக கேட்கும் பக்திப்பாடல்கள் வகையில் இருப்பதாகவும், செளகார்பேட்டையில் கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்கள். செ. பேட்டைக்கு ஓடி விசாரித்ததில் சிறிய சிரமத்திற்குப் பின் குறிப்பிட்ட ஒலிநாடாவை அடைய முடிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாடலை ஒலிக்கச் சொன்னதில் காலம் பின்னால் சுழன்று நான் அந்த நள்ளிரவில் இருப்பதான ஒரு பிரமை தோன்றி பரவசத்தை ஏற்படுத்திற்று.\nஎதற்காக இதை விஸ்தராரமாகச் சொன்னேன் எனில், திரையிசைப்பாடல்களின் மீதே முழுக்க குவிந்திருந்த கவனத்தை மேற்சொன்ன பாடல் கலைத்துப் போட்டது. சாஸ்தீரிய இசை, கர்நாடக, ஹிந்துஸ்தானி வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை - அவற்றின் அடிப்படை ஞானம் இல்லையெனினும் - மீதான தேடலை தொடங்க அது ஒர் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. \"கானல் நதி\" நாவலை எழுதின யுவன் சந்திரசேகருக்கும் இதே போன்றதொரு அனுபவம்தான் ஹிந்துஸ்தானி இசையின் மாறாக் காதலை ஏற்படுத்தி அதை சரடாக அமைத்து ஒரு நாவலை எழுத வைத்திருக்கிறது.\nஸ்ரீ தனஞ்செய் முகர்ஜி என்கிற இந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கலைஞனின் - தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் தொடப்படாத பகுதி இது - வாழ்க்கை புனைவின் வடிவில் விரிகிறது. குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதான ஒரு பாவனையுடன் இந்த நாவல் புதுமையான வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கேசவ் சிங் சோலாங்கி என்கிற, ஹிந்துஸ்தானி இசையைப் பற்றின நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளர், ஸ்ரீ குருதரண் தாஸ் என்கிற தபேலா மேதையின் உருக்கமான வேண்டுகோளின் பேரில் அவருடைய நண்பரான ஸ்ரீ தனஞ்செய் முகர்ஜியின் வீழ்ச்சியுற்ற வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார். இதற்காக அவர் தனஞ்சசெயனின் கிராமத்திற்கு சென்று அவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து இந்த நூலை எழுதுகிறார்.\nகல்கத்தாவின் உள்ளடங்கிய கிராமமான மாமுட���பூர் என்கிற இடத்திற்கு வாசகனை அழைத்து செல்வதான - நூலாசிரியரே குறிப்பிடுகிற மாதிரி - பயணக்கட்டுரை போல் ஆரம்பப்பகுதி அமைந்திருக்கிறது. மாமூட்பூரின் landscape நிதானமாக நமக்கு காட்டப்படுகிறது. அதன் பின் விரிகிறது தனஞ்செயனின் பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு.\nஉலக அளவில் புகழ் பெறக்கூடிய ஒரு ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டுக்காரனின் எல்லாவித அடையாளங்களுடன் வளர்கிறான் தனஞ்செயன். வறுமையான குடும்பமென்றாலும் அவனுக்கு இந்த சூழலை உறுதியுடன் அமைத்துத் தருகிறார் தந்தை கிரிதர முகர்ஜி. விஷ்ணுகாந்த் ஸாஸ்திரி என்கிற மேதை தனஞ்செயனை தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு அவனை இன்னும் மெருகேற்றுகிறார். சரயு என்கிற பெண்ணிடம் ஏற்படும் கவர்ச்சி தனஞ்செயனை ஆட்டுவிக்கிறது. நகர இடம்பெயர்வின் போது பிரபல மேதைகளுக்கு வாசிக்கிற குருசரண் தாஸ் என்கிற தபேலாக் கலைஞனின் அருமையான நட்பு கிடைக்கிறது. தனஞ்செயனின் திறமையைக் கண்டு பிரமிக்கிற குருசரண் ஒரு சிக்கலான சூழலில் தனஞ்செயனை சபையில் பாட வைக்கிறான். பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஊர்திரும்புகிற தனஞ்செயனுக்கு திருமணப் பேச்சு நடக்கிறது. சரயுவின் மீது அவன் கொண்டிருக்கிற காதலை அறிந்திருக்கிற அந்தக் குடும்பம் பெண் கேட்டுச் சென்று அவமானப்பட்டுத் திரும்புகிறது. \"காற்றில் தங்கமீன் பிடிக்கிறவனுக்கு\" என் மகளைத்தர சம்மதமில்லை என்கிறார் பெண்ணின் தந்தை. மாறாக, மிட்டாய்க்கடையில் பணிபுரியும் தனஞ்செயனின் சகோதரனுக்கு வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார் அவர்.\nஇந்த ஒரு விஷயமே தனஞ்செயனின் வீழ்ச்சிக்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. மிதமிஞ்சிய குடிப்பழக்கம், காஞ்சனா தேவி என்கிற ஸாரங்கி வாத்திய இசைக்காரியினுடான உடல்ரீதியான தொடர்பு போன்றவை இன்னும் அவனை அழுத்திப் போடுகிறது. வளர்த்துவானேன்....\nஇறுதியாக, அஸ்லம் என்கிற செருப்பு தைப்பவனின் ஆதரவில் வாழும் தனஞ்செயன் சாலையோரம் அநாதையாக செத்துப் போகிறான். அவன் செத்துப் போவதற்குள் பல மாற்றங்கள். சரயு கணவனின் கொடுமையில் விபச்சாரியாகிறாள். தனஞ்செயினின் தங்கை கிறித்துவ துறவியாகிறாள். தந்தை காசநோயால் செத்துப் போகிறார். தாய் யாருமில்லாத அநாதையாக நிராதரவின்றி துன்புறுகிறாள். தனஞ்செயன் மற்றும் குருசரண்தாஸ் இருவருக்கிடையே��ான நட்பின் கொண்டாட்டமும் பிரிவின் வேதனையும் நுட்பமாக சொல்லப்பட்டிருக்கிறது. (... \"முட்டாள். பாட்டின் லயம் பற்றி எனக்குச் சொல்லித் தருகிறாயா நீ வெறும் பக்கவாத்தியக்காரன்தான். ஞாபகம் வைத்துக் கொள். சங்கீதத்தில் நான் உனக்கு எஜமான். புரிகிறதா நீ வெறும் பக்கவாத்தியக்காரன்தான். ஞாபகம் வைத்துக் கொள். சங்கீதத்தில் நான் உனக்கு எஜமான். புரிகிறதா\" ...\" என்னுடைய சங்கீதம் உயரிலிருந்து புறப்பட்டு வருகிறது. ...உன்னுடையது செத்தமாட்டின் தோலிலிருந்து....\")\nசுருங்கச் சொல்வததெனில், இது ஒரு வீழ்ச்சியுற்ற கலைஞனின் கதை. எந்தவொரு துறையிலும் வெற்றி பெற்றவர்களே கொண்டாடப்பட்டும் மிகையாக பதிவு செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிற சூழலில், தோல்வியுற்ற மனிதர்களை காலம் சீண்டுவதில்லை. எந்தவொருவனுக்கும் வெற்றியின் ருசியின் இனிப்பை சுவைத்தவர்களை அறிந்து கொள்வது போல் தோல்வியின் கசப்பை விழுங்கினவர்களை அறிந்து கொள்வது முக்கியமானது. நூலாசிரியரின் மொழியில் சொல்வதானால் \"........ வெற்றி பெற்றவர்களுக்குச் சமானாக உழைப்பும் பயிற்சியும் தோல்வியுற்றவர்களும் மேற்கொள்ளத்தானே செய்திருப்பார்கள். வெற்றிகளின் விம்மிதம் போலவே தோல்வியின் வலியும் பாடுவதற்குரியதுதானே\".\nகவிஞராகத் தொடங்கி சிறுகதையாசிரியராக உருமாறிய யுவன் சந்திரசேகரரின் \"ஒளிவிலகல்\" என்கிற சிறுகதைத் தொகுதியை படித்ததில் மொழியை அவர் லாவகமாக கையாண்டிருந்ததை கண்டு பிரமித்துப் போய் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலில் உயர்நிலை அடுக்கில் அவரை உடனடியாகச் சேர்த்தேன். இந்த நாவலில் ஆரம்பக் கட்டங்கள் மாத்திரம் சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும் நாட்குறிப்பு என்கிற பகுதியில் யுவனின் மொழி முழு வீர்யத்துடன் வெளிப்படுகிறது.\n.. ஸ்வரம் என்பது என்ன நிசப்தம் என்ற திரையில் விழும் பொத்தலா நிசப்தம் என்ற திரையில் விழும் பொத்தலா அல்லது சப்தம் என்பதுதான் இயற்கையான நிலையா அல்லது சப்தம் என்பதுதான் இயற்கையான நிலையா ஜட வஸ்துக்கள் மட்டும்தானே தன்னியல்பான ஒசையை எழுப்பாதவையாக இருக்கின்றன ஜட வஸ்துக்கள் மட்டும்தானே தன்னியல்பான ஒசையை எழுப்பாதவையாக இருக்கின்றன இல்லையே, கடல்அலைகளுக்கும் தலை விரித்தாடும் மரக்கிளைகளுக்கும் ஓசை உண்டுதானே இல்லையே, கடல்அலைகளுக்கும் தலை விரித்��ாடும் மரக்கிளைகளுக்கும் ஓசை உண்டுதானே ஆனால் அந்த ஓசையை வழங்குவது காற்று அல்லவா.\nஉயிர்ப் பொருட்களிலும் ஓசையாய் நிரம்பியிருப்பது காற்றேதான்.\n உயிர் என்றாலே ஒலி என்றுதான் பொருளோ ஒழுங்கமைக்கப்பட்ட ஒலிப் பிரவாகத்தைத்தானே சங்கீதம் என்ற பெயரால் அழைக்கிறோம் ஒழுங்கமைக்கப்பட்ட ஒலிப் பிரவாகத்தைத்தானே சங்கீதம் என்ற பெயரால் அழைக்கிறோம் என்றால் சங்கீதமும் உயிரும் ஒன்றுக்கொன்று சமானமானவையா என்றால் சங்கீதமும் உயிரும் ஒன்றுக்கொன்று சமானமானவையா ஒவ்வொரு ஸ்வரமும் ஒரு உயிர்த்துளியோ\nசங்கீதத்தின் தாழ்வாரத்தில் நுழையும் போது உயிர்ப்பெருக்கின் மண்டலத்துக்குள்தான் நுழைகிறேனா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/adai-recipe-in-tamil/", "date_download": "2020-07-05T11:42:37Z", "digest": "sha1:XGN3CMK373G7NAHNOQOS6BQWRYVAKXGR", "length": 10310, "nlines": 200, "source_domain": "pattivaithiyam.net", "title": "adai recipe in tamil |", "raw_content": "\nகம்பு முடக்கத்தான் அடை,mudakathan adai\nமுடக்கத்தன் கீரை – ஒரு கப், கம்பு – 2 கப், உளுந்து – அரை கப், வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, இஞ்சி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கம்பு, உளுந்தை தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு களைந்து கீரை, Read More ...\nதேவையானப் பொருட்கள்: முருங்கைக் கீரை – 2 பிடி அரிசி மாவு – கால் கிலோ உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 தண்ணீர் – 3 டம்ளர் செய்முறை: வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவன��தாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8666", "date_download": "2020-07-05T11:54:24Z", "digest": "sha1:2DO6X6XS7PZFQRHQPRXVJE2SK6746QW6", "length": 5831, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, நாட்டிற்காக அரசியல் செய்யும் கூட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு. – SLBC News ( Tamil )", "raw_content": "\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, நாட்டிற்காக அரசியல் செய்யும் கூட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, நாட்டிற்காக அரசியல் செய்யும் கூட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான கூட்டம் மாத்தறை – வெலிகமயில் நேற்று இடம்பெற்றது. அதன்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.\nகூட்டமைப்பு அமைக்காது எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால ���ிறிசேன சுட்டிக்காட்டினார்.\n← உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை விசாரிப்பதற்காக, ஜனாதிபதியினால் 5 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்\nசம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது →\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் மேலும் பல குரல்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபிரித்தானியா, நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்று அரசாங்கம் அறிவித்துள்ளது\nவட பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் பற்றிய அறிக்கையை வட மாகாண ஆளுநர் கோரியுள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/product-category/essential-oil-kits/", "date_download": "2020-07-05T10:47:49Z", "digest": "sha1:VCWMA7FPOINFL44CALIPYDWB2COEEXTL", "length": 7729, "nlines": 105, "source_domain": "aromaeasy.com", "title": "அத்தியாவசிய எண்ணெய் கருவிகள் காப்பகங்கள் - அத்தியாவசிய எண்ணெய்களுக்கான மொத்த டிஃப்பியூசர்கள் | நறுமணம்", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nமுகப்பு / கடை / அத்தியாவசிய எண்ணெய் கருவிகள்\nஅனைத்து காட்டும் 5 முடிவுகள்\nஇயல்புநிலை வரிசையாக்கபுகழ் வகைப்படுத்துசராசரி வரிசைப்படுத்தவும்சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும்விலையின்படி: உயர் குறைந்தவிலையின்படி: குறைந்த உயர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nAromaEasy 2020 அத்தி��ாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.tamilsubavivaham.com/2016/07/rasipalan-for-birthdate-2.html", "date_download": "2020-07-05T10:21:10Z", "digest": "sha1:QLUVBWSCHOXWJPCJGHWSXVG6XD3SFYVZ", "length": 62548, "nlines": 217, "source_domain": "blog.tamilsubavivaham.com", "title": "எண் 2 யில் பிறந்தவரா அப்போ இத படிங்க முதலில் - பலன்கள் - Tamil Subavivaham.com", "raw_content": "\nஎண் 2 யில் பிறந்தவரா அப்போ இத படிங்க முதலில் - பலன்கள்\nஎண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்\nசந்திரன் நட்சத்திரம் :- ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nதிங்களே போற்றி, திருவருள் தருவாய்\nசந்திரா போற்றி, சத்குரு போற்றி\nஇந்த 2-ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களைதேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும்மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம்.ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம்ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள்துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின்சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள்.அம்பாளின் அருள் பெற்ற எண் இது.\nபகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன்தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம்பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்ததேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும்,பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.\nஇவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பலசமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள்.மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை,திட்டம���டுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள்.\nஇவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால்பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன்பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்குமுன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும்.\nஇந்த எண்ணின் ஆதிக்கம்குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத்தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளிலும்சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும்.மனதில் நிம்மதி இருக்காது.\nஇவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கம் ஒரு பெண்ணேகாரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம்அதிகம் உண்டு¢. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல்திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான்.இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும்,ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக்கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள்.\nமுக்கியகாரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலரத்தைக் கழித்துவிட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். ஒருமாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்தமாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளைஇவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம்.\nதிருநெல்வேலி சென்றவுடன்அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்பமாட்டார்கள். சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்லதிட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உ&ம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி. தங்களிடம் பல திறமைகள்இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள்.இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில்முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில்சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம்குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.\nபத்தாவது முறை தடுக்க விழுந்தவனிடம்\nமறந்துவிடாதே நீ ஒன்பது முறை\nகவிஞர் கவிதாமணியின் இந்த புதுக்கவிதையின் வரிகளை மறக்காமல்கடைப்பிடித்தால் இவர்களது வாழவில் இன்பம் நிச்சயம்.\nவிதி எண் 2 ஆக வரும் அன்பர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள்.திருமணம் ��னவுடன்தான் அம்பாளின் அனுக்கிரகத்திற்குஉட்படுவார்கள். வசதியுடன் மனைவி அல்லது மனைவி வந்தவுடன்வேலை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இந்தஎண்காரர்களுக்கு ஏற்பட்டு விடும்.\nஇவர்களும் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென்று தொழில்,வியாபாரம் அமைந்தால்தான் நல்ல தொழில் முன்னேற்றம், நல்லஇலாபங்கள் அடையலாம். இவர்கள் நடையில் எப்போதும் வேகம்உண்டு. செலவத்தைச் சேர்ப்பதில் மிகவும் ஆசை உடையவர்கள்.உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டம் உண்டு.அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் குணம் உள்ளவர்கள். மனோவசியம்மற்றும் மந்திர தந்திரங்களாலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு.\nதாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று, தேசபக்தி,ஊர்ப்பற்று, தமிழ்ப்பற்று ஆகியவை உண்டு.\nஅளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களாதலால், வயிற்றுக்கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சந்திரனின் ஆதிக்கம்குறையும்போது சிறுநீரகக் கோளாறுகள், மனச்சோர்வு,மூலவியாதிகள் தோன்றும் இவர்களுக்கு நீர்த் தாகம் அதிகம் உண்டு.தண்ணீர், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை மிகவும்விரும்புவார்கள். எனவே, இவர்கள் குடிப் பழக்கத்திற்கு மட்டும்ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்குஅடிமையாகி விடுவார்கள்.\nபூசணி, பறங்கி, வெள்ளைப்பூசணி, முட்டைக்கோசு ஆகியவற்றைஅதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளித்தொந்தரவுகளும் அடிக்கடி ஏற்படும்.\nபல அன்பர்கள் தங்களின் குறைகளை மறைத்துக்கொண்டு வாழகின்றஇரண்டைக் குணமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளியேதைரியமுடையவர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தில் பெண்மையே(பயமே) மேலோங்கி நிற்கும். எனவே, இவர்கள் ஒரு வழிகாட்டியைதேர்ந்தெடுத்து அவரின் ஆலோசனைகளின் பேரில் காரியங்களைச்செய்து வரவேண்டும்.\nதிருமண வாழ்வில் அதிர்ஷ்டம் இருந்தாலும், தங்களுக்கு அதிர்ஷ்டஎண்களில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால்தான் இவர்களதுவாழக்கை வளமாக இருக்கும். இல்லையெனில் குடும்பப்பிரச்சினைகள் கடைசிவரை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின்திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள்ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ)கூட்டு எண்) மிகவும் சிறந்தவள்.\nஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவேகூட��து. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும்.\n1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள்.நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்துகொள்ளலாம்.\nஇவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும்தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.\nஇவர்கள் 1, 2, 4, 7 ஆகிய எண்களில் பிறந்த அன்பர்களை தொழிலில்கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளலாம். 5ம், 6ம் நடுத்தரமானதுதான் 9எண்காரர்களையும், 8ம் எண்காரர்களையும் கூட்டாளிகளாகச் சேர்க்கவேண்டாம்.\nஇவர்களுக்கு 7, 5, 6, 1 ஆகிய நாட்களில் பிறந்தவர்கள் நண்பர்களாகஅமைவார்கள்.\nசந்திரன் யந்திரம் & சந்திரன் & 18\nஎண் 2 சிறப்பு பலன்கள்\nஎண் 2 என்பது மனோகாரகனான சந்திரனுக்கு உரியதாகும். இந்தஎண் பெண் தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில்பிறப்பவர்களுக்கு மனோ பலமும், கற்பனைத் திறனும்இயற்கையிலேயே உண்டு. எண்ணின் பலம் குறைந்தால்தன்னம்பிக்கைக் குறையும், மனதில் பல வீண் ஐயங்களும் ஏற்படும்.உலகத்தின் கவிஞர்கள் இவர்களே. தங்களின் காரியங்களை பலகோணங்களில் சிந்தித்த பின்பே தொடங்குவார்கள்.\nஇதனால் காரியதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவர்களது மனத்தின்வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது.எனவே, இவர்களைக் கற்பனைவாதிகள் என்று உலகம் சொல்கிறது.பேசிக் கொண்டிருப்பதில் இன்பம் காண்பவர்கள். எந்த ஒருவிஷயத்தையும் பல கோணங்களில், உணர்ச்சிபூர்வமாகப்பேசுவார்கள். சிலர் மிகவும் கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பார்கள்.வேறு சிலரோ பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.\nமனச்சோர்வு வராமல் இவர்கள் பார்த்துக் கொண்டால் செயல்களில்வெற்றி கிடைக்கும். எதிர்காலலம் பற்றிய அழகயி கற்பனைகள்இவர்களுக்கு உண்டு. புதிய புதிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு.புதிய புதிய எண்ணங்களும், திட்டங்களும் இவர்களுக்குத் தோன்றம்.இவர்கள் தண்ணீரால் (பஞ்சபூதம்) குறிக்கப்படுகிறார்கள்.\nஎனவே,பெரும் பிடிவாதம் கொண்ட மனிதாராகவோ, அல்லது பயந்துநடுங்கும் கோழைகளாகவோ இருப்பார்கள். எனவே, இவர்கள்தங்களது குறைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். பெரும் ஓவியர்கள், கலைஞர்கள், பாடகர்கள்,இலக்கியவாதிகள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான்.\nஅடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் கு��த்தையும், வீண் டம்பப்பேச்சையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குத்துன்பங்கள் தொடர்ந்து வரும்போது தற்கொலை எண்ணம்கூடத்தோன்றும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும்பிரியமுள்ளவர்கள்.\nதண்ணீரில் சிலருக்குக் கண்டங்கள் ஏற்படலாம்.எப்படியும் வெளியூர்த் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டுஅவற்றின் மூலம் பல நன்மைகள் அடைவார்கள். அடுதவர்களுக்குப்பெரிதாக யோசனை சொல்வார்கள். ஆனால் தங்கள் அளவில்குறைவாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். தெய்வ பக்தியும் உண்டு.தங்களின் செயல்கள் மீதே இவர்களுக்கு பல ஐயங்கள் தோன்றும்.சரியாகத் தான் செய்தோமா இல்லையா\nஇவர் உணர்ச்சி மயமானவ்ரகள். கோபம், பிடிவாம், ஆத்திரம் போன்றகுணங்கள் உண்டு. இக்குணங்களைத் தவிர்த்துக் கொண்டால்தான்மக்களின் மத்தியில் செல்வாக்கு அடையலாம். இந்த எண்காரர்களுக்குகுழந்தை பாக்கியம் நிறைய உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள்அதிகம் இருக்கும்.\nபொதுவாக இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். ஒருசிலருக்கு மிக இளவளதிலேயே திருமணம் நடக்கலாம். பெரும்பாலும்பெண்களால் உதவிகள் கிடைக்கும். சில பெண்களால் இவர்கள்வாழ்க்கையில் பாதிப்பும் உண்டு. காதல் செய்வதில் மிகவும் விருப்பம்உண்டு.\nவரிவரியாகக் கற்பனைகளை எழுதுவார்கள். ஆனால்சந்தேகக் குணம் நிறைந்துள்ளதால் திருமண வாழ்வு பாதிக்கப்படும்.இவர்கள் தியானம், யோகாசனம் போன்ற இயற்கையானபயிற்சிகளை மேற்கொண்டால் வலுவான மனமும், அலை பாயாதஎண்ணங்களும் ஏற்படும்.\nவிளையாட்டுக்களில் நாட்டம் செல்லும். உள் அரங்கவிளையாட்டுக்களை மிகவும் விரும்புவார்கள். எண் பலம்அதிகமானால் இராமனாக இருப்பார்கள். குறைந்தால் இராவணனாகஇருப்பார்கள்.\nதன்னம்பிக்கை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பலபொருள்களில் ஒரே நேரத்தில் மனம் செலுத்துவதால் எதையும்அழமாகச் செய்யத் தெரியாது. எந்த நேரத்திலும் வாழ்க்கையில் இடறிவிழுந்து விடுவோம் என்ற ஐயம் இருக்கும். எனவே, எச்சரிக்கைஉணர்வும் அதிகம் உண்டு.\nவாழக்கையில் ஆபத்தான முடிவை (ரிஸ்க்)எடுக்கத் தயங்குவார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் எந்தப்பணியையும் முழுமையாக மற்றவர்களை நம்பி ஒப்படைக்கமாட்டார்கள். சஞ்சல சுபாவமம், சபல சித்தமும் இவர்களுடன் கூடப்பிறந்தவைகள். ��ாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், காரணமற்றகவலைகளினால் தங்களை வருந்திக் கொள்வார்கள். நடக்கக்கூடாது,நடக்க முடியாத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனை செய்து கொண்டு, இவை நடந்துவிடுமோ என்று எண்ணி¢ எண்ணிக் குழம்புவார்கள்.\nஎந்த அளவுக்குத் துணிச்சலாகப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்குமனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கெனத் தனித்தபண்போ, பழக்கவழக்கமோ இருக்காது. எப்போதும் மற்றவர்களைபார்த்து, அவர்களிடன் நடை உடைகளைப் பின்பற்றுவார்கள்.\nஇதனால் இவர்களுடைய இயல்பும், பழக்கவழக்கங்களும் அடிக்கடிமாறிக்கொண்டே இருக்கும். தாங்கள் எடுக்கும் முடிவினையும் கூடஅடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் விவாதம்செய்வதில் மட்டும் மிகவும் ஈடுபாடு உண்டு.\n2ம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் நன்றாகப் பிரகாசிக்கச்சூரியனின் உதவி தேவை. சூரியன் இல்லையென்றால் சந்திரனுக்குப்பிரகாசமில்லை. மதிப்புமில்லை. அதைப் போன்றே 2ம் எண் வருகிறஅன்பர்கள் (பிறவி எண் அல்லது வித¤ எண்) நிஷீபீயீணீtலீமீக்ஷீ ஒருஅதாவது ஆலோசகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அவர் அடுத்த மதம் அல்லது இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். இல்லையெனில் இவர்களை அவர் தமது சுயநலத்திற்காகப்பயன்படுத்திக் கொள்வார்.\nசரியான ஆலோசகர் ஒருவரைத்தேர்ந்தெடுத்த பின்பு, அவரின் ஆலோசனைப்படியே தங்களின்காரியங்களைச் செய்து வரவேண்டும். இதனால் மனதில்தன்னம்பிக்கையும், திட்டமிட்டபடி செயல்களும் உருவாகும்.வெற்றிகள் தொடரும். ஆலோசகர் கிடைக்காவிட்டால் அவரவர்களின்இஷ்டப்பட்ட இறைவனின் சன்னிதானம் சென்று (தட்சிணாமூர்த்திமுன்பு சிறப்பானது) உங்களது பிரச்சினைகளைச் சொல்லிஇறைவனிடம் பிரார்த்தியுங்கள். உங்களுக்கு இறைவனின் கருணைஇயற்கையிலேயே மிக உண்டு. இதன் மூலம் நல்ல வழித்தூண்டுதலும், செயல் முன்னேற்றமும் உங்களுக்கு நிச்சயம்கிடைக்கும்.\nதிரவ உணவுகளே இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. டீ, காபி,பானங்கள் ஆகியவற்றை விரும்பி அருந்துவார்கள். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் இவர்களது வாழ்க்கை மதுவாலேயே அழிந்துவிடும்.\nஇந்த எண்காரர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சிறப்பாகச்செல்லப்படவில்லை. சிறிய பிரச்சினைகளையும் கூட��்பெரிதுபடுத்திக் கொண்டு, மனைவிடம் சண்டை போடுவார்கள்.குடம்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குழந்தைகளாலும்நிம்மதி குறைவு. எனவே, தங்களுக்கு வரும் மனைவியின் பிறந்தஎண்களை முன்பே நன்முறையில் தேர்வு செய்து கொண்டு, திருமணம்செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், இவர்களும்ஆனந்தமான வாழ்க்கை வாழலாம். இவர்கள் தங்களது குடுத்பத்தில்உள்ள மனைவி, குழந்தைகளை நம்ப வேண்டும். அவர்களுடன்ஒத்துழைத்து, அவர்களிடம் அன்பு காட்டினால், பின்னர் அவர்களால்நல்ல இன்பமான வாழக்கை அடையலாம். எந்த நிலையிலும், குடும்பநிர்வாகத்தைத் தங்களிடமே வைத்துக் கொள்ளலாமல், மனைவிஅல்லது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டால், பாதிக் குழப்பங்கள்வராமல் தடுத்துவிடலாம்.\nஇவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். சந்திரனின் வலிமைகுறைந்தால், நடுத்தர உயரமாக அல்லது குள்ளமாக இருப்பார்கள்.நல்ல சதைப் பற்றுள்ள உடம்பை உடையவர்கள். உடல் பலம் இராது.உருண்டையான முகமும், அகன்ற கண்களும், கனத்த இமைகளும்உண்டு. பற்கள் சீராக இருக்கா. நொந்தி விழுவதை எதிர்பார்க்கலாம்.\nஒவ்வொரு மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளும், எண் 7 வரும்தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை.\n2, 11, 20, 29 தேதிகளிலும் நடுத்தரமான நன்மையே நடக்கும். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் சாதமான பலன்கள் நடைபெறும். 8 மற்றும்9 எண்கள் இவர்களுக்கு கெடுதல் செய்பவையே. ஒவ்வொருமாதத்திலும் 8, 9, 18, 26, 17, 27 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை.புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.\nவெள்ளி நன்மை தரும். வெள்ளியுடன் தங்கத்தையும் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன்களை அடையலாம்.\nமுத்து, சந்திர காந்தக்கல் வைடூர்யம் ஆகியவை அணிந்தால் அதிர்ஷ்டபலன்களை அடையலாம்.\nபச்சை இரத்தினக்கல் ஜேட் என்னும் கற்களையும் அணியலாம். நல்லபலன்களைக் கொடுக்கும்.\n1. பச்சை கலந்த வர்ணங்களும், லேசான பச்சை, மஞ்சள், வெண்மைநிறங்களும் அதிர்ஷ்டகரமானவை.\n2. கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஇப்போது 2ம் எண் குறிக்கும் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்களைஅறியலாம்.\nஉயர்ந்த இலட்சியத்தை ஏற்றுச் செயல்படுவார்கள். கற்பனைச்சக்தியும் அதிகம் உடையவர்கள். சாந்தமும், அமைதியும்உடையவர்கள். மக்கள் சிர் திருத்த எண்ணங்கள் உருவாகும். பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகள��த் தீர்க்க விரும்புவார்கள்.எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் போன்றோர் உருவாகும் நாள்இது. 2ம் எண்ணின் முழு ஆதிக்கமும் கொண்டது.\nவிளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். தன்னம்பிக்கையுடன்முன்னேறுவார்கள். தெய்வீக ஆற்றல் உண்டு. வாக்கு பலிதமும்உண்டு. பொது நலத்திற்காகத் தங்களது அறிவைப்பயன்படுத்துவார்கள். இதனால் பல சோதனைகளும் உண்டாகும்.தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் நிச்சயம் உண்டு. நிம்மதியானவாழக்கை உண்டு. தங்களது திறமைகளைச் சுயநலத்திற்காகப்பயன்படுத்திக் கொண்டால், பொருளாதார நிலையை மிகவும்உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும் மனம் வராமல், தயங்கிநிற்பார்கள்.\nமற்ற மக்களுக்காக உரிமையுடன போராடுவார்கள் இவர்களே,ஆனாலும், பேராசை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சுயநலத்தை விட்டுவிட்டால், பெரும் புகழும், செல்வமும் வந்து சேரும்.பல மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். கற்பனை வளம்நிறைந்தவர்கள். தங்களது உணர்ச்சிகரமான பேச்சினால், மக்களைவசியம் பண்ணும் ஆற்றல் உண்டு. தன்னம்பிக்கை அதிகம் உண்டு.அது ஆணவமாக மாறாமல் பார்த்துக் கொண்டால் வாழ்க்கை நன்குஅமையும்.\n2ம் எண்ணின் ஆதிக்கம் மிகவும் குறைந்த எண் இது. இதனால்இவர்கள் போராடும் மனோபலம் உடையவர்கள். பிரச்சினைகளைவாய்ச் சமர்த்தினாலும், தேவைப்பட்டால் வன்முறையில் கூடஇறங்கிச் சமாளிக்கத் தயங்க மாட்டார்கள். திருமண வாழக்கை பலபிரச்சினைகள் உடையதாக இருக்கும்.\nபஞ்சாயத்து வரை சென்று,குடும்பப் பிரச்சினைகள் தீரும். தங்கள் ஆற்றலை நல்லகாரியங்களுக்காகச் செலவிடவில்லையென்றால், இவர்கள் சமூகவிரோதியாக மாறவும் வாய்ப்பு உண்டு. சமுதாயத்திற்கே இவர்களால்தொந்தரவு ஏற்படலாம். சர்வாதிகாரிகள் பலர் இந்த எண்ணில்பிறந்தவர்கள். கடத்தல், கள்ளச் சந்தை போன்றவற்றில் கூட ஈடுபடத்தயங்க மாட்டார்கள்.\nஅதிகாரிகளாக இரந்தால் லஞ்சம், கள்ளக்கையெழுத்து (போர்ஜரி) போன்றவற்றில் ஈடுபடவும் துணிவார்கள்.29ந் தேதியில் பிறந்த நல்லவார்களால், பல அரிய சாதனைகளும்உலகில் நிகழ்ந்துள்ளன. தங்களுடைய வாழ்க்கைப் பாதையைச்சரியான பாதையில், விடாப்பிடியாக நடந்தால் இவர்கள் மனிதர்களில்மாணிக்கமாவார்கள்.\nஎதிரி மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால்மிஞ்சுவதும் இவர்களின் சுபாவமாகும். வீறாப்புப் பேச்சும், நல்லவர்போன்ற நடிப்பும் உண்டு. எதற்கும் ஆட்சேபணை எழுப்பும்பிடிவாதமும் உண்டு.\nகூட்டு எண்ணைப் பொறுத்து வாழ்க்கையின் முடிவு அமையும்.\nசந்தர்ப்பங்கள் இவர்களைத் தேடி வரவேண்டும் என்றுஎதிர்பார்ப்பார்கள். இதைவிட்டு விட்டு இவ்ரகள் சந்தர்ப்பங்களைஏற்படுத்தி, முழு மனதுடன் செயலாற்றினால் எளிதில் இவர்களைவெற்றி மகள் தேடி வருவாள்.\n2ஆம் எண் ஆதிக்கத்திற்கான தொழில்கள்\nஇவர்கள் கலை மற்றும் தண்ணீர் தொடர்புள்ள தொழில்களைச்செய்பவர்களாக இருப்பார்கள். திரைப்படம் தயாரிப்பது, பத்திரிகைநடத்துதல் மற்றும் எழுதுதல் ஆகியவையும் ஒத்து வரம். பேச்சாளர்கள்,கலைஞர்கள், ஓவியர்கள், பாடல் எழுதுபவர்கள் போன்றவர்களாகவும்இருப்பார்கள்.\nவிவசாயம், ஜவுளி வியாபாரம், நகை, வெள்ளி ஆபரணங்கள்விற்பனை, புகைப்படத் தொழில் ஆகிய தொழில்களும் நன்குஅமையும்.\nதுணி தைத்தல், துணி வெளுத்தல், மர வியாபாரம், வாசனைத்திரவியங்கள், காய்கறிகள் விற்பனையும் இவர்களுக்கானதொழில்கள். கற்பனை சக்தி அதிகம் உள்ளதால், மனோ வேகம்அதிகமாக இருக்கும்.\nஇவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதால் வக்கீல் தொழில்,வாக்குவாதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். மனத்தில்சந்தேகமும், அதைரியமும் எப்போதும் இவர்களை வாட்டி வரும்.அவற்றை தகுந்த குருவின் மூலம் ஆலோசனைகள் பெற்று நீக்கிக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.\nநவக்கிரக மந்திரங்கள் – சந்திரன்\nசந்திரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்திர தசை அல்லதுசந்திர அந்தர் தசையின் போது: சந்திரனின் கடவுளான கௌரியைத்தினமும் வழிபடவேண்டும். தினசரி அன்னப்பூர்ணா சோஸ்திரம்படிக்க வேண்டும்.\nசந்திர மூல மந்திர ஜபம்:\n“ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ”,\n48 நாட்களில் 10000 முறை சொல்ல வேண்டும்.\nசந்திர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nசங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி\n48 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.\nதொண்டு: திங்களன்று நன்கொடையாக மாட்டுப்பால் அல்லது அரிசிகொடுக்க வேண்டும்.\nருத்ராட்சம்: 2 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.\nபத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி |\nதந்நோ ஸோம: ப்ரசோதயாத் ||\nசந்திர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின்,5 வது அத்தியாயம் தினமும் படி��்க வேண்டும்.\nசந்திர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்\nராசி கடகம் திக்கு தென்கிழக்கு\nஅதி தேவதை நீர் ப்ரத்யதி தேவதை கௌரி\nதலம் திருப்பதி, திங்களூர் வாகனம் வெள்ளை குதிரை\nநிறம் வெண்மை உலோகம் ஈயம்\nதானியம் நெல், பச்சரிசி மலர் வெள்ளை அலரி, அல்லி\nவஸ்திரம் வெள்ளை ஆடைகள் ரத்தினம் முத்து\nநைவேத்யம் தயிர் அன்னம் சமித்து ருக்கஞ்சமித்து\nசங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.\nசந்திர பகவான் கீர்தனைகளை அசாவேரி ராகத்திலும்\nசந்திர பகவான் : கீர்த்தனம் – பல்லவி\nசந்த்ரம் பஜமானஸ ஸாது ஹ்ருதய ஸத்ருஸம்\nஇந்த்ராதி லோக பாலேடித தாரேஸம் இந்தும்\nஷோடச கலாதரம் நிஸாகரம் இந்த்ரா ஸஹோதம் ஸூதாகரம்அனிஸம்\nவிதும் குமுதமித்ரம் விதி குரு குஹவ்க்த்ரம்\nசசாங்கம் சீஷ்பதி ஸாபானுக்ரஹ பாத்ரம் ஸரத்சந்த்ரிகாதவல\nப்ரகாச காத்ரம் கங்கண கேயூரஹார மகுடாதிதரம்\nபங்கஜரிபும் ரோஹிணீ ப்ரியகர சதுரம் “சந்த்ரம்”\nசாதுக்களின் மனம் போன்றவரே, லோக பாலகர்களால்போற்றப்படுபவரே, தாரைக்கும் , ஈசனுக்கும் சந்தோஷம் தருபவரே,16 கலைகளை உடையவரே, லஷ்மியுடன் பிறந்தவரே, இரவினைஉண்டு பண்ணுபவரே, சிவனது தலையை அலங்கரிப்பவரே,திருவேங்கடனுக்கு கண்ணாய் உள்ளவரே,\nநான்கு கரமுடையவரே, பிரம்மனின் குருவான குஹனின் முகமாய்உள்ளவரே, கங்கணம் முதலிய ஆபரணம் அணிந்துள்ளவரே,மன்மதனுக்கு குடையாக இருப்பவரே, முயலை அடையாளமாககொண்டுள்ளவரே, ரோஹிணிக்கு பிரயத்தை அளிப்பவரே, இதகையகீர்த்தி கொண்ட சந்திர பகவானை துதிப்போமாக.\nசந்திர பகவான் தோஷங்கள் நீங்கிட\nசந்திர பகவானுக்கு, திங்கட் கிழமைகளில் அபிஷேகம் செய்து,வெள்ளை வஸ்திரம் உடுத்தி, முத்து மாலை அணிவித்து, வெண்ணிறமலர்களால் அலங்காரம் செய்து, முருக்கஞ் சமித்தினால் யாஹம்செய்து, சந்திர மந்திரங்கள் ஓதி, பச்சரிசியால் செய்த பாலன்னம்நைவேத்யம் வைத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகள்இசைத்து, தீப தூபம் காட்டி வழிபட வேண்டும்.\nசந்திர பகவான் சம்பத்து விருத்தி, தாயார் உடல் நலம், கற்பனை,பெரியோரின் ஆசி, சரீர ஆரோக்யம், பால்பாக்ய விருத்தி, சுபகாரியங்கள் போன்றவற்றின் காரண கர்த்தா. சந்திர தோஷத்தால்வீண் விரோதம், இருதய நோய்கள், சூதில் நஷ்டம் போன்றவைஉண்டாகும்.\nசந்திர தோஷம் நீங்க வெண்ணிற ஆடைகள் அணிவதும், பௌர்ணமிவிரதம் இருப்பதும், முத்தாபரணங்கள் அணிந்து கொள்வதும்,வெண்ணிற ஆடைகள் மற்றும் அரிசி தானம் செய்வதும் சிறந்தபலன்களை தரும்.\nரோஹிணீச: ஸூதாமூர்த்தி: ஸூதாகாத்ர: ஸூதர்சன:\nவிஷமஸ்தான ஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது:\nரோஹிணி நாதனும், அம்ருத மூர்த்தியின் அமிர்தத்தினைஅருந்துபவருமாகிய சந்திர பகவானே, எனது ஜாதகத்தில் உமது கிரகஇருப்பிட தகாத ஸ்தானத்தால் விளைந்துள்ள என்னுடையதோஷங்களை போக்கியருள வேண்டும்\nவெண்மை நிற மலர்களை கொண்டு அர்ச்சிப்பதாலும், வெண்மை நிறஆடைகள் உடுத்திக் கொள்வதாலும், முத்தினால் செய்த ஆபரணங்கள்அணிந்துகொள்வதாலும், பௌர்ணமி விரதம் இருப்பதாலும்,வெண்மை நிற வஸ்திரங்கள் மற்றும் அரிசி தானம் செய்வதாலும் சந்திர கிரக தோஷ நிவர்த்தி பெறலாம்.\nஎண்ணுக்குறிய கிரஹம் : சந்திரன்\nஅதிர்ஷ்ட தேதிகள் : 7, 16, 25\nஅதிர்ஷ்ட கிழமை : திங்கள், ஞாயிறு, வெள்ளி\nஅதிர்ஷ்ட மாதங்கள் : பிப்ரவரி, ஜுலை, நவம்பர்\nஅதிர்ஷ்ட ரத்தினங்கள் : முத்து, வைடூர்யம்\nஅதிஷ்ட திசை : வடமேற்கு\nஅதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, வெளிர்பச்சை, மஞ்சள்இவைகளும் ஏற்றவை\nஅதிர்ஷ்ட தெய்வங்கள் : அம்பாள், வேங்கடாஜலபதி, பைரவி\nஅதிர்ஷ்ட மலர்கள் : வெள்ளை அல்லி, ஜாதிப்பூ\nஅதிர்ஷ்ட தூப, தீபம் : சாம்பிராணி தூபம் மற்றும் தீபம்\nஅதிர்ஷ்ட சின்னங்கள் : நரி, மான், பசு, கப்பல், நீர்நிலைகள்,பிறைநிலா, ராணி, சங்கு\nஅதிர்ஷ்ட மூலிகைகள் : நத்தைசூரி, வெள்ளெருக்கு\nஅதிர்ஷ்ட யந்திரங்கள் : துர்கா யந்திரம்\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட உலோகம் : வெள்ளி\nஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை : 8,9\nஆகாத நிறம் : கருப்பு,சிகப்பு,அடர்நீலம்\nஆகாத கிழமை : செவ்வாய், சனி\nஒன்று தொடக்கம் ஒன்பது வரையான பலன்கள் தொடர்ச்சியாக வரும்…\nஎங்களிடம் நாடார் , அசைவப்பிள்ளை , ஆசாரியார் , ஐய்யர் , யாதவர் , அகமுடையார் , கவராநாயுடுடு , கள்ளர் , மறவர் , செட்டியார் ,கிறிஸ்தவர், முதலியார் சைவப்பிள்ளை , இல்லத்துப்பிள்ளைமார்ப்பிள்ளைமார், ரெட்டியார் , கவுண்டர் , முஸ்லீம் , கம்மவார்நாயுடு , பலிஜாநாயுடு , அருந்ததியார் , நாயர் ,மூப்பனார் , மருத்துவர்வர் , வீரசைவம் , வண்ணார் , வன்னியர், செளராஷ்டிரா , நாயக்கர் , வேளார் , உடையார் , ஆதிதிராவிடர் , PR, PL, முத்தரையர் திருமணத்தகவல்கள் எராளமாக உள்ளன.\nஆகஸ்ட் 2ல் குரு பெயர்ச்சி: எந்த ராசிக���கார்களுக்கு யோகம் வரும்\nநிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்...\nஎந்த ராசியில பிறந்தவங்க எல்லாம் எப்படி இருப்பாங்க\nஜோதிடம், இராசி பலன் எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒருபக்கம் நாம் விவாதம் செய்துக் கொண்டிருக்கையில் அமெரிக்கர்கள் ஓர் ஆராய்ச்சியில், ஜோதிடம் எ...\n12 ராசிகளின் மூலிகையும், சக்கரமும் பயனும், மூலிகையின் அற்புதமும்\nஒவ்வொரு மனிதனும் நல்ல நேரம் வரும் பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல் படும் பொழுதும் கெட்டவையே நடக்கும் எனினும் இராசியை வசியப்படும் அற்புத ...\nகுரு பார்க்க கோடி நன்மை… யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா\nகுரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய...\nவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நாள்தோறும் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக்கூடாது\nந மது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில...\nசிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\nசிக்கலில் எழுந்தருளியுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம்...\nகுருப்பெயர்ச்சி: ஆடி 18 முதல் தேடி வரும் யோகம்\nதுன்முகி வருடம் ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபக...\nஎண் 2 யில் பிறந்தவரா அப்போ இத படிங்க முதலில் - பலன்கள்\nஎண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் சந்திரன் நட்சத்திரம் :- ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் சந்திர பகவான் பாடல் எங்கள் குறைகள் எல்லாம் த...\nஇன்றைய ராசி பலன் 25/07/2016, மேஷம் – மீனம், உங்கள் ராசி என்ன சொல்லுதுன்னு பாருங்கள்\nமேஷம்: சுயநல நோக்கில் சிலர் உதவ முன்வருவர். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உண்டாகும். அளவான பண வரவு கிடைக்கும்....\nசுபவிவாகம் திருமணத்தகவல் நிலையம் 36, காந்தி தெரு, ஆறுமுகநேரி, திருச்செந்தூர் வட்டம், தூத்தூக்குடி மாவட��டம்- 628202\nமிக எளிமையான திருமணத்தகவல் இணையத்தளம்\n> பதிவு கட்டணம் இல்லை\n> அனைத்து ஜாதி மததினருக்கும்\n> புரோக்கர் கமிசன் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/200-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T09:52:03Z", "digest": "sha1:S6W3DZQ2H5RDRTAG5KJJTKDGDNQQJ7VZ", "length": 5423, "nlines": 137, "source_domain": "ethiri.com", "title": "500 இணையதளங்கள்-உங்கள் இணையங்கள் இணைக்க வேண்டுமா ..? இதன் ஊடாக அனுப்புங்கள் whatsup,viber,imo 0044 7536707793 | Ethiri ,எதிரி இணையம் 500 இணையதளங்கள்-உங்கள் இணையங்கள் இணைக்க வேண்டுமா ..? இதன் ஊடாக அனுப்புங்கள் whatsup,viber,imo 0044 7536707793", "raw_content": "\n500 இணையதளங்கள்-உங்கள் இணையங்கள் இணைக்க வேண்டுமா ..\nஉலகம் தழுவிய முக்கிய 500 இணையதளங்கள்-உங்கள் இணையங்கள் இணைக்க வேண்டுமா .. இதன் ஊடாக அனுப்புங்கள் 500 இணையதளங்கள்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/199016?ref=archive-feed", "date_download": "2020-07-05T10:41:09Z", "digest": "sha1:3YJCRFZGVZP7DZFS64TBJBLEWVDPNUPH", "length": 9972, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தீவிரவாதிகள் முகாமை இந்தியா அழிக்கவில்லையா? அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் சொல்லும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விள��யாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீவிரவாதிகள் முகாமை இந்தியா அழிக்கவில்லையா அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் சொல்லும் வீடியோ\nஇந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஇதில் 300 தீவிரவாதிகள் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இறந்த தீவிரவாதிகள் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ எதுவும் வெளியாகவில்லை.\nஆனால் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலும், பாகிஸ்தான் நாட்டிலும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பல்வேறு புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டிருந்தது.\nஅதைத் தொடர்ந்து இப்போது வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் Mujahideen தீவிரவாதிகளின் முகாமை, இந்தியா அழிக்கவில்லை எனவும், அதற்கு அருகில் வந்தே குண்டு விழுந்ததாகவும், அங்கிருக்கும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சத்தமான வெடிப்பை கேட்டதை உறுதி செய்துள்ள உள்ளூர் மக்கள், இந்த வெடிப்பு சத்தம் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்தியாவின் வான் தாக்குதலை நிராகரித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி, அதனை இந்தியாவின் அரசியல் தேவைகளோடு தொடர்பு படுத்தி பேசியுள்ளார்.\nஇதற்கிடையே இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தின் படங்கள் வெளியில் செல்லாதவாறு பாகிஸ்தான் படை பாதுகாக்க முயலும்.\nஇதன் மூலம் இது பற்றிய பிற படங்களை அவர்கள் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு விவகார நிபுணரும், ஆசிரியருமான ஆயிஷா சித்திக் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்��ானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/twitter-viral-video-today-viral-twitter-video/", "date_download": "2020-07-05T11:47:11Z", "digest": "sha1:I4CV53JK6AZRRN3CFROFGR2YI35M3E76", "length": 14321, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Twitter viral video today viral twitter video - இது போதுமா? இன்னும் வேணுமா? எதிரணியை மிரள வைத்த கோல் கீப்பர் கெத்து வீடியோ!", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n எதிரணியை மிரள வைத்த கோல் கீப்பர் கெத்து வீடியோ\nசூப்பர் மேன் போல் பறந்து சென்று மற்றொரு முயற்சியாகவும் பந்தை கோல் விடாமல் தடுத்தார்.\nTwitter viral video today : எகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் கோல்கீப்பர் மெகமூத் காதி மைதானத்தில் செய்த மேஜிக் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிரணியை மிரட்டும் வகையில் அவரின் வெறித்தனம் ரசிகர்களை திணறடித்துள்ளது.\nE.N.P.P.I அணி கோல்கீப்பர் மெகமூத் காதி ஒரே நாளில் ஒட்டுமொத்த இணையதளமும் தேடும் நபராக மாறிவிட்டார். இவரின் சமீபத்திய மிரட்டல் வீடியோவை இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். கால்பந்து ரசிகர்கள் விஜய் ஸ்டலில் வெறித்தனம் மெகமூத் காதி என்று செல்ல பெயரையும் வைத்துள்ளனர்.\nசமூகவலைத்தளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் பிரபல கால்பந்து வீரரான கேரி லினெகர் மெகமூத் காதி குறித்து பேசியதிலிருந்து சமூகவலைத்தளங்களில் இவர் குறித்த ஏகப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.\nஎகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து தற்போது எகிப்த் நகரில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் E.N.P.P.I அணியும்- பிரமிட்ஸ் அணியும் நேற்று முன் தினம் மோதின. அப்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தில் E.N.P.P.I அணி கோல்கீப்பர் மெகமூத் காதி செய்த மேஜிக் அரங்கத்தை அதிர வைத்தது. போட்டியின் 30-வது நிமிடத்தில் எதிரணி அடித்து வந்த பந்தை தலையால் முட்டி கேம்மை மாற்றினார் கேல் கீப்பரான மெகமூத் காதி. அடுத்த 7 ஆவது நொடி பந்து வலைக்கு அருகில் சென்றதை கவனித்த அவர், சூப்பர் மேன் போல் பறந்து சென்று மற்றொரு முயற்சியாகவும் பந்தை கோல் விடாமல் தடுத்தார்.\nஅவரின் இந்த வெறித்தனமான கீப்பங்கி ஸ்டலை கண்டு எதிரணி வீரர்கள் மிரண்டன. சக அணி வீரர்களும் கட்டி பிடித்து மெகமூத் காதியை பாராட்டினர். தற்போது வீடியோ வேகமாக பரவி வருகிறது.\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nசொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் – நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\n – சுறாவை அலேக்காக கவ்விச் செல்லும் ‘மெகா’ பறவை\nபொறுமை இழந்த எருமை: சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ\nவிளையாட்டு வினையானது : கடலில் தத்தளித்து கடைசி நேரத்தில் உயிர்தப்பிய புதுமண தம்பதி\n”எவம்லே அது எங்க காட்டுக்குள்ள வர்றது” பறவைகளை துரத்தும் குட்டி யானையின் க்யூட் வீடியோ\n60 நொடிகளில் 196 கணக்குகளை ”சால்வ்” செய்த கில்லாடி சிறுவன் கணித புலியின் வைரல் வீடியோ\n”ஆட்டு மூளைன்றது இது தாங்க” நாம் தான் ரொம்ப நாள் தப்பாவே புரிஞ்சுக்கிட்டோம்\nகட்டிப்பிடி வைத்தியம்னா இப்டித்தான் இருக்கனும் – சேவாக் வெளியிட்ட க்யூட் வீடியோ\nசென்னையில் செப்.26ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணியிடம் – பட்டதாரிகளே விரைவீர்….\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nசன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் விஜித் ருத்ரன் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திருமண பந்தத்தில் லாக் ஆகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள்” குறித்து அவரிடம் விளக்கினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த […]\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/fliesenfugen-reinigen-das-hilft-wirklich-beim-s-ubern", "date_download": "2020-07-05T11:00:52Z", "digest": "sha1:ZY4FARTRLYAHGMYUJWXJI2HQYDUNRQKP", "length": 40880, "nlines": 123, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஓடு மூட்டுகளை சுத்தம் செய்தல் - இது உண்மையில் சுத்தம் செய்ய உதவுகிறது - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குளியலறை மற்றும் சுகாதாரஓடு மூட்டுகளை சுத்தம் செய்தல் - இது உண்மையில் சுத்தம் செய்ய உதவுகிறது\nஓடு மூட்டுகளை சுத்தம் செய்தல் - இது உண்மையில் சுத்தம் செய்ய உதவுகிறது\nஓடு மூட்டுகள் எப்போதும் புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை - ஒரு விரிவான சுத்தம் பெரும்பாலும் போதுமானது.\nஓடு கூட்டு, ஓடு வடிவமைப்பிற்கு கூடுதலாக, தளம் அல்லது சுவர் உறைகளின் வடிவமைப்பு விளைவை உறுதி செய்கிறது. ஓடுகளின் மென்மையான, மெருகூட்டப்பட்ட மேற்பரப்பு பொதுவாக எந்த பிரச்சனையும் இல்லாமல் சுத்தம் செய்யப்படலாம், சுண்ணாம்பு, அழுக்கு மற்றும் பூஞ்சை காளான் ஆகியவை மூட்டுகளின் லேசான மனச்சோர்வில் விரைவாகக் குவிந்துவிடும். அழுக்கு துகள்கள் ஒரு ஆப்டிகல் சிக்கலாகும், அதே நேரத்தில் அச்சு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், எனவே அவற்றை அகற்ற வேண்டும். சரியான துப்புரவு முகவர்கள் மூலம், ஓடுகளின் மூட்டு மீண்டும் கதிரியக்க சுத்தமாக கிடைக்கும், மூட்டுகளின் மேற்பரப்பை கடினமாக்காமல், இதனால் மாசுபாட்டிற்கு மேலும் ஆளாக நேரிடும்.\nஓடு மூட்டு கறைபடுவதற்கான காரணங்கள்\nஒவ்வொரு முறையும் நீங்கள் தரையையும் துடைக்கும்போது, ​​ஒரு சிறிய அளவு அழுக்கு நீர் ஓடு மூட்டில் இருக்கும் மற்றும் அங்கு உலர்ந்து போகும். தண்ணீரில் உள்ள அழுக்கு அல்லது சுண்ணாம்பு துகள்கள் மூட்டுகளில் குடியேறி அவற்றை கூர்ந்துபார்க்கக்கூடியதாக ஆக்குகின்றன. ஒவ்வொரு வாரமும் ஓடுகளை சுத்தம் செய்யும் போது அதிக சூடான அல்லது அமில சுத்தம் செய்யும் முகவர்கள் தந்திரத்தை செய்வார்கள், ஏனெனில் அவை மூட்டுகளை கடினமாக்கி நிரந்தரமாக அழிக்கக்கூடும். இடைவெளி இன்னும் வேகமாக அழுக்காகி, ஒரு தீய வட்டம் தொடங்குகிறது. வழக்கமான சுத்தம் மூட்டுகளை பார்வை மற்றும் சுகாதாரமாக சுத்தமாக வைத்திருக்கிறது மற்றும் ஓடுகட்டப்பட்ட மேற்பரப்பின் அழகை பாதுகாக்கிறது. எங்கள் துப்புரவு உதவிக்குறிப்புகள் மூலம் நீங்கள் அதிக முயற்சி இல்லாமல் பிரகாசமான, சுத்தமான ஓடு மூட்டுகளை அனுபவிக்க முடியும்.\nஓடு மூட்டுகளை இயந்திரத்தனமாக சுத்தம் செய்யுங்கள்\nஒரு சிறிய ஸ்க்ரப்பிங்கிற்கு, நீங்கள் வழக்கமாக ஓடு மூட்டு சுத்தம் செய்வதைத் தவிர்க்க முடியாது. மூட்டு சாம்பல் நிறத்திற்கு எதிரான முதல் ஆயுதம் பழைய பல் துலக்குதல் அல்லது கூட்டு சுத்தம் செய்யும் தூரிகை ஆகும். இந்த வீட்டு உதவியாளரின் உடற்கூறியல் வடிவ கைப்பிடி கையாள உதவுகிறது. சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முட்கள் அழுக்கைக் கரைக்கின்றன, எனவே இதை மைக்ரோ ஃபைபர் அல்லது காட்டன் துணியால் நன்றாக எடுத்துக்கொள்ளலாம்.\nநீங்கள் சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன், நீங்கள் மூட்டுகளை உற்று நோக்க வேண்டும். ஃப்யூக் சாம்பல் பழுப்பு நிறமாக மட்டுமே தோன்றினால், அல்லது சில பகுதிகளில் அச்சு இருந்தால், அது ஃ���ியூக்கை நிரப்புகிறது, இது குளியலறையின் ஈரப்பதமான மற்றும் சூடான காற்றில் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைக் காண்கிறது \">\nவழக்கமான: மழையின் ஓடு மூட்டுகளில் அச்சு\nஓடு மூட்டுகளில் அச்சு சண்டை\nநீங்கள் ஒரு சிறப்பு கிளீனருடன் லேசான அச்சுகளை சமாளிக்க முடியும். அச்சு நீக்கி பெரும்பாலும் குளோரின் கொண்டிருப்பதால், மூட்டுகளை சுத்தம் செய்யும் போது கையுறைகள் மற்றும் சுவாசக் கருவியை அணிய வேண்டும் மற்றும் முகவரின் வெளிப்பாடு நேரத்தில் ஜன்னல்களை அகலமாக திறக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பூஞ்சைக் கொல்லி மற்றும் கூட்டு தூரிகை மூலம் பூஞ்சையின் கடைசி தடயங்கள் மறைந்து போகும் வரை துலக்குங்கள். அச்சு தடுக்க, நீங்கள் வழக்கமாக ஓடுகள் மற்றும் மூட்டுகளை ஆல்கஹால் அல்லது சால் அம்மோனியாக் நீர்த்தலுடன் சுத்தம் செய்யலாம்.\nகுறிப்பு: வேதியியல் பூஞ்சை காளான் கிளீனர்கள் உயிரியல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டில் தலையிடுகின்றன. மாற்றாக, ரசாயனங்கள் (குளோரின்) இல்லாமல் முழுமையாக மக்கும் அச்சு நீக்கிகள் வணிக ரீதியாகக் கிடைக்கின்றன, அவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாமல் செயல்படுகின்றன.\nசிறப்பு கிளீனர் மற்றும் தூரிகை மூலம் பயனுள்ள சுத்தம்\nஓடு மூட்டுகளில் ஒரு சிறப்பு கிளீனர் மற்றும் ஓடு தூரிகை மூலம் ஓடு மூட்டில் உள்ள அழுக்கு வைப்புகளை நீங்கள் சமாளிக்கலாம். வைத்தியத்தில் சுண்ணாம்பு மற்றும் கிரீஸ் கரைப்பான்கள் உள்ளன, அவை மூட்டுப் பொருளைத் தாக்காது. அவை முழு வாழ்க்கைப் பகுதிக்கும் பொருத்தமானவை, மேலும் ஹால்வே மற்றும் குளியலறை மற்றும் சமையலறை ஆகியவற்றில் மென்மையான மற்றும் பயனுள்ள விளைவைக் கொண்டுள்ளன.\nசுத்தம் செய்யும் போது இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஅறிவுறுத்தலின் படி கூட்டு மீது நீர்த்த துப்புரவு முகவரை தெளிக்கவும்\nசில நிமிடங்கள் ஊற அனுமதிக்கவும்\nமெதுவாக தூரிகை மூலம் கூட்டு சிகிச்சை\nமென்மையான துணியால் துப்புரவு தீர்வை எடுத்துக் கொள்ளுங்கள்\nமூட்டுகளில் புதிய அழுக்குகளைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீரை மாற்றவும்\nபிடிவாதமான அழுக்குக்கு, மூட்டு மீண்டும் சுத்தம் செய்யுங்கள்\nகுறிப்பு: தயவுசெய்து நீங்கள் ஒரு சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்தினால், பென்ஸிசோதியசோலினோன் என்ற மூலப்பொருளுடன் கூட்டு கிளீனரைப் பயன்படுத்த வேண்டாம். கூடுதலாக, பாதுகாப்பிற்கான முன்னிலையில் தயாரிப்புகளை சரிபார்க்கவும், ஏனெனில் இவை சுத்தம் செய்ய தேவையான நுண்ணுயிரிகளை கொல்லக்கூடும்.\nகைமுறையாக சுத்தமான மூட்டுகள் - கடினமான, ஆனால் கடுமையான துப்புரவாளர்கள் இல்லாமல் சுற்றுச்சூழல் நட்பு.\nசிறிய மேற்பரப்புகளுக்கு: பற்பசை மற்றும் அழுக்கு அழிப்பான்\nஇடஞ்சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அசுத்தங்கள், எடுத்துக்காட்டாக வாசலில் நேரடியாக, பற்பசை மற்றும் பல் துலக்குடன் சுத்தம் செய்யலாம். பற்பசையை மூட்டுக்கு தடவி சுமார் ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். ஒரு அழுக்கு அழிப்பான் கூட தனிப்பட்ட மூட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் அழுக்கு துகள்களை நீக்குகிறது. இந்த முறை சுவர் ஓடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் பெரும்பாலான துப்புரவு முகவர்கள் செங்குத்து மேற்பரப்பில் உடனடியாக வெளியேறும். ஈரப்பதமான கடற்பாசி மூலம் மூட்டுக்கு மேல் சில முறை ஸ்வைப் செய்து, சிறந்த முடிவை அனுபவிக்கவும்.\nசுண்ணாம்புக்கு எதிராக வலுவானது: உதவி மற்றும் வினிகர் கிளீனர் துவைக்க\nபாத்திரங்கழுவிக்கு துவைக்க உதவியுடன் ஓடு மூட்டுகளை சுத்தம் செய்வது வியக்கத்தக்க வகையில் நன்றாக வேலை செய்கிறது. மூட்டு உற்பத்தியில் ஒரு தூரிகை மூலம் பயன்படுத்தப்படுவது அழுக்கு துகள்களை மிகவும் திறம்பட நீக்குவது மட்டுமல்லாமல், இருண்ட பள்ளத்தில் பிடிவாதமான சுண்ணாம்புகளையும் நீக்குகிறது. தயாரிப்புக்கு தூய்மையாகவும், மிதமாகவும் தடவவும், அதை ஒரு தூரிகை மூலம் துலக்கவும். பின்னர் ஒரு மென்மையான துணியால் கரைசலை எடுத்து தெளிவான நீரில் பல முறை துவைக்கவும். ஓடு மூட்டு பெரிதும் மண்ணாக இருந்தால், அதை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம்.\nஓடு மூட்டுகளை பராமரிப்பதற்கான ஒரு நிரூபிக்கப்பட்ட வழிமுறையானது வினிகர் கிளீனர் ஆகும், இது சுண்ணாம்பு அளவோடு கூடுதலாக மூட்டுகளில் இருந்து அழுக்கையும் கரைக்கிறது. ஓடு மூட்டுக்கு ஒரு சிறிய கிளீனரை வைத்து, கூட்டு தூரிகை மூலம் நன்கு தேய்க்கவும். அழுக்கு சிறிது நேரத்திற்குப் பிறகு கரைந்து ஒரு துணி மற்றும் தெளிவான நீரில் அகற்றப்படல��ம்.\nமீண்டும், சிறிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை சரிபார்க்கவும்.\nசவர்க்காரம் - அவை முழு உயிரியல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சுமையாக இருக்கக்கூடாது.\nபாட்டியின் வீட்டு வைத்தியம்: வெள்ளை அல்லது பேக்கிங் சோடா\nவைட்டிங் சுண்ணாம்பு என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு வீடுகள் மற்றும் அறைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தூய இயற்கை தயாரிப்பு. சாம்பல் ஓடு மூட்டுகளுக்கு, மூட்டுகளுக்கு அவற்றின் அசல், பிரகாசமான வெள்ளை தோற்றத்தை கொடுக்க முழு மேற்பரப்பையும் சுத்தம் செய்ய நீங்கள் ஒயிட்டிங் பயன்படுத்தலாம்.\nபேக்கிங் சோடா மற்றும் தண்ணீரின் அடர்த்தியான கிரீம் மூட்டுகளை முழுமையாக சுத்தம் செய்ய மிகவும் பொருத்தமானது. இதைச் செய்ய, ஒரு பிசுபிசுப்பான பேஸ்ட் உருவாகும் வரை வழக்கமான பேக்கிங் சோடாவின் சில சாச்ச்களை சிறிது தண்ணீரில் கலக்கவும். பல் துலக்குடன் மூட்டுகளில் சமமாக விநியோகிக்கவும், சுமார் ஒரு மணி நேரம் செயல்படட்டும். மூட்டுகள் பெரிதும் மண்ணாக இருந்தால், துலக்குதல் மூலம் துப்புரவு விளைவை ஆதரிக்கலாம். பின்னர் பேக்கிங் பவுடரை ஈரமான துணியால் துடைக்கவும். பேக்கிங் பவுடர் கலவையின் கடைசி தடயங்கள் மற்றும் எந்த ஈரப்பதத்தையும் அகற்ற மூட்டுகளை நன்கு உலர வைக்கவும்.\nநீங்கள் வேகமாக செல்ல வேண்டும் என்றால்: நெயில் பாலிஷ் ரிமூவர் அல்லது அம்மோனியா\nபேக்கிங் சோடாவுக்கு மாற்றாக, தண்ணீரில் கலந்த சோடா பொடியைப் பயன்படுத்தலாம் அல்லது மூட்டுகளை சுத்தம் செய்ய அம்மோனியாவை நீர்த்துப்போகச் செய்யலாம். அம்மோனியா என்பது நீரில் கரைந்த அம்மோனியம் குளோரைடு. தயாரிப்பு ஒரு விரும்பத்தகாத வாசனையைக் கொண்டிருக்கிறது மற்றும் சருமத்திற்கு சற்று எரிச்சலூட்டுகிறது, எனவே நீர்த்த மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பயன்படுத்தும் போது கையுறைகளை அணியுங்கள். பல் துலக்குடன் சில அம்மோனியாவைப் பயன்படுத்துங்கள் மற்றும் ஒரு குறுகிய காலத்திற்கு கூட்டு வேலை செய்யுங்கள், அது மீண்டும் பிரகாசமாக இருக்கும், மேலும் அழுக்கு படம் மறைந்துவிடும். ஓடு மூட்டுகளில் உள்ள தனிப்பட்ட கறைகளை நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் சரிசெய்யலாம். வண்���ப்பூச்சு நீக்கி கொண்டு ஈரப்படுத்தப்பட்ட பருத்தி துணியால், கறை மறைந்து போகும் வரை பல முறை துடைக்கவும்.\nஇருப்பினும், இந்த வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்பட வேண்டும். அதிகப்படியான பயன்பாடு ஓடு மூட்டுகளை சேதப்படுத்தும், ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், நிதிகள் சிறந்த மக்கும் தன்மை கொண்டவை மற்றும் உயிரியல் சுத்திகரிப்பு நிலையத்தின் நுண்ணுயிரிகளை சேதப்படுத்தாது.\nவேகமான மற்றும் பயனுள்ள: நீராவி கிளீனருடன் கூட்டு சுத்தம்\nநீராவி கிளீனர் - நீராவி இயற்கையாகவே சுத்தம் செய்கிறது.\nநீராவி கிளீனர்கள் மாடிகள் மற்றும் ஜன்னல்களை சுகாதாரமாக சுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல. புள்ளி முனை வைப்பதன் மூலம், ஓடு மூட்டுகளை 150 முதல் 300 டிகிரி வரை நீராவி மூலம் விரைவாகவும் முழுமையாகவும் சுத்தம் செய்யலாம். உங்களுக்கு எந்த ரசாயன துப்புரவு முகவர்களும் தேவையில்லை என்பதால், சாதனங்கள் சுற்றுச்சூழல் நட்பின் அடிப்படையில் மதிப்பெண் பெறுகின்றன. அழுத்தத்துடன் தப்பிக்கும் சூடான நீராவி காரணமாக, திடமான அழுக்கு துகள்கள் கூட தளர்ந்து, ஓடு மூட்டிலிருந்து வெளியேறும். முழு ஓடு தளத்தையும் சுத்தம் செய்ய நீராவி கிளீனர்களும் மிகவும் நல்லது. ஒரு துடைப்பான் அல்லது துணியால் துடைப்பதைப் போலன்றி, மூட்டில் ஈரப்பதம் எதுவும் இல்லை, மேலும் ஒரு வெள்ளை மூட்டு கூட மற்ற துப்புரவு முறைகளை விட மிகவும் குறைவான அழுக்கு.\nசிக்கல் வழக்கு சிலிகான் கூட்டு\nசிலிகான் மூட்டில் அழுக்கு குடியேறியிருந்தால், அதை பொதுவாக அகற்ற முடியாது. சிறப்பு கிளீனர்கள் அல்லது ப்ளீச்சிங் முகவர்களின் பயன்பாடு கூட பெரும்பாலும் விரும்பிய வெற்றிக்கு வழிவகுக்காது. இந்த காரணத்திற்காக, குறிப்பாக அச்சுகளால் மூடப்பட்ட சிலிகான் மூட்டுகளை அகற்றி, புதிய சிலிகான் கலவையை மூட்டுக்குள் செருகவும்.\nசிறந்த விளைவைக் கொண்ட சிறிய பேனா\nஎல்லா முயற்சிகளும் உதவாது மற்றும் ஒருமுறை கதிரியக்கமாக அழகாக இருக்கும் மூட்டுகளின் சாம்பல் மூட்டையைத் துலக்க முடியாது என்றால், நீங்கள் அதை ஒரு கூட்டு மார்க்கர் மூலம் துலக்கலாம். பேனாக்களின் வார்னிஷ் போன்ற மை கூர்ந்துபார்க்க முடியாத இடங்களை நிரந்தரமாக மற்றும் நம்ப��த்தன்மையுடன் உள்ளடக்கியது. மை சுத்தம் செய்வதற்கும் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் தடுக்கிறது. இருப்பினும், இந்த முறை பெரிய பகுதிகளுக்கு ஏற்றதல்ல, ஏனெனில் ஒவ்வொரு மூட்டையும் பேனாவுடன் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.\nசிறிய இடங்களுக்கு, கூட்டு முள் நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் உதவுகிறது.\nமூட்டு மாசுபடுவதை முன்கூட்டியே தடுக்கவும்\nஓடு மூட்டுகள் விரைவாக மண்ணாகிவிடக்கூடாது என்பதற்காக, நீங்கள் சுத்தம் செய்யும் போது துப்புரவு துணியை நன்றாகக் கட்டிக்கொள்ள வேண்டும் மற்றும் ஈரமான மூடுபனியால் மட்டுமே ஓடுகளை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் அடிக்கடி துடைப்பான் தண்ணீரை மாற்றினால், எந்தவொரு அழுக்கு நீரும் கூட்டுக்குள் குவிக்க முடியாது. உலர்ந்த துணியால் துடைத்தால், மூட்டுகளில் எஞ்சியிருக்கும் ஈரப்பதம் திறம்பட தவிர்க்கப்படுகிறது. நேர்மறையான பக்க விளைவு: அதிகப்படியான சோப்பு துணியால் உறிஞ்சப்படுகிறது மற்றும் நுண்ணிய அல்லது கட்டமைக்கப்பட்ட ஓடுகளில் சாம்பல் மூட்டம் இல்லை.\nஅச்சு வளர்ச்சிக்கு ஒரு சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை தேவைப்படுகிறது. பொழிந்த பிறகு அல்லது குளித்த பிறகு, ஓடுகளை உலர வைக்க வேண்டும் அல்லது ரப்பர் உதட்டால் அவற்றை அகற்ற வேண்டும், இதனால் ஈரப்பதம் ஓடுகளில் நீண்ட நேரம் இருக்காது. ஆழமான மூட்டுகளையும் துடைக்கவும்.\nஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மூட்டுகளை சுத்தம் செய்வதற்கான செலவை நீங்களே விட்டுவிட விரும்பினால், ஓடு மூட்டுகளை ஒரு சிறப்பு முத்திரை குத்த பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகை மூலம் பாதுகாக்க முடியும். ஒரு தூரிகை மூலம் மூட்டை முழுமையாக சுத்தம் செய்த பிறகு நானோ-முகவர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறுகிய உலர்த்தும் நேரத்திற்குப் பிறகு, நீங்கள் செயல்முறையை மீண்டும் செய்யலாம், இதனால் மாசுபடுதலுக்கு எதிராக நிரந்தர பாதுகாப்பை அடையலாம்.\nஓடு மூட்டுகளை சிறப்பு கிளீனர் மற்றும் மென்மையான தூரிகை மூலம் பராமரிக்கலாம்\nபேக்கிங் சோடா அல்லது வைட்டிங் போன்ற வீட்டு வைத்தியம் கூட நல்லது\nநீராவி கிளீனரின் தூரிகை இணைப்புடன், கூட்டு சுத்தம் குழந்தையின் விளையாட்டாக மாறுகிறது\nஅச்சுகளைப் பயன்படுத்தும் போது, ​​கையுறைகள் மற்றும் காற்றை நன்ற���க அணியுங்கள்\nஆல்கஹால் அல்லது அம்மோனியாவுடன் சுத்தம் செய்வது அச்சு தடுக்கிறது\nகூட்டு ஊசிகளும் கூர்ந்துபார்க்கவேண்டிய பகுதிகளை உள்ளடக்கும்\nஓடுகள் ஈரமாக இருக்கும் வரை துடைக்காதீர்கள், இதனால் மூட்டுகளில் ஈரப்பதம் வராது\nமூட்டுகளுக்கு சீல் வைப்பதன் மூலம் எப்போதும் கறை இல்லை\nசிலிகான் சாளர மூட்டுகள் மற்றும் சாளர முத்திரைகள் ஆகியவற்றிலிருந்து அச்சு அகற்றவும்\nகான்கிரீட் தொகுதிகள் - ஃபார்ம்வொர்க் தொகுதிகளின் பரிமாணங்கள் மற்றும் விலைகள்\nஉலர்ந்த இரத்தக் கறைகளை அகற்று - 16 DIY வீட்டு வைத்தியம்\nபாத்திரத்தை தைக்கவும் - DIY தையல் வழிமுறைகளுடன்\nசால்ட்பேட்டர் எஃப்ளோரெசென்ஸ் மற்றும் உப்பு எஃப்ளோரெசென்ஸ் ஆகியவற்றை நீக்கவும்\nவட்டு உள்ளே காரில் மூடியிருந்தால் என்ன செய்வது\nபேப்பியர் மேச் புள்ளிவிவரங்கள் மற்றும் விலங்குகளை நீங்களே உருவாக்குங்கள் - DIY வழிமுறைகள்\nகுளிர்சாதன பெட்டி இனி குளிர்விக்காது, என்ன செய்வது | 7 சாத்தியமான காரணங்கள்\nசமையலறை முன் புதுப்பிக்கவும் - பரிமாற்றத்திற்கான DIY வழிகாட்டி\nஉணர்ந்த குக்கீயை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக - அடிப்படைகள் மற்றும் DIY வழிமுறைகள்\nகுழந்தை காலணிகளை நீங்களே பின்னல் செய்யுங்கள் - அறிவுறுத்தல்கள்\nதீயை அணைக்கும் கருவிகளை அப்புறப்படுத்துங்கள் - எனவே நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள்\nஒரு தவளை - மடிப்பு வழிகாட்டிக்கு பணத்தாள் மடியுங்கள்\nபாயைத் துண்டித்தல் - தகவல் மற்றும் நிறுவல் வழிமுறைகள்\nகைவினை பரிசு குறிச்சொற்கள் - பிறந்தநாளுக்கான வார்ப்புருக்கள், கிறிஸ்துமஸ்\nஉள்ளடக்கம் அம்சங்கள் கட்டிட பொருள் தயாரித்தல் செயல்முறை ஸ்கிரீட் கான்கிரீட் விலை மேலும் இணைப்புகள் ஸ்கிரீட் கான்கிரீட் என்று அழைக்கப்படுவது ஒரு சிறப்பு மற்றும் முன் கலப்பு மோட்டார் ஆகும், இது உலகளவில் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படலாம். ஸ்கிரீட் கான்கிரீட் செயலாக்கத்திற்குப் பிறகு மிகவும் உறுதியானது மற்றும் செயலாக்க மிகவும் எளிதானது. தேவைப்பட்டால், சிறிய பகுதிகள் மட்டுமே செயலாக்கப்பட வேண்டுமானால் அதை தானே உருவாக்க முடியும். அம்சங்கள் ஸ்கிரீட் கான்கிரீட் நல்ல பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் பல பயன்பாடுகளுக்கு மேலதிகமாக, அதன் சுலபம���ன செயலாக்கம் மற்றும் சுருக்கம் குறைவாக உள்ளது என்பத\nகான்கிரீட் தளபாடங்கள், கான்கிரீட் அலங்காரம் & கோ ஆகியவற்றிற்கு எந்த கான்கிரீட் பயன்படுத்த வேண்டும்\nபிரித்தெடுக்கும் பேட்டை: வெளியேற்றும் காற்று அல்லது சுற்றும் காற்று சிறந்ததா\nசிவப்பு ஒயின் கறைகளை அகற்றவும் - இந்த வைத்தியம் உதவும்\nகுரோச்செட் அழகான குழந்தை ஜாக்கெட் - அறிவுறுத்தல்கள்\nஒருவர் எப்போது, ​​எவ்வளவு தூரம் லாவெண்டரை வெட்ட வேண்டும்\nவெண்ணெய் விதைகளை நடவும் - நீங்கள் ஒரு வெண்ணெய் மரத்தை வளர்ப்பது இதுதான்\nCopyright குளியலறை மற்றும் சுகாதார: ஓடு மூட்டுகளை சுத்தம் செய்தல் - இது உண்மையில் சுத்தம் செய்ய உதவுகிறது - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-situation-report?page=5", "date_download": "2020-07-05T09:22:18Z", "digest": "sha1:MPLQFYQQG5APCN7GD7GBMTNFLZFCEGSN", "length": 7283, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " சூழ்நிலை அறிக்கை | Sri Lanka Army", "raw_content": "\nவடக்கு: இராணுவத்தினரால் (19) ஆம் திகதி திங்கட் கிழமை பெரியபச்சிலாபலை பிரதேசத்திலிருந்து 40 மிமீ ஆர்பிஜி குண்டு உறை 01 மற்றும் 60மிமீ குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nவடக்கு – படையினரால் சுத்தான்திரபுரம் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையிலான மோட்டார் குண்டொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) மீட்டெடுக்கப்பட்டது.\nவெடிகுண்டு அகற்றும் படையினர் கோட்டச்சி பிரதேசத்திலிருந்து 60மிமீ வகையிலான குண்டொன்றும் ஐந்து மிதி வெடிகளும் அன்றய தினமே (18) மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் (15) ஆம் திகதி வியாழக் கிழமை புல்மோட்டை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 02 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nவடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் பெரியமடு பிரதேச்தில் இருந்து முப்பத்து இரண்டு வெடிகுண்டுகள் 81 மிமீ அளவிலான மோட்டார் குண்டொன்றும் கைக் குண்டொன்றும் கடந்த புதன் கிழமை (07) மீட்டெடுக்கப்பட்டது.\nகிழக்கு: படையினரால் பூனானை பிரதேசத்திலிருந்து கண்ணிவெடியொன்றும் கைக் குண்டொன்றும் கடந்த திங்கட் கிழமை (5) மீட்டெடுக்கப்பட்டது.\nகிழக்கு: படையினரால் புனானை பிரதேசத்திலிருந்து ஆட்களைத் தாக்கியொழிக்கும் ஒரு குண்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை (29) மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு : கிடைத்த தகவலு��்கு அமைய இராணுவத்தினரால் (26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை சின்னசலம்பன் பிரதேசத்தில் இருந்து 60 மிமீ மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவடக்க : மிதிவெடி அகற்றும் படையினரால் (26) ஆம் திகதி வியாழக் கிழமை நவிகம பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 31 குண்டுகளும், 60 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nவடக்க: மிதிவெடி அகற்றும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் இரண்டு குண்டுகள் தள்ளடி பிரதேசத்தில் (22) ஆம் திகதி திங்கட் கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் இரு வெடிகுண்டுகள் தெண்னமராவாடிப் பிரதேசத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மீட்டெடுக்க்ப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112718?ref=trending", "date_download": "2020-07-05T09:28:31Z", "digest": "sha1:CTEQMQ7GHJOLGLIEPFNOB3SGEARYLXNX", "length": 5150, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை Neha Solanki கண்ணை கவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரமை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா.. செம்ம மாஸ் காம்போ\nஅக்காவின் திருமணம் முடிந்து 1 மணிநேரத்தில் உயிரிழந்த தம்பி... நடந்தது என்ன\nகொரோனாவால் ஆட்டோ ஓட்டும் நிலமைக்கு தள்ளப்பட்ட நடிகை.. \nஇது அர்த்தமில்லை.... குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு வெளுத்து வாங்கிய வனிதா\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nசூடுபிடிக்கும் காசி விவகாரம்; காசியின் தங்கை கதறல்.. சிபிசிஐடியின் அதிரடி விளக்கம்..\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nதளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்...\nநல்ல இருபிங்களா டா நீங்க.. பிக் பாஸ் கவின் கோபம்..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nமீண்டும் இணையத்தில் ���ென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை Neha Solanki கண்ணை கவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை Neha Solanki கண்ணை கவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzE5NzU2MjM5Ng==.htm", "date_download": "2020-07-05T11:04:26Z", "digest": "sha1:CUJDIGNOF4RBZPVIDA3ZIOHBYT53TNVF", "length": 11467, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "கரடியும் தேனீக்களும்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅது ஒரு அழகிய அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு பயங்கரமான கரடி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த கரடி மிகவும் பசியோடு காட்டில் உணவிற்காக அலைந்து திரிந்தது. வெகு நேரம் ஆகியும் அதற்கு உணவு கிடைக்கவில்லை.\nவழியில் ஒரு மரத்தின் மீது பெரிய தேன்கூடு ஒன்றை கண்டது. தேன்கூட்டைக் கண்ட கரடி, தேன்கூட்டைக் கலைத்து அதில் உள்ள தேனை குடிக்க நினைத்து அதன் அருகில் சென்றது.\nகரடி தேன்கூட்டிற்கு அருகில் செல்லும் சமயத்தில் வெளியில் சென்று இருந்த தேனீ ஒன்று கரடி தேன்க���ட்டிற்கு அருகில் வருவதை பார்த்து அதன் அருகில் சென்றது. கரடி அந்த தேனியை பார்த்து, நான் இப்போது இந்த தேன்கூட்டில் உள்ள தேனை சாப்பிட போறேன் என்று சொன்னது, தேனீயும் இது எங்கள் வீடு. இதை ஒன்றும் செய்யாதிங்கள் என்று கெஞ்சியது.\nகரடியோ தேனியை பார்த்து, நீயோ அளவில் சிறியவன். நான் உன்னை விட பலமடங்கு பெரியவன். உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று கூறியது. நிலைமையை உணர்ந்த தேனீ கரடியிடம், எனக்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடு, நான் என்னுடைய பொருட்களை தேன்கூட்டில் இருந்து எடுத்து சென்று விடுகிறேன் என்று கரடியிடம் கூறியது. கரடியும் இதற்கு ஒத்துக்கொண்டது.\nதேன் கூட்டிற்கு சென்ற அந்த ஒற்றை தேனீ, தேன்கூட்டில் இருந்த எல்லா தேனீக்களிடம் நடந்த சம்வத்தைக்குறியது. எல்லா தேனீக்களும் உடனே கூட்டிலிருந்து வெளியே வந்தன.\nகூட்டிலிருந்து வெளியே வந்த எல்லா தேனீக்களும் உடனே கரடியை கொட்டத்தொடங்கின. கரடிக்கு தேனீக்கள் கொட்டியதால் வழியால் துடித்தது, மேலும் வலி தாங்க முடியாத கரடி ஓடத்தொடங்கியது. தேனீக்களும் கரடியை விடாமல் மிகவும் வேகமாக தொடர்ந்து சென்றன.\nபோராட்டத்தின் முடிவில் வேறு வழியில்லாமல் தேனீக்களிடமிருந்து தப்பிக்க கரடி காட்டில் இருந்த ஒரு ஆற்றின் நடுவில் குதித்தது. தேனீக்களும் கரடியை மன்னித்து தேன்கூட்டிற்கு சென்றன.\nநீதி: உருவத்தை வைத்து யாரையும் அலட்சியமாக என்ன கூடாது\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/murugan/", "date_download": "2020-07-05T10:33:03Z", "digest": "sha1:QGSEJKHETDKF6WLK3S73CWZQYGIWOFGJ", "length": 15819, "nlines": 201, "source_domain": "www.patrikai.com", "title": "Murugan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுகவில் இருந்து எஸ்கேப்பாகிறார் வி.பி.துரைசாமி…\nகடந்த சில மாதங்களாக திமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வரும், திமுக துணைப்பொதுச்செய லாளரான வி.பி.துரைசாமி, மாற்று கட்சிக்கு செல்வதற்கு…\nதிருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா\nதிருத்தணி: புத்தாண்டு நள்ளிரவு பிறந்த நிலையில், முன்னதாக திருத்தணி முருகன் கோவில் திருப்படி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தா்கள்…\nமுருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு\nசென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி…\n145அடி உயரம்: வாழப்பாடி அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான முருகன் சிலை\nவாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்ட வருகிறது. சுமார் 145 உயரமுள்ள…\nஎனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்\nசென்னை: எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள், தான் செல்போன் பயன்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கு கைதி …\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் திட்டமிட்டு காலதமாதம்: ஆளுநர் மீது பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடா்பாக ஆளுநா் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ….\nதிருச்செந்தூரில் 28ம் தேதி தொடங்கும் சஷ்டி விழா: பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி தீவிரம்\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 28ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதை தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக…\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தை முதல்வர் மூடி மறைக்கிறார்: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூடி மற��ப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட்…\nலலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை விவகாரம்: முன்னணி நடிகையிடம் காவல்துறை விசாரணை \nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகைகளுடன் தானும், தனது மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், ஒரு தமிழ் நடிகைக்கு தனது மாமா…\nலலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் மீட்பு முருகனிடம் தனிப்படை தீவிர விசாரணை\nசென்னை: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொள்ளையன் முருகனிடம் நடத்திய விசாரணையை…\nநிர்மலாதேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்\nடில்லி: அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் பாலியர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்த முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம்…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எ���ிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-02/caritas-offers-prayers-to-end-human-trafficking.html", "date_download": "2020-07-05T11:27:08Z", "digest": "sha1:G5AMAASNTX5NWXAY3DXTQBCLUMXQZPJ3", "length": 9317, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "மனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபம், காரித்தாஸ் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/07/2020 16:49)\nமனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபம், காரித்தாஸ்\nILO உலக தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2016ம் ஆண்டில், ஏறத்தாழ 4 கோடியே, மூன்று இலட்சம் பேர், நவீன அடிமைமுறைகளுக்குப் பலியாகியிருந்தனர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nசிறு வயதிலிருந்தே மனித வர்த்தகத்தின் கொடுமையை அனுபவித்த, புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் விழாவான, பிப்ரவரி 08, இச்சனிக்கிழமையன்று, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபிக்குமாறு, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nதென் சூடான் நாட்டவரான, புனித பக்கித்தாவின் விழாவன்று, எல்லாவிதமான நவீன அடிமைமுறைகளுக்கு எதிராகவும், நவீன வாழ்வுமுறையின் வடுவான மனித வர்த்தகம் பற்றி மௌனம் காக்கப்படுவது உடைக்கப்பட வேண்டுமெனவும் இடம்பெறும் செப நடவடிக்கையில், உலகிலுள்ள அனைத்து கிளை காரித்தாஸ் அமைப்புகள் இணையுமாறு, உலகளாவிய காரித்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.\nமனித வர்த்தகம், உலகளாவிய ஒரு செயலாக உள்ளது, இது வாழ்வில் போராடும் மக்களையே மிகவும் பாதிக்கின்றது என்று கூறிய, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், இந்த அடிமைமுறையில் சிக்குண்டு இருப்பவர்களை மீட்பதற்கு காரித்தாஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது என்று கூறினார்.\nஉலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, சமுதாயத்தில் அறநெறி மதிப்பீடுகளை ஊக்குவிப்பதற்கு முயற்சிப்பதாகவும், ஒருவர் ஒருவர் மீதுள்ள கடமையுணர்வை வலியுறுத்துவதாகவும் கூறிய ஜான் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாதச் செபக்கருத்தையும் இதே ��ோக்கத்திற்காகவே அறிவித்துள்ளார் என்றும் கூறினார்.\nஇச்சனிக்கிழமையன்று, தலித்தா கும் என்ற உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பு, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட நடத்திய செப நடவடிக்கையில், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பும் இணைந்தது. (Zenit)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/11/blog-post_16.html?showComment=1542453378845", "date_download": "2020-07-05T11:50:19Z", "digest": "sha1:5FDODIBFCMFVWWKEUUM26T3262SUN7SB", "length": 52865, "nlines": 547, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: \"கஜ, கஜ, கஜேந்திரா!\" கஜா வந்துட்டான்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபடத்துக்கு நன்றி. தமிழ் \"தி இந்து\" கூகிளார் வாயிலாக\nஇந்தப் புயலுக்கு \"கஜா\"னு பெயர் வைச்சதாலேயோ என்னமோ தெரியலை தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் விடாமல் எட்டிப் பார்த்திருக்கான். முன்னால் வந்த \"வார்தா\"வோ அதுக்கு முன்னர் வந்த \"தானே\" மற்றும் மற்ற புயல்களோ அப்படி ஊரெல்லாம் சுத்தலை இவனுக்குக் கால் நீளமா முளைச்சிருந்திருக்குப் போல இவனுக்குக் கால் நீளமா முளைச்சிருந்திருக்குப் போல நாலு நாளா வரேன், வரேன்னு சொல்லிட்டுப் போக்குக் காட்டிக் கொண்டு இருந்தவன் நேற்றிரவு பனிரண்டு மணிக்கு உள்ளே நுழைஞ்சுட்டான். இரவெல்லாம் மழை பெய்திருக்கு. இப்போ வெயில் தலை காட்டுகிறது. ஆனால் \"கஜா\" புயலின் காரணமாக மழை புல்லுக்கும் ஆங்கே பொசிந்து கொண்டிருந்திருக்கிறது. மழையே காணாத திருச்சி, ஸ்ரீரங்கத்திலும் மழை வருது, வந்திருக்குன்னால் நாலு நாளா வரேன், வரேன்னு சொல்லிட்டுப் போக்குக் காட்டிக் கொண்டு இருந்தவன் நேற்றிரவு பனிரண்டு மணிக்கு உள்ளே நுழைஞ்சுட்டான். இரவெல்லாம் மழை பெய்திருக்கு. இப்போ வெயில் தலை காட்டுகிறது. ஆனால் \"கஜா\" புயலின் காரணமாக மழை புல்லுக்கும் ஆங்கே பொசிந்து கொண்டிருந்திருக்கிறது. மழையே காணாத திருச்சி, ஸ்ரீரங்கத்திலும் மழை வருது, வந்திருக்குன்னால் நல்ல வேகமா இங்கேய�� காற்றடிக்குது. எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியைப் பார்த்தவங்க அது எவ்வளவு உள்ளே தள்ளி இருக்குனு புரியும். அங்கேயே விளக்கு ஏற்றி வைத்தால் அணைந்து போகிறது. சமையலறையிலும் ஜன்னல் வழி வேகமான காற்று நல்ல வேகமா இங்கேயே காற்றடிக்குது. எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியைப் பார்த்தவங்க அது எவ்வளவு உள்ளே தள்ளி இருக்குனு புரியும். அங்கேயே விளக்கு ஏற்றி வைத்தால் அணைந்து போகிறது. சமையலறையிலும் ஜன்னல் வழி வேகமான காற்று இரவெல்லாம் மழை காலை ஐந்து மணியிலிருந்து வேகமான காற்று அவ்வப்போது தூறல்களும். இன்னிக்கு ஆண்டாள் வரலை அவ்வப்போது தூறல்களும். இன்னிக்கு ஆண்டாள் வரலை இன்னைக்குத் துலாமாசக் கடைசி நாள் கடைமுகம் ஆண்டாளை எப்படியேனும் இன்னிக்குப் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனால் கீழேயே போகலை இன்னைக்குத் துலாமாசக் கடைசி நாள் கடைமுகம் ஆண்டாளை எப்படியேனும் இன்னிக்குப் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனால் கீழேயே போகலை அப்போது தூற்றல் பலமாக இருந்ததால் நம்பெருமாளின் திருமஞ்சனத்துக்காகத் தங்கக் குடத்தில் காவிரி நீர் எடுக்க ஆண்டாளும் வரவில்லை\nகிட்டத்தட்ட ஒரு பதிவு எழுதியும் மின்சாரம் போனதால் சேமிக்க முடியாமல் பதிவு காணாமல் போய்விட்டது :))) காலை ஐந்தரைக்கே போன மின்சாரம் இப்போத் தான் வந்திருக்கு :))) காலை ஐந்தரைக்கே போன மின்சாரம் இப்போத் தான் வந்திருக்கு பயங்கர வேகத்தோடு காற்று அடித்தது. காற்று வேகத்தோடும் சப்தத்தோடும் \"உய்ங்க்\" எனக் கோபமாக வீசிக் கொண்டிருந்தது. மரங்கள் அனைத்தும் காற்றின் வேகத்துக்குக் கட்டுப்பட்டு சாய்ந்தாடம்மா விளையாடிக்கொண்டிருந்தன. அப்படி விளையாடாத மரங்கள் கீழே விழுந்தன.இங்கேயே இப்படி எனில் கடலோர மாவட்டங்களில் கேட்கவே வேண்டாம். சற்று முன் தொலைக்காட்சிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைக் காட்டினார்கள். அவற்றில் திருச்சியும் இடம் பெற்றிருக்கிறது.\nபுதுக்கோட்டை, திண்டுக்கல் வரை இம்முறை கஜா போய் எட்டிப் பார்த்திருக்கு. மழை இங்கே இரவு பெய்தது தான். காலை சிறிது தூற்றல் அப்புறமா அதுவும் நின்று காற்று மட்டுமே அடித்துக் கொண்டு இப்போக் காற்றும் நின்று வானம் வெளி வாங்கி இருக்கு அப்புறமா அதுவும் நின்று காற்று மட்டுமே அடித்துக் கொண்டு இப்போக் காற்றும் நின்று வானம் வெளி வாங்கி இரு���்கு இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தில் இருந்து அம்மாமண்டபம் செல்லும் வழியில் நடைமேடையில் உள்ள மரங்கள் கிளைகள் முறிந்து போக்குவரத்துக்குக் கொஞ்சம் இடையூறு இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தில் இருந்து அம்மாமண்டபம் செல்லும் வழியில் நடைமேடையில் உள்ள மரங்கள் கிளைகள் முறிந்து போக்குவரத்துக்குக் கொஞ்சம் இடையூறு மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் வேறே பிரச்னைகள் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் வேறே பிரச்னைகள் இப்போத் தான் ஒரு வழியா மின்சாரம் வந்திருக்கு இப்போத் தான் ஒரு வழியா மின்சாரம் வந்திருக்கு இனி தான் ஒவ்வொன்றாக மற்ற வேலைகளைப் பார்க்கணும். இன்னிக்கு வழக்கமான பால்காரர் வரவில்லை. ஆனால் \"ஆவின்\" பால் கிடைச்சது இனி தான் ஒவ்வொன்றாக மற்ற வேலைகளைப் பார்க்கணும். இன்னிக்கு வழக்கமான பால்காரர் வரவில்லை. ஆனால் \"ஆவின்\" பால் கிடைச்சது\nகஜா புயல் இலங்கையிலும் நெடுந்தீவை எட்டிப் பார்த்த பின்னே தமிழகத்திற்கு வந்திருக்காம்.\nபொது மக்கள் இழப்பின்றித் தப்பினால் போதும்\nவாங்க காசிராஜலிங்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கும் புதிய தகவலுக்கும் நன்றி.\nமதுரையிலும் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருக்கிறது.\nநேற்று இரவு முதல் மழை.\nஇன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.\nஇங்கு கரண்ட் போனாலும், ஜெனரேட்டர் போட்டு விடுவார்கள், அதனால் கஷ்டம் இல்லை.\nஇன்னும் இரண்டு மழை மதுரையில் நல்ல மழை இருக்கும் என்று சொல்கிறார்கள்.\n இங்கேயும் குடியிருப்பு வளாகத்தில் மோட்டார் பம்ப் போட்டு நீர் ஏற்றவும் கூட ஜெனரேட்டர் வசதி உண்டு. நான் பொதுவாகச் சொன்னேன். அதோடு மின்சாரம் இல்லைனா வைஃபை கிடைக்காது. செல்லில் மொபைல் டாட்டா இருந்தாலும் செல் மூலம் இணையத்தில் சுற்றுவது இல்லை. ஆகவே மின்சாரம் இல்லைனா இணையத்தில் இருக்க மாட்டேன். எப்போதேனும் முகநூல் பார்ப்பேன். வாட்சப் பதிவுகள் பார்ப்பேன். அவ்வளவு தான்.\nஸ்ரீரங்கத்தில் நேரில் பார்க்காத குறையை உங்கள் பதிவு தீர்த்தது\nபுயலுக்கு பின்னே அமைதி கிடைத்ததா\nவாங்க மிகிமா, ரொம்ப நாளாக் காணோமே உங்களை இங்கே இப்போ நல்லா வெயில் வந்தாச்சு\nகஜா சென்னையிலும் கொஞ்சம் கால் பதிச்சுருக்கான் அங்கு மழை பெய்தது போல...\nஇங்கு பங்களூரில் ஏது புயல் ஆனால் நேற்று இரவு கொஞ்சமே கொஞ்சம் மழை....நே��்று பகல் எல்லாம் வானம் கருமேகக் கூட்டம். அதனால் ஒரே சிலு சிலுப்பு...பகலிலும். ஆமாம் கடலோர மாவட்டங்களில் வார்னிங்க் கொடுத்துக் கொண்டேதான் இருந்தார்கள்....ஒரு வழியாகக் கடந்துவிட்டான் வேதாரண்யத்தில். நிறைய வீடுகள் இடிந்திருப்பதாகத் தெரிகிறது. ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது போல...\nபுயல் கடந்துவிட்டது இனி உள்மாவட்டங்களில் பலத்த மழைனு சொல்லிருக்கே செய்தி...\nகேரளத்திலும் சில மாவட்டங்களில் மஞ்சள் ஆரஞ்சு இப்ப ரெட் நிற எச்சரிக்கை கொடுத்து மக்களை முக்கியமான சாமான்களை சர்டிஃபிக்கேட்டுகளை பத்திரமாக ப்ளாஸ்டிக் கவருள் போட்டு வைத்து, மருந்துகள், பணம், நகைகள், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி என்று ஒரு லிஸ்ட் கொடுத்து எல்லாம் பத்திரமாக பேக் செய்து ரெடியாக இருக்கச் சொல்லி அரசு வெளியிட்டிருந்தது.\nதமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வந்தாச்சு. கொச்சியைக் கடந்து அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத்துடன் தொடரும் என்றும் அங்கெல்லாம் , கோட்டயம், எர்ணாகுளம், பத்தனந்திட்டா திருவல்லா போன்ற இடங்கலில் அதிக மழை பெய்யும் என்றும் செய்தி.\nஎங்கள் பகுதி மலையோரப்பகுதி ஊட்டி அருகில். பாதிப்பு இல்லை.\n@ Thulasidaran, Geetha, \" கஜா\" இப்போக் கொடைக்கானலில் மையம் கொண்டவன் கொச்சி வழியா அரபிக்கடலுக்குப் போறான். அவன் மறையவில்லை. மங்கவில்லை. கொடைக்கானல் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை டேனீ, பெரியகுளம், மேல்மங்கலம் பக்கம் நல்ல மழை டேனீ, பெரியகுளம், மேல்மங்கலம் பக்கம் நல்ல மழை வராக நதி மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு வராக நதி மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு\nகஜா புயலால் நாகை மாவட்டம் முக்கியமாய் வேதாரண்யம் அதிகம் பாதிப்பு ஆனால் இம்முறை தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டுப் பெரும்பான்மையானவர்களிடம் பாராட்டுகள் வாங்கியிருக்கிறது. ஆங்காங்கே ஒன்றிரண்டு குறைகள் இருக்கலாம். பெரும்பான்மையான மக்களிடம் இருந்து புகார்கள் இல்லை. குறை சொல்லவில்லை. இங்கேயும் திருச்சியில் சில இடங்களில் மரங்கள் வீழ்ந்ததாகச் சொல்கின்றனர். என் பெரியம்மா பையருக்குத் திருவாரூர் மாவட்டம் குன்னியூரில் தென்னந்தோப்பே அழிந்து விட்டது. சுமார் 150 தென்னை மரங்கள்\nஅரசு இந்த முறை எச்சரிக்கை ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதகவே தெரிகிறது. நான் பெங்க��ூரில் இன்னும் குளிர் ஆரம்பிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன், இன்று சிலுசிலுவென்று காற்று, அதனால் குளிர்.\nகுன்னியூர் பண்ணை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.\nவாங்க பானுமதி, குன்னியூர்ப் பண்ணை சாம்பசிவ ஐயர் இவங்களுக்கு நெருங்கிய உறவு. :))))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 16 November, 2018\nகஜா பறவாயில்லை பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்தாதவரை நன்றி சொல்லோணும்.. எப்பவும் பெரிதாக எதிர்பார்த்தால், சின்னதாகி விடும், சே..சே.. இது என்ன பண்ணிவிடப் போகிறது என எண்ணும்போதுதான், பெரியதாக தாக்கம் கொடுத்து விடுகிறது.\nஞானி, அதிரடி, கடலோர மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகம். பெரும்பாலும் பாதிக்கப்பட்டை தென்னை, வாழைத் தோப்புகள் இங்கேயும் வாழைத்தோப்புகளில் மரங்கள் விழுந்துவிட்டதாய்ச் சொல்கின்றனர். நல்லவேளையாக உயிர்ப்பலி குறித்துச் செய்தி ஏதும் இல்லை.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 16 November, 2018\nஏன் கீசாக்கா நீங்கள் மில்க் பவுடர் பாவிப்பதில்லையோ இலங்கையில் நாம் எல்லோரும் மில்க் பவுடர்தான், அதனால எந்நேரமும் பால் பற்றிய கவலை இல்லை. குடிப்பதற்கு மட்டுமே பால் வாங்குவோம். ரீ, கொஃப்ஃபி எல்லாம் பவுடரில்தான்.\nஆனா இங்கு வந்த பின் பால்தான், பட் அது 3 லீட்டர் அப்படி வாங்கி ஃபிரிஜில் வைக்கும்போது அப்படியே இருக்கும். இருப்பினும் எனக்கு மட்டும் பவுடர் போட்டு ரீ குடிப்பதுதான் பிடிக்கும், அல்லது கொண்டென்ஸ்ட் மில்க் வச்சிருப்பேன்.. நான் கொஞ்சம் வித்தியாசம், கிட்டத்தட்ட எங்கள் மாமியைப்போல:)[கணவரின் அம்மா].. என் கணவரும் அடிக்கடி சொல்வார், நான் தன் அம்மாமாதிரியேதான் என ஹா ஹா ஹா.\nஅதிரடி, நான் இந்தப் பாக்கெட் பாலே \"ஆவின்\" \"நந்தினி\" \"திருமலா\" \"ஆரோக்கியா\" போன்றவை வாங்கிச் சாப்பிட்டதே இல்லை. சென்னையில் இருந்தவரை எங்க குடும்ப பால்கார அம்மாவுக்கு நாங்க முதல்லே எல்லாம் வங்கிக் கடன் எங்களோட சொந்த செக்யூரிடியில் வாங்கிக் கொடுத்து மாடுகள் வாங்கச் செய்தோம். அந்தப் பால் கறந்ததும் முதல்லே எங்களுக்குத் தான் அதன் பின்னர் இருந்ததும் பெரும்பாலும் ராஜஸ்தான், குஜராத், சிகந்திராபாத், ஊட்டி போன்ற இடங்கள் அதன் பின்னர் இருந்ததும் பெரும்பாலும் ராஜஸ்தான், குஜராத், சிகந்திராபாத், ஊட்டி போன்ற இடங்கள் எல்லா ஊர்களிலும் நல்ல சுத்தமான கறந்த பால் கிடைத்து வந்தது. ஊ���்டியில் முழுக்க முழுக்கப் பசும்பால் தான் எல்லா ஊர்களிலும் நல்ல சுத்தமான கறந்த பால் கிடைத்து வந்தது. ஊட்டியில் முழுக்க முழுக்கப் பசும்பால் தான் அதெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் பால் பவுடரோ, கேனில் விற்கும் பாலோ அதெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் பால் பவுடரோ, கேனில் விற்கும் பாலோ வாய்ப்பே இல்லை இப்போ எங்க குட்டிக் குஞ்சுலு வந்தப்போக் கூடப் பால்காரரிடம் குஞ்சுலுவுக்குனு தனியாப் பால் கொடுக்கச் சொல்லி வாங்கிக் குடிக்கக் கொடுத்தோம். அதுவும் அனுபவிக்க வேண்டாமா அங்கே கேனில் வரும் பால் தானே அங்கே கேனில் வரும் பால் தானே :)))) அப்புறமும் அந்த அம்மா மாட்டு வளர்ப்பை நிறுத்திய பின்னரும் அவங்க சொந்தக்காரங்க பால் கொண்டு வந்து கொடுப்பாங்க :)))) அப்புறமும் அந்த அம்மா மாட்டு வளர்ப்பை நிறுத்திய பின்னரும் அவங்க சொந்தக்காரங்க பால் கொண்டு வந்து கொடுப்பாங்க நன்றாகவே இருக்கும். வெண்ணெய் எடுக்கலாம். இப்போவும் நான் வீட்டில் வெண்ணெய் எடுப்பேன். வாரம் ஒரு முறை\nஇன்னிக்குக் காலையிலே மழை பெய்ததால் பால்காரர் வரலை. ஆவின் பால் தான். காஃபியோ, டீயோ குடிக்கவே பிடிக்கலை பவுடர் வாங்கினால் பெரும்பாலும் அமுல் தான் பவுடர் வாங்கினால் பெரும்பாலும் அமுல் தான் அதுவும் குலாப்ஜாமூனோ, ஐஸ்க்ரீமோ, குல்ஃபியோ, ஃபலூடாவோ பண்ணத் தான் பயன்படுத்திட்டு இருந்தேன். இப்போ எதுவும் பண்ணறதே இல்லை அதுவும் குலாப்ஜாமூனோ, ஐஸ்க்ரீமோ, குல்ஃபியோ, ஃபலூடாவோ பண்ணத் தான் பயன்படுத்திட்டு இருந்தேன். இப்போ எதுவும் பண்ணறதே இல்லை அதுவும் மாமாவுக்குச் சர்க்கரை வந்ததும் இதெல்லாம் நிறுத்தியாச்சு\nநெல்லைத்தமிழன் 16 November, 2018\nகீசா மேடம்... உங்க தகவலுக்காக. நான் இன்னமும் கு.ஜா, ஐ, கு, ஃப சாப்பிடுவதை நிறுத்தவில்லை. மிக ஆர்வமாகச் சாப்பிடுவேன். சும்மா உங்களுக்குத் தெரிவதற்காகச் சொன்னேன். :-)\nநீங்க முதல்லே இங்கே தங்கறாப்போல் வாங்க கு.ஜா., ஐ.க்., கு., ஃப., எல்லாம் பண்ணித் தரேன். குல்ஃபிக்கு பாதாம், பிஸ்தா, முந்திரியை ஊற வைச்சு அரைச்சுப் பாலில் கலந்து கிளறி ஆற வைச்சுனு பண்ணுவேன். :)))) குல்ஃபி மோட் கூட இருக்கு கு.ஜா., ஐ.க்., கு., ஃப., எல்லாம் பண்ணித் தரேன். குல்ஃபிக்கு பாதாம், பிஸ்தா, முந்திரியை ஊற வைச்சு அரைச்சுப் பாலில் கலந்து கிளறி ஆற வைச்சுனு பண்ணுவேன். :)))) குல்ஃபி மோட் கூட இருக்கு தே���ணும். அதை வைச்சுண்டுப் பையரும், பெண்ணும் ஓடிப் பிடிச்சு விளையாடுவாங்க தேடணும். அதை வைச்சுண்டுப் பையரும், பெண்ணும் ஓடிப் பிடிச்சு விளையாடுவாங்க :) பெண்ணுக்கு நிதானமா அதை எடுக்கத் தெரியும். பையர் அவசரம் :) பெண்ணுக்கு நிதானமா அதை எடுக்கத் தெரியும். பையர் அவசரம்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 16 November, 2018\n// இன்னிக்கு ஆண்டாள் வரலை\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்கள் போஸ்ட் போடும்போதெல்லாம் ஆண்டாள் வராமல் விட்டிடுறாவே:).. அப்போ எப்போதான் செல்பி எடுத்து எங்களுக்குக் காட்டப்போறிங்க..\nஅதுசரி கீசாக்கா, நெல்லைத்தமிழனும் அண்ணியும் வந்தபோது கூட்டிப்போய்க் காவிரி.. ஆண்டால்.. அம்மா மண்டபம் எதுவும் காட்டலியோ\nஅதிரடி, இங்கே அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வதே ரொம்ப யோசிச்சுத் தான். வெந்நீர் தான் அதுவும் சூடாக இருக்கக் கூடாது. சூடு சரிபார்க்கவெனத் தனி பட்டாசாரியார் உண்டு. அதோடு கொஞ்சம் வெயில் அடித்தால் அரங்கன் வெளியே வர மாட்டார். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். குளிக்கவே மாட்டார். ஆகவே இன்னிக்கு மழை பெய்ததால் அரங்கன் குளிக்கவில்லை அதுவும் சூடாக இருக்கக் கூடாது. சூடு சரிபார்க்கவெனத் தனி பட்டாசாரியார் உண்டு. அதோடு கொஞ்சம் வெயில் அடித்தால் அரங்கன் வெளியே வர மாட்டார். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். குளிக்கவே மாட்டார். ஆகவே இன்னிக்கு மழை பெய்ததால் அரங்கன் குளிக்கவில்லை நெல்லைத் தமிழரும் அவரோட ஹஸ்பண்டும் கோயிலிலேயே ஆண்டாளைப் பார்த்துட்டாங்க நெல்லைத் தமிழரும் அவரோட ஹஸ்பண்டும் கோயிலிலேயே ஆண்டாளைப் பார்த்துட்டாங்க அம்மாமண்டபம் அழைத்துப் போகலை\nநெல்லைத்தமிழன் 16 November, 2018\nகீசா மேடம் - நீங்க எழுதுவதைப் படிக்கும்போது, நம்பெருமாளை உயிராக நினைத்துப் பார்த்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துப்பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கு.\nநெல்லைத்தமிழன் 16 November, 2018\n@அதிரா - ஆண்டால் - அட ராமா... எங்கதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடறதுன்னு இல்லையா\nகீசா மேடத்து வீட்டுல நேரம் இருந்திருந்தாலும் அவங்க அம்மா மண்டபத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போயிருக்கமாட்டாங்க. மதிய உணவும் அங்கேயே சாப்பிடச் சொல்லி அதற்குத் தயார் செய்வதில் முனைந்திருப்பாங்க. எனக்குப் பேச, தெரிந்துகொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. நேரம்தான் மிகக் குறைவு.\nநெ.த. அரங்கன் அ���ைவருக்குமே உயிர் தானே அவன் இல்லையெனில் நாமெல்லாம் இயங்குவது எங்கே\nநெல்லைத்தமிழன் 17 November, 2018\nஉண்மை ஆனா உண்மையில்லை. விக்ரஹம் என்பது அவன்தான் என்பது வைணவம் சொல்வது. அதை அப்படியே உயிராக மனதில் நினைப்பது அதீத பக்தர்களுக்குத்தான் சாத்தியம். அத்தகைய பக்தி சிலருக்குத்தான் வரும்.\nஇந்த பிரயாணத்தில் சந்தித்தவர், மனைவி பி.எச்.டி, வெளிநாட்டு வேலை கிடைத்தது, ஆனாலும் நான் அரங்கனுக்கு சேவை செய்வதால் அவள் இங்கேயே இருந்துட்டாள் என்றார்.\nஇந்த மாதிரி பக்தி..... சிலிர்ப்படையச் செய்கிறது...\nஇங்கே அரங்கன் கோயில் மடப்பள்ளியில் வேலை செய்பவர்களும் வெளிநாட்டில் படித்து வேலை பார்த்தவர்களே அவங்க படம் கூட முகநூலில் வந்திருந்ததாய்ச் சொன்னார்கள். ஒருகால் அவர்களில் ஒருவரைத் தான் சந்தித்திருப்பீர்கள்\nஇப்பதான் தர்மபுரில கடும் மழைன்னு பாத்துட்டு ஆச்சரியப்பட்டு வந்தேன்......\n கொஞ்சநாளா நீங்களும் வருவது குறித்து சந்தோஷம். இப்போ \"கஜா\" இழுத்து வந்துட்டான்\nநெல்லைத்தமிழன் 16 November, 2018\n//நம்பெருமாளின் திருமஞ்சனத்துக்காகத் தங்கக் குடத்தில் காவிரி நீர் எடுக்க ஆண்டாளும் வரவில்லை // - பாருங்க எங்க அதிருஷ்டத்தை. ஒரு வில்லங்கமும் இல்லாமல் விசுவரூப தரிசனம் கிடைத்தது. யானை-எவ்வளவு ஆகிருதியான யானை.\nவிஸ்வரூப தரிசனம் கிடைத்த விதத்தில் உங்களிடம் எனக்கு/எங்களுக்கு ரொம்பவே பொறாமை தான் நெல்லைத் தமிழரே பார்க்கலாம், அரங்கன் எப்போ அழைச்சுக் காட்டுவான் என பார்க்கலாம், அரங்கன் எப்போ அழைச்சுக் காட்டுவான் என பிரச்னை என்னவெனில் அங்கே கீழே உட்கார என்னால் நிச்சயம் முடியாது பிரச்னை என்னவெனில் அங்கே கீழே உட்கார என்னால் நிச்சயம் முடியாது\nநெல்லைத்தமிழன் 17 November, 2018\nகுறைந்தது அரை மணி நேரத்துக்கு மேல உட்கார்ந்திருந்தோம். விசுவரூப சேவைக்கு அப்புறம், பெருமாளை தரிசனம் செய்ய ஒழுங்குபடுத்தும்போது கொஞ்சம் நெரிசல். இது உங்களிருவருக்கும் கஷ்டமாயிருக்கும். எங்களுக்கும் இன்னும் மூன்று தடவையாவது அன்று பெரிய பெருமாளைத் தரிசனம் செய்திருந்தால் ஒருவேளை கொஞ்சம் திருப்தி வந்திருக்கலாம்.\nநாங்கள் சந்தித்தவர், நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தால், பெருமாள் பிரசாதம் எல்லாம் கிடைக்கச் செய்யலாம் என்று சொன்னார். என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு எனக்கு தாயார் பிரசாதம் தேன்குழல்(முறுக்கு) தந்தார். எல்லாம் ப்ராப்தம்...\nநெ.த. நீங்க தங்கி இருந்திருந்தா எங்களுக்கும் சேர்த்துப் பிரசாத வகைகள் கிடைத்திருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 16 November, 2018\nஎதற்கும் அசராத எங்களுக்கே சிறிது தண்ணீர் காண்பித்து சென்று விட்டது...\nஆமாம், செய்திகளில் பார்த்தேன் டிடி\nசிவகங்கை மாவட்டத்தில் அதிக மழைனு படிச்சேன் கில்லர்ஜி\nசென்னையில் தூறல் கூடக் கிடையாது. நேற்றே அதை வாட்ஸாப்பிலும் பகிர்ந்திருந்தேன் பார்த்தீர்கள். எண்ணூர் துறைமுகத்தில் சற்றே கடல் கொந்தளிப்புடன் இருந்ததுடன் சரி...\nபார்த்தேன் ஸ்ரீராம், சென்னை அன்பர்கள்/நண்பர்களும் பகிர்ந்திருந்தார்கள். எப்படியோ இங்கே மழை பெய்ததே\nகறந்த பால் வாங்கிச் சாப்பிட்ட நாட்கள் போயே போச்​ நீண்ட நெடும் காலமாகவே ஆவின் பால்தான். அவ்வப்போது ஆரோக்கியா போன்ற மற்ற பால்கள் வாங்குவது உண்டு. முதல் மகன் பிறந்த கொஞ்ச நாட்களும் அந்த எல்லாம் கொஞ்ச நாட்களும் கறந்த பால் வாங்கியது உண்டு - அவ்வப்போது. ஏனென்றால் திருமணமானவுடன் குடியிருந்த இடத்தில ஆவின் பால் வாங்க சாத்தியமில்லாததால் கறந்த பால் வாங்கி கொண்டிருந்தோம்.\nஎங்க குழந்தைகள் இரண்டு பேருக்கும் பசும்பால் தான் அதுவும் அவங்களுக்கு மட்டும் ஒரே மாட்டுப் பாலை வாங்கிக் கொடுத்திருக்கோம். பயணங்களின் போது தான் பிரச்னை அதுவும் அவங்களுக்கு மட்டும் ஒரே மாட்டுப் பாலை வாங்கிக் கொடுத்திருக்கோம். பயணங்களின் போது தான் பிரச்னை பெரும்பாலும் வடமாநிலங்களில் குழந்தைக்குனு கேட்டால் காசு வாங்காமலேயே பால் கொடுத்துடுவாங்க.\nதுரை செல்வராஜூ 17 November, 2018\nமுந்தாநாள் காலையில இருந்து இங்கே மேக மூட்டம்.. மழையும் சாரலும் தான்...\nபதினைந்து நாட்களுக்கு முன்பு சிக்கலில் சிக்கிக் கொண்ட பின் இவர்களும் உஜாராகி (\nஅரசு அலுவலகங்களுக்கு புதன் வியாழன் சிறப்பு விடுமுறை.. தொடர்ந்து வெள்ளி , சனி வாராந்திரம்\nஆக, ஒரே - ஜாலி\nஇதைப் பார்த்து தனியார் நிறுவனங்களும் ஏகதேசத்துக்கு விடுமுறை விட்டுட்டாங்க..\nஎங்க Catering Co., க்கெல்லாம் விடுமுறை கிடையாது..\nஆனாலும். பெருமாள் எனக்கு மட்டும் நாலு நாள் விடுமுறை வாங்கிக் கொடுத்துட்டார்\nஇருந்தாலும் மழையும் தூறலும் பொழுதுக்கும் கும்மியடித்ததால்\nஇணையம் இழுவையோ இழுவையாகி விட்டது...\nஇன்னை��்கும் ஒரு பதிவு போட்டாச்சு\nநேரம் இருக்கறப்போ - வந்து பாருங்க..\nஅப்புறம் அந்த தெய்வானையம்மா கல்யாணம் பார்க்கலையா நீங்க\nவாங்க துரை, காணோமேனு நினைச்சேன். இங்கே நேத்து முழுசும் கிட்டத்தட்ட (மதியம் 2-- 30) வரை மின்சாரம் இல்லை. ஆகவே தொலைக்காட்சிகளில் தெய்வானைத் திருமணக் காட்சி காட்டியதைப் பார்க்க முடியலை :( அப்புறம் எப்போவானும் தொகுப்புகளில் போட்டால் பார்க்கலாம். அதுவும் பொதிகையில் தான் பார்க்க முடியும். அங்கேயும் மழைனு பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.\nநான்கு நாட்கள் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறையில் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இணையப் பிரச்னை அங்கேயும் இருப்பது ஆச்சரியமாக இருக்கு துரை\nதுரை செல்வராஜூ 17 November, 2018\n>>> ஆகவே தொலைக்காட்சிகளில் தெய்வானைத் திருமணக் காட்சி காட்டியதைப் பார்க்க முடியலை :( அப்புறம் எப்போவானும் தொகுப்புகளில் போட்டால் பார்க்கலாம்.... <<<\nநம்ம தளத்துல - கந்தன் கருணை 8 - ந்ற பதிவில\nதெய்வானைத் திருமணக் காட்சிகளைப் போட்டிருக்கேன்...\nஅதைத் தான் பார்க்கலையா..ன்னு கேட்டேன்...\nதுரை செல்வராஜூ 17 November, 2018\n>>> இணையப் பிரச்னை அங்கேயும் இருப்பது ஆச்சரியமாக இருக்கு.. <<<\nஸ்மார்ட் போன் - இல்லாத வெளிநாட்டவர் யாரும் கிடையாது...\nஆனாலும், இணைய வேகம் - மேம்படுத்தப்படவில்லை...\nகாசுக்குத் தக்க தோசை என்பது மாதிரி - பலவிதமான இணைப்பு வகைகள்...\nஎல்லாந்தான் படிச்சேன்.. என்ன பிரயோசனம்..ன்ன மாதிரி\nசம்பள தேதிகளில் ATM களுக்கு நாக்கு தள்ளி விடும் - Network பிரச்னையால்\nஇன்னைக்கு வெளியான என் பதிவைப் பாருங்க..\nவரிக்கு வரி இடையில வாய்க்கால் மாதிரி....\nஎல்லாம் இணையம் பண்ற அடாவடி...\nபதிவு வெளியானதில இருந்து நானும் சரி செஞ்சுகிட்டே இருக்கேன்..\nபொழுது விடிஞ்சதும் 6 மணிக்கு மேலே மாலை போட்டுக்கணும்..\nஇப்போத் தான் உங்க கருத்தைப் பார்த்ததும் நீங்க நேத்திக்குப் போட்ட பதிவைப் படித்துப் பார்த்து விட்டு வந்தேன். ரொம்ப நன்றி துரை எங்க பையரும் மாலை போட்டுக் கொண்டதாகத் தொலைபேசியில் சொன்னார். அங்கே கேரளர்களால் நடத்தப்படும் குருவாயூர்க் கோயிலில் நமக்குக் காலை என்னும்போது அவங்களுக்கு முதல்நாள் மாலை எங்க பையரும் மாலை போட்டுக் கொண்டதாகத் தொலைபேசியில் சொன்னார். அங்கே கேரளர்களால் நடத்தப்படும் குருவாயூர்க் கோயிலில் நமக்குக் காலை என்னும்போது அவங்களுக்கு முதல்நாள் மாலை அப்போவே போட்டுக்கலாம்னு சொல்லி இருக்காங்க அப்போவே போட்டுக்கலாம்னு சொல்லி இருக்காங்க ஆகவே சனிக்கிழமை வரை காத்திருக்காமல் பையர் அவரோட வெள்ளியன்று மாலையே போட்டுக்கொண்டு விட்டார். நல்லபடியா ஐயப்பன் அருளால் அனைத்தும் நடக்க வேண்டும். பிரார்த்தனைகள்.\nஇணையப் பிரச்னை அங்கே இவ்வளவு மோசம்னு தெரியாது. இந்தியாவில் தான் அதிகம்னு நினைச்சேன். ஆனால் அம்பேரிக்காவிலும் இருக்கத் தான் செய்யுது எங்க பையர் இப்போத் தான் வேறே service provider க்கு மாறி இருக்கார்.\nநெல்லைத்தமிழன் 17 November, 2018\nஇணையம் ரொம்ப குறைந்த விலையில் நிறைந்த சேவை தருவது பஹ்ரைன் மட்டும்தான். விலையும் மிக்க் குறைவு. இணையம் ரொம்ப விலை குவைத்ல. எனக்கு கல்ஃப் எல்லா தேசங்களிலும் என் டீம் வேலைபார்த்து மற்ற அனுபவம் இருப்பதால் சொல்றேன்.\nகஜா விட்ட இடத்தில் வெறு ஒரு புயல் சென்னையைத் தாக்கப் போகிறதாமே 20ம் தேதிப் பக்கம் என்கிறார்கள்\nவாங்க ஐயா, பொறுத்திருந்து பார்க்கணும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஎல்லாம் சகவாச தோஷம் தான்\nஎன் மேனி அழகின் ரகசியம் குப்பைமேனியே\nயாரைத் தான் நொந்து கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105456/", "date_download": "2020-07-05T09:21:34Z", "digest": "sha1:6CJYUR5QXHM7NSNIWOOPAEO4KV7M5VCX", "length": 8453, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "மாப்பிள்ளை, மணப்பெண் வீடியோ கோலில்… ஸ்மார்ட் போன்களிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! (VIDEO) | Tamil Page", "raw_content": "\nமாப்பிள்ளை, மணப்பெண் வீடியோ கோலில்… ஸ்மார்ட் போன்களிற்கு நடந்த நிச்சயதார்த்தம்\nதொழில்நுட்ப வளர்ச்சியினால் குடும்பங்களிற்குள் இடைவெளி அதிகரிக்கிறது, மனிதர்கள் சக மனிதர்களை பற்றி யோசிக்கிறார்கள் இல்லையென்றெல்லாம் பலவாறாக அபிப்பிராயங்கள் அதிகரித்து வருகின்றன.\nஅதில் முக்கியமானது ஸ்மார்ட் போன்கள். ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் ஸ்மார்ட் போனுடன் தனித்தனி உலகங்களாக குடும்ப உறுப்பினர்களே இருக்கிறார்கள், வீட்டில் என்ன சாப்பாடு என்பதை ஸ்மார்ட் போனை பார்த்தே தெரிந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதெல்லாம் பரவாயில்லையென்பதை போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.\n���்மார்ட் போனின் வீடியோ கோலிலேயே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சுவாரஸ்ய சம்பவமொன்று நடந்துள்ளது.\nவெளிநாட்டில் வேலை செய்யும் பெண் ஒருவருக்கும், இளைஞருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமண நிச்சயதார்த்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வர மனமக்களால் முடியவில்லை. இதனால் ஸ்மார்ட் போனிலேயே அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.\nபெண்ணும் இளைஞரும் வீடியோ கோலில் இருக்க, சடங்குகள் செய்யப்பட்டு பெண் நெற்றியில் குங்குமம் இடுவதற்கு பதில் செல்போனில் பொட்டு வைத்து, அதற்கு பட்டுப்புடவையைப் போர்த்தி நலங்கு வைக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.\nஇந்த நவீன டெக்னோலஜி நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிறகென்ன, வழக்கம் போல இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nஅடித்துக் கொல்லப்படுவதற்கு முன், வாளுடன் பொதுமக்களை மிரட்டிய ரவுடிகள்\nகுதிரையில் ஏறிய சில தமிழர்கள்\nவெள்ளவத்தை வர்த்தக நிலையத்தில் தீ\nஇளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்\nநீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார் சிவாஜி\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-05T09:54:15Z", "digest": "sha1:LACSSB62LL26VUKD3PLJEGIRDWLSB6HN", "length": 10882, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம் | Athavan News", "raw_content": "\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாளை முதல் மக்க���் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வின் பின்னரும் சிறப்பு பாதுகாப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅத்தோடு தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் ஓய்வின் பின்னரும் வசிக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபோதைப்பொருள் கடத்தலை தடுக்க ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென தெரிவித்தே இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஓய்வின் பின்னரும் வசிக்க அனுமதிக்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nமட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nஎத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினை தொடர்ந்து அ\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்\nநாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா விவகாரத்தில் நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோ���ா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. அதற்கமைய இந்த\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரு\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியை ஒருவரையும் பயங\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முத\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும\nவெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு\nகொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ச\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-05T11:41:53Z", "digest": "sha1:OCLUPJ4HLBNU5CCJCEOFVYJ5FHZ4VCI4", "length": 10317, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "சீனா கடும் எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nUPDATE: ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்திய��ன் வேட்பாளர் உயிரிழப்பு\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nTag: சீனா கடும் எச்சரிக்கை\nபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா கடும் எச்சரிக்கை\nபாரிய தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளுக்கு இணங்கும் வகையில், சீனாவுக்கு எதிராகச் செயல்படுமாயின் அதன் எதிர்த் தாக்கங்கள் மிக மோசமாக இருக்கும் என்று சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சீ... More\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது\nமன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந்தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்\nவெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து\nஇனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு புலம்பெயர் தமிழர்கள்தான் தடங்களாக உள்ளனர்- வித்தியாபதி முரளிதரன்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nUPDATE: ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு\n55 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டது சூர்யாவின் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilquran.in/buharicat.php?cid=69", "date_download": "2020-07-05T11:12:22Z", "digest": "sha1:WAAETHZJCTEK4R7PCZDDUVVRWJHZXHDO", "length": 73933, "nlines": 225, "source_domain": "tamilquran.in", "title": "(குடும்பச்) செலவுகள்", "raw_content": "\nமக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு\nதொழுகையில் செய்யும் பிற செயல்கள்\n(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்\nஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்)\nஷுஃஆ (இருவருக்குச் சொந்தமான சொத்து விற்பது)\nவாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்\nஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)\nவகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)\nமுஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்\n(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்\nபாடம் : 1 உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: நபியே (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய இத்தா\" விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, இத்தா\"வைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள அஹ்ஸூ\" எனும் சொல்லின் வினைச் சொல்லான) அஹ்ஸய்னாஹு\"எனும் சொல்லுக்கு அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்\" என்று பொருள். ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளாமல் (மாதவிடாய் போன்ற வற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கின்ற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) தலாக்குஸ் ஸுன்னா\" ஆகும்.2\n5351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`\nஇறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.\nஎன அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.\nஅறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்:\nநான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், `இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா`) என்று கேட்டதற்கு, அவர்கள் `நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)` என்று பதிலளித்தார்கள்.3\n5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`\n மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்` என்று கூறினான்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4\n5353. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`\n(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், `இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்` அல்லது `இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்`.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n5354. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„\nநான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா) என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா) என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா) என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா) என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அ��ர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால் நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்) அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும்., வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.\nபாடம் : 2 மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர் ஆகியோருக்குச் செலவு செய்வது கடமையாகும்.6\n5355. அபூ ஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) கூறினார்\nநபி(ஸல்) அவர்கள் `(ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதத்தை) தன்னிறைவான நிலையில் செய்யும் தர்மமே சிறந்ததர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு` என்று கூறினார்கள்7 என அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, `(கணவனிடம்) மனைவி, `எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு` என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), `எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்` என்று கூறினார்கள்7 என அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, `(கணவனிடம்) மனைவி, `எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு` என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), `எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்` என்று கூறுகிறான். மகன் (தன் தந்தையிடம்), `எனக்கு உணவளியுங்கள். (உங்களைவிட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு` என்று கூறுகிறான். மகன் (தன் தந்தையிடம்), `எனக்கு உணவளியுங்கள். (உங்களைவிட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு` என்று கூறுகிறான்` எனக் கூறினார்கள். மக்கள், `அபூ ஹுரைரா(ரலி) அவர்களே` என்று கூறுகிறான்` எனக் கூறினார்கள். மக்கள், `அபூ ஹுரைரா(ரலி) அவர்களே இதையுமா நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள் இதையுமா நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள்` என்று கேட்டனர். அதற்கு அவர்கள், `இல்லை; இது அபூ ஹுரைராவின் (என்னுடைய) கூற்றாகும்` என்று கூறினார்கள்.\n5356. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`\nதன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.8\nபாடம் : 3 ஒருவர் தம் குடும்பத்தாருக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைப்பது (செல்லும் என்பது)ம், தம்மைச் சார்ந்தோருக்கு அவர் செலவிட வேண்டிய முறையும்.\n5357. மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nசுஃப்யான் அஸ்ஸவ்ரி (ரஹ்) அவர்கள் என்னிடம் தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான அல்லது ஆண்டின் ஒரு பகுதிக்கான உணவை (முன் கூட்டியே) சேமித்து வைப்பரைப் பற்றி நீங்கள் (ஏதேனும் ஹதீஸ்) கேள்விப்பட்டிருக்கீன்றீர்களா என்று கேட்டார்கள். நான் (அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை என்று சொன்னேன். பிறகு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது„ நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரிச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன் கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்.\n5358. முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்\nநான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று (`ஃபதக்` சொத்து தொடர்பான பிரச்சினை குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:\nநான் (`கலீஃபா) உமர்(ரலி) (அழைத்தன் பேரில் அவர்கள்) இடம் சென்றேன். (சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.) அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் `யர்ஃபஉ` என்பவர் அவர்களிடம் வந்து, `உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா` என்று கேட்டார். உமர்(ரலி), `சரி` என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர்(ரலி) அவர்களிடம், `அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா` என்று கேட்டார். உமர்(ரலி), `சரி` என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர்(ரலி) அவர்களிடம், `அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா` என்று கேட்டதற்கு உமர்(ரலி), `ஆம்` என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.\nஅப்பாஸ்(ரலி), `இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்` என்று கூறினார்கள்.\nஅப்போது உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் அடங்கிய குழுவினர், `இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரின் பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள்` என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), `பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன். `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரின் பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள்` என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), `பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன். `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே` என்று இறைத்தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா` என்று இறைத்தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா` என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அந்தக் குழுவினர், `அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்` என்று பதிலளித்தார்கள்.\nபிறகு உமர்(ரலி) (வாதியும் பிரதிவாதியுமான) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, `அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா\nஅவ்விருவரும், `(ஆம்) அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்` என்று பதிலளித்தார்கள்.\nஉமர்(ரலி), `அவ்வாறெனில், உங்களிடம் நான் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ) செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் ��தை அளிக்கவில்லை` (என்று கூறிவிட்டு,) `அல்லாஹ் எச்செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பி அளித்தானோ அச்செல்வம், உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்தன்று. மாறாக, அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்` எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.\nதொடர்ந்து, `எனவே இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக உங்களைவிட்டுவிட்டு அதை நபி(ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள். உங்களிடையே வழங்கவே செய்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். எனவே, அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா உங்களைவிட்டுவிட்டு அதை நபி(ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள். உங்களிடையே வழங்கவே செய்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில�� செயல்பட்டுவந்தார்கள். எனவே, அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா\nஅதற்கு (அங்கிருந்த குழுவினரான) அவர்கள், `ஆம் (அறிவோம்)` என்று பதிலளித்தார்கள். (பிறகு) அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், `உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா` என்று கேட்க, அவர்களிருவரும் `ஆம் (அறிவோம்)` என்று பதிலளித்தார்கள்.\n(தொடர்ந்து உமர்(ரலி),) `பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட) அபூ பக்ர்(ரலி), `நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்` என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்` (என்று கூறிவிட்டு,) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ருலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), `அப்போதும் நீங்கள் இருவரும் அபூ பக்ர்(ரலி) இப்படி இப்படி(ச் சொல்கிறார்கள்; இறைத்தூதர் நிதியான எங்களுடைய சொத்தைத் தர மறுக்கிறார்கள்)` என்று சொன்னீர்கள் (ஆனால்,) அபூ பக்ர்(ரலி) அந்த விஷயத்தில் உண்மையே கூறினார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேர்வழி நடந்து வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.\nஅப்போது (ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட) நான் `அல்லாஹ்வின் தூதரு(டைய ஆட்சி)க்கும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்` என்று கூறி அ(ந்தச் செல்வத்)தை என்னுடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (அவர்களுக்குப் பிறகு) அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்து கொண்ட முறைப்படி நானும் செய்லபட்டு வந்தேன்.\nபிறகு நீங்கள் இருவரும் (இச்செல்வம் தொடர்பாகப் பேச) என்னிடம் வந்தீர்கள். உங்களிருவரின் பேச்சும் ஒன்றாகவே இருந்தது; இருவரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்தது.\n) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் புதல்வரிடமிருந்து (-நபியிடமிருந்து) உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.\n) இவரும் (அலீயும்) என்னிடம் தம் மனைவிக்கு அவரின் தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து கிடைக்க வேண்��ிய பங்கைக் கேட்டபடி வந்தார். அப்போது (உங்கள் இருவரிடமும்) நான் `நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, `அதன் விஷயத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி), செயல்பட்டவாறும், நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்பட்படியுமே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்` எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் இச்செல்வத்தை ஒப்படைத்துவிடுகிறேன். அவ்வாறில்லையாயின், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் இருவரும் பேச வேண்டாம்` என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும் `அ(ந்)த (நிபந்தனையி)ன் அடிப்படையில் அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்` என்று சொன்னீர்கள். அதன்படியே அ(ச்செல்வத்)தை உங்கள் இருவரிடமும் நான் ஒப்படைத்தேன்` என்று கூறினார்கள்.\nபிறகு (அங்கிருந்த குழுவினரிடம்), `அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை இவர்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனையி)ன்படியே ஒப்படைத்தேனா (இல்லையா)` என்று கேட்க, அதற்கு அக்குழுவினர் `ஆம்` என்றார்கள்.\nஅலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), `நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் அ(ந்)த நிபந்தனையி)ன் படியே ஒப்படைத்தேனா (இல்லையா)` என்று கேட்க, அவ்விருவரும் `ஆம்` என்று பதிலளித்தார்கள்.\nஉமர்(ரலி) `இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடம் கோருகிறீர்களா எவனுடைய கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக எவனுடைய கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்த தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டான். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்` என்று கூறினார்கள். 10\nபாடம் : 4 கணவன் (ஊரில்) இல்லாத போது மனைவி மற்றும் குழந்தைகளின் (பராமரிப்புச்) செலவு.\n(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம்) வந்து, `இறைத்தூதர் அவர்களே (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள��� பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் `நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்` என்று பதிலளித்தார்கள்.\n5360. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`\nஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 11\nபாடம் : 5 அல்லாஹ் கூறுகின்றான்: (தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற(கண)வர்களுக் காகத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் அமுதூட்டு வார்கள். அமுதூட்டும் அவர்களுக்கு உணவும் உடையும் முறைப்படி வழங்குவது குழந்தைக்குரிய தகப்பன் மீது கடமையாகும். எவருக்கும் அவரது சக்திக்கேற்பவே தவிர கட்டளைகள் பிறப்பிக்கப்பட மாட்டா. ஒரு தாய் தன் குழந்தைக்காகவோ, ஒரு தந்தை தன் குழந்தைக்காகவோ துன்புறுத்தப்பட மாட்டார்கள். (தந்தை இறந்துவிட்டால்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு. (தாய், தந்தை) இருவரும் ஆலோசனை கலந்து திருப்தி அடைந்து (ஈராண்டுகளுக்கு முன்பே) பால்குடிப் பழக்கத்தை நிறுத்திவிட விரும்பினால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:233)12 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில் முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடனேயே கழிகின்றன). (46:15)13 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (குழந்தைக்குப் பாலூட்டுவதில் தம்பதிய ரான) உங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால், தந்தையின் சார்பில் வேறொரு பெண் பாலூட்டுவாள். வசதியுடையவர் தம் வசதிக்கேற்பச் செலவு செய்யட்டும் யாருக்கு அளவான வசதி அளிக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு இறைவன் வழங்கியதிலிருந்து செலவழிக்கட்டும் யாருக்கு அளவான வசதி அளிக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு இறைவன் வழங்கியதிலிருந்து செலவழிக்கட்டும் அல்லாஹ், தான் வழங்கிய தற்கேற்பவே தவிர எவருக்கும் கட்டளைகள் பிறப்பிப்பதில்லை. கஷ்டத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் வழங்குவான். (65:6, 7)14 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரைய��ல்) கூறினார்கள்: எந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அளிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால்தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களைவிடத் தாயே தன் குழந்தை மீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன் மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது. (இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அளிக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும்,அவளுக்கு இடரளிப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது. ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்பினால் அதுவும் குற்றமாகாது. (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபிஸால்\" எனும் சொல்லுக்குப் பால்குடியை நிறுத்துதல்\" என்று பொருள். பாடம் : 6 கணவனின் வீட்டு வேலைகளை மனைவி செய்வது.\n(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், `நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்` என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், `நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா `நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது` அல்லது `உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது` முப்பத்து மூன்று முறை `சுப்ஹானல்லாஹ்` (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை `அல்ஹம்துலில்லாஹ்` (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை `அல்லாஹு அக்பர்` (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்` என்று கூறினார்கள். 15\nபாடம் : 7 மனைவியின் பணியாள்\n5362. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்\nஃபாத்திமா அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், `அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா நீ உறங்கும்போது முப்பத்து மூன்றுமுறை `சுப்ஹானல்லாஹ்` (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை `அல்ஹம்துலில்லாஹ்` (அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை `அல்லாஹு அக்பர்` (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்` என்று கூறினார்கள். 16\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயையனா(ரஹ்) கூறினார்:\nஇந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும்.\n(தொடர்ந்து அலீ(ரலி)) `இவற்றை (நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட) பின்னால் (ஒரு நாளும் ஓதாமல்) நான்விட்டதில்லை` என்று கூறினார்கள். அவர்களிடம், `ஸிஃப்பீன்` போரின் இரவில் கூடவாவிட்டதில்லை என்று கேட்கப்பட்டது. அவர்கள், `ஆம்; ஸிஃப்பீன் போரின் இரவில் கூடத்தான்` என்று பதிலளித்தார்கள்.\nபாடம் : 8 ஆண் தன் வீட்டுப் பணிகளைச் செய்வது.\n5363. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்\nநான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் `நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்` என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), `நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்` என்று பதிலளித்தார்கள். 17\nபாடம் : 9 கணவன் செலவுக்கு(ப் பணம்) தராவிட்டால் அவனுக்குத் தெரியாமல் தனக்கும் தன் குழந்தைக்கும் வேண்டியதை நியாயமான அளவில் எடுத்துக்கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு.\n(ஒரு ���ுறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் `இறைத்தூதர் அவர்களே (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள் (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்` என்று கூறினார்கள். 18\nபாடம் : 10 கணவனின் செல்வத்தையும் (அவன் வழங்கும்) செலவுத் தொகையையும் பாதுகாப்பது மனைவியின் பொறுப்பாகும்.\n5365. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`\n`ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களேயாவர்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n(அறிவிப்பாளர்களில் இப்னு தாவூஸ், அபுஸ்ஸினாத் ஆகிய இருவரில்) ஒருவரின் அறிவிப்பில் காணப்படுவதாவது:\n(ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் ஆவர். 19\nமுஆவியா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடம் : 11 நியாயமான வகையில் மனைவிக்கு ஆடை வழங்குவது (கணவனின் கடமையாகும்).\nநபி(ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப்பாக) வழங்கினார்கள். எனவே, அதை நான் அணிந்து கொண்டேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.\nபாடம் : 12 கணவனின் குழந்தை(யைப் பராமரிக்கும்) விஷயத்தில் அவனுக்கு மனைவி ஒத்துழைப்பது (விரும்பத்தக்கதாகும்).\n5367. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்\nஎன் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) `ஏழு பெண் குழந்தைகளை` அல்லது `ஒன்பது பெண் குழந்தைகளை`விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், `ஜாபிரே நீ மணமுடித்துக்கொண்டாயா` என்று கேட்டார்கள். நான் `ஆம்` என்று சொன்னேன். அவர்கள், `கன்னிப் பெண்ணையா கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்) கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)` என்று கேட்டார்கள். நான், `இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)` என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், `கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே` என்று கேட்டார்கள். நான், `இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)` என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், `கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே\nஅதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், `(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்` என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு `சுபிட்சத்தை அளிப்பானாக` அல்லது `நன்மையைப் பொழிவானாக` என்று கூறினார்கள்.\nபாடம் : 13 ஏழை (தமக்குக் கிடைக்கும் பொருளைத்) தம் வீட்டாருக்கே செலவிடுதல்.\n5368. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, `நான் அழிந்துவிட்டேன்` என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் `ஏன் (என்ன நடந்தது)` என்று கேட்டார்கள். அவர், `நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்` என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக` என்று கூறினார்கள். அதற்கு அவர் `என்னிடம் அடிமை இல்லையே` என்று கேட்டார்கள். அவர், `நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்` என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக` என்று கூறினார்கள். அதற்கு அவர் `என்னிடம் அடிமை இல்லையே` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் `அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக` என்று கூறினார்கள். அதற்கு அவர், `அது என்னால் இயலாது` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக` என்று கூறினார்கள். அம்மனிதர், `என்னிடம் வசதி இல்லையே` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் `அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக` என்று கூறினார்கள். அதற்கு அவர், `அது என்னால் இயலாது` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக` என்று கூறினார்கள். அம்மனிதர், `என்னிடம் வசதி இல்லையே` என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், `கேள்வி கேட்டவர் எங்கே` என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், `கேள்வி கேட்டவர் எங்கே` என்று கேட்டார்கள். அவர், `இதோ` என்று கேட்டார்கள். அவர், `இதோ நானே அது` என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், `இதை தர்மம் செய்யுங்கள்` என்று கூறினார்கள். அதற்கு அவர் `எங்களை விட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள் நானே அது` என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், `இதை தர்மம் செய்யுங்கள்` என்று கூறினார்கள். அதற்கு அவர் `எங்களை விட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள் இறைத்தூதர் அவர்களே உங்களை சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன் மீது ஆணையாக மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை` என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, `அப்படியென்றால் நீங்கள்தாம் (அதற்கு உரியவர்கள்)` என்று கூறினார்கள்.\nபாடம் : 14 (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதைப் பராமரிக்கும்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு எனும் (2:233ஆவது) வசனத் தொடரும், குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பில் தாய்க்குப் பங்கு உண்டா என்பதும். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், அல்லாஹ் இரு மனிதர்களை ஓர் உதாரணமாகக் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீதும் ச��்தி அற்றவன். தன் எசமானுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான். மற்றவனோ தானும் நேர் வழியில் இருந்து கொண்டு, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவ்விருவரும் சமம் ஆவார்களா என்பதும். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், அல்லாஹ் இரு மனிதர்களை ஓர் உதாரணமாகக் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீதும் சக்தி அற்றவன். தன் எசமானுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான். மற்றவனோ தானும் நேர் வழியில் இருந்து கொண்டு, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவ்விருவரும் சமம் ஆவார்களா\n5369. (நபி(ஸல்) அவர்கள் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்\n(நபி(ஸல்) அவர்களிடம்) நான், `இறைத்தூதர் அவர்களே என் (முதல் கணவரான) அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா என் (முதல் கணவரான) அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக)விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக)விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `ஆம்` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `ஆம் அவர்களுக்காக நீ செலவிட்ட(ால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு` என்று பதிலளித்தார்கள்.\n(அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் துணைவியாரான) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம் வந்து) `இறைத்தூதர் அவர்களே அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவரின் செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவரின் செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் `நியாயமான அளவிற்கு நீ எடுத்துக்கொள்` என்று கூறினார்கள்.\nபாடம் : 15 எவர் ஒரு (கடன்) சுமையை, அல்லது ந-ந்தவர்க(ளான வாரிசுக)ளை விட்டுச் செல்கிறாரோ அவர்களின் பொறுப்பு என்னு��ையது என நபி (ஸல்) அவர்கள் கூறியது.26\n5371. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்\nகடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், `இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும்விட்டுச் சென்றுள்ளாரா` என்று கேட்பது வழக்கம். `அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதைவிட்டுச் சென்றுள்ளார்` என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம் `உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்` என்று கூறிவிடுவார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், `நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறைநம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனைவிட்டுவிட்டு இறந்துவிடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தைவிட்டுச்செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்` என்று கூறினார்கள்.\nபாடம் : 16 அடிமைப் பெண்களும் அவர்கள் அல்லாத (சுதந்திரமான)வர்களும் செவி-த் தாயாக இருப்பது.\n5372. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா(ரலி) கூறினார்.\nநான் (ஒரு முறை) `இறைத்தூதர் அவர்களே என் சகோதரியான அபூ சுஃப்யானின் புதல்வியைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்` என்று (நபி(ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், `இதை நீயே விரும்புகிறாயா என் சகோதரியான அபூ சுஃப்யானின் புதல்வியைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்` என்று (நபி(ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், `இதை நீயே விரும்புகிறாயா` என்று கேட்டார்கள். நான், `ஆம்` என்று கேட்டார்கள். நான், `ஆம் (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்` என்று சொன்னேன்.\nஅதற்கு நபி(ஸல்) அவர்கள் `அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று என்றார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் மீதாணையாக தாங்கள் அபூ ஸலமாவின் மகள் `துர்ரா`வை மணந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோமே` என்று சொன்னேன். அதற்கு அவர்கள், `(அதாவது என் துணைவியார்) உம்மு ஸலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளை���ா` என்று சொன்னேன். அதற்கு அவர்கள், `(அதாவது என் துணைவியார்) உம்மு ஸலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா` என்று கேட்க, நான் `ஆம்` என்று சொன்னேன். அவர்கள், `அல்லாஹ்வின் மீதாணையாக` என்று கேட்க, நான் `ஆம்` என்று சொன்னேன். அவர்கள், `அல்லாஹ்வின் மீதாணையாக அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்கமுடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவிற்கும் `ஸுவைபா` (எனும் அடிமைப் பெண்) பாலு}ட்டியிருக்கிறார். எனவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள் அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்கமுடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவிற்கும் `ஸுவைபா` (எனும் அடிமைப் பெண்) பாலு}ட்டியிருக்கிறார். எனவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா(ரஹ்) கூறினார்:\n(ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண் ஆவார்.) ஸுவைபாவை அபூ லஹப் விடுதலை செய்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/02/22043101/Asian-Wrestling-Championship-Silver-Medal-for-Sakshi.vpf", "date_download": "2020-07-05T11:05:51Z", "digest": "sha1:4C3G2K6VAXPFPMFD723X3VB3SFZJGDW7", "length": 8360, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Wrestling Championship: Silver Medal for Sakshi || ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம் + \"||\" + Asian Wrestling Championship: Silver Medal for Sakshi\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் பந்தயத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் (65 கிலோ பிரிவு), ஜப்பானின் நவோமி ருகேவை எதிர்கொண்டார். எதிராளியை அடக்குவதில் தடுமாறிய சாக்‌ஷி மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடையவேண்டியதாயிற்று. மற்ற இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), குர்ஷரன் பிரீத் கவுர் (72 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை வென்றனர். மொத்தத்தில் 3 தங்கம் உள்பட 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ள இந்திய பெண்கள் அணிக்கு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இதுவே சிறந்த செயல்பாடாக பதிவாகியுள்ளது.\n1. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரவி தாஹியா தங்கம் வென்றார்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், ரவி தாஹியா தங்கம் வென்றார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. பார்முலா1 கார்பந்தயம் இன்று தொடக்கம்\n2. 2 முறை ஒலிம்பிக் சாம்பியன்: பிரபல பேட்மிண்டன் வீரர் லின் டான் ஓய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538644", "date_download": "2020-07-05T10:59:27Z", "digest": "sha1:LDS3HMKC2L7RNOKM4VKZGMZCNRREQSPM", "length": 16636, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா| Covid-19: Kuwait reports 751 new cases | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட்\nஅமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம்\nபெரும் தலைவராக உருவெடுக்க முயலும் அமெரிக்க ராப் ... 1\nஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; ... 6\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு 1\nகுற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் ...\n\" கவனமாக இருங்க., அலட்சியம் வேண்டாம் \" - சுகாதாரதுறை ... 7\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\nபிரெண்ட்ஸ் ஆப�� போலீஸ் நிலை என்னவாகும்\nமேற்குவங்க அரசால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு ... 4\nகுவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா\nகெய்ரோ : கொரோனா வைரசின் பாதிப்புகளால் குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோயை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,028 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் பலியாகினர். இதனால்குவைத்தில் மொத்தம் 82 பேர் பலியானதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குனா தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து 162 பேர் குணமடைந்ததாகவும் , நாட்டில் மொத்தம் 3,263 பேர் குணமடைந்ததாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவுக்கு ஜப்பான் சுமோ மல்யுத்த வீரர் பலி\nதெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் த��ிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவுக்கு ஜப்பான் சுமோ மல்யுத்த வீரர் பலி\nதெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/130501-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:05:36Z", "digest": "sha1:BBLXDHF4GDU7VTEQFIR24VX7MYVIFLPX", "length": 54672, "nlines": 375, "source_domain": "yarl.com", "title": "பிச்சைக்காரன் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது October 9, 2013\nநாகரிகத்தின் அனைத்து விழுமியங்களையும் கூவிக்காட்டும் கனவான்களும் சீமாட்டிகளும் நடந்துகொண்டிருந்த ஒரு மதியப்பொழுது. ரொறன்ரோவின் டவுன்ரவுன் தனக்கேயான சுறுசுறுப்புடன் துடித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக கற்பனைகளில் நடந்து சென்ற எனக்குப் பாதையோரம் ஒரு புதினம் காத்திருந்தது. சாக்கு விரித்து அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரன். அழுக்கு உடுப்பு, பாசிபடர்ந்த பல்லு, ஒரு சாதாரண ரொறன்ரோ நகரப் பிச்சைக்காரன். ஆனால் அவனருகில் இரு நூல்கள் இருந்ததே புதினம். ஓன்று ஹேர்மன் ஹெஸ்ஸியின் 'சித்தார்த்தா', மற்றையது றே பிறாட்பறியின் 'பரனைற் 451'.\nபிச்சைக்காரனோடு நூல்களைச் சமூகம் சம்பந்தப்படுத்திப் பழக்கியிராததால் அக்காட்சி எனக்குப் புதினமாக இருந்தது. புதினத்தைக் கண்டால் நின்று பார்க்கும் ஆர்வக்கோளாறு நிற்கப்பண்ணியது. நூல்களைப் பார்த்தேன். \"தம்பி, பியூவெக் வாங்கிட்டாயா'\" என்று வெள்ளைக் காரப் பிச்சைக் காரன் தமிழில் கேட்டான். அவன் தமிழ் பேசியதை நினைத்து நான் ஆச்சரியப்படமுடியாதபடி வேறொரு பேராச்சரியம் அந்தக்கேள்விக்குள் பொதிந்து கிடந்தது: அவன் பேசியது பல வருடங்களின் முன்னர் இறந்து போன எனது தாத்தாவின் குரலில்\nஎனது தாத்தாவிற்கு Buic கார் மீது ஒரு மோகம் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. அவர் அதை எங்கு கண்டார் என்பது எனக்குத் தெரியாதது. ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஓயாது அடிக்கடி அவர் என்னிடம் சொல்லும் விடயங்களில் ஒன்று \"நீ வழர்ந்து பியூவெக் கார் வாங்கோணும்\" என்பது.\nகனடா வந்து Buic என்பது ஒரு வெகு சாதாரண கார் என்பதை உணரும்வரை, எனது தாத்தா வர்ணிக்கக் கேட்டு அது ஒரு மசறாட்டி றேஞ்சிற்கு என் மனதில் பதிவாகியிருந்தது.\nஇந்தப் பிச்சைக் காரனிற்கு எப்படி அந்தக்கதை தெரியும் தமிழில், தாத்தாவின் குரலில், தாத்தா அடிக்கடி சொல்லும் அதே கோரிக்கை இந்த வெள்ளைக்காரப் பிச்சைக்காரனிடமிருந்து\nஎன்னை நான் நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். அது மதியவேளை தான், நான் தெருவில் தான் நின்று கொண்டிருந்தேன், எதுவுமே கனவில்லை.\nஒருவேளை இவனிற்கு மனத்தை வாசிக்கும் சக்தி இருக்குமோ அப்படித்தானிருப்பினும் நான் தாத்தா பற்றி யோசித்தே வருடக்கணக்கில் இருக்குமே. எவ்வாறு இது நடக்கிறது\nநூல்களைப் பார்த்தேன், அவனைப் பாhத்தேன். பாசிப்பல்லுத் தெரியச் சிரித்தான். கண்கள் ஒளிர்ந்து கிடந்தன. 'தம்பிக்கு ஞாபகம் வருதா' என்றான். அதே குரல். அதே நெளிவு சுழிவுகள்.\nஒடு என்று மனத்தின் ஓரத்தில் ஒரு உந்துதல். ஆனால் கால்கள் நடைபாதையில் ஒட்டிக்கொண்டிருந்தன. வார்த்தைகள் என்னை நீங்கியிருந்தன. ஒரு சொல்லைத் தன்னும் சொல்லமுடியவில்லை. நான் கட்டிப்போடப்பட்டிருந்ததாய் உணர்ந்தேன். அவ்வளவு தான், எனக்குள் அனைத்தும் நீங்கிப்போய் இரவின் சில்வண்டுகள் போன்று ஒற்றைச்சுரம் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தது.\nதிடீரென்று சாக்கைச் சுருட்டிக்கொண்டு பிச்சைக்காரன் எழுந்தான். வா என்று விட்டு நடக்கத் தொடங்கினான். சாவிகொடுக்கப்பட்ட பொம்மை போன்று நான் பின்னால் நடந்து சென்றேன். வளைவுகள், திருப்பங்கள், தெருக்கடப்புக்கள், சந்துகளைக் கடந்ததும் டவுன்ரவுனின் ஒரு சிறு பூங்காவிற்குள் நின்றோம். வார்த்தைகள் எனக்குள் இன்னமும் இல்லை. சில்வண்டு மட்டும் இரைந்து கிடந்தது.\n\"I think therefore I am\" (நான் சிந்திக்கிறேன்.. ஆகையால் நான் நிஜம்) என்ற டெஸ்காட்டின் வாசகத்தை ஆங்கிலத்தில் சொன்னான். பின்னர் எது நிஜம் என்று என்னைக் கேட்டான். எனக்குள் வார்த்தைகள் வந்தபாடில்லை. நீ யார் என்றான். நான் உறைந்தபடி நின்றேன். சில்வண்டு இரைந்து கொண்டிருந்தது. என்றைக்கும் சாத்தியப்பட்டிராத தியாயனம், வெறுமை அப்போது சாத்தியப்பட்டது. எனது மனம் எனக்குள்ளிருந்து எங்கோ சென்றுவிட்டிருந்தது. ரீங்காரத்திற்கும் ஓங்காரத்திற்கும் சம்பந்தமிருக்கலாம் என்று இப்போது தோன்றுகின்றது.\nமனம் துறந்த உடலொன்று சில்வண்டின் ரீங்காரத்தை மட்டும் கேட்டுநிற்க, எனது மனம் பிச்சைக்காரனிற்குள் இருந்து பேசியது. உடலுள் இருந்து இயக்கும் மனம் உடலைப் பிரிந்து நின்று றிமோட்கொன்றோல் போன்றியக்கியது.\nவிடுக்கென்றெழுந்து, வா என்று விட்டு நடக்கத் தொடங்கினான் பிச்சைக்காரன். தெருக்கடப்புக்கள், வளைவுகள், சந்துகள் கடந்து மீண்டும் நடைபாதை. சாக்கை விரித்து 'சித்தார்தா' வையும் 'பரனைற் 451'ஐயும் வைத்தபின் தானும் இருந்து கொண்டான்.\nவார்த்தைகள் எனக்குள் மீண்டதை அறிந்து கொண்டேன். கால்கள் அலுவலகம் நோக்கி நடந்துகொண்டிருந்தது. என் மனம் எனக்குள் மீண்டதால் ஞாபகம் தொடர்பறாது இரைமீட்கப்பட்டுக்கொண்டிருந்தது. \"I think therefore I am\".\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇதாவது உண்மையா.. அல்லது கற்பனையா\nகா ளா ன் 44\nகா ளா ன் 44\nஇது இரண்டாவது கதை என்பதால் உடனேயே விழிப்பு வந்துவிட்டது என்றாலும் தமிழ் எழுத்தாளனின் எழுத்துப்போலன்றி ஒரு சிறந்த வேற்றுமொழி எழுத்தாளனின் எழுத்துப் போல் தோன்றியது. அது என்ன மசராட்டி \nஆ முடியல்ல இன்னுமொருவனின் கற்பனை இன்னும் ஒரு புது பரிமாணத்தை எட்டியுள்ளது\nகாசியில்தான் பான்ங் உருண்டை விற்கின்றார்கள் என்று அண்மையில் படித்திருந்தேன். இன்னுமொருவனின் கதையைப் படித்த பின்னர், ரொரோன்ரோவில் கூட பான்ங் உருண்டைகள் விற்கின்றார்களோ என்று சந்தேகமாக இருக்கின்றது. சம்மருக்கு வந்தபோது ஒன்றை வாங்கி மென்று தின்றிருந்தால் CN tower இல் கண்களை இமைக்காத, கால் நிலத்தில் பாவாத தேவதைகளுடன் உல்லாசித்திருக்கலாம்\nஇசைக்கலைஞன், தப்பிலி, காளாளன், சுமேரியர் டொங்கி, ரதி, கிருபன் அனைவரிற்கும் நன்றிகள்.\nநேற்று உண்மையில் ஒரு பிச்சைக்காரர் புத்தகம் ஒன்றை அருகில் வைத்தபடி இருந்ததைப் பார்;த்தேன். ஆனால் அவர் வைத்திருந்தது நான் கூறிய நூல்கள் அல்ல.\nஅந்தக்காட்சியினைப் பார்த்ததும் ஒரு பொறி தட்டியது. அது தான் டேகாட்டைப் புகுத்திக் கதையாகியது. எனது கதையின் மூட்டினை செற் பண்ணுவதற்காக அவர் அருகில் இருந்த நூல்களை மாற்றிவிட்டேன்.\nஇன்னுமொருவனின் கதையை படித்த போது எனக்கு நடந்ததை நினைத்து பார்ப்பதை தவிர்க முடியவில்லை... சில நேரங்களில் சிலது பொறியை தட்டி விடுவது உண்டு... நாங்கள் எதிர்ப்பார்க்காத இடத்தில் நடக்கும் எதிர்ப்பாராத நிகழ்வுகள்... நிதானத்துக்கு வர நீண்ட நேரமாகும்...\nபோனகிழமை லண்டனில் கொஸ்கோ ( அமெரிக்க சுப்பர் மார்க்கட்தான்..) போய் இருந்த போது மிகவும் கண்ணியமாக உடை உடுத்தி இருந்த ஒரு வெள்ளை கிழவி... பழங்கள் வைத்திருக்கும் பகுதியில் வைத்து கண்டேன் பார்த்த போது நல்ல வசதியான கிழவியாக இருக்கும் எண்டு நினைத்து கொண்டேன்... பாரம்பரிய குடும்ப வெள்ளைகள் கண்ணியத்துக்கு பேர் போனவர்கள் எண்டு நான் அதுவரை நினைத்து இருந்தேன்...\nபழங்கள் இருக்கும் பகுதியில் வந்த கிழவி கிவி பழங்கள் போட்டு அடுக்கி இருந்த பெட்டி ஒண்றை எடுத்தது... எடுத்து தூக்கி பார்த்து விட்டு வேறு ஒரு பெட்டியை எடுத்து சரசர எண்று திறந்து தான் எடுத்த பெட்டிக்குள் அதனுள் இருந்த பழங்களை போட்டு நிரப்ப ஆரம்பித்து விட்டுது... என்னாலை அதை நம்பமுடியவில்லை... அதையே உற்று பார்த்து கொண்டு இருந்த என்னை என் மனைவி உலுப்பி என்ன எண்று கேட்ட போதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை...\nஅந்த கிழவி போன திசையையே மீண்டும் மீண்டும் என்னை அறியாமல் பார்த்துக்கொன்டேன்... வீடு வந்து சேர்ந்த ப���தும் தாக்கம் மாறாமல் இருந்தது...\nமனதளவில் நாங்கள் போட்டு வைத்து இருக்கு எடைகள் மாறு படும் போது அதிர்வுகள் தவிர்க்க முடிவதில்லை...\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇன்னுமொருவனின் வித்தியாசமான இன்னுமொரு கதை அனுபவித்து வாசித்தேன் , தொடர்ந்து இப்படியான மாறுபட்ட கதைகளைத் தாருங்கள் நாங்களும் சிந்திக்க .\nநன்றி தயா மற்றும்கோமகன். உண்மைதான் தயா, எதிர்பாராச் சம்பவ்களின் அதிர்வுகள் பொறிகளாகிக் கொண்டு தான் இருக்கின்றன.\nஇங்கும் நான் பல பிச்சைக்காரர்களைக் கண்டிருக்கிறேன். புகையிரதநிலையம், பெரிய சுப்பர்மார்க்கெட்டின் வெளியே ஒரு விரிப்பை விரித்து , இருந்துகொண்டு கோப்பி கப்,அல்லது ஏதேனும் பிளாஸ்ரிக் கோப்பையை வைத்து விட்டு, கடவாயிலிருந்து வீணி கூட வழியும்,படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் குறித்த என் விம்பம் ஒரு வேளை இவர்கள் புலனாய்வாளர்களாக இருப்பார்களோ என்பதாகவே இருக்கும்.\nஎல்லாரும் அருமையாக எழுதினாலும் ஒரு சிலரின் எழுத்துக்கள் வாசகரை அடுத்த கட்டத்திற்கு ஒரு பரிமாண முதிர்ச்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் எப்போதும் உங்கள் எழுத்துக்கள் இருக்கும். உண்மையில் உங்களின் பரமரசிகன் நான். சிலவேளைகளில் என் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் கூட என்மனதில் இனம்புரியாத கோடுகளை வரையத் தவறுவதில்லை.\nஇங்கும் நான் பல பிச்சைக்காரர்களைக் கண்டிருக்கிறேன். புகையிரதநிலையம், பெரிய சுப்பர்மார்க்கெட்டின் வெளியே ஒரு விரிப்பை விரித்து , இருந்துகொண்டு கோப்பி கப்,அல்லது ஏதேனும் பிளாஸ்ரிக் கோப்பையை வைத்து விட்டு, கடவாயிலிருந்து வீணி கூட வழியும்,படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் குறித்த என் விம்பம் ஒரு வேளை இவர்கள் புலனாய்வாளர்களாக இருப்பார்களோ என்பதாகவே இருக்கும்.\nஎல்லாரும் அருமையாக எழுதினாலும் ஒரு சிலரின் எழுத்துக்கள் வாசகரை அடுத்த கட்டத்திற்கு ஒரு பரிமாண முதிர்ச்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் எப்போதும் உங்கள் எழுத்துக்கள் இருக்கும். உண்மையில் உங்களின் பரமரசிகன் நான். சிலவேளைகளில் என் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் கூட என்மனதில் இனம்புரியாத கோடுகளை வரையத் தவறுவதில்லை.\nஒன்றுமில்லை ஜீவா.. நாமெல்லாம் அன்றாடம் காணும் சம்பவங்களை Just சம்பவங்களாகவே பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம்..ஒரு சிலர்தான் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கி எல்லோரையும் போல் அல்லாமல் வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கிறார்கள்..அப்பிள் பழம் நியூட்டனுக்கு முன்னும் தரை நோக்கித்தான் விழுந்தது.. நியூட்டன் மட்டும்தான் ஏன் தரை நோக்கி விழுகிறது என்று சிந்தித்தார்.. மற்றவர்கள் எல்லாம் அதை ஒரு இயல்பான விடயமாக கடந்து சென்றார்கள்.. இன்னுமொருவன் இன்னுமொருவிதமாக சிந்திக்கும் ஒருவன்..\nமிக்க நன்றி ஜீவா மற்றும் சுபேஸ் உங்கள் கனிவான கருத்துக்களிற்கு. உங்களிற்குக் கதை பிடித்தது மிக்க மகிழ்ச்சி.\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nதொடங்கப்பட்டது 6 hours ago\nகிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்\nதொடங்கப்பட்டது 14 minutes ago\nபரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபை உறுப்பினராக தெரிவு.\nதொடங்கப்பட்டது புதன் at 05:04\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nசிறப்பான வினாக்களும் மிகச்சிறப்பான பதில்களும்......தரமான பேட்டி .....நன்றி நுணா.....\nகிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nகிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்\nBy உடையார் · பதியப்பட்டது 14 minutes ago\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள \"நாமே தீர்வு\" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசனால், மக்களே மக்களின் பிரச்சினைகளுக்கு உதவிடும் \"நாமே தீர்வு\" என்கின்ற புதிய இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு உதவிட இதுவரை 5700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். 54,000-க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளன. இவர்கள் அனைவருக்கும் உதவிகளை கொண்டு சேர்த்திடும் பணியில் அடுத்த கட்டமாக \"நாமே தீர்வு\" க்கான பிரத்யேக வலைத்தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வலைத்தளத்தை நடிகர், இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். கரோனாவின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எனும் நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்கள், உதவிட எளிதான வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கேட்டிருப்பவர்கள் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தன்னார்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைந் சுற்றி உதவி தேவைப்படும் நபர்களை அறிந்து, நேரில் சென்றோ, அல்லது அதற்கான தன்னார்வலர்கள் மூலமோ உதவிட முடியும். இத்துடன் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 14 நாட்கள் தேவைப்படக்கூடிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும், அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மக்கள் உதவலாம். களத்தில் இறங்கிப் பணிபுரிய முடியும் என்பவர்களும் இத்தளத்தின் மூலம் இந்த இயக்கத்தில் இணையல��ம். பணமாக அளிக்க விரும்புபவர்கள் வழங்கும் தொகை, உதவி கேட்டிருப்பவர்களின் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும். இந்த வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் போன்ற விவரங்கள் நேரடியாகப் பகிரப்படும். இதனால் உதவியவர்கள் தங்கள் உதவி எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும், இன்னும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறியலாம். அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை. ஒருவரை ஒருவர் காத்திட முடிவு செய்யும் போது எவரும் விடுபட்டுப் போவதில்லை என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தின் மூலம், இன்னும் அதிக மக்களுக்கு உதவிட http://www.naametheervu.org அறிமுகப்படுத்தியுள்ளோம். இணைந்து மீட்போம் சென்னையை”. இவ்வாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/562671-why-we-settle-solution-movement-website-launches-gv-prakash-people-s-justice-2.html\nபரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபை உறுப்பினராக தெரிவு.\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன\nBy உடையார் · பதியப்பட்டது 22 minutes ago\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிறார். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனந்தெரியாத நபர் அண்மையில் வருகைதந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடயத்தினை கருத்திற்கொண்டும் ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு அதிகமான பொதுமக���கள் ஆலயங்களிற்கு வருகைதரும் நிலையில், அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://newuthayan.com/வவுனியாவில்-பாதுகாப்பு-ப/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2005/06/blog-post_15.html", "date_download": "2020-07-05T11:21:40Z", "digest": "sha1:VSJUHI244TTB6TUKIHVO6VS2ZUI3DUYI", "length": 39733, "nlines": 495, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சந்திரமுகியும் சாகடிக்கப்பட்ட யதார்த்தங்களும்", "raw_content": "\n(எச்சரிக்கை: இதயபலகீனமுள்ள மற்றும் வன்முறையில் தீவிர நம்பிக்கை உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த விமர்சனத்தை படிக்காமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்) :-)\nஐன்ஸ்டீனின் mc=2 விதியை விட, அதிமுக்கியமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்' என்கிற இணையத்தின் ஆதார விதியை மீறிய செயலான 'சந்திரமுகியை' தாமதமாக விமர்சனம் எழுதும் செயலை பொறுத்தருள வேண்டுகிறேன்.\nதிருப்பதி, பழனி போகும் வேண்டுதல்களைப் போல ரஜினி படம் வந்தால் பார்த்தே தீருவது என்கிற பெரும்பான்மையான தமிழ்க்குடும்பங்களின் வேண்டுதல்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மகளுக்கு மறுநாள் பள்ளித்திறப்பு என்கிற காலக்கெடுவினால், இத்தனை நாள் பார்க்கத்துடித்து பார்க்க முடியாமல் போன சந்திரமுகி திரைப்படத்தை இன்று எப்படியாவது பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற அன்பு கட்டளை, மிரட்டலோடு என் மகளிடமிருந்து என் முன்வைக்கப்பட்டதால் மனதை திடப்படுத்திக் கொண்டு அருகிலிருந்த திரைப்பட அரங்கிற்கு சென்றோம். 'மின்சார தடங்கல் காரணமாக இன்று மாலை காட்சிக்கு மட்டும் ஏ.சி. இயங்காது' என்று திரையரங்கத்தினரால் வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பின் மூலம் இறைவன் எங்களுக்களித்த எச்சரிக்கை சமிக்ஞையை அலட்சியப்படுத்தி உள்ளே சென்றதற்கு தண்டனை பி.வாசு வடிவில் காத்திருந்தது.\nஒரு அரசியல் தெலுங்கு மசாலாப்பட வாடையோடு ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் ரஜினி, தான் தோன்றுகிற முதல் காட்சியிலேயே 'ஷீ'வை பார்வையாளர்களின் முகத்திற்கு நேரே நிலை நிறுத்தி காண்பித்து பூர்ணகும்ப மரியாதையோடு நம்மை வரவேற்கிறார். அதுசரி. திருப்பதி ஏழுமலையானையே தேவுடா, சூடுடா என்று மரியாதையில்லாமல் விளிப்பவருக்கு நாம் எம்மாத்திரம்\nபொதுவாக சமீபத்திய ரஜினி படங்களில் கால, தேச, வர்த்தமானங்கள் மிகச்சரியாக தெளிவாக குழப்பப்பட்டிருக்கும். முத்து படத்தில் பங்களா, சாரட், குதிரை, நாட்டிய நாடகம் எல்லாம் வர ஜமீன்தார் காலப் படம் போலிருக்கிறது நாம் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு பாடல்காட்சியில் சுற்றுலா செல்லும் நவநாகர £க உடையணிந்த யுவ, யுவதிகளோடு நாயகன் ஆடிப்பாட நமக்கு தலைசுற்றுகிறது. பாபா படத்திலோ கேட்கவே வேண்டாம். காளிகாம்பாள் கோவில் அமைந்திருக்கிற தம்புச் செட்டி தெருவிலிருந்து பொடிநடையாக இமயமலைக்கு செல்கிற குறுக்குச் சந்து என்னவென்று அந்த ஏரியாவில் 35 இருக்கிற எனக்குத் தெரியவில்லை.\nஇந்தப்படத்திலும் இதே கலாட்டாதான். 40 வருடங்களாக பூட்டப்பட்டிருக்கிற, ஆனால் தோட்டக்காரர் தன் அழகான பெண்ணுடன் இருக்கிற, பயங்கர ஆவி உலாவுவதாக கிராம மக்களால் நம்பப்படுகிற ஒரு பங்களாவை பிரபு பிடிவாதமாக வாங்கி குடியேற அங்கு நடக்கும் குழப்பங்களை அவரின் மனோதத்துவ டாக்டரான ரஜினி தன் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்து () தீர்ப்பதுதான் இந்த பாடாவதி படமான 'சந்திரமுகி'.\nரஜினி + வடிவேலுவின் (சில அபத்த) நகைச்சுவைக்காட்சிகளோடும், அந்தக்கால ஜெய்சங்கர் பட அசட்டுத் திகிலான பில்டப் காட்சிகளோடும் வளவளவென்று நகருகின்ற இந்த சீட்டுக்கட்டு மாளிகை, படத்தின் கடைசி அரைமணிநேர வலுவான காட்சிகளால் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்தக் காட்சிகளும் மெனக்கெடாமல் எடுக்கப்பட்டிருந்தால் சந்திரமுகியும் பாபா சென்ற பாதையை நோக்கி பயணித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nவழக்கமாக ரஜினி படங்களுக்கேயுரிய கதையையும் காட்சிகளும் என்று இல்லாமல், ஒரு கதையில் ரஜினியை பொருத்தியிருக்கும் விஷயமே நம்மை சற்று ஆசுவாசப்படுத்துகிறது.\nஆனால் இதில் split personality என்கிற பிளவாளுமையை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்திருக்கும் கூத்துதான் பயங்கர எரிச்சலை மூட்டியிருக்கிறது. பிளவாளுமை நோய் என்பது ஒருவர் தன்னை மற்றொருவராக தீவிரமாக நம்புவது. அவ்வாறு நம்பும் நேரங்களில் அவர் மற்றொருவராகவே ஆகி செயல்படுவதும் அப்போது தன்னைப்பற்றின நிலையை தற்காலிகமாக முழுவதுமாக மறப்பதுமாகும்.\nஇதைக் குணப்படுத்த ஒரு சிறந்த மனநோய் மருத்துவரின் கவனிக்குப்பிற்குட��படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளும், இதமான கவுன்சிலிங்கும் தேவைப்படுமே ஒழிய, மருத்துவர் தம் உயிரை பயணம் வைத்து நோயாளியைக் குணப்படுத்துவது மாதிரியான அதி தீவிர நகைச்சுவைகள் எல்லாம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்.\nஇந்தப்படத்தில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது வித்யாசாகரின் அற்புத இசையமைப்பையும், (90-களில் இளையராஜா கழற்றிப் போட்ட சட்டையை தூசி தட்டி உபயோகித்தாலும்) தோட்டா தரணியின் () திறமையான கலை இயக்கத்தையும் (அந்த ஜமீன்தார் மாளிகையின் பிரம்மாண்டம் இன்னும் கண்ணில் நிற்கிறது) கடைசி அரை மணி நேரத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட ஜோதிகாவையும். வேட்டைக்கார ராஜாவாக வில்ல வேடத்தையும் துணிந்து நடித்து பழைய ரஜினியை நினைவுப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். சந்திரமுகி ஒவியத்தை வரைந்த அந்த கலைஞனுக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.\nபடம் பார்த்து எனக்குத் தோன்றிய சில 'ஏன்'கள்\n(1) சங்கீதத்தில் மிகுந்த திறமை கொண்டு 'அத்திந்தோம் திந்திந்தோம்' பாடுகிற ரஜினி, நயனதாரா குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுப்பதை அவ்வளவு தீவிரமாக எதிர்ப்பது ஏன் மற்ற நேரங்களில் கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா, ரஜினியால் கண்டிக்கப்படுகிற காட்சியில் நாக்கை இழுத்துக் கொண்டு ஒரு மாதிரியாக பேசுவது ஏன்\n(2) கதைப்படி தன்னையே சந்திரமுகியே தீவிரமாக நினைத்துக் கொள்கிற ஜோதிகா, எதிர்வீட்டில் குடியிருக்கிறவனை தன் காதலனாகவும் நம்புகிறாள். ஆனால் சிகிச்சையின் () முடிவில் வேட்டைக்கார ராஜாவைக் கொன்றதாக நினைத்துக் கொண்டவுடன் குணமாவது எப்படி) முடிவில் வேட்டைக்கார ராஜாவைக் கொன்றதாக நினைத்துக் கொண்டவுடன் குணமாவது எப்படி அவள் இப்பவும் தீவிரமாக காதலிக்கிறவனுக்கும் ஒரு தீர்வு கிடைத்திருந்தால்தானே அவள் குணமாவது முழுமையாகியிருக்கும்\n(3) அமெரிக்காவில் கோல்டுமெடல் வாங்கிய மனோதத்துவ மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு, அதற்குரிய முதிர்ச்சியே இல்லாமல் எப்பவும் ஜெர்கினும், கூலிங்கிளாசுமாய் ஒரு இளைஞனை ஒத்த உடைகளை அணிந்து உலா வரும் ரஜினி, ஜோதிகாவிற்கு ஏற்பட்டிருப்பது மனநோய் என்று தெரிந்தும் பேய் ஒட்டுகிறவரை ஆதரிப்பதும் சிகிச்¨சியின் போது அவர் ஒத்துழைப்பையும் கோருவது உச்சக்கட்ட அ���த்தம். நிஜவாழ்வில் தாம் நம்புகிற இந்து ஆன்மிகத்தையும் சம்பந்தப்பட்ட சடங்குகளையும், நிழலிலும் கைவிட விரும்பவில்லையா ரஜினி\n'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற பதின்ம வயதில் ஏற்படும் காதல் குழப்பங்களைப் பற்றி தெளிவாக படம் எடுத்த (பாரதி) வாசுவின் திறமைகள் எந்த நேரத்தில், காரணத்தில் திசைமாறின என்று ஆயாசமாய் இருக்கிறது. வண்டி வண்டியாய் தமிழ் இலக்கியங்களை வைத்துக் கொண்டு 'கதை கிடைக்கவில்லை' என்று இந்த சினிமாக்காரர்கள் செய்கிற கேலிக்கூத்துகளும் புரியவில்லை.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 6:06 PM\n//கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா//\nபன்னீர் புஷ்பங்கள் எடுத்தது பாரதி(எ) வாசுவா\nஇன்றளவிலும் பி.வாசுவின் படத்தில் அதிக பட்சம் வெறுப்பது உடன்பிறப்பு என்றொரு படம்... முதல்நாளே காசு கொடுத்து வயிறெறிந்துவிட்டு வந்த படம் தான் அது...\n//வன்முறையில் தீவிர நம்பிக்கை உள்ள ரஜினி ரசிகர்கள்//\n இது என்ன புதுசா இருக்கு நீங்க ஊர்லயே இருக்கிற பார்ட்டி. அதனாலே உண்மைன்னு தெரிஞ்சுதான் எழுதியிருப்பீங்க என்று நம்புகிறேன். ரஜினி ரசிகர்கள் ஏதும் வன்முறை செய்து இருக்காங்களா இதுக்கு முன்னாடி நீங்க ஊர்லயே இருக்கிற பார்ட்டி. அதனாலே உண்மைன்னு தெரிஞ்சுதான் எழுதியிருப்பீங்க என்று நம்புகிறேன். ரஜினி ரசிகர்கள் ஏதும் வன்முறை செய்து இருக்காங்களா இதுக்கு முன்னாடி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்க. \"நூல் விட்டுப் பார்க்க\" இதை எழுதல. நிஜமாவே தெரிஞ்சுக்கத்தான் கேட்கறேன்.\n//இமயமலைக்கு செல்கிற குறுக்குச் சந்து என்னவென்று அந்த ஏரியாவி//\nஹஹஹஹ் ... இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..\n//'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்'//\nலேட்டா வந்தாலும் ரொம்ப \"ஹாட்\"டா வந்திருக்கீங்க :)\nபாத்து... சுரேஷ்கண்ணன் சார், ரசிகருங்க ஆட்டோ ல உங்களை தேடுறதா கேள்வி.. \n//கொத்தும் குலையுமாக எந்தப் பிரச்சினையுமில்லாமல் உலவுகிற நயனதாரா//\nவன்மையாக கண்டிக்கின்றேன்... நயண்தாராவின் படத்தை போடாமல் விட்டதற்கு\nஅய்யா.. எல்லாரும் எப்படியோ சந்திரமுகி பார்த்துட்டாங்க... 'யாம் பெற்ற'இன்பம்(\nஅவங்கள கண்டிச்சு என்னங்க பண்றது இயற்கை அவங்களுக்கு கொடுத்திருக்கிற பரிசு அது. :-) (சும்மா தமாசுக்கு. உங்க உணர்வு புரியுது.)\n///பன்னீர் புஷ்பங்கள் எடுத்தது பாரதி(எ) வாசுவா\nஇ���்றைக்கு இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கிற சந்தான பாரதியும், பி.வாசுவும் இணைந்து முதன்முதலில் இயக்கிய படம்தான் பன்னீர் புஷ்பங்கள். அந்த படம் கொடுத்த வணிக ரீதியான தோல்வியில் பயந்து போய் இருவரும் பாதையை மாற்றிக் கொண்டனர் என்று யூகிக்கிறேன்.\nநன்றி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு. :-)\n///ரஜினி ரசிகர்கள் ஏதும் வன்முறை செய்து இருக்காங்களா இதுக்கு முன்னாடி\nரஜினியைப் பற்றியோ அவரது படங்களைப் பற்றியோ தவறாய்ப் பேசினால் கொலை வெறியுடன் பாய்ந்து அடிக்கிற வருகிற நண்பர்களை முன்னர் சந்தித்திருக்கிறேன். ஆனால் ரஜினி ரசிகர்களின் மீது நான் வைத்திருந்த ஒட்டுமொத்தமான பிம்பம், நண்பர் ரஜினி ராம்கியை சந்தித்தற்கு பின்பு மாறிப் போனது.\n///ஹஹஹஹ் ... இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.. ///\nஇப்பத்தான் படிச்சேன். ரஜினி படத்துக்கு இந்தமாதிரியெலலம் ரெவ்யு எழுதறது தப்பு. ரொம்பத்தப்பு. ரஜினி என்ன திரைக்காவியமா படைக்க நினைக்கிறார் ஒரு ரூவா செலவு பண்ணமா, பத்து ரூவா வந்துதா, அதுல பத்து பைசா செலவு பண்ணி ஹிமாலயாஸுக்கு ஒரு ஜாலி டிரிப் அடிச்சமா, திரும்பி வந்து டெய்லி ஒரு பத்திரிகைய கூப்டு பேட்டி குடுத்தமான்னு ஒருமாதிரி கர்மயோகி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அவரப்போயி.. சேச்சேச்சேச்சேச்சே.. என்ன சுரேஷ் நீங்க ஒரு ரூவா செலவு பண்ணமா, பத்து ரூவா வந்துதா, அதுல பத்து பைசா செலவு பண்ணி ஹிமாலயாஸுக்கு ஒரு ஜாலி டிரிப் அடிச்சமா, திரும்பி வந்து டெய்லி ஒரு பத்திரிகைய கூப்டு பேட்டி குடுத்தமான்னு ஒருமாதிரி கர்மயோகி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அவரப்போயி.. சேச்சேச்சேச்சேச்சே.. என்ன சுரேஷ் நீங்க சின்ன வயசுல அம்புலிமாமா படிச்சி ரசிக்கலியா சின்ன வயசுல அம்புலிமாமா படிச்சி ரசிக்கலியா\nரஜனியிடம் பக்தி இருந்தால் அதைப்பக்குவமாக வைத்துக்கொள்ளட்டும், ஆனால் அறிவியலுடன்கூடிய சிந்தனைகள் கூர்மையான சமூகப்பார்வைகள் அறவே இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமகிறது..அதோட அரசியலுக்கு வந்து தேவுடா…….. தேவுடா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசிறந்த படமோ என்று (கனா கண்டேன்)\nஎனக்குப் பிடித்த சமீப கவிதை (மனுஷ்யபுத்திரன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/08/blog-post.html?showComment=1217947320000", "date_download": "2020-07-05T10:11:32Z", "digest": "sha1:654EDKWX7B2TKFV5ACK7L5CIDNDCAZN3", "length": 75455, "nlines": 622, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்", "raw_content": "\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\nசில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதர்களைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் அவ்வாறான நிழல் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம் முன் உலாவ விடுகிறது 'சுப்பிரமணியபுரம்'.\nதமிழ்ச்சினிமாவின் வரலாற்றில் அது வரை புழங்கிக் கொண்டிருந்த புராண, சமூகப் படங்களிலிருந்து மாற்றாக 1980-களில் ஒரு புதிய அலை தோன்றியது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரையா, போன்றவர்கள் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான திரைப்படைப்புகளை உருவாக்கினர். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இந்த காலகட்டம் சினிமா விமர்சகர்களால் கருதப்படுகிறது. பிறகு வணிக சினிமாக்களின் பிடியில் நீண்ட வருடங்கள் சிக்கியிருந்த தமிழ்சினிமா, தற்போதைய காலகட்டத்தில்தான் நம்பிக்கை தரும் புதிய இயக்குநர்களின் மூலம் வணிகப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. சுப்பிரமணியத்தின் பிரதான கதை நிகழும் காலகட்டமும் 1980 என்பது இதற்கு மிக இசைவான பொருத்தமாகும்.\nஇந்தப்படத்தின் கதைச்சரடு மிக மெல்லியது. அதை அழுத்தமான திரைக்கதையின் மூலமும் பாத்திரங்களையும் காட்சிக் கோர்வைகளையும் பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் நெடுங்காலம் பார்வையாளர்களால் பேசப்படக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சசிகுமார்.\nசசிகுமார். பரமன், அழகர், காசி, டோப்பா, டும்கன் என்கிற ஐவர் சுப்பிரமணியபுரத்தின் சில்லறை ரவுடிகள். கடைசி இருவரைத்தவிர மற்றவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அந்த ஊரில் இருக்கும் சோமு என்கிற முன்னாள் கவுன்சிலர் இழந்து போன தன்னுடைய பெருமையை மீட்கத் துடிக்கிறார். அவரின் தம்பி கனகு இதற்கான பின்ன��ியில் இயங்குகிறான். இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் புரிகின்றனர். சோமு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் பதவி இன்னொருவருக்கு போக கோபமுறும் கனகு, புதிய மா.செவை கொலைசெய்ய அழகர் குழுவை மறைமுகமாக தூண்டுகிறான். அவர்களுக்காக கொலை செய்யும் அழகரும், பரமனும் பிறகு எந்தவித உதவியும் செய்யப்படாமல் கனகுவால் புறக்கணிக்கப்படுகின்றனர். கோபமுறும் இருவரும் ஜெயிலில் உள்ள ஒருவரின் உதவியால் வெளியே வந்து அந்த நன்றிக்கடனுக்காக ஒரு கொலையை செய்கின்றனர். கனகுவை வீழத்த இருவரும், இவர்களை வீழ்த்த அவனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பிறகான காட்சிகள் மிக அழுத்தமாகவும் எதிர்பாராத திசையிலும் பயணிக்கிறது.\nகனகு அழகருக்கும் பரமனுக்கும் செய்யும் துரோகம், துளசி அழகருக்கு செய்யும் துரோகம், காசி பரமனுக்கு செய்யும் துரோகம்... என இந்தக் கதையின் மையச்சரடு துரோகத்தினால் பின்னப்பட்டிருக்கிறது. Oldboy என்கிற கொரிய திரைப்படம், பழிவாங்குதலை ஆதாரமாக கொண்டிருக்கிறதென்றால் இந்தத் திரைப்படம் துரோகத்தின் நிகழ்வுகளால் இயங்குகிறது.\nதற்கால படங்களிலிருந்து மிகுந்த மாறுதலைக் கொண்டிருக்கும் இந்தப்படத்தின் முக்கியமான சுவாரசியமான விஷயம் பிரதான கதை நிகழும் காலம். 1980-ன் காலம் மிக அருமையாக இதில் நிறுவப்பட்டிருக்கிறது. டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் சுவர் விளம்பரங்கள், ரூ.2.25 சினிமா டிக்கெட், குழாய் வடிவிலான ஒலிபெருக்கிகள், நெளிவான 20 பைசா நாணயம், கோடீஸ்வரர்களாக விரும்புவர்கள் நாடும் கே.ஏ.சேகர் லாட்டரி நிறுவன விளம்பரம், டயனோரா தொலைக்காட்சி, கோலி சோடா, பெல்பாட்டம் பேண்ட், (யானைக்கால் வியாதியஸ்தர்கள் தங்கள் குறையை மறைக்க போடுவது என்றொரு கிண்டல் அப்போது உலவியது) பெரிய காலர் வைத்த சட்டை, ஸ்டெப் கட்டிங் தலை.... என கலைஇயக்குநர் ரெம்கோனின் நேர்த்தியான பங்களிப்பின் மூலம் பார்வையாளர்கள் அந்தக் காலகட்டத்திற்கே சென்று விடுகின்றனர். (வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட மாநகர பேருந்து மாதிரியான சில நெருடல்களை தவிர்த்து விடலாம்). 80-களில் அடித்தட்டு இளைஞர்கள் லுங்கி கட்டுவதே ஒரு தினுசாக இருக்கும். லுங்கியை பாதியாக மடிக்காமல், தொடைப்பகுதியில் லுங்கியை பிடித்து தூக்கி இடுப்பின் மேலாக முடிச்சிடுவதில் லுங்கி முக்கால்பாகம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த சமாச்சாரம் கூட மிக நுணுக்கமாக இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇளைஞன் ஒருவனுக்கு அந்த வயதில் மிகுந்த பரவசத்தையும், போதையையும் தருவது, அவன் காதலிக்க விரும்பும் பெண்ணின் கடைக்கண் பார்வையாகத்தான் இருக்க முடியும். துளசியின் அடிக்கண் பார்வையும் அழகரின் அசட்டுச் சிரிப்பும் இளையராஜாவின் பொருத்தமான பின்னணி பாட்டுக்களோடு அவ்வப்போது மோதிக் கொள்வதின் மூலம் இந்த விஷயம் உயர்ந்த பட்ச கலையம்சத்துடன் இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது, தன்னுடய காதலை நண்பனிடம் நிரூபிக்க முயல்வதில் கர்வமடைவது உட்பட. (ஆனால் இந்தக் காட்சிகள் உடனுக்குடன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது சற்றே சலிப்பைத் தருவதையும் சொல்ல வேண்டும்)\nகஞ்சா கருப்பு தவிர அத்தனை கதாபாத்திரங்களையும் இயக்குநர் புதிதாக பயன்படுத்தியிருப்பதால் புகழ்பெற்ற நடிகர்களின் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் நினைவுக்கு வந்து தொலையாமல் காட்சிகள் மிகுந்த நம்பகத்தன்மையோடு இயங்குகின்றன. அழகராக ஜெய்யும், பரமனாக இயக்குநர் சசிகுமாரும், கனகுவாக இயக்குநர் சமுத்திரக்கனியும், காசியாக கஞ்சா கருப்புவும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர். இவர்களைத் தவிர பிரதான பாத்திரங்கள் அல்லாதவர்களில் கால் ஊனமுற்றவராக வரும் டும்கனும், துளசியின் அப்பாவாக வரும் நபரும் மிகுந்த யதார்த்தமாக நடித்திருக்கின்றனர். எதிரிகளால் துரத்தப்படும் அழகர் ஒரு இடத்தில் பதுங்கி பயத்தின் பீதியில் உறைந்திருக்கும் காட்சியும், கனகுவின் தலையை துண்டிக்கும் போது பரமனின் முகத்தில் வெளிப்படும் குரூரமும் சிறப்பான முகபாவங்களோடு வெளிப்பட்டிருக்கின்றன.\nஇந்தப்படத்தின் சிறப்பான உருவாக்கத்திற்கு ஒளிப்பதிவு இயக்குநர் கதிரின் பங்கு மகத்தானது. மதுரையின் இரவு நேரத்தை மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கும் படத்தின் ஆரம்பக்காட்சிகள், மாவட்ட செயலாளரை போட்டுத் தள்ளிவிட்டு மூவரும் நிலாவின் மெளன சாட்சியின் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக ஒடும் காட்சிகள், சுப்பிரமணியபுரத்தின் சந்து பொந்துகளில் எதிரிகளால் துரத்தப்படும் போது அழகரின் வேகத்தோடும் லாவகத்தோடும் கேமராவும் பின்தொடரும் காட்சியும் சிறந்த உதாரணங்கள்.\nஇயக்குநர் சசிகுமாருக்கு இசை ஆசிரியாராக இருந்த - தொலைக்காட்சி தொகுப்பாளாராக நாம் பெரிதும் அறிந்திருக்கும் - ஜேம்ஸ் வசந்தன் இந்தப்படத்தின் இசையை அமைத்திருக்கிறார். ராஜாக்களும் ரஹ்மான்களே கதி என்றிருக்கும் தமிழ்த் திரையிசையின் போக்கில் இவ்வாறான புதிய காற்று வீசுவது அவசியமானது. ஆரம்ப சில காட்சிகளைத் தவிர பிற்பாதியில் மிக இறுக்கமாக திரைக்கதையை கொண்டிருக்கும் இந்தப்படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதே என் கருத்து. ஆனால் \"கண்கள் இரண்டால்\" போன்ற அருமையான பாட்டு கிடைத்திருக்காது. பரமன் கனகுவின் தலையை துண்டித்து ஒரு பையில் எடுத்துச் செல்லும் காட்சியில் பலத்த மெளனத்தையே பின்னணி இசையாக உபயோகித்திருப்பதின் மூலம் அந்தக் காட்சியின் குருரத்தை பலக்க எதிரொலிக்கச் செய்திருக்கிறார் வசந்தன். 'சுப்பிரமணியபுரம் எங்கள் தலைநகரம்' பாடலும் காட்சியமைப்புகளும் மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் வரும் 'டோல் டோல்'-ஐ நினைவுப்படுத்துகிறது.\nசில நெருடல்களும் இந்தப்படத்தில் இல்லாமல் இல்லை. துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ அதற்கு முன்னோட்டமான காட்சிகளோ மிக அழுத்தமாக இந்தப்படத்தில் நிறுவப்படவில்லை. பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவை லேசான செயற்கைத்தனத்தோடு அமைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும், டும்கனும் காசியிடம் மொக்கச்சாமி குறித்து உரையாடும் போது \"ஏண்டா அவரு உங்க இனம்தான்றதால சப்போட் பண்றியா\" என்று கேட்பதை கடைசிவரை நினைவு கொள்வது சிரமம்). துரத்தப்படும் அழகர் தான் ஒளிந்திருக்கும் வீட்டுப் பெண்ணின் காலில் விழுவது யதார்த்தமாக இருக்கிறதென்றால் கனகு தனது தங்கையின் காலில் விழுவது நாடகத்தன்மையோடு அமைந்திருக்கிறது. 'Infactuation' என்ற வார்த்தையை 1980-ன் ஒரு மதுரை கல்லூரிப் பெண் உபயோகிப்பது, அடித்தட்டு மக்களின் நெருக்கமான நண்பனாக பீடியே இருந்த காலகட்டத்தில் அழகரும் பரமனும் சிகரெட்டுகளாக ஊதித்தள்ளுவது, பெரும்பாலான காட்சியில் பேண்ட் அணிந்திருப்பது, 28 வருடங்களுக்குப் பிறகும் பரமனின் நண்பர்கள் காசியை கொல்ல வன்மத்தோடு அலைவது... இவைகள் படத்தின் மிகச் சிறிதான நெருடல்க��்.\nஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக விநோதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. சண்டைக் காட்சிகளின் போது கீழே விழுவதற்கு தோதாக அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அறைகள், பல வண்ணங்களுடான பாட்டில்களில் உள்ள திரவத்தை வில்லனும் அடியாட்களும் அருந்தி மகிழும் போது கவர்ச்சியாட்டம் போடும் வில்லனின் காதலி, சுவிட்சை அழுத்தியவுடன் இரண்டாக பிளக்கும் அறை.. ஏதோ அவர்கள் வேறு உலகத்திலிருந்த வந்த தீயசக்திகள் என்பது போலவே தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் சித்தரித்து வைத்திருந்தனர். அவ்வாறில்லாமல் வில்லன்கள் நம் சமூகத்தில் நமக்கு நடுவே நம்மைப் போலவே வாழ்பவன்தான் என்பதை - நான் அறியும் வரை - மணிரத்னத்தின் 'பகல் நிலவு' மாற்றியமைத்தது. ஒரு முதியவர் பயபக்தியுடன் சாமி கும்பிடுவதான காட்சியுடன்தான் சத்யராஜின் அறிமுகம் அமைந்த ஞாபகம். அதைப் போலவேதான் அடியாட்கள் என்கிற பாவப்பட்ட ஜென்மங்களும். வில்லன் கைகாட்டினவுடன் நாயகனிடம் வரிசையாக வந்து அடிவாங்கி கீழே விழுந்து துடிக்கும் நபர்கள்.\nதான் தெய்வமாக நினைக்கும் அரசியல் தலைவனாலேயே கொல்லப்படும் ஒரு அப்பாவித் தொண்டனை நெருக்கமாக சித்தரித்திருந்த படம் பாரதிராஜாவின் 'என்னுயிர்த் தோழன்'. வடசென்னையின் அழுத்தமான பின்னணியுடன் இயங்கிய இந்தப்படத்திற்கு பிறகு அரசியலால் தன் வாழ்வையே இழக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றின யதார்த்தமான படம் இதுதான் என்று தோன்றுகிறது.\nதமிழ்ச்சினிமாவின் வழக்கமான சில சம்பிதாயங்களை இயக்குநர் சசிகுமார் கைவிட முடியாமல் தவித்திருப்பது தெரிகிறது. பாடல்காட்சிகளும், கஞ்சா கருப்புவின் ஆரம்ப நகைச்சுவைக் காட்சிகளும் சில உதாரணங்கள். இந்தக் கட்டாயங்களிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இந்தப்படத்தை உருவாக்கியிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஒரு திரைப்படத்தின் அடிப்படை விஷயமான கதையை/திரைக்கதையை பலவீனமாக வைத்துக் கொண்டு தொழில்நுட்பங்களையே பிரதானப்படுத்தி முழங்கும், முழுக்க வணிக நோக்கில் எடுக்கப்படும் தற்கால படங்களோடு ஒப்பிடும் போது 'சுப்பிரமணியபுரம்' தமிழ்ச்சினிமாவை தரத்தின் அடுத்த படிக்கு மெல்ல நகர்த்தியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். சசிகுமார் தன்னுடைய அடுத்த படத்தை எந்த தட��களுமில்லாமல் உயர்ந்த பட்ச கலை அம்சங்களுடன் படைக்க என் வாழ்த்துகள்.\nஇந்தப்படத்தை பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரை 'சுப்பிரமணியபுரத்தின்' தாக்கத்திலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. திரைப்பட ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடியதற்கு காரணமும் அதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:47 PM\nLabels: சினிமா, சுப்ரமணியபுரம், பொது\n//(வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட மாநகர பேருந்து மாதிரியான சில நெருடல்களை தவிர்த்து விடலாம்). //\nஎங்கூரூலே அப்போல்லாம் அந்த கலருலே தான் பாண்டியன் போக்குவரத்து கழக பஸ்'ல்லாம் இருக்கும்.... :)\nஅப்புறம் அவங்க அடிக்கிற சிகரெட் \"கத்திரி - சிசர்\"...\nஅப்போல்லாம் அது 20 பைசாதான்.. :)\nஇந்தப்படத்தை பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரை 'சுப்பிரமணியபுரத்தின்' தாக்கத்திலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. திரைப்பட ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடியதற்கு காரணமும் அதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.\n//பாண்டியன் போக்குவரத்து கழக பஸ்'ல்லாம் இருக்கும்.... //\nதெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம்.\nஇதுபற்றி நண்பர்களிடம் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றிருந்தேன். விடுபட்டு விட்டது.\n இந்த பஸ் கலர் விவகாரத்துல திரும்ப திரும்ப மாட்டிக்கறனே. :-)\nகல்வெட்டு: நீங்கள் கூறியபடி பேருந்து அலுமினிய நிறத்தில்தான் இருந்தது. அப்படியென்றால் அது நெருடல் அல்ல, நான் எழுதியதுதான். :-)\nசுரேஷ் கண்ணன் அருமையான விமர்சனம். பாண்டியன் போக்குவரத்துக்கழகம் அலுமினிய பாடியுடன் நடுவில் இரண்டுபக்கமும் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அட்டகாசமாய் இருக்கும். இப்போது எத்தனையோ கலர்களில் பேருந்துகள் விட்டாலும் அப்போது சொல்லிக்கொண்டதுபோல டேய் பாண்டியன் போய்ட்டானாடா திருவள்ளுவர் என்னடா இன்னிக்கி வெள்ளன வந்துட்டான்..என்ற வசனங்களையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். ஜெயக்குமார்\nஅலுமினிய கலரை நாமே வெள்ளை கலருன்னுதானே சொல்லுவோம்... :)\nஇன்னமும் மதுரையிலே அலுமினிய கலரு பஸ்'லாம் ஓடிட்டுதான் இருக்கு...\nகண்கள் இரண்டால் என்ற இனிமையான பாடலை பாடிய பாடகர்கள் இருவரும் புதுமுகங்கள் என்பது க���றிப்பிடத்தக்கது.\nஆண்பாடகரின் பெயர் பெள்ளிராஜ், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.\nகண்கள் இரண்டால் பாடலை பாடியவர்கள்:\nஉங்களுடைய ப்ளாக்கை இப்போ சில மாதங்களாதான் படித்து வருகிறேன். சுஜாதா, சாரு போல ஒரு நெருக்கமான writing style உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. உங்கள் சுப்பிரமணியபுரம் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் இங்கே(மொரீசியஸ்) தமிழ் படங்கள் கிடைப்பதில்லை.\nஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் சுரேஷ் கண்ணன் நீங்கள்தானா\nநீங்கள் நான் கடவுள் படத்தில் பணியாற்றிவருகிறேர்களா\nதொடர் கொலைகளை செய்தது யார்\n//துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ அதற்கு முன்னோட்டமான காட்சிகளோ மிக அழுத்தமாக இந்தப்படத்தில் நிறுவப்படவில்லை. பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவை லேசான செயற்கைத்தனத்தோடு அமைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.//\nஎனக்கு இது தான் நிறை என்று தோன்றுகிறது. 1. இப்படி நிறுவுவது துரோகத்தை எதிர்ப்பார்க்க வைத்து, அதன் அதிர்ச்சித் தன்மையைக் குறைத்து இருக்கும். 2. படத்தைப் பார்வையாளனின் பார்வையில் பார்க்கும்போது தான் நாம் ஒவ்வொருவரும் எதை ஏன் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால், பாத்திரங்களின் பார்வையில் அவர்கள் மற்ற பாத்திரங்களைப் புரிந்து கொள்ளாததால் தான் அந்தத் துரோகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நிகழ்வாழ்வில் துரோகங்களில் மாட்டிக் கொண்ட பிறகும் ஏன் துரோகம் செய்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களிடம் துரோகத்துக்கான அறிகுறிகள் முன்பு தோன்றி இராததைப் பார்க்கலாம். படத்தின் மற்ற பாத்திரங்களையும் சக பாத்திரங்களின் பார்வையூடாக காட்டியிருந்தால் படம் சரி தான். 3. துளசிக்கும் அழகருக்கும் இடையில் உள்ள காதல் பருவக் கோளாறு போன்றே உள்ளது. தன் குடும்பத்துக்கு ஒரு தீங்கு, முடிவெடுக்க இயலாத வயது, குடும்ப அழுத்தம், சித்தப்பனே காலில் விழுவது போன்ற காரணங்கள் காட்டிக் கொடுக்க மிகப் போதுமானவையே. அதே போல் அழகர்-பரமன் நட்பு போல் காசி-பரமன்-அழகர் நட்பு ஆத்மார்த்தமான ஒன்றாக எப்போதுமே காட்டப்படவில்லை. சும்மா சேர்ந்து சுத்துகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நட்புகளில் காசு, இனம் போன்ற காரணங்களுக்காக காட்டிக் கொடுப்பது புரிந்து கொள்ளத்தக்கதே. ஏன், \"பரமனைக் காட்டிக் கொடுக்காவிட்டால், உன்னைக் கொன்று விடுவோம்\" என்று மிரட்டிக் கூட பணிய வைத்திருக்கலாம். காட்டிக் கொடுத்த பின் பணமும் தந்திருக்கலாம்.\nஇது வரை எந்த விமர்சனத்திலும் கேட்காத கேள்வி - காசி எப்படி சிறைக்குப் போனான் அதுவும் மூவர் கொலைக்காக பணத்தையும் கொடுத்து பின்னாளில் பிரச்சினை வரக்கூடாது என்று அவனை சிறையில் தள்ளிவிட்டார்களா\nபடத்தைப் பார்த்த பிறகும் அவரவர் கருத்துக்கேற்ப ஊகிக்க வைப்பது போல் இருப்பதும் நல்ல திரைக்கதை தான்\nகனகு தங்கைக் காலில் விழுந்தான் என்று எழுதி இருக்கீங்க. தன் அண்ணன் மகள் காலிலேயே விழுந்தான். அப்புறம், அவன் காலில் விழுவது செயற்கைத் தனமாகத் தோன்றவில்லை. திட்டமிட்ட குள்ளநரித்தனமாகவும் இருக்கலாம். இது போல் காலில் விழுகிறேன் என்று சொல்லியே சாதிக்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு emotional blackmail tactics.\n//இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் புரிகின்றனர்//\nதுளசி பெரியவரின் மகள். கனகுவை அப்பா/சித்தப்பா என கூப்பிட்ட ஞாபகம்.\n//80-களில் அடித்தட்டு இளைஞர்கள் லுங்கி கட்டுவதே ஒரு தினுசாக இருக்கும். லுங்கியை பாதியாக மடிக்காமல், தொடைப்பகுதியில் லுங்கியை பிடித்து தூக்கி இடுப்பின் மேலாக முடிச்சிடுவதில் லுங்கி முக்கால்பாகம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.//\nபொதுவாக நீங்கள் திரைப் படத்தை கொஞ்சம் தமாதமாக பார்த்துவிட்டு எழுதுவது வழக்கம். இந்த முறை நீங்கள் சுட சுட எழுதியதற்கு வாழ்த்துகள்.\nநேற்று சாருவும் உங்கள் கருத்தை பிரதிபலித்தார் என்று சொல்லாம்.\nடிவிடி வர இன்னும் ஒரிரு மாதம் ஆகலாம், அதுவரை பொறுத்துதான் ஆக வேண்டும்\nநீங்கள் எழுதிய Party படம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை\nமிகவும் விளக்கமான, நேர்த்தியான விமர்சனம்.\nஇறுதி காட்சியில் கஞ்சா கருப்பு நடந்து வரும் காட்சியே இயக்குனரின் புதுமையான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.\nஇம்மாதிரி படங்களும், இந்த மாதிரி விமர்சனங்களும் கண்டிப்பாக தமிழ் சினிமாவை மீண்டும் பொற்காலத்திற்கு கொண்டு சேர்க்கும்.\nமிக மிக அற்புதமாக எழுதி இருக்குறீர்கள், உங்கன் நெருடல் மட்டும் ஏற்க் கொள்ள முடியாதது. படத்தில் கிளிஷே காட்சிகள் இருப்பினும் படத்தி��் காட்சியமைப்பில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதே என் எண்ணம்\n//நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம். //\nஆஹா... சென்னையை வைத்தே தமிழ்நாட்டை அளக்கும் சராசரி சென்னைமீடியாக்காரராகிட்டீங்க சுரேஷ்கண்ணன்:)\n இந்த பஸ் கலர் விவகாரத்துல திரும்ப திரும்ப மாட்டிக்கறனே. :-)//\nஉங்கள் விமர்சனம் மிகவும் அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் எனக்கும் உறுத்தலாகத் தான் தெரிகிறது.\n1. 1980‍ல் மதுரை கல்லூரி பெண்கள் Infatuatiஒன் என்ற மணிரத்னம் ஸ்டைல் வார்த்தையை உபயொகிப்பது. அவர்களுக்கி ஆங்கிலம் தெரியாது என்று அல்ல. இன்பாசுவேஷன் போன்ற வார்த்தைகள் 1990ல் கூட அதிகம் உபயோகிப்படாத வார்த்தைகள். (எங்கடி உன்னொட ஆள இன்னும் கானோம்.. நம்ம ஊருக்கு புதுசா வர்ற கலெக்டர் அவர் தானோ இது மதுரை பிராண்ட நக்கல் இது மதுரை பிராண்ட நக்கல்\n2. துளசியின் துரோகத்தை கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. (ஏனெனில் மதுரையில் வாழ்ந்தவன் என்ற முறையில் சில உண்மை நிகழ்ச்சிகள் எனக்கு தெரியும். பல காதல்களின் கடைசி முடிவு, துரோகம் என்பதாக தான் உள்ளது. ஆக, அதில் ஆச்சரியம் இல்லை.)\nஆனால், காசி ஏன் துரோகம் செய்தான் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. பண்மா ஜாதியா இல்லை தான் உயிர் பிழைக்க எடுத்த முடிவா எனக்கென்னவோ, அவன் உயிர் பிழைக்க எடுத்த முடிவாக தான் தெரிகிறது.\nநீங்கள் சொன்னது போல், காதல் காட்சிகளை குறைத்திருக்கலாம். இருவர் சைட் அடிப்பதை பல முறை பார்க்கும்போது போரடித்தது. (என்னதான் அவர்களுக்கு அது கவிதையாக இருந்தாலும், எனக்கு எரிச்சல் தான் வந்தது\nமற்றபடி, படம் சூப்பர். படத்தின் இயக்குனர் சசி குமார், ப்ரடியூசரிகளில் ஒருவராம். தனது சொந்த பணத்தில், புது முகங்களை வைத்து எடுத்த அவரது தன்னம்பிக்கையும், தைரியமும அபாரம்\n////நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம். ////\n18D பஸ்ஸை ப்ளூ கலரில் பார்த்த நினைவு.\nவிமர்சனத்தின் அளவு ரொம்ப ரொம்ப பெருசா இருப்பது மட்டும் தான் குறை.\nஎனக்கு காசி ஜெயிலுக்கு போன இடம் குழப்பமா இருந்தது அதுபற்றி பின்னூட்டம் இங்க பார்த்ததும் தான் நிம்மதி .. நாம் சரியாத்தான் பாத்திருக்கோம்ன்னு..:) ரவிசங்கர் போட்ட பின்னூட்டத்தை அப்படிய�� வழிமொழியலாம்..\nகாசி ஒரு சமயம் நம்ம \"பொழப்புக்கு\"ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்துவான் அப்ப கதாநாயகன் கோபமா திரும்ப கேப்பான் பொழப்பா ன்னு ஏன்னா அவன் அதை பழக்கத்துக்கு செய்தவன்.. கவனிச்சா அப்பவே காசி பொழைப்பாகவும் ... இன்னோரு சமயம் பணத்துக்கு ஆசைப்பட்டு ரவியிடம் பணம் வாங்குவதையும்... வைத்து அவனுடைய நட்பின் தரம் முதலிலேயே லேசா கோடு காட்டப்பட்டிருக்கிறது.\nநல்ல விமர்சனம். நல்ல படத்தில் சில குறைகள் போல, உங்கள் நல்ல விமர்சனத்தில் சில குறைகள் (அப்பதானே எங்களுக்கு cheap thrill) இதோ:\n1. யதார்த்தமான வில்லன்கள் (தினவாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய) M.R.ராதா உருவில் எப்போதோ வந்துவிட்டார்கள். மற்றபடி பிளவிலிருந்து தோன்றும் நம்பியார் ரக வில்லன்கள் இன்னமும் குருவி முதல் கழுகு வரை வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.\n2. வித்யா சாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் எல்லாம் நீங்கள் கேள்விப் படவில்லையா. தமிழ் சினிமா இப்போதெல்லாம் ராஜா மற்றும் ரஹ்மானை மட்டும் நம்பி இல்லை. ஜேம்ஸ் வருகை நல்லதே. பிற துறைகள் போல தமிழ் சினிமா இசையிலும் இளைஞர்கள் பலர் வரும் சூழல் நல்லதே.\n3. என்னுயிர்த்தோழனை விட இப்படம் 'சத்யா' அருகில் உள்ளது - அரசியலால் அடிமட்ட மக்களின் வாழ்வு தொலைந்து போவதை சித்தரிப்பதில். இரண்டுமே, அடி ஆட்களாகி, ஆயுதமெடுத்து அழிந்தவர்கள் கதை. எ.தோழன் இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்ட கதை. வெகு நுட்பமான துரோகம்.\n4. தமிழ் சினிமாவின் பொற்காலமென 80களை சொல்லுகையில், பாரதிராஜாவை எங்ஙனம் மறக்க இயலும்.\nயோசிக்கையில் இவைகள் உங்கள் பட விமர்சனத்தில் குறைகள் அல்ல. நான் எவ்வாறு உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன் என்று சொல்லவே.\nஒரு மிக நேர்மையான, விரிவான (லக்கிலுக் குறைப்பட்டுக் கொண்டாலும்) விமர்சனத்துக்கு நன்றி.\nபி.கு. : Infatuation spelling சரி செய்து விடுங்கள்.\nசிலவற்றை தெளிவுபடுத்திய, குறைகளை சுட்டிக் காட்டி சரிசெய்த,தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\n//ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் சுரேஷ் கண்ணன் நீங்கள்தானா\nஜெயா ராமசாமி: நான் அவரில்லை. அவரும் என் நண்பர்தான்.\nரவிசங்கர்: உங்கள் பார்வையும் சரியானது போல தோன்றினாலும் நான் கன்வின்ஸ் ஆகவில்லை. :-)\n//சென்னையை வைத்தே தமிழ்நாட்டை அளக்கும் //\nகாசி: தெரியாம எழுதிட்டேங்க. விட்டுறுங்க. ப்ளீஸ். :-)\n//18D பஸ்ஸை ப்ளூ கலரில் பார்த்த நினைவு.//\nலக்கிலுக்: நீங்க எந்த கலரை பாத்தீங்களோ\n//என்னுயிர்த்தோழனை விட இப்படம் 'சத்யா' அருகில் உள்ளது//\n சத்யா அருமையான,இந்த சப்ஜெக்ட்டுக்கு நெருக்கமான படமாச்சே எப்படி மறந்து போனேன். நினைவுப்படுத்தியதற்கு நன்றி்.\n//ஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக விநோதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. சண்டைக் காட்சிகளின் போது கீழே விழுவதற்கு தோதாக அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அறைகள், பல வண்ணங்களுடான பாட்டில்களில் உள்ள திரவத்தை வில்லனும் அடியாட்களும் அருந்தி மகிழும் போது கவர்ச்சியாட்டம் போடும் வில்லனின் காதலி, சுவிட்சை அழுத்தியவுடன் இரண்டாக பிளக்கும் அறை.. ஏதோ அவர்கள் வேறு உலகத்திலிருந்த வந்த தீயசக்திகள் என்பது போலவே தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் சித்தரித்து வைத்திருந்தனர்.//\n//(படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும், டும்கனும் காசியிடம் மொக்கச்சாமி குறித்து உரையாடும் போது \"ஏண்டா அவரு உங்க இனம்தான்றதால சப்போட் பண்றியா\" என்று கேட்பதை கடைசிவரை நினைவு கொள்வது சிரமம்). //\n//சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதர்களைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் அவ்வாறான நிழல் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம் முன் உலாவ விடுகிறது 'சுப்பிரமணியபுரம்'//\nயார் கொலை பண்ணான்னு பேரை சொல்லுங்க . ரஜினியை போட்டு தாளிக்கிறது. அரசியல்வாதின்னா பயம்.\nதிட்டுறதுக்கும், கொட்டுறதுக்கும் ரஜினிதான் உங்களுக்கு சுலபமா மாட்டுவார்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/07/blog-post_21.html?showComment=1248153207447", "date_download": "2020-07-05T10:38:12Z", "digest": "sha1:PFUGVQHPGOFBZYYPAHUND44ITL74KTLP", "length": 46625, "nlines": 510, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: கா��் கட்டு", "raw_content": "\nஒருக்கால், எனக்கு ஒரு கால் மாத்திரம் இருந்தால் (தற்காலிகமாகத்தான்) எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல சுயபச்சாதாபமான சமயங்களில் தோன்றியதுண்டு. தொடர்ச்சியான இயந்திரத்தனமான அலுவலக நாட்களை சலிப்புடன் கடந்துவரும் சூழ்நிலையில் மறுநாளும் அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டுமா என்கிற கேள்வி பிரம்மாண்ட எரிச்சலாக காலையில் என் முன் நிற்கும் போது, படிக்காத புத்தகங்களும் பார்க்காத திரைப்படக் குறுந்தகடுகளும் அப்போதுதான் ஆசையாய் கண் முன்னால் வசீகரமாக நடனமாடும். அலுவலகத்திற்கு மட்டம் போட வலுவான காரணத்தை தேட வேண்டிய சூழ்நிலையிலும் குற்ற உணர்வோடு அந்த விடுமுறையை கழிக்க விரும்பாத சூழ்நிலையிலும் 'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் \"நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்\" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்' என்று நினைத்துக் கொள்வேன். செயற்கையான புன்னகையும் பலவிதமான தந்திரங்களுடனும் பொய்களுடனும் செய்ய வேண்டிய அலுவலக வேலையை விட ஒரு காலைப் பயன்படுத்தாத முடியாத நிலை அப்படியொன்றும் அசெளகரியமானதாய் இருக்காது என்றும் தோன்றும். இப்படி நான் அவ்வப்போது முனகிக் கொண்டிருந்ததை அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஏதோவொரு தேவதையின் காதில் விழுந்தததோ தெரியவில்லை, 'ததாஸ்து' என்று சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் என்னுடை முனகலைப் போலவே அந்த தேவதையும் வரத்தை ( என்கிற கேள்வி பிரம்மாண்ட எரிச்சலாக காலையில் என் முன் நிற்கும் போது, படிக்காத புத்தகங்களும் பார்க்காத திரைப்படக் குறுந்தகடுகளும் அப்போதுதான் ஆசையாய் கண் முன்னால் வசீகரமாக நடனமாடும். அலுவலகத்திற்கு மட்டம் போட வலுவான காரணத்தை தேட வேண்டிய சூழ்நிலையிலும் குற்ற உணர்வோடு அந்த விடுமுறையை கழிக்க விரும்பாத சூழ்நிலையிலும் 'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் \"நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்\" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்' என்று நினைத்துக் கொள்வேன். செயற்கையான புன்னகையும் பலவிதமான தந்திரங்களுடனும் பொய்களுடனும் செய்ய வேண்டிய அலுவலக வேலையை விட ஒரு கால��ப் பயன்படுத்தாத முடியாத நிலை அப்படியொன்றும் அசெளகரியமானதாய் இருக்காது என்றும் தோன்றும். இப்படி நான் அவ்வப்போது முனகிக் கொண்டிருந்ததை அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஏதோவொரு தேவதையின் காதில் விழுந்தததோ தெரியவில்லை, 'ததாஸ்து' என்று சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் என்னுடை முனகலைப் போலவே அந்த தேவதையும் வரத்தை () முணுமுணுப்பாகச் சொல்லியிருக்க வேண்டும் போல. எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) திருப்தியடைய வேண்டியிருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் இல்லாத சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை வேலை வெட்டி எதுவும் இல்லாத அன்பர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.\nபொதுவாக வாகனங்களுக்கும் எனக்கும் ஜாதகக் கட்டங்களின் ஏதோவொரு விசித்திர மூலையில் மூர்க்கமான பகைமை இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் போலவே சிறுவயதுகளில் சைக்கிள் கற்றுக் கொள்ளச் சென்ற போது எசகு பிசகாக விழுந்து நிஜமாகவே முதுகுத் தோல் உரிந்துப் போய் அந்த ஆசை அப்படியே நின்று போனது. பின்பு இரண்டு கழுதைக்கான வயாசான போது பைக் ஓட்டக் கற்றுக் கொள்ள முயன்றதில் ஏதோ நான் புவியீர்ப்பு விசையில்லாத சந்திரனில் ஓட்டுவதைப் போன்ற சாகசங்களையெல்லாம் செய்த போது கற்றுத் தர வந்திருந்த நண்பன் வெறுத்துப் போய் விலகிப் போனான். பின்பு என்னுடைய இட நகர்வுகளுக்காக ரயில், பேருந்து, நண்பர்களின் பைக், அலுவலக கார் போன்றவைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதில் ரயில், பேருந்து வகையறாக்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். காலை வேளைகளில் பரபரப்பும் அவசரமும் படபடப்புமாக நான் நடையை எட்டிப் போட்டு நிலையத்தை அடையும் அந்த தருணத்தில்தான் அவை எனக்கு பழிப்பு காட்டி தன் பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டே புறப்பட்டுச் சென்று என்னை வெறுப்பேற்றும். சரி என்று நேரத்தை குறித்துக் கொண்டு மெனக்கெட்டு முன்னதாகவே சென்றால் அன்று அவை மிகத் தாமதமாக வந்து என்னைப் பழிவாங்கி தம்முடைய அடங்கா வெறியை தீர்த்துக் கொள்ளும். இவை எப்போதும் எனக்கு மாத்திரம்தான் நிகழ்கிறதா என்கிற பிரமை பல சமயங்களில் ஏற்படுவதுண்டு.\nஅன்றைக்கும் அப்படித்தான். கடற்கரை செல்லும் ரயில் வண்டியை பிடிப்பதற்காக அவசர அவ��ரமாய் ஓட்டமும் நடையுமாய் பரபரப்பும் பரவசமுமாய் (அடங்குடா) நான் சென்ற போது மிக அதிசயமாய் நிலையத்தில் அந்த ரயில் சாதுவாய் காத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டிற்கு தப்பி ஓடுபவர்கள் போல் அவரசமாய் இறங்கி ஓடுபவர்களுக்கு இணையாக ஏறுபவர்களும் முண்டியடிப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. (இப்படி நாம் ஓசியில் சுண்டல் வாங்குவதற்காக முண்டியடிக்கும் அதே சாகசத்தை ஏன் எல்லா அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதை யாராவது ஆய்வு செய்தால் தேவலை. மாலை வேளைகளில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று கவனித்தால் நான் சொல்வது புரியும். சென்ட்ரல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறநகருக்கான வண்டியைப் பிடிப்பதற்காக முனைபவர்கள் கூட்டமாக ரயிலிலிருந்து இறங்கி ஓடும் காட்சி ஆங்கில போர்ப்படக் காட்சிகளுக்கு நிகரானதாக இருக்கும்). நான் எதிரே இறங்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பானவரை நிறுத்தி \"பீச் வண்டியா சார்\") நான் சென்ற போது மிக அதிசயமாய் நிலையத்தில் அந்த ரயில் சாதுவாய் காத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டிற்கு தப்பி ஓடுபவர்கள் போல் அவரசமாய் இறங்கி ஓடுபவர்களுக்கு இணையாக ஏறுபவர்களும் முண்டியடிப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. (இப்படி நாம் ஓசியில் சுண்டல் வாங்குவதற்காக முண்டியடிக்கும் அதே சாகசத்தை ஏன் எல்லா அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதை யாராவது ஆய்வு செய்தால் தேவலை. மாலை வேளைகளில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று கவனித்தால் நான் சொல்வது புரியும். சென்ட்ரல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறநகருக்கான வண்டியைப் பிடிப்பதற்காக முனைபவர்கள் கூட்டமாக ரயிலிலிருந்து இறங்கி ஓடும் காட்சி ஆங்கில போர்ப்படக் காட்சிகளுக்கு நிகரானதாக இருக்கும்). நான் எதிரே இறங்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பானவரை நிறுத்தி \"பீச் வண்டியா சார்\" என்றதற்கு அவர் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதிக்க இன்னும் பரபரப்பான உற்சாகத்தோடு படிகளை தாண்டி ஓட முயன்ற அந்தக் கணத்தில்தான் மேற்குறிப்பிட்ட தேவதை சோம்பல் முறித்தவாறே என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது. உச்சபட்ச வலி மண்டைக்குள் எகிறி என்னை பிரேக் போட வைத்தது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தவனை யாரோ ஒருவர் நிறுத்தி 'டைம் என்னா சார்\" என்று கேட்டதைப் போல் மிக அபத்தமாக இருந்தது அந்தச் சூழ்நிலை.\nஒருவாறான சமாளித்து ரயிலிற்குள் ஏறிவிட்டேன். படபடப்பிலும் அதிர்ச்சியிலும் வியர்த்துப் போய் தலை கிறுகிறுத்தது. அமர்வதற்கு இருக்கையில்லாத நிலையில் பிரசவ அவஸ்தையுடன் நின்று பயணித்து விந்தி விந்தி அலுவலகத்தை எப்படியோ அடைந்தேன். ஷ¥வை கழற்றிப் பார்த்ததில் வீங்கிப் போயிருந்தது. \"எப்படி ஆச்சு\" என்று அலுவலகம் விசாரித்ததில் நடந்ததை சொல்வதில் தயக்கமிருந்தது. துரத்தும் ரவுடியிடமிருந்து ஒரு அபலைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக பைக்கை சுழற்றிச் சென்ற சாகசத்தில் ஏற்பட்ட விபத்து என்றாலும் ஒரு 'கெத்தாக' இருக்கும். ரயிலைப் பிடிக்க ஓடியதில் கால் பிசகியது என்று சொல்வதில் எனக்கே விருப்பமில்லை என்றாலும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது. 'பாருங்கள். அலுவலகத்திற்கு நேரத்திற்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்படுகிறேன்' என்று மறைமுகமாகச் சொல்ல நான் விரும்பியிருக்க வேண்டும்.\n'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா\" என்று பாவனையாக அலறினேன். \"எக்ஸ்ரேல சரியா தெரியல. தசைநார் ஒருவேளை கிழிந்திருக்கலாம். ஸ்கேன் செஞ்சுப் பாத்ததான் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்லன்னு நெனக்கறேன். சின்னதா ஒரு கிராக் ஏற்பட்டிருக்கு. கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும்\" என்றார். கிராக்குக்கே ஒரு கிராக்கா என்று நிச்சயம் யாராவது கிண்டலடிப்பார்கள் என்று தோன்றியது.\nஅலுவலக ஊழியர்களின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த போது என்னுடைய மனைவி பதறியதில் பாவனையோ சம்பிரதாயமோ இருந்ததாகத் தெரியவில்லை. மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள். பின்னதான ஆதரவான தொலைபேசி விசாரிப்புகள். \"இந்த வயசுல ஓடறதெல்லாம் தேவையா\" என்ற சில உபதேசங்களும் கூடவே. 40 வயதில்தான் ஜெமினி கணேசன் கதாநாயகனாக முதல்படத்தில் நடித்தார் என்று இவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். அமர்ந்திருந்த இடத்திலேயே உணவும் கைகழுவும் வசதியுமான ராஜ உபச்சாரம் மகிழ்வாகவே இருந்தது. நான் நகரும் போது குடும்பமே பதறி விலகுவதைக் காண சற்று குருரமான திருப்தியாகத்தான் இருந்தது. வேளா வேளைக்கு ஞாபகமாக மாத்திரைகளை தந்த மனைவி, குழந்தைகள் மீது நெகிழ்ச்சியும் இன்னும் அதிக கனிவும் ஏற்பட்டது. எல்லோருமே மறந்துப் போன ஒரு சூழ்நிலையில் என் இரண்டரை வயது மகள் மருந்துக் கவரை கொண்டு வந்து நீட்டியதை அனைவருமே மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பாராட்டினோம்.\nசற்று குணமான நிலையில் ஒரு காலை நொண்டி நொண்டி நகர வேண்டியிருந்தது. சிறு வயதுகளில் மிக விருப்பமாக விளையாடின ஒரு விளையாட்டை 80 கிலோ எடையை வைத்துக் கொண்டு நிகழ்த்துவதற்கு மிகச் சிரமமாக இருந்தது. கழிவறை சென்று வருவதுதான் மகா அவஸ்தையாய் இருந்தது. சாதாரண சமயங்களில் மிக இயல்பாய் செய்யும் ஒரு விஷயம், இப்போது ஏதோவொரு உலக சாதனையை நிகழ்த்துவதற்குச் சமமான சமாச்சாரமாய் ஆகிப் போனதை நினைத்த போதுதான் நிரந்தரமாகவே உடல் ஊனமுற்றிருப்பவர்களின் வலியையும் வேதனையையும் ஒரளவிற்காவது உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட வருடங்களாக படிக்க நினைத்து தள்ளிப் போன புத்தகங்களையெல்லாம் படுக்கையில் அடுக்கி வைத்து படித்துத் தீர்த்தேன். மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டுத் தனிமை'யின் ஆங்கில வடிவத்தை முக்கி முக்கிப் படித்து பாதியில் நிற்கிறது. இரண்டு மூன்று நல்ல திரைப்படங்களை சாவகாசமாக பார்க்க முடிந்தது. பாராவின் பதிவின் தூண்டுதலில் கள்ளனை தேடிப்பிடித்து பார்த்தேன்.\nவலியைப் பொறுத்துக் கொண்ட சில சொற்ப அசெளகரியங்கள் தவிர அலுவலகச் சுமை முதுகில் அழுத்தாத இந்த நான்கைந்து நாட்கள் சுகமாகவே கழிந்ததாகவே தோன்றியது. ஆனால் கூடவே செய்து முடிக்க வேண்டிய அலுவலகப் பணியின் நினைவுகளும் கூடவே ஓடியது. ஒருநிலையில் இந்தச் சுகமும் அலுத்துப் போய் அலுவலக நுகத்தடியை மறுபடியும் மாற்றிக் கொள்ளும் ஆவல் பிறப்பதையும் குறிப்பிட வேண்டும். நாளை முதல் அதுவும் நிறைவேறும். மறுபடியும் அந்த பழைய முனகல் த���ரும்பவும் நிகழலாம். ஆனால் தேவதை மறுபடியும் வரம் () தருமா எனத் தெரியவில்லை. :-)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 9:33 AM\n//திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல //\nஅது எந்த இடம்னு சொன்னீங்கனா... நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும். நானும் ஒன்னாங்கிளாஸ் படிக்கறப்போ இருந்து யாராவது ததாஸ்து சொல்வாங்களானு பார்க்கிறேன்... ம்ம்ம்ஹூம்\nஅருமையான பதிவு... வார்த்தைகளை சுகமாக கோர்த்திருக்கிறீர்கள்\n//'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா\" என்று பாவனையாக அலறினேன்.//\n//மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள்.//\n12 வருடங்கள் முன்பு எனக்கு இந்த hair line crack எற்பட்டது. ஜூரத்திற்கு டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது சிகரெட் கங்கு கீழே விழுந்துவிட அதை ஒற்றி எடுக்கக் குனிந்தபோது இது நடந்துவிட்டது. 200 மீட்டர் தூரத்திலிருக்கும் என் வீட்டை அடைய அரை மணிநேரம் கால்களை இழுத்து இழுத்து நடந்தேன் :)\nகழிவறை செல்வது மகா அவஸ்தை. அதைவிடக் கஷ்டமாய் எனக்குத் தெரிந்தது மது arrange செய்வது - அலுவலக நண்பர்கள் வாங்கிவந்து தரும் மது போத்தல்களை புத்தக அலமாரியின் நடுவில் வைத்துப் பாதுகாத்தேன் :) புத்தக அலமாரியின் நடுவில் அரை போத்தல் பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைக்கும் பழக்கும் இன்றளவும் தொடர்கிறது. யார் கண்ணிலும் படாமல் இருக்க இதைவிடச் சிறந்த இடம் உண்டா என்ன :) :)\nதலைப்பைப் பார்த்து பயந்து வந்தேன், அதே மாதிரியே நடந்திருக்கு (பின்னே இந்த வயசுக்கு பிறகு கல்யாணத்தைப் பத்தியா எழுதப்போறிங்க அதுக்கும் ஜெமினி கனேசனை துணைக்கு அழைக்காதிங்க ;-) ). எழுத்தாளர்கள் உச்சத்தை (எழுத்தில்) எட்டும்போதெல்லாம் காலுக்கு எதாவது பாதிப்பு வருமோ (பாராவுக்கு போன வருஷம்).\n//எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) //\nhairline escapeக்கு எப்படி சொல்விங்களோ அப்படி தான் :-)\nநல்ல வேளை சிறிய அளவில் பொய் விட்டது, கவனமாக இருங��கள்.\nரயிலோ பேருந்தோ, அவசரம் வேண்டாம்.\nஓஷோ சொல்வது போல இந்த உலகத்தை தாண்டி நாம் எங்கும் போக போஅவது இல்லை.\nநண்பர்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\n// என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது.//\nஇந்த வரிகள படிக்குரப்ப ஏனோ ஃபிரிடாதான் ஞாபகத்துல வந்து போகுது.\nஉங்களுக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரியுமா\n/*'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் \"நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்\" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்'*/\nவயசான காலத்துல இது தேவையா என்று கேட்கத் தோன்றினாலும், பெண் குழந்தைகளின் அருமையைப் நீங்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்த காரணத்தால், கேட்கப்போவதில்லை :)\n'ரெண்டு பொண்ணு' பெத்த மகராசனா நீங்களும் \nவிரைவில் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.\nஒரு விண்ணப்பம்: இடுகை இட்ட கையோடு, டிவிட்டரில் லிங்க் தரவும். நன்றி.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தன��யோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nவிஜய் டிவியில் இன்றிரவு அருமையான திரைப்படம்\nநாடோடிகள் - சில குறிப்புகள்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள்\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/11/blog-post_14.html", "date_download": "2020-07-05T10:49:15Z", "digest": "sha1:IRIWN6YPWHSB47Q7Y5KAPKEVAA6WGMWB", "length": 58894, "nlines": 471, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: லென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்", "raw_content": "\nலென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்\nதமிழில் வெளிவந்த திரைப்படங்களில். பரிசோதனை முயற்சியில் அமைந்த ஒரு படைப்பு பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பல சர்வதேச திரையிடல்களில் கலந்து விருது பெற்ற அந்த திரைப்படம் - 'லென்ஸ்'. தமிழ்,மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகிய bilingual திரைப்படம். மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை கண்டு ரசிக்கும், காட்சிகளாக பதிவு செய்து மற்றவர்களுக்கும் பரப்பும் வக்கிர மனங்களை குறுக்கு விசாரணை செய்வதே இதன் மையம். மனைவியை புறக்கணித்து விட்டு, வீடியோ செக்ஸ் சாட் செய்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, பூமராங் போன்று அதே வகையான ஆயுதம் திரும்பி ��ந்து தாக்குகிறது. இரண்டு நபர்களுக்குள் நிகழும் வீடியோ உரையாடல்களைக் கொண்டே இதன் பெரும்பாலான காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல பரிசோதனை முயற்சி.\n2010-ம் ஆண்டு Love, Sex Aur Dhokha என்றொரு இந்தி திரைப்படம் வெளிவந்தது. You are being watched என்பது இதன் டேக் லைன். தனது ப்ராக்ஜக்ட்டிற்காக படமெடுக்கும் ஒரு திரைப்படக்கல்லூரி மாணவனின் காதல், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒருவன் சக பெண் தொழிலாளியுடன் உறவு கொண்டு அதை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் காமம், பிரபலங்களின் அந்தரங்கங்களை சூடான வீடியோ செய்திகளாக்கும் ஒரு பத்திரிகையாளனின் துரோகம் ஆகிய மூன்று பகுதிகளாக இருந்தது. தனித்தனியான இந்த மூன்று பகுதிகளுக்கும் சுவாரசிய தொடர்பு ஏற்படுத்தும் நுணுக்கத்தில் இயக்குநர் Dibakar Banerjee வெற்றி பெற்றிருந்தார்.\nதிரைப்படக் கல்லூரி மாணவனின் காம்கார்டரில் பதிவாகும் காட்சிகள், ஷாப்பிங் மாலின் CCTV- காட்சிகள், பத்திரிகையாளனின் ரகசிய காமிரா காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இவ்வகையில் இத்திரைப்படத்தை முதல் நவீன பரிசோதனை சினிமா என்று வகைப்படுத்தலாம்.\nஅந்தச் சமயத்தில் எழுதிய குறிப்புகள், சமீபத்திய 'லென்ஸ்' திரைப்படத்துடனும் மிகப் பொருத்தமாக இருப்பதால் இங்கு இணைக்கிறேன்.\nஇதுவொரு கற்பனைக் கதை. உண்மையான கதையாகவும் இருக்கக்கூடும்.\nமணிமாறன் கணினியைத் திறந்து மின்னஞ்சலை சோதிக்க முயன்ற போது 'TRUE HOT INDIANS' (EXCLUSIVE) என்கிற குறிப்புடன் ஒரு மின்னஞ்சல் சாகசமாக கண்ணைச் சிமிட்டியது. ஸ்பேம் மெயிலோ என்று அழிக்க முயன்றான். ஆனால் அது ஆஸ்திரேலிய நண்பனிடமிருந்து வந்திருந்தது. Networking Site மூலமாக நண்பனானவன். புகைப்படத்தை பரிமாறிக் கொள்ளவில்லையெனினும் ஒத்த அலைவரிசை ரசனையில் ஒரளவிற்கு நெருக்கமான நண்பனாகிப் போனவன். அந்த ரசனை எது என்பதுதான் வில்லங்கமானது. Voyeurism.\nமணிமாறன் விரும்பி பார்க்கும் பாலியல் படங்கள் வழக்கமானவைகள் அல்ல. பிரபல நடிகைகள் உடை மாற்றும் ஒளித்துணுக்குகள், டவல் நழுவ குளியலறைக்குச் செல்லும் அந்நிய குடும்பத்துப் பெண்கள், அவர்கள் அறியாமல் படம் பிடிக்கப்படும் ஆதாம் ஆப்பிள் சமாச்சாரங்கள். 'இந்தா எடுத்துக்கோ' என்னும் அப்பட்டமான வீடியோக்களை விட சாவித்துவாரம் வழியாக குறுகுறு���்புடன் ஒளிந்து பார்க்கும் உணர்வைத் தரும் வீடியோக்கள் மணிமாறனுக்கு அதிக கிளர்ச்சியைத் தந்தன. இதில் வெள்ளைக்காரிகளை விட இந்திய குறிப்பாக தென்னிந்திய பெண்களின் வீடியோக்களே தேடலே அதிகம். தேசப்பற்றெல்லாம் ஒன்றுமில்லை. இதை ரசிப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருவதால் வழக்கமான முறையில் படம்பிடிக்கப்படும் நடிகர்கள் கூட செயற்கையாக இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் அசலானது எது என்பதை கண்டுபிடிப்பது கூட ஒரு சுவாரசியமான விளையாட்டாகி விட்டது.\nஆஸ்திரேலிய நண்பன், கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளும் தளத்திலிருந்த ஒரு லிங்க்கை வழக்கம் போல் மணிமாறனுக்கு அனுப்பியிருந்தான். குறுகுறுப்புடன் அதை தரவிறக்கம் செய்த இவன் அதை ரகசிய போல்டரில் போட்டு வைத்திருந்தான். அன்று முழுவதும் அதைப் பார்க்கப் போகிற தவிப்பு பல தருணங்களில் மூளையில் வியாபித்து வெளிப்பட்டது. அன்றிரவு செயற்கையான தனிமையை ஏற்படுத்திக் கொண்டு வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். முற்றிலும் அந்நிய சூழ்நிலையில் இருந்த அந்த இருவரும் யாரோ என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சில நொடிகளிலேயே தலையில் இடி இறங்கினாற் போல இருந்தது.\nஒரு வருடத்திற்கு முன்பு மணிமாறனுக்கு திருமணமாகி தேனிலவிற்காக பெரும்பாலோர் செல்லும் அந்த மலை வாசஸ் தலத்திற்குச் சென்றிருந்தான். தங்கியிருந்த ஓட்டலின் பெயர் கூட மறந்துவிட்டது.\nமணிமாறனுக்கு நேர்ந்த அந்த அவல நகைச்சுவை விபத்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம் இன்று கண்காணிப்பு சமுதாயத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். டிராபிக் சிக்னலில் இருந்து ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஹை-டெக் அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள்.. என்று பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்கள் நம்மை தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவரின் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கண்காணித்து அவரைப் பற்றின பல தகவல்களைத் தொகுக்க முடியும்.\nகுற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க இவை செயல்படுவது ஒருபுறமென்றால் ஒருவரை வேவு பார்க்கவும், பாலியல் செய்கைகளை படம்பிடித்து பணம் பறிக்கவோ, பார்த்து ரசித்து மகிழவோ செயல்படுத்தப்படும் பல ரகசிய கேமிராக்கள் ஒரு தனிமனிதனின் அந்தரங்க வெளியை கேள்விக்க���ள்ளாக்கியிருக்கின்றன. நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கும் உணர்வில் நாம் மற்றவர்களின் அந்தரங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிக ஆவலாகயிருக்கிறோம்.\nஇதில் அதிகம் அவதிப்படுவது பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள், துணை நடிகைகள். படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போதும் குளியலறையிலோ, உடைமாற்றும் வசதியில்லாத சூழ்நிலையில் தற்காலிக ஏற்பாடுகளின் போதோ காமிரா ஏதாவது தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறதா. என்கிற பதட்டம் தருகிற மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. 'ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது மறைவானதொரு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றதை மேலிருந்து ஒரு குழுவான நபர்கள் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை எண்ணி பல இரவுகள் அழுதிருக்கிறேன்' என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.\nஒருவரின் அந்தரங்க வெளிக்குள் நுழையும் உரிமையை 'இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்' என்கிற போர்வையில் இன்று தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் கையில் எடுத்துள்ளன. லஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் ஒருபுறமிருக்க பாலியல் செய்கைகளை படம்பிடித்து அவற்றை வைத்து பணம் பறிக்கும், பேரம் படியாவிடில் அதை வெளிப்படுத்தி அதன் மூலமும் கூட சம்பாதிக்கத் துணியும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. கற்பனையாக மேலே குறிப்பிட்ட மணிமாறன்களைப் போல பல தனிநபர்கள் மற்றவர்களின் அந்தரங்களைக் காண எதையும் செலவு செய்ய தயாராக இருப்பதால் இவர்களுக்காக இணையத்தில் பல தளங்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளன.\nமுன்பே குறிப்பிட்டது போல காமிராக்களால் தொடர்ந்து மறைமுகமாக கவனிக்கப்படும் காட்சிகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தைக் கூட உருவாக்கிவிட முடியும். ஜிம்கேரி நடித்து 1998-ல் வெளிவந்த The Truman show இதையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சில பரிசோதனை திரைப்படங்களில் இவ்வாறான வீடியோ பதிவுகளை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். Cloverfield (2008) ஒரு அமெச்சூர் வீடியோகிராபர் எடுக்கிற தொடர்ச்சியான குழப்பமான காட்சிகளைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகையில் 'லென்ஸ்' திரைப்படம் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்துள்ளது.\n'அந்தரங்கம் புனிதமானது' என்றொரு சிறுகதை எழுதினார் ஜெயகாந்தன். தாயைத் தவிர தன்னுடைய தந்தை, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தற்செயலாக அறியும் மகன் கொதிக்கிறான். தாயுடன் அந்த விஷயத்தைப் பற்றி கோபமாக விவாதிக்கிறான். தந்தையுடன் இது பற்றி பேசத் தயங்குகிறான். அவரே அவனைக் கூப்பிட்டு இது பற்றி பேசுகிறார். 'ஒருவரின் அந்தரங்கமான விஷயம் எத்தனை முக்கி்யமானது என்பதையும் அதைக் கண்காணிப்பது அநாகரிகமானது என்பது குறித்தும் உபதேசிக்கிறார். தனிநபர்வாதம் எனும் கருத்தாக்கத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த அபாரமான சிறுகதை. இன்றைய படித்த சமூகம் கூட ஜீரணிக்கத் தயங்கும் முற்போக்கான படைப்பை பல வருடங்களுக்கு முன்பே எழுதிய ஜெயகாந்தனை வியக்கத் தோன்றுகிறது.\nஆனால் அந்தரங்கம் எனும் தனிவெளி இன்று இருக்கிறதா என்கிற கேள்வியெழுகிறது. அந்தளவிற்கான கண்காணிப்பு சமூகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கணினி, கைபேசி என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணுக் கருவிகள் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கின்றன; பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன. மறைவான இடங்களில் ஆயிரம் கண்கள் நம்மை விழித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன.\n'லென்ஸ்' திரைப்படத்தில் நிகழ்வது என்ன\nமெய்நிகர் உலகின் வழியாக அநாமதேயப் பெண்களுடன் பாலியல் உரையாடல்களை மேற்கொண்டு மகிழும் ஒருவன், ஒரு பெண்ணின் அழைப்பில் மயங்கி தனிவழி வீடியோவில் நுழைகிறான். ஆனால் வந்தவன் ஓர் ஆண். 'நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அதை நீ நேரடியாகப் பார்க்க வேண்டும்' என்கிறான். பதறிப் போகும் இவன் 'நீ லூசாய்யா\" என்று இணைப்பைத் துண்டித்து விடுகிறான். ஆனால் தொடர்ந்து அவ்வாறு இருக்க முடிவதில்லை. அடுத்த வீடியோ உரையாடலில் திரையில் தோன்றுவது மயக்க நிலையில் இவனுடைய மனைவி. எதிராளி கடத்தி வைத்திருக்கிறான்.\nஇந்த இரண்டு தரப்பிற்கும் இடையிலான உரையாடலின் மூலமாக மனிதனின் கீழ்மைகள், வக்கிரங்கள், குற்றவுணர்ச்சிகள் போன்றவை வெளிவருகின்றன. இணையத்தில் இன்று ஏராளமான பாலியல் காட்சிகள் தடையின்றிக் காணக் கிடைக்கின்றன. அதில் பொதுவாக இரண்டு வகையுள்ளது. ஒன்று, தொழில்முறை நடிகர்களால் அவர்களாகவே முன்வந்து நடித்து பதிவு செய்யப்படும் காணொளிகள். இதில் 'அவர்களாகவே முன��வந்து' என்கிற சொல்லாடல் ஒரு சம்பிதாயமே. Porn Industry என்பது பல கோடி ரூபாய்கள் புழங்கும் ஒரு வணிகம். இதற்கான வணிகப்பின்னல் உலகெங்கிலும் நிறைந்துள்ளது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் கடத்தி வரப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள். இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டு பல்வேறு வன்முறைகளின் மூலம் வேறு வழியின்றி இந்தத் தொழிலை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் மரத்துப் போய் தங்களின் நிராதரவான வாழ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். இவ்வகையான பலியாள்களின் உழைப்புச் சுரண்டலில் உருவாகும் பாலியல் காட்சிகளைக் கண்டு இன்புறுவதின் மூலம் இந்தத் தொழிலில் நிகழும் அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கயவாளிகளின் வணிக லாபத்திற்கும் நாமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறோம்.\nபாலியல் திரைப்படங்களில் நடிப்பவர்களுக்காக முறையான சட்டங்கள், விதிமுறைகள் போன்றவை மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன என்று நம்பப்படுவது கூட ஒருவகையில் பொய்யே. 'I am Jane Doe' என்கிற ஆவணப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். சில அமெரிக்கத் தாய்மார்களுக்கும் ஓர் இணையத்தளத்திற்கும் இடையே பல வருடங்களாக நிகழ்ந்த ஒரு வழக்கின் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் அது. சராசரி குடும்பத்தைச் சார்ந்த அவர்களுடைய அப்பாவி மகள்கள் பாலியல் கும்பலால் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அவர்களின் புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் கண்சிமிட்டல்களுடன் காட்டப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் உடனே அதிலுள்ள தொடர்பு எண்களை ஆவலுடன் குறித்துக் கொள்கிறார்கள். மறைமுகமாக பாலியல் வணிகத்திற்கு அந்த இணையத்தளம் துணைபோகிறது. வருமானம் டாலர்களில் கொட்டுகிறது.\nஅந்த இணையத்தளத்தை தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்தை நாடுகிறார்கள் பெற்றோர்கள். வெளிப்படையாகவே தெரியும் அநீதிதான். ஆனால் நீதிமன்றம் தனது கண்களை இறுக மூடிக் கொண்டு சட்டப்புத்தகத்தை விரல்களால் தடவிப்பார்த்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறது. ஏனெனில் அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர்களில் நீதிபதிகள் முதற்கொண்டு மதகுருமார்கள், அரசு அதிகாரிகள் வரை பல பெரியமனிதர்கள் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்திலுள்ள ஒரு குறிப்��ிட்ட பிரிவின் துணை கொண்டு இணையத்தளத்தால் மிக துணிச்சலுடன் தன் அராஜகத்தை தடங்கல் ஏதுமின்றி தொடர முடிகிறது. பல வருடமாக நீளும் சட்டப் போராட்டங்களுக்குப் பின்பே அந்த இணையத் தளத்தை முடக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பாலியல் மாஃபியா கும்பலை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர்கள் ஆகிய பல நபர்களின் உழைப்பிற்குப் பின்புதான் நீதி மெலிதாக கண்விழித்து பார்க்கிறது.\nதனிநபர்களுக்கான சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதாக நம்பப்படும் மேற்கத்திய நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியா மூன்றாம் உலக நாடுகளின் நிலைமை என்ன இங்கு நிகழும் பாலியல் வணிகம் என்பது ஏறத்தாழ இறைச்சிக்காக அடிமாடுகளை வண்டியில் நெருக்கி ஏற்றிச் செல்வது போன்ற பரிதாபமான வணிகம்தான். கேள்வி கேட்பவர்களே கிடையாது. பல கோடி ரூபாய் புழங்கும் இந்த வணிகத்தை அரசு, நீதி, காவல் என்று எல்லாத்துறைகளும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. மறைமுகமாக இதன் கூட்டாளிகளே இருப்பவர்களும் இவர்களே. மிகப் பிரதானமாக இதன் வாடிக்கையாளர்களும். அதாவது பொதுசமூகத்தின் பெரும்பகுதி.\nமேற்குறிப்பிட்ட வகையில் இன்னொன்று இதனினும் மோசமானது. அப்பாவியான நபர்களின் அந்தரங்கமான தருணங்கள், குளியலறைக் காட்சிகள், உடைமாற்றும் காட்சிகள் போன்றவற்றை அவர்கள் அறியாமல் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பரப்பும் அயோக்கியத்தனம். தொழில்முறை நடிகர்களுக்காவது தங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதி குறித்து முன்பே தெரியும். ஆனால் இது போன்ற அப்பாவியான பலியாள்களுக்கு, அந்தக் காட்சிகளின் புகழ் பரவி, பலர் கண்களுக்கும் விருந்தாகிய பிறகுதான் அறிய வருகிறது. எந்தக் குற்றமும் செய்யாமலேயே மிகப் பெரிய தண்டனை.\nமற்றவர்களின் சிறுசிறு அந்தரங்கமான தருணங்களை ஒளிந்திருந்து ரசிக்க விரும்பும் நம்முடைய கீழ்மையான குணங்களின் காரணமாகவே இம்மாதிரியான அநீதிச் செயல்களும் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கின்றன. பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிய குற்றவுணர்வோ, சிந்தனையோ எதுவும் பெரும்பாலோனோர்க்கு இருப்பதில்லை. இவர்கள் அடைய விரும்பும் சிறிய நேரத்து இன்பத்திற்காக, அப்பாவியான நபர்கள் அவமானம் தாங்காமல் தங்��ள் வாழ்நாளையே பலி கொடுக்க நேர்கிறது.\n'லென்ஸ்' திரைப்படத்தில் நாயகனுடன் எதிர்தரப்பில் உரையாடும் நபருக்கும் அதுதான் நிகழ்கிறது. திருமணத்தின் மூலம் ஒளிரும் அவனுடைய வாழ்க்கை சில நாட்களிலேயே அணைந்து போகிறது. அவர்களின் உறவுக்காட்சிகள் இணையத்தில் ஒளிபரப்பாக, அவமானம் தாங்காமல் அவனுடைய மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்கு முன் மனதளவில் பலமுறை சிறிது சிறிதாக இறந்து போகிறாள். ஆயிரம் கண்கள் தன்னுடைய உடலை வெறித்துப் பார்ப்பதற்கான பிரமையும் அச்சமும் அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. வெளிச்சத்தின் சிறுதுளி கூட நுழைய முடியாத அறையில் தன்னை ஒடுக்கிக் கொண்டு 'தாம் கண்காணிக்கப்படுகிறோம்' என்கிற பித்து நிலையில் ஒவ்வொரு நொடியையும் அச்சத்தில் கழிக்கிறாள்.\nபாலியல் வக்கிரம் சார்ந்த குறுகுறுப்புடன் மற்றவர்களின் அந்தரங்கங்களை மிக ஆவலாக ரசித்துப் பார்க்கும் நமக்கு, நாமும் ஒருநாள் அவ்வாறாக மற்றவர்களின் கண்களுக்கு பலி விருந்தாக மாறக்கூடும் என்கிற உணர்வை இந்த திரைப்படம் மிக வலுவாக சுட்டிக் காட்டுகிறது. இதர பெண்களின் உறவுக்காட்சிகளை மிக ஆவலாக ரசித்துப் பார்த்த இதன் நாயகன், அதே வகையான பாதிப்பு தன் மனைவிக்கு ஏற்படும் போது தன்னிச்சையாக கதறுகிறான். தன் லீலைகள் வெளிப்படும் போது அவமானத்தில் குறுகுகிறான். இது சார்ந்த குற்றவுணர்வை ஒவ்வொரு பார்வையாளனுக்கும் கச்சிதமாக கடத்துவதே இந்த திரைப்படத்தின் வெற்றி.\nமனித மனதின் சில ஆதாரமான இச்சைகள் இயற்கையானவைதான். அதற்கான வழிகளை, வடிகால்களை தேடியமைத்துக் கொள்வதில் பெரிதும் பிழையில்லைதான். ஆனால் அதன் பாதைகள் எவ்வாறாக அமைகின்றன என்பதில்தான் அதன் நீதியும் அநீதியும் அமைந்திருக்கிறது. சகமனிதருக்கு நம்மால் ஒரு துளி துன்பமோ தீங்கோ நிகழ்ந்து விடக்கூடாது என்கிற அறம் சார்ந்த உணர்வும் போக்கும்தான் கீழ்மைகளில் இருந்து விழாமல் நம்மை ஒரளவிற்காகவது காப்பாற்றக்கூடும். மற்றவர்களையும் காப்பாற்றும்.\nசுமாராக 110 நிமிடங்கள் ஓடும் 'லென்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வீடியோ சாட்களாகவே அமைந்துள்ளது நல்ல முயற்சி. இது சார்ந்த சலிப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படாதவாறு இதன் அபாரமான திரைக்கதை அமைந்துள்ளது. இயல்பான வசனங்க��் பாலியல் வக்கிர மனங்களின் மீது நெருப்புத் துண்டுகளாக விழுகின்றன. திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு அற்புதமாக உள்ளது. பல காட்சிகளில் யதார்த்தத்திற்கு நெருக்கமான மிகையின்றி நடித்துள்ளார். எதிர்முனையில் இவரை மிரட்டும் தரப்பாக நடித்துள்ள ஆனந்த் சாமியின் பங்களிப்பும் கச்சிதமாக நிகழ்ந்துள்ளது. தங்களின் அந்தரங்கம் வெளிப்பட்ட அவமானத்தில் குறுகி மரணமடையும் மணப்பெண்ணாக நடித்துள்ள வினுதா லாலின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.\nVoyeurism எனும் வக்கிரத்தின் மீதான விமர்சனமாக இயங்கும் இத்திரைப்படத்தின் சில காட்சிகளும் அவ்வாறே அமைந்திருக்கும் முரணை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். விபின் சித்தார்த்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக ஒலிக்கிறது. புறாக்களின் உலாவல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட காட்சிகள் ரசனை சார்ந்த அழகியலுடன் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.\nகலை என்பது அடிப்படையில் பொழுதுபோக்கிற்காக என்றாலும் மனித வாழ்வின் சில கீழ்மைகளை நுட்பமாக குறுக்கு விசாரணை செய்வது அதன் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்முடைய வக்கிரங்களை உருப்பெருக்கி கண்ணாடி வழியாக நுட்பமாக சித்தரிக்கும் 'லென்ஸ்' வெற்றி பெற்றுள்ளது. தரமான முறையில் உருவாகும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு உத்தரவாதமாக வெற்றி கிட்டும் என்கிற நடைமுறை உண்மையை இந்த திரைப்படம் நிரூபித்துள்ளது.\n(உயிர்மை JUNE 2017 இதழில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 2:53 PM\nLabels: உயிர்மை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப���படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஓவியர் கோபுலு: உறைந்து போன தூரிகை\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\n'பிலிம்நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமாவின் ஆவண முன்ன...\nஅப்பாஸ் கியரோஸ்தமி - வாழ்வின் விசாரணைக் கலைஞன்\nஜோக்கர் - அறத்தின் உதிரி நாயகன்\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nஇரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி\nலென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்\nதேவர் கா��டி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2020/05/111095/", "date_download": "2020-07-05T09:33:13Z", "digest": "sha1:OZ6UDJ67DCAX4PGBK4XNVG7ITVMV4IKE", "length": 12395, "nlines": 183, "source_domain": "punithapoomi.com", "title": "3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nமெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஜெனரல் பெலிப்பெ ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான இடத்திற்கு அருகில் 60 மம்மத்\n(இராட்சத யானைகள்) மற்றும் 15 மனித அடக்கங்களின் எச்சங்களை மெக்சிகன் தொல்பொருள் துறை கண்டுபிடித்தது.\nமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின் எச்சங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.\nஹிஸ்பானிக் க��லத்திற்கு (Hispanic times) அதாவது ஸ்பானிய காலனியாதிக்கத்துக்கு முற்பட்ட நாகரீகத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டுள்ளது.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nகரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்: ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?tag=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-07-05T10:14:43Z", "digest": "sha1:GNIQ4ST6MGM2UZHFCOE7YP3QD4ZUSXRL", "length": 4439, "nlines": 55, "source_domain": "vallinam.com.my", "title": "ஒலிப்பேழை – ம.நவீன்", "raw_content": "\nநவின், ஏன் ஒலிப்பேழையை மறுபடி மறுபடி வாசிக்கிறேன் என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். அது என்னை ஈர்க்கும் இடம் எது என ஆராய்கிறேன். நேற்று மனைவியிடம் கதையை வாசித்து காட்டினேன். இன்று அவள் மறுபடி வாசித்ததாக சொன்னாள். கதையில் எதை தேடுகிறேன் என என்னை நானே கேட்டுப்பார்க்கிறேன்.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் மலேசிய இலக்கியம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசீ.முத்துசாமி நாவல்கள் July 3, 2020\nஒலிப்பேழை: கடிதம் 3 June 27, 2020\nஒலிப்பேழை: கடிதம் 2 June 26, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் (3,964)\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… (3,397)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_56.html", "date_download": "2020-07-05T09:36:58Z", "digest": "sha1:KVGAYV56XRKSWWKSVGMOLGTPJNKIX3EX", "length": 5797, "nlines": 83, "source_domain": "www.diamondtamil.com", "title": "பூ வரிசை - POO Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - பூ வரிசை\nபூ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபூ வரிசை - POO Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2015/03/blog-post_891.html", "date_download": "2020-07-05T10:52:16Z", "digest": "sha1:273LWZHQKCDFXDSLYH26QHJXJ5OTMLK7", "length": 6807, "nlines": 88, "source_domain": "www.ethanthi.com", "title": "நெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / medicine / நெஞ்சு வலியை க���ணமாக்கும் ஆரஞ்சு \nநெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nபழங்களில் சிறந்த பழமான ஆரஞ்சு பழம் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.\nஉடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தைரியமாக ஆரஞ்சு பழத்தையோ அல்லது சாறு குடிக்கலாம்.\nஇதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சனை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம்,\nகோதுமையால் வரும் குழப்பம் தெரியுமா\nவயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது.\nஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.\nஇதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.\nநீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா\nதினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.\nமேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும்.\nநெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.\nநெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?paged=102", "date_download": "2020-07-05T11:35:35Z", "digest": "sha1:35BNIR4MVY7C4XPM5GIDUSKXD6FYH6A7", "length": 10965, "nlines": 121, "source_domain": "www.paasam.com", "title": "paasam | Page 102 of 105 | tamil news", "raw_content": "\nகொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் பலி\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் ஒன்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு இலங்கை வைத்தியர்களும் அடங்குவதாக அந்த…\nவவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் கசிப்பு உற்பத்தி : பொலிசார் அதிரடி நடவடிக்கை\nவவுனியா, சாந்தசோலைப் பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொலிசாரால் அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இன்று(09.04.2020) காலை இடம்பெற்ற இச் சம்பவம்…\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் உயிரிழந்த பூநகரி இளைஞன்\nஉலகம் முழுவதும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட் -19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள்…\nஇரத்தினபுரியிலிருந்து 67 பேர் தனிமைப்படுத்தல்\nஇரத்தினபுரி நகரப்பகுதியிலிருந்து 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nமன்னார் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (09 ) வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வடமேல் மற்றும் மேல்…\nயாழ் பல்கலை மருத்துவ பீட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை\nயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரை 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையில் எந்தவொரு நபருக்கும் தொற்று இல்லை எனவும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ…\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் இன்று (09) பிற்பகல் 1 மணிமுதல் 7 மணிவரையில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…\nஇதுவரை 47 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (09) மூவர் குணமடைந்துள்ளனர். இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 135 ஆக குறைந்துள்ளது. கொரோனா…\nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்��ெண்\nயாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை…\nகொரோனா வைரஸ் தொற்று : மன்னார் – தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/general_knowledge_articles/tansport_number.html", "date_download": "2020-07-05T09:42:13Z", "digest": "sha1:XTLZR6EAVP3TNJLOK263WVXDP7RNIATM", "length": 14837, "nlines": 212, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள் - General Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 05, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய கால��்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » பொதுஅறிவுக் கட்டுரைகள் » இந்திய மாநிலப் போக��குவரத்துப் பதிவு எண்கள்\nபொதுஅறிவுக் கட்டுரைகள் - இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்\nடாமன் - டயூ DD\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள் - General Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பிரதேசம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/02/", "date_download": "2020-07-05T10:29:30Z", "digest": "sha1:GWDO2QAFDCUBDWLREUBZ3LEQ2UB2GF3Y", "length": 18187, "nlines": 269, "source_domain": "nanjilnadan.com", "title": "பிப்ரவரி | 2016 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…\n“எதையும் மொறயாச் செய்யணும் வே நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…” தொடரும்….\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், பொய் நெல்லைக் குத்தி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎன்பிலதனை- ஒரு கோழியின் கூவல்\nhttp://orukozhiyinkooval.blogspot.in/2016/02/enbiladhanai-veyil-kaayum-naanjil-naadan.html என்பிலதனை வெயில் காயும் ஜகன் கிருஷ்ணன் நாவலைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள். “என்பிதலனை வெயில் காயும்” என்றிருந்ததை கொஞ்சம் உற்று நோக்கியபின் தான் புரிந்தது. தலைப்பையே குளறுபடி செய்யும் அளவிற்கு என்ன ஒரு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், ஜகன் கிருஷ்ணன், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமனித உணர்ச்சிகளும், அவன் எண்ணங்களும் செயல்பாடுகளும் வெவ்வேறு மாதிரியிருக்கும். அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், பொதுவாக வாழ்க்கையையும் ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். அதை பல எழுத்தாளர்களும் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் தான் சந்தித்த மனிதர்கள், தன் வாழ்க்கையில் தன்னை பாதித்த சம்பவங்களை கொண்டுதான் இந்த சிறுகதை தொகுப்பை எழுதி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் வீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளன், குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெட��த்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196929", "date_download": "2020-07-05T09:09:38Z", "digest": "sha1:QAAWYUDD3VC5C5PXGJANWZIDVQJDWCMA", "length": 10193, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்\n1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்\nகோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் சாட்சிகளில் ஒருவராக முன்னாள் 1எம்டிபி தலைவர் அருள் கந்தா பட்டியலிடப்பட்டுள்ளார்.\nஅரசு துணை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் இதனை வெளியிட்டார்.\nவிசாரணையின் போது, ​​நஜிப் மற்றும் அருள் கந்தா இருவரும் விசாரிக்கப்படுவர். 2016-ஆம் ஆண்டில் 1எம்டிபி குறித்த இறுதி கணக்கறிக்கையை திருத்தியதாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில் அவருக்கு ஆதரித்ததாக அருள் கந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.\nகடந்த 2016-ஆம ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று நஜிப் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த குற்றம் நடத்தப்பட்டதை நீதிமன்றத்திடம் நிரூபிக்க இருப்பதாக ஶ்ரீராம் கூறினார்.\n“கூட்டத்தில் கூறப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அருள் கந்தா இந்த பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்டவருடன் உடன்பட்டுள்ளார். இது குறித்து அருள் கந்தா அரசு தரப்பில் சாட்சிக் கூற வேண்டும். இது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 63-இன் கீழ் அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பார் என்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் பொறுப்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.”\n“இந்த பிரிவு குறித்து தகுந்த நேரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்றும் ஶ்ரீராம் கூறினார்.\n“எங்கள் வழக்கை அம்பலப்படுத்த அவர்களின் சான்றுகள் அவசியம். சாட்சிகளின் ஆதாரங்களை மதிப்பீடு செய்ய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டுவோம்,” என்று அவர் கூறினார்.\nநீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் முன்னிலையில் இவ்விசாரணை நடத்தப்படுகிறது.\n1எம்டிபி ஊழல் குறித்து விசாரிக்கும் தேசிய பொது கணக்காய்வாளர் குழுவிற்கு சமர்ப்பிக்கத் தயாராக இருந்த அறிக்கையை நஜிப் திருத்த உத்தரவிட்டார்.\nஎம்ஏசிசி சட்டப் பிரிவு கீழ் நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம். நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நஜிப்பைப் போலவே அருள் கந்தாவுக்கும் அதே தண்டனை விதிக்கப்படும்.\nPrevious article‘ஹீரோ’ படம் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை, இரசிகர்கள் ஏமாற்றம்\nNext articleகோத்தாபய ராஜபக்சே பதவி உறுதிமொழி, மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமனமா\n1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் மீதான குற்றச்சாட்டுகளைத் திருத்த நீதிமன்றம் அனுமதி\n194 மில்லியன் திருப்பித் தரும் நீதிமன்ற வழக்கை எதிர்த்து மேல்முறையீடு\nநஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி தணிக்கை அறிக்கை விசாரணைகள் தொடங்கியது\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\n“முக்ரிசை துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை” – மகாதீர் விளக்கம்\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ���யக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/discuss-about-womens-t20-world-cup-18th-march-2020", "date_download": "2020-07-05T11:18:25Z", "digest": "sha1:XIMW6IS4JDGJFCAPONJU6CWWDHDTCDCY", "length": 7056, "nlines": 193, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 March 2020 - வீரர்களா... போர்டா... ரசிகர்களா... தோல்விக்குக் காரணம் யார்?|Discuss about Women's T20 World cup -18th March 2020", "raw_content": "\nஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் ‘அண்ணாத்த’\n\"தமிழ் மொழியிலேயே கிக் இருக்கு\nவைரமுத்து 40: இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது\nசினிமா விமர்சனம்: வெல்வெட் நகரம்\nமூன்று மொழிகள்... முப்பது யானைகள்...\n“தியேட்டர் வசூலுடன் டி.ஆர்.பியும் முக்கியம்\nவீரர்களா... போர்டா... ரசிகர்களா... தோல்விக்குக் காரணம் யார்\n“வலிகளைக் கடந்தேன்... வலிமையால் உயர்ந்தேன்\nபதற்றம் வேண்டாம். பாதுகாப்பே வேண்டும்\nசிறுகதை: தாலி மேல சத்தியம்\nஅஞ்சிறைத்தும்பி - 23 - அன்புள்ள ரஜினிகணேஷ்\nமாபெரும் சபைதனில் - 24\nவாசகர் மேடை: முதல்வனே... வனே... வனே...\nஇறையுதிர் காடு - 67\nவீரர்களா... போர்டா... ரசிகர்களா... தோல்விக்குக் காரணம் யார்\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்\nஇந்திய அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-05T11:09:39Z", "digest": "sha1:WY2G4RLOGDQ4VMAMCHESBYDWRI2BKNQ7", "length": 24574, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பஞ்சாபி மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பஞ்சாபி மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபஞ்சாபி மொழி பின்வரும் ��க்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலுங்கு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்து முறைமைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய-ஈரானிய மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானபீட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரூபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்மோகன் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியா தகவல் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரி (உணவு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டிகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராத்திய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காள மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஜராத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாமிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய-ஆரிய மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜய் தேவ்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசையில் மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோமாரி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்திசுகரி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடியா மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கணி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோ மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு நானக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாலம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகிஸ்தானியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹர்பஜன் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவா���்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெசாவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுருக்கிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானபீட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு காசுமீர் மாநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டிகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஜராத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகமது ரபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசாவதாரம் (2008 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரஹா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மொழி மாற்றி (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசீம் அக்ரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநக்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிஷேக் பச்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருத்திக் ரோஷன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்னோலாக் அறிக்கைப்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகி (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்றாரியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொற்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தசாவதாரம் (2008 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாங்கரா (இசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 17, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இந்திய விக்கிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய விக்கிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் எச் எம் ரைட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்லஜ் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ரூபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜீலம் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் பேசப்படும் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவ்.டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூஹி சாவ்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரீனா கபூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்‌ஷய் குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலினா ஜெயிட்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவீணா டாண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரண் சிங் குரோவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன்னி தியோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய் சான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்கா யாக்னிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபீர் பேடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு கிரந்த் சாகிப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகுல் போஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சல்மேர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீரா நாயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுஐப் அக்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஜே. யேசுதாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொகாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mdmahir/நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிராட் கோலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் அலுவல் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசியலமைப்பிலுள்ள இணைப்புப் பட்டியல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருசோத்தம் தாசு தாண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரீத்தி சிந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்ரம் சேத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்கால மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிகொண்டபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் இந்தியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாகன் பொது நூலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசித் தீவின் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மிய இந்தியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரேன் சந்து பரசார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன்னி (மரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கிசுத்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சள் மூக்கு ஆள்காட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷாபூர் (பாகிஸ்தான்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரமுல்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீத் சேத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரித்கோட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சால்மர் விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூனம் பஜ்வா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2 ஸ்டேட்ஸ் ‎ (← இணைப���புக்கள் | தொகு)\nதொ. மு. இராமராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநங்கானா சாகிபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜீலம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொச்சின் இல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோவாப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு தேக் பகதூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபி பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்தமா சாகிபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலா முபாரக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலா முபாரக் (பட்டியாலா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு ரவிதாசு ஆயுர்வேதப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்காரா பல்கலைக்கழகம், ராஜ்புரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு காசி பல்கலைக்கழகம், தல்வாண்டி சாபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ குரு கிரந்த சாகிப் உலக பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சா கல்லூரி, அமிருதசரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகான் கோஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசிம் (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லியின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோசைக் கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n20 ரூபாய் பணத்தாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n50 ரூபாய் பணத்தாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n100 ரூபாய் பணத்தாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n500 ரூபாய் பணத்தாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1000 ரூபாய் பணத்தாள் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாரீன் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்பார்க்கர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமித்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Howshalya Sundaram/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தானிய தொலைக்காட்சி நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபி மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:25:09Z", "digest": "sha1:LYHHA6HPQL5MKBRXCT3SN65XVZQHHJX5", "length": 5152, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லேகா வாசிங்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லேகா வாசிங்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலேகா வாசிங்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாதலர் தினம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்ய ஜோதி படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:லேகா வாசிங்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:27:23Z", "digest": "sha1:MTOZM4XLSD2DAKGLVZ24PN2IARFHLHLW", "length": 5798, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்ருதின்சப் ஹுசென்ஸாப் மொஹ்சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாக்ருதின்சப் ஹுசென்ஸாப் மொஹ்சின் ( ஜனவரி 23, 1923 ஆ. ஹீராமாபூர் கிராமம், ஹைரேக்கூர் தாலுக்கா, தார்வாட மாவட்டம்) என்பவா் இந்திய அரசியல்வாதி ஆவாா். கருநாடக மாநிலம் தாா்வாட தெற்கு மக்களவை தொகுதியிலிருந்து 7 வது மக்களவைக்கு உறுப்பினராக உள்ளாா்.\nஇவர் மேலும் இந்திய பாராளுமன்றத்தின் 3 வது, 4 வது, 5 வது, 6 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:38:54Z", "digest": "sha1:YBF7IBRFTVWORVBMRUGGPB6SNJ5FHL2O", "length": 7052, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியல் அஸ்ரப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரியல் இஸ்மாயில் அஸ்ரப் (பிறப்பு ஆகஸ்ட் 20, 1953) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஒற்றுமை கூட்டணியின் மறைந்த தலைவரான எம்.எச்.எம். அஷ்ரப்பின் மனைவி ஆவார்.[1] ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின் போது வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக கடமைப் புரிந்தார். [1]இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கான அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கொழும்பில் வசிக்கிறார்.\nவீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சர்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nஎம். எச். எம். அஸ்ரப்\n399/1, திம்பிரிகசய வீதி, கொழும்பு 05, இலங்கை\nஇவர் 2010 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவனத்தின் குழுவில் நியமிக்கப்பட்டார்.[1] 2011 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2020, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:41:54Z", "digest": "sha1:F5OLJ5FTXAK7TMQYWUZAZKJRFQC3V7AG", "length": 6104, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசன் என்பது தமிழ்ச் சொல் என்று தேவநேயப் பாவணர் நிறுவியுள்ளார். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் தமிழ். --C.R.Selvakumar 15:31, 4 ஜூன் 2006 (UTC)செல்வா\nபாவ���ணர் அவர்கள் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். royal, regal என எல்லா மேற்காரிய மொழிச் சொற்களையும் திறம்பட (நூற்றுக்கணக்கான மொழிகளுடனும், கிளை மொழிகளுடனும் இணைத்தும் ஒப்பிட்டும்) எழுதியுள்ளார். அரசன், மன்னன், காவலன், வேந்தன் என பல சொற்களையும் வேறுபடுத்தியும் காட்ட வேண்டும். அரசனுடைய காவல் மரம் (இது பற்றிய மரபுகள்), கொடி, அரண் இப்படி அரசன் பற்றிய ப்ல செய்திகளை தொடர்பு படுத்தி விரிவாக்க வேண்டும்.\nசெல்வா, நீங்கள் அறிந்தவற்றைக் கட்டுரையிலேயே சேர்த்துவிடுங்கள். தேவநேயப் பாவாணரின் நூல்கள் சிலவற்றைப் பல வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். தற்காலத்து அறிஞர்களால் வடமொழியிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படும் பல சொற்கள் தமிழ்ச் சொற்களே என அவர் நிறுவ முயன்றிருக்கிறார். Mayooranathan 18:52, 4 ஜூன் 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2006, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:02:56Z", "digest": "sha1:K3AEZGXPOCSWPJ3C5ZL2NV44J5QGWIOH", "length": 7899, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராக்கி பந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோஹம் பாசு ரய் சௌதரி\nராக்கி பந்தன் என்பது ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வங்காளி மொழித் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் நவம்பர் 28, 2016 முதல் பெப்ரவரி 3, 2019 வரை ஒளிபரப்பாகி 700 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் ஒரு குடும்பக்கதையாகும்.\nஇந்த தொடர் தமிழ் மொழியில் 'மின்மினிப் பூக்கள்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் சில மாதங்கள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது..[1]\nஸ்டார் ஜல்சா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nவிஜய் சூப்பர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nவங்காளி மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nவங்காளி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2014 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2017 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/you-will-soon-find-a-united-admk-tamilnadu-cm-edappadi-palanisamy/", "date_download": "2020-07-05T11:49:46Z", "digest": "sha1:V4N7V333OSZIR5CHQI2GQRHMDYUB6C7H", "length": 14589, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - You will soon find a united ADMK: Tamilnadu CM Edappadi palanisamy", "raw_content": "\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக இரு அணிகளும் இணையாது என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் பேசி வரும் நிலையில், ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.\nஎம்ஜிஆர் மறைவையடுத்து, ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிளவு பட்ட அதிமுக, ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்தது. அதன்பின்னர், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும், அதிகார மோதல் காரணமாக தற்போது இரு அணிகளாக மீண்டும் பிளவு கண்டுள்ளது. அக்கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும், டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அம்மா அணி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுக்குள் உள்ளது.\nஇந்த இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இரு அணிகள் தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில் குழு கலைக்கப்பட்டது தான் மிச்சம், பேச்சுவார்த்தையில் எள்ளளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nசசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சி மற்றும் கட்சி மற்றும் ஆட்சித் தலையீடுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எடப்பாடி அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, இரு அணியினரும் இருவேறு கருத்துக்களை கூறி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.\nஇந்நிலையில், ஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் திமுகவில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது அதற்கு முதல்வர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் தற்போது சச்சரவுகள் இருக்கலாம், ஆனால் விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை காணத்தான் போகிறீர்கள். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.\nமேலும் போதுமான அளவு மழை இல்லாததால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்த முதல்வர், குடிநீர் பிரச்னையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.\nசீனப் போரின் போது நகைகளை கழற்றிக் கொடுத்த ஜெயலலிதா: நினைவுகூர்ந்த ஓபிஎஸ்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதுபாயில் மருத்துவ உதவியின்றி தவிக்கும் தேனி இளைஞர் : பார்ப்பவர் நெஞ்சை உருகவைக்கும் வீடியோ\nஓபிஎஸ்-ஸுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: ‘உங்கள் துறையில் உங்கள் மகன்கள் தொழில் செய்வதா\nஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவு… அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அப்பா – மகன்\nபிரம்ம குமாரிகள் தலைவர் மரணம் : பிரதமர், முதல்வர்கள் இரங்கல்\nபட்ஜெட்: எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி\nஓ.பி.எஸ். தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட்; முழு விபரம்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவின் பதவி பறிப்பு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎல்.ஜி Q6 ஸ்மார்ட்போன் – ஆகஸ்ட் 10 முதல் அமேசானில் பிரத்யேக விற்பனை\nதமிழ் விளையாட்டு – 10 : எக்குத்தப்பா மாட்டிவிட்டது எதுகை மோனை\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nஇந்தியாவில் ஹெபடைடிஸ் தடுப்பூசி மருந்து பயன்பாட்டில் மாபெரும் திருப்புமுனையை இவரின் நிறுவனம் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nchennai containment Zones: சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,033 ஆக அதிகரித்தது\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/tirupur", "date_download": "2020-07-05T10:18:37Z", "digest": "sha1:C2HB37ILO2TLTR3C2CVXNH6RJXBKV7AM", "length": 14681, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirupur News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nநொய்யலாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா\nநொய்யலாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.\nகுடிபோதையில் வாலிபரை தாக்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\nபல்லடம் அருகேகுடிபோதையில் இருந்த 2 போலீசார் வாலிபரை அடித்து உதைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுஉள்ளார்.\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்துள்ளது.\nதிருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 450 கொரோனா படுக்கைகள் காய்ச்சல் பரிசோதனையும் தீவிரம்\nதிருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 450 கொரோனா படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் மாநகர பகுதிகளில காய்ச்சல் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசட்டம், ஒழுங்கை பாதுகாப்பதுடன் திருப்பூர் மக்களின் நண்பனாக காவல்துறை இருக்கும் புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பேட்டி\nதிருப்பூர் மாநகரில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பதுடன் பொதுமக்களின் நண்பனாக காவல்துறை இருக்கும் என்றுபுதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டத்தில் 217 இடங்களில் நடந்தது\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 217 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசிங்காரவேலன்நகரில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் பொதுமக்கள் போராட்டம்\nதிருப்பூர் சிங்காரவேலன் நகரில் டாஸ்மாக் கடையை மூடா விட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கண்காணிக்கும் நவீன கருவி ஆதார், இ-சேவை மையம் முன்பு பொருத்தப்பட்டன\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கண்காணிக்கும் வகையில் நவீன கருவி ஆதார் மையம், இ-சேவை மையம் முன்பு பொருத்தப்பட்டன.\nமுறைகேடாக இயங்கும் பார்கள்: டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றப்படாத அவலம்\nதிருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகம் கூடுகிறார்கள். முறைகேடாக பார்கள் இயங்குவதால் மதுப்பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துகிறார்கள். இதனால் சமூக இடைவெளி பின்பற்றப்படாத அவலம் ஏற்பட்டுள்ளது.\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n3. பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்\n4. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\n5. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.faritha.com/products/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-nethaji-subash-chandra-bose-tamil-book", "date_download": "2020-07-05T10:17:50Z", "digest": "sha1:6XMFMMSTFPW2VXUE5ZIROWVI2IXCNN2X", "length": 9880, "nlines": 190, "source_domain": "www.faritha.com", "title": "Nethaji Subash Chandra Bose (Tamil Book) – Faritha", "raw_content": "\nஎடை: 220 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-93-2 ஆசிரியர்:குகன்\nநம் தேசப்பிதா காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இரு இளைஞர்கள் ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திரபோஸும்\nஇருவருக்குமே காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் மக்கள் செல்வாக்கு எனும் கனி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அவர் சொன்ன அகிம்சையையும் ஒத்துழையாமையும் அவற்றின் பலன் கருதி ஆதரித்தார். புரட்சி வழி சென்ற போஸ் பல சாகசப் பயணங்களை கடல் மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார்.\nஹிட்லரும், முசோலினியும், டோஜாவும் போஸைத் தங்கள் சகாவாக நினைத்தனர். அவரைச் சுதந்திர இந்தியாவின் சர்வாதிகாரியாக வாழ்த்தினர். ஆனால் போஸ் அவர்களிடம் \"நான் நாடு பிடிக்கும் ஆசையில் போராடவில்லை. என் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்\" என்றார்.\nபூரண சுதந்திரம் அடைவதற்கு முன்னரே வெள்ளையர்களின் குறுக்கீடே இல்லாத சுதந்திர இந்தியாவிற்கான மாதிரி அரசாங்கத்தையும், காங்கிரசுக்கு மாற்றான அரசியலையும் பர்மாவிலும், அந்தமானிலும் நிர்மாணித்துக் காட்டியவர் சுபாஷ் . ஆஸாத் ஹிந்தில் ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடியில் முதலில் புலிக்கு பதிலாக ராட்டையும் பின்பு அசோகச் சக்கரமும் இடம்பெற்றன. அதுவே சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் பின்னர் ஆனது. போஸ் தேர்வு செய்ததே தாகூரின் பாடல் வரிகள் தான் வேறு வடிவில் பிற்பாடு தேசிய கீதமாக நாடு எங்கும் ஒலித்தது.\nஇன்று தாத்தா காந்தி, மாமா நேருவின் பிறந்த நாட்கள் தேசிய விடுமுறைகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. நேதாஜி இன்று தேசபக்திக் கதைகளில் போற்றப்படும் ஒப்பிலா தலைவனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.\nஅந்த வீர மைந்தனின் சரிதையைத் தோற்றம் முதல் மறைவு வரை குழப்பங்கள், சர்ச்சைகள், அரசியல் முலாம் பூசும் முயற்சிகளில் இருந்து மீட்டெடுத்து இன்றைய ��லைமுறை இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கும் முக்கியமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Petra-MaAn-Jordan", "date_download": "2020-07-05T09:54:01Z", "digest": "sha1:ZN366DQ2IBVOHCNKDLPZB5QNRW5EMNTT", "length": 3450, "nlines": 84, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Jordan: நம்ம ஊரு கலையை ஐரோப்பாவில் திருடிவிட்டார்களா? கல்லில் கண்ட அதிசயம்!", "raw_content": "\n#Jordan: நம்ம ஊரு கலையை ஐரோப்பாவில் திருடிவிட்டார்களா\nபாறையை குடைந்து, குடைவறை கோவில் அமைக்கும் பாணி இந்தியாவில் உருவான கலை. உலகிலேயே அதிக சிற்பங்கள் கொண்ட நாடாக விளங்கும் நிலையில், நம்ம ஊரை போலவே ஐரோப்பாவிலும் சில இடங்களில், இது போன்ற சிற்பக்கலைகள் தென்படுகின்றன. அப்பகுதி மக்களின் கட்டிடக்கலை நுட்பமே வேறாக இருக்கும். பிறகு எப்படி குடைவறை சிற்பங்கள் அமைக்கும் நுணுக்கம் எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்த்தால், எல்லாமே இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. எப்படியோ, நம் முன்னோர்கள் கையாண்ட நுட்பம், இன்றைக்கு உலகம் முழுக்க பரவி வியாபித்துள்ளது நமக்கும் பெருமை தானே.\nREAD NEXT: #nczoo: கலிபோர்னியா ஜூவில் விலங்குகளின் சேட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=43435", "date_download": "2020-07-05T10:45:34Z", "digest": "sha1:26NWRR2EDMG5UQJ4O4KB4Z52VKRWKHLS", "length": 16352, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "சிறுகை அளாவிய கூழ் – 13 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nசிறுகை அளாவிய கூழ் – 13\nசிறுகை அளாவிய கூழ் – 13\nகொஞ்சம் புன்னகை தூவி வந்துவிடுகிறாள்\n’புதிய தலைமுறை’ இதழில் நிருபர். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர். புத்தக வடிவமைப்பாளர். இதுவரை ஏழு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய கவிதைத் தொகுப்பு ப்ரியங்களின் அந்தாதி முகவரி வெளியீடாக வந்துள்ளது. புதிய தலைமுறையில் இவர் எழுதிய தொடர் ‘கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைத் தொகுதி விரைவில் வெளிவர உள்ளது\n-ரா.பார்த்தசாரதி பிள்ளை பிறந்தால் என்றும் பேரின்பம் குலம் தழைக்க வந்தத் திருமகன் பெண் பிறந்தால் ஏனோ பெருமூச்சு பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது\nக.பாலசுப்ரமணியன் வான்வீட்டுக் கூரை உடைந்ததினால் என்வீட்டுக் கூரையில் மழை பெய்தது எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது \nஐந்து கை ராந்தல் (9)\nவையவன் தாமு அது வரை சிவாவை ஒர்க்ஷாப்பிற்கு வரும்படி சொன்னதில்லை. அன்று காலை “சிவா, ஒர்க்ஷாப்புக்குப் போவோமா” என்று கேட்டான். அவன் ‘சரி’ என்று குளித்துத் தயாரானான். “எந்த வகையிலும் இது கம்பெ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=84520", "date_download": "2020-07-05T10:11:31Z", "digest": "sha1:XAAL5PYTPXSW7IL6A77EXJOTW7PFPPJM", "length": 30839, "nlines": 347, "source_domain": "www.vallamai.com", "title": "கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் 1 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nகவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் 1\nகவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் 1\nகண்ணதாசன் எனும் பெயர் சினிமா உலகில், இலக்கிய உலகில், அரசியல் உலகில் ஏற்படுத்தி விட்டுப்போன நினைவுத் தடங்கள் அழிக்கப் படமுடியாதவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கவியரசரின் தாக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் இருந்து கொண்டுதானிருக்கின்றன.\nகவியரசரின் திரைகானங்கள் அதுவும் பொதுவாக காதல் வரிகளைக் கொண்ட பாடல்களின் மூலம் தமிழின் பால் ஈர்க்கப்பட்ட நான் இன்று அவரது பாடல்களில் உள்ள ஆன்மீக உணர்வுகளை அலசிப் பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அது வாழ்வின் அனுபவங்களும், அந்த அனுபவங்களுக்கு கவியரசரின் பாடல்களும், பல்வேறு கட்டுரைகளும் கொடுத்த அர்த்தங்களுமே ஆகும்.\n அது சாதாரண மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதா எனும் பல கேள்விகள் எமது மனங்களிலே எழுவது இயற்கை.\nஇல்லை என்கிறார் கவியரசர். மானிடரின் வாழ்க்கையில் அவர்கள் எத்தகைய விகிதாசாரத்தில் மனிதர்களாக வாழுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் மனதின் ஆன்மீக உணர்வுகளுக்கு விழிப்பு ஏற்படுகிறது என்கிறார் கவியரசர்.\nஇதை நான் எனது வாழ்க்கையிலேயே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தாய் தந்தையரின் அரவணைப்பிலிருந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறை கொடுத்த அனுபவங்களின் படி ஆண்டவனின் நம்பிக்கையை எதுவித கேள்விகளுமின்றி ஏற்றுக் கொண்ட நான், புலம் பெயர்ந்து என் கால்களில் நிற்கக்கூடிய வேளையில் வாலிபத்துக்கேயுரிய மிடுக்குடன், ஒரு ஆணவச் செருக்குடன் இறைநம்பிக்கையை இடைவிடாது வினாக்கள் மூலம் வினவினேன்.\nஏன் இதை ஒருவித இளமை நாகரீகம் என்று கூட நான் கருதிய காலங்கள் இருக்கின்றன. வாழ்வில் எம்மால் முடியும் என்னும் இறுமாப்பில் நாம் எடுக்கும் பாதையின் பயணங்கள் எமது கட்டுப்பாடின்றி, எமக்குப் புரியாத வகையில் திசை திருப்பப்படும் சம்பவங்கள் பல நிகழ்கின்றன. இவை அனைத்துமே எம்மை நோக்கி எமக்கு மேலே இருக்கும் ஒரு சக்தி எமக்குக் கொடுக்கும் நினைவுறுத்தல்கள் என்பதைப் புரியமுடியாவிட்டால் இவைகளைக் கடந்து சென்று விடுகிறோம்.\nஆனால் வாழ்க்கையின் ஒரு சந்தியில் இதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எமது மனம் அடைந்து விடும்போது அனைத்துக்கும் ஒரு விளக்கம் கிடைக்கிறது. எமக்குள்ளே ஆழப்புதைந்துக் கிடக்கும் ஆத்மீக உணர்வுகள் விழித்துக் கொள்கின்றன.\nகவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளூரத் துலங்கும் உன்னதக் கருத்துக்களின் கனம் எம் மனதில் உறைக்கத் தொடங்குகின்றன.\nஅப்படியாக நான் என் மனதில் அவர் பாடல்கள் எழுப்பிய தாக்கங்களின் அடிப்படையில் அவரது பாடல்கள் சிலவற்றை உங்களுடன் சேர்ந்து அலசுவதே இத்தொடரின் நோக்கம்.\nயார் இந்த சக்தி சக்திதாசன் பெரிய ஆன்மீகவாதி எனும் நினைப்பில் அலசுகிறாரோ பெரிய ஆன்மீகவாதி எனும் நினைப்பில் அலசுகிறாரோ என்று எண்ணாதீர்கள். கவியரசரின் பாடல்களை மிகவும் ஆழமாக அலசிய அறிஞர்களின் முன்னே நான் வெறும் கற்றுக்குட்டி தான்.\nஅவர்களின் முன்னே நுனிப்புல் மேயும் மாடாகத்தான் நான் தெரிவேன். ஆனால் பாமரனின் பார்வையில் கவியரசரின் பாடல்களில் கலந்திருந்த ஆன்மீக உணர்வுகள் எப்படி இருந்தது என்பதற்குச் சான்றாகவே எனது தொடர் அமைகிறது.\nசரி இந்த வார அலசலுக்கு வருவோம்,\nஆன்மீக உணர்வுகளுக்கு வித்து அனைத்துக்கும் மேலான அனைவர்க்கும் பொதுவான அந்த ஆண்டவன் தானே அந்த ஆண்டவன் எங்கே வாழ்கிறான் அந்த ஆண்டவன் எங்கே வாழ்கிறான் அவன் கள்ளமில்லா நெஞ்சினில் வாழ்கிறான், மற்றவர்க்கு தீங்கு எண்ணா உள்ளங்களில் கோயில் கொள்கிறான்.\nஅத்தகைய உள்ளங்களுக்குச் சொந்தக்காரர் யார் கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களின் சொந்தக்காரர்களான குழந்தைகள் தானே \nஅக்குழந்தைகளுக்கு மதம், இனம், ஜாதி எனும் பிரிவினை உண்டா இல்லையே அத்தகைய ஒரு குழந்தையை நோக்கிப் பாடுவதாக அமைந்த இந்தப் பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர் கவியரசர்.\n“குழந்தைக்காக” எனும் திரைப்படத்தில் ஒலித்த பாடல்,\nராமன் என்பது கங்கை நதி\nஅல்லா என்பது சிந்து நதி\nஇயேசு என்பது பொன்னி நதி\nஅவை எல்லாம் கலக்குமிடம் கடலாகும்\nஅனைத்து மதங்களும் ஒன்றே, அனைத்துக் கடவுள்களும் ஒன்றே. நெஞ்சத்தில் தோன்றும் இறையுணர்வுக்கு பாகுபாடு கிடையாது. ஆன்மீக உணர்வு அனைவர்க்கும் பொதுவானதே ஆன்மீக உணர்வின் அடிப்படை மனிதாபிமானமே என்பதைத் துல்லியமாக, அழகாக , எளிமையாகக் கவியரசர் எடுத்துச் சொன்ன விதம் அற்புதம்.\nதேவன் வந்தான் , தேவன் வந்தான்\nகுழந்தை வடிவிலே – என்னைத்\nதேடித் தேடிக் காவல் கொண்டான்\n என்று மனிதன் தேடியலைந்து கொண்டிருக்க இறைவனோ கள்ளமில்லா குழந்தை இதயத்தினுளல்லவா குடி கொண்டிருக்கிறான் அது மட்டுமா ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை இறைவன் தேடித் தேடி வருகின்றானாம் அதை மனிதன் தான் புரிந்து கொள்ளவில்லை போலும்.\n எழும் கேள்விக்கு அழகாய் விளக்கம் தருகிறார் கவியரசர் . எப்படி மழலை மொழியில் அவன் எம்மோடு உரையாடுகிறான்.\nஅன்னை மேரி தெய்வ பாலன்\nஇயேசு காவியம் எழுதிய வித்தகர் அல்லவா கவியரசர் அன்னை மேரி மாதாவின் மடியில் தவழ்ந்த தெய்வக்குழந்தையை, தேவதூதனை, எங்கே காண்கிறானாம் அம்மனிதன், அக்குழந்தையின் கண்களில் காண்கிறானாம். அது மட்டுமா பிரகாசிக்கும் அவ்விழிகளில் தேவாலயத்தில் ஒளிரும் ஞானதீபங்களையல்லவா காண்கிறான் அம்மனிதன்.\nபிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்\nஇஸ்லாமிய அன்பர்களின் இறையின் மகத்துவத்தை இதைவிட அழகாய் யாரால் கூறிவிட முடியும் குழந்தையின் மனதில் இருக்கும் தெய்வத்தன்மைக்கு அந்த ஆண்டவனே தன்னை அடிமையாக்கிக் கொள்வான் என்கிறார் கவியரசர். அதுமட்டுமா குழந்தையின் மனதில் இருக்கும் தெய்வத்தன்மைக்கு அந்த ஆண்டவனே தன்னை அடிமையாக்கிக் கொள்வான் என்கிறார் கவியரசர். அதுமட்டுமா பிள்ளைப் பேச்சில், மழலையின் கொஞ்சலில் அனைத்தும் அடங்கி விட்டது என்று விட்டார் கவியரசர்.\nவிஜயன் கேட்ட கீதை கேட்டேன்\nநேரில் வந்த கண்ணன் கண்டேன்\nகண்ணன் என்னும் ராமன் கண்டேன்\nபகவத்கீதை எனும் அரிய நூலை வில்லுக்கு வீரனான விஜயனுக்கும் கண்ணபிரான் அருளியபோது இருந்த தெய்வீகச் சூழலையொத்தது மழலையின் பேச்சு என்கிறாரோ \nஅக்குழந்தையின் வடிவில் கண்ணனுக்கே தாசனான எம் கவியரசர் நேரிலே கண்ணனைக் கண்டது போல் உள்ளது என்கிறார் போலும். தர்மத்தை நிலைநாட்ட எடுத்த மறுஅவதாரம் ராமன் கூட அக்குழந்தையின் வடிவில் காட்சியளிக்கிறார் என்���ும் கவியரசரின் அற்புத வர்ணனை எம்மை ஆன்மீக உணர்வின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.\n கவியரசர் தன் பாடல் வரிகளுக்குள் புதைத்து வைத்த பொக்கிஷங்கள் பல. அவைகளை எந்தெந்த அர்த்தத்தில் எந்தெந்த வேளையில் படைத்தார் என்பதை அவரன்றி யாரும் அறிய முடியாது. ஆனால் அவற்றைச் செவிமடுக்கும் அவரது ரசிகர்களின் உள்ளத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மட்டும் உறுதியாக நம்பினார்.\nஇப்பாமரன் தன் இதயத்தில் அவர் ஆன்மீக வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.\nஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகத்தில் பா வகைகள்\nநிர்மலா ராகவன், மலேசியா நலம்...நலமறிய ஆவல் - 163 மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூறுவது: `இந்தக் கலிகாலத்தில் நல்லவர்கள்தாம் அதிகமாக\nகவிஞர் ருத்ரா ஐங்குறு நாறு பாடல்களில் \"புளிங்காய் தின்னும்\" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைப் பற்றி \"ஓரம்போகியார்\" எனும் மா கவிஞர் அற்புதமாகப் பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று\nஎஸ் வி வேணுகோபாலன் வெயிலால் வெயிலுக்காக வெயிலே நடத்துகிறது கோடையின் ஆட்சியை எந்த உடை அணிந்தாலும் வெயில் போர்த்தி வழியனுப்பி வைக்கிறது வீடு எந்தப் பொருள் வாங்கப்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Marine", "date_download": "2020-07-05T10:30:34Z", "digest": "sha1:HJZUVVFOMGZWHHXXMUBVZ7CQNEMCC4P2", "length": 6213, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Marine | Virakesari.lk", "raw_content": "\nஅரசியல் அனுமபவமற்ற ஜனாதிபதி எவ்வாறு நிர்வாகம் பற்றி விளக்கம் பெற்றிருப்பார் \nமத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல இத்தாலி நடவடிக்கை\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nமன்னாரில் பாவனைக்கு உதவாத கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது\nமன்னார் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை மூடைகளை வங்கால...\nதிருமலை துறைமுகத்திற்கு வருகைதராது செல்லும் கப்பல்களை கணக்கெடுக்க வேண்டும் - ஜோன்ஸ்டன்\nசர்வதேச கடல் எல்லையில் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து பெருமளவிலான கப்பல்கள் பயணிக்கின்றன. இக்கப்பல்கள் திருகோணமலை துறை...\nகடற்பிராந்தியங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரி...\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள்\nஜப்பானில் தொடரும் பலத்த மழையால் 16 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/11/", "date_download": "2020-07-05T11:31:38Z", "digest": "sha1:2CZX75RPZGXUATVM4TWDHM6DATCKMGVA", "length": 48182, "nlines": 443, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nஉலக சினிமாவின் அபத்த நகல்கள்\nதமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.\nஎன்று அமீரைப் பற்றி இந்தப் பதிவில் மிக நம்பிக்கையாக எழுதியிருந்தேன். ஏனெனில் என்னைப் பொருத்தவரை 'பருத்தி வீரன்' மிகுந்த நுண்ணுர்வான காட்சிகளுடன் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட படைப்பாக கருதுகிறேன். உயிர்மை நூல் வெளியீட்டில் அமீர், 'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' என்று பேசும் போது நல்ல சினிமாக்களை உருவாக்குவதற்கு இதுவே இவரின் முக்கியத் தகுதியாக இருக்கப் போகிறது என்று என்னுள் எண்ணிக் கொண்டேன். இதன் அடிப்படையில் அமீரின் 'யோகி' என்னுள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் வேறொருவராக இருந்தாலும் அமீரின் தயாரிப்பு மற்றும் நடிப்பு என்கிற காரணத்தினால் அமீர் தனக்குரிய தரத்தை தக்கவைத்திருப்பார் என்று நம்பினேன். தொலைக்காட்சி நேர்காணல்களில் மற்ற இயக்குநர்கள் வழக்கமாக தரும் \"இது ஒரு வித்தியாசமான கதை\" என்றெல்லாம் பில்டப் தராமல் 'ரொம்ப உழைச்சிருக்கோம். பாருங்க' என்று இயல்பாக கூறினதும் பிடித்திருந்தது.\nஆனால்.. பத்திரிகை மற்றும் இணைய விமர்சனங்கள் மூலம் 'யோகி', TSOTSI என்கிற தெற்கு ஆப்ரிக்க திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்பதை அறிய நேரும் போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் முற்றிலும் வடிந்து எரிச்சலும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. (TSOTSI படத்தைப் பற்றி முன்னர் நான் எழுதின பதிவு) ஹாலிவுட் படங்களையும் தமிழுக்குத் தோதாக மாற்ற முடிகிற இன்னபிற மொழிப்படங்களையும் அப்படியே உருவிவிடுவது தமிழ்ச்சினிமாவிற்கு புதிதல்ல. கமல் இதில் விற்பன்னர். அதற்கு ஒருவரி க்ரெடிட் தருவதோ அல்லது காப்பிரைட் பிரச்சினை காரணமாக நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவேனும் ஒப்புக் கொள்வதோ கூட இவர்கள் ஜாதகத்தில் கிடையாது. உலக சினிமா பற்றின பிரக்ஞை குறைவாயிருந்த காலகட்டத்திலாவது இவர்கள் செய்த திருட்டுத்தனங்களை சிறிய வட்டத்தால் மாத்திரமே உணர முடிந்தது. இந்த சிறுகூட்டத்தால் என்ன செய்துவிட முடியும��� என்று அதையே இவர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இணையமும் நகல் குறுந்தகடுகளும் பிரத்யேக தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை வாரியிறைக்கிற, ஒரு பொதுவான சினிமா பார்வையாளன் கூட அகிரா குரோசாவையும் பெர்க்மனையும் அறிந்து வைத்திருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் வெளித்திரைப்படங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல் உருவுவது பாமரர்களின் மீது இவர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.\n'கதை பஞ்சம்' என்று இவர்கள் பாவனையாக சலித்துக் கொள்வதைக் கண்டால் சிரிப்பாக இருக்கிறது. அப்படிப்பபட்ட பஞ்சத்தையும் மீறி இவர்கள் என்ன காவியத்தைப் படைக்கிறார்கள் என்று பார்த்தால் அதை விட அதிகம் சிரிப்பு. தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சினையா இவற்றை கலைப்படங்களாக எடுத்து தலையில் துண்டு போட்டு போகச் சொல்வது என் நோக்கமல்ல. இவற்றைக்கூட வணீகரீதியான வெற்றி பெறக்கூடிய தகுதியுடன் உருவாக்க முடியும். வழக்கமான கிளிஷேக்களை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை இன்றைய திரையரங்குகளில் மக்களின் வெளிப்பாட்டை வைத்து உணர முடிகிறது. (என்ன ஆனாலும் சரி, வெகுஜன சினிமாச் சகதியில்தான் புரள்வேன் என்கிற ஞானவான்களை ஒருபுறம் ஒதுக்கிவிடுவோம்)\nசொந்தமான ஒரு கதைப்பின்னணியை உருவாக்குவது சிரமமென்றால் நல்லதொரு தமிழ் இலக்கியப் படைப்பாளியின் படைப்பை அனுமதியுடன் பெற்று அதை திரைவிரிவாக்கம் செய்யலாம். கதை விவாதம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அபத்தச் செலவுகளின் ஒரு பகுதியை மாத்திரம் கூட அவர்களுக்கு தந்தால் போதுமானதாயிருக்கும். அதை விட்டு ஏன் இவர்கள் குறுந்தகடுகளையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஇந்த வரிசையில் நான் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த அமீரும் சேர்ந்ததுதான் எனக்கு அதிர்ச்சி. மற்ற வகையான இயக்குநர்கள் என்றால் பழகிப் போன ஒன்றாக எடுத்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு சீக்கிரம் தமிழ் இயக்குநர் யார் மீதும் நம்பிக்கை வைக்காதே என்பதுதான் 'யோகி' எனக்குத் தந்த பாடம். (இதை மேற்சொன்ன பதிவின் பின்னூட்டத்திலேயே சிலர் சொல்லியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனத்தை வணங்கத் தோன்றுகிறது).\nபரிந்துரை : சாருவின் கட்டுரை\nஉயிர்மை நவம்பர் 09 இதழி்ல் 'தமிழ் சினிமா பாடல்கள் - ஓரு பண்பாட்டு வீழ்ச்சி���ின் அடையாளம்' என்றொரு கட்டுரை சாரு நிவேதிதாவால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழச் சமூகம் தம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து அம்மணமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.\nவணிகச் சகதியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்ச்சினிமாவில் 'பாடல்கள்' என்பதே அபத்தம் என்றாலும் அதுவும் அர்த்தமின்மையின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையை தம்முடைய பிரத்யேகமான இரக்கமேயில்லாத பகடியான மொழியில் நம்முன் வைக்கிறார் சாரு. அதிலிருந்து சில பகுதிகளை மாத்திரம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\n... ஒட்டு மொத்தமான philistine சமூகச் சூழல். தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடிய இந்தச் சூழல் தனக்கு அறிமுகமாகும் எதையுமே வடிகட்டி அதன் நீர்த்துப் போன வடிவத்தையே தனக்கென்று எடுத்துக் கொள்கிறது....\n...என்னதான் ஜனரஞ்சக பைங்கிளி கலாச்சாரமாக இருந்தாலும் அதில் கொஞ்சமாவது தமிழ் உணர்வும் தமிழ் வாழ்க்கையும் இருக்க வேண்டும்; தமிழ் வாழ்க்கையின் வேர் இருக்க வேண்டும்; தமிழ் நாட்டின் வெகுஜன கலாச்சாரத்தில் அப்படி இருக்கிறதா\nமுழுக்கட்டுரையையும் உயிர்மை நவம்பர் 09 இதழிலோ அல்லது சாருவின் தளத்திலோ சென்று வாசியுங்கள்.\nLabels: இசை, சாரு, சினிமா, பரிந்துரை\nசாசனம் - மகேந்திரனின் தோல்வியுற்ற சினிமா\nநேற்று மாலை தொலைக்காட்சி சானல்களை மேய்ந்துக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் மிகத் தற்செயலாக இந்தப் படத்தின் திரையிடலை கவனித்தேன். இறங்கிக் கொண்டிருந்த உறக்கம் காணாமற் போனது. படம் வெளிவந்த புதிதில் திரையரங்கிலேயே பார்த்திருக்க வேண்டியது. நான் இரண்டு நாட்கள் கழித்து சாவகாசமாக போன போது படத்தை தூக்கிவிட்டிருந்தார்கள். பிறகு இணையத்திலும் குறுந்தகடிலும் தேடிய போது ஏமாற்றமே மிஞ்சியது. நல்வாய்ப்பினையளித்த ஜீக்கு ஒரு ஜே.\nஇளைஞனொருவன் அவனுடைய தந்தையின் கடன்பிரச்சினையின் காரணமாக இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்படுவதும் அதனால் அந்த இளைஞனுக்கு நேரும் அகவயமான சிக்கல்களே இத்திரைப்படத்தின் அடித்தளம். விவரமறியாத குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வது நடைமுறையிலுள்ள வழக்கம். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக ஒரு குடும்பத்தில் புழங்கிவிட்டு சடாரென்று ஒரு நாளில் அத்தனையையும் உதறி இன்னொருவரை தந்தையாக பாவிக்கச் சொல்வது மனதை அறுக்கும் செயல். அந்த இளைஞனின் மனக்கொந்தளிப்பை காட்சிகளின் ஊடாக மிகச் சரியாகவும் உணர்ச்சிகரமாகவும் திரையில் பதிவு செய்துள்ளார் மகேந்திரன். வாரிசுத் தேவைக்காகவும் சொத்து வேறு எங்கும் கைமாறி போய்விடக்கூடாது என்பதற்காகவும் இப்படி தத்துக் கொடுப்பதும் எடுப்பதும் நகரத்தார்களின் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்) கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அறிய முடிகிறது. ஆனால், பெரிய வீடுகளில் வசிப்பவர்கள்; நிறைய பதார்த்தங்களுடன் உண்பவர்கள்; வணிகம் செய்பவர்கள் என்பதைத் தவிர இச்சமூகத்தைப் பற்றி வேறெந்த நுண்மையான தகவல்களையும் இத்திரைப்படத்தின் மூலமாக அறிய முடியவில்லை.\nதத்துக் கொடுக்கப்படுகிற அதனால் தன்னுடைய சொந்தத் தந்தையின் மரணத்தைக்கூட காண முடியாமல் மனதிற்குள்ளாகவே புழுங்க நேர்கிற முத்தையா என்கிற ராமநாதனாக மிக அற்புதமாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி. (இப்படியொரு இயல்பான நடிகர் இடையிலேயே திரைத்துறையிலிருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானதொன்று.) இதன் பின்னணயில் ஒரு சுவாரசியமான தகவலுண்டு. அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை டெல்லி குமார் என்பதும் (தொலைக்காட்சி தொடர் புகழ்) அ.சாமி டெல்லி குமாரால் இன்னொருவருக்கு தத்து கொடுக்கப்பட்டவர் என்பதுமான உண்மைத்தகவல்கள் சம்பந்தப்பட்ட நடிகரின் உணர்வுகளை புரிந்து கொள்ள கூடுதல் காரணங்களாகிறது. இந்தப் பாத்திரத்திற்கு அரவிந்த்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் யூகம். இந்தப்படத்தில் எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளாமல் அரவிந்த்சாமி, கெளதமி போன்றவர்கள் முன்வந்தார்கள் என்பது இன்னொரு trivia.\nதம்மையும் தம்மை நம்பி வந்த குடும்பத்துப் பெண்ணையும் (ரஞ்சிதா) இணைத்து வம்பு பேசும் ஊர்க்கூட்டத்தின் முன்பு பொரிந்து தள்ளும் காட்சியிலும் தன்னுடைய தந்தையின் மரணத்தைக் கேட்டு அதிர்ந்து ஆனால் போகமுடியாத காரணத்திற்காக தனிமையில் அழும் காட்சியிலும் ஊராரின் அவதூறு காரணமாக தனக்காக அழும் சரோஜியை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்ள முடிவெடுக்கும் காட்சியிலும் தன்னுடைய மகளை நீண்ட வருடங்கள் கழித்து காணும் இறுதிக் காட்சியிலும் மிக அற்புதமாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி.\nஇவரது மனைவி விசாலம் ஆச்சியாக நடித்திருக்கும் கெளதமியும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். தன்னுடைய கணவருக்கும் சரோஜிக்கும் ஏற்பட்டிருக்கிற உறவை அறிந்திருக்கும் அவள், அதை அங்கீகரிக்கும் விதமாக சரோஜியிடம் மறைமுகமாகவும் பெருந்தன்மையுடனும் அதை அறிவிக்கும் காட்சி மிக உன்னதமானது. (இவரது தோற்றம் சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பது ஒரு குறை).\nமுத்தையா குடும்பத்தின் ஆதரவை நாடி வருகிற பெண்ணாக ரஞ்சிதா. முத்தையாவின் உயரிய குணத்தைக் கண்டு வியந்து அதன் காரணமாக தன்னையே தருகிறாள். இதனால் தெய்வம் போன்ற குணமுடைய விசாலம் ஆச்சியின் மனம் நோக காரணமாகி விடுவோமோ என்றும் குமைகிறாள். இதனாலேயே அவர்களின் வாழ்க்கையில் குறுக்கே நிற்காமல் விலகிப் போய்விடுகிறாள்.\nமுத்தையாவின் அக்காளான மெய்யம்மை ஆச்சியின் பாத்திரம் தனித்துவம் வாய்ந்தது. திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் இவள் முத்தையா-சரோஜியின் உறவை முதிர்ச்சியுடன் அணுகும் பாங்கு மதிக்கத் தக்கதாய் இருக்கிறது. (சபீதா ஆனந்த் போன்றவர்கள் எத்தனை முறைதான் இவ்வாறான சபிக்கப்பட்ட சோகப் பாத்திரங்களில் நடிப்பார்களோ). தலைவாசல் விஜய்யும் அவரைப் போன்றவர்களுக்கென்றே படைக்கப்படுகிற ‘விசுவாசமான வேலைக்காரன்’ பாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅரவிந்த்சாமியின் ‘மகள்’ பாத்திரத்தின் அறிமுகம், படத்தின் இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்கு ஆவலூட்டும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றும் ‘சஜிதா’வின் (மந்திரப்புன்னகை) முகத்தை பார்த்ததுமே என்னுள் இருந்த ஆவல் வடிந்துப் போனது. ஆனால் அதற்கு நான் வெட்கும்படியாக சொற்ப காட்சிகளே என்றாலும் மிகத்தரமான நடிப்பை வழங்கியிருந்தார் சஜிதா. நீண்ட வருடங்கள் கழித்து தந்தையைக் காணப் போகிற குறுகுறுப்பும் அச்சமும் வெட்கமுமான உணர்வை மிகப் பொருத்தமாக வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய தாய் பொதுவெளியில் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை கோபமும் தவிப்புமாக அணுகும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.\nஎல்லாத் தரப்பு ரசிகர்களாலும் பெரி���ும் ரசிக்கப்பட்ட ‘உதிரிப்பூக்கள்’ ‘முள்ளும் மலரும்’ போன்ற உன்னத திரைப்படங்களை இயக்கிய (’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ போன்ற மொக்கைத் திரைப்படங்களும் உண்டுதான்) மகேந்திரன் இயக்கியதுதானா இந்தப்படம் என்ற ஐயம் ஏற்படுமளவிற்கு படம் மிக தொய்வான திரைக்கதையுடன் ஊர்கிறது. பேசப்பட்ட அளவிற்கு நகரத்தார்களின் சமூகச்சூழல் திரைப்படத்தில் பிரதிபலிக்காதது மிகப் பெரிய குறை. திரும்பத் திரும்ப ஒரே பாத்திரங்கள் தோன்றுவது சலிப்பைத் தோன்றுகிறது. என்னைக் கண் கலங்க வைத்த இறுதிக்காட்சி உட்பட சில காட்சிகளில் மாத்திரமே மகேந்திரனின் இருப்பை உணர முடிகிறது. NFDC உடனான நிதிப்பற்றாக்குறை பிரச்சினையில் திட்டமிட்டபடி படத்தை உருவாக்காத முடியாத விபத்தினால் இது நேர்ந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.\nஎழுத்தாளர் கந்தர்வனின் ‘சாசனம்’ சிறுகதையையொட்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஆனால் அது சிறுகதையா அல்லது நாவலா என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு நிகழ்வுகளின் காலம் தலைமுறையைத் தாண்டி நீள்கிறது. மேலும் பாத்திரங்கள் யதார்த்தமற்று லட்சியவாதப் பாத்திரங்களாகவே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். முத்தையாவின் முதல் மனைவியான விசாலம் ஆச்சி அவரின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொண்டு உடனேயே உயிர் விடுகிறார். இரண்டாவது மனைவியான சரோஜியோ விசாலம் மனம் நோகக்கூடாது என்று அவளின் மரணம் குறித்து அறியாமலேயே 13 வருடங்கள் விலகி வாழ்கிறாள். இந்நிலையில் அவளும் முத்தையாவும் தங்களின் உடல்ரீதியான பாலியல் தேவைகளுக்காக என்னதான் செய்வார்கள் என்கிற இயல்பான கேள்வி என்னுள் எழுகிறது. இம்மாதிரியான தியாக திருவுருப்பாத்திரங்களை பார்வையாளர்களின் சோக உணர்ச்சியை செயற்கையாக தூண்டும் இயக்குநர்கள் வேண்டுமானாலும் படைத்துக் கொள்ளட்டும். மகேந்திரனுமா\nஏற்கெனவே ஊர்ந்துச் செல்லும் மந்தமான திரைக்கதையில் பாடல்கள் (இசை: பாலபாரதி) வேறு எரிச்சலைக் கிளப்புகின்றன. வழக்கமான மகேந்திரனின் படங்களுக்கு பெரிய பலமாக விளங்கும் ராஜாவின் இருப்பு இல்லாத குறை மிகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பிட்ட சில காட்சிகள் பார்வையாளனுக்கு தந்த சிறந்த அனுபவங்களைத்தவிர முழுமையான அளவில் இது ஒரு தோல்வியுற்ற படைப்பு என்றுதான் வேதனையுடன் ��ொல்லத் தோன்றுகிறது.\nஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி பல வருடங்கள் வாழ்ந்த குடும்பத்தை விட்டு சூழ்நிலை காரணமாக விலகுகிற இளைஞனின் மனக்கொந்தளிப்பும் சோகமும்தான் இத்திரைப்படம் முக்கிய புள்ளி. ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் சமூகமும் ஏறக்குறைய இதே வேதனையை இயல்பாக ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇத்திரைப்படத்தைப் பற்றின எழுத்தாளர் பாவண்ணனின் அற்புதமான பதிவு.\nLabels: சாசனம், சினிமா, மகேந்திரன்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஉலக சினிமாவின் அபத்த நகல்கள்\nபரிந்துரை : சாருவின் கட்டுரை\nசாசனம் - மகேந்திரனின் தோல்வியுற்ற சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115885?shared=email&msg=fail", "date_download": "2020-07-05T10:09:04Z", "digest": "sha1:TA4G2WJSCBGAIAFU3AQUUMC4XW3YPDRJ", "length": 10373, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு - Tamils Now", "raw_content": "\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு\nதேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு\nகடந்த மாதம் 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் பிரிவு 3 படி, சட்டம், 1991 கீழ் “தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள்” என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சம்பளத்தை போலவே, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்களின் சம்பளம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியி��் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது.\nஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும் இது பொருந்தும்.\nமேலும், (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளின் சம்பளம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது\nசம்பள உயர்வு சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் கமிஷனர்கள் நீதிபதிகள் சம்பளம் 2018-02-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nசுப்ரீம் கோர்ட்டு மீது அவதூறு நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் நீதிபதி எச்சரிக்கை\nகர்நாடகா சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகரை நீக்க உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்டு\n“பத்மாவத்” படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது\nகாற்று மாசு அடைவதை தடுக்க நீண்ட கால திட்டங்களை தயார் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு\nரோஹிங்யா இன முஸ்லிம்கள் குறித்து அடுத்த மாதம் 21-ந் தேதி விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்\nகர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6904&replytocom=1360", "date_download": "2020-07-05T10:01:41Z", "digest": "sha1:77B3RXWGW7XGCPUGW4HQNGFYE4LFNNH5", "length": 74118, "nlines": 132, "source_domain": "vallinam.com.my", "title": "சியர்ஸ்", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\n“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக் கலந்து குடிப்பதன் மகத்துவத்தைக் கண்டுபிடித்தவன் வேதியலை அரைகுறையாய் முடித்த மகா கலைஞனாக இருக்க வேண்டும். எப்போதும் தோன்றுவதுதான். ஒரு மிடறு குடித்துவிட்டு தொலைவியக்கியால் ஒலியைக் கூட்டினேன். ராக்கம்மாள் கையைத் தட்டினாள்.\nபுதிதாக வந்தவர் வசந்தனின் தொடையுடன் உரசி அமர்ந்திருப்பதிலிருந்து அவன் அழைத்து வந்தவராகத்தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டேன். பேச்சைத் தொடங்கவே மனத்தடை இருந்தது. புதியவர்களால் உரையாடல்களில் தேவையற்ற சீண்டல்கள் எழும். அது போதையின் அற்புத தருணங்களை வீணாக்கும். அரைமணி நேரம் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு ‘ஸ்வானுக்கு’ வந்து சேர்ந்த ஆர்வமெல்லாம் பாலாகும்.\n” ஏதாவது பேச வேண்டும் என்றுதான் கேட்டேன். எங்களுக்கென இருந்த வாட்சப் குழுவில் அவன் கேர்ள் பிரண்டை பத்துமலை கோயிலில் இறக்கிவிட வேண்டுமென்பதால் வரத் தாமதமாகும் என மன்னிப்புக்கேட்டிருந்தான்.\n“வரலன்னு தெரிஞ்சிருந்தா கிளாஸுல கைய வச்சிருக்க மாட்டியா நீ அவ்வளோ டீசன்டா\nஷாம் சொல்வதை நான் காதில் வாங்காததுபோல வாத்துக்கறியை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தேன். ஷாம் சகலத்தையும் வாங்கி வந்து மேசையில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பவன். அவனுக்கு என் வாத்துக்கறி ஈடுபாடு தெரியும்.\n” வசந்தன் கொஞ்சம் தயங்கியபடிதான் கேட்டான். அவன் முன்னமே குழுவில் இப்படி ஒருவரை அழைத்து வரப்போவதைச் சொல்லியிருக்கலாம். இருபது வருட நட்பு. அவனுக்குத் தெரியும் என் கோபமும் கடுப்பும். ‌\n“போவுது போவுது. அந்த டத்தோ புரோடியூசர்ங்கறதால அந்தாளோட பொண்டாட்டிய கதாநாயகியா போடச் சொல்லி ஒரே இம்ச. மேக்கப்ப அப்பிக்கிட்டு வந்து பக்கத்துல நிக்கிறாங்க. ஒரே சிரிப்புல கையில இருக்குற அத்தன ரேகையும் மூஞ்சில தெரியுது.”\n“தடவி ஜோசியம் பாக்க வேண்டியதுதானே” ஷாம் சிரித்தான்.\n“அந்தம்மா நான் செக்கன்டரி படிக்கும்போது பாட்���ுப்பாடி டிவி ஷோவுல ஆடிக்கிட்டிருந்துச்சி. டத்தின் ஆன பெறகும் இன்னமும் அதையே செஞ்சி உசிரெடுக்குது. இதுல நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டு வேற. இந்தப் பொழப்புக்குப் பேசாம கிராப் ஓட்டப்போவலாம்”\n“செங்கமலம் படத்த நான் பார்த்தேன் சார். நல்லா நடிச்சிருந்தீங்க,” மூர்த்தி எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். குரலில் நல்ல அழுத்தம். நிச்சயம் நாற்பது வயதைத் தாண்டியவர். வசந்தனுடன் இன்சூரன்ஸில் வேலை செய்பவராக இருக்க வேண்டும். அவர்களால்தான் புதிய நபர்களிடமும் பத்துவருடம் பழகியதுபோல உறவாடமுடியும்.\n“அந்தப்படத்ததான் ஃபேஸ்புக்குல ஒருத்தன் படத்துக்குப் பேற பாதியா வச்சிருக்கலாமுன்னு கிண்டலடிச்சிருந்தானே,” ஷாம் சிரித்தான்.\n“அதுதான்,” ஷாம் மீண்டும் சிரித்தான்.\n“நீயேண்டா டென்ஷன் ஆகுற. ரெண்டு சக்ஸஸ் படம் கொடுத்திருக்க. மலாய்க்கார புரொடியூசர் ரெடியா இருக்காரு. அடுத்த படம் பண்ணலாம் நீ” வசந்தன் கொஞ்ச நாளாக இதைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான். பணம் போட இளிச்சவாயன் யாராவது கிடைத்தால் பேய் படம் எடுத்துத்தள்ளும் கூட்டத்துக்கு மத்தியில் எனது இரண்டு திரைப்படங்களையும் எல்லா இனத்தவர்களும் பார்த்துக்கொண்டாடவும் தேசிய விருதுகளைப் பெறவும் கதையில் இருந்த உண்மைத் தன்மைதான் காரணம். ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்குமே மூன்று வருட இடைவெளி. இரண்டாவது படம் முடித்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. வாழ்வோடு ஒட்டாத கதையை என்னால் திரைப்படமாக நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து நிலைக்க ஏதோ ஒரு வடிவத்தில் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கவேண்டியுள்ளது. அதனால் கிடைக்கும் வேடங்களில் நடிக்கச் சென்றேன்.\n“கதை எதுவும் ஸ்ட்ராங்கா நிக்கல மச்சி.”\n“அதுதான்… நான் முன்னால சொன்னேன்ல. எங்கூட வேலை செய்யுற ஒருத்தர் நல்ல கதையோட இருக்காருன்னு. நீ கூட ஒருநாள் மீட் பண்ணலாமுன்னு சொன்னியே…”\nஎனக்கு இப்போது வசந்தன் அவரை அழைத்து வந்திருக்கும் நோக்கம் புரிந்தது. அவர் தொழிலை முன்னமே அனுமானித்ததில் ஒரு ‘சபாஷ்’ சொல்லிக்கொண்டேன். பொதுவாக நண்பர்கள் என் தொழிலில் தலையிடுவதை நான் அனுமதிப்பதில்லை. ஷூட்டிங் பார்க்கக்கூட எவ்வளவு கேட்டும் இசைந்ததில்லை. கதைகளையும் விவாதிப்பதில்லை. படம் பார்த்து விமர்சனம் சொன்னாலும் பெரிய ஈடுபாடு இல்லாததுபோல முகத்தை வைத்துக்கொள்வேன். அதிகம் இடங்கொடுப்பது எங்களுக்குள் மன ரீதியில் பிளவுகளை உண்டாக்கலாம். எங்காவது ஈகோ சீண்டப்பட்டால் சிக்கல். இந்தச் சூழலைத் தவிர்ப்பதெப்படி என யோசிக்கத் தொடங்கினேன்.\n“இல்லடா. நீதான் கதையில லைவ் இருக்கணுமுன்னு சொல்லுவேல்ல. இது இவரோட வாழ்க்கையில நடந்த கதை. கொஞ்சம் கேளேன். சுவாரசியமா இருக்கும். நீ படமா எடுக்க வேண்டியதில்ல. சும்மா… இன்ட்ரஸ்ட்டா இருக்கும். கேக்குறியா பொழுத ஓட்டன்னு வச்சுக்கயேன்,” இதைச் சொல்லும்போது மூர்த்தி வசந்தனின் தொடையை அழுத்தினார்.\nஇப்படி ஒருவன் சொன்ன பிறகு கேட்காமல் போனால் அது மூர்த்திக்கு மட்டுமல்ல வசந்தனுக்கும் அவமானம்தான் என்பதால் கிளாஸில் ஒரு ஐஸ் கட்டியைப் போட்டுக்கொண்டே தலையாட்டினேன்.\nவசந்தன் தொலைவியக்கி வாங்கி எதிரில் இருந்த கணினித் திரையை அணைத்தான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மெல்லிருட்டு அறை குளிர்வதுபோல இருந்தது. அமைதி குளிர வைக்குமா என்ன தன் கிளாஸில் பியரை ஊற்றி நிரப்பி அதை ஒரே மடக்கில் குடித்த மூர்த்தி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.\n“நாலு மாசத்துக்கு முன்ன ஒரு கனவு சார். சரியா சொல்லனுமுன்னா எங்கப்பா எறந்த ஒரு மாசத்துக்குப் பிறகு. தியேட்டர்ல லைட் அடச்ச ஒடனே படம் போடுற மாதிரி, தூக்கம் வந்ததும் சட்டுனு கனவும் வர ஆரம்பிச்சிடும். தலைக்கு மேல பெரிய கொண்டையோட ஒரு பொண்ணு. அவ கொண்டையில ஒரு பெரிய வெள்ளைப் பூ. ஆனா கண்ணுல எந்த உணர்வும் இருக்காது. அந்தப் பொண்ணு ஒரு வார்த்த பேச மாட்டா. சிரிக்க மாட்டா. ஆனா, மணிக்கணக்கா கனவுல என்னைய அப்படியே பார்த்துக்கிட்டு இருப்பா. இமை அசையாது. செல சமயம் எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்காம அந்த முகத்தையே நானும் சலிக்காம பாத்துக்கிட்டு இருந்திருக்கேன். அவ்வளவு நீளமான கனவு. ஆனா அசைவில்லாத கனவு சார். மொதல்ல அந்தப் பொண்ணு யாருன்னு குழம்பினேன். அப்பா பிஸ்னஸ பாத்துக்க அடிக்கடி வெளியூர் போகும்படி ஆயிருச்சி. அப்ப அப்படி இப்படி இருக்கிறதுண்டு.”\n“சூப்பர் கத சார். மச்சி இந்த சீன்ல நானே டூப் போட்டு நடிக்கிறன்டா” என ஷாம் விஸ்கி நிரப்பிய கிளாஸை கொடுத்து “கதையில கசா முசா சீனுக்காக சியர்ஸ்” என்றான். எங்களில் ஷாமுக்குதான் அளவாக ஆரஞ்சு சாற்றை கலக்கத் தெரியும். மங்கி ஷால்டர் அமிர்தமாக இருந்தது.\n“நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல சார். அவங்கள்ள எந்த முகமும் இல்ல. இது வேற. இது எனக்கு நல்ல பழக்கமான முகம். நான் அடிக்கடி பாத்து பழகுன முகம். ஆனா யாருன்னே ஞாபகத்துக்கு வரல. அந்தப் பொண்ண எப்படியும் கனவுல பேச வச்சிரனமுன்னு தூங்குறதுக்கு முன்ன மனசுல ஆழமா சொல்லிட்டுப் படுப்பேன். ஒரு மூவ்மெண்ட் இல்லாம ஒரு நாள் முழுக்கவும் கனவுல என்னைய அந்தக் கண்கள் பாத்துக்கிட்டே இருக்கும். ஒருநாள் ராத்திரி முதன்முறையா நா கொஞ்சம் வெறுப்போட அந்த மொகத்துக்கிட்டேருந்து தள்ளிப் போனேன். அது எனக்கு நிஜத்துல இருந்த வெறுப்பு. அப்பதான் கவனிச்சேன் சார். அது ஒரு ஃபோட்டோ. ஆமா சார். சுத்திலும் பிரேம் போட்டிருந்திச்சி. அது ஒரு ஃபோட்டோவேதான். சட்டுனு மூளையில ஒரு ஸ்பார்க். அது என் அம்மாவோட ஃபோட்டோனு மனசு சொல்லுச்சி. பிடிவாதமா கண்ணத் தொறந்தேன். சார்… அது என் அம்மாவேதான் சார்.”\nஅவர் நிறுத்தியபோது அறையின் அமைதி அச்சமளித்தது. கனவுகள் எப்போதும் குறியீடுகளாக வருபவை. அவர் சொல்லும் கனவுக்காட்சியைத் திரையில் காட்டுவது கிரியேட்டிவிட்டியாக இருக்காது என நினைத்துக்கொண்டேன்.\n“இது ஞாபகம் வந்த அந்த ராத்திரியே அப்பாவோட பெட்டியில ஓடிப்போய் தேடினேன். சார், அப்ப நான் தேடுன வேகத்தப் பாத்துட்டு எம் பொண்டாட்டி எனக்கு ஏதோ பைத்தியம் புடிச்சிருக்குன்னு நெனைச்சிட்டா. ஹாலுக்குக் கொண்டுவந்து அந்தத் தகரப்பொட்டிய உருட்டுனத பாத்துட்டு ரெண்டு வயசு மக அழ ஆரம்பிச்சிடுச்சி. அடியில ஒரு சின்ன டைரிக்குள்ள அந்தப் படம் கெடைச்சது சார். நம்ப மாட்டீங்க. அச்சு அசல் நா கனவுல பாத்த அதே முகம். என் அம்மாவோட பிளாக் அண்ட் வைய்ட் படம்.”\nமூர்த்தி படபடப்பாக தன் பணப்பையைத் திறந்து அந்தப் படத்தைக் காட்டினார். அதை அவர் எடுத்த வேகம் அவரை ஒரு பைத்தியக்காரனைப்போலத்தான் காட்டியது. நல்ல அகன்ற நெற்றியும் கூரான மூக்குமாகப் படத்தில் இருந்த பெண் தோற்றமளித்தார். கறுப்பு வெள்ளைப் படத்திலும் அவரது வெண்மை பிரகாசித்தது. இப்போது மூர்த்தியின் முகத்தில் இருந்த அந்நியத்தன்மை புரிந்தது. அவர் ஒரு தமிழரின் முகத்தோரணையில் இல்லை.\n“எனக்கு ஒவ்வொன்னா ஞாபகத்துக்கு வர ஆரம்பிச்சது சார். அப்போ எனக்கு அஞ்சு வயசு. என்னோட அப்பா பர்மாவுலேருந்து என்னையக் கூட்டிக்கிட்டு ஊருக்குக் கெளம்பினாரு. அம்மா வாசல்ல அழுதுக்கிட்டே என்னை வாரி அணைச்சி முத்தம் கொடுத்தாங்க. திரும்பத் திரும்ப ஏதோ பர்மா பாசையில சொன்னாங்க. நானும் பதிலுக்கு ஏதோ பேசினேன். ஆனால் இப்ப எனக்கு அந்த பாசையில ஒரு சொல்கூட ஞாபகத்துல இல்ல. ஆனா அவங்க கண்ணுல இருந்த ஏக்கம், துக்கம் எல்லாமே இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. அவங்க அப்பாகிட்ட ஒன்னுமே பேசல. என்னைய மட்டுமே பாத்து கை ஆட்டுனாங்க. நான் எவ்வளவு தூரம் போய் திரும்பினாலும் அவங்க கை ஆட்டுவது தெரிஞ்சது. ஊர்ல அப்பாவுக்கு வேறொரு மேரேஜ் நடந்துச்சி. புது அம்மா. மலேசியாவுக்கு பிஸ்னஸ் விசயமா வந்தவரு ஒரு வருஷம் கழிச்சி என்னையும் அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்து இங்கேயே செட்டலாயிட்டாரு. ஜானகி அம்மாவுக்கு குழந்தையில்ல. என்னைய நல்லாதான் பாத்துக்கிட்டாங்க. அப்பா பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஊர் ஊரா சுத்துவாரு.”\n“ஒங்களுக்கு அம்மா ஞாபகம் சுத்தமா வரலயா சார்” ஷாம் கேட்டான். அவன் கதையில் முழுக்க மூழ்கியிருக்கிறான் என நுனி நாற்காலியில் அமர்ந்திருந்த விதத்திலேயே தெரிந்தது.\n“இல்ல… ஊருல நிறைய சொந்தம். என் வயசு பசங்க ஜாஸ்தி. அப்பப்ப கேட்டிருக்கேன். நா அழும்போதெல்லாம் அப்பா அம்மாவோட இந்தப் படத்த கையில கொடுப்பாரு. ஊருலேருந்து மலேசியா வந்தபெறகுதான் ரொம்ப அழுத ஞாபகம் இருக்கு. இப்ப நல்லா நெனச்சி பாக்கிறப்ப ஜானகி அம்மா அடிக்கடி பதினெட்டாம் படி கருப்பு கோயிலுக்குக் கூட்டி போயி மந்திரிப்பாங்க. இடுப்புல, கையில கறுப்பு கயிறெல்லாம் கட்டுனாங்க. தாயத்தெல்லாம் போட்டு உட்டாங்க. இதெல்லாம் என் அம்மாவ எங்கிட்டேருந்து மறக்கடிக்கச் செஞ்ச மந்திரமோன்னு இப்ப தோனுது.”\n“இப்ப அந்த கயிறு இடுப்புல இருக்கா சார்\n“இப்ப அது ரொம்ப முக்கியமா” கொஞ்சம் கடுமையாகவே பேசினேன்.\n“இல்லடா… நம்ம கதையில மாய மந்திரமெல்லாம் வருது பாத்தியா. படம் நல்லா வருண்டா…” என்றவன் என் கிளாஸில் விஸ்கியை ஊற்றி ஆரஞ்சு பழத்தைப் பிழிந்தான். கையில் கிளாஸைக் கொடுத்து “பேய் சீனுக்காக சியர்ஸ்” என்று அவனாக என் கையில் இருந்த கிளாஸில் இடித்துவிட்டு “நீங்க சொல்லுங்க சார்” எனத் தலையைத் திருப்பிக்கொண்டான்.\n“அம்மா எறந்த கொஞ்ச நாளுல்ல அப்பாவும் சீக்காயிட்டாரு. வயித்துல கேன்சர். அப்ப���ெல்லாம் அடிக்கடி என் கைய புடிச்சி அழுவார். அவர் பார்வையில ஏதோ பெரிய துரோகம் செஞ்சதோட வலி இருக்கும். இறந்ததும் அந்தப் பெட்டியையும் அவரோட பொதைக்கச் சொன்னாரு. ஞாபகமா இருக்கட்டுமுன்னு நா அதச் செய்யல. இந்தக் கனவு வந்து என் அம்மாவோட ஞாபகங்களெல்லாம் ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சது. அவங்க கடைசியா என் கைய புடிச்சி சொல்லிக்கிட்டே இருந்த அந்த வார்த்த நெஞ்சுக்குள்ள அடைச்சிக்கிட்டு வெளிவரப்பாக்கும். எங்கயோ பக்கத்துலதான் அந்த வார்த்த பறக்குறதாவும் அத புடிச்சிட்டா எங்க அம்மாவ கண்டுபுடிச்சிரலாமுன்னும் படபடக்கும். சில சமயம் அந்த வார்த்தைய ஞாபகப்படுத்த மனசுக்குள்ள பூந்து தேடித் தேடி வாந்தி எடுத்திருக்கேன் சார். அது அவங்க பெயரா இல்ல என்னோட பர்மா பெயரா இல்ல என்னோட பர்மா பெயரா ஒன்னும் ஞாபகத்துல இல்ல. தூக்கம் இல்லாம பைத்தியமா ஆயிட்டேன். பிஸ்னஸ் விசயமா பர்மா போறதா சொல்லிப் புறப்பட்டுட்டேன். அந்த டிராவலிங்கே ரொம்பக் கொடுமையானது சார். இப்ப நினைச்சாலும் நானா எப்படி ஊர் ஊரா அலைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு”\n“மியன்மார்ல எந்த ஊருன்னே தெரியாமலா போனீங்க மை காட்” வெளிநாட்டில் திக்கற்ற பயணம் என்றவுடன் எனக்குக் கதையில் ஒரு பிடிப்பு வந்திருந்தது.\n“ஊர் பேரு தெரிஞ்சது சார்… ஓ சாரி நா அத சொல்லலயே” என்றவர் சிரித்தார்.\n“பலூன்கள் ஞாபகத்துல இருந்துச்சி.” மூர்த்தி.\n” என்னுடன் ஷாமும் சேர்ந்தபடி கேட்டான்.\n“ஆமா. நல்லா யோசிச்சப்ப என் ஆழ் மனசுல ஊர பத்தி இருந்த ஒரே ஞாபகம் பலூன்கள்தான். சாதாரண பலூன்கள் இல்ல சார்… வானத்துல பறக்குற பெரிய பெரிய ராட்சச பலூன்கள்தான். நா அதை அம்மாவோட அவ்வளவு ஆசையா நின்னு பாத்துருக்கேன். பலூன பிடிச்சிக்கிட்டுக்கு மேல பறக்கணுமுன்னு அம்மாக்கிட்ட அழுதிருக்கேன். நூத்துக்கணக்கான ராட்சச பலூன்கள் சார். அந்த ஒரு க்லூவ வச்சிக்கிட்டு கூகில்ல தேட ஆரம்பிச்சேன். ‘தவ்ங்யிங்’கிற இடத்துல அப்படி ஒரு பெஸ்டிவல் வருஷம் தோறும் நவம்பர்ல நடக்குதுன்னு தகவல் கிடைச்சது. அந்த ஊர் இருக்கிற மாநிலத்த தேடுனேன். சார், நீங்க நம்ப மாட்டீங்க. அந்த ஊரு இருக்கிற ஷாம் மாநிலத்தோட படங்களத் தேடிப் பாக்கப் பாக்க அந்த மண்ணுல ஓடி வெளையாண்ட ஞாபகமெல்லாம் வந்தது. அப்படி நானே நினைச்சிக்கிறனா இல்ல உண்மையாவே பார்த்துருக்கனான்���ு முடிவெடுக்கவே முடியல. அன்னைக்கு விடிய விடிய தூங்கல. கூகில் மேப்புல ஷாம் மாநிலம் முழுக்க ஆராய்ஞ்சேன். அப்பதான்… அப்பதான் சார் அத பார்த்தேன். சார் அதே மாநிலத்துல ‘தா பெ’ங்கிற ஊரு இருக்கு. எங்க அம்மா கடைசியா சொன்ன வார்த்த அதுதான் சார். அந்த நிமிஷம் சட்டுனு அம்மாவோட கொரலு கேட்டுச்சி சார். அது எங்க ஊரோட பேரு சார். எங்க அம்மா எவ்வளோ அறிவாளி பாத்தீங்களா எவ்வளோ அன்பு பாத்தீங்களா என்னைக்காவது நா வருவேனு எவ்வளோ நம்பிக்க பாத்தீங்களா\nஅவர் அழுதார். தொடர்ந்து பேச முயலும்போது அழுகை முட்டிக்கொண்டு வந்து சொற்களை உடைத்தது. கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியாக இருந்தோம். அங்கு அந்த மஞ்சள் ஒளியில் அவரது அம்மாவே அமர்ந்து அழுவதுபோல ஒரு தோற்ற மயக்கம். நான் கனவில் பலூனை பறக்க விடலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.\n“சார் ஒரு பலூன வச்சிக்கிட்டே ஊர கண்டுப்பிடிச்சீங்கன்னா ஃபுட் பாலோ, நெட் பாலோ கெடச்சா குமரி கண்டத்தையே கண்டுபிடிச்சிருவீங்க சார் நீங்க,” ஷானின் கிண்டலுக்கு யாரும் சிரிக்கவில்லை. ஆனாலும் அவன் பேசட்டும் என தடுக்காமல் இருந்தேன். எல்லோரிடமும் மூர்த்தியின் சோகம் தொற்றியிருந்தது. அதிலிருந்து சீக்கிரம் விடுபட நினைத்தேன்.\n“ஊரக் கண்டுபிடிச்ச அந்த ராத்திரி தூக்கமே இல்ல. உடம்பே சிறுசாகி மனச சுமக்க முடியாத மாதிரி தவிச்சது. நா அஞ்சு வயசு பையனா ஆயிட்டேன். பொண்டாட்டி எதப் பேசினாலும் சத்தம்போட்டேன். சுவருல மாட்டியிருந்த எங்கப்பாவோட படத்த தூக்கி மூலையில போட்டேன். ரெண்டு நாளுல புறப்பட்டு அந்த ஊருக்குப் போனேன் சார். இந்த ஒடம்ப தள்ளிக்கிட்டு போனேன். மனசுதான் ஒவ்வொரு நிமிடமும் உருளுதே. எனக்கு வயசானதே அப்பதான் தெரிஞ்சது. மனசு வேகத்துக்கு உருளவோ ஓடவோ முடியல. நஷ்டத்துல ஓடுன எங்கப்பா செஞ்ச மொளகாதூள் பிஸ்னஸ காப்பாத்த ரெண்டு வருஷம் பட்ட பாட்டுல பாதி எனர்ஜி ஒடம்பவிட்டு ஓடிடுச்சி. இப்ப அம்மாவுக்காக ஓடினேன். இங்க மாதிரி இல்ல சார். ரோடெல்லாம் மோசம். ரெண்டு நாளு டிரவல். அந்த ஊரு ரோட்டோரம் அனாதையா நிக்கிற கிழவிங்க மேல அப்படி ஒரு அன்பு பொங்குச்சி. எல்லாருமே யாருக்காகவோ காத்துருக்குற மாதிரியே இருந்திச்சி. ரெண்டு நாளு என்ன சாப்பிட்டேன், எதக் குடிச்சேன்னு எதுவும் ஞாபகம் இல்ல. ஊரு பேர மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிப் பாத்துக்கிட்டேன். ஆனா அங்க போனா பெரிய ஏமாத்தம்.”\nகொஞ்சம் நிறுத்தி மூர்த்தி பியரைக் குடித்தபோது அவருக்கு நன்றாக கதை சொல்ல வருகிறதென நினைத்துக்கொண்டேன். மியன்மார் விகாரைகளின் பூமி. அதுவே இங்குள்ளவர்களுக்கு காட்சி இன்பத்தைத் தரக்கூடும்.\n“பக்கத்துல ‘மொங் தோன்’ங்கற எடுத்துல அரசாங்கம் பெரிய டேம் கட்டியிருக்காங்க. அந்தப் புரோஜேக்குக்காக அரசாங்கம் பக்கத்துல இருக்குற எல்லா ஊரையும் காலி பண்ணிடுச்சி. சுத்திருயிருக்கிற ஊருல கிராமங்கள்ல உள்ளவங்க எல்லாம் வேற ஊரப் பாத்துக்கிட்டு போய்ட்டாங்கன்னு அங்க இருந்த அதிகாரிங்க சொன்னாங்க. அதுல எங்க ஊரும் ஒன்னு. பாக்குறவங்க கிட்டயெல்லாம் எங்கம்மா படத்தக் காட்டித் தெரியுமான்னு கேட்டேன். மூனு லட்சம் பேரு சார். யாரு எங்க எந்த ஊருக்குப் போனாங்கன்னு யாருக்கும் தெரியல. அங்க உள்ளவனுங்களுக்கு ஒழுங்கா இங்கிலீசும் வரல.”\n“குறுக்க பேசாதடா,” நான் ஷாமை அடக்கினேன். எனக்கு அனைத்துமே துல்லியமாகத் தெரிந்தது. புத்தர் விகாரைகளிடையே ஊர்ந்து செல்லும் காமிரா தெருவில் ஒரு படத்துடன் அலையும் கருத்த இளைஞனிடம் வந்து நிற்கிறது. அற்புதம்.\n“இதோ இதோன்னு ரெண்டு நாளா ஓடிப் பார்த்தா ஊர் இருந்த இடம் முழுக்க தண்ணியா இருக்கு. அங்கயே கொஞ்ச நேரம் நின்னு அழுதேன். ஏரிய பாத்து ‘அமெய் அமெய்’ ன்னு கூப்பிட்டேன். அடுத்து எங்க போறதுன்னு தெரியல. பக்கத்துல ஒரு ஹோட்டல்ல தங்கிட்டேன். நல்லா குடிச்சேன். ரூம்ப விட்டு வெளிய வரவே புடிக்கல. எங்க போறது வீட்டுக்கு போன் பண்ணவும் தோனல. ஏதாவது ஒரு சின்ன நம்பிக்கைத் தெரிஞ்சாலும் ஊரெல்லாம் தேடி அலைவேன் சார். ஆனா டேம சுத்தி இருக்கிற அத்தன கிராமமும் காலின்னா என்ன செய்யுறது சொல்லுங்க. ஆன் லைன்ல திரும்பப் போறதுக்கு டிக்கெட் போட்டுட்டு வெளிய சாப்பாட்டுக்கடைய தேடிப் போனேன். எங்கவும் எதையும் சாப்பிட தோன்ல. பர்மா தூசு மண்டலம் சார். கால் போன போக்குல நடந்து அங்க இருந்த ஏரி ஓரமா நின்னேன். சார் உங்களுக்கு விதி மேல நம்பிக்க இருக்கா வீட்டுக்கு போன் பண்ணவும் தோனல. ஏதாவது ஒரு சின்ன நம்பிக்கைத் தெரிஞ்சாலும் ஊரெல்லாம் தேடி அலைவேன் சார். ஆனா டேம சுத்தி இருக்கிற அத்தன கிராமமும் காலின்னா என்ன செய்யுறது சொல்லுங்க. ஆன் லைன்ல திரும்பப் போறதுக்கு டிக்கெட் போட்டுட்டு வெளிய சாப்பாட்டுக்கடைய தேடிப் போனேன். எங்கவும் எதையும் சாப்பிட தோன்ல. பர்மா தூசு மண்டலம் சார். கால் போன போக்குல நடந்து அங்க இருந்த ஏரி ஓரமா நின்னேன். சார் உங்களுக்கு விதி மேல நம்பிக்க இருக்கா\n” என் குரலில் தொணித்த ஆர்வம் எனக்கே அந்நியமாக இருந்தது.\n“ஒரு வயசானவர அங்க பாத்தேன். தனியா ஒரு வண்டியில தேயிலை, முட்டகோஸ், தக்காளி, கடலையெல்லாம் கலந்து எதையோ வித்துக்கிட்டு இருந்தார். ரெண்டு மூனு வெள்ளைக்காரனுங்க அதை ஆசையா வாங்கி திங்கிறத பாத்தேன். அவர் கொஞ்சம் ஓஞ்சப்ப பேச்சுக்கொடுத்தேன். ஓரளவு ஆங்கிலம் தெரிஞ்சது. வெள்ளைக்காரனுங்க கிட்ட பேசிப் பேசி பழகியிருக்கலாம். அவர் வித்த சாப்பாட்ட காட்டி ‘திரேடிஷனல் ஃபுட்’ன்னு உற்சாகமாச் சொன்னார். ஸ்லோவா அவர்கிட்ட நான் வந்த காரணத்தச் சொன்னேன். என் அம்மாவோட படத்த வாங்கி உத்துப்பாத்துட்டு தெரியலன்னு ஒதட்ட பிதுக்கினாரு. தெரியலங்கறத சொல்ல எவ்வளவு சிம்பளான முக ஜாடை சார். ஆனா புறப்படும்போது அவர் ஒரு சின்ன டிப்ஸ் கொடுத்தார். அதான் சார் விதி. எங்க ஊர்ல இருந்த ஆட்கள்ல முக்கால்வாசி ‘மினாந்து’ங்கற இடத்துக்குக் கும்பலா போயிட்டதாவும் எதுக்கும் அங்க போயி விசாரிச்சி பாக்கச் சொன்னாரு. உடனே கொஞ்சம் பணத்த எடுத்து நீட்டினேன் சார். சிரிச்சிக்கிட்டே போகச்சொல்லிட்டாரு, பணத்துக்கு செலசமயம் மவுசு கெடைக்கிறதில்ல பாத்தீங்களா. திரும்ப ஒரு நாள் பயணம் சார். எங்க அம்மா ஊரோட ஒன்னா போயிருப்பாங்களான்னு தெரியல. ஆனா எங்க தேடுறதுன்னே தெரியாதப்ப கொரைஞ்சபட்சம் தேடுறதுக்கான ஒரு இடம் கிடைக்கறதே வரம் சார். அந்த ராத்திரியே கார புடிச்சி புறப்பட்டேன். மோசமான ரோடு. மோசமான கார்.”\nகதவு திறந்ததும் அனைவரும் திரும்பினோம். கதிர் சிரித்தபடி நுழைந்தான். இவ்வளவு நேரம் நான் வேறு எங்கோ சென்று அந்த அறைக்குத் திரும்பியதுபோல இருந்தது. மூவருமே சோபாவின் விளிம்பில் மூர்த்தியின் முகத்தருகே நெருங்கியிருந்ததை உணர்ந்தேன். கதிரிடம் ஒன்றும் பேசாமல் அவன் அமர இடம் ஒதுக்கினோம். பேசுவது அந்த மனநிலையைப் பாதிக்கும் எனத் தோன்றியதால் அமைதியாகவே இருந்தோம். யாரும் ஒன்றும் பேசாதது அவனுக்கு என்னவோ போல இருந்திருக்க வேண்டும். சடங்காக அனைவருக்கும் கைக்கொடுத்து அமர்ந்துகொண்டான். “ஆரம்பிச்சாச்ச��” என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் மூர்த்தியைப் பார்த்தேன்.\n“அந்த ஊருக்கு போனவுடனே எனக்கு என்னோட அம்மாவ பாத்துடுவேன்னு நம்பிக்க வந்திருச்சி சார். எப்படின்னு கேக்காதீங்க. ஒரு நம்பிக்கதான். பயணத்துல என்னோட கதைய டிரைவர்கிட்ட சொன்னதும் அவருக்கும் என்னை தனியா விட்டுட்டு போக மனசு வரல. அம்மான்னு சொன்னாலே ஒலகம் முழுக்க எல்லா பிள்ளைங்களுக்கும் ஒரே மனசுதான் சார். என்னோடவே ஹோட்டல்ல தங்கினார். மறுநாள் காருலயே போயி சிலர விசாரிச்சோம். காலையில விசாரிக்க ஆரம்பிச்சோம் சார். சாப்பாடு தண்ணியெல்லாம் மறந்து பாக்குற வயசானவங்க எல்லாரையும் ஒருத்தர விடாம கேட்டோம். எல்லாரும் அம்மா பேரத்தான் கேட்டாங்க. நினைவில்லன்னு சொன்னா ஒரு மாதிரி வித்தியாசமா பாக்க ஆரம்பிச்சாங்க. முதல்ல டிரைவர்தான் பர்மா மொழியில விசாரிச்சாரு. அவரு பத்து பதினஞ்சி பேருகிட்ட பேசுறத கேட்டுப் புரிஞ்சிக்கிட்டு நானும் அதேபோல விசாரிக்க ஆரம்பிச்சேன். நாலஞ்சி பேருகிட்ட பேசுனதும் சிக்கலில்லாம லாங்குவேஜ் ஒட்டிக்கிச்சி. தாய்மொழி ரத்ததுல இருக்குமுல்ல சார். ‘தா பெ’ங்கிற ஊரு பேர கேட்ட ஒடனே வயசான கெழவி ஒரு கிராமத்துக்குப் போற சின்ன பாதையக் காட்டுனாங்க. பெருசா எதுவும் சொல்லல. கையக் காட்டுனாங்க. அந்த ஃபீலிங்க வார்த்தையில சொல்ல முடியாது சார். நம்ம அன்பு உண்மைன்னா எங்கேருந்தும் எப்படியும் பாத திறக்கும். அன்னைக்குக் காட்டுனது கடவுளோட கை சார். மனசு தோ வந்தாச்சி வந்தாச்சின்னு சொல்லுது. குறுகலான பாதையில காரா விட முடியல. கார தூக்கிக்கிட்டு என்னால ஓட முடியுங்கற மாதிரி துடிப்பு. என் அம்மாவோட மூச்சி காத்து நா இழுக்கிற காத்துல கலந்துருக்குன்னு மனசு சொல்லுது.” மூர்த்தியின் குரல் கரகரத்தது.\n“கார ஓரமா போட்டுட்டு நடந்தே அந்தக் கிராமத்துக்குப் போனோம் சார். அந்த ஊரு தலைவர பார்க்கணுமுன்னு கேட்டோம். வீட்ட காட்டுனாங்க. பலகையால ஆன சின்ன வீடு. கண்ணாடி தெரிச்ச மாதிரி சுருக்கம் செதறி கெடந்த தோலோட ஒரு கெழவன். அவர்கிட்ட என் அம்மா படத்தைக் காட்டி டிரைவர் விசாரிச்சாரு. கிழவருக்கு கண்ணு சரியா தெரியல. கைய நெத்திக்கு தடுப்பு கொடுத்து ஃபோட்டோவ உத்து உத்து பாத்தாரு. என்ன ஏதுன்னு வெவரம் விசாரிச்சாரு. கொஞ்ச நேரம் ஒன்னும் பேசல. என் கண்ணை உத்துப்பாத்துட்டு இந்தப் படத்துல உள்ள பொண்ண தெரியல. ஆனால் இருபது வருசத்துக்கு மேல ஒரு பைத்தியக்காரி இந்தியாவுக்குப் போன தன்னோட பையன் அவள பாக்க வருவான்னு மலைமேல இருக்கிற புத்தர் கோயிலுல காத்திருக்கிறதா சொன்னாரு சார். அங்கயே என் அம்மாவ பாத்துட்ட மாதிரி புரண்டு அழத் தோனுச்சி. காலெல்லாம் நடுங்குது. சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. அந்தக் கிழவர் என் அம்மாவ தெரியாதுன்னு சொல்லனுமுன்னுதான் முதல்ல என் உள் மனசு வேண்டிக்கிச்சி சார். அந்த சிட்டுவேஷன ஃபேஸ் பண்ண எனக்கு தெம்பில்லையோன்னு பயந்தேன். நான் மயங்கி விழுந்து அங்கயே செத்திருவேன்னு தோனுச்சி. டிரைவர்தான் என்னைக் கைத்தாங்கலா புடிச்சி காருக்குக் கூட்டிப் போனாரு. வேகமா நடந்தோம் சார். சின்ன சின்ன வீடுங்களுக்கு இடையில நடைபாத. செவப்புக் கம்பளம் விரிச்ச மாதிரி வழி நெடுக்க வெத்தல எச்சில் கற. ஒரு ஆத்துப்பாலத்த தாண்டுனதும் மலைமேல பிரம்மாண்டமான புத்தர் கோயில் சார். இருந்தா என்ன அவ்வளோ பெரிய நாட்டுல அம்மா இருக்கிற ஊர கண்டுபிடிக்க முடிஞ்ச எனக்கு இந்தக் கோயிலுல முடியாதா. பாலத்த தாண்டி படியேறி ஓடினேன்.”\n” என் குரல் தழுதழுத்தது. கமறிக்கொண்டேன்.\n“அது மாலை நேரம் சார். சூரியன் செக்கச்செவேல்னு மறையப் போவுது. கோயில் முழுக்க தேடினேன் சார். அப்பதான் ஒரு மூலையில ஒரு அம்மா கோயிலோட ஓரமா ஒக்காந்து மறையிர சூரியன பாத்துக்கிட்டு இருந்தாங்க. மேல காவிய போத்தியிருந்தாங்க. அதுவும் கிழிச்சல். சடை விழுந்த முடி. எனக்குத் தொலைவுலயே தெரிஞ்சிருச்சி சார். அழுக முட்டிக்கிச்சி. அவ்வளவு தூரம் தூக்கமில்லாத பயணமெல்லாம் மறந்துடுச்சி. அத்தன படி ஏறி வந்த டயர்டெதுவும் இல்ல. அவ்வளோ பெரிய கோயில் வளாகத்துல தேடி அலைஞ்சதெல்லாம் ஒன்னுமே இல்லாம போச்சி. அப்ப அங்கதான் நான் அத்தனை வருஷமா வாழ்ந்த மாதிரி மனசு மெதுவாச்சி சார். இதுபோதும் திரும்ப போயிரலாமுன்னு கூட ஒருதரம் மனசு சொல்லுச்சி. மெதுவா நடந்து கிட்டப்போனேன் சார். அவசரப்படல. பர்சுல இருந்த அவங்க படத்த முகத்துக்கு நேரா காட்டுனேன். மெதுவா என்னைத் திரும்பிப் பார்த்தாங்க. அவங்க கண்ணுல எல்லாமே தெரிஞ்சிச்சி சார். அப்படியே மடியில விழுந்துட்டேன். அவங்களும் ஓன்னு அழறாங்க. என்னைய இறுக்கமா புடிச்சிக்கிட்டாங்க. என்னோட தலை முகமெல்லாம் முத்தம் கொடுத்தாங்க. அவங்க மேல வீசுன வாசத்த அஞ்சு வயசுல மோந்துருக்கேன் சார். நாய் மாதிரி அந்த வாசனைய திரும்பத் திரும்ப மோப்பம் பிடிச்சேன். அவங்க ஏதேதோ பேசுனாங்க. எல்லாமே பர்மா பாசைதான். ஆனா எல்லாமே புரிஞ்சதுசார். மனசுக்கு ஏது சார் மொழி…”\nஷாம் அழுதுகொண்டிருந்தான். கதிருக்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சூழலை எதிர்கொள்ளத் தயங்கி கிளாஸில் விஸ்கியை ஊற்றி ரகசியமாக என் காதில் மட்டும் சியர்ஸ் கூறி பருகத் தொடங்கினான். கொஞ்ச நேரத்தில் கோபமாக அறையை விட்டு வெளியேறினான். மூர்த்தியின் அழுகை ஓலம் அதிகரிக்க அதிகரிக்க வசந்தன் சமாதானம் செய்ய கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான்.\n“அன்னைக்கு ராத்திரிய மறக்க முடியாது சார். எங்க அம்மாவ ஏதோ பைத்தியக்காரின்னு அந்த ஊருல அத்தனை காலம் நெனைச்சிக்கிட்டு இருந்திருக்காங்க. ஆனால் அவங்க தவம் கைக்கூடுச்சி. நா கெடைச்சிட்டேன். தவம் பலிச்சதால அவங்கள ஞானின்னு ஊரே கொண்டாட ஆரம்பிச்சிட்டது. எங்க அம்மாவுக்கு ஏராளமான புது டிரஸ், கொஞ்சம் பணம், பழங்க, காய்கறிங்கன்னு கிராமத்து ஆளுங்க எல்லாம் அம்மாவுக்குப் படையல் வச்சாங்க. அவங்களுக்கு நான் கெடச்ச அந்த நாள ஒரு திருவிழாவபோல அந்தக் கிராமமே கொண்டாடுச்சி. எங்க அம்மாவுக்கு எல்லாரும் மரியாதை செஞ்சாஞ்ங்க. அம்மா என்னோட கைய விடவே இல்ல. அவங்க அதிகம் பேசவும் இல்லை. அப்பாவ பத்தியும் ஒன்னும் கேட்கல. நான் ஃபோனுல காட்டுன படங்க எதையும் பாக்காம என் கண்கள மட்டுமே பாத்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு குழந்தை மாதிரி என் தலைய தடவி கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. விழாவுல என்னைய பேசச் சொன்னாங்க. நா பேசுனத டிரைவர்தான் ட்ரான்சலேட் செஞ்சாரு. எனக்கு என்னா பேசுறதுன்னே தெரியல. எத சொன்னாலும் யாரையாவது குத்தம் சொல்ற மாதிரி இருக்கும். அத்தன தூரம் போயி என்னைய வளத்த அப்பாவையும் ஜானகி அம்மாவையுமா அசிங்கப்படுத்தணும். கொஞ்ச நேரம் அழுதேன். எல்லாத்துக்கும் நன்றி சொன்னேன். நான் புறப்பட டிக்கெட் போட்டுட்டதையும் மீண்டும் என்னோட மனைவி மகளோட அவங்களயும் ஊர்காரவங்களையும் பாக்க வருவேன்னும் சொன்னேன். அம்மாவுக்கு அதுல விருப்பமே இல்ல. போக வேண்டாமுன்னு கைய பிடிச்சி அழுதாங்க. ஒருநாளாவது அவங்களோட தங்க சொன்னாங்க. அந்த ஊருலேருந்து ஏர்போட்டுக்கு போகவே ஒருநாள் ஆகுங்கறது அவங்களக்கு புரியல. என் மக நான் பொறந்த ஊரையும் அவ பாட்டியையும் பாக்கணுமுன்னு ஆசப்பட்டேன். குடும்பமா வந்து அவங்களயும் கூட்டிப்போயி என்னோடவே வச்சிக்கணுமுன்னு நெனைச்சேன். ஊருகாரவங்க அம்மாவ சமாதானப்படுத்துனாங்க. எல்லார்கிட்டயும் சொல்லிட்டுப் புறப்பட்டேன். அம்மா அழுதுக்கிட்டே கைகாட்டுனாங்க. சின்ன வயசுல என்னைய பிரிஞ்சப்ப அழுதாங்களே அதேபோல.\nஅதே டிரைவர்தான் என்னை ஏர் போட்ல விட்டாரு. நல்ல மனுசன். இன்னும் கொண்டேக்குல இருக்காரு, ‘நீங்க இனிமே வரமாட்டீங்கன்னு அம்மா எங்கிட்ட சொல்லி அழுதாங்க. நான் வருவீங்கன்னு சொல்லியிருக்கேன் சார். கட்டாயம் வந்துடுங்க’ன்னு சொன்னாரு. அவரைக் கட்டிப்பிடிச்சு அழுதேன். மனுஷனுங்க எவ்வளோ நல்லவங்க சார். ஆனா நான் கே.எல்.ஐ.ஏ வந்து சேந்து ஃபோன ஆன் செஞ்சதுமே அந்த டிரைவர் பலதடவ போன் பண்ணினாருன்னு மெசேஜ் காட்டுச்சி. நான் புறப்பட்ட இரவே அம்மா இறந்துட்டாங்களாம். பிளைட் ஏறுன அன்னைக்குதான் வீட்டை உடைச்சி சடலத்தை மீட்டாங்களாம். வாடை எடுத்ததால உடலைச் சகல மரியாதையோட அடக்கம் செஞ்சிட்டாங்களாம். எனக்காக அம்மா உயிர புடிச்சிக்கிட்டுக் காத்திருந்திருக்காங்க சார். அதுக்குப் பெறகு திரும்ப பர்மாவுக்குப் போகவே இல்ல. எதுக்கு போகணும் அம்மா சொன்னத கேட்டு ரெண்டு நாள் அவங்களோட இருந்திருக்கலாம். அவங்களோட எடுத்துக்கிட்ட படம் மட்டும்தான் இருக்கு.” கைபேசியில் இருந்த படத்தைக் காட்டியவரின் அழுகை இம்முறை ஒரு பெரும் வெடிப்பாக வெளிப்பட்டது. கொஞ்ச நேரத்தில் கழிவறையை நோக்கி ஓடினார். நாங்கள் அவர் தனியாக அழுதுவிட்டு வருவதுதான் நல்லது என நினைத்து விட்டுவிட்டோம். அறை அமைதியானதும் கதிர் வெளியே சத்தம் போட்டுக்கொண்டிருப்பது கேட்டது.\n“இதுல நீ தேடுற வாழ்க்கையோட ரியாலிட்டி இருக்காடா” வசந்தனின் குரலில் ஏதோ சாதித்துவிட்டவனின் நிம்மதி இருந்தது. கொஞ்சம் சவால் விடும் தொணி.\n“இருக்கு ஆனா வேற வகையான ரியாலிட்டி” என்றேன். இருவரும் கூர்ந்து பார்த்தனர்.\n“இந்தப் படத்த பார்த்தியா, அவர் அம்மாவோட ஃபேஸ் கட் கொஞ்சம் கூட இல்ல” என்று பழைய படத்துடன் ஃபோனில் உள்ள படத்தை ஒட்டி வைத்தேன்.\n“டேய் அது வயசானதால இருக்கலாம்,” என்றான் வசந்தன்.\n“நா ஒரு டைரக்டர். மனுசன் முகங்கள ஷார்ப்பா பாக்குறவன். பர்மாவுக்கு சம்பாரிக்க போன தமிழ்நாட்டு காரனுங்களோட ஆயிரமாயிரம் குடும்பம் பர்மாவுல இருக்கு.”\n“அப்ப அவர் பார்த்தது அவங்க அம்மாவே இல்லன்னு சொல்றியா” ஷாம் கொஞ்சம் கடுப்பாகத்தான் கேட்டான். அவன் முகத்தைப் பார்த்தேன். ‘இவன் பெரிய இவன்’ என்பதுபோல முகத்தை வைத்திருந்தான்.\n“டேய் அவ்வளோ கஷ்டப்பட்டு அவரு அவங்கம்மாவ கண்டுபுடிச்சிருக்காரு, நீ உறுதியா சொல்ல முடியாதுங்குற” ஷாம்.\n“அவராலயே சொல்ல முடியாது. அதுக்குதான் சினிமா.”\n“அவர் முன்னுக்கு இத சொல்லிடாத. என்னைய செருப்பால அடிக்கனும்” வசந்தனின் குரலில் கோபம் இருந்தது. அவன் கோபப்பட்டு நான் இதுவரை பார்த்ததில்லை. நான் பேசுவது அவர்கள் இருவருக்கும் உவப்பில்லை என்பது புரிந்தது. மூர்த்தி சொன்ன கதை அவர்களை அதிகமே பாதித்திருந்தது.\nயாரும் ஒன்றும் பேசவில்லை. கதிர் மட்டும் கத்திக்கொண்டே உள்ளே வந்தான்.\n இது லோக்கல் தண்ணி. மங்கி ஷோல்டர் ருசி தெரியாது ஒங்களுக்குஎன்னாத்தையோ கலந்திருக்கானுங்க. பிராடுங்க இனிமே இங்க வர வேணாம். காசு கட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். மீறி பேசுனானுங்கன்னா ரிப்போட் பண்ணுவோம். மொத்தமா மாட்டுவானுங்க\n“அதனால என்னாடா மங்கி ஷோல்டர்னு நம்பி குடிச்சதுலதான ருசியோட ஜீவனே இருக்கு,” என்றேன்.\nஷாம் மீண்டும் கிளாஸை நிரப்பி “அதுக்காக சியர்ஸ்” என்றான்.\n3 கருத்துகள் for “சியர்ஸ்”\nயூகிக்கும் கதை முடிவு தான் .\nகதையோட்டம் ,மொழி ஜாலம் .சூழலுக்கு ஏற்ற சுருக்கமான வசனம் புன்னகைக்க வைக்கும் எளிமையான வரிகள்.\nஎந்த ஒரு பாதிப்பின்றி . கதையினைக் கேட்கும் .. இயக்குனர் . தாமதமாக வந்தாலும் கதிரின் கண்டுபிடிப்பு\n.ஒரு நல்ல படைப்பாளி, உணர்ச்சிப்பிழம்பில்உறைந்திருக்கும் உண்மையை மீட்டெடுப்பார் .\nஎங்கோ ஆரம்பித்து எங்கோ எப்படியோ முடிந்த கதை . ரசிக்கும் படி இருந்தது அருமை . வாழ்த்துக்கள் .\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எ���வே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/10/blog-vs-web-hosting-difference.html", "date_download": "2020-07-05T10:27:33Z", "digest": "sha1:HG5SHS77XB7HXPGVZLHEUNRFH4RMDRRX", "length": 25693, "nlines": 241, "source_domain": "www.karpom.com", "title": "Blog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு? #2 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Web Hosting » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » வெப் ஹோஸ்டிங்க் » Blog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nin Web Hosting, இன்டெர்நெட், தொழில்நுட்பம், வெப் ஹோஸ்டிங்க் - on 11:27 AM - 36 comments\nகடந்த பதிவு வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுதிய போது இது நிறைய பேருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய ஆர்வமாக எழுதலாம் என்று சொல்லி உள்ளீர்கள். சரி முதலில் ஆரம்பத்தில் இருந்தே சொல்வதுதானே சரி. அதனால் பிளாக் மற்றும் ஒரு வெப் சைட் இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்வதே இந்த பதிவு.\nகடந்த பதிவின் பின்னூட்டத்தில் சகோ சூர்யஜீவா கேட்டு இருந்தார் இதனை. எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் இருக்கும். சரி வாருங்கள் பதில்களை பார்ப்போம்.\nநாம் நம்முடைய தினசரி டைரி எழுதுவது போன்றது இது. நாம் பார்ப்பது, படிப்பது என்று பகிர்வோம்.\nஇது உங்கள் பயோ-டேட்டா போன்றது. என்ன பெயர்,என்ன படிப்பு. என்று சொல்வது. இதில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யார் என்று மட்டும் சொல்வது போன்றது.\nபிளாக் vs வெப்சைட் என்ன வேறுபாடு\nமிக எளிது.மேலேயே தெரிந்து இருக்கும் இதற்கான பதில். நான் எளிதாக விளங்கும் வண்ணம் சொல்கிறேன்.\nபிளாக் என்பதன் முகப்பில் அதனுடைய சமீபத்திய பதிவுகள் இருக்கும், இது அடிக்கடி Update செய்யப்படும் வெப்சைட் என்பதில்அந்ததளம் எது பற்றியது என்ற தகவல் இருக்கும். பெரும்பாலும் இந்த தகவல்கள்அடிக்கடி மாறாது.\nஇணையம் பற்றி அடிப்படை தெரிந்த எவரும் எழுதலாம் கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு தேவை. கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்\nHTML பற்றிய கவலை தேவை இல்லை. நீங்கள் எழுத வேண்டும் அதுவே முக்கியம் எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை இல்லை.வடிவமைப்புதான் முக்கியம். எனவே கொஞ்சம் HTML பற்றிய அறிவு அவசியம்\nஇது தேதி வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த மாதத்தில் ��த்தனை என்று கணக்கில் கொள்ளலாம். இதில் static Pages எனப்படும் பக்க அமைப்பு இருக்கும். இதன் மூலம் தளத்தின் பக்கங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். உதாரணம்: Home, About Us, Contact Us, Products, இன்னும் பல.\nநீங்கள் கேட்கலாம் ஒரு வலைப்பூ என்பது வெப்சைட்க்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதே என்று. ஆனால் இதில் எல்லாமே ஒரு வரையறைக்கு உட்பட்டு தான் இருக்கும்.\nஒரு website ஆனது ஒரு பிளாக் ஆக கூட செயல்பட முடியும். ஆனால் ஒரு பிளாக் வெப்சைட் என்ற பெயரை, அமைப்பைக் கொண்டு இருக்கலாம், ஆனால் வெப்சைட் ஆகி விட முடியாது. இதுதான் மிக முக்கிய வேறுபாடு. அதைத்தான் மேலே ஒற்றை வரியில் சொல்லி இருந்தேன்.\nblogger என்பது மிக மிக எளிதான பிளாக் வசதி இதை விட மேம்பட்ட வசதிகள் பல உள்ளன. Wordpress, Joomlaa, Typepad, இன்னும் பல.\nஎன்னைக் கேட்டால் தனிமனிதர் ஒருவர் வெப்சைட் என்பது வைத்திருக்க என்ற அவசியம் இல்லை. அது நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு மட்டும் உகந்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு website கண்டிப்பாக பிளாக் என்பதை கொண்டிருத்தல் வேண்டும்.\nஇன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,\nநான் ஒரு தொண்டு நிறுவனம் வைத்து உள்ளேன்என்றால், அது எதைப் பற்றியது, எங்கெங்கு உள்ளது, நோக்கம் என்ன சாதித்தது என்ன படிக்கும் நீங்கள் பங்கெடுப்பது எப்படி என்று என் வெப்சைட் மூலம் பகிர வேண்டும்.\nஅதே வெப்சைட்க்கு நான் ஒரு தனி பிளாக் என்று ஒன்று வைத்து நான் செய்த பணிகளை பட்டியலிட வேண்டும். என்னென்ன event நடத்தி உள்ளேன், யார் வந்தனர்,யார் பயன்பெற்றனர், இன்னும் பல.\nஇப்போது தெளிவாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய பார்வை. உங்கள் பார்வை வேறு மாதிரியாய் இருக்கலாம். அதையும் பகிருங்கள். ஏன் என்றால் நான் கற்றது கையளவு மட்டுமே.\nஒரு வெப்சைட்க்கு ப்ளாக் என்பது சப்-டொமைன் ஆகவோ அல்லது, ஒரு பேஜ் ஆகவோ இருக்கும். உதாரணம்,\nதமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன்.\nLabels: Web Hosting, இன்டெர்நெட், தொழில்நுட்பம், வெப் ஹோஸ்டிங்க்\nஇலவச ப்ளாக் வழங்கிகள் மூலம் எழுதும்பொழுது ஒவ்வொரு பதிவுக்கும் \"Publish\" என்ற பொத்தானை அழுத்தியவுடன் தானாகவே ஒரு link உருவ���க்கப்படுகிறது..\nHTML கோடு எழுதும்பொழுது பொதுவாகவே \"HOME\" , \"About US\" , \"Contact\" போன்றவற்றிற்கு தனிதனி பக்கங்களை (Address) உருவாக்குகிறோம்..\nஒரு வெப்சைட்- ல் ப்ளாக் உருவாக்குவது எப்படி அதாவது வெப்சைட் இல் ப்ளாக் உருவாக்கி ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு \"address\" உருவாக்குவது எப்படி\nஅருமை.வெப்சைட் பற்றிய நல்ல தகவல்கள், தொடரட்டும் பிரபு...பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.\nதொண்டு நிறுவனம் உதாரணம் மூலம் வெப்சைட் பற்றி விளக்கமாக புரியவைத்துவிட்டீர்கள். நன்றி சகோ.\n//தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன். //\nதமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன். //\nஅனைவருக்கும் புரியம் வகையில் மிகத் தெளிவாக\n வலை பூவை விட வலை தளத்தில், தேடு இயந்திரத்தில் தேட வசதியாக இருக்கும் என்று ஒன்றை சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன\nMANO நாஞ்சில் மனோ mod\nஎளிமையாக சொல்லி இருப்பது இன்னும் அருமை...\nஅருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.\nஅனைவருக்கும் புரியும்படியான எளிமையான விளக்கம் ....\nமிகவும் எல்ளிமையாக தெளிவாக விளக்கிய விதம் அருமை. நன்றியும் பாராட்டுக்களும்.\n\"தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன்\"\nஅவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்குமா பிரபு \nமானமும், அறிவும் மனிதருக்கு அழகு - பெரியார்\nநீங்கள் கேள்வி கேட்டபின் தான் தோன்றியது ஆக அதை மறந்து விட்டோமே என்று. இடையில் சேர்த்து உள்ளேன் பாருங்கள்.\nஇதுதான். நீங்கள் வெப்சைட் ஒரு இடத்தில் வாங்கலாம், பிளாக் ஒரு இடத்தில் எழுதலாம்.\nஅதை மட்டும் படித்தாலே இந்தப் பதிவின் அர்த்தம் புரிந்து விடும் இல்லையா சகோ\nநண்பர்களின் உணர்வை மதிக்கிறேன். பார்ப்போம் என்ன பதில் சொல்கிறார்கள் என.\nஇது ��னக்கு புரியவில்லை சகோ.\nஆனால் வலைதளங்கள் பெரும்பாலும் அவை நடத்தும் வலைப்பூ மூலம் எளிதில் தேடுபொறி இயந்திரத்தில் வார இயலும்.\nஉங்கள் கேள்விக்கு இது பதில் இல்லை என்று தெரியும். ஆனால் நீங்கள் கேட்க வந்த விஷயம் எனக்கு தெளிவாய் புரியவில்லை மன்னிக்கவும்.\n@ MANO நாஞ்சில் மனோ\nஎல்லோருக்கும் புரியவேண்டும். அதுவே என் விருப்பம்.\n@ MANO நாஞ்சில் மனோ\nநன்றி சகோ. கடந்த பதிவிலும் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.\nஎளிதில் புரியும்படி விளக்குகிறீர்கள், தொடரட்டும் தங்கள் பணி\nஎளிமையான தொடக்கம் தொடர்ந்து எழுதூங்கா\nநல்ல பகிர்வு. விளக்கம் எளிமையா இருக்கு\nகுறைந்த செலவில் நிறைவான வெப்ஹோஸ்டிங் பெற ZHosting\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-05T11:26:47Z", "digest": "sha1:CLRI2YDHNZFEVB65QAWB2JKGXNBUDPRX", "length": 13171, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பேராகே.எஸ். சுப்பிரமணியன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பேராகே.எஸ். சுப்பிரமணியன்\nமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது.\nஇந்த நூலில் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பேராகே.எஸ். சுப்பிரமணியன்\nபதிப்பகம் : அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்���ிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய, ஆஸ்கர், Pitham, கலம் வாழ்வில், தேடுதல் வேட்டை, உலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள், நவீன கால இந்திய, சி.எஸ்.தேவநாதன், மேலாண்மை பொன்னுச்சாமி, Madras - Chennai, cry, வடுவூர் துரைசாமி ஐயங்கார், veyyil, yaga, பிரேம்சந்த்\nதிணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் -\nதன்னம்பிக்கை ஒரு மூலதனம் -\nசட்டமும் சுருக்குக் கயிறும் (மாடஸ்டி பிளைஸி சாகஸம்) -\nதிருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) - Thirukkural Parimelazhakar urai\nநிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam\nசாணக்கியரும் சந்திரகுப்தனும் - Sanakkiyarum Chandrakuptharum\nதமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும் -\nகாய்கறிகளின் சத்தும் பயனும் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர் -\nலியர் மன்னன் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை) -\nஉங்கள் அதிர்ஷ்ட கற்களும் நிறங்களும் -\nசர்வார்த்த சிந்தாமணி (பாகம் 1) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12210.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-07-05T11:37:32Z", "digest": "sha1:JCO3GNV45QJIRLXMNNDZPBPJJLPVM6UL", "length": 43620, "nlines": 353, "source_domain": "www.tamilmantram.com", "title": "மதில்மேல் பூனை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > மதில்மேல் பூனை\nசட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.\nசட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.\nஉங்கள் அறிவுறைக்கு நண்றி நண்பரே..\nவாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..\nஇதயம் சொல்வதைக் கொஞ்சம் அடக்கி\nமூளை சொல்வதைக் கேட்டால் -\nவாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..\nபூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு கா��்துகிட்டிருக்கேன்....பிள்ளையாரைப்போல பிரம்மசாரியாய்.....\nகுறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு\nமதில் மேல் பூனையாகப் பலர்\nதுணையை தேடுவதில் மட்டும் அல்ல\nஊரை அழிக்கும் கண்ணகிகளை விட\nகுறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு\nஎதிர்கால வாழ்க்கைக்கு எதுல குறியாயிருக்கனும்னு சொல்லியிருந்தா குழப்பமில்லாம இருந்திருக்கும்.....மறுபடியும் குழப்பிட்டீங்க மனோஜ்...\nஊரை அழிக்கும் கண்ணகிகளை விட\nஎக்காலத்திலும் இதுபொருந்தும் அமரரே...ஆமா என்கிட்ட சொல்லாம எங்க போனிங்க...நீங்க இல்லாம பின்னுட்டமெல்லாம் குறைங்சிடுச்சி தெரியுமா...அதான் நீங்க வந்தபிறகு கவிதையை பதிச்சேன்....முத்ல் பின்னுட்டம் உங்களுதா இருக்கும்னு நினைச்சேன்...லேட்டா வந்தாலும் எனக்கு நெருக்கமாகவே வந்துட்டீங்க....உங்க கவிதையில் மேற்கொண்ட வரிகள் மிகஅருமை நண்பரே....\nவந்தவன் உழைக்க மறந்த போது\nகாசிழந்த போது மாதவி விரட்டவில்லையே\nபூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு காத்துகிட்டிருக்கேன்....பிரம்மனைபோல பிரம்மசாரியாய்.....\nஓஒ நீங்க பிரம்மனைப் போல பிரம்மச்சாரியா\nசரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி.. :mini023::mini023::mini023:\nஓஒ நீங்க பிரம்மனைப் போல பிரம்மச்சாரியா\nசரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி.. :mini023::mini023::mini023:\nஎனக்கு தெரிஞ்சாவரைக்கும் அவருக்கு மனைவி கிடையாது....அப்ப்டி இருந்தாக்க...பிரம்மனை நாளைக்கு நீக்கிடுறேன்...சரிய்யா..\nஎனக்கு தெரிஞ்சாவரைக்கும் அவருக்கு மனைவி கிடையாது....அப்ப்டி இருந்தாக்க...பிரம்மனை நாளைக்கு நீக்கிடுறேன்...சரிய்யா..\nஅப்ப இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்\nஅப்ப இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்\nதாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...\nஅப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்த��� பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்குன்னு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)\nதொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..\nசுகந்த ப்ரீதனின் கவிதைக்கு செல்வரது பின்னூட்டம் பிரமாதம்...\nஅறியாத விடயங்கள் பல அற்றிந்த திருப்தி என்னுள்ளே.......\nபாராட்டுக்கள் சுகந்தா, தொடர்ந்து இணைந்திருங்க.......\nசுகந்த ப்ரீதனின் கவிதைக்கு செல்வரது பின்னூட்டம் பிரமாதம்...\nஅறியாத விடயங்கள் பல அற்றிந்த திருப்தி என்னுள்ளே.......\nபாராட்டுக்கள் சுகந்தா, தொடர்ந்து இணைந்திருங்க.......\nஉங்களவிட்டு எங்க நான் போகப்போறேன்...நீங்க அதை நம்ப தாமரை செல்வருக்கு சொல்லுங்க...அவருதான் அடிக்கடி காணாம போய்டுராரு...\nதாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...\nஅப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்கு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)\nதொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..\nபிள்ளையாருக்கும் சித்தி, புத்தி, வல்லபை என மனைவிகள் இருக்கற்தா கதை இருக்கே\nஇரு���்க வீட்டில கணபதி புராணம் புத்தகம் படிச்சு லிஸ்டு தர்ரேன்..\nமதுரையை எரித்த போதிலும் சரி\nபிள்ளையாருக்கும் சித்தி, புத்தி, வல்லபை என மனைவிகள் இருக்கற்தா கதை இருக்கே\nஇருங்க வீட்டில கணபதி புராணம் புத்தகம் படிச்சு லிஸ்டு தர்ரேன்..\nமதுரையை எரித்த போதிலும் சரி\nகந்தபுராணம் கேள்விபட்டிருக்கேன்...கணபதி புராணம் வேறு இருக்கா...நா வல்லப்பா இந்த ஆட்டத்துக்கு....நிறைய படிப்பீங்க போலிருக்கு...வாழ்த்துக்கள்...நண்பரே...\nதாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...\nஅப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்கு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)\nதொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..\n1. பிரம்மன் - விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர்\n2. முருகன் - சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் பிறந்தவர்..\nஅப்ப தாமரைச் செல்வன்னா பிரம்மன் - அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யுது..\nஅதுலயும் கூத்தைக் கேளுங்க.. பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் மறந்து போனதால அவரை ஜெயில்ல போட்டுட்டு முருகனே பிரம்மன் வேலையைப் பார்த்தாராம்..\nஅப்போ தாமரைச் செல்வன்னா படைக்கிறதிலே கெட்டிக்காரன்னு தான்னே அர்த்தம்\nதலையை கிறு கிற்றுன்னு சுத்துதா\n1. பிரம்மன் - விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர்\n2. முருகன் - சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் பிறந்தவர்..\nஅப்ப தாமரைச் செல்வன்னா பிரம்மன் - அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யுது..\nஅதுலயும் கூத்தைக் கேளுங்க.. பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் மறந்து போனதால அவரை ஜெயில்ல போட்டுட்டு முருகனே பிரம்மன் வேலையைப் பார்த்தாராம்..\nஅப்போ தாமரைச் செல்வன்னா படைக்கிறதிலே கெட்டிக்காரன்னு தான்னே அர்த்தம்\nதலையை கிறு கிற்றுன்னு சுத்துதா\nக்ர்ர்ர்ர்ர்ருன்னு சுத்தமட்டுமல்ல கிருக்கே புடிச்சுடும் போலிருக்கு..பேசாம உங்க பேரை புராணசெல்வன் மாத்திக்கிங்க...பொருத்தமாயிருக்கும்...\nகண்ணனாய் மாறிய இராமன் கண்ணகிக்காய் காத்திருந்தால்..\nகண்ணனாய் மாறிய இராமன் கண்ணகிக்காய் காத்திருந்தால்..\nருக்மணிக்கும், பாமாவிற்கும், ஜாம்பவதி, காளிந்தி, போன்ற அஷ்ட மனைவியருக்கும் கோபிகைகளுக்கும், நரகாசுரன் சிறையெடுத்து 16100 பெண்டிருக்கும் கோபிக்காத ராதை மாதவிக்கு கோபம் கொள்வாளா\nமாதவன் - மாதவி பெயர் பொருத்தம் கூட நல்லாத்தானே இருக்கு.\nவாழ்த்துக்கள் சுகந்தா... கவிதை ரசிக்க வைத்தது\n(பெரிய ஆளுங்க நிறைய பேசறீங்க.. படிச்சாலே தல கிறுகிறுக்குது....)\nருக்மணிக்கும், பாமாவிற்கும், ஜாம்பவி போன்ற அஷ்ட மனைவியருக்கும் கோபிகைகளுக்கும், நரகாசுரன் சிறையெடுத்து 1600 பெண்டிருக்கும் கோபிக்காத ராதை மாதவிக்கு கோபம் கொள்வாளா\nமாதவன் - மாதவி பெயர் பொருத்தம் கூட நல்லாத்தானே இருக்கு.\nஎன்னயிது அனுமார்வால்போல நீண்டுகிட்டே போகுது....எனக்கு எங்க பக்க்த்துவீட்டு பாமாவையும் எதிர்த்தவீட்டு ருக்குமனியையும்தான் தெரியும்..அதுயாரு ஜாம்பவி..இராமன் மனைவி ஜானகியத்தான் அப்படி சொல்லுரிங்களா....தாத்தா...\nவாழ்த்துக்கள் சுகந்தா... கவிதை ரசிக்க வைத்தது\n(பெரிய ஆளுங்க நிறைய பேசறீங்க.. படிச்சாலே தல கிறுகிறுக்குது....)\n(பேசல...பேசவைக்கிராரு நம்ப தாமரை செல்வரு...முடிஞ்ச உதவிக்கு வாங்களேன் கவிஞ்ரே...\nஎன்னயிது அனுமார்வால்போல நீண்டுகிட்டே போகுது....எனக்கு எங்க பக்க்த்துவீட்டு பாமாவையும் எதிர்த்தவீட்டு ருக்குமனியையும்தான் தெரியும்..அதுயாரு ஜாம்பவி..இராமன் மனைவி ஜானகியத்தான் அப்படி சொல்லுரிங்களா....தாத்தா...\nஜாம்பவான்,,, ஆமாம் .. இராமயணக் கரடித் தாத்தாதான்.. அனுமார் கிட்ட சஞ்சீவி மலை எடுத்துகிட்டு வரச் சொன்ன ஜாம்பவான் தாத்தாவோட வளர்ப்பு மகள்தான் இவங்க..ஜாம்பவதி. சியமந்தக மணி ஒண்ணு காணாம போக அது ஜாம்பவான் காட்டில கண்ண்டெடுத்து வச்சிருக்காரு.. அப்ப எல்லோரும் கிருஷ்ணர் எடு���்திருப்பாரோன்னு நினைக்க, கிருஷ்ணன் காட்டுக்குப் போய் அதை நம்ம கரடித் தாத்தா குகையில எடுக்கப் போனா தாத்தா பாத்திடுறாரு..\nஉடனே கோபத்தோட உற்றுமிகிட்டே சண்டை போட கிருஷ்ணன் கைபட்டதும் இராமன் தான் கிருஷ்ணன்னு தெரிஞ்சுடுது. அப்புறம் தன்னோட மகளைக் கட்டிக் கொடுத்து, சியமந்தக மணியையும் கொடுத்து அனுப்புறாரு..\n1. மஹாபலி 2. பரசுராமர் 3. அனுமான் 4. ஜாம்பவான் 5. விபீஷணன்\n6. அஸ்வத்தாமன் 7. மார்கண்டேயர் 8. கிருபர் 9. வியாசர்\nஅப்புறம் கிருஷ்ணன் நரகாசுரன் கிட்ட இருந்து மீட்டு கல்யாணம் செய்து கொண்டது 1600 இல்லை 16000...\nஅப்புறம் இன்னும் 100 மனைவிகளும் உண்டாம்.. எனவே இன்றைய கணக்கு 16108 + ராதை + கோபிகைகள்...\nஅது எது என்று நமது வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் தெரியும்,\nஜாம்பவான்,,, ஆமாம் .. இராமயணக் கரடித் தாத்தாதான்.. அனுமார் கிட்ட சஞ்சீவி மலை எடுத்துகிட்டு வரச் சொன்ன ஜாம்பவான் தாத்தாவோட வளர்ப்பு மகள்தான் இவங்க..ஜாம்பவதி. சியமந்தக மணி ஒண்ணு காணாம போக அது ஜாம்பவான் காட்டில கண்ண்டெடுத்து வச்சிருக்காரு.. அப்ப எல்லோரும் கிருஷ்ணர் எடுத்திருப்பாரோன்னு நினைக்க, கிருஷ்ணன் காட்டுக்குப் போய் அதை நம்ம கரடித் தாத்தா குகையில எடுக்கப் போனா தாத்தா பாத்திடுறாரு..\nஉடனே கோபத்தோட உற்றுமிகிட்டே சண்டை போட கிருஷ்ணன் கைபட்டதும் இராமன் தான் கிருஷ்ணன்னு தெரிஞ்சுடுது. அப்புறம் தன்னோட மகளைக் கட்டிக் கொடுத்து, சியமந்தக மணியையும் கொடுத்து அனுப்புறாரு..\n1. மஹாபலி 2. பரசுராமர் 3. அனுமான் 4. ஜாம்பவான் 5. விபீஷணன்\n6. அஸ்வத்தாமன் 7. மார்கண்டேயர் 8. கிருபர் 9. வியாசர்\nஅப்புறம் கிருஷ்ணன் நரகாசுரன் கிட்ட இருந்து மீட்டு கல்யாணம் செய்து கொண்டது 1600 இல்லை 16000...\nஅப்புறம் இன்னும் 100 மனைவிகளும் உண்டாம்.. எனவே இன்றைய கணக்கு 16108 + ராதை + கோபிகைகள்...\nச்சே இந்த கடவுள் எல்லாம் ரொம்ப மோசமப்பா...அதனால எனக்கு பிள்லையாரை மட்டும்தான் பிடிக்கும்....இன்னைக்கு எங்க தலைவருக்கு சதுர்த்தி அதை எதுக்கு கொண்டாடுராங்கன்னு தெரியாமலே கொன்டாடுறோம்..அதை விளக்கிவிடுங்கள் நண்பர் தாமரை செல்வரே....\nஅது எது என்று நமது வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் தெரியும்,\nஇருவருமில்லை மதில்மேல் நாம்தான் இருக்கிறோம்...அதான் குழப்பம்...நண்பரே...எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்..\nமாதவி கன்னகி சீதை இழுத்து ஒருவர் கவிதை எழுத ���ங்க என்னடானா எல்லா சாமிகளை இழுத்து பட்டிமன்றமே நடக்குது.\nகன்னகிக்கு காத்திருக்கலாம் தப்பில்லை அவள் எப்படியும் வருவாள் (கிடைப்பாள்).\nயார் முந்தராங்களோ அவ்ள் தான் கன்னகி யார் செக்கன்டோ அவள் தாம் மாதவி\nபின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.\nகவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..\nமாதவி கன்னகி சீதை இழுத்து ஒருவர் கவிதை எழுத இங்க என்னடானா எல்லா சாமிகளை இழுத்து பட்டிமன்றமே நடக்குது.\nஅதுசரி இவ்வளவு நாளா உங்க கண்ணுல மாட்டாம இந்த பூனை தப்பிச்சிடுச்சி போலிருக்கு...நான் நன்றியை அமர் அண்ணனுக்குதான் சொல்லனும்... இல்லண்ணா தாமரை அண்ணாவ அப்பவே நீங்க தாலிச்சிருப்பீங்களே வாத்தியாரே..\nயார் முந்தராங்களோ அவ்ள் தான் கன்னகி யார் செக்கன்டோ அவள் தாம் மாதவி\nஆமாம் வாத்தியாரே நீங்க கல்யாணத்த மையமா வச்சி இத சொல்லுறீங்களா இல்ல கட்டில மையமா வச்சி சொல்லுறீங்களா.. நீங்க செகண்டத்தான் சூஸ் பண்ணிருப்பீங்கன்னு மன்றத்துல எல்லோருக்கும் தெரியுமாச்சே.. நான் சொல்றது சரிதானே வாத்தியாரே..\nபின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.\nகவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..\nமிக்க நன்றி பூமகள் சகோதரி தங்களின் வாழ்த்துக்கு...\nநல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.\nசரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..\nஅருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு\nநல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.\nமிக்க நன்றி அக்கா.. தங்களின் அறிவுறைபடியே காத்திருக்கிறேன்..\nசரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..\nஅருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு\nமிக்க நன்றி அறிஞர் அண்ணா... முதன்முதலாக எனது திரியில் தங்களின் வாழ்த்தை கண்டு மகிழ்கிறேன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/146569-indias-victory-over-australia-is-the-dream-of-a-generation", "date_download": "2020-07-05T11:40:27Z", "digest": "sha1:VWULSWVO7LUI4HUVEQTL5OOY73GFNC6U", "length": 30150, "nlines": 174, "source_domain": "sports.vikatan.com", "title": "ஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND | India's victory over Australia is the dream of a generation", "raw_content": "\nஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND\nஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND\nஇது மிகப்பெரிய வெற்றி என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இதை சாதனையாக நினைக்கவேண்டிய தேவையும் இல்லை. இந்த இந்திய அணிதான் சிறந்த அணி என்ற முடிவுக்கும் வரவேண்டியதில்லை. ஆனால், அவர்கள் செய்திருப்பது, 72 ஆண்டுகளில் எந்த அணியும் செய்யாத விஷயம். கடந்த 15 ஆண்டுகளில், நம் தலைமுறை ஏங்கிக்கொண்டிருந்த விஷயம். இந்த அணி ஒரு தலைமுறை கண்ட கனவை நிறைவேற்றிவிட்டது.\nபார்டர் - கவாஸ்கர் கோப்பையோடு இந்திய அணி உற்சாகமாக நிற்க, மயாங்க் அகர்வால் கோப்பையை உயர்த்திப் பிடித்த அந்த நொடி... ரோமங்கள் மொத்தமும் சிலிர்த்துப் போயிருந்தது. வெறும் வெற்றிக்கொண்டாட்டத்துக்கான தருணம் மட்டுமா அது இல்லை, அது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவுத் தருணம். `கனவிலும் நடந்துவிடாதா' என்று ஏங்கிய தருணம். சிட்னியில் பெய்த மழைத்துளிகளின் ஊடே அந்தக் கனவுகளின் பிம்பம் இன்று உயிர்பெற்றுவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றிருக்கிறது... ஒரு தலைமுறையின் ஏக்கம் நிறைவேறியிருக்கிறது\nகங்குலி, கும்பிளே, தோனி, கோலி என அனைவரின் தலைமையிலும் அந்தக் கோப்பையை வென்றிருக்கிறது இந்தியா. ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஜாம்பவான்கள் தலைமை தாங்கிய அணிகளை வென்றிருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் இருந்ததைவிட இப்போது அளவுகடந்த கொண்டாட்டம். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாத அணியை, டிம் பெய்ன் தலைமை தாங்கிய ஓர் சுமாரான அணியை வென்றதில் இவ்வளவு கொண்டாட்டம். அதற்கு ஒரே காரணம்... இந்தியா கோப்பையைத் தூக்கிப் பிடித்த இடம். 72 ஆண்டுகள் சொப்பனமாக விளங்கிய கங்காரு தேசத்தில், உரக்கக் கர்ஜித்துள்ளன இந்தியப் புலிகள் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கோடி��்கணக்கான ரசிகர்களின் நெடுநாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது கோலி அண்ட் கோ\nஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பது என்பது தனி அனுபவம். காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால்... அந்த ஆடுகளத்தை லாங் ஷாட்டில் காட்டும் காட்சியே அவ்வளவு அழகாக இருக்கும். மிகப்பெரிய மைதானத்தில், பச்சைப் புற்கள் நிறைந்திருக்க, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் அந்த ரசிகர்களின் ஆரவாரம் - உலகக் கோப்பைப் போட்டிகளையே மிஞ்சும். பல் துலக்குதல், இஸ்திரி செய்வது, உடை மாற்றுவது, காலை உணவு எல்லாமே டி.வி-யின் முன்புதான். ஷூவுக்கு சாக்ஸ் மாட்டுவதுகூட. டெஸ்ட் போட்டிதான்... ஆனால், ஒவ்வொரு பந்தையும் பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறி அடங்காது. ஆனால், இத்தனை ஆர்வமாகப் பார்த்ததெல்லாம் எதை\nஇந்திய வீரர்கள் சதங்கள் அடித்துக் குவித்ததையா ஆஸி பேட்ஸ்மேன்களை, இந்திய பௌலர்கள் பந்தாடியதையா ஆஸி பேட்ஸ்மேன்களை, இந்திய பௌலர்கள் பந்தாடியதையா இல்லை மெக்ராத், டேமியன் ஃபிளமிங் வீசும் ஸ்விங்கும் வேகமும் கலந்த முதல் ஸ்பெல்லில், இந்திய டாப் ஆர்டர் ஆட்டம் காணுவதை, தொடரின் கடைசிப் போட்டியில் யாரை ஓப்பனராக இறக்குவதெனத் தெரியாமல், லட்சுமண், எம்.எஸ்.கே. பிரசாத் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங் இறங்கித் திணறியதை, சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமண் அடங்கிய `Fatal 4' பௌன்சருக்கும், யார்க்கருக்கும் தடுமாறியதை, வாஹ் சகோதரர்களின் சதங்களை, பாண்டிங்கின் இரட்டைச் சதங்களை... அந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் கம்பீரமாக ஆடிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை.\nகாலையில் அத்தனை அலப்பறைகள் செய்துவிட்டுப் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். உணவு இடைவேளை வரை அந்தக் காலை செஷன் பற்றிய விவாதமாகத்தான் இருக்கும். `பௌன்ஸ் பயங்கரமா இருந்துச்சுல' என்று ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொள்வோம். பௌன்சர், ஷார்ட் லென்த் பால், பாடி லைன் அட்டாக் போன்ற பல விஷயங்களை அப்போதுதான் கற்றுக்கொண்டோம். `ஸ்லெட்ஜிங்' என்ற அதிபயங்கர ஆயுதம் அறிமுகம் ஆனதும் அப்போதுதான். மற்ற தொடர்களைக் காட்டிலும், அந்த ஆஸ்திரேலிய தொடர் எப்போதுமே வேறு ஒரு தளத்தில்தான் இருந்த��ு.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதிலிருந்தே ஒரு வகையான பயம் தொற்றிக்கொள்ளும். செய்தித்தாள்களை எடுத்துப் பார்த்தால், `ஆஸ்திரேலியா, இந்தியாவை வைட்வாஷ் செய்யும்' என்று அந்த அணியின் முன்னாள் வீரர்கள் நம்பிக்கையும் கர்வமும் கலந்து சொன்ன கட்டுரைகள்தான் விளையாட்டுப் பக்கத்தின் தலைப்புச் செய்தியாக இருக்கும். சில ஆஸி சீனியர்கள் மட்டும் கொஞ்சம் தயவு பார்த்து 3-0, 3-1 என ஆருடம் சொல்வார்கள். ஆனால், இந்திய முன்னாள் வீரர்களிடம் அப்படியான பேட்டிகள் இருக்காது. `இந்தியா பெரும் சவாலாக இருக்கும்' என்று ஒன்றுபோல் முடித்துக்கொள்வார்கள். இந்தியாவும் அதற்கு ஏற்றார்போல், பயிற்சிப் போட்டியில் குயின்ஸ்லாந்து, போர்டு பிரசிடென்ட் அணிகளையெல்லாம் 400, 500 ரன்கள் அடிக்கவிடும். `அடிலெய்டில் ஆஸி அமர்க்களம்', `சிட்னியில் இந்தியா சட்னி' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தலைப்புகளுக்குக் காரணமாக இருந்ததும் இந்தத் தொடர்தானே இத்தனையும் பார்த்து உடைந்துபோன பிறகும், `ஏதோ ஒரு அதிசயம் நடந்துவிடாதா' என்ற ஆசையோடு, அதை விடாமல் பார்ப்போம்.\n2001-ம் ஆண்டு ஈடனில் அந்த ஆகச்சிறந்த அதிசயம் நடந்தபிறகு, நம்பிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, கங்குலியின் தலைமையில், பிரிஸ்பேனில் கொஞ்சம் கெத்துக் காட்டி, அடிலெய்டில் ஆஸிக்கு இந்தியா வைத்த அந்த அடி... பாண்டிங்கின் கையில் இருந்த உலகக் கோப்பையைப் பிடுங்கியதுபோல் இருந்தது. அதைவிடப் பேரானந்தம் அப்போது எதுவுமே இருந்திருக்காது. அதுவும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் காலை, டிராவிட் வைத்த ஒவ்வொரு ஸ்ட்ரோக்குக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அலறியதெல்லாம்... வாழ்நாளுக்கான நினைவு.\nகடைசி 20 ஆண்டுகளில் இந்தியா அப்படி விளையாடியதில்லை. அந்தத் தொடரை நாம் வென்றிருக்கவேண்டும். ஆனால், கைநழுவிவிட்டது. `ஸ்டீவ் வெற்றியோடு விடைபெறவில்லை. இந்தியா அந்தப் பெருமையை அவருக்கு வழங்கவில்லை' என்று மார்தட்டினார்கள் சில ரசிகர்கள். ஆனால், தன் கடைசிப் போட்டியில், இந்தியாவின் வரலாற்று வெற்றியைத் தடுத்துச் சென்றார் அந்த மகத்தான வீரர். இந்தியாவின் அந்தச் செயல்பாடு, இந்த 15 ஆண்டுக்கால கனவுக்கான விதை. `இந்தியா இனி ஆஸ்திரேலியாவில் கம்பீரமாக விளையாடும்' என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த தொடர்கள்...\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவாலாக மாறியது. உலகின் முதல் டி-20 சாம்பியன் ஆனது, நம்பர் 1 டெஸ்ட் அணியானது, உலக சாம்பியன் ஆனது, சாம்பியன்ஸ் டிராபி வென்றது, இந்திய மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. ஆனால்... ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் தடுமாறியது. 2007/08 தொடரில் ஸ்டீவ் பக்னர் தோண்டிய குழியில், அடுத்தமுறை தாங்களாக விழுந்து, குழியை மூடியும் கொண்டார்கள் இந்திய வீரர்கள். வைட் வாஷ். அன்று அடிலெய்ட் ரசிகர்களை அலறவிட்ட டிராவிட்டின் கால்களை உரசி, ஸ்டம்புகளைப் பதம் பார்த்தன பந்துகள். இந்தியாவின் பெருஞ்சுவர் மொத்தமாகச் சரிந்ததைப் பார்த்ததெல்லாம், இந்திய கிரிக்கெட் ரசிகனின் சாபக்கேடு. அதுவரை `ஆஸ்திரேலியானாலே அடிப்பேன்' மோடில் இருந்த லட்சுமண், திணறுகிறார்... கிரிக்கெட்டின் கடவுளும் தடுமாறுகிறார்.\nபுத்தகப் பைகளோடு கவலையையும் சுமந்துகொண்டே சென்றோம். அதுவரை கிரிக்கெட்டால் நிரம்பி வழிந்த வகுப்புகளில், கிரிக்கெட் வாசமே இல்லாமல் இருந்தது. சச்சின், டிராவிட், கோலி, தோனி என எந்த வீரரின் ரசிகர்களும் கிரிக்கெட் பற்றிப் பேசவில்லை. யாராலும் பேச முடியவில்லை. அவ்வளவு கனம். அந்த கிரிக்கெட்டால், எதுவுமே வந்துவிடப்போவதில்லைதான். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 10 ஆண்டுக்கால நம்பிக்கை மொத்தமாக உடைந்தது. அவமானம், கேட்காமல் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது. செய்தித்தாள்களின் கடைசிப் பக்கத்தைத் திருப்ப பயமாக இருந்தது. அதுவரை கத்தரிக்கோலால் வெட்டுப்பட்டுக்கொண்டிருந்த ஆங்கிலத் தாள்களின் கடைசிப் பக்கங்கள், முழுதாக அலமாரியை அடைந்திருந்தன. டிராவிட் ஸ்டம்புகள் சிதறி போல்டாகும் படத்தையும், மைக்கேல் கிளார்க் முச்சதம் அடித்ததைக் கொண்டாடும் படத்தையும் எப்படிப் பார்ப்பது எப்படிச் சேகரிப்பது பெர்த், சிட்னி, மெல்போர்ன், அடிலெய்ட் - இந்த நகரங்கள், நரகங்களாகத் தெரிந்தன. அந்த ஆடுகளங்கள் கிரிக்கெட்டை வெறுக்கச் செய்தன. சிறுவயதுக் கனவுகளை உடைக்கும் இடத்தை யாருக்குத்தான் பிடிக்கும்\nவருடங்கள் உருண்டன... பள்ளிக் கல்லூரியாகியிருந்தது. செய்தித்தாள் செல்போன் ஆகியிருந்தது. ஆனால், அந்தத் தாகம் அப்படியே இருந்தது. ஸ்டீவ் வாஹ் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், மெக்ராத் இடத்தில் ஸ்டார்க், சச்சின் இடத்தில் கோலி, டிராவிட் இடத்தில் புஜாரா... ஆஸ்திரேலியா இன்னும் அப்படியே இருந்தது. இந்தியாவும் ஓரளவு அப்படியே. ஆடுகளங்களும் அப்படியே இருந்தன. எதுவுமே மாறவில்லை. 2014/15 தொடரின் முடிவும் மாறவில்லை. மீண்டும் தோல்வி. இம்முறை ஃபிலிப் ஹியூஸ் மரணத்துக்கு மரியாதை செலுத்திய வார்னர், ஸ்டீவ் ஸ்மித் படங்கள், கோலி ஒருபுறம் போராட, மற்றவர்கள் டாடா காட்டி வெளியேறிய வீடியோக்கள். ஆஸ்திரேலியா கனவாகவே தொடர்ந்தது. ...\nதொடக்கப்பள்ளியில் கண்ட கனவு மேல்நிலைப்பள்ளியிலும் தொடர்ந்தது. கல்லூரிக்குள் நுழைந்தபோதும் அது நிறைவேறவில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்க, மாணவப் பருவம் முடிந்து, அலுவலக வாழ்க்கை தொடங்கிவிட்டது. மகளிர் கிரிக்கெட் முன்னேற்றம் கண்டுவிட்டது, ரோஹித் ஷர்மா சிலபல இரட்டைச் சதங்கள் அடித்துவிட்டார், சி.எஸ்.கே தடைசெய்யப்பட்டு, கம்பேக் கொடுத்து, மீண்டும் கோப்பை வென்றுவிட்டது, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுவிட்டது, பாண்டிச்சேரி ரஞ்சிக் கோப்பையில் ஆடத் தொடங்கிவிட்டது. இருந்தும், அந்த ஏக்கம் மட்டும் மாறாமலேயே இருந்தது. ஆனால், கோலி ஆண்ட் கோ அந்த 15 ஆண்டு கனவுக்கு உயிர் கொடுத்துவிட்டது.\n`ஸ்மித், வார்னர் இல்லை. ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே இது மோசமான அணி. இதை வென்றது பெரிய விஷயம் இல்லை\" என்கிறார்கள் சிலர். இது மிகப்பெரிய வெற்றி என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இதைச் சாதனையாக நினைக்கவேண்டிய தேவையும் இல்லை. இந்த இந்திய அணிதான் சிறந்த அணி என்ற முடிவுக்கும் வரவேண்டியதில்லை. ஆனால், அவர்கள் செய்திருப்பது, 72 ஆண்டுகளில் எந்த அணியும் செய்யாத விஷயம். கடந்த 15 ஆண்டுகளில், நம் தலைமுறை ஏங்கிக்கொண்டிருந்த விஷயம். இந்த அணி ஒரு தலைமுறை கண்ட கனவை நிறைவேற்றிவிட்டது. ஆஸ்திரேலியக் கொடி பறக்கும் மிகப்பெரிய மைதானத்தில், பச்சை ஆடுகளத்துக்கு மத்தியில்... 10 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைவதற்கு சில நிமிடங்கள் முன்பு, கோப்பையை உயர்த்திப்பிடித்துவிட்டது இந்திய அணி.\nஅதே 5 மணி அலாரம். மீண்டும், தொலைக்காட்சியின் முன் பல் துலக்கி, துணி தேய்த்து, சாப்பிட்டு, உடை மாற்றி, சிக்னலில் நின்று ஸ்கோர் பார்த்து... அதேதான். ஆனால், இப்போது பார்த்ததெல்லாம், பும்ரா��ின் வேகத்துக்குத் தடுமாறிய ஆஸி டாப் ஆர்டர், புஜாராவின் நேர்த்திக்கு முன் அடிபணிந்த ஆஸி வேகங்கள், என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய ஆஸ்திரேலிய வீரர்கள், தொடர் முடியும் முன்னே தோல்வியை ஒப்புக்கொண்ட கங்காருக்களின் கேப்டன், தேநீர் இடைவேளையில் ஆஸி வீரர்களைக் குறை சொன்ன முன்னாள் ஆஸி கேப்டனின் கமென்ட்ரி, ஆஸ்திரேலிய போர்டிலிருந்து வீரர்கள் வரை அனைவரையும் திட்டிய முன்னாள் வீரர்களின் பேட்டிகள்... இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/02/13/", "date_download": "2020-07-05T09:13:15Z", "digest": "sha1:ZARMXSNXXHBHQAOVFJBP5QF6U6AAH2NF", "length": 12981, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "February 13, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nநெதர்லாந்தில் 5ஜி சோதனையால் 297 குருவிகள் உயிரிழந்தனவா\nநெதர்லாந்தில் 5ஜி நெட்வொர்க் சோதனையில் 297 குருவிகள் உயிரிழந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 5ஜி சேவை என்பதன் மாதிரி படம், குருவிகள் இறந்து கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், 5ஜி நெட்வொர்க் சோதனையில் நெதர்தலாந்தில் 297 குருவிகள் அதிவேக அலையால் உயிர்விட்டன. நமக்கு தேவை இல்லை 5ஜி. இதன் ரேடியேஷன் மோசமானது. பறவைகளை பாதுகாப்போம். […]\nவெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n‘’வெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து,’’ என்ற தலைப்பில் வைரலாக ஷேர் செய்யப்படும் ஒரு மருத்துவக் குறிப்பை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Puradsifm என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த 2016ம் ஆண்டு பகிர்ந்துள்ள இந்த கட்டுரை இன்றளவும் வைரலாக பகிரப்படும் ஒன்றாக உள்ளது. இதில், சோற்றுக்கற்றாழை, தேன், விஸ்கி அல்லது பிராந்தி கலந்து தயாரிக்கப்படும் கை […]\nபாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா\n‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகா��்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thirumeni Saravanan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி […]\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக ��ோலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2019/12/08/page-6-67/", "date_download": "2020-07-05T10:30:21Z", "digest": "sha1:4W4DR55LSQKGFRTV7LSZPHZPD4DMWJGQ", "length": 11857, "nlines": 268, "source_domain": "varalaruu.com", "title": "page 6 - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nஜூலை 6 முதல் அனைத்து வழக்குளும் விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம்\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nடெல்லியில் மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவை… : டெல்லி முதல்வர் அரவிந்த்…\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க கோரி…\nஅரியலூரில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்களை அரசின் தலைமை கொறடா தாமரை…\nஉலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திறந்து…\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு���்ளது.\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –…\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nPrevious articleசெதர் தேங்காய் உடைத்தார் ப.சிதம்பரம்…\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :...\nசாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் –...\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-situation-report?page=8", "date_download": "2020-07-05T09:20:01Z", "digest": "sha1:PYPVA53Y5PTATHFFNRIBUCSLGFCSJM4Y", "length": 8401, "nlines": 99, "source_domain": "www.army.lk", "title": " சூழ்நிலை அறிக்கை | Sri Lanka Army", "raw_content": "\nவடக்கு: வெடிகுண்டு அகற்றும் படையினரால் முகாமாலைப் பிரதேசத்திலிருந்து 114 ஆட்களைத் தாக்கியொழிக்கும் வெடிகுண்டுகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) மீட்டெடுக்கப்பட்டது.\nவடக்கு: இராணுவத்தினரால் (23) ஆம் திகதி வியாழக்கிழமை கிளாலி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 04 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஅதே தினத்தில் மிதிவெடி அகற்றும் படையினரால் முகமாலை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 43 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: இராணுவத்தினரால் (22) ஆம் திகதி புதன் கிழமை பெரியபச்சிலைபலை பிரதேசத்திலிருந்து 60 மிமீ 04 மோட்டார் குண்டுகளும், 81 மிமீ 03 மோட்டார் குண்டுகளும், 02 கைக்குண்டுகளும் ஆர்பிஜி குண்டொன்று மற்றும் எம்பிஎம்ஜி 25 லின்ஸ்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: கிடைத்த தகவலுக்கமைய படையினரால் செவ்வாய்கிழமை (21) ஆம் திகதி இருப்பாளய் பிரதேசத்தில் இருந்து 81 மிமீ கொண்ட 04 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: மிதிவெடி அகற்றும் படையினரால் திங்கட்கிழமை (20) ஆம் திகதி கொண்டாச்சி மற்றும் கோவில்குஞ்சிகுலம் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும், 41 குண்டுகளும், இரண்டு 60 மிமீ மோட்டார் குண்டுகளும், 05 கைக்குண்டுகளும், 81 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: படையினரால் ஞாயிற்றுக்கிழமை (19)ஆம் திகதி பெரியபச்சிலப்பலை பிரதேசத்தில் இருந்து பீரங்கி குண்டுடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: இராணுவ படையினரால் வெள்ளிக்கிழமை (17)ஆம் திகதியன்று பெரியபச்சிளய்பளாய் பிரதேசத்தில் இருந்து 81மிமீ கொண்ட 09 மோட்டர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: இராணுவ படையினரால் செவ்வாய்க்கிழமை (14) ஆம் திகதி கோம்பாவில் பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்று கண்;டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅன்றைய திகதியில் (14) மிதிவெடி அகற்றும் படையினரால் தென்னமரவாடி பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் கண்;டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு : கிடைத்த தகவலுக்கமைய படையினரால் (13) ஆம் திகதி திங்கட் கிழமை நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து கைக்க���ண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு: படையினரால் அன்றைய தினமே (13) ஆம் திகதி பாலாட்வத்தை பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு: படையினரால் இரண்டு கைக்குண்டுகள் ஞானமடம் மற்றும் அரசபுரகுளம் பிரதேசத்திலிருந்து (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/128401-.html", "date_download": "2020-07-05T11:58:30Z", "digest": "sha1:LPFUSPU6PDPLV4F5JBKDZI2BVQAEQVES", "length": 24765, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல் நட்டேன்; நல்வாழ்வு பெற்றேன் - புதிய தலைமுறை விவசாயியின் அனுபவம் | நெல் நட்டேன்; நல்வாழ்வு பெற்றேன் - புதிய தலைமுறை விவசாயியின் அனுபவம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nநெல் நட்டேன்; நல்வாழ்வு பெற்றேன் - புதிய தலைமுறை விவசாயியின் அனுபவம்\nப்பிள்ளை சம்பா, காட்டு யானம், பால்குடவாழை, சின்னார்னு மொத்தம் ஆறு பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டேன். எல்லாமே நல்லா வந்திருக்கு. நாளைக்கு கும்பகோணத்துக்கு கைக்குத்தல் அரிசியாக்க எடுத்திட்டுப் போறோம்...” உற்சாகமாகப் பேசுகிறார் சுசீந்தர். 32 வயதே ஆகும் இளம் தலைமுறை உழவரான இவர், பாரம்பரிய நெல் ரகங்களை கண்டடைவது, அவற்றை பயிரிடுவது, விதைகளைப் பரப்புவது ஆகிய வேலைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான முருகவேலின் மகன் சுசீந்தர். கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு, திருச்சியில் காய்கனி சிற்பம் செதுக்குதல் பயிற்சியாளராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவருடன் நம்மாழ்வார் நினைவேந்தலுக்காக 'வானகம்' அமைப்புக்குச் சென்றுவந்தது அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்டது. “பி.டி. மரபணு மாற்றுப் பருத்தியில் தேசியகொடி நெய்து பயன்படுத்துவது, நாம் பெற்ற சுதந்திரத்துக்கு அவமானம்” என்று ஒரு மூத்த விவசாயி சொன்னது என்னை யோசிக்க வச்சது.\nநாட்டுப் பருத்தியை விருத்தாசலத்தில் இருக்கும் எங்கள் சொந்த நிலத்தில் விதைக்க முடிவு செய்தேன். அதைக் கேட்டு அப்பா சிரிச்சார். மகனே நம்ம வயல்ல நெல் மட்டும்தான் விளையும்னார். உடனே நெல்லில் என்னென்ன பாரம்பரிய ரகங்கள் இருக்குன்னு விசாரிக்க ஆரம்பிச்சேன்” உற்சாகத்துடன் தனது வாழ்க்கையின் திருப்புமுனையை விவரிக்கிறார் சுசீந்தர்.\nஅப்படித் தேடி அவர் பயிரிட்டதுதான் மாப்பிள்ளை சம்பா நெல் ரகம். ஏரிப் பாசனம் கொண்ட குடும்ப வயலான நான்கு ஏக்கரில் அரை ஏக்கர் மட்டுமே பரிசோதனை முறையில் விளைவிக்கப்பட்ட மாப்பிள்ளைச் சம்பா, சுசீந்தரை ஏமாற்றவில்லை. அறுவடையான ஒன்பது மூட்டை நெல்லில் அவல், கைக்குத்தல் அரிசியாக்கி விற்றது போக எஞ்சியதை வீட்டுப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டார்.\nகணிசமான நெல்லை பண்டமாற்றாக முன்னோடி பாரம்பரிய உழவர்களிடம் கொடுத்து, மற்ற நாட்டு ரகங்களின் விதைநெல்லைப் பெற்றார். அவற்றைப் பரிசோதனை முறையில் பயிரிட்டதுடன், தொடர்ந்து குறுவைப் பட்டத்தில் பூங்கார், கேரள ரகமான நவராவை பயிரிட்டார்.\n“நாட்டு நெல் ரகங்களை பயிரிட்டதில் அவை தந்த விளைச்சலைவிட, வெள்ளமானாலும் வறட்சியானாலும் ஈடுகொடுத்து அவை வளர்ந்த விதம் எனக்கு ஆச்சரியம் தந்தது. மாப்பிள்ளைச் சம்பா அறுவடையின்போது 4 செ.மீ. அளவுக்கு கனமழை பெய்தது. சுமார் 10 நாட்களுக்கு கதிர்கள் தண்ணீரிலேயே கிடந்தன. பக்கத்து வயல்களில் இப்படி ஊறிய கதிர்கள் முளைத்துவிட்டன என்று விவசாயிகள் புலம்ப, என்னுடைய வயலில் கதிர்கள் சேதமின்றி பிழைத்தன. அதுபோலவே வறட்சிக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையான போதும் நாட்டு ரகங்களே தாக்குப்பிடிக்கவும் செய்தன” என்கிறார் சுசீந்தர்.\nதந்தையின் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு சிவப்பரிசி உணவு நிவாரணம் தரவே, அதுவரை தயக்கம் காட்டிய குடும்பத்தின் ஆதரவும் கிடைத்த மகிழ்ச்சியுடன் முழுநேர உழவர் ஆனார் சுசீந்தர். சன்னமாக இருக்கும் கருடன் சம்பா, மருத்துவ குணங்கள் நிறைந்த பால்குடவாழை, கத்தரிப்பூ நிறத்தில் பாஸ்மதியைப் போல நீளமாக இருக்கும் சின்னார் போன்றவற்றை பயிரிட்டார். அத்துடன் அவற்றின் விதைநெல்லை சேகரித்து, இயற்கை விவசாயிகளைத் தேடிப்போய் பகிர்ந்து வருகிறார்.\n”வேளாண் பல்கலைக்கழகங்கள் பரிந்துரைக்கும் நெல் ரகங்கள், அவற்றை விளைவிக்கும் முறைகள், நெல்லைத் தாக்கும் பூச்சிகள், வல்லுநர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றை அந்தப் பல்கலைக்கழகங்களின் இணையதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். நாட்டு ரகங்களின் வளர்ப்பதுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தும், வாட்ஸ்அப் வாயிலாக முன்னோடி விவசாயிகள், பூச்சியியல் அதிகாரிகள் ஆலோசனை பெற்றும் எனது வயலின் பூச்சித் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்துகிறேன்.\nபயிர் ஊட்டத்துக்கான பழக்கரைசலை தேவைக்கும் அதிகமாகவே தயாரித்து வைத்திருப்பேன். சக விவசாயிகளிடம் அவற்றை வழங்கி பதிலுக்கு பஞ்ச கவ்யம், மீன் அமிலம் உள்ளிட்டவற்றை பெற்றுப் பயன்படுத்துவேன். பயிரிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இதுவரை என்னை ஏமாற்றவில்லை. குடும்பத் தேவை போக கணிசமான லாபம் தந்ததுடன், விதைநெல் பரப்புவதன் மூலம் ஏராளமான விவசாயிகளின் அறிமுகத்தையும் இது எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.\nஇயற்கை விவசாயிகள் சிறுபான்மையாக இருப்பதால், ஒருங்கிணைந்து செயல்படுவதில் தடுமாற்றம் இருந்தது. என்னைப் போன்ற இளம் விவசாயிகள் நவீன ஊடகங்களின் வாயிலாகவும் புதிதாகப் படிப்பதன் மூலமும், விவசாயிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமும் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறோம். கூடிய விரைவில் தமிழகத்தின் அழியும் நிலையில் இருக்கும் நாட்டு நெல் ரகங்களை மீட்டு, பரவலாக்க என்னால் முடிந்ததை செய்யப் போகிறேன்” என்கிறார் தீர்க்கமாக.\nசமையல் கலை பயின்று, காய்கனி சிற்பக்கலையில் பணிபுரிந்து தற்போது மரபு சார்ந்த விவசாயியாக பரிணமித்திருக்கும் இந்த இளைஞரின் சமீபத்திய ஆர்வம், பூச்சிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாததால் அவரது வயல் ஏராளமான பறவைகள், நன்மை செய்யும் பூச்சிகளால் நிரம்பி இருக்கிறது. நாளொரு பூச்சி, பறவைகளுடன் செல்ஃபி எடுத்து முகநூல், வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் அவற்றை பகிர்ந்துகொள்வதுடன், அனைவரும் இயற்கைக்கு திரும்புவோம் என்று பிரச்சாரமும் செய்துவருகிறார் சுசீந்தர்.\nவிவசாயி சுசீந்தர் தொடர்புக்கு: 99526 37722\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் ���ொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nபூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்கையில் கோவை மாநகரக் காவலர்கள்\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nபாம்பே வெல்வெட் - 24: அமிதாப் என்றோர் அதிசய நடிகர்\nஉயர் கல்விக்கு திறவுகோல் - 17: வேளாண் பல்கலைக்கழகங்களில் பயிலலாம்\nஉயர்கல்விக்கு திறவுகோல் - 16: ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு பயிலலாம்\nஎம்.பி.ஏ.வில் எந்தப் பிரிவு நல்லது\nமதுரையில் தனியார் வங்கி மண்டல அலுவலகத்தில் தீ: 60 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள்...\nகற்பிதம் அல்ல பெருமிதம் 07: சுத்தம் எது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16876/", "date_download": "2020-07-05T11:27:59Z", "digest": "sha1:EC6DHMZQUNO3YNAYBSF3EQ6IIVEMT5T6", "length": 55409, "nlines": 210, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிழலில்லாத மனிதன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆன்மீகம் நிழலில்லாத மனிதன்\nபழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது வெளியுலகம். அதிலிருந்து நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அதற்காகவே இந்த மடாலயத்தில் வாழ்கிறோம்’.\nசீடன் கேட்டான்.’அந்தத் தனிமை எதற்காக’ குரு சொன்னார் , ’அந்தத் தனிமைதான் நம்முடைய காவல், நம்முடைய கவசம், நமது ஆயுதம்’.\nசீடன் கேட்டான், ’அப்படியானால் எவன் மிக அதிகமாகத் தனிமையில் இருக்கிறானோ அவன்தானே அதிகமாக விடுதலை பெற்றவன், அதிகமான ஞானம் கொண்டவன்’ குரு,’ஆம்’என்றார். ’அப்படிப்பட்ட ஒரு குருவைத்தேடிச் செல்ல என்னை அனுமதியுங்கள் ’என்றான் சீடன். குரு அனுமதி அளித்தார். சீடன் கிளம்பிச் சென்றான்.\nபன்னிரண்டு வருடம் அச் சீடன் முழுமையான தனிமை கொண்ட ஒரு குருநாதரைத்தேடிச் சென்றான். நூற்றுக்கணக்கான மலைகளை அவன் ஏறினான். நூற்றுக்கணக்கான காடுகளுக்குள் அவன் அலைந்தான். பாலைவனங்களிலும் பனிவெளிகளிலும் ஆளில்லாத தீவுகளிலும் அவன் தன் குருவைத் தேடினான். மலையுச்சி மடாலயங்களில் மனிதர்கள் துணைவர்களுடன் இருந்தார்கள். தீவுகளில் பலர் வழிகாட்டி நூல்களுடன் இருந்தார்கள்.\nபனிவெளியில் தனிமையில் இருந்த ஒருவரிடம் சீடன் கேட்டான். ‘குருவே உங்களுக்கு யார் துணை’ ’எனக்கு என் ஞானம் துணை’ என்றார் அவர். அவரைவிட்டு சீடன் நீங்கிச்சென்றான். பாலைவெளியில் தனித்தலைந்த ஒருவரிடம் கேட்டான் ’குருவே உங்களுக்குத் துணை என எவரும் உண்டா’ ’எனக்கு என் ஞானம் துணை’ என்றார் அவர். அவரைவிட்டு சீடன் நீங்கிச்சென்றான். பாலைவெளியில் தனித்தலைந்த ஒருவரிடம் கேட்டான் ’குருவே உங்களுக்குத் துணை என எவரும் உண்டா’ ’எனக்கு இறைவன் துணை’ என்றார் அவர். அவரை விட்டு நீங்கினான்.\nகடைசியில் மூடிய அறைக்குள்ளில் முப்பதுவருடங்களாக வாழும் ஒரு குருவைக் கண்டான்.அவர் முற்றிலும் தனிமையில் இருந்தார். ‘குருவே, நீங்கள்தான் முற்றிலும் தனிமையில் இருக்கிறீர்கள்’ என்றான். ‘இல்லை, என்னுடன் என் நிழல் இருக்கிறது. தன்னுடன் நிழலும் இல்லாதவனே முழுமையான தனிமையில் இருப்பவன்’ என்றார் அவர்.\nசீடன் மேலும் பலவருடங்கள் அலைந்தான். தன்னுடன் தன் நிழலும் இல்லாத ஒரு மனிதனைத் தேடி அவன் சென்றான். அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாதென்றே அவனுக்கு அறிஞர்கள் சொன்னார்கள். ஆனால் மங்கோலியப்புல்வெளியில் அவன் ஒரு இடையனைக் கண்டான். புல்வெளியில் நின்று அவன் தன் புல்லாங்குழலை ஊதியபோது அவனுடைய உடல்,பனித்துளி சூரியனை உண்டு ஒளிர்வதுபோல ஒளிவிட்டது. அப்போது அவனுடன் அவன் நிழலும் இருக்கவில்லை.\n‘குருவே நீங்களே பரிபூரணர்’ என்று அவன் அந்த இடையனின் தாள் பணிந்தான். ஆனால் இசைத்துக்கொண்டிருந்தபோது அங்கே இடையன் இருக்கவில்லை. இசை நின்றபோது அங்கே இடையன் மட்டுமே இருந்தான்.\nதன் கலையால் தன்னை நிறைத்துக்கொண்டவன் பிறிது எதற்கும் இடமில்லாதவன், சுயம்பிரகாசமானவன். அவனுக்குள் துயர் நுழைவதிலை. அவனுக்குக் குறையென இப்பூமியில் ஏதுமில்லை. அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழில் ந.பிச்சமூர்த்தியும் க.நா.சுவும் ,சி.சு.செல்லப்பாவும் இணைந்து நவீனக்கவிதை இயக்கத்தை உருவாக்கினார்கள். அதில் பிரமிளும் பசுவய்யாவும் அபியும் போன்ற கவிஞர்கள் உருவாகி வந்தார்கள். இன்று தமிழிலக்கியத்தின் ஒரு ஒளிமிக்க ஓட்டமாக நவீனக் கவிதை உள்ளது.\nநம் நவீனக்கவிதை இன்று அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்டநிலையில் அதைத் திரும்பிப்பார்க்கையில் சில பொதுக்கூறுகள் கண்ணீல் படுகின்றன. ஒட்டுமொத்தமாக நவீனக்கவிதை இயக்கத்தையே ‘தனிமனிதத் துயரத்தின் பதிவு’ என்று சொல்லிவிடலாம்.\nபுதுக்கவிதை முன்னிறுத்திய முக்கியமான கருதுகோள் என்பது ’தனி மனிதன்’ என்பதே. நான் என்றே பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. அந்த’ நான்’என்ற உருவகத்தைக் காலவெளி முன்னால், வரலாற்றின் முன்னால், சமூகச்சூழலின் முன்னால் வைத்துப்பார்க்கின்றன. அந்த சுய அறிதலின் பல்வேறு கணங்களையே எல்லா நவீனக் கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன. அவற்றின் அரசியல்,தனிமனித அரசியல். அவற்றின் அறம், தனிமனித அறம். அவற்றின் அழகியல், தனி மனித அழகியல்.\nநவீனக்கவிதை நிலையற்றவனாகிய, சின்னஞ்சிறியவனாகிய, தனிமனிதனை எல்லா பிரம்மாண்டங்களுக்கும் முன்னால் நிறுத்தியது. ஆகவே அது துயரத்தையே அடையாளம் கண்டது. Angst என்று தத்துவம் குறிப்பிடும் மனநிலையே நவீனக்கவிதையில் எப்போதும் வெளிப்படுகிறது. அதைப் ’பறதி’ என்ற கலைச்சொல்லால் குறிப்பிடலாம். இருத்தலியல் பதற்றம் அது.\nதமிழில் கவிதை எழுதிய எல்லா நல்ல கவிஞர்களிலும் வெளிப்படுவது அந்தத் துயரமே. ‘எனக்கு யாருமில்லை, நான்கூட’ [நகுலன்] என்றோ ‘ இருள் முனகும் பாதையிலே\n[பிரமிள்] என்றோ ‘சிலையை உடை என் சிலையை உடை, கடலோரம் காலடிச்சுவடு’ [பசுவய்யா] என்றோதான் அது தன்னை உணர்கிறது.\nஅந்தச்சூழலில் ஒரு கவிஞன் தன் எளிய மூங்கில்குழலை வாசித்துக்கொண்டு மலையோரம் நிற்பதை நான் கண்டேன். ஒரு துளி துக்கமில்லை அவனிடம். அவன் வேண்டுவதும் விலக்குவதும் ஏதுமில்லை. தன்னில் தான் நிறைந்து,தன் நிழல்கூட இல்லாத தன்னொளியைப் பரப்பிக்கொண்டு அவன் நின்றுகொண்டிருந்தான். அது தேவதேவன். எனது கவிஞன் அவன்.\nதேவதேவனின் கவிதையின் தனிச்சிறப்பே அதுதான். அது துயரமற்ற கவிதை. துயரமின்மையின் கவிதை என்று இன்னமும் நுட்பமாகச் சொல்லலாம். மனிதனைத் துயரமற்றவனாக ஆக்கும் சில கணங்கள், சில இடங்கள் உண்டு. அவற்றை நோக்கிச் சிறகடித்தெழும் கவிதைகள் தேவதேவனால் எழுதப்படுபவை.\nதேவதேவனின் கவிதைகளில் பறவைகள் அந்த ஒளிமிக்க பெருநிலையின் தூதர்கள். அவை வானிலிருந்து பறந்திறங்கி அவருடைய சின்னஞ்சிறிய இல்லத்திற்குள் வந்து கொண்டே இருக்கின்றன. வானிலிருந்து இறங்கி அறைக்குள் சிறகடித்துச் சுழல்கிறது சின்னஞ்சிறிய குருவி.தன் வருகையைச் சொல்லிவிட்டுச் சாளரம் வழியாகப் பீறிட்டு வெளியே செல்கிறது.மரக்கிளையை நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து எம்பி வானில் பறந்தேறுகிறது.\nசுரேலென தொட்டது அக்கடலை என்னை\nநீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை\nஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்\nமரணமற்ற ஒளிக்கடலில் நீந்தும் அந்தப்பறவையை மீண்டும் மீண்டும் தேவதேவன் தன்னுடைய கவிதைக்குள் இறங்கச்செய்கிறார். அதிகாரப்பேராசையும் பொருள்பித்தும் அகங்காரச்சதுரங்கமும் நிறைந்த இவ்வுலகின் பிரம்மாண்டமான இரும்புப் பற்சக்கரங்களின் மேல் வந்து எளிமையின் பேரழகுடன் சிறகுமடக்கி அமர்கிறது அந்தச் சின்னஞ்சிறிய பறவை.மகத்தான பறவை. ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்’ என்று நம்மாழ்வாரைக் கசியச்செய்த பறவை. ஜென் குருக்களுக்குக் ககனமென்றால் என்னவென்று சொல்லித்தந்த பறவை. ககனவெளியை சிறகாக்கி இப்புவியை ஒரு சிறுமணியாகத் தன் கால்களில் கவ்விக்கொண்டு செல்லும் ஆற்றல் கொண்ட பறவை. நம் பார்வைக்கினியதாக சின்னஞ்சிறு மணிக்கண்களும் சிற்றிறகுகளுமாக நம் முற்றத்தில் வந்தமர்ந்த பறவை.\nதேவதேவனின் கவிதையின் பணி அதுவே. தாந்தே எழுதியதைப்போல உக்கிரமான உறுமல்களும் அலறல்களும் நிறைந்த இந்த நரக பூமியைப்பற்றி அவர் எழுதியதில்லை. இங்குள்ள இருட்டையும் அழுக்கையும்பற்றி அவர் பாடியதில்லை. அவரது கவிதை அந்த விண்ணுலகின் ஒளித்துளியை இங்கே வந்து அமரச்செய்வதற்கான கனவு மட்டுமே.\nஆனால் அவை வெறும் ஆன்மீக எழுச்சி மட்டும்தானா\nமுன்னர் என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அப்போது சாமவேதம் ஆக்னேய காண்டத்துக்கு உரையளித்துக்கொண்டிருந்தார். அக்னியின் அழகிய சித்திரங்கள் நிறைந்த கவிதைப்பகுதி அது. மலரிலும் இலைத்தளிரிலும் உறையும் அக்னியைப்பற்றி சொல்லப்பட்டபோது என் முகக்குறி கண்டு நித்யா சொன்னார். வேதம் சொல்லும் அக்னி,பருப்பொருளான அக்னி இல்லை. அக்னி என்ற பருப்பொருளில் இருப்பது அக்னி என்ற நிகழ்வு. அந்த நிகழ்வை நிகழ்த்துவது அக்னி என்ற கருத்து. கருத்து வடிவில் அக்னி இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது. விண்மீன்களில் அது எரிகிறது. பசியில் சுடுகிறது. ஒளியில் மின்னுகிறது.\n’எரியும் ஒரு மரத்துண்டை அணைப்பதற்கு எவ்வளவு நீர் தேவையோ அதைவிட அதிக நீர் ஓர் இலைத்தளிருக்குத் தேவை அல்லவா அதற்குள் எரியும் தீ அல்லவா அந்த நீரை உண்கிறது அதற்குள் எரியும் தீ அல்லவா அந்த நீரை உண்கிறது’ என்றார் நித்யா. ஆம் மலரிதழ்களுக்குள்ளும் நெருப்பு வாழ்கிறது. தொட்டால் குளிரும் நெருப்பு அது.\nமீண்டுமொரு சீனக்கதை. சீனச்சக்கரவர்த்தி ஒருவர்,ஒரு சிம்மாசனம் செய்ய விரும்பினார். தீயில் எரியாத, கடும் வெம்மையில் உருகாத, அமிலத்தால் அரிக்கப்படாத உடைக்கவும் அழிக்கவும் முடியாத ஒரு பொருளால் அது அமையவேண்டும் என்று அவர் ஆணையிட்டார். இருபது வருடங்கள் மாபெரும்வேதியல் அறிஞர்களும் இயற்கை நிபுணர்களும் ஞானியரும் கூடி ஆலோசித்து தேடி ஒரு மரத்தைக் கண்டுகொண்டனர். அந்த மரத்தால் அமைந்தது அவரது சிம்மாசனம்.\nஅந்தசிம்மாசனம் நெருப்பில் எரியவில்லை. கடும் வெம்மையில் கருகவில்லை. அமிலத்தில் அரிக்கப்படவில்லை. எந்த எடையும் எந்த விசையும் அதை எரிக்கவும் உடைக்கவும் முடியவில்லை. அந்த மன்னரின் இருபது வாரிசுவரிசைகள் அந்தச்சிம்மாசனத்தில் அமர்ந்து நாடாண்டனர்.\nபின்னர் அவர்கள் அகங்காரம் கொண்டனர். அழியாத சிம்மாசனத்திற்கு உரியவர்கள் என எண்ணி அறம் மறந்தனர். அநீதிகளுக்குத் தங்கள் நாட்டையும் மக்களையும் விட்டுக்கொடுத்தார்கள்.தீமையில் திளைத்தனர்.\nஅப்போது ஒருநாள் ஓர் எளிய இடையன் அரச சபைக்கு வந்தான். அந்த சிம்மாசனத்தை அவனால் எரித்துவிட முடியும் என்றான். அரசன் ஆச்சரியத்துடன் ‘சரி, செய் பார்க்கலாம். ஆனால் எரியாவிட்டால் உன்னைக் கழுவேற்றுவேன்’ என்றான். அந்த எளிய இடையன் செக்கச்சிவந்த காட்டு மலர் ஒன்றை அந்தச் சிம்மாசனம் மீது வைத்தான். அந்த இதழ்கள் நெருப்பாக மலர்ந்தன. அந்த மலர் சிம்மாசனத்தை எரித்தது.\nசிம்மாசனங்களை எரிக்கும் சின்னமலர் என்று நான் கவிதையைச் சொல்வேன். நெருப்பை உள்ளூரக்கொண்ட மலர். அதனால்தான் உலகமெங்கும் சர்வாதிகாரிகள் கவிதையை அஞ்சினார்கள். விடுதலைப்போர்களில் கவிஞர்கள் முதலில் தூக்கிலேறினார்கள்.\nஏனென்றால் தன் அழகால், தன் எளிமையால் கவிதை தன்னை ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்கிறது. மானுடத்தின் மாறாத சில மதிப்பீடுகளின் அடையாளம். மனிதகுலத்தை இந்தக் கணம் வரை கொண்டுவந்து சேர்த்த சிலவற்றின் அடையாளம். ஆகவே அது தன்னளவிலேயே ஓர் எதிர்ப்புக்குரலாக,ஓர் ஆயுதமாக இருக்கிறது. எரிக்கவேண்டியதை அது எரிக்கும். குளிரவேண்டிய இடத்தில் அது குளிரும்\nதேவதேவனின் கவிதைகளில் நேரடியாக அரசியல் இல்லையே என்ற குரல் அடிக்கடி எழுவதுண்டு. அதற்கு அவரே விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். ’கவிதை உலகியலை மதிப்பிடுகிறதே என்று உலகியல் கவிதையை மதிப்பிட்டுவிடக்கூடாது’ என்றார் அவர்.\nஒரு மேஜை. அதன் மேல் உணவுப்பொருட்கள் இருக்கின்றன. ஆடைகள் இருக்கின்றன. வண்ணப்பாத்திரங்களும் மின்னணுச்சாதனங்களும் இருக்கின்றன. இன்னும் நாம் அன்றாட வாழ்க்கையில் புழங்கும் ஏதேதோ பொருட்கள் இருக்கின்றன. அந்த மேஜையில் ஒரு வைரம் கொண்டு வந்து வைக்கப்பட்டால் என்ன நிகழும் அந்த அத்தனை பொருட்களும் வைரத்தாலேயே மதிப்பிடப்படும். ஒரு வைரத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் அந்தப்பொருட்கள் பெறும் என்பதே நம் எண்ணமாக இருக்கும்.\nவைரம் எந்தப் பயன்மதிப்பும் அற்றது. வெறும் ஒரு கல். ஆனால் அத்தனை பயன்பொருட்களையும் மதிப்பிடும் ஒன்றாக அது தன் அழகால் தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதுவே கவிதை. உலகியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட அழகு அது. நம் உலகியலின் மதிப்பு என்ன என்று நமக்குக் காட்டித்தருவது என்பதே அதன் ஒரே உலகியல் மதிப்பு.\nஆகவேதான் எங்கோ தூத்துக்குடி மூலையில் இருந்து கொண்டு தன் முற்றத்துக்கு வரும் பறவைகளைப்பற்றி எழுதிக்கொண்டு தனித்திருக்கும் ஒரு மனிதரின் எளிமையான வரிகள் நம் காலகட்டத்தின் அறமும் அழகும் ஆக மாறுகின்றன. நம் காலகட்டத்தின் அரசியலையும் ஆன்மீகத்தையும் அவை காட்டுகின்றன.\nஅவை வைரங்கள். வைரம் எத்தனை விந்தையான பொருள் இல்லையா இம்மண்ணில் உள்ள எந்த உயிர்ப்பொருளும் சாராம்சத்தில் கரிதான். அவற்றின் நீரையும் உப்பையும் இழந்தால் எஞ்சுவது கரிதான். தனக்குள் இருட்டை நிறைத்துக்கொண்டது கரி. ஆனால் அது மண்ணுக்குள் ஆழத்திற்குச் சென்று,இப்பூமியின் எடையை முழுக்கப் பெற்றுக்கொண்டு,இந்த பூமியின் ஆழத்து வெப்பத்தை முழுக்க வாங்கிக்கொண்டு பல்லாயிரம் காலம் தவமிருந்தால் அதன் இருளுக்குள் ஒளி குடியேறுகிறது.\nஒளியை உள்ளே வைத்திருக்கும் கரிதான் வைரம். வைரத்தின் மதிப்பென்பது என்ன தனக்குள் அது தேக்கி வைத்திருக்கும் ஒளியின் மதிப்புதான் இல்லையா தனக்குள் அது தேக்கி வைத்திருக்கும் ஒளியின் மதிப்புதான் இல்லையா பல்லாயிரம் பட்டைகள் வழியாக அது வெளிச்சிதறும் அந்த ஒளியால்தான் அது விலைமதிப்பற்றதாகிறது. வைரமென்பது வைரத்தின் தவம் மட்டுமே.\nதேவதேவனின் இக்கவிதைகளினூடாகச் செல்லும்போது அந்தத் தவத்தை நாம் காண்கிறோம். இந்த ஒவ்வொரு கவிதையிலும் நம் காலகட்டத்தின் மகத்தான மனம் ஒன்று,தன்னை அனைத்து உலகியலீர்ப்புகளில் இருந்தும் விலக்கிக்கொண்டு தன்னைத்தான் நோக்கி அமர்ந்து ஆற்றிய நெடுந்தவம் மிளிர்கிறது. நவீனத்தமிழிலக்கியத்தில் இதற்கிணையான இன்னொரு அர்ப்பணிப்பு நிகழ்ந்ததில்லை என்றே சொல்வேன்.\nஅது,சொல்லை மட்டுமே பற்றிக்கொண்டு கடலினும் பெரிதான அந்தக் கங்குல் வெள்ளத்தை நீந்திக்கடக்கும் ஒரு பெரு முயற்சி. மணலிலும் பாறையிலும் மேகப்படலத்திலும் கூடச் சொல்லை நட்டுச் சொல்லை அறுவடைசெய்யும் சொல்லேர் உழவு.\nஅந்த தவத்தின் ஒளிபொருந்தியவை என்பதனாலேயே இக்கவிதைகள் எல்லையற்ற மதிப்புள்ள வைரங்களாகின்றன.\nஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி\nதவம் மேற் கொண்ட நோக்கமென்ன \nதவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.\nஇன்று உனக்கு உண்ணக்கிடைத்த பப்பாளிப்பழமே அன்றைய சூரியன் என்கிறார் தேவதேவன் ஒரு கவிதையில். தன் அனைத்து மகத்துவங்களுடனும் கவிதை இந்த மண்ணில்தான் வேர்பரப்பி எழுந்தாகவேண்டும். முளைத்து மேலெழுந்தாகவேண்டும். அழகு ஒருபோதும் தனித்து நிற்பதில்லை. அது அழகென்பதனாலேயே அது உண்மையும் கூட. அது அழகென்பதனாலேயே அது கனிவும்கூட. சத்யம் – சிவம்- சுந்தரம். மூன்றும் ஒரு தெய்வத்தின் மூன்று முகங்கள் மட்டுமே.\nதன் பாட்டுத்திறத்தால் இந்த வையத்தைப் பரிபாலிக்கவேண்டும் என்று கனவுகாணாத கவிஞன் யார் தன் சிறுமாணவர்களுடன் சேர்ந்து கூட்டிப்பெருக்கும்போது தேவதேவன் சொல்கிறார், நாம் என்ன செய்கிறோம் தன் சிறுமாணவர்களுடன் சேர்ந்து கூட்டிப்பெருக்கும்போது தேவதேவன் சொல்கிறார், நாம் என்ன செய்கிறோம் நாம் இந்த உலகை சரிசெய்கிறோம் என. இந்த உலகை செப்பனிடுகிறோம் என. ஆனால் அது வன்முறையால் அல்ல. கனிவால். ’நானே நீ’ என்ற கனிவு அது. ‘நாமே இதெல்லாம்’ என்ற விரிவு அது.\nதேவதேவனின் கவிதைகளில் ஓடும் ஆழ்ந்த கனிவை உணர்ந்துகொள்ளும்போதுதான் நாம் அச்சொற்களின் பேரழகை உண்மையில் அறிகிறோம். ‘யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்’ என்று வினவுகிறது அவரது கவிதை.\nபூட்டு தொங்கும் கடை ஒட்டிப்\nநள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்\nகைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை\nவானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை\nஎதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்\nகாக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்\nஅழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை\nஆம், கடைசியாக மீண்டும் ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆகவே வாளைத் தீட்ட ஆரம்பித்தார்\nதீட்டும்தோறும் வாள் தேய்ந்ததே அல்லாமல் உச்சகட்ட கூர்மை நோக்கிச் செல்லவில்லை. ஒவ்வொரு முறை கூரிய நுனியில் விரலால் வருடும்போதும் அவருக்குள் ஒரு குரல் சொன்னது. இந்தக்கூர்மை போதாது என. ஆகவே அவர் மலையுச்சி நோக்கிச் சென்றார். அங்கே தனிமையில் வாழ்ந்த பெருங்கவிஞர் துஃபு வைக் கண்டு கேட்டார். இந்த வாளை இன்னமும் கூர்மையாக்க நான் என்ன செய்யவேண்டும்.\n’அந்த நுனிக்கு உன் சொந்தக்குருதியில் ஒரு துளியை உண்ணக்கொடு’ என்றார் துஃபு. ஆகவே அவர் கீழிறங்கிவந்து தன் சொந்த ரத்தத்தை ஒருதுளி சேர்த்துத் தீட்ட ஆரம்பித்தார். வாள் தட்டாரப்பூச்சியின் சிறகு போலவும் தெறிக்கும் நீர்த்துளி போலவும் கூர்மை கொண்டது.\nதேவதேவனின் இக்கவிதைகள் இதயத்தின் குருதி சேர்த்துத் தீட்டப்பட்டவை. ஆகவே நம் காலகட்டத்தின் வேறெந்தச் சொற்களையும் விடக்கூர்மையானவை.\nஒரு சாதாரண வாசகனாக அல்ல, தமிழின் இந்தக்காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக , இந்தக்காலகட்டத்தின் இலக்கியமதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று ஒன்று சொல்கிறேன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள். உங்கள் குழந்தைகள் மறக்கப்படும். இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும். அதன்பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும்\nஆதிச்ச நல்லூர் இங்கே அருகேதான். அங்கே முதுமக்கள் தாழிகளில் நமக்குக் கிடைக்கும் ஒரு பண்பாடு உள்ளது. அது எவரது பண்பாடு, எவரது வாழ்க்கை என நமக்குத்தெரியாது. நாமறிந்த எல்லா வரலாற்றுக்கும் தொல்பழங்காலம் அது. அதன் பானை எழுத்துக்களில் சில வரிகள் கீறப்பட்டுள்ளன. அந்த ஒட்டுமொத்தப் பண்பாடு.எதிர்காலத்துக்காக விட்டுச்சென்றது அந்த வரி மட்டுமே. ஒருவேளை நாம் வாழும் தமிழகத்தின் இந்தக் காலகட்டம் முடிவற்ற எதிர்காலத்துக்காக விட்டுச்செல்லும் சிலவரிகள் தேவதேவனுடையதாக இருக்கலாம்\nஎன் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.\nநம் முன் எளிய மனிதராக – சிலசமயம் பேதை மனிதராக அமர்ந்திருக்கும் இந்த உள்ளத்தின் கனிந்த ஞானமும் குழந்தைத்தனமான அழகியலும் இக்கவிதைகள் வழியாக வெளிப்படுகின்றன. என் வரையில் அதன் வழியாகவே தமிழுக்க�� இன்னும் இன்னும் எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைக் காண்கிறேன்\nஇந்த அவையில் என் ஞானகுருவாக, என் ஆன்மாவின் விளையாட்டுத்தோழராக அமர்ந்திருக்கும் இந்த மனிதரைப் பரிபூரணமாக வணங்கி விடைபெறுகிறேன்.\n[29-05-2011 அன்று தூத்துக்குடி பியர்ல் ஃபவுண்டேஷன் வழங்கும் ‘சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது’ தேவதேவனுக்கு அளிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]\nமுதற்பிரசுரம் Jun 30, 2011 @ 0:00 /மறுபிரசுரம்\nதேவதேவனின் வீடு ஒரு குறிப்பு\nமுந்தைய கட்டுரைவனக்காட்சி – சுபஸ்ரீ\nஅடுத்த கட்டுரைபேச்சும் பிரார்த்தனையும்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 39\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 12\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் ���ிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sunny-leones-photo-with-mammootty-in-item-song-from-madura-raja-goes-viral/", "date_download": "2020-07-05T10:03:13Z", "digest": "sha1:BFOV3HJ4M4X77P2L5GBSYPE3SKQ5ULZQ", "length": 14609, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "'மதுர ராஜா'வில் சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் மம்முட்டி! வைரலாகும் போட்டோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘மதுர ராஜா’வில் சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் மம்முட்டி\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் ’மதுர ராஜா’ என்ற திரைப்படத்தில் அவருடன் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். படத்தில் இருவரும் இணைந்து ஆடும் குத்தாட்டம் போடும் போட்டோ பெரும் வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமலையாள நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மதுர ராஜா’. கடந்த 2010ல் பிரித்திவி ராஜுடன், இணைந்து நடித்த ‘போக்கிராஜா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மதுர ராஜா’ உருவாகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஜெய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அக்கா, இக்கா என்ற பாடலுக்கு குத்தாட்டமும் ஆடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது தென்னிந்தியப் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன், தமிழில் விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘அயோக்யா’ என்ற படத்திலலும் நடித்து வருகிறார்.\nமலையாளத்தில் சரித்திர நாயகியாக சன்னி லியோன் நடிக்கும் ’வீரமாதேவி’ திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. மற்றொரு மலையாளப் படமான ‘ரங்கீலா’விலும் முக்கியக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் அவரது குத்தாட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பெண்களி டையே கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது.\nஇதுகுறித்து நடிகர் அஜு வர்கீஸ் தனது பேஸ்ஸ்புக் தள��்தில் பதிவிட்டு இருந்ததாகவும்,. ஆனால், அதற்கு பெண்களிடம் இருந்த கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை அகற்ற வேண்டியதாகி விட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.\nமதுரா ராஜா படத்தில் மம்முட்டியுடன், அஜு வர்கீஸ், சித்திக், அன்னா ராஜன், அனுஸ்ரீ, நெடுமூடி வேணு, விஜயராகவன், சலிம்குமார், தர்மஜன் போல்காட்டி, பாலா பிஜுகுட்டன், மணிகுட்டன் ஆகியோர் இணைந்துள்ளனர்.\nபோராட்டம் நடத்திய படக்குழுவினரை கைது செய்த போலீசார் விநாயகர் சதுர்த்திக்காக தானே பிள்ளையார் சிலை செய்யும் பிரபல நடிகர் `மெஹந்தி சர்க்கஸ்’ – திரைவிமர்சனம்…\nPrevious ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nNext போலி கல்விச்சான்றிதழ்: மேலூர் நீதிமன்றம் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ்\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்ட��்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/slpp.html", "date_download": "2020-07-05T09:13:45Z", "digest": "sha1:XWX4377DX2XVAJP46BEHLFANDHZ3T5A4", "length": 5296, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நல்ல நேரம் பார்த்து ஜனாதிபதி தேர்தல் 'வேட்பாளர்' அறிவிப்பு: SLPP - sonakar.com", "raw_content": "\nHome NEWS நல்ல நேரம் பார்த்து ஜனாதிபதி தேர்தல் 'வேட்பாளர்' அறிவிப்பு: SLPP\nநல்ல நேரம் பார்த்து ஜனாதிபதி தேர்தல் 'வேட்பாளர்' அறிவிப்பு: SLPP\nநல்ல நேரத்தில் தமது கட்சிக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவிக்கப் போவதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.\nஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தாம் அவசரப் படத் தேவையில்லையென பெரமுன இதுவரை தெரிவித்து வந்தது. இதேவேளை எந்தக் கட்சிக்கும் அவசரமில்லையென்பதால் தாம் ஜனாதிபதி தேர்தல் பற்றி அலட்டிக் கொள்ளவில்லையென மைத்ரி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது தாம் நல்ல நேரம் பார்த்து வேட்பாளரை அறிவிக்கப் போவதாக பெரமுன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-07-05T10:26:16Z", "digest": "sha1:LC5PY7KHYUAAHTVDBNG2AFCWIXTSLHML", "length": 26508, "nlines": 417, "source_domain": "www.akaramuthala.in", "title": "மொழியுரிமை மாநாடு, சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\nமொழி உரிமை மாநாடு – பொது நிகழ்வு\nபுரட்டாசி 02-03 / செப்டம்பர் 19-20\nநாள்களில் நடைபெறவுள்ள, தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் நடத்தும் மொழியுரிமை மாநாட்டின் பொது நிகழ்வுக்குத் தங்களை அன்போடு அழைக்கிறோம்.\nமாநாட்டின் முதல் நாள் நிகழ்வு கூட்டியக்க உறுப்பினர்களும் மொழிக்கொள்கை அறிஞர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல். அதன் இரண்டாம் நாள் அமர்வுகள் அனைத்தும் மொழியுரிமையில் ஆர்வமுள்ள அனைவருக்குமான பொது நிகழ்வாகும்.\nபுரட்டாசி 02 / செப்டம்பர் 19, 2015\nதமிழ் மொழியுரிமைக்கான தீர்மானங்களை வரைவுசெய்தல்\nதிரு கி.த.பச்சையப்பன் (தலைவர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு)\nதோழர் பெ.மணியரசன் (தலைவர், தமிழ்த்தேசிய பேரியக்கம்)\nதோழர் பா.செயப்பிரகாசம், (நெறியாளுகைக் குழுத் தலைவர். தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்)\nதிரு அருகோ, ஆசிரியர், எழுகதிர்\nமற்றும் பிற தமிழறிஞர்கள், வல்லுநர்கள், துறைசார் அறிஞர்கள்\nபுரட்டாசி 03 / செப்டம்பர் 20, 2015 ஞாயிறு\nபிற்பகல் 2 மணி முதல்\nநமது மொழி, நமது அதிகாரம்\nதலைமை: தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்\nஇளைய பட்டம், பேரூர் ஆதினம், கோவை\nவரவேற்புரை: திரு. பாவேந்தன், தமிழ்த்தேச நடுவம்\nஅறிமுகவுரை திரு. ஆழி செந்தில்நாதன்,\nஒருங்கிணைப்பாளர், தமிழ் மொழியுரிமைக்கூட்டியக்கம் & ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், மக்கள் இணையம்\nதலைவர், தமிழர் தேசிய முன்னணி\nதலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nநிறுவனர்-தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nமூத்தத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி\nதலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி\nதேசியக்குழு உறுப்பினர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி\nதலைமை: திரு. மணி மணிவண்ணன்\nபேரா, கர்கா சட்டர்ஜி, மேற்கு வங்கம்\nதிரு. தீபக் ���வார், மகாராட்டிரம்\nதிரு. பி.பவித்திரன், மலையாள ஐக்கியவேதி, கேரளம்\nதிரு. ஆனந்த். பனவாசி பலகா, கருநாடகம்\nதிரு. சாகேத் சாகு, கோசாலி/ஓடிசா\nதிரு. சேகர் கொட்டு, ஆந்திரப்பிரதேசம்\nதோழர் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் முன்னணி\nதோழர் அரணமுறுவல், உலகத் தமிழ் கழகம்\nதோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்\nதோழர் கண.குறிஞ்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம்\nதோழர் தடா இரகீம், இந்தியத் தேசிய ஒன்றிப்பு (லீக் கட்சி)\nதோழர் தமிழ்நேயன், தமிழ்த்தேச மக்கள் கட்சி\nதோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு மக்கள் கட்சி\nதோழர் மா.பொழிலன், தமிழக மக்கள் முன்னணி.\nதிரு. அதியமான், தமிழர் முன்னேற்றக் கழகம்\nதிரு. இராச்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம்\nதோழர் செயப்பிரகாசு நாராயணன், தமிழர் முன்னணி\nதோழர் வே.பாரதி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்\nதோழர் முகிலன் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்\nதோழர் செந்தில், இளந்தமிழகம் இயக்கம்\nதோழர் ஓவியா, புதிய குரல்\nதோழர் த தமிழினியன், மக்கள் இணையம்\nதோழர் தமிழ். முகிலன், தமிழர் கழகம்\nதோழர் அருள்.முருகன், மே 17 இயக்கம்\nதோழர் சீராளன், புரட்சிகர இளைஞர் முன்னணி\nதோழர் சுந்தர் ராஜன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்\nமொழிப்போர் ஈகியர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து\nவீரவணக்கம் செய்யும் மாணவர் அமைப்புகள்\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nதமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு\nமக்கள் சனநாயக மாணவர் இயக்கம்\nஇளைய தலைமுறை மாணவர் அணி\nஅனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு\nசமூக நீதிக்கான மாணவர் இயக்கம்\nஅரசு கல்லூரி மாணவர் கூட்டமைப்பு\nTopics: அழைப்பிதழ், கருத்தரங்கம் Tags: அலுவல் மொழி, ஆட்சிமொழி, தேசிய மொழி, மொழியுரிமை மாநாடு\nஇந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்\n – ஆ. இரா.அமைதி ஆனந்தம்\nஇந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்\n« இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க\nபிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் ��ணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆ��்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/kavan/", "date_download": "2020-07-05T09:33:47Z", "digest": "sha1:RXYIXAAUGERBZ6R5LCNQU63D2KC6VSDX", "length": 5066, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "Kavan Archives - Behind Frames", "raw_content": "\nமீடியா நினைத்தால் நல்லதை கெட்டதாக்கவும் முடியும் கெட்டதை நல்லதாக்கவும் முடியும். இதை தனது பாணியில் சொல்லி மீடியாக்களுக்கு இடையே நடைபெறு வரும்...\n10 வருடங்கள் கழித்து ‘கவண்’ மூலம் வெள்ளித்திரை விஜயம் செய்த டி.ஆர்..\nதனித்தன்மை என்று சொல்வார்களே, ஏதோ ஒரு விதத்தில் அது இருப்பவர்கள் தான் (தமிழ்)சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும்.. அது நடிப்போ, இசையோ, நடனமோ...\nகே.வி.ஆனந்த் ‘கவண்’ மூலம் வச்ச குறி தப்பாது..\nஅதிரடி திருப்பங்கள் கொண்ட நாவல் படிப்பது போல படம் எடுக்கும் இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. அப்படி எண்ணும்போதே முதல் விரலாக இருப்பவர்...\n“அடிச்சா திருப்பி அடிக்காத மாதிரி ஆள் வேணும்” ; கே.வி.ஆனந்த் போட்ட கண்டிஷன்..\nடெக்னிக்கலாகவும் கதை ரீதியாகவும் பிரமாண்டம் காட்டி மிரட்டும் மிகச்சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர்.. தற்போது விஜய்சேதுபதி, மடோனாவை வைத்து ‘கவண்’ என்கிற...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30526", "date_download": "2020-07-05T09:18:23Z", "digest": "sha1:HHKMXLAZZMNZUG45B4WMFVAZJ6EAURJU", "length": 4115, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "ஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் பிறந்த தினம் - The Covai Mail", "raw_content": "\n[ July 5, 2020 ] மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் General\n[ July 4, 2020 ] நம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள் Uncategorized\nHomeGeneralஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் பிறந்த தினம்\nஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் பிறந்த தினம்\nJune 30, 2020 CovaiMail General Comments Off on ஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் பிறந்த தினம்\nமைக் டைசன் உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.\nஇவர் 1982ஆம் ஆண்டு ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட்சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையை பெற்றார்.\nஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். இவர் 2006ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை\nமக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன்\nநம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-26%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-05T10:54:35Z", "digest": "sha1:DNJXOWOKU33YRSSIHKOY4U2BJUD7MBLY", "length": 8562, "nlines": 125, "source_domain": "www.thodappakattai.com", "title": "ஜூலை 26ல் நீட் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nHome இந்தியா ஜூலை 26ல் நீட் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nஜூலை 26ல் நீட் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nஜூலை 26ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஎம்.பி.பி.எஸ். – பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். நடப்பு கல்வி ஆண்டில் இந்த தேர்வு, மே 3ல் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்திருந���தது.\nஇந்நிலையில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும். JEE Main தேர்வுகள் ஜூலை 18, 20, 21, 22, 23 தேதிகளில் நடைபெறும், JEE அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.\nஜூலை மாதம் நீட் தேர்வு\nPrevious articleஊரடங்கு தளர்வுக்கான விதிமுறைகள்: மத்திய அரசு விளக்கம்\nNext articleஇந்தியர்களை மீட்க மாலத்தீவுகள், யு.ஏ.இ.க்கு கப்பல்கள் அனுப்பிவைப்பு\nஜூன் மாதத்தில் ரூ.2.62 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை…\nநாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம்\nகனரா வங்கி தலைமையிலான ஆறு வங்கிகளில் 350 கோடி மோசடி செய்து கனடாவில் செட்டில் ஆன பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் இயக்குனர் மக்னி…\nகொரோனா பாதிப்பு – இளைஞர்களே அதிகம்- வயது அடிப்படையில் பட்டியல்\nரேஷன் அட்டை வைத்திருந்தால் போது ரூ. 50,000 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.\nஅவசரநிலை பிரகடனம் என்ற செய்தி போலியானது : இந்திய ராணுவம்\nகொரோனாவால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு குறைவு: ஆய்வில் தகவல்\nகொரோனா : 1.08 லட்சம் பேர் உயிரிழப்பு…\n ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறுவது எப்போது\nபோலீஸ்ல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்”...\nஇளம்பெண் கொலையில் தொடர்புடைய திமுக நிர்வாகி தலைமறைவு- திமுக தலைமையிடத்தில் சலசலப்பு\n1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nநிரந்தரமாக மூடப்படுகிறது ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம்…\nகொரோனாவால் டிரெண்ட் ஆகும் நடிகர் கரண் பட பாடல்…\nநாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம்\nஉலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bank-staff-strike-posponted/", "date_download": "2020-07-05T09:20:44Z", "digest": "sha1:GMQXOINWF6AKEB3P2DDDEF2CF2X2LT7M", "length": 13157, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் ம��ழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு\nஅகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது.\nஇந் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nவங்கி ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதித்தறை செயலார் கூறியதால் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nPrevious Postபொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் அறிமுகம் : அண்ணா பல்கலைக்கழக உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி.. Next Postநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..\nவங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…\nவங்கி ஊழியர்கள் கலக்கம்; வங்கியின் பங்குகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்: கடனுதவியும் ஏற்பாடு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/556224-introduction-of-free-processor-for-government-school-students.html", "date_download": "2020-07-05T09:55:29Z", "digest": "sha1:ALKC7QJYMCYQHYE43XRQVBUSLEFL4CUN", "length": 23947, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி பாடம் நடத்த இலவச செயலி அறிமுகம் | Introduction of Free Processor for Government School Students - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி பாடம் நடத்த இலவச செயலி அறிமுகம்\nவகுப்பறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐசிடி எனப்படும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் எடுக்கும் முறையைத் திறம்பட பின்பற்றும் ஆசிரியர்கள் பலர் தமிழக அரசு மற்றும் இதர பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டு பாடம் நடத்தும் முறையை இவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இதே போல இணைய வழிக் கற்றல் முறை இங்கு பரவலாகவில்லை.\nஆசிரியர் ஒரு இடத்தில் இருக்க மாணவர்கள் வேறெங்கோ இருந்தாலும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலமாக இணையத்தில் தொடர்பு கொண்டு கற்பித்தல் நடைபெறுவது என்பது பிரபலமாகவில்லை. இந்த இணைய வழிக் கற்றல் முறை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேலைநாடுகளில் மிகப் பிரபலம். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதற்கான அவசியம் ஏற்பட்டதால் என்னமோ இணைய வழிக் கற்றல் முறை நம்மிடையே பரவலாகவில்லை. ஆனால், அதற்கான கட்டாயத்தை தற்போது கரோனா காலம் ஏற்படுத்திவிட்டது. இதனால் வேறு வழியின்றி பாதுகாப்பற்ற இணையவழிச் செயலிகளை அவசர அவசரமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதற்கு மாற்றாகப் பாதுகாப்பான பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் எந்த விதத்திலும் கசியாத வகையில் புதிய கற்றல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த ஜோஹோ மென்பொருள் நிறுவனம். 'தாய் மண்ணின் தயாரிப்பு' என்ற அறிவிப்புடன் உள்நாட்டிலேயே மென்பொருள் சாதனங்களைத் தரமாக தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துவரும் நிறுவனம் இது. அதிலும் அரசுப் பள்ளிகளுக்கு முற்றிலும் இலவசமாக 'ஜோஹோ கிளாசஸ்' செயலியைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணியுடன் உரையாடினோம்.\n\"அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் உடனுக்குடன் தகவமைக்கப்படாமலும் பரவலாக்கப்படாமலும் இருப்பவை அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் கல்வித் துறை என்றே நினைக்கிறேன். இனியும் அப்படி இருக்கலாகாது என்பதை கரோனா கொள்ளை நோய் கற்றுக் கொடுத்து இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் தொழில்நுட்பம் கடந்த 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள��ளது. ஆனால், இப்போதுதான் நாம் அதை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதிலும் பள்ளிகளை எப்போது மீண்டும் தொடங்குவது, மாணவர்களை வகுப்பறைக்கு எப்படி அழைத்து வருவது என்பது பிடிபடாமல் பதற்றத்துடன் இருக்கும் காலகட்டத்தில் ஏதோ ஒரு தொழில்நுட்ப வசதியைத் தவறுதலாகப் பயன்படுத்திச் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதற்குத் தீர்வு காண ஜோஹோ நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே 50 மென்பொருள் சாதனங்களை நாங்கள் தயாரித்து இருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் 'ஜோஹோ கிளாசஸ்' (Zoho Classes).\nபாதுகாப்பு வசதிகளுக்குத்தாம் எப்போதுமே எங்களுடைய தயாரிப்புகளில் முதலிடம் தரப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் வலுவான பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய செயலிகளை நாங்கள் ஏற்கெனவே தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தினோம். ஆகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஆன்லைனில் மாணவர்களுடன் இணைப்பதற்கான 'ஜோஹோ கிளாசஸ்' செயலியை ஓராண்டுக்கு முன்பே வடிவமைத்துவிட்டோம். தற்போதைய சூழலுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nஇந்த செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடங்களைப் பதிவேற்றலாம், வகுப்புகளை நேரடியாக ஒளிபரப்பலாம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின் கீழ் வீட்டுப்பாடங்களைப் பகிரலாம். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வீடியோக்களைக் காணலாம். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆசிரியர்களுடன் நேரடியாக இணையலாம்.\n‘ஜோஹோ கிளாசஸ்’ல் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே செயலியில் லாக்இன் செய்கின்றனர். இதனால், அனுப்பப்படும் அல்லது பெறப்படும் எந்தவொரு விஷயத்தையும் பள்ளி முதல்வர் அல்லது நிர்வாகியால் கண்காணிக்க முடியும். பள்ளியில் இருந்து நேரடியாக அழைப்பு அனுப்பப்பட்ட பின்னரே மாணவர்கள் ஒரு குழுவில் சேர முடியும். கடந்த சில ஆண்டுகளாக அலைபேசியானது நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் இடையிலும் புழங்கத் தொடங்கி இருக்கிறது. ஆகையால் இணையப் பயன்பாடும் சகஜமாகி வருகிறது. ஆனால், அதிவேக இணையச் சேவை என்பது இன்னும் பரவலாகவில்லை. இதனை மனத்தில் நிறுத்தியே ஜோஹோ கிளாசஸ் செயலி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வேகம் மிகவும் குறைவான இணையச் சேவை இருக்கும் பட்சத்திலும் இது வேலை செய்யும். அதேபோல பதிவு செய்யும் வசதியையும் இதில் இணைத்துள்ளோம். இணைய வழி நடத்தப்படும் பாடங்களைச் சேமித்து வைத்து பின்னர் இணையத் தொடர்பு இல்லாமலும் காணொலியாகக் காணலாம். இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்கள், கவனச்சிதறல் ஏற்படும் மாணவர்கள் பலமுறை பாடத்தை ஓட்டிப் பார்த்து படித்துவிடலாம்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஜோஹோ கிளாசஸ்-ஐ முற்றிலும் இலவசமாக வழங்கவிருக்கிறோம். மற்ற பள்ளிகளுக்கு 100 மாணவர்கள் வரை இலவசமாகும். அதற்கு மேல், ஒவ்வொரு கூடுதல் மாணவருக்கும், ஒரு ஆண்டிற்கு, பள்ளிகள் தலா ரூ.250 கூடுதலாகச் செலுத்த\nவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.zoho.com இணையதளத்தைப் பார்க்கவும்”\nஇவ்வாறு ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசுப் பள்ளி மாணவர்கள்இணையம் வழி பாடம்இலவச செயலிஜோஹோ கிளாசஸ்ராஜேந்திரன் தண்டபாணி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும்...\nதமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக் கல்வி வலைதளம் அறிமுகம்: மாணவர்கள் எளிய...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்: அமைச்சர்...\n2, 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வங்கிப் பயிற்சி: உ.பி.யில் ஆரம்பம்\nமாவட்ட சதுரங்க போட்டியில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி\nகாணாமல் போகும் இந்தியப் பெண்கள்\nகாவல் - சிறை மரணங்கள் தொடர நடவடிக்கையின்மையே காரணம்\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆ��ிரியர்கள்- கே.எம்.கார்த்திக் பேட்டி\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nநாட்டிலேயே முதல் முறை: பாடத்திட்டத்தில் 25% குறைத்தது சிஐஎஸ்சிஇ பள்ளி வாரியம்\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர்...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி\nபள்ளிப் பாடக் காணொலிகள்: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் புதிய இணையதளம்\nசிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை; அரசும், பெரிய நிறுவனங்களும்...\nசமூக வலைதளத்திலிருந்து விலகிய ரம்யா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/08/", "date_download": "2020-07-05T10:08:53Z", "digest": "sha1:PTMVP4QL6G26IFGVIRMT72TIPKA44XH2", "length": 117582, "nlines": 475, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 08/01/2014 - 09/01/2014", "raw_content": "\nமாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு\nபெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புதினத்தை வாசித்தேன்.\nஇதன் உள்ளடக்கம் காரணமாகவே இந்தப் புதினம் தமிழ் சமூகத்தில் மிக அதிகமான சர்ச்சைகளையும் அதன் மீதான உரையாடல்களையும் அதன் மீதான கலாசார தெளிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே இந்த நூலின் வெற்றியாக அமைந்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடைபெறாதது நம்முடைய வாசிப்பின் போதாமையையும் ரசனை வறட்சியையுமே சுட்டுகிறது. ஒரு சமூகக் குழுவின் கலாசார பின்புலத்தையும் அதன் தொன்மத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒரு புனைவின் பாவனையில் கடந்து செல்வது மிக சிக்கலானதொரு பணி. பெருமாள் முருகனின் பல படைப்புகள் இந்தக் கடினமான பணியை இலகுவான மொழியில் சாத்தியமாக்குகின்றன. திருமணமாகாமல் தட்டிக் கொண்டே போகும் ஒரு கவுண்டர் சமூகத்து இளைஞனின் உளச்சிக்கல்களை இதற்கு முந்தைய 'கங்கணம்' என்கிற நாவல் விளக்கிச் செல்கிறது என்றால் 'மாதொருபாகன்\" குழந்தைப் பேறில்லா ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளச்சிக்கல்களை விவரித்துச் செல்கிறது.\nதமிழர்களின் நுட்பமான கலாசார பின்புலங்களுக்கும் நாகரிகங்களுக்கும் எத்தனையோ விஷயங்கள் மிகையுணர்ச்சியோடும் பெருமையோடும் மேடைகளில் உதாரணம் காட்டப்படுகின்றன. ஆனால் பாலியல் விஷயங்கள் ��ன்றால் மாத்திரம் ஒரு அசூயையோடு அதைக் கடந்து ஆனால் ரகசியக் கண்களால் உற்று நோக்கிக் கொண்டேயிருக்கும் ஒரு போலித்தனம் இச்சமூகத்தில் எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. பாலியல் சமாச்சாரங்களை மேற்குலகு விஞ்ஞான ரீதியாக அணுகுவதற்கு முன்பாகவே அதை ஆன்மீகத்துடன் இணைத்து இலைமறை காயாக புரிந்து கொள்ளும் வண்ணம் பல புடைப்புச் சிற்பங்களும் பாடல்களும் உருவாக்கப்பட்டிருந்தன.அதன் நுட்பத்தை பொறுமையாக திறந்து பார்க்கும் ஞானம்தான் நமக்கு வாய்க்கவிலலை. குழந்தைப் பேறின்மைக்கு நூலாசிரியர் விவரிக்கும் சமூகத்திலேயே ஒரு நுட்பமான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைக் குற்றவுணர்ச்சியில்லாமல் கையாள்வதற்கு ஏதுவாக ஆன்மீகத்துடன் பிணைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது. 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற போலியான ஒழுக்க மதிப்பீடுகள், மனித குலம் ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்கள் இயற்கைக்கு எதிரானவை. நிலவுடமைச் சமுதாயச் சிந்தனையின் தொடர்ச்சியாக திருமணம், குடும்பம், வாரிசு போன்ற நிறுவனங்களை தோற்றுவித்த மனித குலம் தான் விரித்து வைத்திருக்கும் வலையில் தானே மாட்டித் தவிப்பது பரிதாபத்துக்குரிய விஷயம்.\nஒருபக்கம் பெண்களை தெய்வமாகப் போற்றி பாவனை செய்து இன்னொரு பக்கம் இரண்டு வயது பெண் குழந்தைகளிடம் கூட பாலியல் வன்முறையை நிகழ்த்தும் பாலியல் வறட்சி கொண்ட ஒரு சமூகத்தில் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது இதுதான். \"ஓர் ஆணும் பெண்ணும் மனதார இசைந்து விரும்பி பழக விரும்பினால் அந்த அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அதற்கு எந்தவொரு கற்பிதமும் நிறுவனமும் அமைப்பும் தடையாக இருக்கக்கூடாது,போலியான ஒழுக்க மதீப்பீடுகளைக் கொண்டு அந்த உறவு கொச்சைப்படுத்தப்படக்கூடாது\" என்பது. நம் ஆதி காலத்து தாய்வழிசமூகம் இவ்வாறுதான் இருந்தது. பாலியல் வறட்சிகளோ உளச்சிக்கல்களோ வன்முறைகளோ இல்லாமல் அது நிம்மதியாகவே இயங்கியிருக்கக்கூடும். ஆணாதிக்க சுயநலங்கள் உள்நுழைந்தவுடன்தான் பல குழப்பங்கள் ஏற்பட்டன. 'நாகரிக உலகத்திலிருந்து கற்காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டுமா என்று நீதி சார்ந்த கூச்சல்கள் ஒலிக்கக்கூடும் என்றாலும் கலாசாரம் என்பது சமூகத்திற்கு சமூகம் வேறுபடும் நிலையில்லாதது என்கிற மேல்ந���ாக்குப் பார்வையில் நோக்கினால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தப் புதினத்தின் உச்சத்தை நோக்கி பெருமாள் முருகன் தனது வாசகர்களை மிக நிதானமாக தயார்ப்படுத்தி அழைத்துச் செல்கிறார். விடுதலைக்கு முன்பான காலனியாதிக்க காலத்தில் இயங்கும் இந்தப் புதினத்தில் கொங்கு சமுதாயத்தின் பல்வேறு தொன்மங்களை கடந்து செல்ல வேண்டும். என்னதான் பெருமாள் முருகன் கடிவாளத்தை இறுகப் பற்றி சாவகாசப்படுத்தியிருந்தாலும், குழந்தைப் பேறிற்கான பதினான்காம் திருவிழா பற்றிய விவரணையைத் தொட்டதுமே ஒரு திரில்லர் நாவலின் சாகசத்திற்கு இணையாக பரபரக்கிறது. ஒரு கச்சிதமான தருணத்தி்ல் புதினம் நிறைவு பெறுகிறது. தாகூரின் 'சிதைந்த கூடு' என்கிற நெடுங்கதையையொட்டி சத்யஜித்ராய் உருவாக்கிய சாருலதா திரைப்படம், பரஸ்பரம் நம்பிக்கையை இழந்ததொரு தருணத்தில் நிறைவுபெறும்.அதன் தொடர்ச்சியை நாம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். அவ்வாறான வாசக பங்கேற்பையே இந்தப் புதினமும் கோருகிறது.\nகுழந்தைப் பேறின்மைக்கு டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகைத் தாய் என்று பல தீர்வுகளை சமகால விஞ்ஞானம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போதிலும் அது குறித்தே நாம் பல மனத்தடைகளையும் சந்தேகங்களையும் கொண்டிருக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய ஒரு தொன்ம சமூகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடைமுறை சார்ந்த யதார்த்தமான தீர்வின் முற்போக்குத்தனம் வியக்க வைக்கிறது.\nசமீபத்தில் வந்த மிக முக்கியமானதொரு, அதிகம் உரையாடப்பட வேண்டிய புதினமிது. திருச்செங்கோடு குறித்தான களஆய்வில் கிடைத்த பல அனுபவங்களில் ஓர் உந்துதல்தான் இந்த நாவல் என்கிறார் பெருமாள் முருகன்.ஆய்வின் போது கிடைத்த தரவுகளை வரலாறு சாாந்து விரிவாக எழுதும் எண்ணமிருப்பதாக முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அது சாத்தியப்பட்டால் அது தமிழின் முக்கியமானதொரு கலாசார ஆவணப் பதிவாக இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்தப் புதினம் ஏற்படுத்துகிறது.\nLabels: கட்டுரை, சர்ச்சை, பதிப்பகம், பரிந்துரை, புத்தகம்\nசிங்கள சினிமா: With you, Without you. - போரும் மன்னிப்பும்\nசிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேவின் அண்மைய திரைப்படமான Oba Nathuwa Oba Ekka (ஆங்கிலத்தில், With you, Without You) 2012-ல் வெளியாகி சர்வதேச அளவில் விருதுகளையும் ���ரவலான கவனத்தையும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களையும் பெற்றிருந்தாலும் அதன் அரசியல்தன்மை காரணமாக இலங்கையில் இன்னமும் திரையிடப்பட முடியாத நிலையில் இருக்கிறது. இது போன்ற தடைகள் பிரசன்னவிற்கு புதிதல்ல. இவரது முந்தைய திரைப்படங்களுள் ஒன்றான Purahanda Kaluwara (Death on a Full Moon Day, 1997) இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது. பிரசன்ன வழக்குத் தொடர்ந்ததின் காரணமாக ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்குப் பின் இலங்கை உச்சநீதி மன்றத்தின் மூலமாக தடை விலகி அதற்கான நஷ்டஈடும் வழங்கப்பட்டு பிறகு வெளியாகி வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.\nபோரும் அதற்குப் பிந்தைய சூழலும் அந்தச் சமூகத்தின் தனிநபர்களின் இயல்பான வாழ்வை தலைகீழாக கலைத்துப் போடும் துயரங்களையே பெரும்பாலான பிரசன்னவின் சினிமாக்கள் மையப்படுத்துகின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள், வன்கொடுமைகள், மனிதஉரிமை மீறல்கள், பொருளிழப்புகள், குறிப்பாக அவர்களின் உளவியல் ரீதியான சிக்கல்கள் போன்றவற்றை இவரின் படைப்புகள் இயல்பான தொனியில் கவனப்படுத்துகின்றன. மனிதர்கள் மாத்திரமல்ல, 2003-ல் வெளியான “Ira Madiyama” (August Sun) என்கிற திரைப்படத்தில் புலிகள் இசுலாமியர்களின் மீது மேற்கொண்ட வெளியேற்றத்தின் காரணமாக ஒரு சிறுவனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்கும் ஏற்படும் பிரிவும் கூட அதற்கேயுரிய துயரத்தின் வலியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னுள்ள அரசியலை கலையமைதியுடனும் ஒரு கலைஞனுக்கேயுரிய பொறுப்புடனும் எவ்வித மனச்சாய்வில்லாத பார்வையுடனும் தமது திரைப்படங்களில் பிரசன்ன கையாள்கிறார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பொதுவாக போர் தொடர்பான திரைப்படமென்றதும் அதன் காட்சிகளில் சாகசங்களைக் கூடி ஹாலிவுட் பாணியில் அதை ரொமாண்டிசைஸ் செய்வதும் சோகத்தைக் கூட்டி மெலோடிராமாவாக ஆக்கும் அபத்தங்களும் பிரசன்னவின் திரைப்படங்களில் இல்லை.\n2012-ல் உருவாக்கப்பட்ட With you, Without You திரைப்படமானது ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் சென்னையில் திரையிடப்பட்ட போது ஏற்பட்ட சிறு பரபரப்பின் காரணமாகவே அதன் மீது பரவலான பொது பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. இதன் காரணமாகவே இந்த சூழலை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சென்னையின் ஒரு மல்டிபெக்ஸ் திரையரங��கில் இது திரையிடப்பட்ட போது சில அநாமதேயர்களின் எதிர்ப்புகளாலும் மிரட்டல்களாலும் முதல் நாளிலேயே திரையிடல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னணியில் தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் இருப்பதாக திரைஆர்வலர்களிடையே ஒரு புகார் எழுந்த போது எந்தவொரு தமிழ் அமைப்பின் பிரதிநதியும் இதற்குப் பொறுப்பேற்காமல் அவ்வாறாக குற்றஞ்சாட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.\nஇதன் பிறகு தமிழ் ஸ்டுடியோ என்கிற திரைஇயக்கத்தைச் சார்ந்த அருண் ஒழுங்கு செய்திருந்த ஏற்பாட்டின் காரணமாக இத்திரைப்படம் பார்வையாளர்களுக்காக சென்னையில் ஒரு தனியார் அரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் பிரசன்ன விதானகேவும் வந்திருந்தார். அரங்கம் முழுமையாக நிறைந்து மேலும் பலர் நின்றவாறே படம் பார்த்தனர். திரையிடல் மிக அமைதியாக நடந்தது. படம் முடிந்ததும் சில நபர்களிடமிருந்து இத்திரைப்படத்திலுள்ள அரசியல் சார்ந்து ஆவேசமான கேள்விகள் எழும்பின. திரையரங்கை எவரும் மிரட்டவில்லை என்று முன்னர் தமிழ் தேசியர்கள் அளித்த அறிக்கையில் உண்மையில்லை என்பதை இந்த ஆவேசக் கேள்விகளே மறைமுகமாக அம்பலப்படுத்தி விட்டதோ என்று எழுகிற சந்தேகத்தை எவரும் புறக்கணித்து விட முடியாது.\nஒரு கலைப் பிரதியை எவ்வாறு சரியான நோக்குடன் அணுகுவது என்கிற புரிதல் சற்றும் இன்றி பிரதேசமும் இனமும் சார்ந்த கண்மூடித்தனமான பற்றுதலுடனும் மிகையுணர்ச்சிகளுடனும் எழுப்பப்பட்ட அந்தக் கேள்விகளில் பல அபத்தமானவை. சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் ஒரு திரைப்படைப்பாளியை அணுகுகிற மதிப்பும் இணக்கமும் அல்லாமல் ஏதோ இலங்கையின் வெளியுறவுத் துறையின் அமைச்சரே அங்கு நின்று கொண்டிருந்தது போல அந்த நபர்கள் தங்கள் ஆவேசங்களை இயக்குநரின் மீது வீசிக் கொண்டேயிருந்தனர். பிரசன்ன இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருந்தும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை அவசரமாக முடித்தனர். இந்தச் சந்தடியில் இயக்குநரின் கைகளைப் பற்றி \"சிறப்பானதொரு திரைப்படத்தை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துகளும் நன்றியும்' என்று மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. திரைப்படம் தொடர்பாக நான் நினைத்திருந்த சில கேள்விகளை கேட்கும் வாய்ப்பு அமையவில்லை.\nஅந்த குறிப்பிட்ட சில பார்வையாளர்கள் மாத்திரமல்ல, இணையத்தில் இத்திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சில கேள்விகள் அபத்தமானவையாக எனக்குத் தோன்றியது. அது குறித்து பின்னர் பார்ப்போம். அதற்கு முன்பு இத்திரைப்படம் பற்றி...\nஇலங்கையின் மலையக சிறுநகரத்தில் அடகுக்கடை நடத்துபவர் சரத்ஸ்றி. நடுத்தர வயது மனிதர். வட்டித் தொழில் செய்யும் மனிதர்களுக்கேயுரிய கறார்தனமும் கருணையற்ற தன்மையும் கொண்டவராக இருக்கிறார். போர் சூழல் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட தேநீர் தோட்டத் தொழிலாளிகள் தங்களின் வறுமை காரணமாக பொருட்களை அடகு வைப்பதும் சிரமத்துடன் அவைகளை மீட்பதுமாக இருக்கிறார்கள். அங்குள்ள டீ எஸ்டேட்டுகளில் ஒரு துண்டு நிலத்தையாவது வாங்கி விட வேண்டும் என்பது சரத்ஸ்ரியின் கனவு. செல்வி எனும் இளம் தமிழ் பெண் அடகுக் கடைக்கு அடிக்கடி வந்து செல்கிறாள். தொடர்ந்து அவள் பொருட்களை அடகு வைப்பதன் மூலம் மிகுந்த வறுமையில் இருக்கிறாள் என தெரிய வருகிறது. அவளின் எளிமையான தோற்றம் சரத்ஸ்றிக்குள் சலனத்தை ஏற்படுத்துகிறது. தன் இயல்பிற்கு மாறாக அடகுப் பொருட்கள் அல்லாமல் கடனாக கூட அவளுக்கு பணம் தர முன்வருகிறார். ஆனால் செல்வி அதை சுயமரியாதையுடன் மறுத்து விடுகிறாள். இதனால் அவள் மீது இன்னமும் மதிப்பும் அன்பும் கூடுகிறது. அவளை திருமணம் செய்ய உத்தேசிக்கிறார். தன்னிடம் பணிபுரியும் தமிழ் பெண்மணி மூலமாக செல்வியிடம் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.\nசிங்கள ராணுவத்தின் வன்கொடுமைகள் காரணமாக தன்னுடைய பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்து அநாதையாகியிருக்கும் செல்வி தன்னுடைய உறவினர்களின் வீட்டில் அண்டியிருக்கிறாள். அங்கு வேண்டாத விருந்தாளி போல நடத்தப்படுகிறாள். அவளை ஒரு பணக்கார பெரியவருக்கு திருமணம் செய்து தரும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சிக்கலான சூழலில் தன்னிடம் பிரியம் செலுத்தும் சரத்ஸ்ரியிடம் அடைக்கலமாக சேர்வது அவளுக்கு நல்ல தேர்வாகப் படுகிறது. திருமணம் நடக்கிறது. சரத்ஸ்ரியின் பின்னணி பற்றி செல்வி அறிய முயலும் போது அதை வெளிப்படுத்த அவர் விரும்புவதில்லை. 'நானும் உன்னை ஏதும் கேட்கவில்லை, நீயும் ஏதும் கேட்காதே' என்கிறார். என்றாலும் ���ருவரின் பரஸ்பர அன்பு காரணமாக இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.\nசரத்ஸ்றியின் நண்பன் காமினி அங்கு விருந்தாளியாக வருகிறான். அவன் சிங்கள ராணுவத்தில் பணிபுரிபவன் என்பதும் சரத்ஸ்றியும் முன்னாள் ராணுவத்தினன் என்கிற செய்தி செல்வியின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது. காமினியும் இன்னும் சில ராணுவக்கூட்டாளிகளும் சேர்ந்து தமிழ்ப் பெண்களை வன்கலவி செய்து விடுகின்றனர். இது குறித்த ராணுவ விசாரணையின் போது சரத்ஸ்றி, 'அவர்கள் அந்த நேரத்தில் என்னுடன்தான் இருந்தார்கள்' என்று பொய் சாட்சி சொல்லி அவர்களை தப்பிக்க விடுகிறார். பின்னர் இந்தக் குற்றவுணர்வின் கனம் தாங்காமல் அங்கிருந்து விலகி அடகுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார். சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாக தன்னுடைய குடும்பத்தையே இழந்து நிற்கும் செல்விக்கு தன்னுடைய கணவரும் அந்த அமைப்பின் ஒருபகுதியாக இருந்தவர் என்பதை அறியும் போது அவருடனான நெருக்கமான மனநிலையிலிருந்தும் பிரியத்திலிருந்தும் விலகி விடுகிறாள். இருவருக்கும் ஏற்படும் சச்சரவுகள் தொடர்கின்றன.\nஎன்றாலும் செல்வியின் சிக்கலான மனநிலையை அனுதாபத்துடன் புரிந்து கொள்ளும் சரத்ஸ்றி மேலதிகமாகவே தன்னுடைய பிரியத்தை தொடர்கிறார். தன்னுடைய நிலம் வாங்கும் கனவையெல்லாம் ஒதுக்கி விட்டு தன் தொழிலை விற்று விட்டு செல்வி முந்தையதொரு சமயத்தில் விவரித்திருந்த ஆவலின் படி இந்தியாவிற்கு செல்லவும் தீர்மானிக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குகிறார். செல்விக்கு அவர் மீதுள்ள பிரியம் பெரிதும் விலகாதிருந்த போதிலும் சிங்கள ராணுவம் அவளுடைய குடும்பத்தை சிதைத்திருப்பதின் பாதிப்பு காரணமாக சரத்ஸ்றியை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாததொரு நிலையில் தத்தளிக்கிறாள். இந்த மனநெருக்கடியின் உச்சத்தில் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.\nநேர்க்கோட்டில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையை இயக்குநர் பிரசன்னா நான்-லீனியர் திரைக்கதை தன்மையுடனான உத்தியில் ஆனால் எந்தவொரு சிக்கலும் அல்லாமல் மிகத் தெளிவாக உருவாக்கியிருக்கிறார். செல்வியின் தற்கொலைக் காட்சியோடுதான் திரைப்படம் துவங்குகிறது. அதன் துயரத்துடன் சரத���ஸ்றி தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அந்தரங்கமான உரையாடல்களின் மூலம் காட்சிகள் விரிகின்றன. \"நீ விரும்பிய வேறு எவருடராவது சென்றிருக்கலாமே, அப்போது திரும்பி ஒரேயொரு ஒரு புன்னகையை எனக்குத் தந்திருந்தால் எனக்கது போதுமானதாக இருந்திருக்குமே\" என்பதாக சரத்ஸ்றியின் மனப்பதிவும் \"என்னுடைய அன்பை முழுமையாக மனப்பூர்வமாக உங்களுக்கு வழங்க இயலவில்லை. ஆகவே உங்களை விட்டு விலகுகிறேன்\" என்பதாக செல்வியின் மனப்பதிவும் இந்த உரையாடல்களில் வெளிப்படுகின்றன.\n1876-ல் எழுதப்பட்ட ப்யோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதையான 'A Gentle Creature' -ஐ தழுவி இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதே சிறுகதையின் தழுவலோடு ஏற்கெனவே இதுவரை ஐந்து திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸானின் 'A Gentle Woman' (1969), இந்திய இயக்குநர் மணிகெளலின் நாஸர் (1998) ஆகியவை இதில் அடக்கம். தனிநபர்களின் அகரீதியான சிக்கல்களும் உளவியல் பாதிப்புகளும் குற்றவுணர்ச்சிகளும் புனைவுகளின் மூலமாக வெளிப்படுவது தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம். அது இந்தச் சிறுகதையில் வெளிப்பட்டிருப்பதைப் போலவே திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக பதிவாகியிருக்கிறது.\nசெல்வியை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய முழுமையான அன்பை அவள் மீது பொழிவதின் மூலம் தன்னுடைய கடந்த கால குற்றவுணர்ச்சிகளிலிருந்து மீண்டு புதியதொரு வாழ்வை துவங்குவது சரத்ஸ்றியின் நோக்கமாக இருக்கிறது. சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்கள் மூலம் தமிழர்களின் சொத்துக்களும் பெண்களின் கற்பும் சூறையாடப்பட்டதின் கடந்த கால குற்றவுணர்வில் அவர் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கலாம். எனவேதான் அவர் தன்னைப் பற்றிய எந்தவொரு விவரத்தையும் செல்வியிடம் சொல்வதில்லை. ஆனால் அவருடைய ராணுவ நண்பனின் மூலம் உண்மை வெளிப்படும் போது செல்வியின் நம்பிக்கையை இழக்கிறார். எந்தவொரு உணர்வினாலும் ஒட்டப்படவே முடியாத ஒரு விரிசல் அந்த உறவில் நேர்கிறது. இதன் காரணமாக கணவரிடமிருந்து வெளிப்படுவது முழுமையான தூய அன்பாக இருந்தாலும் கடந்த கால கசப்புகளினால் அதை ஏற்கவும் முடியாத திருப்பிச் செலுத்தவும் முடியாததொரு மனஉளைச்சலில் செல்வி உயிர் நீக்கிறாள். போர் எழுப்பும் கொடுமையான வரலாற்ற�� கடும்புழுதி தனிமனித உறவுகளின் மீது கசப்பாக படிந்து அவர்களை பரஸ்பர விரோதிகளாக்குகிறது.\nஅதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு சில நபர்கள் தங்களின் நிலைகளை அழுத்தமாக ஸ்தாபித்துக் கொள்வதற்காக எடுக்கும் அரசியல் முடிவுகளினால் ஏற்படும் போர்களின் காரணமாக ஒட்டுமொத்தமாக இரு பிரதேசங்களுமே பரஸ்பரம் பகையாளிகளாக உருமாறும் மாயத் தோற்றம் உருவாகிறது. இந்த முடிவுகளுக்குத் தொடர்பேயில்லாத லட்சக்கணக்கான தனிமனிதர்கள் பல்வேறு வகைகளினால் ஏற்படும் துயரத்தின் மூலம் அல்லறுகிறார்கள். முன்பின் அறிமுகமேயில்லாத ஓர் அந்நியரை பகையாளிகளின் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்கிற ஒரே காரணத்திற்காகவே உடனே கொல்லத்துணிகிற மூர்க்கங்களை இந்தப் போர்களும் போர் பிரச்சாரங்களும் சிலருக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை அரசியில் பின்னணியும் மிகையுணர்ச்சியும் கொண்ட குறுங்குழுக்கள் மாத்தி்ரமே. இதர கோடிக்கணக்கான நபர்கள் போரையும் அதன் விளைவுகளையும் வெறுக்கத்தான் செய்கிறார்கள். இதன் மீது பகைமை நீள்வதை அவர்கள் விரும்புவதில்லை. போரைச் சந்தித்திராத ஒரு சமூகத்தினால் எவ்வளவு விளக்கினாலும் அதன் கொடுமையை அது அறிய முடிந்திராது. மாறாக அவர்களின் வரவேற்பறையின் அரசியல் விவாதங்களுக்கே அவை பயன்படும்.\nசெல்வியின் அன்பு மறுக்கப்படுவதை உணரச் சகியாத சரத்ஸ்ரி அவளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருகிறான். இனமும் மொழியும் பிரதேசமுமான கற்பிதங்களைத் தாண்டி ஒரு மனிதன் தனக்குள் உறைந்திருக்கும் மூர்க்கங்களை விலக்கி அதன் பின் உறைந்திருக்கும் ஆன்மீக அன்பு காரணமாக வந்து சேரும் இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த கற்பிதங்களைக் கொள்ளாத சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த ஒரு உன்னதமான கலைஞனும் தன்னுடைய படைப்புகளை இதை நோக்கியே வலியுறுத்துவான். பகைமை இன்னமும் நீள்வதற்கான செயல்களை அல்ல. பிரசன்ன இத்திரைப்படத்தின் மூலமும் இதையே வலியுறுத்துகிறார்.\nஇத்திரைப்படம் பெரும்பாலும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சிகளினாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. போர்களினால் ஏற்படும் இழப்புகளை சந்திக்கும் எந்தவொரு சமூகத்திற்கும் இந்தப் படைப்பு பொருந்தும் என்பதால் நிலவெளிக்காட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு மனிதர்கள���ன் முகங்களும் உணர்வுகளும் பிரதானமாக வெளிப்படும் சட்டகங்களின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிக சாவகாசமான காட்சிகள் அதன் அழகியல் உணர்வுகளோடு நகர்கின்றன. எந்தவொரு போர்க்காட்சியையும் வன்முறைக் காட்சியையும் காண்பிக்காமலேயே அது தனிநபர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும் துயரத்தை பிரசன்னவின் இந்த சினிமா அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறது.\nசரத்ஸ்றியாக நாடக உலகில் மிகுந்த அனுபவத்தைப் பெற்றிருக்கும் ஷ்யாம் பெர்ணாண்டோ நடித்திருக்கிறார். இதுவே அவரது அறிமுகத் திரைப்படம். ராபர்ட் ப்ரெஸ்ஸானின் திரைப்படங்களில் வரும் பிரதான பாத்திரங்களைப் போலவே பெரிதும் உணர்ச்சியை வெளிப்படுத்தாத இறுக்கமான உடல்மொழியின் மூலம் அவருடைய பாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தின் படி WWF விளையாட்டுச் சண்டையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் இவரது ஒரே பொழுதுபோக்கு. ராணுவத்திலிருந்து விலகி விட்டாலும் உடல் வலிமையை நிரூபிக்கும் சாகசமானது இவரது மனதிலிருந்து விலகவில்லை என்பதாகவே இதை பொருள் கொள்ளலாம். போலவே செல்விக்கும் தமிழ்த்திரைப்படங்களை பார்ப்பதும் பாடல்கள் கேட்பதும் தமிழகத்தை காண்பதும் விருப்பமானதாக இருக்கிறது. தாயகம் குறித்த ஏக்கமே இதன் அடையாளம். செல்வியாக இந்திய நடிகையான அஞ்சலி பாட்டில் அற்புதமாக நடித்துள்ளார். சரத்ஸ்றியிடம் தன்னுடைய பிரியத்தையும் அதற்கு முரணாக தன் வெறுப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் இவரது முகபாவங்கள் மிக இயல்பாக பதிவாகியுள்ளன. பாத்திரங்களின் தன்மைகளும் அவைகளின் பிரத்யேக குணாதிசயங்களும் மிகுந்த திட்டமிடுதல்களுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டதற்கு இவை சிறு உதாரணம்.\nஇதன் மீதான விமர்சனங்களைப் பார்ப்போம். \"போருக்குப் பிந்தைய ஒரு சிங்கள சமூகத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்கள் சினிமா பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழ் பக்திப் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இதன் மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மழுப்பப்பட்டு தமிழ் மக்கள் அங்கு மகிழ்ச்சியாகவும் சிங்களர்களுடன் இணக்கமாகவும் வாழ்கின்றனர் என்கிற பொய்ச் செய்தியை பரப்புரை செய்ய முயலும் இலங்கை அரசி��்கு இத்திரைப்படம் உதவுகிறது\" என்பது ஒரு குற்றச்சாட்டு.\nசரத்ஸ்றியின் அடகுக் கடையில் பல தமிழர்கள் தங்களின் பொருட்களை அடகு வைக்க தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றனர். ஒரு தமிழ்ப் பெரியவர் கடை எப்போது திறக்கும் என கேட்டுக் கொண்டேயிருக்கிறார். ஒரு தமிழ்ப் பெண் தன்னுடைய தாலியை கண்ணீருடன் அடகு வைக்கிறார். அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள் என்பது நுண்தகவல்களாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு அவர்கள் திரைப்படம் பார்க்கும் ஒரு காட்சியை வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மொண்ணையாக புரிந்து கொள்வதை என்ன சொல்வது மிகையுணர்ச்சியைக் கொண்ட தமிழ் திரைப்படங்களாகவே பார்த்து பார்த்து பழகின நபர்களுக்கு போருக்குப் பிந்தைய சமூகத்தில் தலையில் ரத்தம் சிந்த சிந்த அழுது கொண்டே ஓடிவரும் குழந்தைகள் மாதிரியான பிம்பங்களை அடுக்கினால்தான் மனம் நிறைவுறுமா மிகையுணர்ச்சியைக் கொண்ட தமிழ் திரைப்படங்களாகவே பார்த்து பார்த்து பழகின நபர்களுக்கு போருக்குப் பிந்தைய சமூகத்தில் தலையில் ரத்தம் சிந்த சிந்த அழுது கொண்டே ஓடிவரும் குழந்தைகள் மாதிரியான பிம்பங்களை அடுக்கினால்தான் மனம் நிறைவுறுமா இடையறாத துன்பத்திற்கு இடையிலும் அவர்கள் சற்று இளைப்பாறும் புன்னகைக்கும் தருணங்களே இருக்காதா இடையறாத துன்பத்திற்கு இடையிலும் அவர்கள் சற்று இளைப்பாறும் புன்னகைக்கும் தருணங்களே இருக்காதா அல்லது ராஜபக்ஷேவை நினைவுப்படுத்தும் உருவத்தைக் கொண்ட ஒரு நபரை ஹீரோ அடித்துத் துவைக்கும் காட்சிகள் இருந்திருந்தால் ஒருவேளை இவர்கள் திருப்தியுற்றிருப்பார்களோ\n\"வசனங்களின் சில இடங்களில் புலிகள் 'தீவிரவாதிகள்' என்று குறிக்கப்படுகிறார்கள் அவைகளை நீக்க வேண்டும்\" என்பது இன்னொரு புகார். இது தொடர்பான வசனங்கள் சிங்கள ராணுவத்தினர்களாக சித்தரிக்கப்படும் பாத்திரங்கள் பேசுவது. அவர்களின் நோக்கில் அவ்வாறுதான் பேச இயலும். அப்போதுதான் காட்சிகளின் நம்பகத்தன்மை கூடும். தமிழ் சினிமாக்கள் அதிகாரத்திற்கும் சென்சாருக்கும் பயந்து கொண்டு காட்சிகளையும் வசனங்களையும் மழுப்புவது போல சிறந்த சினிமாவை உருவாக்க முனையும் சர்வதேச படைப்பாளியும் மனச்சாட்சியை கைவிட்டு செய்ய முடியுமா 'இதில் ஏன் ஆண் தமிழராகவும் பெண் சிங்களராகவும் இருக்கக்கூடாது 'இதில் ஏன் ஆண் தமிழராகவும் பெண் சிங்களராகவும் இருக்கக்கூடாது\" என்று இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. ஆண்மையவாத மனநிலையிலிருந்து உருவாகும் அபத்தங்களே இவை.\nஇவ்வாறான சிறு தகவல்களை தவறாகப் புரிந்து கொண்டு ஒரு படைப்பை நிராகரிப்பதை விட அதன் மையம் எதை நோக்கி நகர்கிறது என்பதை புரிந்து கொண்டால் படைப்பாளியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். \"நாங்கள் தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்து விடு\" என்று ஒரு சிங்கள ராணுவத்தின் பிரதிநிதி, தமிழ்ப் பெண்ணின் பிரதிநிதியிடம் காலில் விழுந்து கதறியழுகிறான். சிங்கள ராணுவத்தின் அத்தனை அத்துமீறல்களும் இந்த ஒற்றைக் காட்சியிலேயே வாக்குமூலமாக வெளிப்பட்டு விடுகிறது. ஏற்கெனவே தம்முடைய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடையை சந்தித்த இயக்குநர், இதுவும் தடை செய்யப்படலாம் என்பதை யூகித்தும் மிக துணிவுடன் இப்படியொரு காட்சியை ஒரு சிங்கள இயக்குநர் சித்தரித்ததற்கு உண்மையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக உணர்ச்சியில் கொந்தளிக்கும் தமிழகத்தில் கூட இந்தப் பிரச்சினை குறித்த ஒரு துணிவான அரசியல் சினிமா உருவாகவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.\nஅதிகாரத்தில் உள்ளவர்கள்தான் போர்களுக்கும் அது தொடர்பான குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அதன் ஒட்டு மொத்த சமூகத்தையே வெறுப்பதும் பகையுடன் நோக்குவதும் அபத்தமானது. தமிழர்களைப் போலவே இந்தப் போரினால் அவதியுறும் சாதாரண சிங்கள மனிதர்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்காக போராடும் மனச்சாட்சியுள்ள சிங்கள பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அனுதாபிகள் இருக்கிறார்கள். பிரசன்னவைப் போன்ற திரைப்படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதற்காக இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் உயிர் ஆபத்துக்களையும் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஊடகங்கள் தரும் மிகைவெறுப்புடன் தரும் செய்திகளினால் பாதிக்கப்பட்டு சிங்களன் என்றவுடனேயே நரம்பு புடைத்து கோபப்பட தேவையில்லை. தமிழகத்திற்கு வரும் சாதாரண சிங்கள பயணிகளை, பெளத்த ��ுறவிகளை தாக்க வேண்டியதில்லை. இது தொடர்பான போராட்டங்களும் கோபமும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் முடிவுகளை தீர்மானிப்பவர்களையும் நோக்கியே இருக்க வேண்டும். சாதாரண அப்பாவிகள் நோக்கியல்ல. தார்மீக மனநிலையில் இயங்கும் படைப்பாளிகள் மீதல்ல.\nஉலகத்தின் மற்ற நாடுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் பெறும் ஒரு திரைப்படம், அது உரையாடும் பிரச்சினைகள் மையம் கொண்டிருக்கும் பிரதேசங்களில் திரையிடப்பட இயலாமல் தடையையும் எதிர்ப்பையும் சம்பாதிப்பது விநோதமானது. பிரசன்னவின் இந்த சினிமா அதன் மீது திணிக்கப்பட்ட அரசியல் வெறுப்புகளைத் தாண்டி எவ்வித தடையுமில்லாமல் திரையிடப்படுவதே இதன் மீது பதிவாகியுள்ள தவறான முன்முடிவுகளுக்கு தீர்வாக இருக்கும். இத்திரைப்படம் தவறா அல்லவா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். அரசியல் நோக்கமும் ஆதாயமும் உள்ள மிகையுணர்ச்சியில் இயங்கும் குழுக்கள் அல்ல.\n(காட்சிப் பிழை, ஆகஸ்டு 2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)\nLabels: காட்சிப்பிழை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஃபன்றி - தலித் சினிமா - எச்சில் குளத்தில் மூழ்கும் கருங்குருவி\nஇப்படியொரு காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து தயாராகி வீட்டை விட்டு வெளியில் வருகிறீர்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் உங்களின் மேல் எச்சில் உமிழப்படுகிறது. நீங்கள் துடைத்துக் கொண்டு நகர்ந்தாலும் உங்கள் முகத்திலும் தலையிலும் உடம்பின் மீதும் தொடர்ந்து எச்சில்கள் துப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. துடைக்க துடைக்க மேலும் எச்சில். மனம் வெதும்பி உள்ளூர அழுகையுடன் துடைத்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள். எச்சில்கள் நின்றபாடில்லை. வேலை முடிந்து திரும்பும் போதும் எச்சில் மழையுடன் வீடு திரும்புகிறீர்கள். பலவகையான எச்சில்களால் நனைந்த சிலை போல உங்களை உணர்கிறீர்கள். கடவுளை நொந்து கொண்டு குளித்து விட்டு உறங்குகிறீர்கள். எச்சில் நீராலான ஒரு குளத்தில் மூழ்கி காற்றுக்காக அல்லாடுவது போல் ஒரு கொடுங்கனவு. அலறியடித்துக் கொண்டு எழுந்து தன்னிச்சையாக உடம்பெங்கும் துடைத்துக் கொள்கிறீர்கள். எப்படியோ அயர்ந்து உறங்கி மறுபடியும் எழுந்து வெளியே வந்து மீண்டும் அன்றைய காலையின் ம���தல் எச்சிலை வெளியே சந்திக்கிறீர்கள்...\nமேலே குறிப்பிட்டது சற்று மிகையான கற்பனையாக இருந்தாலும் சாதிக் கட்டுமானம் என்பது பழமைவாத சிந்தனைகளுடன் இன்னமும் இறுக்கமாக உள்ள இந்திய தேசத்தில் தலித் சமுதாயத்தின் பெரும்பாலானவர்கள் மேற்சொன்னபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தீண்டாமையின் வேர்கள் இன்னமும் பசுமையாகவே இருப்பதின் காரணமாக ஆதிக்க சாதியினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பெருநகரங்களில் சற்று மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் சிறுநகரங்களில் குறிப்பாக கிராமங்களில் தலித் மக்கள் இத்தகைய இருண்ட வாழ்க்கையைதான் காலம் காலமாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். . 'நீ தாழ்ந்த சாதியில் பிறந்தவன்\" என்று ஆதிக்கச் சாதியினர் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தலித் மக்களின் வலி நீடித்துக் கொண்டேயிருப்பதின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் செருப்பணியாமல் அதை கையில் தூக்கி நடப்பது, தேநீர்க்கடைகளின் இரட்டைக்குவள வேறுபாடுகள் என்று அன்றாட நடைமுறை விஷயங்களில் துவங்கி இறந்து போனாலும் கூட பிணத்தை வேறு வழிகளில் சுற்றி எடுத்துச் செல்ல வைக்கும் தீண்டாமைச் சுவர்கள் இன்னமும் அழியாமல் உள்ளன. நாகரிக வளர்ச்சியோ கல்வியறிவின் சதவீத உயர்வோ ஆதிக்கசாதி மனங்களை பெரிதளவில் மாற்றிவிடவில்லை. சாதி அரசியலும் தன்னுடைய ஆதாயங்களுக்காக இந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறது.\nபழந்தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சாதிமறுப்பு படைப்புகள் இருந்தன. 'பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா, இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ' என்கிற சித்தர் பாடல்களில் இருந்து பாரதி வரை அவை நீண்டாலும் 1990-களில் தலித் இலக்கியம் என்கிற வகைமை தோன்றிய பிறகுதான் தமிழில் தலித் அரசியல் குறித்த முழு பிரக்ஞையோடு படைப்புகள் உருவாகின. இதைச் சார்ந்த படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் இதன் பின்புலத்தில் உருவானார்கள். இதற்கான உந்துதல் கருப்பின இலக்கியத்திலிருந்தும் மராத்தியில் தோன்றிய தலித் இலக்கியத்திலிருந்தும் தமிழிற்கு வந்தது. எழுத்தில் தமிழுக்கென பிரய��க வகைமை உருவானது போல மிக வலிமையானதொரு காட்சி ஊடகமான சினிமாவில் தலித் சினிமா என்றொரு வகைமை உருவாகவே இல்லை. சாதிய படிநிலையின் உச்சியில் இருந்த பிராமணர்களின் ஆதிக்கத்தில் தமிழ் சினிமா இருந்த போது அந்த பின்புலத்தில்தான் படைப்புகள் உருவாகின. புராணக்கதைகளை மறுஉருவாக்கம் செய்ததின் தன்னிச்சையான தொடர்ச்சியாக நந்தனார் போன்ற அபூர்வ விதிவிலக்குகள் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டோர்களின் வலியை அதன் பின்புலத்தோடு முழு வீச்சில் சொன்ன சினிமாக்கள் அதுவரை உருவாகவில்லை.\nபிராமணர்களின் அதிகாரம் சற்று தளர்ந்த போது அந்த இடத்தை இடைநிலைச் சாதிகள் கைப்பற்றிக் கொண்டன. நேரடியாக அல்லது மறைமுகமாக அவர்களின் சாதியையும் சாதியத் தலைவர்களையும் நாயகர்களாக ஆராதிக்கும் அவற்றின் தலைப்புகளைக் கொண்ட சினிமாக்கள் உருவாகின. சாதிய மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் இவை காரணமாக இருந்தன. தலித்களின் பிரச்சினைகளைப் பற்றி சில திரைப்படங்கள் மிதமாக உரையாடினாலும் அவை அந்தப் படைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தனவே ஒழிய முழுவதுமாக இல்லை. இதில் முற்போக்கு போலி சினிமாக்களும் கலந்தே இருந்தன. 'தேவர்-ன்றது உங்களோட பட்டமா\" என்று செவிட்டில் அறையும் கேள்வியைக் கேட்ட சிறுவன், பிராமண அடையாளத்திலிருந்த நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன. தாழ்த்தப்பட்டோரின் துயரங்களையும் தங்களின் கச்சாப்பொருளாக செரித்துக் கொண்ட வணிக சினிமா அவற்றை ரொமாண்டிசைஸ் செய்ததே ஒழிய உண்மையான அக்கறையுடன் தமிழில் உருவான ஒரு தலித் சினிமா என்பது இன்று வரை இல்லை எனலாம்.\nஇந்த நிலையில் மராத்தி மொழியில் ஃபன்றி (Fandry) என்கிற ஓர் அசலான தலித் சினிமா உருவாகியிருக்கிறது நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இத்திரைப்படம் தேசிய அரசு விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. தமிழில் தலித் இலக்கியமானது மராத்தியில் இருந்து தமக்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டதைப் போலவே இந்த மராத்தி சினிமாவிலிருந்து உத்வேகத்தைப் பெற்று தலித்களின் வாழ்வியலை சிறப்பாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும் தமிழ் சினிமாக்கள் வருங்காலத்தில் உருவாகும் என நம்புவோம்.\nபல்லாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஒரு கலைப்படைப்பின் மூலமாக சொல்லும் போது எரிமலை நெருப்பின் தகிப்போடுதான் சொல்ல வேண்டும் என்றில்லை. நகக்கண்ணில் மெல்லிய ஊசியேற்றியும் சொல்லலாம். ஃபன்றி திரைப்படம் மேற்பார்வைக்கு எளிமையானதாகவும் உள்ளுக்குள் பல அடுக்குகளில் கடுமையான அரசியல் விமர்சனங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு சிறந்த தலித் சினிமாவாகவும் அமைந்திருக்கிறது. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் நிறைவுறாத காதலின் பின்னணியோடும் யதார்த்தமான அழகியலோடும் தலி்த் மக்களின் துயரத்தை இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. நிற்க.. காதல் என்றவுடனே நீங்கள் நம்தன நம்தன... என்கிற பின்னணியுடனான பாடல் காட்சிகளும் இறுதிக்காட்சியில் தீப்பந்தங்கள் இளம் காதலர்களை கும்மிருட்டில் துரத்தும் தமிழ் சினிமாக்களை நினைவு கூராதீர்கள். அந்த அபத்தங்கள் எல்லாம் இதில் இல்லை. சாதிய, நிற,வர்க்க வேறுபாடுகளினால் ஓர் இளையமனம் எதிர்கொள்ளும் அவமானங்களின் பெருமூச்சும் கண்ணீரும் இதன் காட்சிகளில் உறைந்துள்ளன. சாதியக் கொடுமைகளைத் தாங்கி தாங்கி அதை ஏற்றுக் கொண்டு கெட்டிப்பட்டுப் போன தாழ்த்தப்பட்ட மக்களின் முந்தைய தலையினரிடமிருந்து விலகி இளைய தலைமுறை அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போராட்டத்தையும் முயற்சியையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது.\nநவீன கைபேசிகளும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான உரையாடல்களும் கூட இருந்தாலும் அடிப்படை கழிப்பிட வசதிகள் அற்ற, மஹாராஷ்டிராவில் உள்ள அகோல்நர் என்கிற சிறிய கிராமம். கைக்காடி எனும் வழக்கொழிந்துக் கொண்டிருக்கிற திராவிட வழி மொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குடும்பத்தைச் சார்ந்தவன் சிறுவன் ஜாபியா. வறுமையான குடும்பம் என்பதை சொல்லத் தேவையில்லை. சாதி இந்துக்கள் ஏவுவதில் கிடைக்கும் வேலைகளைச் செய்து ஜீவிக்கிறார்கள் அவனது குடும்ப உறுப்பினர்கள். பாதி நாட்கள் வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்லவும் மற்ற நாட்களில் பள்ளி செல்வதுமாக இருக்கிறான் ஜாபியா. அவன் ஆர்வமுடன் பள்ளி செல்வதற்கு கல்வியின் மீதுள்ள ஈடுபாட்டையும் தவிர இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. விடலைப் பருவத்துக்கேயுரிய காதல் சக மாணவியான ஷாலுவின் மீது உண்டாகிறது. அல்லும் பகலும் அவள் நினைவாக திரிகிறான். அவளோ உயர்சாதியைச் சார்ந்தவள். வர்க்க வ��றுபாடும் உண்டு. தன் நிறத்தைக் குறித்த தாழ்வுணர்வு ஜாபியாவிற்கு உண்டென்றாலும் தன் காதல் என்றாவது உண்மையாகலாம் என்று பகற்கனவு காண்கிறான்.\nஊர் திருவிழா ஒன்றின் சாமி ஊர்வலத்தில் பன்றியொன்று குறுக்கே வந்து இடையூறு செய்ய அதை தீட்டாக கருதி ஊரில் உள்ள பன்றிகளையெல்லாம் விரட்டியடிக்கும் பொறுப்பு ஜாபியாவின் தந்தை மீது சுமத்தப்படுகிறது. தன் மகளுக்கு திருமணம் செய்யும் கவலையோடும் நிதி நெருக்கடியோடும் இருக்கும் அவர் தனது குடும்பத்தோடு பன்றிகளை விரட்டும் செயலைச் செய்கிறார். தான் படிக்கும் பள்ளியின் அருகில் சக மாணவர்களின் முன்னிலையில் அதுவும் தான் விரும்பும் பெண் வேடிக்கை பார்க்க பன்றிகளை துரத்தும் செயலில் ஏற்படும் அவமானத்தில் சிக்கித் தவிக்கிறான் ஜாபியா. சுற்றியுள்ள ஆதிக்க சாதிக்காரர்கள் இந்த குடும்பமே சிரமப்பட்டு பன்றிகளை விரட்டிப் பிடிக்கும் காட்சியை விளையாட்டு போல நின்று ரசிக்கிறார்கள். சாதி குறித்த வசைகளையும் கிண்டல்களையும் குதூகலத்துடன் எறிகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அவர்களை ஜாபியா தாக்கத் துவங்கும் புள்ளியில் படம் நிறைகிறது.\nஒரு தலித்தால்தான் ஒரு சிறந்த தலித் படைப்பை உருவாக்க முடியுமா என்று ஆய்வுக்குரியது என்றாலும் இந்த சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே 2011-ல் உருவாக்கிய குறும்படமொன்று ஏற்கெனவே தேசிய விருது பெற்றிருக்கிறது. ஃபன்றியில் நிகழும் சம்பவங்கள் ஏறத்தாழ அவரது சுயஅனுபவங்களே. இவர்தான் அந்த சிறுவன் ஜாபியா என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமென்பதில்லை. ஜாபியாவின் தந்தையாக நடிக்கும் நபரைத் தவிர மற்ற அனைவரும் தொழில்முறை சாராத நடிகர்களே. இதில் சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே உள்ளிட்ட மற்ற அனைவருமே அத்தனை இயல்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ஜாபியா எனும் பிரதான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சிறுவன் சோம்நாத் அக்வாடை இதில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மூன்று மாதத்திற்கும் மேலாக முயன்றிருக்கிறார் இயக்குநர். பொதுவாக சிறுமுதலீட்டில் உருவாகும் கலை சார்ந்த திரைப்படங்களின் உருவாக்கம் அழுது வடியும் ஒளிப்பதிவோடு மந்தமாக நகரும். ஆனால் இதன் ஒளிப்பதிவாளரான விக்ரம் அம்லாடியின் அபாரமான திறமையினால் காட்சிகள் மிகுந்த அழகியலோடு பதிவாகியிருக்கின்றன. அவசியமான இடங்களில் மாத்திரம் ஒலிக்கும் அலோக்நந்தாவின் பின்னணி இசை காட்சியின் அர்த்தங்களை கூட்டுகிறது. இத்திரைப்படம் விருது விழாக்களைத் தவிர வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்து புராணத்தின்படி மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது வராக அவதாரம். பன்றியைக் குறிப்பது. ஆனால் இத்திரைப்படம் முழுவதும் பன்றி என்பது தீண்டாமையின் குறீயீட்டுடன் இயங்குகிறது. அந்தக் கிராமத்தின் ஆதிக்கசாதி மக்கள் அங்கு மேயும் பன்றிகளை வெறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களையும் அதே சொல்லினால் கிண்டலடிக்கிறார்கள். மேலே பட்டாலே தீட்டு என்று அலறுகிறார்கள். இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே திரைக்கதையை அடுக்கியிருக்கும் விதமே மிகுந்த நுண்ணுணர்வுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு காட்சியில் சிறுவன் ஜாபியா புத்தகம் கேட்கும் சாக்கில் ஷாலுவிடம் பேசலாமா என்று தயங்கி வருகிறான். அவள் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் பன்றி ஒன்று குறுக்கே ஓடிவந்து ஒரு மாணவி மீது தீண்டிச் செல்கிறது. ஷாலு சிரிப்புடன் பன்றி தீண்டிய மாணவியை யாரும் தொடாதீர்கள் தீட்டு' என தடுக்கிறாள். இதைப் பார்க்கும் ஜாபியா முகம் சுருங்கிப் போய் திரும்புகிறான். பன்றி ஏற்படுத்திய தீட்டை பசுமாட்டின் சிறுநீர் கொண்டு கழிக்கிறார்கள். பன்றியை வெறுக்கும் ஷாலு ஓர் ஆட்டுக்குட்டியை பிரியத்துடன் தடவிக் கொடுக்கிறாள். இது போன்ற காட்சிகளில் உள்ள நுட்பமான சாதிய முரண்களை இயக்குநர் எந்த அண்மைக் கோணமும் கொண்டு பிரத்யேகமாக பார்வையாளர்களுக்கு கவனப்படுத்துவதேயில்லை. இவை இயல்பாகவே நகர்கின்றன. பார்வையாளர்களுக்குத்தான் இளம் தலைமுறையினரிடமும் தன்னிச்சையாக பரவியிருக்கும் சாதிய உணர்வின் அழுத்தம் குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது.\nஇன்னொரு காட்சியில் ஷாலுவின் தந்தை ஜாபியாவிடம் அவரது வீட்டு நீர்தொட்டியில் மாட்டியிருக்கும் பன்றிக்குட்டியை எடுத்துப் போடச் சொல்லி ஆணையிடுகிறார். ஜாபியா அந்த வயதுக்கேயுரிய சுயமரியாதையுடன் அதை மறுத்து சென்று விடுகிறான். ஊர் பெரியவர்��ளை பகைத்துக் கொள்ளாதே என்று ஜாபியாவின் தந்தை கண்டிக்கிறார். அன்றிரவு அவனுக்கு ஒரு கொடுங்கனவு வருகிறது. கிணற்று நீரில் மூழ்கி உயிருக்கு அல்லாடுவதைப் போல. திடுக்கிட்டு எழுகிறான். அந்த பன்றிக்குட்டியின் நிலையின் அவனுடைய நிலையும் ஒன்றாகத்தான் இருக்கிறது.\nபன்றிகளைப் போலவே கருங்குருவி ஒன்றும் திரைப்படம் நெடுக ஜாபியாவின் நிறைவேறாத காதலின் குறியீடாக வருகிறது. கருங்குருவி ஒன்றை எரித்து அதன் சாம்பலை தான் விரும்புகிற பெண்ணின் மீது வீசி விட்டால் அவள் வசியத்தில் மயங்கி தன்னை விரும்புவாள் என்கிற உபதேசத்தின் காரணமாக படம் பூராவும் கருங்குருவியை துரத்திக் கொண்டே இருக்கிறான் ஜாபியா. ஆனால் அதுவும் ஷாலுவைப் போலவே இவனுடைய கைக்கு கடைசிவரை அகப்படாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அது அகப்படாது என்பது அவனுடைய உள்ளுணர்விற்கு தெரிந்தேயிருக்கிறது. எனவேதான் ஷாலுவிற்கு எழுதும் ஒரு கடிதத்தில் \"என்னைப் பிடிக்கவில்லையென்றால் யாரிடமும் சொல்லி அவமானப்படுத்தி விடாதே\" என்கிறான். ஆனால் அந்தக் கடிதம் தரப்படாமலேயே அழிந்து போகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அறியாமையிலிருந்து பிறக்கும் மூடத்தனங்களின் அடையாளத்துடன் இந்த கருங்குருவி பறக்கிறது.\nதலித் இளைஞர்கள் வன்னிய சாதிப் பெண்களை ஜீன்ஸூம் கூலிங்கிளாஸூம் அணிந்து மயக்குகிறார்கள் என்று தமிழகத்தின் சாதிக்கட்சி அரசியல் தலைவர் சொன்ன விஷயம், ஜாபியாவிற்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஜீன்ஸ் வாங்குவது அவனது கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவளது தாயோ இதோ அதோ என்று போக்கு காட்டி வெறுப்பேற்றுகிறார். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதற்கு மேலேயுள்ளவர்களை கவனித்து அதை அடையும் ஆசையை ஏற்படுத்திக் கொள்வது மிக இயல்பான விஷயம்தான். தன்னுடைய ஜீன்ஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ள தானே உழைக்கிறான் ஜாபியா. ஆனால் அவனது அந்த எளிய கனவு கூட நிறைவேறாமல் அழிந்து போகும் கருணையின்மை மிக இயல்பாக நிகழ்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி காட்சிகளின் மூலம் இயக்குநர் பார்வையாளர்களின் கண்களில் எதையுமே திணிப்பதில்லை. ஆனால் நாம் புரிந்து கொள்ள பல விஷயங்கள் அதில் பொதிந்துள்ளன. சமீபத்திய தமிழ் சினிமாவான \"மூடர் கூடத்தில்\" அடித்தட்டு இளைஞனொருவன் \"காதல் தோல்வி-ன்றதெல்லாம் நம்மைப் போல ஏழைகளுக்கு ஒரு ஆடம்பரமான விஷயம்\" என்று சக இளைஞன் ஒருவனுக்கு உபதேசிப்பான். காதல் தோல்வி மட்டுமல்ல காதல் என்பதே அடித்தட்டு மக்களுக்கு ஆடம்பரம்தான்.அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வுகளுக்கே உழைக்கும் நேரம் சரியாக இருக்கும் போது காதலிப்பதற்கு நேரம் கிடைக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி ஏற்படும் காதல் உயர்சாதி பெண்ணின் மீது என்றால் அது திருமணத்தில்தான் முடியும் என்கிற நிச்சயமுமில்லை. ரகசிய திருமணத்தில் முடிந்தாலும் அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஆணோ, பெண்ணோ உயிரோடு இருக்க முடியுமா என்பதையே அது தொடர்பான சாதிய வன்முறைச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்திய தமிழக நிகழ்வான இளவரசன்-திவ்யா விவகாரம் இதற்கொரு சரியான உதாரணம்.\nஒரு சிறந்த சிறுகதையின் இறுதி வரியைப் போல, அதன் முற்றுப் புள்ளியைப் போல இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் சட்டகம் மிகச் சிறப்பாக உறைந்து நிற்கிறது. ஜாபியாவின் குடும்பம் பன்றிகளைத் துரத்தி இங்குமங்குமாக ஓடுகிறது. ஜாபியாவோ அவமானத்தில் குறுகி அவ்வப்போது ஒளிந்து கொள்கிறான். அவனை ஒரு பன்றியைப் போலவே கல்லால் அடித்து வேலையைத் தொடரச் செய்கிறார் அவனது தந்தை. பன்றிகள் போக்குக் காட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவை அருகே வந்து அகப்படும் நேரத்தில் அருகேயுள்ள ஜாபியாவின் பள்ளியிலிருந்து தேசிய கீதம் ஒலிக்கிறது. அருகே கடந்து செல்லும் பன்றியை பிடிக்க முடியாத எரிச்சலுடன் ஜாபியாவின் குடும்பம் உறைந்து அப்படியே நிற்கிறது. சாதியங்களால் கட்டப்பட்டிருக்கும் இந்திய தேசிய அரசியலின் சூட்சுமக் கயிறுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன என்கிற செய்தியை இதை விடவும் சிறப்பாக சொல்லி விட முடியுமா என தெரியவில்லை.\nபன்றிகளைத் துரத்திப் பிடிக்க ஜாபியாவின் குடும்பம் படும் சிரமத்தைப் பார்த்து அதை நகைச்சுவைக் காட்சியாக கண்டு ஷாலு உட்பட அவனின் சக மாணவர்கள் சிரிக்கிறார்கள். ஒரு விளையாட்டுப் போட்டியை பார்க்கும் சுவாரசியத்துடன் ரசிக்கிறார்கள். ஆதிக்கசாதி இளைஞர்கள் இவர்களை சாதிய வசைகளுடன் கிண்டலடிக்கிறார்கள். தந்தையிடம் அடிவாங்கிய ஜாபியா அந்த முரட்டுக் கோபத��துடன் ஆவேசத்துடன் இயங்கி ஒரு பன்றியைப் பிடித்து விடுகிறான். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காக அரசியல் ரீதியாக போராடிய அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் சுவர் ஓவியங்களின் பின்னணியில் கட்டப்பட்ட பன்றி எடுத்துச் செல்லப்படுவது ஒரு குரூரமான நகைச்சுவை. தொடர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களில் ஒருவனை ஆவேசத்துடன் தாக்கத் துவங்குகிறான் ஜாபியா. தாக்கப்பட்டவன் இவனை அடிப்பதற்காக வரும் போது ஜாபியா எறியும் கல் பார்வையாளர்களை நோக்கி வருவதுடன் காட்சி உறைகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு கொதிந்தெழும் ஒரு இளைய தலைமுறையினரிடமிருந்து எறியப்படும் அந்தக் கல் நம்முடைய அகத்தில் ஏற்படுத்தும் வலியையும் மீறி நம்முடைய சாதிய மனங்கள் தொடர்ந்து இயங்கும் என்றால் நாம் மனிதர்களாக வாழவே தகுதியில்லை.\n- உயிர்மை - ஆகஸ்டு 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: உயிர்மை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள�� மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு\nஃபன்றி - தலித் சினிமா - எச்சில் குளத்தில் மூழ்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_108327.html", "date_download": "2020-07-05T09:38:04Z", "digest": "sha1:3U7JRPIPY5XZGP55XWNBDZBJKUBNM57V", "length": 19621, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால் போக்‍குவரத்து தொழிளார்கள் அதிர்ச்சி - தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nநடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.14 கோடி அபராதம் வசூல்\nபொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் - 1800 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டதால் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு\nமாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலானதால் வெறிச்சோடியது தமிழகம் - சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nகொரோனாவால் மோசமாக பாதிக்‍கப்பட்ட நாடுகள் பட்டியல் - 3-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை நெருங்குகிறது இந்தியா\nகோவை​தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி - வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மன் அர்ச்சுனனுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ஒரே நாளில் 24 ஆயிரத்து 850 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி - நாடு முழுவதும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனா பரவலைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால் போக்‍குவரத்து தொழிளார்கள் அதிர்ச்சி - தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட​தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகொரோனா பரவலை தடுப்பதற்காக பொது தடை உத்தரவை அமல் படுத்திய தமிழக அரசு, போக்‍குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியது. இதன் காராணமாக போக்‍குவரத்து ஊழியர்கள், பணிக்‍கு செல்லாமல் ​வீட்டில் இருந்தபடி கொரோனா தடை விதிமுறைகளை பின்பற்றி வந்தனர். இந்தநிலையில் தற்போது அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வரை ஊழியர்கள் வருகை தந்ததை சராசரியாகக்‍ கணக்‍கிட்டு, அவர்களுடைய விடுமுறை நாட்களையும் கழித்து இந்த மாத ஊதியம் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஒவ்வொரு ஊழியருக்‍கும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்கியதன் மூலம் அரசுக்‍கு 14 கோடியே 10 லட்சம் ரூபாய் கிடைத்துள்ள நிலையில், தங்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தமிழக அரசின் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, சென்னையில் இன்று வடபழநி, கே.கே.நகர் உள்ளிட்ட 32 பணிமனைகளில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு அனைத்து தொழிற்சங���கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.\nஇதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ​ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போக்‍குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசை கண்டித்து முழக்‍கமிட்டனர்.\nநடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.14 கோடி அபராதம் வசூல்\nபொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் - 1800 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டதால் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு\nமாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலானதால் வெறிச்சோடியது தமிழகம் - சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nகோவை​தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி - வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மன் அர்ச்சுனனுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை\nகொரோனா பரவலைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி\nதமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் பங்குகள் இயங்காது - அடுத்து வரும் 3 ஞாயிற்றுக்‍கிழமைகளிலும் மூடப்படும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு\nசென்னையில் நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் - தேனீர், மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 வரை திறக்க அனுமதி\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய சுதந்திர தின விழா : கொரோனா எச்சரிக்கையை மீறி ஏராளமானோர் பங்கேற்பு\nஅமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் : வாஷிங்டனில் கருப்பின ஆதரவாளர்கள், ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதல்\nமெக்சிகோவில் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு : நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி\nடோக்கியோ நகர ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nசென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் தடை : மேற்குவங்க அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் 97 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nநடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் ஃப்ரெண்டஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் - மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.14 கோடி அபராதம் வசூல்\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய சுதந்திர தின விழா : கொரோனா எச்சரிக்கையை மீறி ஏராளமானோர் பங்கேற ....\nஅமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் : வாஷிங்டனில் கருப்பின ஆதரவாளர்கள், ட்ரம்ப் ஆதரவாளர் ....\nமெக்சிகோவில் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு : நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர மு ....\nடோக்கியோ நகர ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு ....\nசென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு கொல்கத்தா விமான நிலையத ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/02/21/", "date_download": "2020-07-05T10:55:47Z", "digest": "sha1:B7PDZLGQISSMTIZVOCEHOBPCUN5EGY73", "length": 4400, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "February 21, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜேர்மன் துப்பாக்கிச் சூடு – அஞ்சலி செலுத்திய மக்கள்\nஜேர்மனியின் ஹனாவ் நகரில் இரண்டு பிரபலமான சொகுசு மதுபானசாலைகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.\nரொஸ் டெய்ரல் புதிய சாதனை\nஅனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்ற முதலாவது வீரர் என்ற பெருமையை நியுசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ரொஸ் டெய்லர் படைத்துள்ளார். Read More »\nகடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் – மஸ்கெலியாவில் சம்பவம் \nகடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் - மஸ்கெலியாவில் சம்பவம் \nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/kutti-puli-kootam-song-lyrics/", "date_download": "2020-07-05T09:54:54Z", "digest": "sha1:47M45BQ6TSQX56HQ7B5KHYNRTV334DP4", "length": 8565, "nlines": 222, "source_domain": "catchlyrics.com", "title": "Kutti Puli Kootam Song Lyrics - Thuppakki | CatchLyrics", "raw_content": "\nபல்லே பல்லே பாட்டு போட்டோம்\nசாலை எங்கும் சேலைத் தோட்டம்\nநாளை முதல் தவுசன் வாலா\nமேல போர சிக்சர் வாலா\nசாலா சாலா சாலா சாலா\nஆசி வாங்கி பிகர வெட்டு\nபிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு\nபோடா போடா போடா போடா\nடிங்கு டிங்கு டிங் டிங்} (2)\nடிங்கு டிங்கு டிங் டிங்} (2)\nஅதை அதை மனதும் விரும்புதே\nடிங்கு டிங்கு டிங் டிங்} (2)\nடிங்கு டிங்கு டிங் டிங்\nசாலை எங்கும் சேலைத் தோட்டம்\nஎன்னும் என்னம் கொஞ்சம் தான்\nசொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்\nஅதில் மிக அழகியை விரும்பலாம்\nயுவதிகள் தேடி அவதிகள் கோடி\nஇருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்\nபல்லே பல்லே பாட்டு போட்டோம்\nபல்லே பல்லே பாட்டு போட்டோம்\nசாலை எங்கும் சேலைத் தோட்டம்\nசாலை எங்கும் சேலைத் தோட்டம்\nநாளை முதல் தவுசன் வாலா\nமேல போர சிக்சர் வாலா\nஆசி வாங்கி பிகர வெட்டு\nபிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு\nடிங்கு டிங்கு டிங் டிங்} (2)\nடிங்கு டிங்கு டிங் டிங்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t151762-topic", "date_download": "2020-07-05T11:18:46Z", "digest": "sha1:A5NFQZSDDCXQHSO64GOZ6FW4EPT7WUE2", "length": 18742, "nlines": 165, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதவி தந்த இலை\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயல���க்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \nமுதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமுதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்\nஅஜய் தேவ்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்கும்\nகீர்த்தி சுரேஷ், இரட்டை வேடங்களில் கலக்க இருக்கிறார்.\nகடந்த 1956ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இந்திய\nகால்பந்து அணியின் சிறப்பான செயல்பாட்டில் முக்கிய\nபங்கு வகித்தவர் சையது அப்துல் இப்ராஹிம்.\nஇந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர்\nசையது அப்துல் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாற்றை\nஅடிப்படையாகக் கொண்டு பாலிவுட் இயக்குனர்\nஅமித் ஷர்மா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.\nஇதில், அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்கிறார்.\nஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்\nஇதில், மிக இளவயது தோற்றம் மற்றும் கொஞ்சம் வயதான\nதோற்றம் என இருவேறு தோற்றங்களில் கீர்த்தி சுரேஷ்\nநடிக்க இருக்கிறார். நடிகையர் திலகம் படம் போலல்லாமல்\nபிராஸ்தெடிக் மேக்கப் இல்லாமல், தனத�� நடிப்பின் மூலமே\nவயதான தோற்றத்தைக் கொண்டுவர கீர்த்தி\nமுடிவெடுத்திருக்கிறார். அவருக்கு இதுதான் முதல் பாலிவுட்\nRe: முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரக��ியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-07-05T11:08:24Z", "digest": "sha1:BEWTNLTO4G2Q565J75STZRKVHTLLUTN5", "length": 24685, "nlines": 294, "source_domain": "nanjilnadan.com", "title": "காமதேனு இதழ் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: காமதேனு இதழ்\nஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிச்சாச்சு. முற்போக்கு சிந்தனைகள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம்,தமிழ் எல்லாம் படிக்கிறோம். ஆனாலும் கொடையின்போது தலை குனிஞ்சி நிண்ணு பைரவன் சாமி கொண்டாடி என் நெற்றியில் விபூதி பூசும்போது என் கண்ணு கலங்கி கண்ணீர் வரும். இது மனித சம்பவமா, தெய்வ சம்பவமா என்றெல்லாம் பகுத்துப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு உணர்ச்சியைத் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எங்க குலசாமி, காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், முத்தாரம்மன், வீரநாராயணமங்கலம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில் “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார் “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார் “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், 27 வெளிநாட்டு சொகுசுக் கார்கள் வைத்திருந்தாலும், எங்காவது ஒரு பயணத்தின்போது, டயர் பொத்துக்கொண்டால், எளிமையான ஒரு தொழிலாளியின் கடைமுன் காத்துக்கிடக்க வேண்டும். பங்ச்சர் ஒட்டுபவர் செய்யும் வேலையை, ஊரைச்சுருட்டிச் சேர்த்த, முதலில் வாங்கிய, பல கோடி பெறுமதி உடைய காரில் போகிறவன் செய்ய முடியுமா பொன் சரிகைப் பட்டுடுத்தி, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n1972-ல் பம்பாய்க்குப் போனேன் பிழைப்புத் தேடி. என் தனிமை, வாசிப்பை நோக்கித் தள்ளியது. வாசிப்பு, பேசத் தூண்டியது. அந்தக் காலத்தில் குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜ., அ.ச.ஞா., பா.நமச்சிவாயம் தலைமைகளில் ஓர் அணியின் கடைசிப் பேச்சாளனாகப் பட்டிமண்டபம் பேசியிருக்கிறேன். நம்புவது நம்பாதது உங்கள் தேர்வு. பணம் ஈட்டும் நெடுஞ்சாலை துறந்து தரித்திரவாச முடுக்குகளைத் தேர்ந்தெடுத்தேன். எனினும் நிறைவு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan\t| 1 பின்னூட்டம்\nவீட்டை அடுத்திருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில், மரத்தடி நிழலில் உட்கார்ந்திருக்கிறாள். சுற்றிலும் மணல்வெளி. கழக ஆட்சிகள் கால் பதியாத காலம், மணலும் நிறையவே இருந்தது. கண்ணை மூடிக் கொள்கிறாள். ஆள்காட்டி விரலால் மணலில் வட்டம் வரந்து பார்க்க முனைகிறாள். வட்டம் கூடினால் காதலனைக் கூடுவேன். வட்டம் கூடாவிட்டால், நானும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று தனக்குத் தானே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து” தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்க்கு இப்படி உரை எழுதுகிறார்- “தனக்காக கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால், அந்த சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது” நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு, தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்’ கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும�� என்ன நடந்துவிடும் ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்… இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது. கோடிக்கணக்கான வாக்காள பெருமக்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி, நிறுத்தி வழி போனாரே’ என்கிறாள் ஒரு தலைவி. இன்று அந்த சிக்கல்கள் இல்லை. முகநூல் உண்டு, வாட்ஸ்- அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் உண்டு, அவற்றில் இரவு 10 மணிக்குமேல் ‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. “தமிழ் இலக்கியத்தில் காதல்” எனும் பொருளில் இங்கு ஏகப்பட்ட இரண்டாம்தரப் புத்தகங்கள் உண்டு. அறிஞர் என்று அழைக்கப்படுபவர், பேராசிரியர் தவிர்த்துப் படைப்பிலக்கிய நாட்டம் உடைய எவரும் எழுதினால் சிறப்பாக இருக்கும். அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்க மாட்டேன்…. (நாஞ்சில் நாடன்.) ’’பாடுக பாட்டே’’ தொடர் கட்டுரைகளின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/157260-csk-vs-mi-final-match", "date_download": "2020-07-05T10:16:06Z", "digest": "sha1:PEBM35HCBNWNJSDQINSZLEMSN6LBI2BN", "length": 11050, "nlines": 158, "source_domain": "sports.vikatan.com", "title": "`1-2; 0-3 கணக்கு!' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final | csk vs mi final match", "raw_content": "\n' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final\n' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final\n' - ஐபிஎல் ஃபைனலும் சி.எஸ்.கே - மும்பை அணிகளும் #IPL2019Final\nஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.\nஇறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது 12-வது ஐ.பி.எல் தொடர். சென்னையை சொந்த மண்ணிலே வீழ்த்திவிட்டு, நேரடியாக ஃபைனலுக்குள் அடியெடுத்து வைத்தது மும்பை. சென்னை வழக்கமான தனது ரூட்டை பயன்படுத்தி, டெல்லியை சாய்த்துவிட்டு, பைனலுக்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. இவ்விரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கோப்பையை வெல்லும் முனைப்பில் இரவு 7:30 மணி அளவில் களம் காண்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விளையாடிய 10 ஐ.பி.எல் தொடர்களில் 8 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\n4 முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. முதல் ஐபிஎல் தொடரிலிருந்தே சென்னை அணிக்��ு தலைமை தாங்கிவருவபர் தோனி. சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனி என்ற அச்சாணிதான் என்று தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பலரும் சிலாகித்துள்ளனர். மும்பையைப் பொறுத்தவரை சச்சிடம் தொடங்கி, ரோஹித் கையில் வந்து நிற்கிறது. ரோஹித் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை பெற்று தந்துள்ளார். . இரண்டு அணிகளும் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த தொடரில் சி.எஸ்.கே - மும்பை சந்தித்த போட்டிகள் அனைத்திலும் மும்பையின் ஆதிக்கமே மேலோங்கியது.\nநடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் சந்தித்த மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளதன் மூலம் ரோஹித் கேப்டன்ஷி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாகக் கடந்த 2010, 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில், 2010ல் சி.எஸ்.கேவும் மற்ற இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றன. இந்தநிலையில், 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் சந்திக்கின்றன.\nஇதுவரை, நடந்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் - தோனி கேப்டன்ஷிப்பில் மும்பையும் சி.எஸ்.கேவும் இதுவரை 16 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், மும்பை 10 முறையும், சி.எஸ்.கே 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சென்னைக்கு டஃப் கொடுக்கும் வகையில்தான் கடந்தகாலங்களில் மும்பையின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இறுதி போட்டியில் சென்னையை 41 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டியது மும்பை. இதையெல்லாம் வைத்து தான் இன்றையபோட்டியின் சுவாரஸ்யம் மேலும் கூடியுள்ளது. பலம் வாய்ந்த இருஅணிகளும் மோத உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. மும்பையா சென்னையா என்பது ஹைதராபாத்தில் இன்று இரவு தெரிந்துவிடும்.\nமோடியை விமர்சித்த 'டைம்...' பதிலுக்கு வரலாற்றைத் திரித்த மோடி ஆதரவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thala-ajith-starrer-viswasam-movie-stills-released/", "date_download": "2020-07-05T11:31:47Z", "digest": "sha1:VAAYD6LJTDEHM5M3AFRCS2RVKW5ONUZG", "length": 13666, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thala Ajith starrer Viswasam movie stills released - இவ்வளவு பெரிய குடும்பத்தின் மருமகளா நயன்தாரா? விஸ்வாசம் ஸ்டில்ஸ் ரிலீஸ்", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nஇவ்வளவு பெரிய குடும்பத்தின் மருமகளா நயன்தாரா\nViswasam movie stills : சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஸ்டில்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nபில்லா படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் நடிக்கும் இரட்டை வேடப் படம் தான் விஸ்வாசம். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தல அஜித் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு அஜித்களுக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.\nகழுத்துல தாலி… நெற்றியில் குங்குமம்… சின்ன தல மனைவியாக நயன்தாரா… புகைப்படம் ரிலீஸ்\nஇவர்களுடன் இணைந்து, விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 25ம் தேதி வெளியானது. இந்த போஸ்டர், 13 மணி நேரத்திலேயே சுமார் 280 லைக்குகள் பெற்று பிற படங்களின் சாதனைகளையெல்லாம் முறியடித்தது.\nViswasam movie stills : விஸ்வாசம் ஸ்டில்ஸ்\nஇதனை தொடர்ந்து நேற்று இப்படத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், மங்களகரமாக தோன்றும் நயன், அஜித்துடன் ஜோடியாக இணைந்து நிற்கிறார். இந்த புகைப்படம் வேகமாக இணையத்தில் பரவியது.\nஇந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளது விஸ்வாசம் குழு. தல படம் என்றாலே வியாழக்கிழமை தானே ஸ்பெஷல். இன்று அதே போல் தான். விஸ்வாசம் படத்தின் புதிய ஸ்டில்ஸ் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்று வெளியான இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. நேற்று புடவை கெட் அப்பில் இருந்த நயன், இன்றைய ஸ்டில்ஸில் சுடிதாரில் இருக்கிறார். ஆனால் ரசிகர்களோ இரண்டு கெட்டப்பில் இருக்கும் நயன்தாராவை ரசித்து வருகின்றனர்.\nரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டிரெய்லருக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nமனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல\n’புதுசா ஒரு ஆண்டிய கூட்டிட்டு வரட்டுமான்னு கேட்டாரு’ பீட்டர் பால் மகன் பேட்டி\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\n’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி\nஉண்மையை நிரூபிக்க ஆதாரத்தை வெளியிட்ட வனிதா\n2.0 Movie : தலைவா நீங்க வேற லெவல்… கோலிவுட் பிரபலங்கள் புகழாரம்\nசாதாரண தையல் கூலி தொழிலாளியான விஜி.. இன்று சர்வதேச சாதனை பெண்கள் பட்டியலில் பெண்களுக்காக போராடி அவர் வாங்கி தந்தது என்ன தெரியுமா\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nஇந்தியாவின் விமான ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 15 வரை அறிவிக்கபட்டிருந்த நிலையில், சாதாரண திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\nஎல்லைக் கட்டுபாட்டு நெடுகே இந்தியா தொடர்ந்து தனது India India-China standoff: படையைக் குவித்தாலும், சீனா தனது உரிமைக் கோரலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்க���ை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp276a.htm", "date_download": "2020-07-05T09:30:43Z", "digest": "sha1:BWMVIEG55LO6RB6JD2W4GA4YB3A57P5B", "length": 63128, "nlines": 849, "source_domain": "tamilnation.org", "title": "சித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III", "raw_content": "\nசித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III\nஅருட்புலம்பல் 1, 2, 3 & 4\nஇஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்\nஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய\nஅ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்\nசபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி\nசென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.\nஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை\nஅருட்புலம்பல் - முதல்வன் முறையீடு.\nபட்டணத்தார் முதல்வன் முறையீடு முற்றிற்று.\nதிருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 2\nகல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் \nசூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்கச் சொன்னவன்காண் \nசும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்\nபார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி \nகோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி \nநெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி \nபாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்,\nஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி \nமாணிக்கத் துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி\nபேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண்\nஅன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில்\nஎன்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண்\nசித்த விகாரத்தாலே சின்மயனைக் காணாமல்\nபுத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே\nபத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி \nஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி\nஅருட்புலம்பல் 2 -- முற்றிற்று.\nதிருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 3\nதிருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-07-05T09:35:25Z", "digest": "sha1:TTQBLMMBJUK74ACF7Z63TM7RLAJXX7OK", "length": 14183, "nlines": 72, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஷாருக்கானின் ‘தில்வாலே’ படம் வெளியாக ராஜ் தாக்கரே கட்சி எதிர்ப்பு….. – Dinacheithi", "raw_content": "\nஷாருக்கானின் ‘தில்வாலே’ படம் வெளியாக ராஜ் தாக்கரே கட்சி எதிர்ப்பு…..\nDecember 16, 2015 December 16, 2015 - சினிமா, செய்திகள், மாவட்டச்செய்திகள்\nஷாருக்கானின் ‘தில்வாலே’ படம் வெளியாக ராஜ் தாக்கரே கட்சி எதிர்ப்பு…..\nதமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி அளித்ததால் சிக்கல்\nமும்பை, டிச. 16:- ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘`தில்வாலே'’ படத்தை மகாராஷ்டிர மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, ராஜ்தாக்கரேவின் எம்.என்.எஸ். அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு, ஷாருக்கான் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த நிதியே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தி நடிகர் ஷாருக்கான், கஜோல், அனுபம் கேர் உள்ளிட்டோரின் நடிப்பில், ‘`தில்வாலே' துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற படம், 1995-ல் வெளியானது. இதற்கு `துணிச்சல்காரன் மணப்பெண்ணை தூக்கிச் செல்வான்' என்பது பொருள். மிகப்ெபரும் அளவில் பேசப்பட்ட, வெற்றி பெற்ற இந்த திரைப்படம், ஷாருக்கானின் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனையை உண்டாக்கியது. படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கி இருந்தார்.\nஇந்நிலையில், 20-வது ஆண்டுகளுக்கு பின்னர், அந்தப்படத்தை தழுவி, ‘`தில்வாலே'’ என்ற பெயரில் புதிய படத்தை ஷாருக்கான் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான்-கஜோல் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இதைத் தவிர, வருண் தவான், கிரித்தி சனோன் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வெற்றிப் படத்தை இயக்கிய, பிரமாண்ட இயக்குனர் ரோகித் ஷெட்டி, `தில்வாலே' படத்தை இயக்கி உள்ளார். படவேலைகள் அனைத்தும் முடிவடைந்து, நாளை மறுதினம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில்தான், மகாராஷ்டிரா மாநிலத்தில் `தில்வாலே' படத்துக்கு திடீர் சிக்கல் உண்டாகி இருக்கிறது.\nசென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்துக்கு, ந��தி உதவியாக ரூ. 1 கோடியை ஷாருக்கான் அளித்து இருந்தார். இதுதான், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்யாமல், தமிழகத்துக்கு ஷாருக்கான் உதவி செய்திருக்கிறார்; எனவே அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று, `சித்ரபாத் கர்மசாரி சேனா' என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பு, ராஜ்தாக்கரேவுடைய `மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' (எம்.என்.எஸ்.) கட்சியின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதனால், இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, ராஜ் தாக்கரே கூறும்போது, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை ஷாருக்கான் வழங்கினார். ஆனால், மகாராஷ்டிராவில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளை அவர் மறந்து விட்டார். இதனை எங்களது துணை அமைப்பான சித்ரபாத் சேனா கண்டித்துள்ளது. இது சரியான முடிவுதான். மகாராஷ்டிராவுக்கு வந்து, பிரபலமாகி, பெயரையும் புகழையும் சம்பாதித்த பின்னர், இந்த மண்ணை மறப்பது என்பது சரியானதல்ல. இதனை ஷாருக்கான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nஇந்த விவகாரம் குறித்து, ஷாருக்கானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், `தில்வாலே' படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். எனவே படத்தைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும். ஆனால், இதுபோன்ற சர்ச்சைகள் ஏன் ஏற்படுகின்றன என்று, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இறைவன் நாடினால் எங்கள் படத்துக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்றார்.\nஹேமாவின் ஓவியத்தில் என்ன சிறப்பு\nமாநிலங்கள் தோறும் அகாடெமிகள் வேண்டும் பாட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்த\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனி���ார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_569.html", "date_download": "2020-07-05T11:00:30Z", "digest": "sha1:DMKP4U3OJAJOULCFUJMPNEVT72Z4MIGR", "length": 11334, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சமூக வலைதளங்களில் மோடியின் புதிய படம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News சமூக வலைதளங்களில் மோடியின் புதிய படம்\nசமூக வலைதளங்களில் மோடியின் புதிய படம்\nபிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படத்தை மாற்றி புதிய படத்தை பதிவேற்றியுள்ளார்.\nமக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிர��மராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்.\nஇந்த நிலையில் பதவியேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தனது முகப்புப் படத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.\nடுவிட்டர், முகநூல் பக்கங்களின் கவர் போட்டோக்களையும் மோடி அப்டேட் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட, டெல்லி தலைமை அலுவலகத்திற்கு திரண்டு வந்த தொண்டர்களைப் பார்த்து பிரதமர் மோடி வணங்கும் புகைப்படம், சமூக வலைதளப் பக்கங்களில் புதிதாக பதிவேற்றப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற���போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-stories-t/1181-sample-9.html", "date_download": "2020-07-05T11:48:38Z", "digest": "sha1:GFRIVRE6L5ATPXRSAOJFJNHCYUTOLH4G", "length": 29887, "nlines": 138, "source_domain": "darulislamfamily.com", "title": "சாம்பிள்-9", "raw_content": "\nஇருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து,\nஏறி கதவை மூடிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்த கார் இருட்டில் மறைந்தது. அனைத்தும் இருபது நொடிகளில் முடிந்துவிட்டன. அரவமின்றி, சாட்சியின்றி அச்சாலை உறங்கிக்கொண்டிருந்தது.\nபின் சீட்டில் இருவர், அவர்களுக்கு நடுவே அவள். டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து, “யப்பா… என்னா அழகு\n“அழகு ஆபத்துடா” என்றாள் அவள். வாய் குழறி, சன்னமாக ஒலித்தது.\n“ஹஸ்கி வாய்ஸ். கிறங்கடிக்கிறா” என்றான் பின்னால் இருந்த ஒருவன்.\n கண்ணைப் பார் செருகுது” என்றான் அடுத்தவன்.\n” என்றாள். துப்பட்டா கலைந்திருந்தது. ஆனாலும் கேசம் படியவாரி ஏதோ யூனிஃபார்ம் கலரில் சுத்தமான ஆடை. அவளது கழுத்தில் மூக்கை உரசிய ஒருவன், “வாசனயே வித்தியாசமா இருக்கா” என்றான் கிறக்கத்தடன்.\n“எனக்கு டெட்டால் ஞாபகத்துக்கு வருது” என்றான் அவன் சகா.\n“உன் அப்பா ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து பார்த்து உன் மூக்கிற்கு செண்ட்டு வாசனையே தெரியாமப் போச்சுடா பரதேசி”\n மூடுல இருக்கும்போது அப்பாவை இழுத்தே …” என்று கோபப்பட்டான்.\n என்னை விட்டுடுங்க. நான் யாருன்னு தெரிஞ்சா பூராப் பயலும் நாஸ்தியாயிடுவீங்க. அப்படியே ஓடிடுவீங்க”\n“அதெல்லாம் பிறகு நீ யாருன்னு தெரிஞ்சுக்கலாம். இப்போதைக்கு நீ அழகி. எங்களுக்குச் சேவகி” சொல்லிவிட்டு கோணல் வாயுடன் சிரித்தான் டிரைவர்.\n” என்று அதே குழறலுடன் கேட்டாள். “போதைல இருந்தாலும் கேள்வி எல்லாம் தெளிவானதா இருக்கு” என்றான் டிரைவர்.\nஅந்த நான்கு பேரின் முக இலட்சணங்களும் ஆடையும் ஆண்களுக்குத் தேவையற்ற உபரியான கழுத்து ஆபரணங்களும் அவர்கள் நற்தொழில் ஊழியர்களாக இருக்கவே முடியாது என்று சாட்சி கூறின. “தலைவரோட பண்ணைக்கு ஓட்டிட்டுப் போயிடலாமா அங்கே யாரும் இல்லை. வேலை சுளுவாயிடும்” என்று பக்கத்தில் இருந்தவன் கேட்டதற்கு, “இந்தா வண்டி அங்கேதான் போவுது” என்றான் டிரைவர்.\nபின்னால் இருந்த இருவரும் அவளிடம் சில்மிஷத்திற்கு முயல அவள் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் துவண்டு துவண்டு விழுந்தாள். ஒருவன் அவசரப்பட்ட நேரத்தில் அவனது செல்ஃபோன் ஒலித்தது. “ச்சை” என்று எரிச்சலுடன் பேண்ட் பேக்கட்டிலிருந்து ஃபோனை எடுத்துவன், “ஐயோ” என்று எரிச்சலுடன் பேண்ட் பேக்கட்டிலிருந்து ஃபோனை எடுத்துவன், “ஐயோ” என்று அதிர்ந்தான். “யாரு” என்று அதிர்ந்தான். “யாரு” என்ற கேள்விக்கு, “தலைவரு” என்று வாயில் விரல் வைத்துக் காட்டியவன், “சொல்லுங்க தலைவரே” என்ற கேள்விக்கு, “தலைவரு” என்று வாயில் விரல் வைத்துக் காட்டியவன், “சொல்லுங்க தலைவரே\n“ஆவுட்டும், ஆவுட்டும்” என்று தலையாட்டியவன், “இதோ வந்துர்றோம் தலைவரே” என்றான்.\n“பண்ணை வீட்டுக்கு வரச் சொல்றாரு”\n“என்னைக் கொன்று பண்ணைத் தோட்டத்துல புதைச்சுடுங்க” என்றாள் அவள்.\n கம்முனு கிட” என்று அதட்டினான் டிரைவர்.\n“மெர்சல் வேணாம். நீங்கள்ளாம் வண்டியிலே இருங்க நான் மட்டும் உள்ளே போய் தலைவரு கிட்டே பேசிட்டு வர்றேன். திரும்பிடலாம்” என்றான் ஃபோனில் பேசியவன்.\nபுறநகரில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அந்த பண்ணை பங்களா. மேடை போட்டு ஸ்பீக்கரில் கத்தினாலும் யார் காதிலும��� ஒலி படாத தூரத்துத் தனிமை. நிதான வேகத்தில் நுழைந்த கார் பங்களாவின் வாசலை விட்டு சற்று தூரத்தில் நின்றுவிட, அந்த ஒருவன் மட்டும் இறங்கினான்.\n“இவ சத்தம் போடாமல் பாத்துக்குங்க” என்றான்.\n“உன் தலைவனை வரச்சொல்லு. நான் அவன் கிட்டே ஒரு இரகசியம் சொல்லனும்” என்றாள் அவள்.\n“இவ வாயில் ப்ஸாஸ்டர் ஒட்டுங்கடா. சன்னமாப் பேசியே கொல்றா” என்று அவசரமாக உள்ளே சென்றான் அவன்.\nசில நிமிடங்கள் கழித்து அவன் தோளில் கைபோட்டபடி போதையில் தள்ளாடியபடி ஏதோ சிரித்துக்கொண்டே தலைவரும் வெளியில் வந்தார். அவன் சங்கடத்துடன் அவரது ஆட்டத்திற்கு ஏற்றபடி பேலன்ஸ் செய்துகொண்டே வர, காரில் இருந்தவர்கள் வியர்த்தார்கள். அவரைப் பார்த்துவிட்டு, “ஹலோ தலைவா” என்று காரின் உள்ளிருந்து கண்ணாடியில் தட்டினாள் அவள். உள்ளிருந்தவர்கள் அவளது தலையை அமுக்குவதற்குள், “யார்ரா அது காரிலே” என்று காரின் உள்ளிருந்து கண்ணாடியில் தட்டினாள் அவள். உள்ளிருந்தவர்கள் அவளது தலையை அமுக்குவதற்குள், “யார்ரா அது காரிலே\n‘என்னா போதையா இருந்தாலும் ஃபிகரு மட்டும் இந்த ஆந்தைக்குத் தெரிஞ்சுடுது பார்’ என்று மனத்திற்குள் கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே, “அது தெரிஞ்ச பொண்ணு தலைவரே” என்றான்.\nஅவனைத் தள்ளிவிட்டு, காரை நெருங்கி கண்ணாடியை இறக்கச் சொல்லி உள்ளே பார்த்தார். அவருக்குப் புரிந்து விட்டது. “உள்ளே கூட்டியாடா. அவளிடம் பேச்சுவார்த்தை நடத்துறேன்” என்று பங்களாவுக்குள் சென்றார்.\n“நாராசம்” என்று தலையின் அடித்துக்கொண்டான் டிரைவரின் சகா. “இந்தா, போ…” என்று அவளை இறக்கிவிட்டான் பின் ஸீட்டில் இருந்தவன்.\nஅரசியல்வாதியின் பள்ளியறைக்கு உரிய அத்தனை அம்சங்களும் குறைவின்றி அமையப்பெற்றிருந்து அந்த பெட்ரூம். “கம் ஸிட் டவுன்” என்று அவர் மதுக்கோப்பையுடன் திரும்பினால், அவள் கை கால் எக்ஸ் வடிவில் விரித்து மல்லாந்து படுத்திருந்தாள். ஒரு கணம் அதிர்ந்தவர், தொப்பை குலுங்கச் சிரித்தார். மூக்குக் கண்ணாடி மேலும் கீழும் இறங்கி ஆடியது. வழுக்கைத் தலையும் தோற்றமும் அந்தத் தலைவருக்கு சந்தானபாரதி சாயல்.\n உன்னயத் தூக்கி கொண்டு வந்திருக்கானுங்கன்னு நெனச்சேன். கேஸா” என்றார் சிரிப்பு அடங்காமல்.\n“நீ என்னய வன்புணரப் போறியா\n“என்னயவிட நீ செம போதை போல. என்னா மருந்து அது\n“தெரியாது. நீ வன்புணரப் போறியா” என்று மீண்டும் கேட்டாள்.\n“நீ இருக்குற தயாருக்கு அதெல்லாம் தேவை இருக்காது போலிருக்கே” என்றார்.\n நான் சொல்றேன் கேளு. என்னையக் கொன்னு எரிச்சுடு. ஆஸிட் வெச்சிருக்கியா\nமீண்டும் அதிர்ந்து பிறகு சிரிக்க ஆரம்பித்தார். “சத்தியமா நீ புது வெரைட்டி. பொண்ணு, உன் பேரு என்ன\n உன் பேரைக் கேட்டேன். வாட் ஈஸ் யுவர் நேம்” என்று டீச்சரைப் போல் கேட்டார்.\n“அதான் சொன்னேனே. இந்தா பாரு” என்று திரும்பிப் படுத்து பின் கழுத்தைக் காட்டினாள். Sample-9 என்று பச்சைக் குத்தியிருந்தது.\n சாம்பிளை சாம்பிள் பாக்குறது. இதுவும் புதுசாதான் இருக்கு” சில நிமிடங்களில் விளக்கு அணைந்தது.\nதலைநகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில், இருவழி நெடுஞ்சாலையில் கிளைச் சாலை ஒன்று வளைந்து பிரிந்தது. ஜன சந்தடியற்ற அப்பிரதேசத்தில், ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த புற்கள், செடி கொடிகளுக்கு இடையே பழங்கால பள்ளிக்கூடக் கட்டடம் பாழடைந்து நின்று கொண்டிருந்தது. ஊர்ந்து வந்து நின்ற காரிலிருந்து தலைவர் இறங்கினார். அந்த நால்வரையும் காரினுள் இருக்கும்படி கூறிவிட்டு, உள்ளே நுழைந்தார். கதவு மூடிக்கொண்டது.\nகறுப்பும் வெள்ளையுமாக சதுரங்க அட்டைபோல் இருந்த தரையில் எண்ணி நகர்ந்து ஒரு சதுரத்தைத் தட்ட, அது மேல் எழுந்து கதவுபோல் திறந்தது. உள்ளே படிகள். அதனுள் இறங்கினார். தரை மூடிக்கொண்டது. “வெல்கம் ஸார்” என்று வரவேற்றார் வெள்ளை கோட் அணிந்திருந்த தலைமை விஞ்ஞானி. வெளித்தோற்றத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல், பிரம்மாண்டமாய் ஒரு பரிசோதனைக் கூடம். மெல்லிய வெள்ளை ஒளியில் பளிங்குச் சுத்தமாய் இருந்த அக்கூடத்தில் மேலும் மூன்று விஞ்ஞானிகள் நின்றிருந்தனர்.\n“மிஸ்டர் ஆத்மராம். உங்கள் தகவல் கிடைத்தது. முழு வெற்றியா\n“ஆம் ஸார். சிறு பிரச்சினையும் ஒன்று உள்ளது”\n எனக்கு இந்த ப்ராஜெக்ட் பிடிக்கலே. நிறுத்தனும். அழித்துவிட வேண்டும்” என்றார் உதவி விஞ்ஞானிகளில் ஒருவர்.\n“இல்லை ஸார். இவர் தனி உபாதை. நான் சொன்னது வேற பிரச்சினை” என்றார் ஆத்மராம்.\n“முதல்ல வெற்றிக் கதையைச் சொல்லுங்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்”\n“நாங்கள் திருத்திய எழுதிய RNA மாலிக்யூலுக்கு வைரஸ் கட்டுப்பட்டு விட்டது. இரண்டு நாள்கள��க்கு முன் எங்கள் பரிசோதனையில் அதை உறுதிப்படுத்திவிட்டோம். இந்த வைரஸ் வெகு எளிதாகப் பரவிவிடும்”\n“பத்து வருஷத்துக்கு முன்னாடி கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டுச்சே அப்படியா\n“இல்லை ஸார். அதை விட பெரிய தாதா. இது தாக்கப்பட்டவரின் உமிழ்நீர், வியர்வை, இரத்தம், தும்மல், இருமல், இப்படி எதிலிருந்து வேண்டுமானாலும் மற்றவரிடம் பரவும். தொடக்கூட வேண்டாம். மூச்சுக் காற்றே போதும். காட்டுத் தீயைவிட வேகம். தாக்கப்பட்டவரின் நுரையீரலை இரண்டே நாளில் முற்றிலும் செயலிழக்க வைக்கும்.”\n அமெரிக்கா, ரஷ்யா, நார்த் கொரியா, எவன் வாலாட்டுறான்னு பார்ப்போம். இனி நாம் வல்லரசு அசைக்க முடியா வல்லரசு நிறைவேறியது என் கனா” தரையில் உருளாத குறையாக மகிழ்ச்சியில் குதித்தார். அவரது சிரிப்புக்கு தொப்பையும் ஆடியது. “எப்படிச் செலுத்துவது\n“தன்னார்வலர் வேண்டும் ஸார். அவரது உடலுக்குள் செலுத்தி, ஓர் ஊருக்குள் விட்டால் போதும்”\n“இதற்கு மருந்து, தடுப்பூசி இப்படி ஏதாவது\nஇறுக்கமான முகத்துடன் தலைவரைப் பார்த்த ஆத்மராம், “இல்லை ஸார் நாட் அவைலபிள். தடுத்து நிறுத்துவதாக இருந்தால் தாக்கப்பட்டவர் மற்றவரை நெருங்கும்முன் அவரைக் கொன்று பஸ்பமாக்கிவிட வேண்டும். ஓர் ஊரைத் தொற்றினால் அந்த ஊரையே கொளுத்தினால்தான் ஆச்சு நாட் அவைலபிள். தடுத்து நிறுத்துவதாக இருந்தால் தாக்கப்பட்டவர் மற்றவரை நெருங்கும்முன் அவரைக் கொன்று பஸ்பமாக்கிவிட வேண்டும். ஓர் ஊரைத் தொற்றினால் அந்த ஊரையே கொளுத்தினால்தான் ஆச்சு\n“அதனால்தான் சொல்கிறேன். இது உலக அழிவு கிருமி. இந்த ப்ராஜெக்ட்டை இழுத்து மூடிவிட வேண்டும் ஸார்” என்றார் அந்த உதவி விஞ்ஞானி.\n ஆத்மராம், இது போதும். என்னால் நோபல் தரமுடியாது. ஆனால் குடியரசு நாளில் உங்களுக்கு இந்நாட்டின் மிக உயரிய விருதை அளிக்க எனது மினிஸ்ட்ரியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கிறேன். ஏதோ பிரச்சினை என்று ஆரம்பித்தீர்களே\n“நாங்கள் வெற்றிகரமாகப் பரிசோதித்த ஒன்பதாம் சேம்பிள் இந்த பரிசோதனைக் கூடத்திலிருந்து காணாமல் போய் விட்டது.”\n மிச்சம் எட்டு சாம்பிள்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்களேன்” என்றார் தலைவர்.\n“முடியாது ஸார். தோல்வியடைந்த சாம்பிள்களை ஏற்கெனவே கொன்று விட்டோம்”\n“சாம்பிள்களைக் கொன்று…. வெய்ட் எ மினிட். யூ மீன் சாம்பிள்ஸ் மனிதர்களா” என்று வியப்பும் அதிர்ச்சியும் கலந்து கேட்டார்.\n“யெஸ் ஸார். கொன்று மின்சார அடுப்பில் தகனம் செய்து விடுவோம். சாம்பலை மண்ணில் புதைத்துவிடுவோம்” என்று கண்ணாடிச் சுவருக்கு மறுபுறம் இருந்த ஓர் மின் தகன அறையைக் காண்பித்தார். “இந்த ஒன்பதாம் சாம்பிள் கல்லூரி யுவதி. மிக அதிகமான ஸெடேஷனில்தான் பாதுகாத்து வைத்திருந்தோம். எப்படி தப்பித்தாள் என்றால்…”\nஅவசரமாகக் குறுக்கிட்டார் தலைவர். “பின்னங் கழுத்தில் Sample-9 பெயர் அடையாளமா\n“ஆமாம் ஸார். உங்களுக்கு அவளை…” என்று உதவி விஞ்ஞானி ஆரம்பித்த கேள்வியை முடிப்பதற்குள், “யோவ் நேற்று இரவு நான் அவளுடன் படுத்துவிட்டேன். போதையில் இருந்தாள். பாதியிலேயே செத்துவிட்டாள்” என்று கத்தியவரிடம், “அடுத்து அவளை என்ன செய்தீர்கள் நேற்று இரவு நான் அவளுடன் படுத்துவிட்டேன். போதையில் இருந்தாள். பாதியிலேயே செத்துவிட்டாள்” என்று கத்தியவரிடம், “அடுத்து அவளை என்ன செய்தீர்கள்” என்று பதைத்தார் ஆத்மராம்.\n“என் பண்ணையில் புதைத்து மேலே மரம் நட்டுவிட்டேன். ஐயோ அப்போ நான்\n“உங்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள்” என்று வியர்த்தார் உதவி விஞ்ஞானி. அனைவரும் தலைவரை விட்டு பல அடி பின் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.\n”நாலு பேர். வெளியில் நிற்கிறார்கள். என்னைக் காப்பாற்ற மருந்து\n“வெரி ஸாரி ஸார்” கோட் பாக்கெட்டிலிருந்து சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியை எடுத்து தலைவரின் நெற்றிப் பொட்டில் சுட்டார் ஆத்மராம்.\n“வெரி ஸாரி ஸார்” என்று அவசரமாகத் தன் துப்பாக்கியை எடுத்து ஆத்மராமின் தலையில் சுட்டார் உதவி விஞ்ஞானி.\nபடியேறி வெளியில் ஓடிய மற்றொரு விஞ்ஞானி, “தலைவருக்கு ஆபத்து, உங்க நாலு பேரையும் அவரசமா கூப்பிடுகிறார்” என்று கத்தினார். நால்வரும் உள்ளே ஓடினார்கள்.\nஇந்நேரம்.காம் இணைய இதழில் மார்ச் 26, 2020 வெளியான சிறுகதை\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர��� பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=29250", "date_download": "2020-07-05T09:54:30Z", "digest": "sha1:ZZCCWDJO35J65ZA3QTTKEFKWYJTXSCCR", "length": 4397, "nlines": 58, "source_domain": "www.covaimail.com", "title": "இயக்குனர் சசியுடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி ? - The Covai Mail", "raw_content": "\n[ July 5, 2020 ] மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் General\n[ July 4, 2020 ] நம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள் Uncategorized\nHomeCinemaஇயக்குனர் சசியுடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி \nஇயக்குனர் சசியுடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி \nJune 4, 2020 CovaiMail Cinema Comments Off on இயக்குனர் சசியுடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி \n‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சசி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து படம் இயக்கி வருகிறார் சசி.\nஇந்நிலையில், சசி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரீஷ் கல்யாண் படத்தை இயக்கி முடித்தபின், அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி கைவசம் யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ ரணசிங்கம், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உள்ளன.\nகறுப்பின சமூகத்தோடு இணைந்து கூகுள் நிறுவனம் பணியாற்றும் – சுந்தர் பிச்சை\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு\nமக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன்\nநம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2016/03/blog-post_731.html", "date_download": "2020-07-05T09:30:03Z", "digest": "sha1:HDEQTCVB4K3OSRQRGW3GGTGKMZMW43J3", "length": 8719, "nlines": 96, "source_domain": "www.ethanthi.com", "title": "காதலர் தினத்தில் எந்த நிற உடை அணியலாம்? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / women / காதலர் தினத்தில் எந்த நிற உடை அணியலாம்\nகாதலர் தினத்தில் எந்த நிற உடை அணியலாம்\nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவிய���் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nகாதலர் தினத்தன்று புதிதாக காதலை யாரிடமாவது சொல்ல விருப்பமா அல்லது உங்களிடம் யாராவது ஐ லவ் யூ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா\nஅப்படின்னா அதுக்கேற்ற கலர் டிரஸ் போட்டுட்டு போனா கண்டிப்பாக காதல் சக்சஸ் தான். காதலர் தினத்தன்று நம்முடைய காதல் நிலவரம் எப்படி இருக்குன்னு நாம போடும்\nஉடையின் நிறத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். இப்படிச் செய்வதன் மூலம் சில பல கலவரங்களைத் தவிர்க்க முடியும்.\nகாதலர் தினத்தன்று அணியும் உடைகளின் நிறத்திற்கு சிறப்பு அடையாளம் வைத்திருங்கின்றனர் காதலர்கள். நீங்க புதுசா லவ் பண்ற ஐடியால இருக்கீங்களா\nபச்சை நிறமே பச்சை நிறமே\nஉங்களைக் காதலிக்க நான் ரெடி. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதே பச்சை நிறம்.\nஇப்பொழுதுதான் காதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை உணர்த்துவதே ரோஸ் நிறம்.\nநான் ரெடி நீங்க ரெடியா\nஇதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. என் இதய அறை இன்னும் காலியாகவே உள்ளது. யார் வேண்டுமானலும் அப்ளை செய்யலாம் என்பதை உணர்த்துவதே நீல நிறம்.\nஎனக்கு காதல் செட் ஆயிருச்சி. நான் ஏற்கனவே காதலிக்கிறேன், நீங்க வேற ஆளைப் பார்க்கலாம் என்பதை உணர்த்துவது வெள்ளை நிறம்.\nகாதலிப்பது மட்டுமல்ல நான் நிச்சயம் செய்ய ரெடி என்று உணர்த்துவதே செம்மஞ்சள் நிறம்.\nகாதலுக்கு நான் ரொம்ப தூரம்\nகாதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது. என்னை ஆளை விடுங்க என்று உணர்த்துவது சிவப்பு நிறம். அதேபோல் கிரே கலர் உடையும் காதலில் விரும்பம் இல்லை என்பதை உணர்த்துமாம். இந்த 'பார்ட்டிங்களைப்' பார்த்தா திரும்பிப் பார்க்காமல் போய் விடுவது நல்லது.\nகாதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை நிராகரிக்கப்பட்டது என்பதை உணர்த்துவது கறுப்பு நிறம்.\nநான் ஏற்கனவே லவ் பெயிலியர், அதாவது இவர்கள் காதல் பரீட்சை எழுதி பெயிலானவர்கள். இதை உணர்த்துவது மங்களகரமான மஞ்சள் நிறம்.\nகாதலர் தினத்தில் எந்த நிற உடை அணியலாம்\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \n��ீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/11/blog-post_87.html", "date_download": "2020-07-05T09:58:34Z", "digest": "sha1:UKPDAEUQ55JT6ZHOMBZKEFOQXRWNKHPY", "length": 3610, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கோட்டா இந்தியா பயணம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 28 November 2019\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஇலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.\n0 Responses to கோட்டா இந்தியா பயணம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_0.html", "date_download": "2020-07-05T09:19:17Z", "digest": "sha1:5EDES3YTFAZ73FB6N5QGR5D57XPMSNAJ", "length": 5842, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்கிற பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை ஏற்க முடியாது: சி.வி.கே.சிவஞானம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்கிற பா��ுகாப்புச் செயலாளரின் கருத்தை ஏற்க முடியாது: சி.வி.கே.சிவஞானம்\nபதிந்தவர்: தம்பியன் 03 December 2019\n“வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லை. மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தற்போதுள்ள பிரச்சினை.\nபாதுகாப்புகளைக் காரணங்காட்டி, தொடர்ந்து பொதுமக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு சரியோ, பிழையோ ஆனால், அவர்கள்தான் மக்களுடைய பிரதிநிதிகள்.” என்றுள்ளார்.\n0 Responses to இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்கிற பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை ஏற்க முடியாது: சி.வி.கே.சிவஞானம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்கிற பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை ஏற்க முடியாது: சி.வி.கே.சிவஞானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/st/velang/100", "date_download": "2020-07-05T10:08:13Z", "digest": "sha1:JADMGU6YWZ4BLVKYUMXALZPZYBM5SSH6", "length": 27673, "nlines": 423, "source_domain": "eegarai.darkbb.com", "title": "velang - Search - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரம��ியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: Advanced Search\nவேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nதிருக்கழுக்குன்றம்:-1933-ல் வெளிவந்த #மூன்றாம் வகுப்பு பாடநூலில் நமது ஊர்\nவேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise video player.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ட -Wise Youtube Downloader.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Wise Video Converter\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nதிருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட-Close All Windows\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-டுப்ளிகேட் பைல்களை கண்டுபிடித்து நீக்கிட-duplicatedetective.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nதிருக்கழுக்குன்றம்:-சோமஸ்கந்தர் மண்ட���மும் -தஞ்சாவூர் பெரியகோவிலும்.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பேஸ்புக் பக்கத்தினை தமிழில் கொண்டுவர-Change language in Facebook\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பேஸ்புக் பாஸ்வேர்டினை மாற்ற-Change Password in Facebook\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பேஸ்புக் கணக்கினை நிரந்தரமாக நீக்கிட-Remove Facebook Account.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பேஸ்புக்கில் வீடியோவினை பதிவிறக்கம் செய்திட-Download Facebook Videos\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பேஸ்புக்கில் பிடிஎப் பைல்களை இணைக்க-Add PDF File To Facebook\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பைல்களை பிரிக்க -இணைத்திட -3nity File Splitter and Joiner\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -3nity video converter.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-குரோம்ப்ரவ்சரின் கடவுச்சொல்லினை அறிந்துகொள்ள -3nity Chrome Pass Recovery\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-சிடி டிவிடிக்களை காப்பி செய்ய-3nity cd dvd burner.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-பிடிஎப் ரீடர் -3nity PDF Reader\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-யூடியூப் HD டவுண்லோடர் -Youtube HD Downloader.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-மீடியா ப்ளேயர்.-3Nity Media Player\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ பைல்களை ஒரே பைலாக இணைக்க -MP3 ToolKit-Video Combiner.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-போட்டோ ஸ்டுடியோ -PHOTO STUDIO Soft4Boost\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-கியூகியூ ப்ளேயர் -QQ Player.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ ப்ளேயர் ஸ்பிளாஷ் -Splash\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிறக்கம் செய்திட-ClipGrab\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Worktime Personal Free\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-நமது கணினி விவரம் அறிந்துகொள்ள -PC INFO\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-2 மில்லியனுக்கும் அதிகமான நூல்கள் உள்ள இணைய நூலகம்- -Libruary Genesis\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-எளிமையான பிடிஎப் ரீடர் -Haihaisoft PDF Reader.\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வீடியோ பைல்களை அனிமேஷன் பைல்களாக மாற்ற-Video to GIF Converter\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nதிருக்கழுக்குன்றம்:-மாசி மகம் சந்திர தரிசனம்.\nவேலன்:-இலவச பிடிஎப் வியூவர்.Aiceesoft Free PDF Viewer\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nதிருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.\nவேலன்:-டெலிட் செய்த பைல்களை மீட்டு எடுக்க-7 Data Photo Recovery\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-புகைப்படததினை வேண்டி அளவிற்கு கொண்டுவர-Premitive Photo Resizer\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வார்த்ததைகளின் எண்ணிக்கை அறிய-Primitive word counter\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nவேலன்:-வேர்ட்டில் எழுததுருவை சுலபமாக மாற்ற -Primitive Case Changer\nby velang in கணினி | மென்பொருள் பாடங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மரு���்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-05T09:57:47Z", "digest": "sha1:5REZSFNFTGOISDRXAW6TPJIM444KF2WX", "length": 10948, "nlines": 110, "source_domain": "ethiri.com", "title": "நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nநடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி\nவீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்\nலண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது\nநடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி\nதமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.\nநடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி\nநடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா\nநிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா\nபோலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது\nசிவாஜிலிங்கம் பொலிஸாரால் திடீர் கைது\nஅறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: –\n‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.\nநானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை\nநடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\n உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nவீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்\nஇஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை\nசிரியா இராணுவம் மீது – துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல் – வெடித்து பறக்கும் மோதல்\nலண்டன் கட்போர்ட்டில் ஐயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே\nலண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை\n← திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து நடிகை\nகிளிநொச்சியில் காற்றினால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு – நிவாரண கொடுப்பனவு →\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்\nவடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை\nபோதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை\nசிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபோதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை\nஅரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8517", "date_download": "2020-07-05T10:02:09Z", "digest": "sha1:37VWIZXHT6N4M5VYUUX7OX3KZK3YJCIS", "length": 22709, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-​19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான உணவின் முக்கியத்துவம் பற்றி சிந்திக்கத் தூண்டியுள்ளது. உணவை எங்கே உற்பத்தி செய்வது யார் உற்பத்தி செய்வது போன்ற கேள்விகளும் உலகின் பல திசைகளில் இருந்து எழுகின்றன.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடியால் அந்நிய செலாவனி குறைந்துள்ள நிலையில் இறக்குமதிப் பொருட்களைக் கட்டுப்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கமும் வலியுறுத்துகிறது. இந்தக் கட்டுரையில் விவசாயம் என்பது கடற்றொழிலையும் ஒட்டுமொத்தமான உணவு உற்பத்தி அனைத்தையும் குறிப்பிடப்படுகிறது. இங்கு குறிப்பிடத்தக்க விடையம் என்னவென்றால் இலங்கையினுடைய விவசாயம் மற்றும் உணவுசார்ந்த ஏற்றுமதி ஏறத்தாழ 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் அதேநேரம் இலங்கையின் உணவு மற்றும் விவசாயத்துடன் தொடர்புபட்ட உரம் போன்ற உள்ளீடுகளின் மொத்தமான இறக்குமதி 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக அமைகிறது (நிதியமைச்சின் ஆண்டறிக்கை 2018).\nதற்போதைய நெருக்கடி மத்திய��ல் அரசாங்கம் விவசாய மற்றும் உணவு உற்பத்தி பொருட்களை மேலதிகமாக ஏற்றுமதி செய்யலாமா, இறக்குமதி பொருட்களைக் குறைக்கலாமா எனும் கொள்கைகளை நாடுகிறது. ஆனால், இங்கு விவசாயம் மற்றும் உணவை உள்ளூர் உற்பத்திக்கூடாக அதிகரித்தல் எனும் போது அதை எவ்வாறான பார்வையில் நாங்கள் முன்னெடுக்க வேண்டும் அடுத்து அதற்காக எவ்வாறான கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்க வேண்டும்\nசர்வதேச உணவு நெருக்கடியும் விவாதங்களும்\nவரலாற்று ரீதியாக மூன்றாம் உலக நாடுகள் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்த போதும் 1970ஆம் மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் அபிவிருத்தியடையாத நாடுகள் கூட சர்வதேச உணவு உற்பத்தி முறை மற்றும் சர்வதேச உணவு சங்கிலிகளில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், உணவின் விலைகளில் வந்த பெருமளவு மாற்றங்களால் 1970ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization), உணவுப் பாதுகாப்பு (Food Security) எனும் கருத்தை வெளியிட்டது. அதாவது, உலகின் எல்லா மக்களும் உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அந்தந்த நாடுகளில் உணவை விநியோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அந்த கருத்து முன்வைக்கப்பட்டது.\nஆனால், நடைமுறையில் சர்வதேச உணவு உற்பத்தி முறைகள் மற்றும் பெரும் பல்நாட்டு கம்பனிகளின் தாக்கத்துடன் உணவும் ஏனைய பொருட்களை போல் வர்த்தகமயமாக்கப்பட்டு பங்குச்சந்தைகளில் கூட ஊகவர்த்தகத்திற்கு உள்வாங்கப்பட்டது. அந்த நிலையில்தான் 2007ஆம், 2008ஆம் ஆண்டுகளில் ஒரு மாபெரும் உணவு நெருக்கடி உருவாகியது. அதாவது, உணவு உற்பத்தியில் சில குழப்பங்கள் வந்து, உணவின் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டு 7.5 கோடி மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டார்கள் மற்றும் 12.5 கோடி மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். இந்த பெரும் நெருக்கடி பற்றி வோல்டன் பெலோ (Walden Bello) போன்ற சர்வதேச செயற்பாட்டாளர்கள் சமூக விஞ்ஞான கண்னோட்டத்தில் பகுப்பாய்வு செய்துள்ளார்கள்.\nஇந்த உணவு நெருக்கடியின் தாக்கம் காரணமாக சர்வதேச உணவு ஒழுங்குமுறை சம்பந்தமான பல விவாதங்களை உருவாக்கியது. குறிப்பாக 1980ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சிறுவிவசாயிகளுடைய முக்கியத்துவம் மற்றும் நிலம் சம்பந்தமான ஆய��வுகள் குறைவாக இருந்த சந்தர்ப்பத்தில் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்ட போரட்டங்கள் மூலம் இவை முதன்மைப்படுத்தப்பட்ட(food sovereigntyன. மேலும், 1990ஆம் ஆண்டுகளில் சர்வதேச விவசாயிகளினுடைய அமைப்புகளில் இருந்து முன்வைத்துக் கொண்டிருந்த உணவு இறைமை (food sovereignty) எனும் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உணவு இறைமை என்பது உணவு உற்பத்தி, விநியோகம் மற்றும் கொள்வனவு தொடர்பான மக்களுடைய உரிமை மற்றும் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது என்கின்ற எண்ணக்கருவாகும். எவ்வாறு ஒரு நாட்டின் இறைமை மக்களுடைய உரிமைகளில் தங்கியிருக்கிறதோ, அதேபோல் உணவு இறைமையும் மக்களுடைய ஐனநாயக செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டது.\nஇங்கு நாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம் நடைமுறையில் இறைமையென்னும் கருத்து மக்களுடைய உரிமையில் தங்கியிராமல் அரச அதிகாரத்தினுடைய நலன்கருதிதான் பயன்படுகிறது. அந்த அபாயத்தை விளங்கி உணவு இறைமை எனும் கருத்தை முழுமையாக மக்களில் தங்கியிருக்கும் செயற்பாட்டிற்கு கீழ் நடைமுறைப்படுத்தும் தேவையுண்டு.\nஅடுத்து உணவுப் பாதுகாப்பு என்று பார்க்கும் போது வெறுமனே அந்தந்த நாடுகளில் மக்களுக்கு தேவையான தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களை பஞ்சம் வரும்போது விநியோகிப்பதாக கருதலாம். ஆனால், உணவு இறைமை என்பது அடிப்படையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களுடைய உணவு விருப்பம் மற்றும் உற்பத்தி முறைகளை முன்கொண்டு தமக்கு ஏற்ற ஒரு தன்னிறைவு நிலைமையை உருவாக்குவதாகும். இந்த கருத்தை 2008ம் ஆண்டு ஏற்பட்ட உணவு நெருக்கடியின் மத்தியில் வியா கம்பசீனா (Via Campesina) எனும் சர்வதேச அமைப்பு பலமாக முன்வைத்தது. அந்த அமைப்பினுடைய பெயரின் மொழிபெயர்ப்பு “சிறு விவசாயிகளுடைய வழி” என்பதாகும். இங்கு உணவு என்பது வெறுமனே ஏதாவது ஒருவழியில் உருவாக்குவது மட்டுமல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரத்துடனும் நாளாந்த உள்ளூர் கொள்வனவுடனும் அமையவேண்டும்.\nஇவ்வாறான கருத்துகள் 2007ஆம், 2008ஆம் ஆண்டுகளில் வந்த நெருக்கடிக்கு பின்பு பெரியளவில் முன்வைக்கப்பட்டாலும் உணவு உற்பத்தி முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. அந்த நெருக்கடியின் படிப்பினைகளை எமது அரசாங்கமோ சர்வதேச அரசுகளோ உள்வாங்கவில்லை. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபலமான வர்த்தக சஞ்சிகை எகொனமிஸ்ட் சென்ற வாரம் உலக உணவுமுறை சம்பந்தமான நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அங்கு உலக உணவு சங்கிலியின் பெறுமதி எட்டு ரில்லியன் அமெரிக்க டொலர். அதாவது, உலக மொத்த உற்பத்தியில் பத்துவீதம் என்றும் 150 கோடி மக்கள் அதில் தங்கியிருக்கிறார்கள் என்றும் வெளியிட்டிருக்கிறது.\nஉணவு உற்பத்தியும் விவசாய உறவுகளும்\nஇந்த நிலைமையில்தான் கொவிட்-19 அனர்த்தத்துடனான உற்பத்தி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால் மீண்டும் ஒரு உணவு நெருக்கடி உருவாகியுள்ளது. இங்கு கடந்தகால படிப்பினைகள் ஏன் உள்வாங்கப்படவில்லை இனியாவது எங்களது உணவு உற்பத்தி கட்டமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவர முடியுமா இனியாவது எங்களது உணவு உற்பத்தி கட்டமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவர முடியுமா போன்ற விவாதங்கள் சர்வதேச ரீதியாக ஆரம்பித்துள்ளன.\nஇலங்கை அரசாங்கம் விவசாயம் மற்றும் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இவ்வாறான அரச நடவடிக்கைகள் விவசாய உற்பத்தியின் ஏற்றுமதி அதிகரிப்பு அல்லது இறக்குமதி குறைப்பு என்பதற்கப்பால் நிலம் மற்றும் உணவு இறைமை போன்ற விடயங்களை உள்வாங்குமா அதாவது உற்பத்தியை அதிகரித்தல் என்று கூறும் போது அரசாங்கம் விரும்பினால் அரசாங்க கம்பனிகள், தனியார் கம்பனிகள் அல்லது பல்நாட்டுக் கம்பனிகளூடாக முதலீடுகளை செய்து உற்பத்தியை அதிகரிக்கலாம். ஆனால், அவ்வாறான உற்பத்தி அதிகரிப்பு என்பது கிராம மட்டங்களில் இருக்கும் சமூக உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்காது. மேலும், அது உள்நாட்டிற்குள்ளோ அல்லது சர்வதேச ரீதியாகவோ இருக்கும் வர்த்தக ரீதியான ஸ்திரமற்ற விலையேற்றம், விலை குறைப்பையும் கையாளாது.\nவிவசாயம் என்று கருதும் பொழுது அதை வெறுமனே ஒரு உற்பத்தி சார்ந்த அல்லது தொழில்நுட்ப ரீதியான விடயமாகப் பார்க்கலாம் அல்லது மக்களுடன் தொடர்புபட்ட உறவுகள் தொடர்பான விடயமாகப் பார்க்கலாம். சமூக விஞ்ஞானப் பார்வையில் விவசாய உற்பத்திக்கும் (agricultural production) விவசாய உறவுகளுக்கும் (agrarian relations) இடையே பாரிய கருத்து வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த ஆழமான பார்வை 1970ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திறந்த பொருளாதார கொள்கைகளுடன் கைவிடப்பட்டது. இ��்வாறான விவசாய உறவுகளை கவனம் செலுத்தாத பட்சத்தில்தான் இலங்கையில் விவசாயம் சார்ந்த கொள்கைகள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன.\nவிவசாய உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் எனும்போது சிறு விவசாய உற்பத்தியாளர்களுடைய நிலம்சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அதாவது. அரசாங்கம் நிலசீர்திருத்த திட்டங்களூடாக காணியில்லாதவர்களுக்கு காணியை வழங்கி அவர்களுடைய உரிமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் அந்த மக்கள் கௌரவத்துடன் விவசாயத்தை மேற்கொள்ள வழிவகுக்கும். மேலும் சிறுவிவசாயிகளுக்கான நீர்ப்பாசனம், விதைகள் மற்றும் உரங்கள் போன்ற உள்ளீடுகளையும் வழங்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான வளங்களை அணுகுவதற்கு முற்போக்கான சமூக நிறுவனங்களும் தேவைப்படும். விவசாய உற்பத்தியை ஐனநாயகப்படுத்தி விவசாய உறவுகளில் பெரும் மாற்றத்தை கொண்டுவருவதாக இருந்தால் கூட்டுறவுசங்கங்களுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் பெரும்பங்குண்டு. அதுதான் உணவு இறைமை அடிப்படையிலான தன்னிறைவையும் உணவுமுறையில் முழுமையான மாற்றத்தையும் கொண்டுவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/1140-list-of-libraries.html", "date_download": "2020-07-05T09:37:30Z", "digest": "sha1:35BBXI4YNSIDWPRNQ6UYPT7QBX4KCFFV", "length": 9935, "nlines": 242, "source_domain": "darulislamfamily.com", "title": "நூலகங்களின் பட்டியல்", "raw_content": "\nதமிழகத்தில் தனியார், சமூக அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களின் பட்டியல் இது. ஊர்வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு தகவல்கள் வரும்பொழுதெல்லாம் இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்படும்.\nதாங்கள் அறிந்த நூலகத்தின் பெயர் இதில் இல்லாதிருப்பின், அதன் பெயர், முழு விலாசம், தொலைபேசி எண் ஆகியனவற்றை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n(இஸ்லாமிய தகவல் மையம்) Kottai Bangalow\n(பெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் நூலகம்) 162, Bazaar Street\n(லஜ்னத்துல் இர்ஷாத் மாணவர் மன்றம்) 146 Udumaial Road\n(மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு நூலகம்) Opposite to Masjid-e-Ilahi Masjid\n(இஸ்லாமிய கல்வி மையம்) Allama Iqbal Library\n(பா. தாவூத் ஷா படிப்பகம்) East Street (கீழத்தெரு)\n(இஸ்லாமிய நூலகம் பொதக்குடி) 736/1 Nooriya Street\n(அரசநகரியார் நினைவு படிப்பகம்) Masjid Complex\n(திருவை சமூக அறக்கட்டளை) Haddadiya Madrasa\n(இஸ்லாமிய தகவல��� மையம்) New Town\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://labourdept.gov.lk/index.php?option=com_content&view=article&id=62&Itemid=80&lang=ta", "date_download": "2020-07-05T10:03:49Z", "digest": "sha1:JQUS33XX45SEFVCU55EXITPN7XRHUN3P", "length": 5487, "nlines": 68, "source_domain": "labourdept.gov.lk", "title": "நூலகம்", "raw_content": "\nதொழில் திணைக்களத்தின் நூலகமானது, எழுத்தினாலான, அச்சிடபட்ட, மற்றும் ஒலி ஔ ஊடகங்களைக் கொண்டுள்ளதுடன் தொழில் துறையின் பரந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரேயொரு விசேட ஆராய்ச்சி நூலகம் இதுவாகும்.\nஇது தொழில் திணைக்களத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளதுடன் கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணியி​ருந்து பி.ப. 4.00 மணிவரை திறந்திருக்கும்.\nதொழில் திணைக்களம்,தொழல் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை என்பவற்றின் ஊழியர்கள் அனைவரும் இதனது நிரந்தர அங்கத்தவர்கள்.\nதற்கால விடயங்கள் தொடர்பான சேவை\nஉள்ளக நூலகக் கடன் சேவை.\nபதவி : தலைமை நூலகர்\nமின்னஞ்சல் முகவரி : library dl@yahoo.com\nதிங்கட்கிழமை, 03 பெப்ரவரி 2020 07:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nEPF சலுகைகளை கோர தேதி மற்றும் நேரத்தை திட்டமிடுங்கள்\nஅதி விசேட வர்த்தமானப் பத்திரிகை\nகணக்கெடுப்பு அறிக்கை - மே 2020\nஇலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்\nஉங்கள் தொழிற் அலுவலகத்தை கண்டறியவும்\nதொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nமனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\n© 2011 தொழில் திணைக்களம்\nதொழில் செயலகம்‚ நாராஹேன்பிட்டி‚ கொழும்பு 05.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/17-killed-as-wall-collapsed-house-owner-arrested", "date_download": "2020-07-05T10:24:58Z", "digest": "sha1:GACJED56SMWB7B66PGQ55U6NGLAMLFEX", "length": 6036, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "17-killed-as-wall-collapsed-house-owner-arrestedANN News", "raw_content": "மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி வாங்கிய வீட்டின் உரிமையாளர் கைது...\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி வாங்கிய வீட்டின் உரிமையாளர் கைது\nகோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.\nசிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அந்தச் சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் 17 பேர் இறப்புக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1860", "date_download": "2020-07-05T09:46:47Z", "digest": "sha1:XBT6ONHJTUJJUSRUOEP2YIRRTMDDDMZX", "length": 11866, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "கோலா புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கோலா புட்டு 1/5Give கோலா புட்டு 2/5Give கோலா புட்டு 3/5Give கோலா புட்டு 4/5Give கோலா புட்டு 5/5\nகோலா மீன் - 10\nதேங்காய் துருவல் - ஒரு கப்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nமசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஎண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்\nஉப்பு - ஒரு ஸ்பூன்\nகோலா மீனை சுத்தம் செய்து, சிறிது உப்பும், மஞ்சள் தூளும் போட்டு, வேகும் அளவு மட்டும் லேசாக தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும்.\nவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nமீன் வெந்தவுடன் அதன் முட்களை நீக்கி, தயார் பண்ணி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் அத்துடன் போட்டு, இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மீன் கலவையை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.\nமீன் முறுக ஆரம்பிக்குபோது, துருவிய தேங்காயை கொட்டி சுமார் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமீன் குருமா ‍- 1\nகோலா மீன் வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். சுறா புட்டுதான் சாப்பிட்டு இருக்கின்றேன். கோலா மீனிலும் புட்டு செய்யலாம் என்பது உங்கள் குறிப்பைப் பார்த்த பின்புதான் தெரிகின்றது. இது கோலா மீன் சீசன் என்பதால் எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாட்கள் கோலா மீன்தான். நாளைதான் புட்டு செய்து பார்க்கவேண்டும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/alleluya-thuthi-alleluya/?q=%2Ftamil-christian-songs-lyrics%2Falleluya-thuthi-alleluya%2F&vp_filter=category%3Asponsors", "date_download": "2020-07-05T10:54:59Z", "digest": "sha1:Z6TEDQYVHZUM3FYVLLJME6NLZRGG2CF2", "length": 11901, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Alleluya Thuthi Alleluya Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅல்லேலூயா துதி, அல்லேலூயா ஜெயம்,\nமைந்தரை மீட்ட சுத னென்ற தேவற்கும்\nஞானவி சேடம் வெளியிட்ட ஆவிக்கும்\nவா���ைகள் மெத்த வதைத்துந் திருச்சபை\nவாடாது மிக்கச் செழிப்பாய் வளர்ந்திட,\nஏற்றித் துதி செய்வம், போற்றிப் புகழ்செய்வம்\nவாகாக நீக்கவழி செய்த கர்த்தனை\nவந்தனை செய்வோம் நாம் சிந்தனையாகவே\nஏகன் தயை செய்தார், வாகாய் அருள்பெய்தார்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோ��ா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_143.html", "date_download": "2020-07-05T09:40:18Z", "digest": "sha1:U2QOFH755KTTUKZX2NOZVTB3QHFOXQK3", "length": 8034, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, series, வரிசை, குறுகிய, வினை, வார், பெண், ஊடச்சு, வேட்டைநாய், வார்த்தை, english, tamil, dictionary, word, சமுதாய", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. பையன், சிறுவன், இளைஞன், மைந்தன், சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர், பணியாள், பணிப்பையன்.\nn. கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து.\nn. ஊர்க்கட்டு, சமுதாய வணிக வாழ்வினின்று வழக்கீடு செய்தல் (வினை) சமுதாய-வாணிகத் தொடர்பிலிருந்து விலக்குச் செய்.\nn. சிறுமைப் பருவம், சிறு வயது, சிறுவர்கள்.\nn. சிறுபூசல���, சச்சரவு, இரைச்சல், ஆரவாரம், வீண்பேச்சு, (வினை) சச்சரவிடு, பிதற்று, கூக்குரலிடு.\nn. நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை, சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு, பற்றிறுக்கி, இடுக்கி திருப்புளி, துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம், உட்பிணைப்புக் குறிவளைகோடு, இணைக்கவிகை, (வினை) இணை, பிணை, இழுத்துக் கட்டு, இறுக்கு, உரங்கொடு, வலிமையூட்டு, தாங்கு, ஆதாரம் கொடு, சோடியாக இணை, (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்.\nn. கைவளை, கடகம், காப்பு.\nn. விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு.\nn. pl. இடுப்பு காலுறை தளைப்பட்டைகள், இசைக்கம்பியின்வார், வில்வண்டியின் இணைப்பு வார், (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.\nn. பெண் வேட்டைநாய், குட்டி நாய், குருளை,\nn. வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை.\nn. குறுகிய ஊடச்சு, குறுக்கு ஊடச்சு.\na. குறுகிய தலையை உடைய.\nn. குறுகிய தலையிடைமை, நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, series, வரிசை, குறுகிய, வினை, வார், பெண், ஊடச்சு, வேட்டைநாய், வார்த்தை, english, tamil, dictionary, word, சமுதாய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3325:2019-01-23-09-13-47&catid=13&Itemid=625&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-05T10:33:45Z", "digest": "sha1:GVIQY77JF7XIIEOIBIJHYACJJKF2OZJ7", "length": 5068, "nlines": 11, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nதொடரலை தானியங்கி வாகன வருமானவரி பத்திரம் பெற்றுக்கொள்ளும் முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது\nதொடரலை தானியங்கி வாகன வருமானவரி பத்திரம் பெற்றுக்கொள்ளும் முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது\nவாகன வருமானவரி பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை வடக்கு மாகாண மக்கள் இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு மாகாண மோட்டா���் போக்குவரத்து திணைக்களத்தினால் முதன் முறையாக தொடரலை தானியங்கி வருமானவரி செலுத்தும் முறைமை ( Online e-Revenue License System) பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டு வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சுக் கட்டடத் தொகுதியில் மக்கள் பாவனைக்காக நிறுவப்பட்டுள்ளது. வாகன வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான தானியங்கி இயந்திரம் பயன்படுத்தப்படும் இம்முறைமையானது இலங்கையில் முதன்முதலாக வடக்கு மாகாணத்திலேயே பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇத்திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவியினை ஏசியா பவுண்டேசன் வழங்கியுள்ளது. இம் முறைமை மூலமாக பொதுமக்கள் 24 மணிநேரமும் வாகன வருமானவரி பத்திரத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திருமதி.சுஜிவா சிவதாஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் அங்குராற்பண நிகழ்வு 18 ஜனவரி 2019 அன்று வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சு கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்முறைமையை ஆரம்பித்து வைத்தார். இதன் போது பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, ஏசியா பவுண்டேசன் குழுவினர், வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், மாகாண அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_75.html", "date_download": "2020-07-05T10:18:19Z", "digest": "sha1:YEPW2HYBWBWKYFYMWFYV2DW4JVTDXFIV", "length": 13738, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nதமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதுணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது��் அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரிடம் அளித்த புகார் மீது விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினரான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.\nஅவர் தனது மனுவில், \"ஓ. பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்து தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சுப்புராஜ் என்ற தனது நண்பர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பேரில் முதலீடு செய்துள்ளார்.\nதனது மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெயப்ரதீப், மகள் கவிதாபானு ஆகியோர் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, துருக்கி, இந்தோனீஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளனர்.\n25 வயது கூட நிரம்பாத அவரது மகன் 3 நிறுவனங்களில் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.\nஅவரது மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களில் மற்ற இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஎஸ்.ஆர்.எஸ். நிறுவனம் என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் ரெட்டி மூலம் சட்ட விரோதமாக பலன் அடைந்த நபர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.\nதனது மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் மதிப்பீட்டு வரியில் சலுகை அளிக்க ஏதுவாக, அவர் முதலமைச்சராக இருந்த 2015ஆம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு அதன் மூலம் அந்த நிறுவனம் சட்ட விரோதமாக பலன் அடைந்து உள்ளது.\nஇது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் கடந்த மார்ச் மாதம் அனைத்து விபரங்களும் அடங்கிய புகார் கொடுக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரியிருந்தோம்.\nஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநருக்கு உத்திரவிட வேண்டும்\" என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனு தலைமைச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nஇதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கடந்த மூன்று மாதங்களாக ஏன் விசாரணை நடத்தவில்லை என்றும், சேகர் ரெட்டியின் டைரியில் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரும் உள்ளதாக ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று - ஜூலை 25- நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துணை முதல்வர் மீதான புகார் குறித்து கடந்த 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவுசெய்து, ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.\nஇதைக் கேட்ட நீதிபதி, இந்த விசாரணையை விரைவாக நடத்தவேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.\nஇது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், \"ஓ. பன்னீர்செல்வம் மட்டுமல்ல, விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் வழக்குகள் வரும். இதற்காக நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறோம். இவர்கள் ஆட்சியைவிட்டு அப்புறப்படுத்தப்படுவதோடு, சிறைக்கும் செல்வார்கள்\" என்று கூறியிருக்கிறார்.\nதற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் இதுவரை மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவிவகித்துள்ளார்.\nமுதல் முறையாக ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது 29.09.2001 முதல் 1.03.2002 வரையும் அதற்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது 28.09.2014 முதல் 22.05.2015வரையிலும் பிறகு, ஜெயலலிதா மரணமடைந்தவுடன் 6.12.2016 முதல் 05.02.2017 வரையிலும் தமிழக முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.\nஇதற்கிடையில், வருவாய்த்துறை அமைச்சர், பொதுப் பணித் துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.\n0 Responses to பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு ���ந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2334", "date_download": "2020-07-05T10:54:05Z", "digest": "sha1:ESMBEWZPIAELEPCXCTLHILRXQZBMMHNU", "length": 2743, "nlines": 41, "source_domain": "maatram.org", "title": "Education – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொரொணா நெருக்கடியும் மலையகத் தமிழ் சமூகமும்\nபட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம்…\nதேசிய சுவடிகள் காப்பகத்தின் பணிப்பாளர் நீக்கம்: கல்வியாளர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்\nகௌரவ கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடம் கொழும்பு 01 பிரதி: கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ புத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சர், பிரதமர் அலுவலகம் 58, சேர் எர்னஸ்டி டி சில்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:54:35Z", "digest": "sha1:TT5JTCDQ5XHIJN4TYJASTR6KPCL3Y4EN", "length": 17600, "nlines": 169, "source_domain": "nadappu.com", "title": "மக்களவைத் தேர்தல் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழை���்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nTag: கருத்துக் கணிப்பு, காங்கிரஸ், திமுக, பாஜக, மக்களவைத் தேர்தல், மோடி, ராகுல்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைப் பிடிக்கும்: மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட...\nமக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி…\nமக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ்...\nமக்களவைத் தேர்தலில் 69.55% வாக்குகள் பதிவு: துப்பாக்கிச் சூடு, தடியடி, மண்டை உடைப்பு ரணகளங்களுக்கும் குறைவில்லை\nதமிழகத்தில், துப்பாக்கிச் சூடு, தடியடி, மண்டை உடைப்பு என ஆங்காங்கே பதற்றமும், கலவரமுமாக நடந்து முடிந்துள்ளது மக்களவைத் தேர்தல். மக்களவைத் தேர்தலில் சராசரியாக 69.55 % வாக்குகளும், 18...\nமக்களவைத் தேர்தல் : ”வெறுப்பரசியலுக்கு விடை கொடுப்போம்” : 200 இந்திய எழுத்தாளர்கள் வேண்டுகோள்…\nவரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், இந்திய குடிமக்கள், ”பன்மைத்துவம் மற்றும் சமத்துவ இந்தியாவு”க்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை அளித்து வெறுப்பரசியலை அகற்ற வேண்டும் என நாடு...\nமக்களவைத் தேர்தல் காங்., தேர்தல் அறிக்கை : நீட் தேர்வு ரத்து செய்யப்படும்..\nடெல்லியில் வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைளை வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு தேர்தல்...\nஅ.தி.மு.க. வேட்பாளர்கள் இன��று வேட்பு மனு தாக்கல்..\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல்...\nமக்களவைத் தேர்தல் : முதல் நாளில் 20 பேர் வேட்புமனுத்தாக்கல்..\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக...\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்களவைத் தொகுதி திருவள்ளூர் – வேணுகோபால் தென்சென்னை – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல் கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி...\nமக்களவைத் தேர்தல் : திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து\nதிமுக மற்றும் விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி முடிவானது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/550/kanchi-tirugnanasambandhar", "date_download": "2020-07-05T10:00:27Z", "digest": "sha1:NV75JPQ3AHERQICLPQKJEC32IV7JL5XY", "length": 6200, "nlines": 174, "source_domain": "shaivam.org", "title": "திருஞானசம்பந்தர் கோயில் - Tirugnanasambandhar Temple - sthala puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.\nதிருமால் சிவசாரூபம் பெற வேண்டி தவம் இருந்தார். இறைவன் தோன்றி \"திருஞானசம்பந்தர் பாடலைக் கேட்டு அந்நிலையை அடையுமாறும், அதுவரை இங்கு அமர்ந்து இருக்குமாறு\" பணித்தார். அதன்படியே திருஞானசம்பந்தர் காஞ்சிக்கு வந்தபோது, இவ்வழியாக வந்தாரென்றும், அவர் திருமேற்றளிநாதரை பார்த்து இங்குநின்று பதிகம் (நம் தவக்குறைவினால் இப்பதிகம் நமக்குக் கிடைத்தில) பாடினார் என்றும், அதனைக் கேட்டுத் திருமால் சிவசாரூபம் பெற்றதாவும் காஞ்சிபுராணம் கூறுகின்றது.\nசம்பந்தர் நின்ற கோலத்தில் கைகளைக் குவித்து திருமேற்றளிநாதரை பார்த்து வணங்கும் நிலையில் உள்ளார்\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு காஞ்��ிபுரம் - பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-promo-today-bigg-boss-promo-1-bigg-boss-promo-2-bigg-boss-promo-3-bigg-boss-tamil-promo/", "date_download": "2020-07-05T11:38:06Z", "digest": "sha1:RLK6EWEG3JMPS7KUVJ3HZLOXTYI3T5V3", "length": 15895, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bigg boss promo today bigg boss promo 1 bigg boss promo 2 bigg boss promo 3 bigg boss tamil promo - வனிதா.. முகென் - அபி காதலுக்கு ஊதியாட்சி சங்கு!", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n முகெனுக்காக வனிதாவை முதன்முறையாக முறைத்த சாண்டி\nஅவன் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னானா\nbigg boss promo today : பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினத்தின் முதல் 2 ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. இதுவரை “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது” என சுற்றிக் கொண்டிருந்த முகென் – அபி காதலுக்கு மொத்தமாக சங்கு ஊதி விட்டாரு வனிதா.\nமேலும் படிக்க – வந்தார்… கதைத்தார்… முடித்தார் முகேன் – அபி காதலுக்கு ஒரே மாலையில் ‘மாலை’ போட்ட வனிதா\nbigg boss promo 1: பிக் பாஸ் வீடு கடந்த சில நாட்களாக ரொம்ப அமைதியா, எல்லாருக்குமே கேம் புரிந்து விட்ட மாறி ஹாப்பி ஹவுசா செல்வது பிக் பாஸுக்கே பிடிக்கவில்லை போல. தீடீரென்று வெளியே போன வனிதாவை சிறப்பு விருந்தினராக மீண்டும் உள்ளே அனுப்பி அழகு பார்க்கிறார். இல்லை இல்லை பிக் பாஸ் போட்டியாளர்களை அழ வைத்து பார்க்கிறார்.\nஉள்ளே போன வனிதா சும்மா இருப்பாரா என்ன போன முதல் நாளே கிழி கிழின்னு வச்சி செஞ்சிடாரு. இத்தனை நாள் அவர் வெளியில் மக்கள் போட்டியாளர்களை பற்றி என்ன பேசுகிறார்கள், எப்படி பார்க்கிறாகள், என்ன விமர்சிக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டார். அதையெல்லாம் வைத்து போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு புட்டு புட்டு வைத்தார். கவினை, லாஸ்லியாவை தன்னை பற்றி பின்னால் பேசிய மற்ற போட்டியாளர்கள் என தனது மொத்த கோபத்தை அப்பட்டமாக காட்டி அனைவரின் முகத்திலும் பெய் பயத்தை வர செய்து விட்டார்.\nஇன்றைய முதல் ப்ரமோவில் அபியிடம், முகென் பின்னாடி நீ ஏன் சுற்றுகிறாய் துர்கா யார் என்று உனக்கு தெரியுமா துர்கா யார் என்று உனக்கு தெரியுமா அவன் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னானா அவன் உன்னை கா��லிக்கிறேன்னு சொன்னானா அது இதுன்னு நாரதர் வேலை பார்க்க அபி முகம் அப்படியே கோவத்தில் சிவக்கிறது.\nbigg boss promo 2: வனிதா பார்த்த நாரதர் வேலை , சரியாக நகர, முகென் அபிக்கும் சண்டை வெடிக்கிறது. அபியை எல்லா போட்டியாளர்களும் சமாதானம் செய்ய, இதுவரை நான் பார்த்த அபி நீ இல்லை என உண்மையை உடைக்கிறார் முகென். (எங்களுக்கே எந்த அபி உண்மைன்னு புரியலப்பா) இதனால் பொங்கி எழும் அபி தனது கோர முகத்தை காட்ட, முகென் கோவத்தில் வழக்கம் போல் நாற்காலியை தூக்கி அபியை அடிக்க கை ஓங்குகிறார். (போன முறை கட்டில் பாஸ்)\nமொத்தத்தில் இன்றைய நாள், வனிதாவின் நாரதர் வேலையுடன் இனிதே தொடங்குகிறது பிக் பாஸ் இல்லம்.\nbigg boss promo 3: இன்றைய தினத்தின் 3 ஆவது ப்ரமோ பிக் பாஸ் ரசிகர்களை இது கனவா என கேட்க வைத்துள்ளது. காரணம், இதுவரை நியாயம் தர்மத்தை தட்டி கேட்காமல் சுற்றித் திரிந்து வந்த சாண்டி மாஸ்டர் இன்று கோபத்தில் வனிதாவை முறைத்துக் கொள்கிறார்.\nஅதற்கு காரணமே முகென் – அபியின் காதல் முறிவு. வனிதா அபியிடம் ஏதோ தனியாக பேச, அதனால் தான் சண்டை வெடித்ததாக சாண்டி வனிதாவை முறைக்கிறார்.\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே…\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nவனிதாவை விமர்சிப்பவர்களே…. ஒரு நிமிஷம் இத யோசிங்க…\n’என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்’: சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகர் நிச்சயதார்த்தம்\n’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\n’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி\nIndependence Day 2019 Quotes : நம் நாட்டுக்காக இன்னுயிர் நீர்த்த தியாகிகளின் பொன்மொழிகள்\nகாஷ்மீர் விவகாரம் : சிதம்பரத்தால் பூமிக்குத்தான் பாரம் – முதல்வர் கடும் தாக்கு\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ; காரை விற்று உதவும் இளைஞர்\nதன்னுடைய தங்கைக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என்று எண்ணி வேதனை அடைகிறார் இந்த இளைஞர்.\nமும்பை தமிழ் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா\nதமிழக மும்பை தமிழ் மாணவர்களின் மனநிலையம் புரிந்து கொண்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-07-05T09:48:59Z", "digest": "sha1:BVIB4JJERRTL5PF7OPHHWXI5WEWRMAKO", "length": 12571, "nlines": 64, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரஜினி படம் வெளிவர உதவிய கமல் – Dinacheithi", "raw_content": "\nரஜினி படம் வெளிவர உதவிய கமல்\nரஜினி படம் வெளிவர உதவிய கமல்\nவிக்ரம் பிரபு நடிப்பில் டைரக்டர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கி வரும் வாகா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டைரக்டர் மகேந்திரன் நன்றியின் வெளிப்பாடாக திகழ்ந்தார். அவர் பேசியதாவது. “இந்த மேடையில் நான் நிற்கக் காரணமே கமல் தான் அவர் மகா கலைஞர். மற்றவர்களுக்கு ஒன்று என்றால் ஒடோடி வருபவர். ரஜினியை நான் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் ஒரேயொரு காட்சியை படமாக்கினால் படம் முடிந்து விடும். ஆனால் அந்தக் காட்சியை எடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை. அதுவரை தயாரான படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்த தயாரிப்பாளர், `இனி என்னால் படத்துக்கு சல்லிக்காசு தர முடியாது' என்று கூறி விட்டார். நான் இடிந்து போனன்.\nஅபபோதெல்லாம் நாங்கள் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் ஒன்று கூடுவோம். சினிமா பற்றி பேசிக்கொண்டிருப்போம். அப்போது கமலிடம் பேச்சுவாக்கில் ஒரேயொரு நாள் படப்பிடிப்பு நடக்காததால் முள்ளும் மலரும் படம் வராமல் இருப்பதை சொன்னேன். அப்போதும் கூட அவர் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. நட்பு முறையில் மட்டுமே சொன்னேன். ஆனால் கமல் உடனே எனக்காக தயாரிப்பாளரை போய் பார்த்தார். `ஒருநாள் எடுக்க வேண்டிய படப்பிடிப்புக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்' என்று சொல்ல, அவரோ `இனி அந்தப் படத்துக்கு சல்லிக்காசு செலவழிப்பதாக இல்லை' என்று முடிவாக கூறி விட, அப்போதும் கமல் விட்டாரில்லை. `அப்படியானால் அந்த ஒரு நாள் படப்பிடிப்பை என் செலவில் நடத்தி முடிக்கட்டுமா' என்று கேட்க, தயாரிப்பாளரோ `அது உன் பாடுப்பா' என்று சொல்லி விட்டார். மறுநாளே கமல் அந்தப் படத்தில் வரும் `செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலின் `லீடு'க்கான காட்சிகளை ஒரே நாளில் தனது செலவில் படம் பிடித்துக் கொடுத்தார். அதன்பிறகு படம் ரிலீசாகி அதற்குக் கிடைத்த வரவேற்பை நீங்கள் அறிவீர்கள். இத்தனைக்கும் நான் இயக்கும் படம் என்பதற்காக உதவ முன்வந்த கமல், படத்தின் கதை என்ன என்பது பற்றிக் கூட கேட்கவில்லை. என் மீதான அவரின் அந்த நம்பிக்கை தான் இன்று இந்த இடத்தில் என்னை நிறுத்தியிருக்கிறது.''\nநடிகர் கமல்ஹாசன் விழாவில் பேசும்போது, “சிவாஜி குடும்பத்தின் மூத்த மகனாக இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட அவரது மகன்களின் அடக்கம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. பிரபுவைப் பார்த்தால் நடிகர் திலகத்தின் வாரிசு என்ற சுவடே இல்லாமல் இருப்பார். அவர் மகன் விக்ரமும் அப்படி அவையடக்கமாக இருக்கிறார். இப்படிப்���ட்ட குடும்பத்தின் பண்பையும் அவையடக்கத்தையும் நான் என் மகள் ஸ்ருதியிடம் சொல்ல இருக்கிறேன். இது என் குடும்ப விழா'' என்றார்.\nவிழாவில் `வாகா' படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் மகேந்திரன் ெபற்றுக் கொண்டார்.\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்த��ல் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/149285-.html", "date_download": "2020-07-05T11:59:35Z", "digest": "sha1:5WQWFQOF4K3WDNGLV3YLEDGBEQEHQE4V", "length": 28545, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "என் பிறவிப்பயனை அடைந்தது போன்று உணர்கிறேன்: சிற்பி தீனதயாளன் நெகிழ்ச்சிப் பேட்டி | என் பிறவிப்பயனை அடைந்தது போன்று உணர்கிறேன்: சிற்பி தீனதயாளன் நெகிழ்ச்சிப் பேட்டி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\n\"என் பிறவிப்பயனை அடைந்தது போன்று உணர்கிறேன்\": சிற்பி தீனதயாளன் நெகிழ்ச்சிப் பேட்டி\nகுமரிக்கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, பெரியார், அண்ணா தொடங்கி பல தேசியத் தலைவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என தமிழகம் முழுக்க உயர்ந்து நிற்கும் பல சிலைகள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் எண்ணத்தில் உதித்தவை. கட்சி வேறுபாடு, கருத்து மாறுபாடு, கொள்கை முரண்களைக் கடந்து தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு என உழைத்த பல தலைவர்களை தமிழர் மரபின் பகுதியாக மாற்றும் வகையில் சிலை அமைத்தவர் கருணாநிதி.\nதமிழகத்தில் சிலைகளுக்கான தனித்த வரலாற்றில், கருணாநிதியின் பங்கு முக்கியமானது. இன்றைக்கு அவருடைய சிலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.\nகருணாநிதி அமைத்த சிலைகளுக்கு மட்டுமல்ல, அவரின் வெண்கல சிலையை செய்த சிற்பி தீனதயாளனுக்கும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு உண்டு. தமிழகத்தின் முக்கியமான சிலைகளை செய்தவர் சிற்பி எஸ்.பி.பிள்ளை. அவரது பேரன் தான் தீனதயாளன். தமிழகத்தில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய தாத்தா-பேரன் வரலாற்றை அறிய சிற்பி தீனதயாளனிடம் பேசினோம்.\n\"எனக்கு கலைஞரின் சிலை செய்ய வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் தான் இருந்தேன். அவர் சிலையை செய்ய பல சிற்பிகள் போட்டியிடுவாங்கன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தேன். ஆகஸ்ட் இறுதியில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது\", என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் தீனதயாளன். தமிழகத்தின் புகழ்பெற்ற பல சிலைகளை அமைத்த தீனதயாளன் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், தாத்தாவின் கம்பெனியிலேயே சிலை அமைக்கும் கலையைக் கற்று 40 ஆண்டுகளாக மேலாக சிலைவடிக்கும் பணியில் இருக்கிறார்.\n\"1966-ம் ஆண்டில் அண்ணா சாலையில் அமைக்கப்பட்ட அண்ணா சிலை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலை, நாகர்கோயிலில் அண்ணா திடலில் அமைக்கப்பட்ட ஜீவானந்தம் சிலை உள்ளிட்ட பல சிலைகளை திமுக ஆட்சிக் காலத்தில் என் தாத்தா அமைத்தார். தமிழ்நாடு முழுக்க அண்ணாவின் மார்பளவு சிலைகளை வைக்க வாய்ப்பு வழங்கினார். அஞ்சுகத்தம்மாள் சிலை என் தாத்தா செய்தது தான். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முக்கிய சிலைகள் அமைக்கும் வாய்ப்பு கலைஞர் மூலமாக எங்களுக்கு கிடைக்கும். அண்ணா சாலையில் வைப்பதற்காக அண்ணா சிலை செய்வதற்கான வாய்ப்பு வேறொருவருக்கு சென்றது. அதேசமயத்தில், மாநகராட்சி சார்பாக செய்ய வேண்டிய அண்ணா சிலைக்கு சிற்பி எஸ்.பி.பிள்ளைக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. மாநகராட்சிக்காக எங்கள் தாத்தா செய்த சிலையை அண்ணாவை அழைத்து வந்து காட்டினார் கலைஞர். அது மிகவும் தத்ரூபமாக இருப்பதாக அண்ணா பாராட்டினார். அந்த சிலையையே அண்ணா சாலையில் வைக்கவும் 'ஓகே' செய்தார்\" என தீனதயாளன் தன் தாத்தாவின் வரலாற்று பக்கங்களை திரும்பி பார்க்கிறார்.\nமுதன்முதலாக கருணாநிதிக்கு திராவிடர் கழகம் சார்பில் சிலைவைக்கப்படும் என பெரியார் அறிவித்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையார் அச்சிலையை அமைத்தார். அந்த சிலையை வடிவமைத்ததும் சிற்பி எஸ்.பி.பிள்ளை தான். அண்ணா சாலையிலிருந்த அந்த சிலை எம்ஜிஆர் இறந்தபோது உடைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் உருவாக்கப்பட்ட 7 அடியளவில் கருணாநிதியின் சிலையை தீனதயாளன் வடிவமைத்துள்ளார். அந்த சிலை 'விடுதலை' அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைந்தபிறகு, ’பெரியாரால் நிறுவப்பட்ட கலைஞரின் சிலை மீண்டும் திறக்கப்படும்’ என திராவிடர் கழகத்தலைவர் வீரமணி அறிவித்தது நினைவுகூறத்தக்கது.\n1991 இல் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட அண்ணா சிலை, அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு அண்ணா சிலை, 'முரசொலி' அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் சிலை, சென்னை மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிங்காரவேலர் சிலை, காமராஜர் நினைவிடத்தில் உள்ள காமராஜர் சிலை என தமிழகத்தின் மிக முக்கியமான சிலைகள் தீனதயாளனின் கை வண்ணம் தான். திருக்குவளை மற்றும் கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் தந்தை முத்துவேலர் சிலையும் தீனதயாளன் செய்தது தான்.\n\"மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு, நான் செய்த கண்ணகி சிலையை கலைஞர் அன்பகத்தில் வைத்தார். அப்போது பாராட்டி அவர் கையெழுத்திட்ட மோதிரத்தை வழங்கினார்\" என மகிழும் தீனதயாளன் \"1982 இல் தாத்தா இறந்தவுடம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று 1987 இல் தான் முதல் சிலையை செய்தேன். நாகர்கோயிலில் செய்த சிலை ஒன்றுக்காக எனக்கு மரியாதை செய்வதற்கான நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை.\nஅப்போது என்னைப் பற்றி கலைஞர் விசாரிக்கவே நான் எஸ்.பி.பிள்ளையின் பேரன் என்பது தெரியவந்திருக்கிறது. அதனை மனதில் வைத்து 1991 இல் அறிவாலயத்தில் அமைக்க அண்ணா சிலை செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதற்காக கோபாலபுரத்தில் முதலாவதாக கலைஞரிடம் பேசினேன். அப்போது ’சிலைய சிறப்பா செய்யணும், நீ நல்லா வருவ’ என வாழ்த்தினார்\" என கருணாநிதியுடனான தன் நினைவுகளைப் பகிர்கிறார்.\nஇன்றைக்கு திறக்கப்படும் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பார்வையிட்டார். \"சிலையை பார்த்த அந்த கணம் அவரது கண் லேசாக கலங்கியது. சிலை எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்தார். திருத்தங்கள் சொன்னார். கலைஞர் பயன்படுத்தும் பேனாவையே சிலைக்கும் வைத்தேன். உயர்த்திய கை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கூட கூறினார். அவர் கையை உயர்த்தி இருப்பதுபோல் வடிவமைக்க வேண்டும் என்பது கூட அவரது எண்ணம் தான். \"அண்ணா சிலையை விட உயரவும் கூடாது, குறையவும் கூடாது, நிகராக இருக்க வேண்டும்\" என்று கூறினார்.\nதலைவர் அண்ணா மீது வைத்திருந்த பற்றை உணர்த்துவதாக சிலை இருக்க வேண்டும் என கூறினார்\" என்கிறார் தீனதயாளன். கருணாநிதியின் சிலையை செய்ய தீனதயாளனுக்கு இரண்டு மாதங்களாகியிருக்கிறது. 64 வயதான தீனதயாளனுக்கு 10 பணியாளர்களும் இந்த சிலை அமைப்பதில் பங்காற்றியுள்ளனர். அத்துடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலையையும் இவர் புணரமைத்துள்ளார்.\nகருணாநிதி தமிழகம் எங்கும் சிலைகள் அமைப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டவர் என்பதை கூறிய தீனதயாளன், \"மன்னர் ராஜராஜ சோழன் சிலை செய்யப்பட்ட போது அவர் எப்படி இருப்பார் என அவர்தான் டிசைன் செய்தார். கண்ணகியின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டிருப்பார் என்ற உருவகத்துடன் ஆலோசனைகளை சொல்வார். அரசாங்கம் மூலம் சிலை அமைக்கப்பட்டாலும் கலைஞர் நேரடியாக வந்து பார்வையிடுவார். எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், மீஞ்சூரில் உள்ள பணிக்கூடத்திற்கு வந்து பார்வையிடுவார். வலியவர் எளியவர் பார்க்காமல் பழகுவார். \"என்னய்யா வாயா, போயா\" என இயல்பாக பேசுவார்.\nஅவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். எங்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியது கலைஞர் தான். ஆரம்பத்தில் எங்கள் திறமையைக் கண்டு வாழ்வில் வெளிச்சத்தை பாய்த்தது அவர் தான். அவர் சிலையை செய்ததை அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே பார்க்கிறேன். என் பிறவிப் பயனை அடைந்து விட்டது போன்று உணர்கிறேன்\" என்கிறார் உளப்பூர்வமாக.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nபூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்கையில் கோவை மாநகரக் காவலர்கள்\nஅச்சம் கொள்ள வ���க்கும் மதுரை கரோனா நிலவரம்: சென்னையைப்போல் வந்தால் தாங்காது\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nவிசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: போபால் விபத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா\nகரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர்...\nஅடிக்கிற வெயிலில் செத்துவிடுவோம் என நினைத்தேன்; தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குரல்\nகரோனா: அரியலூரில் என்ன நடக்கிறது\nஅன்றாட வாழ்வில் வேதியியல் 14: இசைக்கு வலுசேர்க்கும் துத்தநாகம்\nசென்னையில் குற்றங்களை தடுக்க 446 புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2016/09/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:19:35Z", "digest": "sha1:457HRXF6OLDOHAFJA4Q4WC7R3MSIDGGH", "length": 10731, "nlines": 68, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "திருக்குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்", "raw_content": "\nஅவதார தின நினைவாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பஞ்சகம்\nசாரதா மடம் & தஞ்சாவூர்\n\"அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஸ்யதி\nபுண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாரணாஸ்யாம் வினஸ்யதி\nவாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி\nகும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி.\"\nஎன்று பவிஷ்யோத்தர புராணத்தின் கூற்றை நிரூபணம் செய்யும் வகையில் திருக்குடந்தை மடத்துத் தெருவில் ஸ்ரீ பகவத் விநாயகராக கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.\nநெடு நாட்களுக்கு முன் இந்த விநாயகர் காவிரிக்கரையில் அரச மரத்தடியில்தான் அமர்ந்திருந்தாராம். பின்னாட்களில் காவிரி குறுகியதால் தற்சமயம் பகவத் படித்துறை தனியாகவும் விநாயகர் ஆலயம் தனியாகவும் உள்ளது.\nவேதாரண்யத்தைச் சேர்ந்த பகவத் முனிவரின் அன்னை நீண்ட காலமாக நோய்வாய்ப்படிருந்தார். இறக்கும் தறுவாயில் தன் மகனிடம், \"நான் இறந்த பிறகு என் அஸ்தியை ஒரு கலசத்தில் வைத்து புனிதத் தலங்களுக்கு எடுத்துச் செல்வாயாக எங்கே என்னுடைய அஸ்���ி மலர்களாக மாறுகிறதோ அத்தலத்தில் ஓடும் நதியில் அதைக் கரைத்துவிடு என்று தன் கடைசி விருப்பத்தைக் கூறுகிறார்.\nஅன்னையின் மறைவுக்குப்பின், அவர் கூறியபடியே அஸ்தியைக் கலசத்தில் எடுத்துக்கொண்டு ஒரு சீடருடன் காசியில்தான் அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தபடி தன் யாத்திரையைத் தொடங்குகிறார். வேதாரண்யத்திலிருந்து கிளம்பிய அவர் பல திருத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருக்குடந்தை வந்தடைந்ததும் காவிரியில் நீராட எண்ணி அஸ்திக் கலசத்தை கரையில் இருந்த விநாயகர் சிலைக்கு அண்மையில் வைத்துவிட்டுச் சென்றார்.\nஅவர் அகன்றதும் சீடர் பானையைத் திறந்து பார்க்க அதில் மலர்கள் நிரம்பியிருந்தன. சீடர் குரு பானையைத் திறந்து பார்த்ததற்குத் தன்னைக் கடிந்துகொள்வாரோ எனப் பயந்து அதைத் திரும்ப மூடிவைத்துவிட்டார். குருநாதரும் தன் பூஜைகளை முடித்துக்கொண்டு குடந்தையிலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு, காசியை நோக்கிச் செல்கிறார்.\nகாசியில் அஸ்திக் கலசத்தைத் திறந்து பார்க்க அதில் அஸ்தியே இருந்தது. குருவின் மன வருத்ததத்தை உணர்ந்த சீடர் தன் குருவிடம் தான் குடந்தையில் கலசத்தில் மலர்களைப் பார்த்ததைக் கூறி அப்பொழுதே உண்மை உரைக்காததற்கு மன்னிப்பு கோருகிறார்.\nபிறகு அவர்கள் குடந்தையை நோக்கிப் பயணிக்கின்றனர். திருக்குடந்தையில் விநாயகர் சந்நிதியில் கலசத்தை வைத்து மனமுருக வேண்டி கலசத்தைத் திறந்து பார்த்தவர் அதில் மலர்களைப் பார்த்து மகிழ்ந்தார். காசிக்கு வீசம் அதிகமான க்ஷேத்திரம் குடந்தை என்பதை உணர்ந்து, காவிரியில் அஸ்தியைக் கரைத்து தனது அன்னைக்கு கிரியைகளைச் செய்தார்.\nஅதன் பின்னர் அங்கேயே தங்கி விநாயகருக்குக் கோவில் கட்டி பூஜைகள் செய்து வழிபட்டார். ஸ்ரீபகவர் வழிபட்டதால் இந்தப் பிள்ளையாருக்கு பகவத் விநாயகர் என்றும் படித்துறைக்கு பகவத் படித்துறை என்றும் பெயர் வந்தது\nதஞ்சை மன்னர் சகாஜி காலத்தில் அவருடைய தலைமை அமைச்சரான அண்ணாஜி ராவ் பண்டிதர் நிர்வாகத்தின்போது கோணப்படுகை தொண்டைமான் என்பவரால் 1692ல் திருப்பணி செய்யப்படுகிறது\n1952இல் காஞ்சி சங்கரமடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் என்ற யானை திருவிசநல்லூரில் இறந்ததும் அதன் தந்தங்களை, காஞ்சி பெரியவர் ஸ்ரீபகவத் விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மேலும் அவர் குடந்தை வரும்போதெல்லாம் இந்தக் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வார். சங்கடஹரசதுர்த்தி, விநாயக சதுர்த்தி ஆகிய நாட்களில் அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரிப்பர். சங்கடஹரசதுர்த்தியில் தங்கக்காப்பில் விநாயகர் அருள் பாலிப்பது கண் கொள்ளாக் காட்சி. விநாயக சதுர்த்திக்கு பத்து நாட்கள் உத்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.\nநவக்கிரகங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ளதால் இவர் நவக்கிரக தோஷங்களை நீக்குபவராகத் திகழ்கிறார். திருக்குடந்தையில் அருள் பாலிக்கும் ஸ்ரீபகவத் விநாயகரை வணங்கி அருள் பெறுவோம்.\nஇங்கு சந்நிதிக்கு வெளியே ஸ்ரீபகவருக்கும் ஸ்ரீஅண்ணாஜி ராவுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இக்கோயிலுக்கு 26-10-2015இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nமிகச்சிறு வயதிலிருந்தே இக்கோவிலில் பூஜை செய்துவரும் ஸ்ரீ சுரேஷ் குருக்கள் அவர்களுடன் ஒரு நேர் காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83015", "date_download": "2020-07-05T10:14:41Z", "digest": "sha1:AWMOJKJUCTZKYLR3V7BYSAILF5PNSQUX", "length": 18437, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இடம்பெற்றது என்ன ? | Virakesari.lk", "raw_content": "\nமத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல இத்தாலி நடவடிக்கை\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nமன்னாரில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ; இராணும், பொலிஸார் குவிப்பு\nதபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம்\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இடம்பெற்றது என்ன \nஇன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இடம்பெற்றது என்ன \nஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாக செயற்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் களமிறங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் 99 பேரை கட்சியில் இருந்த��� இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்தும் சஜித் பிரேமதாச நீக்கப்பட்டார்.\nநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவில் உள்வாங்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் உற்பட ஐக்கிய தேசிய கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் என 102 பேர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.\nஇந் நிலையில் இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீகொத்தாவில் கூடியது.\nகாலை 10 மணிக்கு கூடிய இந்த கூட்டத்திற்கு தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க, செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியாக இன்று செயற்பட்டு வருகின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொண்டனர்.\nகட்சியை விட்டு வெளியேறியவர்களை நீக்குவதே ஆரம்பத்தில் இருந்தே கட்சியின் ஏகமனதான தீர்மானமாக இருந்த போதிலும் மீண்டும் அவர்களுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை ஒன்றினை ஏற்படுத்துவது குறித்தும், தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் ஒன்றாக செயற்பட முடியுமா என்ற விடயங்களை கட்சியின் தலைமைத்துவம் செயற்குழுவில் கேட்டறிந்து கொண்டது.\nஎனினும் கட்சியின் உறுப்பினர்களான இருந்தவர்கள் வேறு கட்சியுடன் இணைந்து செயற்படும் நிலையில் அவர்களின் உறுப்புரிமையை நீக்க வேண்டும் என்பதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உறுதியான நிலைப்பாட்டில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.\nஇதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் என 99 பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் செயற்குழுவில் புதிதாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலித தெவரப்பெரும, ஆசு மாரசிங்க,சந்தித் சமரசிங்க, சாந்தணி நாகல கொலோன்னே, சாந்தணி கொஹெங்கே, சானக இல்லபெரும, அசிம் தஸ்மி, கஸ்தூரி அனுராதநாயக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் கட்சியின் பதவிகளிலும் மாற்றங்களை செய்துள்ளனர். அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த சஜித் பிரேமதாசவின் பதவியை நீட்டிக்க இம்முறை செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை . அந்த பதவிக்கு எவரும் நியமிக்கப்படவும் இல்லை. கட்சியின் கணக்காளராக எம்.எஸ்.எம்.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக ரவி கருணாநாயகவும், செயலாளராக அகிலவிராஜ் காரியவசமும் தொடர்ந்தும் செயற்படுவார்கள்.\nகட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூறுகையில் :- ஐக்கிய தேசிய கட்சி பழமையான கட்சியாகும். கட்சிக்கென்ற யாப்பு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ள சகலரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்பட்டாக வேண்டும். அவ்வாறு இருக்கையில் கட்சியின் யாப்பினை மீறி வேறு கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு தேர்தல் வேட்புமனுவில் அவர்களின் பெயர்களை இணைத்துள்ள நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்சியின் தீர்மானமாக இருந்தது. அந்த தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டவர்கள் வேறு கட்சிகளில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள நிலையில் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்புகளில் இருப்பார்கள் என்றால் அவர்களை இடைநிறுத்துவதற்கு செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள வரலாறுகள் பல உள்ளன. ஆகவே எவரும் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள முடியும் என்றார்.\nஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் பொதுத் தேர்தல் உறுப்பினர்கள் சஜித் நீக்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து இன்று பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\n2020-07-05 15:38:10 சிறீதரன் அலுவலகம் விசாரணை\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : ப��ரதமர்\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-05 15:32:15 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்\nமன்னாரில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ; இராணும், பொலிஸார் குவிப்பு\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை வந்து சென்ற விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\n2020-07-05 15:26:20 மன்னார் தேவாலயம் மர்ம நபர் பரபரப்பு\nதபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம்\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஅங்கவீனமுற்ற வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஏதேனுமொரு உடல் ரீதியில் அங்கவீனமுற்ற\n2020-07-05 14:52:38 தேர்தல் மஹிந்த தேசப்பிரிய Election\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள்\nஜப்பானில் தொடரும் பலத்த மழையால் 16 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_7307.html", "date_download": "2020-07-05T10:52:45Z", "digest": "sha1:MPKRJ6GKPHNNRT2EVW6M2UPFCLRD4X62", "length": 30878, "nlines": 418, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: முனியம்மா", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமூன்று நாட்களாக முனியம்மா வராததால் வீடு சுத்தமின்றி அலங்கோலமாகத் திகழ்ந்தது.கடைசியாக அவளிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டது கமலத்திற்கு நினைவுக்கு வந்தது.\n“ஒரு மாசமாவது முழுச்சம்பளமாக வாங்காமல் இப்படி வாராவாரம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்யாதே; மாதக்கடைசியும் அதுவுமா ஏது பணம் கேஸ் சிலிண்டர் வரும் என்று எதிர்ப���ர்த்துக் காத்திருக்கும் நேரம் வேறு; அது வந்தால் பணத்துக்கு என்ன செய்வது என்று புரியாமல் நானே சங்கடத்தில் உள்ளேன்” என்று ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி அன்று அவளுக்கு பணம் ஏதும் தராமல் அனுப்பி விட்டோம் என்ற கோபமாக இருக்குமோ அவளுக்கு என நினைக்கையில், முனியம்மாவும் உள்ளே வந்து விட்டாள்.\nமுனியம்மாவைக் கண்டதும் கமலத்திற்கு, விடாது பெய்த மழை நின்றது போல நிம்மதியாக இருந்தது.\n”வா, முனியம்மா; முதலில் துணிகளையெல்லாம் தோய்த்துப் போட்டுவிடு. மழை காலமாக இருப்பதால் காயவே இரண்டு நாள் ஆகும். அதன் பிறகு இஸ்திரி வேறு போடணும். நீ மூணு நாளா வராமல், துணிமணியெல்லாம் ஜாஸ்தியாச் சேர்ந்து போயிடுத்து. அதன் பிறகு பத்துப்பாத்திரமெல்லாம் தேய்த்துக்கொடுத்துட்டு, பிறகு வீட்டைக்கூட்டி தண்ணீர் ஊற்றி அலம்பி விட்டு, துடைத்துக்கொடுத்துவிடு” என்று வரிசையாக அடுக்கினாள் கமலம்.\nஅழுக்குத்துணிகளை அமைதியாக அள்ளிக்கொண்டு பாத்ரூம் சென்ற முனியம்மா, அடுத்த இரண்டே நிமிடங்களில், கமலத்திடம் திரும்பி வந்தாள். அய்யாவின் அந்த சிகப்பு சட்டைப் பையிலிருந்த சில ரூபாய் நோட்டுக்களையும், கடையில் சாமான் ஏதோ வாங்கிய பில்லையும் கமலத்திடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு, தன் வேலைகளைப் பார்க்க பாத் ரூம் சென்ற முனியம்மாவை நன்றியுடன் நோக்கினாள் கமலம்.\nஎண்ணிப்பார்த்ததில் ரூபாய் 610 பணமும், ரூபாய் 390 க்கு வி.எஸ்.ஓ.பி. விஸ்கி பாட்டில் வாங்கிய பில்லும் இருந்தன. தன் கணவன் வரவர இந்தப் பாழாய்ப்போன குடிப்பழக்கத்தை நிறுத்தாமலும், காசு பணத்தில் இப்படிப் பொறுப்பில்லாமலும் இருப்பதை எண்ணி கவலைப்பட்டாள், கமலம்.\nவீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு புறப்பட்ட முனியம்மாவிடம், சூடான சுவையான டிகிரி காஃபியை நீட்டியபடி, ”செலவுக்குப் பணம் ஏதும் வேணுமா முனியம்மா” என்று அதிசயமாகக் கேட்டாள் கமலம்.\n”இன்னிக்கு எதுவும் வேண்டாம்மா; மூணு நாளா தொடர்ச்சியாப்பெய்த மழை வெள்ளத்துல எங்க பகுதி குடிசைகள் எல்லாமே நாசமாப்போச்சும்மா; எங்களையெல்லாம் ஒரு இஸ்கூலிலே தங்கவெச்சு உணவுப் பொட்டலம் எல்லாம் போட்டாங்கம்மா;\nஇன்னிக்கு காலையிலேதான் கலெக்டர் அய்யாவும், கட்சிக்காரங்களும் வந்து, அரிசி, கிருஷ்ணாயில், புடவை வேட்டியோட, சுளையா இரண்டாயிரம் ரூபாய் பணமும் ��ொடுத்துட்டுப் போனாங்கம்மா;\nஅதையெல்லாம் பத்திரமா எங்க வெச்சுக் காப்பாத்தறதுண்ணு தெரியாம, அந்த மாடி வீட்டு மங்களத்தம்மா வீட்டுல தான், ஒரு ஓரமா வெச்சிருக்கோம்;\nமேற்கொண்டு மழை ஏதும் பெய்யாமல் வெள்ளம் வடிஞ்சு, நாங்க புதுசா குடிசையைப் போட்டாத்தான் கொஞ்சம் குந்தவாவது இடம் கிடைச்சு நிம்மதியா இருக்கும்” என்றாள் முனியம்மா.\nநேர்மையின் மறு உருவமாகத் தோன்றிய இந்த முனியம்மா, தன்னிடம் அவசரத் தேவை என்று அன்று பணம் கேட்டபோது, அதுவும் அவள் உழைத்த பணத்தின் ஒரு சிறு பகுதியை முன்பணமாகக் கேட்டபோது, ஆபத்துக்கு உதவாத பாவியாகி விட்டோமே என எண்ணி மிகவும் வெட்கப்பட்டாள், கமலம்.\nதன் கணவனிடம் எப்படியாவது பேசி, முனியம்மா புதிதாக எழுப்பப்போகும், குடிசைக்கான முழுச்செலவையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும், என முடிவு செய்தாள், கமலம்.\n5.மிருக சீரிஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்\nசென்று வழிபட வேண்டிய கோயில்:\nஅருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [மஹாலிங்கேஸ்வரர்]\nஹரியும் சிவனும் சேர்ந்து தோன்றும் கோலம்]\nஇருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது.\nஇந்த ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:36 AM\nலேபிள்கள்: தமிழ்மண நட்சத்திரப் பதிவு\nதனக்கென்று ஒரு பாதிப்பு வரும்போது தான் அடுத்தவரின் துன்பங்கள் முழுமையாக புரியும். நெகிழ்வான சிறுகதை\nகதை வழக்கம் போல் அருமை\nஅருமையான கதை .. முடிவு அருமை\nHamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக\nஅடிப்படை உணர்வான மனிதாபிமானத்தின் அவசியம் உணர்த்தும் கதை சிறந்த நடையுடன்\nஅன்பின் வை.கோ - சிறு கதை -நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவழக்கம்போலவே நெறியிலிருந்து சிறிதும் பிறழாத நல்ல சிறுகதை. நன்றி சார்\nவறுமையிலும் செம்மை எனப்து இதுதானே\nஅருமையான கதை கதையின் முடிவு சிறப்பாக இருக்கின்றது\nஆரம்பமே, எல்லா குடும்ப தலைவிக்கும் ஏற்படும் மன ஓட்டத்துடன் தொடங்கிய விதம் அருமை அய்யா.\nதன் கணவனிடம் எப்படியாவது பேசி, முனியம்மா புதிதாக எழுப்பப்போகும், குடிசைக்கான முழுச்செலவையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும், என முடிவு செய்தாள், கமலம்.///மனோ அக்கா சொவதைப்போல் தனக்கென்று ஒரு பா���ிப்பு நேரும்பொழுதுதான் மற்றவர்களின் துன்பம் முழுமையாக புரியும்.நல்ல சிறுகதை ஐயா.\nநல்ல குணங்களை படிப்பினையாக கதைகள் மூலமே சொல்லும்பாங்கு அருமை. வாழ்த்துக்கள்.\nநல்ல கதை. இப்பவாது அப்பெண்ணின் கஷ்டம் புரிந்ததே அவருக்கு...\nஎல்லோரும் புரிந்து கொண்டால் நன்மைதான். அருமை.\nபடிக்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது .வறுமையிலும் நேர்மை .\nமனிதாபிமானம் அழகாய் வலியுறுத்தப் பட்டிருந்தது.\nதன் கணவனிடம் எப்படியாவது பேசி, முனியம்மா புதிதாக எழுப்பப்போகும், குடிசைக்கான முழுச்செலவையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும், என முடிவு செய்தாள், கமலம்.//\nஒரு குடும்பத்தலைவியின் மன உணர்வுகளை அருமையா படம் பிடிச்சுக் காட்டியிருக்கீங்க..\nநல்ல கதை. stepping into another's shoes என்பது பல நேரம் கை வராத கலை.\nமுனியம்மாவைக் கண்டதும் கமலத்திற்கு, விடாது பெய்த மழை நின்றது போல நிம்மதியாக இருந்தது\nமுனியம்மா விஜயம் மூன்று நாளுக்குப் பிறகு \n.மிருக சீரிஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்\nசென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [மஹாலிங்கேஸ்வரர்]\nஹரியும் சிவனும் சேர்ந்து தோன்றும் கோலம்]\nசீரிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nமுனியம்மாவைக் கண்டதும் கமலத்திற்கு, விடாது பெய்த மழை நின்றது போல நிம்மதியாக இருந்தது\nமுனியம்மா விஜயம் மூன்று நாளுக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு \nகமலத்திற்கு மட்டுமல்ல, இரண்டு கமலங்களுடன் இன்று வருகை தந்துள்ள உங்களின் விஜயம் எனக்கும் [198 நாட்களுக்குப் பிறகு] நிம்மதிப் பெருமூச்சே.\n.மிருக சீரிஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்\nசென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [மஹாலிங்கேஸ்வரர்]\nஹரியும் சிவனும் சேர்ந்து தோன்றும் கோலம்]\nசீரிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//\nரொம்ப சந்தோஷம், மேடம். நன்றி.\nபெண் புத்தி பின் புத்தின்னு சொல்றது இதானோ..கமலம் கதாபாத்திரத்திற்கு இது சரியா இருக்கு..முனியம்மா மாதிரி இன்னிக்கு வேலைகாரங்க கிடைக்கிறது அபூர்வம்ண்ணே..\nதங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.\nஎன் மனமார்ந்த நன்றிகள் Mrs. ராதா ராணி Madam.\nஉருவத்தை வைத்து மட்டும் ஒருவரை எடை போடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை பாரு��்கள்.\nவேலைக்காரன் வேலைக்காரிகளை நம்புவதற்கு இதுபோல ஏதானும் சம்பவங்கள் நடந்தால்தானு நம்பிக்கை வரும் போல\n//வேலைக்காரன் வேலைக்காரிகளை நம்புவதற்கு இதுபோல ஏதேனும் சம்பவங்கள் நடந்தால்தான் நம்பிக்கை வரும் போல\nஆமாம். கரெக்டு .... நீங்க சொல்வது போலத்தான்.\nவேலைக்காரி, குப்பைக்காரி இவங்க எல்லாம் ஒழுங்கா வேலைக்கு வராட்டா நம்ப பாடு திண்டாட்டம்தான். நல்ல மணவன், நல்ல மனைவி அமைவது போல் நல்ல வேலைக்காரி அமைவதும் ஒரு வரம் தான்.\nஅதே போல் நல்ல வேலைக்காரியை புரிந்து கொள்ளும் எசமானியும் வேண்டும்.\nவேலக்காரங்க பொளப்பே கஸ்டமான பொளப்புதா. வூட்ல ஏதாச்சும் பொருட்க காணாம போயிடிச்சினா மொதக வேலக்காரங்க மேலதா சம்சய படுவாங்க போல.தொவக்க தணிலசட்ட பாக்கட்டுலந்த பணத்த அவ நேர்மயா கொடுத்ததும் நம்பிக்க வந்திடுமோ.\nபல வருடங்களாக நம் வீட்டில வேலை செய்யும் வேலைக்காரிகள் மேல் கூட நம்பிக்கை வருவதில்லை. இதுபோல துவைக்க போட்ட சட்டைப்பையில் இருந்த பணத்தை நேர்மையாக கொடுக்கும்போதுதான் நம்பிக்கை வரும்போல.\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்ச��ி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\n ஒரு வஞ்சிக்கொடி இங்கு வர...\nHAPPY இன்று முதல் HAPPY \nபூ பா ல ன்\nசூ ழ் நி லை\nஜா தி ப் பூ \nபி ர மோ ஷ ன்\nகொ ட் டா வி\nதிருமண மலைகளும் … மாலைகளும்\nப வ ழ ம்\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \nஜா ங் கி ரி\nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=3723:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822&fontstyle=f-larger", "date_download": "2020-07-05T10:20:13Z", "digest": "sha1:YMI6U62SL2KBHDRST23PR66ETHQWQTL7", "length": 17730, "nlines": 113, "source_domain": "nidur.info", "title": "பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்\nதூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இவையெல்லாம் நடைமுறை வாழ்க்கும் யதார்த்தத்துக்கும் மிகவும் ஏற்றவையே. தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.\nஆனால், வளமான, சுகமான வாழ்வென்பது பிறக்கும் போதோ அல்லது இடையிலோ எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நம் சமுதாய மட்டத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறை வறுமைமிக்கதாகவும் அல்லது இடைத்தரப்பட்டதாகவும் மதில் மேல் பூனை போல் அமைந்துவிடுகிறது.\nஇலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினரின் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இதை அடக்குமளவிற்கு இதன் ஆதிக்கம் உள்ளது.\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்ற செல்வோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் இலங்கை வாழ் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.\nதமது சம்பள விகிதங்கள் வேலை நேரங்கள் பற்றிய போதிய விளக்கங்களின்றி தமது குடும்ப சூழ்நிலையை மட்டும் கருத்திற்கொண்டு வெளிநாடு செல்லும் இவர்கள் அங்கு சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.\nபல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் உயிர் பிழைத்து நாடு திரும் புவதே பெரிய விடயமாகிவிட்டது. கடந்த பல வருடங்களில் மட்டும் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்ற பெண்களில் பலர் தாம் கடமையாற்றிய வீடுகளில் இனந்தெரியாத முறையில் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் அவர்களின் உடல்கள் கூட இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே சொந்தங்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்பது கூட நாம் ஊடகங்கள் மூலம் அறிந்த விடயம்.இப்படி எல்லாம் நடப்பது தெரிந்தும் பலரும் இந்த வெளிநாட்டு தொழில் வாய்ப்பையே மீண்டும் மீண்டும் நாடுவது ஏன்..\nகுடும்பப் பொருளாதார சூழ்நிலை, வீட்டு வருமானம், கல்வி, தொழில் பிரச்சினை, திருமண வயதுப் பிரச்சினை, கடன் சுமை, வீட்டுத் தலைமையின் (கணவன் அல்லது தந்தை) பொறுப்பின்மை இப்படிப் பல பிரச்சினைகள் பெண்களை வீட்டுப்படி தாண்டி வெளிநாட்டுப் படியேற நிர்ப்பந்திக்கின்றன.\nநல்ல பொருளாதார வசதியுடன் நிம்மதியான வாழ்வுக்காகவும் பின்தங்கிய கல்வித் தகைமையைக் கருத்திற் கொண்டும் இந்தப் பெண்கள் கையிலெடுக்கும் ஆயுதமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அதே நேரம் ஒரு சிலர் மற்றவர்களைப் பார்த்து இருப்பதனையும் விட்டுவிட்டுப் பறக்க நினைத்து ஆடம்பர வாழ்வுக்காக அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாக மூக்குடைபட்ட சம்பவங்களும் உண்டு.\nபலருக்கு வெளிநாடு என்றால் ஏதோ சுவர்க்கம் போல் ஒரு மாயை. ஆனால் போய் அனுபவிக்கும் போதுதான் இப்படி ஒரு நரகமா என்ற வேதனை மேலெழுகிறது. கால் வயிறு கஞ்சி குடித்தாலும் பேசாமல் நம் நாட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற நினைப்புக் கூட வரும். மூச்சுவிட்டாலும் சுதந்திரமாகச் சொந்த நாட்டில் விடுவது போல் வருமா\nஇருந்தாலும் குடும்பத்தின் பொருளாதார சீர்கேட்டின் நிமித்தம் பெண்கள்வெளிநாடுகளுக்கு போய் உழைத்து நல்லபடியாகத் திரும்புவதற்கும் சீர்கெட்டு வருவதற்கும் வீட்டுத்தலைமை ஆண்கள் நிர்வாகமே பெரும்பாலும் காரணமாக அமைந்து விடுகிறது. அல்லது வீட்��ை நிர்வகிக்க ஆண் துணை இல்லாமையும் காரணியாக அமையலாம். எவ்வாறாயினும் விரும்பியோ விருப்பம் இன்றியோ சந்\"தர்ம்ப்பச் சூழ்நிலை காரணமாக மணமானவர்களும் இளம் யுவதிகளும் பலவிதமான நிர்ப்பந்தத்தினால் வெளிநாடு போகிறார்கள்.\nசிலருக்கு நல்ல முகவர்களும் (ஏஜென்சி) சிலருக்குப் போலியான முகவர்களும் கிடைத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட தரம்கெட்ட முகவர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி பலி ஆடுகளாக்கி அவர்களின் முக வரிகளையே மாற்றியமைப்பதோடு முழுக் குடும்பத்துடனுமே விளையாடி விடுகிறார்கள்.பல இளம் பெண்களின் எதிர்காலமே சூனியமாக்கப்பட்டு விடுகிறது. நல்ல வேலைவாய்ப்பு, சம்பளம் என்று ஏமாற்றப்படும் பெண்களே அதிகம்.\nவெளிநாடு சென்று அவர்கள் பணி புரியும் வீடுகளில் பெரும்பாலும் ஒழுங்கான சம்பளம் இன்மை, அடி உதை, பாலியல் துன்புறுத்தல்கள், தாய்நாட்டுடன் எவ்வித தொடர்புமற்ற நிலை, மனிதாபிதானத்தை மீறிய கடும்போக்கு, மொழிப் பிரச்சினை, இன்னும் பல அவலங்கள்.\nஎன்ன கனவுகளுடன் வெளிநாடு போகிறார்களோ அவை பெரும்பாலும் நிறைவேறுவதில்லலை. நியாமாக உழைக்கப் போய் அநியாயத்துக்கு மாறுபவர்களும் உண்டு. ஒழுக்கத்துக்காகப் போராடியவர்களும் உண்டு ஒழுக்கத்தை விலை பேசியவர்களும் உள்ளனர்.\nஇன,மத, கலாசார விழுமியங்களை விழுங்கி பலவிதமான வாழ்க்கையை அமைப்பவர்களும் இல்லாம லில்லை. மணமானவர்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பச் சூழ்நிலையில் சில வேளைகளில் தவறிழைக்கத் தூண்டுகிறது.\nதிருமணமான பெண்கள் கணவன், பிள்ளைகளைத் தற்காலிகமாகப் பிரிந்து சென்று பல கஷ்டத்துக்கு மத்தியில் சம்பாதித்து வீட்டையும் குடும்பத்தையும் முன்னேற்றினாலும் சில கணவன்மார்கள் பொறுப்பின்மையுடன் செயற்படுகின்றனர். பணம் பத்தும் செய்யுமென்ற விதத்துக்கு ஏற்ப வீண்விரயம், மதுபானப் பாவனை, போதை, கல்வியைச் சீர்கெட வைத்தல், பிள்ளைகளை அநாதைகள் போல் சீரழித்தல். இதனால் பிள்ளைகளின் வாழ்க்கை முறை நெறி தவறுதல். மற்றும் பணம் புரளும் போது சில கணவன்மார்கள் தவறான பெண் தொடர்பினை வைத்துக்கொள்ளல் என்று சமுதாய சீர் கேடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஅதேவேளை, சம்பாதித்தோம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று நல்வாழ்வுக்காக தம் தாய்நாடு திரும்பும் இந்த யுவதிகளின் சீதனப் பிரச்சினை ஓரளவு முடி��ுக்கு வந்தாலும் அவர்களின் கற்பு ஒழுக்க நெறி குறித்து அநியாயமான கேள்விகளும் எழுப்பப்படுகிறன்றன. அப்படியே தியாக மனப்பான்மையுடன் வாழ்வளிக்க வரும் ஆண் சமூகம் பணம், பொருள் வீடு, இவற்றின் மேலேயே ஆசை வைத்து வாழ்க்கை கொடுக்கிறார்கள் (இவர்களுக்கு ஒழுங்கான தொழில் கூட இருக்காது) தாம் ஆசை வைத்த பணமும் சொத்தும் நாளடைவில் கரைந்த பின்னர் தமது மனைவிமார்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கருத்தாக இருக்கும் ஆண்களையும் நாம் காணத்தான் செய்கிறோம்.\nவெளிநாடு.. இவர்களின் பார்வையில் ஓர் அபிவிருத்திக்கான மூலதனம்.. முட்களில் புரண்டு விட்டு வந்தாலும் பஞ்சுமெத்தைகளில் புரண்டு வந்ததாகவே இந்தச் சமூகம் நினைத்துக் கொள்கிறது. உடல், உள ரீதியான மனநோய்கள் எரிந்து கொண்டிருந்தாலும் குடும்பத்துக்காக மெழுகாய் உருகி உழைக்கும் பெண்கள் வாழ்வில் என்றுதான் விமோசனம் கிடைக்குமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/caitatairaka-kataaikalataana-elautatauraukakala-varaaikalaainara-caivaa-nalalapaeraumaala", "date_download": "2020-07-05T11:23:00Z", "digest": "sha1:UKOHYGPGSI7KA725QKPTJ4RD2BGWRSOU", "length": 27679, "nlines": 66, "source_domain": "thamilone.com", "title": "சித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்: வரைகலைஞர் சிவா நல்லபெருமாள்! | Sankathi24", "raw_content": "\nசித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்: வரைகலைஞர் சிவா நல்லபெருமாள்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nகுட்டிப் பையனாக இருக்கும்போதே ‘டின்டின்’ போன்ற காமிக் புத்தகங்களிலிருந்தும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் கேலிச் சித்திரங்களிலிருந்தும் ஊக்கம் பெற்ற ஓவியரும், கிராஃபிக் டிசைனரும், எழுத்துரு கர்த்தாவுமான சிவா நல்லபெருமாளுக்கு 27 வயது. தனது 24 வயதிலேயே உலகளவில் கௌரவமாகக் கருதப்படும் எழுத்துரு வடிவமைப்புக்கான SOTA (The Society of Typographic Aficionados) விருதைப் பெற்றவர். அமெரிக்காவின் மேரிலாந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்-ல் மேற்படிப்பை முடித்தவர். சிவாவும் ஜூஹி விஷ்ணானியும் இணைந்து ‘நவம்பர்’ எனும் வடிவமைப்புக் கூடத்தை மும்பையில் நடத்திவருகிறார்கள். ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஆத்மாநாம் ஓவியத்தைக் காண்பித்து, தமிழில் வரைகலையில் செய்யப்பட்ட சுயாதீனமான சாதனைகளைப் பற்றிப் பேசும் சிவா ஆங்கிலத்தில் எனிமி, கல்குலா, ரீகால் முதலிய எழுத்துருக்களை உருவாக்கி வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தியவர்.\nஒரு ஓவியராக, ஒரு க���ராஃபிக் டிசைனராக எழுத்துரு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்...\nநாம் அன்றாடம் வெளியில் செல்லும்போது பார்க்கும் சுவரொட்டிகள், மைல்கல்கள், ஹோட்டல் பலகைகள், செய்தித்தாள்கள், செல்போன்கள், கணிப்பொறித் திரைகள் எல்லாவற்றிலும் எழுத்துகளைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். மொழிவழியில் தொடர்புகொள்வதற்கு அடிப்படையான எழுத்துருவை வைத்து நான் சொல்லும் சித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்.\nஉங்கள் பார்வையில் நல்ல வடிவமைப்பு (டிசைன்) என்பது என்ன\nஒரு நல்ல வடிவமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு வடிவமைப்பு என்பது அழகு, அர்த்தம், வடிவம், செயல்பாடு நான்கையும் கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளையில், அது நமது கலாச்சாரத்தின் அம்சத்தையும் உள்வாங்கியதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, குழந்தைகள் உறங்கும் தொட்டிலைச் சொல்லலாம். அது நமது மண்ணில் உருவான அசலான படைப்பு. கைக்குழந்தைகள் உறங்குகையில் சற்றுத் திரும்பும்போது, நாசி அமுங்கி இறந்துபோகும் சம்பவத்தைத் தடுக்க உருவானதே தூளி. குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்தைத் தவிர்க்கும் தீர்வையும் அந்த வடிவமைப்பு தருகிறது. தாயின் கருப்பையில் இருக்கும் பாதுகாப்பு தொட்டில் வடிவமைப்பில் இருக்கிறது.\nஆங்கிலச் சந்தையில் எழுத்துருக்கள் உருவாக்கத்துக்கு மவுசு இருக்கிறதா\nஉலக அளவில் எழுத்துருக்கள் துறையில் இது பொற்காலம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் எழுத்துருக்களை வடிவமைப்பதும் எளிது. அத்துடன் சந்தையும் அகன்றது. உலகம் முழுக்கவே ஐநூறு எழுத்துரு வடிவமைப்பாளர்களதான் இருக்கிறார்கள். ஒரு சர்வதேசக் கருத்தரங்குக்குப் போனால் 400 பேரை நான் தெரிந்துகொள்ள முடியும். ஆங்கிலத்தில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ போன்ற செய்தித்தாள்கள் தங்களுக்கென்றே எழுத்துருக்களை பிரத்யேகமாக வடிவமைத்துப் பயன்படுத்துகின்றன. சமீபத்தில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பிரத்யேகமான எழுத்துருக்களைக் கொண்டு மறுவடிவமைப்பு செய் துள்ளது.\nதமிழுக்கும் பிற பிராந்திய மொழிகளுக்கும் எழுத்துருக்களை வடிவமைப்பதில் வித்தியாசம் இருக்கிறதா\nதமிழைப் பொறுத்தவரை வடிவமைப்பதற்கு எளிமையான மொழி. இந்தியைப் போல அரைவடிவங்கள் எ���ுத்தில் கிடையாது. ‘சத்ய’ என்று எழுதும்போது இந்தி எழுத்தில் பாதி ‘த’ இருக்கும். பாதி ‘ய’ இருக்கும். ஆனால், தமிழைப் பொறுத்தவரை ‘த’ போட்டு மேலே புள்ளி வைத்தால் (‘த்’) போதும். தமிழ் எழுத்துக்களை முழுமையடைந்த வடிவம் என்று சொல்வேன். வேகமாகவும் வடிவமைக்க முடியும்.\nஒரு நல்ல எழுத்துருவை உருவாக்குவதற்கு எவ்வளவு நாள் எடுக்கும்\nஅதிகபட்சம் நான்கு மாதங்கள் எடுக்கும். தலைப்பு தவிர்த்த பிரதியின் எழுத்துருவுக்கு நாட்கள் கூடுதலாகும்.\nதமிழ் பதிப்புத் துறையில் எழுத்துருக்களை உருவாக்கும் ஆசை உள்ளதா\nதமிழிலும் இந்தியிலும் புத்தகப் பதிப்பாளர்களுடன் சேர்ந்து புதிய எழுத்துருக்களை உருவாக்க முயன்றுவருகிறேன். ஆனால், இப்போது மென்பொருட்களின் விலை மிகவும் அதிகம். பதிப்பகங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக வர்த்தகரீதியாகப் பின்னடைவில் உள்ள நிலையில், புதிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு உதவும் மென்பொருளில் மூன்று லட்சம், நான்கு லட்சம் செலவழிக்கப் பயப்படுகின்றனர்.\nநீங்கள் பங்காற்றிய ‘ஆலி க்ரோஸ்தெக்’ அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...\nஉலக மொழிகள், இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ஒரே வடிவமைப்பில் தெரியும் ‘ஆலி க்ரோஸ்தெக்’ (Oli Grotesk) என்ற எழுத்துருக்களை உருவாக்கும் அணியில் ஆர்யா புரோகித் என்ற வடிவமைப்பாளருடன் சேர்ந்து உருவாக்கியுள்ளேன். வங்காளம், குஜராத்தி, உருது, ஒரியா, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தனம் மெட்ரோ என்று ரயில் நிலையத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். தமிழில் நந்தனம் மெட்ரோ வேறொரு விதமான எழுத்துருக்களுடன் இருக்கும்போது ஒரு அந்நிய பாவம் இருக்கும். ஆங்கிலத்தில் பார்க்கும்போதும் தமிழில் பார்க்கும்போதும் இணக்கம் இருக்க வேண்டுமென்பதே இதன் அடிப்படை. ஒரு தமிழர் கேரளத்துக்குப் போகும்போது, அவருக்கு இந்தியாவில் இருக்கும் உணர்வும் அதேவேளையில் வித்தியாசமும் இருக்கும். அதுதான் இந்த எழுத்துருக்களில் நாங்கள் விரும்பும் அனுபவம். எழுத்துருக்களுக்குள் ஒரு இந்தியத் தன்மையைக் கொண்டுவர விரும்புகிறோம். அதேநேரத்தில் வித்தியாசத்தையும் ஒவ்வொன்றும் கொண்டிருக்கும்.\nநவீன இந்தியாவில் வடிவமைப்பு என்பதைக் கல்வியாகக் கொடுக்க வேண்டும��ன்ற எண்ணம் உருவானபோது அது ஐரோப்பிய தாக்கத்தையே எடுத்துக்கொள்கிறது இல்லையா\nஆமாம். அப்போது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, அகமதாபாதில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் பள்ளியை உருவாக்கும்போது, சார்லஸ் மற்றும் ரே ஈம்ஸ் என்ற இரண்டு அமெரிக்க இன்டஸ்ட்ரியல் டிசைனர்களிடம்தான் ஆலோசனை கேட்டார். வடிவமைப்பைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் வெளிநாட்டில் பயிற்சிபெற அனுப்பப்பட்டனர். அவர்கள் இங்கே திரும்பிவந்து மேற்கத்திய பாணி வடிவமைப்புக் கல்வியை மாணவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு முன்னரே ஒரு கலை இயக்கம் சாந்தி நிகேதனில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அபீந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், சத்யஜித் ராய் பங்குபெற்று தாக்கம் செலுத்திய வங்காள மறுமலர்ச்சி இயக்கம் அது. இந்திய ஓவியக் கலை, இந்திய கட்டிடக் கலை மரபிலிருந்து இந்திய வரைகலை வடிவமைப்பு உருவாகியிருந்தால் சூழலே வேறுமாதிரியாக இருந்திருக்கும். அதனால்தான், இந்திய வரைகலை வடிவமைப்பு என்பதற்கு தனி அடையாளம் இல்லாமல்போனது.\nவடிவமைப்பை நீங்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கல்வியாகப் பயின்றவர். அந்த அடிப்படையில் இரண்டு சூழல்களையும் மதிப்பிட முடியுமா\nசின்ன வயதிலேயே ‘டின்டின்’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றை விரும்பிப் பார்த்திருக்கிறேன். லட்சக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்கு அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியம். தமிழைப் பொறுத்தவரை 1970, 80-கள் முக்கியமான காலகட்டம். ஓர் உதாரணமாக, ‘ஆனந்த விகடன்’ இதழில் மதன், கோபுலு, ஆதிமூலம், மணியம் செல்வன் பணியாற்றிய காலகட்டத்தைச் சொல்லலாம். ஆனால், இந்தப் பத்திரிகையை வடிவமைத்தவர்கள் யாரும் டிசைன் கல்லூரிக்குப் போனவர்கள் அல்ல. இத்தனை பிரமாதமான சாதனையைத் தாங்கள் செய்துகொண்டிருந்தோம் என்று தெரியாத கலைஞர்கள் அவர்கள். வடிவமைப்பவர்களுக்கென்று இந்தியாவில் ஒரு அமைப்பும் உருவாகவில்லை.\nஇந்தியாவில், தமிழகத்தில் வரைகலை வடிவமைப்பு தொடங்கிய சூழலைச் சொல்லுங்கள்\nஅச்சுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்து வெகுமக்களுக்குக் காட்சிரீதியான தகவல் சொல்வதுதான் வரைகலை. இதழியல், புத்தகப் பதிப்போடு அது ஆரம்பிக்கிறது. அச்சுத் தொழில்நுட்பத்தின் வரலாற்றைப் பார்த்தால், நாகப்பட்டினத்துக்கு அருக���ல் உள்ள தரங்கம்பாடியில்தான் தமிழ் விவிலியம் முதலில் அச்சிடப்படுகிறது. தமிழில் எழுத்துரு செய்ய ஆரம்பித்து, ஐநூறு வருடங்களாகப்போகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவை நான் திரும்ப மறுபடைப்பு செய்வதற்கான பணிக்காக என்னைச் சேர்த்துள்ளனர். இங்கே அச்சுப் பண்பாட்டோடு சேர்ந்துதான் சுதந்திர உணர்வையும் ஜனநாயக உணர்வையும் நாம் பெற்றோம். ரவீந்திரநாத் தாகூர், காந்தி, அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் எல்லோருமே தங்களது சிந்தனைகளை அச்சு ஊடகம் வழியாகவே வெகுமக்களிடம் பரப்பினார்கள். அயோத்திதாசர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ இதழை உதாரணத்துக்குப் பாருங்கள். பாரதியின் வெளியீடுகளைப் பார்க்கும்போது மேற்கத்திய தாக்கத்தை அதிகம் பார்க்க முடியாது. இந்தியக் கட்டிடக்கலை, சிற்பங்களின் தாக்கத்தைப் பெற்றிருக்கின்றனர். ஓவியர் ஆதிமூலம் வடிவமைத்த புத்தகங்களையும் எழுத்துகளையும் பார்க்கும்போது அது இந்திய, தமிழ் மரபிலிருந்து பெற்ற தாக்கங்களைப் பார்க்க முடியும். ‘விகடன்’, ‘கல்கி’ போன்ற வெகுஜன இதழ்களின் வரைகலை வடிவமைப்பு முயற்சிகள் குறித்த ஆய்வுகள் ஏதும் இதுவரை செய்யப்படவில்லை.\nநீங்கள் உயர்வாகச் சொல்லும் அச்சு ஊடகங்களின் பொற்காலம் தமிழில் கடந்துவிட்டதா\n1990-களில் உலகமயமாதல் போக்கு தொடங்கியவுடன் பிராந்திய மொழிகள் இரண்டாம் இடத்துக்குப் போய்விட்டன. இதற்கு இணையத் தொழில்நுட்பமும் ஒரு காரணம். 20-ம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 1990 வரை அச்சுப் பண்பாட்டு, பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக் காலகட்டம் என்று சொல்வேன். 1980-களில் நாம் கண்ட அச்சுப் புத்தகங்களின் நேர்த்தி இப்போது இல்லாததற்குக் காரணம், கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் வருகையும்தான். கணிப்பொறியில் எழுத்துருக்கள் அதிகம் இல்லாதது நமது சுதந்திரத்தையும் புதுமை நாடலையும் குறுக்கிவிட்டது. 2009-ல்தான் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் எந்த எழுத்துருவில் உள்ளீடு செய்தாலும் இன்னொரு எழுத்துருவுக்கு மாற்றிக்கொள்ளும் ‘ஓப்பன் டைப்’ தொழில் நுட்பம் வந்தது. ஆனால், அதற்கு முன்பே ஏற்பட்ட சேதம் அதிகம். உலோக அச்சுகளைப் பயன்படுத்தியபோது கூடுதல் சுதந்திரம் பிராந்திய மொழிகளுக்கு இருந்தன. கணிப்பொறித் தொழில்நுட்பத்தில் ஆங்கிலத்துக்கே அதிக முக்கியத்துவம் இருந்���து. அத்துடன் தமிழில் எழுத்துருக்களை வடிவமைப்பது முதலில் மிகவும் சிக்கலாக உணரப்பட்டது. சுழிகள், புள்ளிகள் ஆகியவற்றைக் கொண்ட சிக்கலான மொழி நம்முடையது. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை உலோக எழுத்துருக்களில் எத்தனை வகைமை இருந்ததோ அதே அளவில் கணிப்பொறியிலும் இருந்தது. தமிழ் செய்தித்தாள்கள் அனைத்தையும் எடுத்துப் பாருங்கள். பிரதிக்கான எழுத்துரு என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். தமிழில் புதிய எழுத்துருக்களை உருவாக்குவதற்கான முதலீடும் ஈடுபாடும் இல்லாததும் ஒரு காரணம்.\nஞாயிறு ஜூலை 05, 2020\nவிடைதேடி விடைதேடி வினைத்திட்பம் கொள்வோம் விடைதேடி விடைதேடி\nமகிந்த ராஜபக்சவின் தப்புக் கணக்கு\nஞாயிறு ஜூலை 05, 2020\nஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார்\nதீவிர வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்ளுதல்\nசனி ஜூலை 04, 2020\nCOVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர்\nபுதன் ஜூலை 01, 2020\nஇலங்கைத் தீவில் கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் பாதிப்புக்களுக்கும் மத்தியி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்\nசனி ஜூலை 04, 2020\nபிரான்சு மாநகரசபைத் தேர்தல் - கட்சிகளின் வெற்றியில் பங்கெடுத்த தமிழர்கள்\nசனி ஜூலை 04, 2020\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/09/apple-ios-7-review.html", "date_download": "2020-07-05T10:36:42Z", "digest": "sha1:Z6SH54DTXT7OK2RESP24XG7K4YWXMEW3", "length": 12618, "nlines": 55, "source_domain": "www.karpom.com", "title": "Apple iOS 7 - முதல் தமிழ் Review | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\n2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன���று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.\nஇதன் பயன்கள் பல இருப்பதால் - முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.\n1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிரது.\n2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.\n3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.\n4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.\n5. டூ நாட் டிஸ்டர்ப் - ஒரு செம்மை ஆப்ஸ் - பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.\n6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.\n7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றூம் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.\n8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.\n9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கனக்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.\n10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ் ஓவர்\n11. ஐ டியூன்ஸ் ரேடியோ - சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது - அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே - கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.\n12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை - நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.\n13. ஆப்ஸ் ஸ்டோர் - ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.\n14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் - மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.\n15. பேட்டரி லைஃப் - இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.\nநீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/08/blog-post_6.html", "date_download": "2020-07-05T09:19:42Z", "digest": "sha1:SEYR5SPC4NFHINW44ONUQIOB6KXHZZTS", "length": 17725, "nlines": 258, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தஸ்தயெவ்ஸ்கியும் இரட்டையரும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி நாவல் மொழியாக்க வரிசையில் என் ஐந்தாவது மொழியாக்கமான ‘இரட்டையர்’ நாவலை நற்றிணை பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது.\nகுற்றமும் தண்டனையும்- 2007,இரண்டாம் பதிப்பு-2012,செம்பதிப்பு 2017\n‘இரட்டையர்’ நாவல் வெளி வந்ததை அறிந்ததுமே\n‘’ஒரு சிக்கலான தளத்தை மேலும் சிக்கலாக்கிச் செல்லும் எழுத்தும் உரையாடலும். உண்மையில் வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் கடும் பயிற்சி கொடுக்கும் அற்புதமான நாவல் இது.’’\nஎன்று முகநூலில் ஒரு பின்னூட்டம் பார்த்தேன். என் பின்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததும் அதுவே.\nரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட ..இந்த நாவலை சரியானபடி\nஉள்வாங்கும் முயற்சி - கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக -\nஇரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில்\nஉண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச்சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய\nதொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை\nஅமைத்துக்கொண்டிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அந்த முடிவுகளை\nவாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான\nமறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார்.\nஇரட்டையர் நாவல்,நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே\nமிகத் தற்செயல் நிகழ்வாக 2006ஆ��் ஆண்டில் பணி ஓய்வு பெற்றபோது நான் தொடங்கிய மொழிபெயர்ப்புப்பணி இப்போது தஸ்தயெவ்ஸ்கி என்னும் அம்மாமேதையின் குறிப்பிடத்தக்க ஐந்து படைப்புக்களைப் பெயர்த்து முடித்த நிறைவையும் மகிழ்ச்சியையும் என்னுள் உண்டாக்கியிருந்தபோதும் இயன்றவரை அவரது இன்னும் பல படைப்புக்களையும் தமிழில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற தாகம் ஒவ்வொரு மொழிபெயர்ப்பு முடிந்ததும் என்னுள் தொடர்ந்து மூண்டு கொண்டே இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து வெளிப்படுத்தும் அபாரமான மனிதநேயமும் மானுட இனத்தின் மீது அவர் கொண்டிருக்கும் எல்லையற்ற காருண்யமும் தமிழ்மொழி வழியே பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உந்து விசையாகி அந்தப்பணியில் மீண்டும் மீண்டும் என்னை ஆழ்த்திக்கொள்ள வைக்கிறது.\n‘’நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.என்று உரத்துப்பிரகடனம் செய்த தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சொற்கள் தஸ்தயெவ்ஸ்கியின் ஒவ்வொரு படைப்பை வாசிக்கும்போதும் என் நினைவுக்கு வரத் தவறுவதில்லை. வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் ஆபாசங்கள்...தனி மனிதக்கோணல்கள், விசித்திரமான பாத்திரங்களின் வித்தியாசமான செயல்பாடுகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும்- எந்தப்பாணியில் கதை சொல்லலை அமைத்துக்கொண்டாலும் நடப்பியல் சித்தரிப்பு என்ற பெயரில் அருவருக்கத்தக்க ஆபாச வருணனைகளோ உரையாடல்களோ சொற்பிரயோகங்களோ அவர் படைப்புக்களில் கிஞ்சித்தும் தலை காட்டியதில்லை. காதல் வயப்பட்டிருக்கும் பெண்ணானாலும், விலைமகளாக ஆக நேர்ந்த பெண்ணானாலும் அவளை உயிருள்ள ஒரு ஜீவனாக மட்டும்தான் அவர் அணுகியிருக்கிறாரே தவிர ஒரு நுகர்பண்டமாக ஆக்க அவரது எழுதுகோல் ஒருநாளும் துணிந்ததில்லை.\nஉலக இலக்கிய மாமேதை என தஸ்தயெவ்ஸ்கியைக் கொண்டாடும் சமகால இளைஞர்களும் எழுத்தாளர்களும் அந்தப்படைப்பாளியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் இது மிக முக்கியமானதென்று கருதுகிறேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் ப���ிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரட்டையர் , ஃபியோதர்தஸ்தயெவ்ஸ்கி , மொழியாக்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஇரட்டையர் ஓர் எதிர்வினை-ஜான்மேரி ரோஸ்\n’தலாக்’- மகாஸ்வேதா தேவி - மொழிபெயர்ப்பு\nநிஜங்களும் கற்பிதங்களும்- இரட்டையர் முன்னுரை\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_86.html", "date_download": "2020-07-05T10:08:00Z", "digest": "sha1:FSKAATOOMABOEA26NYAEG3HAATY3OWTI", "length": 8267, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பௌத்த சிங்கள இனவாதம் வடக்கில் குடியிருக்கின்றது: க.சர்வேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பௌத்த சிங்கள இனவாதம் வடக்கில் குடியிருக்கின்றது: க.சர்வேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 16 October 2017\n\"தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பெளத்த சிங்கள இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.” என்று வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளை���ர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, \"நாங்கள் தனி நாட்டுக்காகப் போராடிய இனம். எங்களுக்கென்றொரு நாடு வேண்டும். அந்த நாட்டில் கல்வி எப்படி இருக்க வேண்டும், விளையாட்டு எப்படி இருக்க வேண்டும், எங்களுடைய மக்களுடைய கலாசாரம் எப்படி இருக்க வேண்டும் எனப் பல கனவுகளை கண்ட சமூகம் நாங்கள்.\nஎங்களுடைய மக்களுக்காக, எங்களுடைய எதிர்கால சமூகத்துக்காக தங்களுடைய உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாகக் கொடுத்த சமூகம் நாங்கள். எதிரே வரக்கூடிய சமூகம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே அவர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்கள். ஆனால், இன்று அந்தச் சம்பவங்கள் நடந்து சூடு ஆறுவதற்கு முன்னரே நாம் அவர்களை மறந்து விட்டோம்.\nஉண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலைக்குப் போராடிய இனமா என்ற கேள்வி எழுகின்றது. இப்போது எல்லோரிடத்திலும் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன. எங்களுடைய பிள்ளைகள் இந்த நாட்டில் இலவசமாக கல்வி கற்கின்றார்கள். குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஆண்டுகள் எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனோநிலை பிள்ளைகளுக்கு வரவேண்டும். வடக்கு, கிழக்கில் வாழும் எமது மக்களுக்கு சேவையாற்றும்போது அது எமது மக்களுக்குத்தான் சேவை செய்கின்றோம் என்கின்ற மனோ நிலை உருவாக வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பௌத்த சிங்கள இனவாதம் வடக்கில் குடியிருக்கின்றது: க.சர்வேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எ���்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பௌத்த சிங்கள இனவாதம் வடக்கில் குடியிருக்கின்றது: க.சர்வேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T10:01:14Z", "digest": "sha1:HPE25EMCJVEF6L763ORKFFBL37XTCUME", "length": 11634, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதால் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் – சிவாஜி | Athavan News", "raw_content": "\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதால் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் – சிவாஜி\nபாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதால் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் – சிவாஜி\nபாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதானது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களை பாதுகாப்பாக குடியேற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே சிவாஜிலிங்கம் இதனைக் கூறினார்.\nஅத்துடன் இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு பணம் கொடுக்காத நிலையில், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளுக்கு கொழும்பை அண்மித்த பகுதிகளே சாதகமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனவே, வடக்கில் அவர்களைக் குடியேற்றுவது சாதகமானதாக அமையாதது என்பதுடன், இந்த விடயம் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் சர்ச்சைகளையே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், வடபகுதி இந்தியாவுக்கு அருகாமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பாகிஸ்தான��� அகதிகளைக் கொண்டு வருகின்றபோது, அவர்களுள் பாகிஸ்தான் உளவாளிகள் வருவார்களாயின் இந்தியாவின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nமட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nஎத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினை தொடர்ந்து அ\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்\nநாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா விவகாரத்தில் நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா – ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஸ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. அதற்கமைய இந்த\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரு\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியை ஒருவரையும் பயங\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முத\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும\nவெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளு��்கு தற்காலிக பூட்டு\nகொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ச\nஇராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்\nமாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்\nமுடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடித் தீர்த்த இங்கிலாந்து மக்கள்\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/10/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T09:44:31Z", "digest": "sha1:F7RVVN4LRDZQMZDKDKMUGQG5GW6LQ6D5", "length": 88824, "nlines": 259, "source_domain": "biblelamp.me", "title": "பாவமும் மனித சித்தமும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட��ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகடந்த இதழில் மனித சித்தத்தின் நிலையைப் பற்றி ஆராய ஆரம்பித்து, ஏதேன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோர் பாவமற்ற நிலையில் இருந்தபோது, மனித சித்தம் எந்த நிலையில் அவர்களில் காணப்பட்டது என்பதைப் பார்த்தோம். அங்கே பாவத்தால் பாதிக்கப்படாத நிலையில், பூரணமாய் இருந்த நிலையில் மனித சித்தம் முழுச் சுதந்திரத்தோடு கடவுளின் ஆணைகளை விரும்பிச் செய்துகொண்டிருந்தது என்பதை அறிந்துகொண்டோம். ஆதாமும், ஏவாளும் அங்கே நன்மையை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தார்கள். கடவுளோடு இடையராத ஐக்கியத்தை அனுபவித்து வந்தார்கள். அத்தகைய அருமையான வாழ்க்கை எப்படி மாறியது, அவர்கள் தங்களுடைய பூரணமான நிலையில் இருந்து விழுந்தபோது மனித சித்தத்தின் நிலைக்கு என்ன நடந்தது என்பதற்கெல்லாம் நாம் விடை காண வேண்டும். அதைத்தான் இந்த ஆக்கத்தில் நாம் ஆராயப் போகிறோம்.\nபடைக்கப்பட்ட நிலையில் ஆதாம் பூரணமாக இருந்தபோதும் அந்த நிலையில் இருந்து விழுந்துவிடக்கூடியவனாக இருந்தான். அந்த நிலையிலேயே அவன் படைக்கப்பட்டிருந்தான். அவன் கடவுளின் வார்த்தையை மீறி நடந்தால் தன்னுடைய பூரண நிலையை இழந்துவிடக்கூடிய சாத்தியம் இருந்தது. அவன் தன்னுடைய பூரண நிலையில் தொடர்ந்து வாழ்ந்திருந்திருக்க முடியும். அதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆனால், கடவுளுடைய கட்டளையை அவன் மீறாமல் இருக்க வேண்டிய கடமைப் பொறுப்பு அவனுக்கிருந்தது. ஆனால், ஆதாமும், ஏவாளும் சாத்தானின் பேச்சைக் கேட்டு கடவுளின் கட்டளையை மீறினார்கள். எது நடந்திருக்கக்கூடாதோ அது அன்று ஏதேன் தோட்டத்தில் நடந்தது. அருமையானதொரு வாழ்க்கையைத் தொடர முடியாதபடி நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.\nஇது பற்றி விளக்குகின்ற 1689 விசுவாச அறிக்கை 9ம் அதிகாரம் 3ம் பத்தி ‘மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால்’ என்று ஆரம்பிக்கின்றது. இங்கே பாவம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. மனிதனுடைய வீழ்ச்சியைப் பற்றி விசுவாச அறிக்கை 6ம் அதிகாரத்தில் விபரமாக விளக்குகிறது. ‘மனிதனுடைய வீழ்ச்சியும் பாவமும் அதற்குரிய தண்டனையும்’ என்ற அந்த அதிகாரத்தின் முதல் பத்தி எந்த முறையில் மனிதன் பாவத்தில் வீழ்ந்தான் என்பதை விளக்குகிறது. ஆதாமும், ஏவாளும் யாருடைய தூண்டுதல்களுமின்றி, தன்னிச்சையாக கடவுளுடைய கட்டளைகளை மீறி நடந்தார்கள் என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ‘எல்லோருக்கும் பாவம் சம்பவித்து எல்லோரும் பாவத்தில் மரித்து, நம்முடைய ஆவி, சரீரம் ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாகக் கறைபடிந்து காணப்படுகிறோம்’ என்று 6ம் அதிகாரம் 2ம் பத்தியில் வாசிக்கிறோம். ஆதாமும், ஏவாளும் பாவத்தில் விழுந்த நிகழ்ச்சியையும், கடவுள் அவர்களுக்குக் கொடுத்த தண்டனையையும் ஆதியாகமம் 3ம் அதிகாரம் நமக்கு விளக்குகின்றது.\n1689 விசுவாச அறிக்கை ஆதாம் பாவத்தில் விழுந்ததைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பின்வருமாறு விளக்குகிறது:\n9:3 – மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்போடு கூடிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான். இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும் பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்.\nஆதாமும், ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறிப் பாவம் செய்தபோது அவர்கள் அதைச் சுயமாக செய்தார்கள். அவர்களுடைய சித்தம் ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது நன்மையைப் பூரணமாக செய்யக்கூடிய நிலையில் மட்டும் இருக்கவில்லை, பாவத்தில் விழுந்துவிடக்கூடிய நிலையிலும் இருந்தது என்பதை நாம் ஏற்கன��ே கவனித்திருக்கிறோம். அவர்களுடைய சித்தம் பூரண சுயாதீனத்தோடு இயங்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஆகவே, யாராலும் வற்புறுத்தப்படாமலும், தங்களுக்குள்ளிருந்த எதனாலும் உந்தப்படாமலும் அவர்கள் பிசாசின் பேச்சைக் கேட்டு அவனுடைய பொய்யான பேச்சில் இச்சை கொண்டு கடவுளுக்கெதிராக அவர் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்த செயலைத் துணிந்து செய்தார்கள். கடவுள் புசிக்கக்கூடாது என்று சொன்ன மரத்தின் கனியை (ஆதி 3:3) யாரும் அவர்களுக்கு ஊட்டிவிடவில்லை. சாத்தான் அவர்களைக் கட்டிவைத்து அவர்களுடைய வாயில் அதைத் திணிக்கவில்லை. ஆதாமும், ஏவாளும் அதில் ஆசைகொண்டு சுய சித்தத்தோடு அந்தக் கனியைப் பறித்து விரும்பிச் சாப்பிட்டார்கள். இதிலிருந்து ஆதாமும், ஏவாளும் தங்களுடைய பாவச் செயலுக்கு வேறு எவரையும் குறைகூறவோ அல்லது வேறு எவர் மேலும் அந்தப் பழியைச் சாற்றவோ முடியாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nபாவம் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாததொன்று. அது ஏன் ஏற்பட வேண்டும் அருமையான நிலையில் இருந்த மனித வாழ்க்கையை அது கெடுத்துவிட்டதே அருமையான நிலையில் இருந்த மனித வாழ்க்கையை அது கெடுத்துவிட்டதே என்று அங்கலாய்த்தாலும் அதை நம்மால் விளங்க வைக்க முடியாது. அது ஏற்பட்டிருக்கக் கூடாதுதான். அதனால் அழிவு மட்டுமே மிஞ்சியது. முழுச் சுதந்திரமும், சுயாதீன சித்தமும் கொண்டிருந்த முதல் பெற்றோர் எப்படி இதில் விழுந்தார்கள் என்பதற்கு வேதம் அவர்கள் தீமையை விரும்பி, இச்சித்து அதில் சுயமாக விழுந்தார்கள் என்ற பதிலை மட்டுந்தான் நமக்குத் தருகிறது. இதுபற்றிக் குறிப்பிடும், ஸ்கொட்லாந்து இறையியல் வல்லுனர் ஜோன் மரே (John Murray), ‘முழுப் பூரணப் பரிசுத்தத்தைக் கொண்டும், நேர்மையானவனாகவும் இருந்த ஒருவர் எப்படிப் பாவத்தில் விழலாம் என்று அங்கலாய்த்தாலும் அதை நம்மால் விளங்க வைக்க முடியாது. அது ஏற்பட்டிருக்கக் கூடாதுதான். அதனால் அழிவு மட்டுமே மிஞ்சியது. முழுச் சுதந்திரமும், சுயாதீன சித்தமும் கொண்டிருந்த முதல் பெற்றோர் எப்படி இதில் விழுந்தார்கள் என்பதற்கு வேதம் அவர்கள் தீமையை விரும்பி, இச்சித்து அதில் சுயமாக விழுந்தார்கள் என்ற பதிலை மட்டுந்தான் நமக்குத் தருகிறது. இதுபற்றிக் குறிப்பிடும், ஸ்கொட்லாந்து இறையியல் வல்லுனர் ஜோன் மரே (John Murray), ‘முழுப் பூரணப் பரிசுத்தத்தைக் கொண்டும், நேர்மையானவனாகவும் இருந்த ஒருவர் எப்படிப் பாவத்தில் விழலாம் அதற்கு நம்மால் பதில்கூற முடியாது. அது விடைகாண முடியாத உளவியல் ஒழுக்கப்பிரச்சனையாக இருக்கின்றது. பாவத்தை நியாயப்படுத்த எந்த ஒரு காரணமும் கிடையாது. பாவம் புரிந்துகொள்ள முடியாதது’ என்று விளக்கியிருக்கிறார். நம்முடைய விசுவாச அறிக்கை பாவத்திற்கான முழுப்பழியையும் ஆதாமின் மேலேயே சுமத்துகிறது. ‘ஆதாமோ, எந்தவிதப் புறத்தூண்டலுமின்றி தன்னிச்சையாக விலக்கி வைக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம், படைப்பின் சட்டத்தையும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் மீறி நடந்தான்’ என்கிறது (6:1). ஆதாம் சுயமாக அடியோடு கடவுளின் கட்டளையை மீறிப் பாவத்தில் வீழ்ந்தான்.\nஆவிக்குரிய நன்மைகளைச் செய்யக்கூடிய வல்லமையை இழந்தான்\nபாவம் மனிதனை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அது மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்று வேதம் பல இடங்களில் விளக்குகிறது. மனிதனுடைய அனைத்துப் பாகங்களையும் அது பாதித்திருக்கின்றது என்பதை விசுவாச அறிக்கையின் 6ம் அதிகாரம் விளக்குகிறது. மனிதனுடைய அனைத்துப் பாகங்கள் என்கிறபோது அவனுடைய சரீரம், ஆவி, இருதயம், சித்தம் எல்லாவற்றையுமே பாதித்திருக்கின்றது என்று வேதம் விளக்குகிறது. ஆதியில் சுயாதீனமாக ஆவிக்குரிய நன்மைகளை விரும்பித் தடையேதுமில்லாமல் செய்துவரக்கூடிய நிலையில் இருந்த மனித சித்தம் பாவத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று வேதம் போதிக்கின்ற இந்த உண்மையைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொள்ள மறுப்பதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து அதற்கு முரணான எண்ணங்களைக் கொண்டிருப்பதால் நாம் இறையியல் கோளாறுள்ள நம்பிக்கைகளை மட்டுமே கொண்டிருக்க முடியும். இந்த வகையில் வேதம் போதிக்கும் இந்த உண்மையை மறுத்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இருந்திருக்கிறார்கள்.\n5ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டனைச் சேர்ந்த துறவியான பெலேஜியஸ் என்ற மனிதர், மூல பாவத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். இவரைப் பற்றி இவ்விதழின் முந்தைய ஆக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த இடத்தில் அவருடைய கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. பெலேஜியஸின் இறையியல் சிந்தனைகள் இறுதியில் மனிதன் பாவியல்ல என்ற முடிவுக்கு அவரை வரும்படிச் செய்தன. இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா பாவம் எந்தளவுக்கு மனிதனைப் பாதித்தது என்ற கேள்விக்கு அவர் விடை காண முயன்று, பாவம் முழுமையாக மனிதனைப் பாதித்திருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தால் அது மனிதன் செயலிழந்த, ஒன்றுக்கும் உதவாதவன் என்ற முடிவுக்கு வரும்படிச் செய்துவிடுமே என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து, இதற்கு ஒரே முடிவு மனிதனைப் பாவம் பாதிக்கவில்லை என்பதுதான் என்று பெலேஜியஸ் விளக்கும் நிலை ஏற்பட்டது. மனிதனால் கடைப்பிடிக்க முடியாத கட்டளையொன்றை கடவுள் அவனுக்குக் கொடுத்திருக்க முடியாது என்று நம்பினார் இந்தத் துறவி. இந்த நம்பிக்கையே இவரைப் பாவத்தைப் பற்றிய தப்பான முடிவுகளுக்கு இழுத்துச் சென்றது. பெலேஜியஸைப் பொறுத்தவரையில், மனிதன் பின்பற்றும்படியான கட்டளைகளைக் கடவுள் கொடுத்திருப்பாரானால் நிச்சயம் கிருபையின் துணையில்லாமல் அவற்றைப் பின்பற்றக்கூடிய வல்லமை அவனுக்கு இருந்திருக்கிறது என்று நம்பினார். ஒன்றைச் ‘செய்’ என்று கடவுள் கட்டளையிட்டிருந்தால் அதைச் செய்யக்கூடிய ‘வல்லமை’ அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது என்றார் பெலேஜியஸ். தன்னை நம்பும்படிக் கடவுள் மனிதனுக்கு கட்டளையிட்டிருந்தால் நிச்சயம் கடவுளை நம்பக்கூடிய வல்லமை மனிதனுக்கு இருக்கிறது என்று அவர் வாதிட்டார். ஒன்றைச் செய்யும்படிக் கட்டளையிட்டுவிட்டு அதைச் செய்ய இயலாத நிலையில் மனிதன் இருப்பானானால் அவன் அதைச் செய்யும்படிக் கடவுள் எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று பெலேஜியஸ் கேட்டார்.\nமனித சித்தம் தொடர்பான இந்த விஷயத்தில் அன்று பெலேஜியஸின் வாதங்களை மறுத்துக் கருத்துத் தெரிவித்தவர் ஆகஸ்தீன் என்ற திருச்சபைத் தலைவர். மூன்றாம் நூற்றாண்டில் ஏரியனுக்கும் (Arian), அத்தனேசியஸுக்கும் (Athanasius) இடையில் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடப் பிறப்பு பற்றி நடந்த வாதங்களுக்குப் பிறகு சபை சரித்திரத்தில் மிகமுக்கியமான இறையியல் போராட்டமாக இதுவே இருந்தது. பெலேஜியஸ் ஆரம்பித்து வைத்த இந்த இறையியல் போராட்டம் ச���ை வரலாற்றில் பாவத்தைப் பற்றியும், மனித சித்தத்தைப் பற்றியும் வேதத்துக்கு முரணானதொரு இறையியல் கோட்பாட்டை உருவாக்கி இன்றும் உலகில் தொடரும்படிச் செய்திருக்கிறது. பெலேஜியஸின் வாதங்களை மேலும் சிந்தித்துப் பார்ப்போம். பெலேஜியஸைப் பொறுத்தவரையில் இயற்கையின் கடமைகளை மனிதன் நிறைவேற்றுவதற்கு கிருபையின் அவசியம் அவனுக்குத் தேவையில்லை. சுயாதீனமான தன்னுடைய சித்தத்தை மனிதன் சரியாகப் பயன்படுத்தினால் எல்லா நன்மைகளையும் அவன் அடைய முடியும் என்றார் பெலேஜியஸ். தன்னுடைய சுய முயற்சியால் ஒழுக்கத்தில் மட்டுமல்லாமல் ஆவிக்குரிய சகல நன்மைகளையும் மனிதன் அடைய முடியும் என்பது பெலேஜியஸின் நம்பிக்கையாக இருந்தது. அதுமட்டுமல்ல, இயற்கை, பூரணமாக நன்மையானதாக படைக்கப்பட்டிருப்பதால் எந்தவிதக் கேடும் அதைக் கெடுத்துவிட முடியாது, மாசுபடுத்திவிட முடியாது என்றார் பெலேஜியஸ். பாவத்திற்கு பெலேஜியஸ் கொடுத்த விளக்கத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். நீதியானவற்றிற்கு எதிரான காரியங்களைச் செய்வதே பாவம் என்று விளக்கிய பெலேஜியஸ் அதைச் செய்யாமலிருக்கும் சுதந்திரம் மனிதனுக்கு இருக்கிறது என்றார். அத்தோடு, மனிதன் தன்னுடைய சுயாதீனமான சித்தத்தை முறையாகப் பயன்படுத்தினால் நீதியற்ற எந்தத் காரியங்களையும் செய்யாமல் தவிர்த்துவிட முடியும் என்றார். பாவமென்பது நாம் செய்கிற தவறேயல்லாமல் இயற்கையாகக் காணப்படுகிற ஒன்றல்ல என்பது பெலேஜியஸின் முடிவு. பெலேஜியஸின் வாதங்களைக் கவனித்தீர்களா இந்த மனிதர் இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.\nபாவத்தைப் பற்றி விளக்கும் பெலேஜியஸ், அது மனிதனில் காணப்படும் தன்மையல்ல அவனுடைய வெறும் செயல் மட்டுமே என்றார். இயற்கையில் மனிதன் பூரணமாகப் படைக்கப்பட்டிருப்பதாலும், அவனால் கேடு செய்யாமல் இருந்துவிடலாம் என்பதாலும், கடவுளின் கட்டளையை மீறியபோது அவன் செய்த செயல் மட்டுமே பாவம் என்றும் அது அவனுடைய மானுடத்தை எந்தவிதத்திலும் பாதித்துவிடவில்லை என்றும் விளக்கினார் பெலேஜியஸ். மனிதனுடைய பாவச்செயல் அவனைப் பாவியாக்கிவிட முடியாது என்று இந்த மனிதர் வாதிட்டார். மேலும், புசிக்கக்கூடாத கனியைப் புசிப்பதற்காக ஆதாமின் இருதயத்தில் ஏற்பட்ட தீவிர இச்சை பாவத்தைச் செய்யத் தூண்டுகிற உணர்வு மட்டுமே, அது பாவமில்லை என்றும் கூறினார். பெலேஜியஸின் கருத்துகளில் பல முரண்பாடுகள் இருந்தன. இந்தக் கருத்துக்களெல்லாம் பெலேஜியஸை எங்கு கொண்டுபோய் விட்டன தெரியுமா இயற்கையாகவே மனிதன் பாவத் தன்மையைக் கொண்டிராமல் இருப்பதால் அவனால் இந்த உலகத்தில் பூரணமாக இருந்துவிட முடியும் என்ற முடிவுக்கு பெலேஜியஸ் வரவேண்டியிருந்தது. பெலேஜியஸின் கருத்துக்கள் ஆதாமின் வீழ்ச்சியின் காரணமாக மனிதன் பாவக்கறைபடிந்த இருதயத்தைக் கொண்டிருக்கிறான் என்ற போதனையையும், மூல பாவத்தையும் அடியோடு நிராகரித்தன.\nஆதாம் படைப்பில் சுயாதீன சித்தத்தோடு படைக்கப்பட்டிருந்தான் என்பதைப் பெலேஜியஸ் மறுக்கவில்லை. அத்தோடு ஆதாம் ஆவிக்குரிய சில தன்மைகளோடும் இருந்தான் என்கிறார் அவர். சுயாதீனமாகவே பாவத்தை செய்த ஆதாம் அதனால் தன்னுடைய இருதயத்தில் பாதிக்கப்படவில்லை என்கிறார். ஆதாம் அழிவில்லாத வாழ்க்கைக்காகப் படைக்கப்படவில்லை என்றும் அதனால் அவனால் இறக்க முடிந்தது என்றும் பெலேஜியஸ் கூறினார். இதனால் மரணம் பாவத்தால் ஏற்படவில்லை என்பது அவருடைய நம்பிக்கை. இதற்கெல்லாம் மேலாக, ஆதாமின் வழித்தோன்றல்கள் பற்றிய பெலேஜியஸின் கருத்துக்களைப் பார்ப்போம். ஆதாமின் வழித்தோன்றல்கள் ஆதாமில் இருந்து ஆவிக்குரிய மரணத்தையோ அல்லது சரீர மரணத்தையோ பெற்றுக்கொள்ளவில்லை என்கிறார் அவர். அவர்கள் இறப்பதற்குக் காரணம் அவர்களும் அழியும்படி படைக்கப்பட்டிருப்பதால்தான் என்பது பெலேஜியஸின் முடிவு. ஆவிக்குரிய மரணம் ஆதாமில் இருந்து எல்லா மனிதர்களுக்கும் வரவில்லை என்று மூல பாவத்தின் தன்மைகளை பெலேஜியஸ் நிராகரித்தார். பெலேஜியஸின் இந்தப் போதனைகளை நான் விளக்குவதற்குக் காரணம் ஓரளவுக்கு நீங்கள் இதுபற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். பெலேஜியஸின் போதனைகள் வேத போதனைகளை எந்தளவுக்கு மீறிப் போயிருக்கின்றன என்பதை நீங்கள் உணர்வது அவசியம்.\nமூல பாவத்தை நிராகரித்த பெலேஜியஸின் போதனைகள் குறிப்பாக மனித சித்தம் பற்றிச் சொல்வதென்ன என்பதை நாம் பார்க்கத்தானே வேண்டும். ஏனென்றால், அதுதானே இந்த ஆக்கத்தின் கருப்பொருள். பெலேஜியஸ் மூல பாவத்தை நிராகரித்ததால் மனித சித்தம் பாவத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் அது சுயாதீனமாக இயங்கக்கூடிய முழு வல்லமையோடு எப்போதும் இருக்கிறதென்றும் விளக்கினார். ஆதாமின் பாவமும், குற்றவுணர்வும் மனிதகுலத்துக்கு மாற்றப்படவில்லை என்று கூறும் பெலேஜியஸ், மனிதன் ஆத்மீகக் காரியங்களை செய்யும் சுயாதீன சித்தத்தோடேயே இருக்கிறான் என்று விளக்கியிருக்கிறார். இதிலிருந்து இறையியல் போதனைகளில் ஒரு விஷயத்தில் நாம் தவறான முடிவுக்கு வந்தால் அது நம்மை அந்த விஷயம் தொடர்பான அத்தனைப் போதனைகளிலும் தவறான முடிவை எடுக்கும்படிச் செய்துவிடும் என்பதை நாம் உணர்வது அவசியம். பெலேஜியஸின் தவறான முடிவு தவறான போதனையை உருவாக்கியது. அன்றைய திருச்சபைத் தலைவர்களில் முக்கியமானவரான ஆகஸ்தீன் பெலேஜியஸின் போதனையில் இருந்த தவறை உணர்ந்து அதிலிருந்து சபையைக் காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தார். ஆகஸ்தீனுடைய போதனைகளையே திருச்சபை ஏற்றுக்கொண்டது.\nவட ஆபிரிக்காவின் கார்த்தேஜைச் (Carthage) சேர்ந்த அறிவாளியான ஆகஸ்தீன் கடவுளின் கிருபையைப் பற்றிய அருமையான நூலைத் திருச்சபைக்குத் தந்துள்ளார். கிருபையை நாம் விலைகொடுத்து வாங்க முடியாது. அதை அடையும் தகுதியும் நமக்குக் கிடையாது என்று விளக்கிய ஆகஸ்தீன், கிருபை இல்லாமல் இருக்க முடியாது என்கிறார். கிருபையால் மட்டுமே மனிதன் பாவத்தில் இருந்து விடுதலை அடைய முடியும் எனும் ஆகஸ்தீன் அது நிராகரிக்கப்பட முடியாதது, திட்ப உறுதியானது என்கிறார். அதாவது தெரிந்துகொள்ளப்பட்ட பாவியாகிய மனிதனைக் கர்த்தரிடம் கொண்டுவரக்கூடிய வல்லமையை அது கொண்டிருக்கிறது என்கிறார். கடவுளின் நித்திய திட்டத்தோடு தொடர்புடைய கிருபை அவருடைய முன்குறித்தலாகிய கிரியையோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. கடவுளின் கிருபையைப் பற்றி ஆகஸ்தீன் தரும் போதனைகளை நாம் மனிதனின் வீழ்ச்சியின் பின்னணியில் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலமே பெலேஜியஸின் போதனைகளின் போலித்தனத்தை நாம் இனங்கண்டுகொள்ள முடிகிறது.\nபடைப்பில் மனிதன் பூரணமாக இருந்தாலும் பாவத்தை செய்துவிடக்கூடிய நிலையில் இருந்தான் என்கிறார் ஆகஸ்தீன். அவன் தொடர்ந்து நன்மையைச் செய்து வாழ, அவனுடைய பூரண நிலையிலும் கடவுளின் கிருபை அவனுக்கு துணை செய்தது என்றும், இருந்தபோதும் அந்தக் கிருபை அவன் அதில் தொடரும்படி அவனை வற்புறுத்தவில்லை என்றும் ஆகஸ்தீன் கூறினார். ஆதாம் பா���ம் செய்யாமலிருக்கும் வல்லமையைக் கொண்டிருந்தபோதும் பாவத்தில் விழாமலிருக்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. ஆகஸ்தீனின் இந்த விளக்கங்கள் அவர் படைப்பில் மனிதனின் நிலையைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களை நாம் விளங்கிக்கொள்ள உதவுகின்றன. கடவுளால் ஒருபோதும் பாவம் செய்ய முடியாது. அவர் பூரண நீதியும், பரிசுத்தமும் உள்ளவர் மட்டுமல்ல, என்றும் மாறாதவராக இருக்கிறார். ஆனால், படைக்கப்பட்ட மனிதன் மாறாத தன்மையோடு படைக்கப்படவில்லை. மனிதன் மாறும் இயல்புள்ளவன். படைப்பில் ஆதாம் பாவத்தில் விழக்கூடிய மாறும் தன்மையோடு இருந்தபோதும் அதைச் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கிருக்கவில்லை. அவனால் பாவம் செய்யாமலிருக்கும் வல்லமையிருந்தபோதும் பாவத்தை இலகுவாக செய்துவிடக்கூடியவனாகவும் இருந்தான். ஆதாம் பாவத்தில் வீழ்ந்தபோது அவனோடு முழுமனுக்குலமும் பாவத்தை அனுபவித்தது. இந்த விஷயத்தில் பெலேஜியஸினுடைய போதனையோடு ஆகஸ்தீன் முரண்படுகிறார். ஆதாமின் பாவம் அவனை மட்டும் பாதித்ததாக பெலேஜியஸ் வாதிடுகிறார்.\nபாவத்திற்கும் மரணத்திற்கும் இடையில் பெரும் தொடர்பிருப்பதாக ஆகஸ்தீன் விளக்கினார். அதைத்தான் பவுல் அப்போஸ்தலனும் புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார். எல்லா மனிதர்களும் இறப்பார்கள். அதற்குக் காரணம் எல்லா மனிதர்களும் பாவம் செய்திருப்பதுதான். பாவத்திற்குப் பிறகு மரணம் எல்லோருக்கும் ஏற்பட்டது. பாவத்தின் காரணமாக மனிதன் இறப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான். இதிலிருந்து பெலேஜியஸினுடைய போதனைகளுக்கும் ஆகஸ்தீனுடைய போதனைகளுக்கும் இடையில் இருந்த பெரும் வேறுபாட்டை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. பெலேஜியஸைப் பொறுத்தவரையில் ஆதாம் தனி மனிதனாக மட்டுமே செயல்பட்டான், அவனுக்கும் மனுக்குலத்துக்கும் தொடர்பிருக்கவில்லை. அவன் மனுக்குலத்தின் பிரதிந¤தியல்ல. ஆனால், ஆகஸ்தீன் பவுலைப் போல, ஆதாமை மனுக்குலத்தின் பிரதிநிதியாகக் கணித்தார். மனிதனைப் பற்றியும் பாவத்தைப் பற்றியும் பெலேஜியஸ் அளித்த போதனைகளைத் தோலுரித்துக் காட்ட கடவுள் எழுப்பிய மனிதன் ஆகஸ்தீன்.\nமனித சித்தத்தின் நிலை பற்றிய ஆகஸ்தீனின் விளக்கம்\nஏதேனில் இருந்தபோது பாவத்தில் விழுந்துவிடவும் விழாமல் இருக்கவும் கூடிய நி��ை\nமூல பாவத்திற்குப் பின் பாவத்தை செய்யாமலிருக்க முடியாத நிலை\nகிருபையை அடைந்தபின் பாவத்தைச் செய்யாமல் இருக்கக் கூடிய நிலை\nபரலோகத்தில் பாவத்தை செய்ய முடியாத நிலை\nஆதாமின் வீழ்ச்சியினால் (மூல பாவத்தினால்) மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் எட்டுவகைப் பாதிப்புகளை பிலிப் ஷ்சாப் (Philip Schaff) என்கிறவர் பின்வருமாறு விளக்குகிறார்.\nமனிதன் மாறுந்தன்மையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருந்தபடியால் அவனால் தன்நிலையிலிருந்து விழ முடிந்தது. அவன் நன்மையானவனாக படைக்கப்பட்டிருந்தபோதும் மாறுந்தன்மையுள்ளவனாக (mutable) இருந்தான்.\nவீழ்ச்சி மனிதன் தன் சுதந்திரத்தை இழக்கச் செய்தது. படைப்பில் அவன் நன்மையை சுதந்திரமாகச் செய்து தீமையைச் செய்யாதிருக்கும் சுதந்திரத்தையும் கொண்டிருந்தான். இப்போது அவன் நன்மை செய்யும் சுதந்திரத்தை இழந்ததோடு தீமைக்கு அடிமையாகவும் மாறிவிட்டான்.\nவீழ்ச்சி மனிதன் தடைகளேதும் இல்லாமல் அறிவைப் பெறவும் அதில் வளரவும் இயலாமல் செய்தது. மனிதனுடைய இருதயம் வீழ்ச்சியால் இருளடைந்து அவனுடைய மனம் சிந்தனைக் கோளாறுள்ளதாக மாறியது.\nவீழ்ச்சியால் மனிதன் கடவுளின் கிருபையை இழந்தான்.\nவீழ்ச்சியால் மனிதன் பரலோகமான ஏதேனை இழந்தான்.\nவீழ்ச்சி தீமையை இச்சிக்கும் மாம்ச இருதயத்தை மனிதனுக்கு ஏற்படுத்தியது.\nவீழ்ச்சி மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தியது.\nவீழ்ச்சி மனிதனுக்கு ஆதாமிலிருந்து பாவத்தின் குற்றவுணர்வை வரச்செய்தது. (பெலேஜியஸ் இதை மறுத்தார். பாவம் வெறும் நடத்தை மட்டுமே என்றார். ஆனால், வேதம் அது நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து நமக்கு வந்ததாக விளக்குகிறது.)\nபாவம் எந்தளவுக்கு மனித சித்தத்தைப் பாதித்தது\nஇந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விசுவாச அறிக்கை, ‘இரட்சிப்போடு கூடிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக மனிதன் இழந்தான்’ (9:3) என்கிறது. விசுவாச அறிக்கை இதற்கு அடுத்த 10வது அதிகாரத்தில் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை விளக்கவிருப்பதால் இந்த இடத்தில் அதோடு தொடர்புடைய மனித சித்தத்தின் சுயாதீனத்தைப் பற்றி விளக்குகிறது. ஆதியாகமம் 3:9-12 வரையுள்ள வசனங்களில் கடவுள் ஆதாமோடு நடத்திய சம்பாஷனையைப் பார்க்கிறோம். கர்த்தர் ஆதாமைப் பார்த்து, ‘நீ எங்கே இருக்கிறாய்’ என்று கேட்கிறார். அதற்கு ஆதாம், ‘நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்தில் கேட்டு . . . பயந்து ஒளிந்துகொண்டேன்’ என்கிறான். இங்கே தன்னைப் படைத்த தேவனாகிய கடவுளிடம் இருந்து மனிதன் விலகியோடுவதைப் பார்க்கிறோம். தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்காமல் அத்தியிலைகளால் தன் நிர்வானத்தை (தன் பாவத்தை) மறைத்துக்கொண்டு கடவுளைவிட்டு ஓடப்பார்க்கிறான் ஆதாம். அவனுடைய சித்தத்தைப் பாவம் பாதிக்கத்தானே செய்திருக்கிறது. கடவுளோடு ஐக்கியத்தில் இருப்பதை விரும்பிச் செய்து வந்திருந்த சித்தம் பாவத்தினால் இப்போது கடவுளை விட்டு ஓடப்பார்க்கிறது. ஆதாம் பாவத்தில் விழுந்திருப்பதால் அவனால் கடவுளோடு ஐக்கியத்தில் வர முடியவில்லை. மன்னிப்பு கேட்கிற இருதயமும் அவனுக்கு இல்லை. கடவுளைவிட்டு அவனால் ஓடத்தான் முடிகின்றது. தான் செய்த பாவத்தில் இருந்து தப்புவதற்கு அவன் ஏவாளைக் குற்றஞ்சாட்டுகிறான். ஏன், அவளை உருவாக்கி அவனுக்களித்த கடவுளையே குற்றஞ்சாட்டுகிறான் (தேவரீர் தந்த ஸ்திரீ). இதிலிருந்து என்ன தெரிகிறது பூரணமாக கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நன்மைகளை செய்து வந்திருந்த ஆதாமின் சித்தம் அதற்கு எதிரான அனைத்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டதை நாம் கவனிக்கவில்லையா பூரணமாக கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நன்மைகளை செய்து வந்திருந்த ஆதாமின் சித்தம் அதற்கு எதிரான அனைத்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டதை நாம் கவனிக்கவில்லையா பாவத்தில் விழுந்த ஆதாமால் இனி நன்மைகளை செய்ய முடியவில்லை. நன்மையாக சிந்திக்க முடியவில்லை. ஆவிக்குரிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றிப் போகக்கூடிய வல்லமையை அவனுடைய சித்தம் முற்றாக இழந்துவிட்டது. அவனால் ஆவிக்குரிய காரியங்களுக்கு எதிராகப் போகத்தான் முடிந்தது.\nமனிதனைப் பற்றி விளக்கும் வேதம் அவன் கடவுளுக்கு எதிரியாக இருக்கிறான் என்கிறது. அதற்குக் காரணம் அவனுடைய இருதயம் அவனைக் கடவுளிடம் இருந்து விலகியோடும்படிச் செய்கிறது. இயற்கையாக கடவுளை நாடும் இருதயத்தை அவன் கொண்டிருக்கவில்லை. ரோமர் 1:30, மனிதன் கடவுளை வெறுக்கிறான் (தேவபகைஞன்) என்கிறது. அதற்குக் காரணம் என்ன அத்தகைய இருதயம் அவனுக்கு இருப்பதால்தான். மூல பாவம் அவனைப் பாவியாக்கி கடவுளை வெறுத்து அவரிடம் இருந்த�� ஆதாமைப்போல ஒதுங்கியோடி ஒளிந்துகொள்ளும்படிச் செய்கிறது. அவனால் கடவுளுடைய கட்டளைகளை நேசிக்க முடியாமல் இருக்கிறது. கடவுளைப் பற்றிய எதையும் விரும்பி நாடும்படியாக அவனுடைய தன்மையில் எதுவுமே இல்லை. பாவம் அவனில், சித்தம் உட்பட அனைத்துப் பாகங்களையும் பாதித்து கடவுள் விரோதியாக மாற்றிவிட்டிருக்கிறது. மனிதனுடைய சித்தத்தைப் பாவம் இந்த வகையில் பாதித்திருப்பதை நாம் ஆதாம், ஏவாளில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளுகிறோம்.\nமனிதன் பூரணமாகப் பாவத்தில் மரித்திருக்கிறான்\nபாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதனின் நிலையை விளக்கும் விசுவாச அறிக்கை, ‘இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும் பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்’ என்கிறது (9:3). ‘பாவத்தில் மரித்தவனாக உள்ளான்’ என்கிற வார்த்தை பிரயோகம் அவனைப் பாவம் முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்பதை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. செத்த பிணத்தில் உயிரில்லை என்பது நமக்குத் தெரியும். அதனால் அசைய முடியாது. அதேபோல பாவத்தில் மரித்திருக்கிற மனிதன் ஆவிக்குரிய எதையும் செய்யமுடியாதபடி செத்த பிணம்போல இருக்கிறான். ஆவிக்குரிய எதையும் அவனால் அணுவளவும் செய்ய முடியாது. ஆவிக்குரிய விதத்தில் சிந்திக்கவோ, செயல்படவோ அவனால் ஒருக்காலும் முடியாது. இதைத்தான் கல்வினிச ஐங்கோட்பாடுகளில் ஒன்றான, மனிதனின் ‘முழுமையான சீர்குலைவு’ (Total Depravity) என்ற போதனை விளக்குகின்றது. இதோடு தொடர்புடைய இன்னுமொரு போதனைதான் மனிதனின் ‘முழுமையான இயலாமை’ என்பதும் (Total Inability). இவை இரண்டும் பாவம் மனிதனை எந்தளவுக்குப் பாதித்திருக்கின்றது என்ற விஷயத்தை விளக்கப் பயன்படுத்தப்படும் இரு இறையியல் வார்த்தைப் பிரயோகங்கள்.\n‘முழுமையான சீர்குலைவு’ என்ற வார்த்தைப் பிரயோகம் பாவம் மனிதனின் அத்தனைப் பாகங்களையும் ஒன்றுவிடாமல் தொட்டுச் சீர்குலைத்திருக்கிறது (கறைபடுத்தியிருக்கிறது) என்பதை விளக்குகிறது. பாவத்தால் கறைபடுத்தப்படாத அல்லது சீர்குலையாத அம்சங்கள் மனிதனில் எதுவும் இல்லை என்பதைக் குறிக்கத்தான் ‘முழுமையான’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘முழுமையான இயலாமை’ என்ற வார்த்தைப் பிரயோகம் முக்கியமாக மனிதனின் சித்தத்தின் தன்மையை விளக்கப் பயன்படுத்தப்��டுகிறது. அதாவது, பாவம் மனிதனின் சித்தத்தை அடியோடு பாதித்து அவன் இரட்சிப்புக்குரிய, ஆவிக்குரிய சிந்தனையைக் கொண்டிருந்து எந்தவிதத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.\nசிலர் இந்த வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு சீர்திருத்த கிறிஸ்தவர்கள் மனிதன் ஒன்றுக்கும் ஆகாதவன் என்று போதிக்கிறார்கள் என்று கதைகட்டி விட்டிருக்கிறார்கள். நிச்சயமாக சீர்திருத்த கிறிஸ்தவம் அப்படிப் போதிக்கவேயில்லை. மேலெழுந்தவாரியாக இறையியல் போதனைகளைக் கவனித்து ஒரு முடிவுக்கு வருவது ஆபத்து. சீர்திருத்த கிறிஸ்தவம் பாவத்திற்குப் பிறகு மனிதன் தொடர்ந்து கடவுளின் சாயலில் இருப்பதாக விளக்குகிறது. அதன் காரணமாக அவன் மனிதனாக மனிதனுக்குரிய சிந்தனைத் திறமை, அறிவுத் திறமை, செயல் திறமைகளைக் கொண்டிருப்பதாக நிச்சயம் போதிக்கிறது. கடவுளின் பொதுவான கிருபையின் காரணமாக மனிதன் ஒழுக்கத்தில்கூட சீர்திருத்தத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் ஓரளவுக்குக் கொண்டுவர முடியும் என்று சீர்திருத்த கிறிஸ்தவம் விளக்குகிறது. அவனால் மற்றவர்கள் மீது கருணை காட்டி உதவிகளைச் செய்ய முடியும் என்று விளக்குகிறது. பாவத்தில் இருந்தபோதும் இதையெல்லாம் மனிதன் தடையில்லாமல் செய்ய முடியும். அதை சீர்திருத்த கிறிஸ்தவம் ஒருபோதும் மறுத்ததில்லை. மனிதனைக் கையாலாகாதவனாக உருவகித்துக் காட்ட சீர்திருத்த கிறிஸ்தவம் ஒருபோதும் முயன்றதில்லை. இப்படியிருக்கும்போது மனிதன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சீர்திருத்த கிறிஸ்தவம் போதிப்பதாக எப்படிச் சொல்ல முடியும்\nஆதாமின் பாவம் மனிதனில் ஆத்மீகக் குறைபாட்டை மட்டும் ஏற்படுத்தாமல் வேறுவிதங்களிலும் அவனைப் பாதித்திருப்பது உண்மைதான். மனிதன் தொடர்ந்தும் அறிவுத் திறனையும், செயல் திறனையும் கொண்டவனாக இருந்தபோதும் ஆதாமைப் போன்ற செயல்திறனைக் கொண்டவனாக இன்று இல்லை என்று நிச்சயம் சொல்ல முடியும். ஏனெனில், ஆதாம் ஏதேனில் இருந்து செய்த எதிலும் குறைபாடு இருக்கவில்லை. ஆதாம் கடவுள் படைத்த அனைத்திற்கும் பெயர் வைத்தபோது அவற்றில் கடவுள் எந்தக் குறையையும் காணவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். அந்தளவுக்கு அவன் அறிவுத் திறன் கொண்டவனாக இருந்திருக்கிறான். ஆதாம் நிலத்தைப் பண்ப��ுத்தி பயிர்களை விளைவித்தபோது எல்லாமே எப்போதும் குறையில்லாமல் பலன் கொடுத்து வந்திருந்தன. அவனுடைய செயல்கள் அனைத்திலும் எந்தக் குறையும் இருக்கவில்லை. இன்றைக்கு பாவத்தில் இருக்கும் மனிதன் எத்தனைத் திறமையான காரியங்களை செய்தாலும் அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன. இன்று மனிதன் எத்தனை கடுமையாக உழைத்தபோதும் அதற்கான பலனை அவன் நிச்சயமாக அடைய முடியும் என்று சொல்ல முடியாது. மனிதனுடைய அறிவும் இன்று குறைபாட்டோடுதான் இருக்கின்றது. இதெற்கெல்லாம் பாவம்தான் காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்\n‘முழுமையான சீர்குலைவு’ எனும் போதனையும், ‘முழுமையான இயலாமை’ எனும் போதனையும் பாவத்தில் இருக்கும் மனிதனின் ஆத்மீக நிலையைப் பற்றி விளக்குகின்ற வார்த்தைப் பிரயோகங்கள். அவற்றை வேறு எதோடும் தொடர்புபடுத்தி விளக்கமளிப்பது தவறான செயலாகும். கடவுளோடு இருக்கக்கூடிய உறவைப் பொறுத்தவரையில் ஆதாமுக்கு இருந்த ஆத்மீக வல்லமையை பாவத்தின் காரணமாக அவன் இழக்க நேர்ந்தது. ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஆதாமால் கடவுளோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. பாவம் அவனுடைய இருதயத்தைப் பாழாக்கி கடவுளைவிட்டு ஓடச் செய்தது. அவனுடைய சந்ததிகளாகிய நாமும் ஆத்மீகத்தைப் பொறுத்தவரையில் கடவுளைவிட்டு விலகியோடச் செய்ய வைக்கும் இருதயத்தோடுதான் இருக்கிறோம். இதைத்தான் மேலே நாம் பார்த்த வார்த்தைப் பிரயோகங்கள் விளக்குகின்றன. சுயமாக மனிதன் கடவுளை நாடக்கூடிய, அவருடைய கட்டளைகளை நேசிக்கக்கூடிய, அவரை அறிந்துகொள்ளத் துடிக்கும் இருதயத்தை இன்று கொண்டிருக்கவில்லை. அந்தளவுக்கு பாவம் மனிதனைப் பாதித்து ஆத்மீக வல்லமையில்லாதவனாக அவனை மாற்றியிருக்கிறது. இந்த நிலையில் இருக்கும் மனிதனின் சித்தம் மட்டும் வித்தியாசமான நிலையில் இருக்க முடியுமா கடவுளை நாட இயலாத இருதயமுள்ள மனிதனின் சித்தம் கடவுளை நேசிக்கும் தீர்மானத்தை எடுக்கும் வல்லமையில்லாததாக இருக்கிறது. எத்தனையோ விஷயங்களில் துணிந்து விரும்பி தீர்மானங்களை எடுக்கும் மனிதன் கடவுளைப் பொறுத்தவரையில் அவரைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும், அவரை வெறுக்கிறவனாகவும் இருந்து அவருக்கெதிரான தீர்மானங்களை மட்டுமே எடுக்கக் கூடிய சித்தங்கொண்டவனாக இருக்கிறான். இதைத் தான் ‘முழுமையான இயலாமை’ எனும் வார்த்தைப் பிரயோகம் சுட்டிக் காட்டுகிறது.\nபெலேஜியஸ், மனித சித்தத்தின் இயலாமையை நம்ப மறுத்து மனிதனை ஆதாமின் பாவம் பாதிக்கவில்லை என்றும், அவனுடைய சித்தம் கடவுளை நாடிப் போகக்கூடிய வல்லமையோடு இருப்பதாகவும் விளக்கினார். வேதம் பெலேஜியஸின் போதனைகளை நிராகரிக்கிறது. ‘அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை’ என்கிறது வேதம் (யோவான் 1:10). ‘அவருக்கு சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்கிறது யோவான் 1:11. இதற்குக் காரணம் உலகம் பாவத்தில் இருப்பதுதான். ‘. . . உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை’ (யோவான் 5:40). ‘உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் பிதாவின் நாமத்தினால் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை . . . (யோவான் 5:42-43). இவ்வாறெல்லாம் வேதம் சொல்லுவதற்குக் காரணமென்ன மனிதன் பாவத்தினால் இருதயம் சீர்குலைந்து கடவுளை நாட முடியாத சித்தத்தைக் கொண்டிருப்பதுதான். பாவம் அந்தவகையில் முழு மனுக்குலத்தையும் சீர்குலைத்து கடவுளை விட்டு வெகு தூரத்தில் போகச் செய்திருக்கிறது. கடவுளின் உள்ளார்ந்த (Internal), திட்ப உறுதியான கிருபையின் (Effectual call) மூலம் மறுபிறப்பை (Regeneration) அடைந்து அதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட சித்தத்தால் மட்டுமே மனிதன் கடவுளை விசுவாசித்து இரட்சிப்பை அடைய முடியும்.\n1689 விசுவாச அறிக்கையைப் படிக்க வேண்டிய முறை →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அ��்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t55497p75-4", "date_download": "2020-07-05T09:35:43Z", "digest": "sha1:FR7BTS7HQW4SNBIOTL3NQYO7NHKBPWQQ", "length": 31218, "nlines": 316, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» ப��ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\nகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி - 4\nகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஇணையம் காணாத மாப���ரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011\nஅனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com\nமெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nவிதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.\nஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nநேரம் நெருங்கி கொண்டுள்ளது ,,,கவிதைகளை அனுப்பி போட்டியினை சிறப்பியுங்கள் கவிகளே\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஅசத்தும் கவிஞர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்... பாலா ஆரம்பிங்க\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nகவிஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகவிதைப்போட்டி-4 க்கு கவிதை அனுப்பவேண்டிய விவரம்\nஅப்பாடா நான் சதம் அடிச்சிட்டேன்..இனி கவிதை எழுத போறேன்..ஆனா பயனர் பெயர்,எண்ணிக்கை மட்டும் போதுமா\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஇன்னும் கொஞ்சம் நாட்களே உள்ளது கவிஞர்களே.... அசத்துங்கள்.... வெற்றி பெற்று பரிசை அள்ளுங்கள்....\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nநானும் கவிதை எழுதி அனுப்ப விரும்புகிறேன் அதற்கான வழிகளை சொல்லுங்கள்.\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nவணக்கம் உங்கள் கவிதை கிடைக்கப் பெற்றது..\nஈகரையில் உங்கள் உறுப்பினர் பெயர் என்ன.. இது வரை எத்தனை பதிவுகள் ஈகரையில் பதிந்து உள்ளீர்கள்..\nஇப்படி நான் அனுப்பிய கவிதைக்கு தாங்கள் பதில் சொன்னேர்கள் ஆனால் எனக்கு புரியவில்லை தயவு செய்து எனக்கு புரிய வையுங்கள்\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nhishalee wrote: வணக்கம் உங்கள் கவிதை கிடைக்கப் பெற்றது..\nஈகரையில் உங்கள் உறுப்பினர் பெயர் என்ன.. இது வரை எத்தனை பதிவுகள் ஈகரையில் பதிந்து உள்ளீர்கள்..\nஇப்படி நான் அனுப்பிய கவிதைக்கு தாங்கள் பதில் சொன்னேர்கள் ஆனால் எனக்கு புரியவில்லை தயவு செய்து எனக்கு புரிய வையுங்கள்\nஇப்போட்டியில் கலந்து கொள்ள ஈகரை தமிழ் களஞ்சியத்தில் குறைந்தது 100 பதிவுகளாவது பதிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் கவிதை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nநான் இன்றே 100 பதிவுகள் பதியலாமா\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஅப்படி பதிந்தால் கவிதை போட்டியில் பங்குபெறலாமா \nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\n100 பதிவுகளில் முடியும் வரை நான் பதிவுசெய்து கொண்டே\nRe: கவிதைப் ��ோட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஎனக்கும் ஆசைதான் வெற்றி பெற ஆனால் முடியுமா\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஅப்படி வெற்றி பெற்றால் சந்தோஷம் அதிகமாகும் என் தோழிக்கு\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி - 4\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/235225.html", "date_download": "2020-07-05T10:27:46Z", "digest": "sha1:AAEPF2MQ22XNRTVINRKRVERLO34CFPLN", "length": 6648, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "லட்சத்தில் போராடி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nவான், கடல், சாலை வழி\nஎன் பெயர் இல்லாது வந்தேன்,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : புதிய கோடாங்கி (27-Feb-15, 2:52 pm)\nசேர்த்தது : புதியகோடாங்கி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/203662?ref=archive-feed", "date_download": "2020-07-05T09:32:48Z", "digest": "sha1:FHBEVQ6FJMSF6UQGZTEUWAHP27O562IM", "length": 7458, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சாலையில் அமர்ந்து வழிபாடு நடத்தியவர்களை எதிர்த்த மற்றொரு பிரிவினர்.... கலவர பூமியான அசாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலையில் அமர்ந்து வழிபாடு நடத்தியவர்களை எதிர்த்த மற்றொரு பிரிவினர்.... கலவர பூமியான அசாம்\nஅசாம் மாநிலத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அந்த பகுதி கலவர பூமி போல் காட்சி அளிக்கின்றது.\nஇந்தியாவின், அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி நகரில் கா��ி பாரி என்னும் இடத்தில், ஒருபிரிவினர் சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வன்முறை பெருமளவில் வெடித்ததால், ராணவத்தின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 15பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை அடுத்து அந்த பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்துவிசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/coronavirus-challenge-win-up-to-rs-1-lakh-pm-modi-announced-178558/", "date_download": "2020-07-05T11:40:23Z", "digest": "sha1:S7FV66PWFXR2XBLTMK6N7URRHQMTLDIU", "length": 15226, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coronavirus challenge win up to Rs 1 lakh pm modi announced 178558 - கொரோனா வைரஸ் சவால் - நீங்கள் ஒரு லட்சம் வரை வெல்லலாம்", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nகொரோனா வைரஸ் சவால் - நீங்கள் ஒரு லட்சம் வரை வெல்ல செய்ய வேண்டியது என்ன\nஇதை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2020. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது பரிசு ரூபாய் 50,000/-, மூன்றாவது பரிசு ரூபாய்...\nCorona Updates: பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசு தொடங்கியுள்ள “COVID-19 Solution Challenge” போட்டியில் பங்கெடுத்து ஒரு லட்சம் வரை பரிசு தொகையை வெல்லலாம். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் உங்கள் உள்ளீடுகள் மற்றும் யோசனைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். “Help us to Help you” என்ற பிரச்சாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் துவங்கியுள்ளது.\nஅதே நேரம், சாதாரண மனிதர்களின் தீவிர ஈடுபாட்டை நாடி மத்திய அரசு – கொரோனா வைரஸை எதிர்கொள்ள உதவ உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறுங்கள் (“Share your Ideas & Suggestions to help fight Coronavirus”) மற்றும் கோவிட் -19 தீர்வு சவால் (“COVID-19 Solution Challenge”) என்ற இரண்டு விழிப்புணர்வு பிரச்சாரங்களை துவங்கியுள்ளது.\nகொரோனா பாதிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுவதும் ரத்து\nவைரஸை எதிர்கொள்ள உதவ உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறுங்கள்\nஇந்திய மக்களின் துடிப்பான (“active”) உதவியுடன் கொரோனா வைரஸின் பரவல் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சமுதாய பங்களிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு குடிமக்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கேட்க வேண்டும் எனவும் மத்திய அரசு விரும்புகிறது. இது சுகாதாரம் தொடர்பான புதுமையான மற்றும் சிறந்த நடவடிக்கைகளாக இருக்கலாம் அல்லது கைகழுவுவது தொடர்பாக, சமூக விலகல் தொடர்பாக, கொரோனா தொடர்பான வதந்திகளை தடுப்பது தொடர்பாக அல்லது பீதியடைவதை காட்டிலும் தயாராக இருப்பது தொடர்பாக கூட இருக்கலாம். அமைதியாக அதே சமயம் விழிப்புடன் இருங்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இயக்கத்தில் ஒரு அங்கமாக இருங்கள், என மத்திய அரசு கூறியுள்ளது.\nutm_source=webcampaign&group_issue&285571 என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம். யோசனைகளை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 30 ஏப்ரல்.\nவீட்டில் இருந்து அலுவலக வேலைகளைப் பார்க்க இடம் தயாரா\nமத்திய அரசு மக்கள் தங்களின் புதுமையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பகிர வேண்டும் என எண்ணுகிறது. இதை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2020. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது பரிசு ரூபாய் 50,000/-, மூன்றாவது பரிசு ரூபாய் 25,000/-.\nவிண்ணப்பதாரர்கள் தனிநபர்களாகவோ அல்லது புதிய நிறுவனங்களாகவோ இருக்கலாம். இதில் பங்கெடுப்பதற்கான தகுதியை மத்திய அரசு வகுத்துள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்���டுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: இதுவரை பலி எண்ணிக்கை 1385\nகாய்கறிகள், பழங்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டுமா\nகொரோனா வைரஸ் யாருக்கும் வரலாம்: அதீத பயம் தேவையா\nபஞ்சாபில் விவசாயிகளின் தற்கொலையை குறைக்க கொரோனா எப்படி உதவுகிறது\nசென்னையில் ஊரடங்கு நீட்டிக்க 88% பேர் விருப்பம்: சென்னை ஐ.ஐ.டி சர்வே\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nகோவிட்-19 கையாளுதல்: இலங்கையின் அனுபவத்திலிருந்து பெறும் படிப்பினைகள்\nதமிழகத்தில் ‘சென்னை, காஞ்சி, ஈரோடு’ – 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு\nவீட்டில் இருந்து வேலை – இலவச பிராட்பேண்ட் வழங்கும் பிஎஸ்என்எல்\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்றுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 6-ம் தேதி முதல் சென்னையில் எவையெல்லாம் செயல்படும் எவையெல்லாம் செயல்படாது என சில தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nஇந்தியாவில் ஹெபடைடிஸ் தடுப்பூசி மருந்து பயன்பாட்டில் மாபெரும் திருப்புமுனையை இவரின் நிறுவனம் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/eggless-rava-cake-for-kids/", "date_download": "2020-07-05T10:39:53Z", "digest": "sha1:NLERUCYXO4HJNCTS23YYIJ7XYEKJ7L4P", "length": 11550, "nlines": 100, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "முட்டை சேர்க்காத ரவா கேக் - Eggless Rava Cake for kids", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nமுட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகேக், கூக்கீஸ் போன்ற உணவுகள் சந்தையில் நிறைந்திருக்கின்றன. பார்க்கவே சுவைக்கத் தூண்டும் தோற்றம் அவை. ஆனால் ஆரோக்கியமானதா எனத் தெரியாது. இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் அது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். முட்டை சேர்க்காத ரவா கேக்கை வீட்டிலே எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த கேக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இந்த கேக்கை நீங்கள் செய்துவிட முடியும்.\nரவா – 1 கப்\nதயிர் – 1 கப்\nபால் – 1 கப்\nபொடித்த சர்க்கரை – 1 கப்\nநெய் – 4 டேபிள்ஸ்பூன்\nபேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்\nவென்னிலா எசன்ஸ் – சில துளிகள்\nபொடித்த முந்திரி, பாதாம், வால்நட், உலர் திராட்சை – ஒரு கைப்பிடி\nபாதாம் – 1 டேபிள்ஸ்பூன் (அலங்கரிக்க)\nஒரு பவுலில் ரவா மற்றும் பொடித்த சர்க்கரை கலந்து கொள்ளவும்.\nமேலும். அதில் தயிர், பால் சேர்த்து நன்கு கலக்கவும்.\nகலந்த பின் நெய் ஊற்றிக் கலக்கவும்.\n4.இப்போது அதில் பேக்கிங் பவுடர், வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.\n5.அனைத்துப் பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.\n6.இப்போது கலவையில் நட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நட்ஸை கலவையோடு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.\n7.ஒவனில் வைத்திருக்கும் பாத்திரத்தில் நெய்த் தடவி, அதில் கலந்து வைத்த மாவை ஊற்றவும்.\n8.மாவை செட் செய்த பின் பாதாமை மேலே தூவவும்.\n9.ப்ரீ ஹீட்டில் 180 டிகிரி அளவு வைக்கவும்.\n10.ஒவனில் 180 டிகிரி ஹீட்டில் பேக் செய்யவும்.\n11.கேக்கின் ஓரத்தில் லைட் பிரவுனாகும் வரை பேக் செய்யவும்.\n12.நட்ஸை சேர்க்காமல் செய்தால் இதே கேக்கை ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் தரலாம்.\nஉங்களின் விருப்பத்துக்கு ஏற்றதுபோல இனிப்பின் அளவை மாற்றிக் கொள்ளுங்கள்.\nமாவை ஊற்றி ஒவனில் வைத்ததும் அடிக்கடி கேக்கை பார்த்துக்கொண்டே இருங்கள். டார்க் பிரவுன் நிறத்துக்கு கேக் வந்தால் கசப்பு சுவையைத் தரும் என்பதால் கேக்கை கருகாமல் கவனித்துக் கொள்ளவும்.\nலைட்டாக பிரவுன் நிறத்துக்கு கேக் வந்ததுமே, ஒவனிலிருந்து கேக்கை எடுத்துவிடலாம்.\nஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க விருப்பப்பட்டால், பேக்கிங் பவுடருக்கு பதிலாக ஈனோ சேர்க்கலாம். வெனிலா எசன்ஸை தவிர்க்கலாம்.\nஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க விருப்பப்பட்டால், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nமுட்டை சேர்க்காத கேரட் கோதுமை கேக் ரெசிபி\nமுட்டை சேர்க்காத ஆப்பிள் வீட் பான்கேக் ரெசிபி\nகுழந்தைகளுக்கான ரவா டோஸ்ட் ரெசிபி\nFiled Under: இனிப்பு, கேக், சிற்றுண்டிகள்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்���ு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/bible/mp256b.htm", "date_download": "2020-07-05T09:47:07Z", "digest": "sha1:ZN64IZEUP3U2D3UVO2LCWTEK7HKYIFD3", "length": 167065, "nlines": 436, "source_domain": "tamilnation.org", "title": "Holy Bible - Old Testament /Book 16. Nehemiah", "raw_content": "\nHome > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் & புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா > புத்தகம் 24 - எரேமியா > புத்தகம் 25 - புலம்பல் > புத்தகம் 26 - எசேக்கியேல் > புத்தகம் 27 - தானியேல் > புத்தகம் 28 - ஒசாயா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா) > புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து) புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்) > புத்தகம் 44 (சீராக்கின் ஞானம்) & புத்தகம் 45 (பாரூக்கு > புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்) 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்\nவிவிலியம் - பழைய ஏற்பாடு\nபுத்தகம் 16 - நெகேமியா\n1. அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.\n2. அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும�� யூதர்களைப்பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன்.\n3. அதற்கு அவர்கள், அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன: அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன என்று கூறினர்.\n4. இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்: பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்: மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:\n5. விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே\n6. உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடினேன்: இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக உன் கண்கள் விழித்திருப்பதாக நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம்.\n7. நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை.\n8. உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். �நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்:\n9. இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்�.\n10. உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.\n11. ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும் . அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.\n1. மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.\n2. மன்னர் என்னைப் பார்த்து, ஏன் உன் முகம் வாடியுள்ளது நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை என்றார். நானோ மிகவும் அஞ்சினேன்.\n3. நான் மன்னரை நோக்கி, மன்னரே நீர் நீடூழி வாழ்க என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்\n4. அதற்கு மன்னர் என்னை நோக்கி, உனக்கு என்ன வேண்டும் என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.\n5. நான் மன்னரைப் பார்த்து, நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால் என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும் என்று கூறினேன்.\n6. அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் ன்னைப் பார்த்து, உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும் எப்பொழுது நீ திரும்பி வருவாய் எப்பொழுது நீ திரும்பி வருவாய் என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.\n7. மீண்டும் மன்னரைப் பார்த்து, உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.\n8. கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும் என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.\n9. யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார்.\n10. ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலு���லனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.\n11. நான் எருசலேமுக்கு வந்து அங்கே மூன்றுநாள் தங்கி இருந்தேன்.\n12. நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் பண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை.\n13. நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று �நரி� நீருற்றைக் கடந்து, �குப்பைமேட்டு� வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.\n14. அங்கிருந்து �ஊருணி வாயிலுக்கும்�, �அரசனின் குளத்திற்கும்� சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.\n15. எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், பள்ளத்தாக்கு வாயில் வழியாகத் திரும்பி வந்தேன்.\n16. நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.\n17. பின்னர் நான் அவர்களைப் பார்த்து, எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட் டிருப்பதையும் நீங்களே பாருங்கள் எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைச் கட்டியெழுப்புவோம், வாருங்கள் என்று சொன்னேன்.\n18. என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் �வாரும் கட்டுவோம் என்றனர்: நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.\n19. ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள் நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா\n20. ந���னோ அவர்களுக்கு மறுமொழியாக, விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார் அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை என்றேன்.\n1. அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து �ஆட்டு வாயிலைக� கட்டி அர்ப்பணம் செய்தனர்: அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்: மேயா காவல்மாடம் வரையும் அன்னியேல் காவல்மாடம் வரையும் அர்ப்பணம் செய்தனர்.\n2. அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர்.\n3. பின் அசனாவாவின் வழிமரபினர் �மீன் வாயிலைக்� கட்டினர்: நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.\n4. அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.\n5. தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை.\n6. பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் �பழைய வாயிலைப்� பழுது பார்த்தனர்: நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.\n7. யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன்- மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.\n8. பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் �பெரிய மதில்� வரை புதுப்பித்தார்கள்.\n9. எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.\n10. இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்டிசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.\n11. ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், �சூளைக்காவல் மாடத்தையும்� பழுது பார்த்தனர்.\n12. எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லு�மும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.\n13. ஆடீனும் சானோவாகில் வாழ்ந்தவர்களும், �பள்ளத்தாக்கு வரியலைப்� பழுதுபார்த்தனர்: அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். �குப்பைமேட்டு வாயில்� வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள்.\n14. பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, �குப்பைமேட்டு வாயிலைப்� பழுது பார்த்தார்: அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.\n15. மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லு�ம், �ஊருணிவாயிலைப்� பழுது பார்த்தார்: அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும் , தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த சேலா குளத்துச் சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார்.\n16. அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.\n17. அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.\n18. பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பா�த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.\n19. மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.\n20. அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார்.\n21. அவருக்கு அடுத்து, ஆக்கோகின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.\n22. அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.\n23. இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார்.\n24. அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.\n25. மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்\n26. ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த �தண்ணீர் வாயிலின்� எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.\n27. அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.\n28. �குதிரை வாயில்� முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர்.\n29. அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார்.\n30. அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலு�வும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.\n31. அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.\n32. மூலையிலிருந்த மேல் மாடிக்கும் �ஆட்டு வாயிலுக்கும்� இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.\n1. நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.\n2. தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுட���யும் அவர்கள் சும்மா விடப்படுவார்களா அவர்களால் பலி செலுத்த முடியுமா ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா\n3. அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்: ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும் என்று ஏளனம் செய்தான்.\n நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும் இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அன்னியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.\n5. அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும் அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும் அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்\n6. இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.\n7. சன்பலாற்று, தோபியா, அரேபியர், அம்மோனியர், அஸ்தோதியர் ஆகியோர், எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை முன்னேறிச் செல்வதையும், உடைப்புகள் அடைக்கப்பட்டுவருவதையும் கேள்வியுற்று மிகவும் சீற்றம் கொண்டனர்.\n8. அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.\n9. நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்: அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.\n10. அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்: மண்மேடோ பெரிதாய் உள்ளது: மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது என்றனர்.\n11. எங்கள் எதிரிகளோ, நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டனர்.\n12. அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள் என்று அறிவித்தனர்.\n13. எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈ���்டி, வில்களோடு நிறத்தி வைத்தேன்.\n14. தலைவர்களையும், அலுவலர்களையும், ஏனைய மக்களையும் பார்த்தேன். நான் எழுந்து அவர்களை நோக்கி, பகைவருக்கு அஞ்சாதீர்கள். மேன்மை மிக்கவரும் அஞ்சுதற்கு உரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவியர் ஆகியோர்க்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் போராடுங்கள் என்றேன்.\n15. தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்ததார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.\n16. அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி, கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.\n17. மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்: மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.\n18. கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான்.\n19. பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: வேலை மிகுந்துள்ளது: பரந்துள்ளது: நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.\n20. எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார் .\n21. இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்போர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.\n22. அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர் :\n23. நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில் ஆயுதம் தாங்கியிருந்தோம்.\n1. பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.\n2. அவர்களில் சிலர், எங்கள் புதல்வர், புதல்வியர் உள்பட நாங்கள் பலர். எனவே நாங்கள் உண்டு, உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கும்படி செய்யும் என்றனர்.\n3. இன்னும் சிலர் கூறியது: எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம் என்றனர்.\n4. வேறு சிலர் கூறியது: எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே\n5. எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன .\n6. அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.\n7. நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரங்களையும் கண்டித்து அவர்களிடம் கூறியது: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன் பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன்.\n8. அவர்களைப் பார்த்து நான், வேற்றினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூத சகோதரர்களை, நம்மால் முடிந்த அளவு மீட்டு வந்துள்ளோம். அப்படியிருக்க நீங்கள் உங்கள் சகோதரர்களை விற்கலாமா அவர்கள் நமக்கே விற்கப்பட வேண்டுமா அவர்கள் நமக்கே விற்கப்பட வேண்டுமா என்று கேட்டேன். அவர்களோ மறுமொழி கூற இயலாது மெளனமாக இருந்தனர்.\n9. மீண்டும் நான் கூறியது: நீங்கள் செய்வது சரியில்லை. நம் எதிரிகளான வேற்றினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.\n10. நானும் என் சகோதரரும் என் பணியாளரும் கடனாகப் பணத்தையும், தானியத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அக்கடனைக் கேளாது விட்டு விடுவோம்.\n11. இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் மற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்��ள் .\n12. அதற்கு அவர்கள், நீர் சொன்னபடியே நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் கேட்கமாட்டோம் என்றனர். நான் குருக்களை அழைத்து இவ் வார்த்தையின்படி செய்வோம் என்று அவர்களை ஆணையிட்டுக் கூற வைத்தேன்.\n13. மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ் வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும்\nகடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர் என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் ஆமென் என்று சொல்லி ஆண்டவரைப் புகழ்ந்தனர். பின்னர் மக்கள் தாங்கள் வாக்களித்தபடியே செய்தனர்\n14. மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை.\n15. எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் அதிகத் தீர்வை விதித்து மக்களை வதைத்தனர். உணவு, திராட்சை இரசத்தோடு நாற்பது செக்கேல் வெள்ளியும் அவர்களிடம் வசூலித்தனர். அவர்களுடைய அலுவலர்கள் மக்கள்மீது அதிகாரம் காட்டி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.\n16. மேலும் இம்மதில் வேலைக்கு என்னை முற்றும் ஈடுபடுத்திக் கொண்டேன். என் பணியாளர்கள் அனைவரும் அவ்வேலைக்கே அங்குக் கூடிவந்தார்கள். நாங்கள் நிலம் ஏதும் வாங்கிச் சேர்க்கவில்லை.\n17. மேலும் யூதர்களும், மக்கள் தலைவர்களுமான மற்றைம்பது பேரும், எங்களைச் சுற்றி அண்டை நாட்டினின்று வந்திருந்த அனைவரும் எனது பந்தியில் உணவருந்தினார்கள்.\n18. ஒவ்வொரு நாளும் என் பந்திக்குத் தயார் செய்யப்பட்டவை பின்வருமாறு: ஒரு காளை, கொழுத்த ஆறு ஆடுகள், மேலும் கோழி வகைகள் பத்து. நாளுக்கு ஒருமுறை எல்லாவித இரசமும் ஏராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டது: எனினும் ஆளுநருக்குரிய படிக்கு நான் உரிமை கொண்டாடவில்லை. ஏனெனில் இம்மக்கள் பட்ட பாடு மிகப்பெரிது.\n இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.\n1. நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள�� அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர்.\n2. அப்பொழுது, சன்பலாற்று, தோபியா, கெசேம் ஆகியோர் என்னிடம் பதனுப்பி, நீர் புறப்பட்டு வாரும்: ஓனோ சமவெளியிலுள்ள ஊர் ஒன்றில் சந்திப்போம் என்றனர். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கவே எண்ணியிருந்தனர்.\n3. அப்பொழுது நான் அவர்களிடம் பதனுப்பி, முக்கியமான அலுவலில் நான் ஈடுபட்டுள்ளேன். எனவே நான் அங்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளேன். நான் இந்த வேலையை விட்டு விட்டு உங்களிடம் வந்தால், இது முடங்கிவிடும் அன்றோ\n4. இவ்வாறாக அவர்கள் எனக்கு நான்கு முறை பதனுப்பினார்கள். நானும் இதேமுறையில் பதில் அனுப்பினேன்.\n5. ஜந்தாம் முறையும் சன்பலாற்று தன் அலுவலன் மூலம் இதே செய்தியை எனக்கு அனுப்பினான். அவனுடைய கையில் திறந்த மடல் ஒன்றிருந்தது.\n6. அதில் எழுதுப்பட்டிருந்தது பின்வருமாறு: கெசேமின் கூற்றின்ப்டி வேற்றினத்தாரிடையே ஒரு செய்தி பரவியுள்ளது. அதன்படி, நீரும் யூதர்களும் கலகம் ஏற்படுத்திச் சூழ்ச்சி செய்துள்ளீர்கள். இதற்காகவே நீர் மதிலைக் கட்டி எழுப்புகிறீர். நீர் அவர்களுக்கு அரசர் ஆக விரும்புகிறீர்.\n7. யூதாவில் ஓர் அரசர் உங்களுக்கு இருக்கிறார் என்று எருசலேமில் அறிவிக்க இறைவாக்கினர்களை நீர் ஏற்படுத்தியுள்ளீர். இச்செய்திகள் மன்னருக்கு எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் ஒன்றாக ஆலோசிக்கலாம்.\n8. நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்: நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.\n9. ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்களை அச்சுறுத்தினர், அவர்கள் கைகள் வேலை செய்வதில் தளர்ந்துவிடும். வேலை நின்று விடும் என்று சொல்லி வந்தனர். எனவே, கடவுளே\n10. நான், மெகேற்றபேலுக்குப் பிந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்.\n11. நான் மறுமொழியாக: என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா நான் செல்ல மாட்டேன் என்��ேன்.\n12. அப்பொழுது, கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும் , தோபியாவும் சன்பலாற்றும் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து எனக்கு எதிராக இறைவாக்கு உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்து கொண்டேன்.\n13. அஞ்சியவாறு நான் இதைச் செய்யவும், இதனால் பாவம் கட்டிக்கொள்ளவும், என் பெயருக்கு இழிவு ஏற்படுத்தி என்னைச் சிறுமைப்படுத்தவும் அவர்கள் அவனுக்குக் கையூட்டுத் தந்திருந்தனர்.\n தோபியா, சன்பலாற்று இவர்களின் இச்செயல்களையும் இறைவாக்கினனான நொவாதியாவையும் என்னை அச்சுறுத்த முயன்ற ஏனைய இறைவாக்கினர்களையும் மறந்து விடாதேயும்.�\n15. மதில் ஜம்பத்திரண்டு நாள்களுள் கட்டப்பட்டு எலு�ல் மாதம் இருபத்தைந்தாம் நாளில் நிறைவடைந்தது.\n16. இதை எங்கள் எதிரிகள் அனைவரும் கேள்வியுற்றபோது, எங்களைச் சூழ்ந்திருந்த எல்லா நாட்டினரும் அஞ்சி, மனம் தளர்ந்து போயினர்: ஏனெனில் இவ்வேலை நம் கடவுளின் உதவியால் நிறைவேறியது என்று கண்டனர்.\n17. அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தோபியாவுக்குப் பல மடல்கள் அனுப்பி வந்தார்கள். தோபியாவின் மடல்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தன.\n18. ஏனெனில், யூதாவில் பலர் அவனுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். ஏனென்றால் அவன், ஆரகின் மகனான செக்கனியாவுக்கு மருமகன். அவனுடைய யோகனான், பெரக்கியாவுக்குப் பிறந்த மெசுல்லாவின் மகளை மணந்திருந்தான்.\n19. எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனது நற்செயல்களைப்பற்றிச் சொல்வார்கள். நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். என்னை அச்சுறுத்துப்படி தோபியா மடல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான்.\n1. மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்: வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன்.\n2. என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்: கடவுளுக்கு அஞ்சியவர்.\n3. நான் அவர்களைப் பார்த்து, வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்: காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்: புதல்வர் எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்: அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும் என்று சொன்னேன்.\n4. எருசலேம் நகர் ப���ந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.\n5. அப்பொழுது கடவுள் என்னைத் பண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவர்�ன் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு:\n6. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.\n7. இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை:\n8. பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து மற்றுமுப்பதிரண்டு பேர்:\n9. செபாற்றியாவின் புதல்வர் முந்மற்று எழுபத்திரண்டு பேர்:\n10. அராகின் புதல்வர் அறுமற்று ஜம்பத்திரண்டு பே+�:\n11. பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்:\n12. ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருமற்று ஜம்பத்து நான்கு பேர்:\n13. சத்பவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்:\n14. சக்காயின் புதல்வர் எழுமற்று அறுபது பேர்:\n15. பின்டீயின் புதல்வர் அறுமற்று நாற்பத்தெட்டு பேர்:\n16. பேபாயின் புதல்வர் அறுமற்று இருபத்தெட்டு பேர்:\n17. அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்மற்று இருபத்திரண்டு பேர்:\n18. அதோனிக்காமின் புதல்வர் அறுமற்று அறுபத்தேழு பேர்:\n19. பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்:\n20. ஆதினின் புதல்வர் அறுமற்று ஜம்பத்தைந்து பேர்:\n21. எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்:\n22. ஆசுமின் புதல்வர் முந்மற்று இருபத்தெட்டுப் பேர்:\n23. பேசாயின் புதல்வர் முந்மற்று இருபத்து நான்கு பேர்:\n24. ஆரிப்பின் புதல்வர் மற்றுப்பன்னிரண்டு பேர்:\n25. கிபயோனின் புதல்வர் மற்றுத் தொண்ணூற்றைந்து பேர்:\n26. பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் மற்று எண்பத்தெட்டுப் பேர்:\n27. அனத்தோத்தின் ஆண்கள் மற்று இருபத்தெட்டுப் பேர்:\n28. பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்:\n29. கிரியத்து எயாரிம��, கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுமற்று நாற்பத்திமூன்று பேர்:\n30. இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுமற்று இருபத்தொரு பேர்:\n31. மிக்மாசின் ஆண்கள் மற்று இருபத்திரண்டு பேர்:\n32. பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் மற்று இருபத்து மூன்று பேர்:\n33. மற்றொரு நெபோவின் ஆண்கள் ஜம்பத்திரண்டு பேர்:\n34. மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருமற்று ஜம்பத்திநான்கு பேர்:\n35. ஆரிமின் புதல்வர் முந்மற்று இருபது பேர்:\n36. எரிகோவின் புதல்வர் முந்மற்று நாற்பத்தைந்து பேர்:\n37. லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுமற்று இருபத்தொரு பேர்:\n38. செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர்.\n39. குருக்கள்: ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்:\n40. இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஜம்பத்திரண்டு பேர்:\n41. பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருமற்று நாற்பத்தேழு பேர்:\n42. ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர்.\n43. லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்:\n44. பாடகர்: ஆசாபின் புதல்வர் மற்று நாற்பத்தெட்டுப் பேர்:\n45. வாயிற்காவலர்: சல்லு�ம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் மற்று முப்பத்தெட்டுப் பேர்.\n46. கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்: அசுப்பாவின் புதல்வர்: தபாயோத்தின் புதல்வர்:\n47. கேரோசின் புதல்வர்: சீயாவின் புதல்வர்: கிதோனின் புதல்வர்:\n48. இலபனாவின் புதல்வர்: அகாபாவின் புதல்வர்: சல்மாயின் புதல்வர்:\n49. அனானின் புதல்வர்: கிதேலின் புதல்வர்: ககாரின் புதல்வர்:\n50. இரயாயாவின் புதல்வர்: இரசினின் புதல்வர்: நெக்கோதாவின் புதல்வர்:\n51. கசாமன் புதல்வர்: உசாவின் புதல்வர்: பாசயாகின் புதல்வர்:\n52. பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்: நெபுசசிமின் புதல்வர்:\n53. பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்: அர்குரின் புதல்வர்:\n54. பட்சிலித்தின் புதல்வர்: மெகிதாவின் புதல்வர்: அர்சாவின் புதல்வர்:\n55. பர்கோசின் புதல்வர்: சீசாவின் புதல்வர்: தேமாகின் புதல்வர்:\n56. நெட்சியாகின் புதல்வர்: அற்றிப்பாவின் புதல்வர்:\n57. சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்: சோற்றாவின் புதல்வர்: சொபரேத்தின் புதல்வர்: பெரிதாவின் புதல்வர்:\n58. ஏலாவின் புதல்வர்: தர்கோனின் புதல்வர்: கித்தேலின் புதல்வர்:\n59. செபத்தியாவின் புதல்வர்: அற்றிலின் புதல்வர்: பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்: அம்மோனின் புதல்வர்:\n60. கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்மற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.\n61. மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு:\n62. தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுமற்று நாற்பத்திரண்டு பேர்.\n63. குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்: அக்கோசின் புதல்வர்: பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார்.\n64. இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.\n65. ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்பயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார்.\n66. மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்மற்று அறுபது.\n67. அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்மற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருமற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள்.\n68. அவர்களுடைய குதிரைகள் எழுமற்று முப்பத்தாறு: கோவேறு கழுதைகள் இருமற்று நாற்பத்தைந்து:\n69. அவர்களுடைய ஒட்டகங்கள் நாடீற்று முப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்து எழுமற்றிருபது.\n70. இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஜம்பது பாத்திரங்கள், ஜந்மற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார்.\n71. குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஜமறு கிலோகிராம் வெள்ளியும் கொடுத்தார்கள்.\n72. ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்மற்று எழுபது கிலோகிராம் வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள்.\n73. குருக்களும், லேவியரு��், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.\n1. மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருமலைக் கொண்டுவருமாறு திருமல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர்.\n2. அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலயில் திருமலைக் கொண்டு வந்தார்.\n3. தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருமலுக்குச் செவி கொடுத்தனர்.\n4. திருமல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள்.\n5. எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருமலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்: திருமலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.\n6. அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி ஆமென் ஆமென் என்று பதிலுரைத்தார்கள்: பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.\n7. மேலும் லேவியரான ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா ஆகியோர் சட்டத்தை மக்களுக்கு விளக்கினார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.\n8. மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.\n9. ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருமல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்: எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம் என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.\n10 . அவர் அவர்களைப் பார்த்து, நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்: எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே: எனவே வருந்த வேண்டாம்: ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை என்று கூறினார்.\n11. எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, அமைதியாயிருங்கள்: ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள் எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.\n12. எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.\n13. இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருமல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள்.\n14. அப்பொழுது அவர்கள், ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்.\n15. ஆகையால், திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், போ�ச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள் என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள்.\n16. எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள. ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள்.\n17. அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். மனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது.\n18. எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டமலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.\n1. சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர்.\n2. இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர்.\n3. ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டமலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர்.\n4. மீண்டும், லேவியரான ஏசுவா, பானி, கெத்மியேல், செபானியா, பூனி, செரேபியா, பானி, கெனானி ஆகியோர், படியின்மேல் நின்று கொண்டு உரத்த குரலில் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினார்கள்.\n5. பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள் என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது. எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சி மிகு உமது பெயர் போற்றி\n6. நீர் ஒருவரே ஆண்டவர் நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர் அவற்றையெல்லாம் வாழ வைப்பவர் வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன.\n7. ஆபிராமைத் தேர்ந்தேடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே\n8. உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர் கானானியா, இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர் கானானியா, இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர் நீர் நீதி உள்ளவர் எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்\n9. எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்\n10. பார்வோனிடமும், அவன் அலுவலர்கள் எல்லோரிடமும் அவனது நாட்டின் அனைத்து மக்களிடமும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் விளங்கச் செய்தீர் ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர் ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர் இந்நாளில் இருப்பது போல் உமது பெயரை நீர் விளங்கச் செய்தீர்\n11. அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்: எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்\n12. நீர் அவர்களைப் பகலில் மேகத் பணினால் வழி நடத்தினீர் இரவில் நெருப்புத் பணினால் அவர்களின் வழிக்கு ஒளி கொடுத்து அதில் நடக்கச் செய்தீர்\n13. நீர் சீனாய் மலை இறங்கினீர் விண்ணிலிருந்து அவர்களோடு பேசினீர் நேர்மையான நீதி நெறிகளையும், உண்மையான சட்டங்களையும், நல்ல நியமங்களையும் விதிமுறைகளையும் தந்தீர்\n14. புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர் விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்\n15. அவர்கள் பசியாயிருக்கையில், விண்ணிலிருந்து உணவு அளித்தீர் அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர் அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர் நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு பணித்தீர்.\n16. ஆனால் அவர்களும், எங்கள் முன்னோரும், செருக்குடன் நடந்து வணங்காக் கழுத்தினராகி, உமது விதிமுறைகளுக்குச் செவி கொடுக்கவில்லை.\n17. அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராயக் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடி���ை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.\n18. அவர்கள் ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்து, �உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுளைப் பாருங்கள்� என்று பெரும் இறைநிந்தனைகளைச் செய்த போதும்,\n19. நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் பணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை அரவில் காட்டி வந்த நெருப்புத்பணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை.\n20. அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர்.\n21. நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.\n22. அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.\n23. அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர்.\n24. அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.\n25. எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினீர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கணிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.\n26. இருப்பினும், அவர���கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகச் கிளர்ச்சி செய்தனர்: உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள்.\n27. அப்பொழுது நீர் அவர்களை எதிரிகளிடம் கையளித்தீர். அவர்கள் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களது துன்ப வேளையில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டனர். நீர் விண்ணிலிருந்து கேட்டருளினீர். அளவுகடந்த உமது இரகத்தினால் அவர்களுக்கு விடுதலைத் தலைவர்களைத் தந்து, அவர்களின் எதிரிகளிடமிருந்து விடுவித்தீர்.\n28. அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர்.\n29. உமது திருச்சட்டதுக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்: வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர்.\n30. நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள்மேல் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர்மூலம் உமது ஆவியால் அவர்களை எச்சரித்து வந்தீர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நாடுகளின் மக்களுக்கு அவர்களைக் கையளித்தீர்.\n31. ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து, விடவுமில்லை. கைவிட்டு விடவுமில்லை: ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.\n மேன்மை மிக்க வரும், வல்லவரும், அஞ்சுவதற்குரியவரும், உடன்படிக்கையையும், பேரிரக்கத்தையும் காப்பவருமான கடவுளே அசீரிய மன்னர்களின் காலமுதல் இன்றுவரை, எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் குருக்களுக்கும், எங்கள் இறைவாக்கினர்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும், உம் மக்கள் எல்லாருக்கும் நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.\n33. எமக்கு நேரிட்டவை அனைத்த��லுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.\n34. எங்கள் அரசர்களும், எங்கள் தலைவர்களும், எங்கள் குருக்களும், எங்கள் மூதாதையர்களும், உமது திருச்சட்டத்தைக் கடைப் பிடிக்கவில்லை. உமது விதிமுறைகளையும், நீர் அவர்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தவில்லை.\n35. உமது நல்லுளத்திற்கேற்ப அவர்களுக்குத் தந்துள்ள அவர்களின் நாட்டிலும், அவர்களுக்குத் தந்துள்ள பரந்த, செழிப்பான நிலத்திலும் அவர்கள் உமக்கு ஊழியம் செய்யவுமில்லை, தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.\n36. நாங்கள் இப்பொழுது அடிமைகளாக இருக்கிறோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோருக்குக் கொடுத்த வளமிகு நாட்டிலேயே நாங்கள் அடிமைகாளக இருக்கிறோம்.\n37. எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.\n38. இவற்றின்பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதிவைத்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள் மற்றும் குருக்கள் அதில் தங்களது முத்திரையை இட்டுள்ளார்கள்.\n1. முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,\n2. குருக்கள்: செராயா அசரியா, எரேமியா,\n3. பஸ்கூர், அமரியா, மல்கியா,\n4. அத்பசு, செபானியா, மல்லு�க்கு,\n5. ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு,\n6. மெசுல்லாம், அபியா, மியாமின்,\n7. மாசியா, பில்காய், செமாயா.\n8. லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில்\n10. இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான்,\n11. மீக்கா, இரகோபு, அசபியா,\n12. சக்கூர், செரேபியா, செபானியா,\n13. ஓதியா, பானி, பெனினு.\n14. மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்ப, பானி,\n15. புன்னி, அஸ்காது, பேபாய்,\n16. அதோனியா, பிக்வாய், ஆதின்,\n17. அத்தேர், எசேக்கியா, அசூர்,\n18. ஓதியா, ஆசும், பெசாய்,\n19. ஆரிபு, அனத்தோத்து, நேபாய்,\n20. மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர்,\n21. மெசபேல், சாதோக்கு யாதுவா,\n22. பெலாத்தியா, ஆனான், அனாயா,\n23. ஓசேயா, அனனிய��, அசூபு,\n24. அல்லோகேசு, பில்கா, சோபேக்கு,\n26. அகியா, ஆனான், அனான்,\n27. மல்லு�க்கு, ஆரிம், பானா.\n28. ஏனைய மக்களும், குருக்களும், லேவியரும், வாயிற்காப்போரும், பாடகர்களும், கோவிற் பணியாளர்களும், வேற்றின மக்களிடமிருந்து பிரிந்து கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த அனைவரும், அவர்களின் மனைவியரும், புதல்வரும், புதல்வியரும், அறிவுத் தெளிவு அடைந்த அனைவரும்,\n29. மேன்மக்களாகிய தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளின் ஊழியனான மோசே வழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் சாபமும் உள்ளிட்ட கடவுளின் திருசட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிப்பதாகவும், தம் தலைவராகிய ஆண்டவரின் அனைத்து விதிமுறைகளையும் நீதி நெறிகளையும், நியமங்களையும் காத்து நடப்பதாகவும் வாக்குறுதி தந்தார்கள்.\n30. சிறப்பாக, நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்: எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம்.\n31. வேற்றின மக்கள் ஓய்வு நாளில் சரக்குகளையும், தானிய வகைகளையும் விற்கக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களிடமிருந்து ஓய்வு நாளிலும், புனித நாளிலும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டின் விளைச்சலை விட்டுக் கொடுப்போம்: எவ்விதக் கடனையும் திரும்பக் கேட்க மாட்டோம்.\n32. காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக\n33. ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம்.\n34. திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.\n35. எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.\n36. திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் மக்களின் தலைப்பிள���ளைகளையும், எங்கள் கால்நடைகளின் தலைப்பேறகளையும், அதாவது மாட்டு மந்தைகளின் தலைப்பேறுகளையும், ஆட்டுக் கிடைகளின் தலைப்பேறுகளையும், நம் இறைவனின் இல்லத்தில் பணி செய்யும் குருக்களிடம் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.\n37. மேலும், எங்களது முதல் பிசைந்த மாவையும், எங்கள் படையல்களையும், ஒவ்வொரு மரத்தின் கனிகளையும், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்காக, நம் கடவுளின் கோவில் அறைகளில் கொடுப்போம் என்றும், எங்கள் நிலப் பலனில் பத்தில் ஒரு பகுதியை லேவியருக்குக் கொடுப்போம் என்றும் நேர்ந்து கொண்டோம். ஆனால், அதை நாங்கள் உழைக்கும் ஒவ்வொரு நகரிலும் லேவியர் வசூல் செய்வர்.\n38. பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும்.\n39. ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். �எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்� என்று வாக்குறுதி அளித்தனர்.\n1. மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.\n2. எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.\n3. இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபின+ ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.\n4. எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு: இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வா சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு: உசியா மகன் அத்தாயா-உசியா செக்கரியாவின் மகன்: இவர் அமரியாவின் மகன்: இவர் செபற்றியாவின் மகன்: இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்:\n5. மாவேசியா பாரூக்கின் மகன்: இவர் கொல்கோசியின் மகன்: இவர் அசாயாவின் மகன்: இவர் அதாயாவின் மகன்: இவர் யோயாரிபின் மகன்: இவர் செக்கரியாவின் மகன்: இவர் சீலோனியின் மகன்.\n6. எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நாடீற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.\n7. பென்யமினின் புதல்வர் இவர்களே: சல்லு� மெசுல்லாமின் மகன்: இவர் யோபேதுவின் மகன்: இவர் பெத்யாவின் மகன்: இவர் கொலயாவின் மகன்: இவர் மாசேயாவின் மகன்: இவர் இத்தியேலின் மகன்: இவர் ஏசாயாவின் மகன்.\n8. அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.\n9. சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.\n10. குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்:\n11. செராயா: இவர் இல்க்கியாவின் மகன்: இவர் மெசுல்லாவின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் மெரயோத்தின் மகன்: இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்பபின் மகன்.\n12. கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்: இவர் பெலலியாவின் மகன்: இவர் அம்சியின் மகன்: இவர் செக்கரியாவின் மகன்: இவர் அம்சியின் மகன்: இவர் பஸ்கூரின் மகன்: இவர் மல்கியாவின் மகன்.\n13. குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருமற்று நாற்பத்திரண்டு பேர். அமசசாய் அசரியேலின் மகன்: இவர் அகிசாயின் மகன்: இவர் மெசில்ல மோத்தின் மகன்: இவர் இம்மேரின் மகன்.\n14. படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் மற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.\n15. லேவியர்: செமாயா: இவர் அசூபாவின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் பூனியின் மகன்.\n16. கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்: யோசபாத்து:\n17. மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா: இவர் மீக்காவின் மகன்: இவர் சப்தியின் மகன்: இவர் ஆசாபின் மகன்: பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்: இவர் காலாயின் மகன்: இவர் எதுத்பனின் மகன்.\n18. புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருமற்று எண்பத்துநான்கு பேர்.\n19. வாய��ற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் மற்று எழுபத்திரண்டு பேர்.\n20. ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.\n21. கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.\n22. எருசலேமில் வாழ்ந்துவந்த லேவயிருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் மத்தனியாவின் மகன்: இவர் மீக்காவின் மகன்: இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.\n23. பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.\n24. மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.\n25. சிற்டிர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்:\n26. மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்\n27. அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,\n28. சிக்லாசிலும், மெக்ககோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,\n29. ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,\n30. சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசோக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.\n31. பென்யமின் மக்கன் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,\n32. அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்\n33. ஆட்சோரிலும், இராமாவிலும், சித்தயிமிலும்\n34. ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,\n35. லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.\n36. லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.\n1. செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசு�வுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின் வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,\n2. அமரியா, மல்லு�க்கு, அத்பசு,\n3. செக்கனிா, இரகூம், மெரமோத்து,\n4. இத்தோ, சின்னத்தோய், அபியா,\n5. மியாமின், மாதியா, பில்கா,\n6. செமாயா, யோயாரிபு, எதாயா,\n7. சல்லு�, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும்-தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.\n8. லேவியர்களில் ஏசுவா, பின்டீய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.\n9. பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.\n10. ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்: யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்: எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.\n11. யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்: யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.\n12. யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு: செராயா வழிவந்த மெராயா: எரேமியா வழிவந்த அனனியா:\n13. எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்: அமரியா வழிவந்த யோகனான்:\n14. மல்லு�க்கி வழிவந்த யோனத்தான்: செபனியா வழி வந்த யோசேப்பு:\n15. ஆரிம் வழிவந்த அத்னா: மெரயோத்து வழிவந்த எல்க்காய்:\n16. இத்தோ வழிவந்த செக்கரியா: கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம் :\n17. அபியா வழிவந்த சிக்ரி: மின்யமீன், மோவதியா, பில்த்தாய்:\n18. பில்கா வழிவந்த சம்முவா: செமாயா வழிவந்த யோனத்தான்:\n19. யோயாரிபு வழிவந்த மத்தனாய்: எதாயா வழிவந்த உசீ:\n20. சல்லாம் வழிவந்த கல்லாய்: அமோக்கு வழிவந்த ஏபேர்:\n21. இல்க்கியா வழிவந்த அசுபியா: யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.\n22. லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.\n23. லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.\n24. லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.\n25. மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்���ாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.\n26. இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.\n27. எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.\n28. பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்டிர்களிலிருந்தும்,\n29. பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.\n30. குருக்களும் லேவியரும் தங்களைத் பய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் பய்மைப்படுத்தினர்.\n31. அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.\n32. அவர்களுக்குப் பின்னானல் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,\n33. அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,\n34. யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.\n35. மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்: ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,\n36. அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.\n37. அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.\n38. இரண்டாவது பாடற் கு���ுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.\n39. எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ �காவலர்� வாயிலில் நின்று கொண்டா�கள்.\n40. பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.\n41. குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.\n42. மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.\n43. அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுபரம்வரை கேட்டது.\n44. கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.\n45. தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், பய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.\n46. ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.\n47. மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் ம���்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.\n1. அந்நாளில் மோசேயின் மலை மக்கள் கேட்கும்படி உரக்கப் படித்தனர். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்: அம்மோனியரும் மோவாபியரும் என்றுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.\n2. ஏனெனில் அவர்கள் இஸ்ரயேல் மக்களை அப்பத்தோடும் நீரோடும் சந்திக்காது, அவர்களைச் சபிக்குமாறு பிலயாமுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். ஆனால் எங்கள் கடவுள் சாபத்தை ஆசியாக மாற்றிவிட்டார் .\n3. திருச்சட்டத்தைக் கேட்டவுடன் அவர்கள் எல்லா வேற்றினத்தாரையும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து விட்டனர்.\n4. இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம் எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\n5. எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார். அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும், பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக் கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.\n6. இவை எல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. ஏனெனில் பாபிலோனிய மன்னர் அர்த்தக்சஸ்தாவின் முப்பத்து இரண்டாம் ஆண்டில் நான் மன்னரிடம் சென்றேன். சில காலத்துக்குப் பின் மன்னரிடம் நான் விடைபெற்றுத் திரும்பி வந்தேன்.\n7. எல்யாசிபு தோபியாவுக்குக் கடவுளின் இல்ல முற்றத்தில் ஓர் அறை கொடுத்திருந்ததால் விளைந்த தீமையை நான் எருசலேமுக்கு வந்தபோது கண்டுபிடித்தேன்.\n8. நான் மிகவும் சீற்றமுற்று, தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன்.\n9. பின்னர் நான் கட்டளையிட்டபடி அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள். பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும், காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.\n10. மேலும் லேவியருக்குச் சேர வேண்டிய காணிக்கைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், இதனால் அங்குப் பணிபுரிந்து வந்த லேவியரும் பாடகரும் அவரவர் தம் நிலங்களுக்கு ஓடிப்போய் விட்டனர் என்றும் அறிந்தேன்.\n11. அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு, அவர்களிடம் கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன் என்று கேட்டேன். பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன்.\n12. அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும் கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர்.\n13. குரு செலேமியாவையும், மறை மல் வல்லுநர் சாதோக்கையும், லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும், மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன். ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள். தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.\n இதன் பொருட்டு என்னைக் கண்ணோக்கும். என் கடவுளின் கோவிலுக்கும் அதன் திருப்பணிக்கும் அடியேன் உண்மையாய்ச் செய்துள்ளதை மறவாதேயும்�.\n15. அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன். அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன்.\n16. மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.\n17. எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறுயது: எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள் நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா\n18. உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார். இருப்பினும், ஒய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள். இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.\n19. ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது,கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.\n20. எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும் ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.\n21. நான் அவர்களை எச்சரித்து, என் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள் மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன் என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.\n22. � ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் பய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்: வாயிலைக் காக்க வாருங்கள் என்று லேவியரிடம் கூறினேன். இதன் பொருட்டும் �என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும். உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்�.\n23. அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.\n24. அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்: அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள். யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை.\n25. நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம் எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.\n26. நான் சொன்னது: இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள்.\n27. வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா\n28. பெரிய குரு எல்யாசிபின் மகன் யோயாதாவின் மக்களில் ஒருவன் ஓரானியனான சன்பலாற்றுக்கு மருமகனாய் இருந்தான். அவனை என்னிடமிருந்து துரத்திவிட்டேன்.\n29. என் கடவுளே, குருத்துவத்தையும், குருத்துவ உடன்படிக்கையையும், லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்.\n30. வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் பய்மைப்படுத்தினேன். குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து பணிமுறைமைகளை அமைத்தேன்.\n31. விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும் குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்த��ன். என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-05T10:14:44Z", "digest": "sha1:J64VH4VE25GY2NUEB54O2GF2VKUF3IHQ", "length": 7530, "nlines": 61, "source_domain": "www.dinacheithi.com", "title": "சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா – Dinacheithi", "raw_content": "\nமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆரம்பத்தில் அதிக சம்பளம் என்று அதிக விரல்களை காட்டிக் கொண்டிருந்த நயன்தாரா அப்புறமாய் இதே இயக்குனருடன் இணைந்த `தனி ஒருவன்' படத்தின் வெற்றியை மனதில் வைத்து நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல். சம்பளம் முந்தின படத்தை விடவும் நிச்சயம்அதிகம். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் `கத்தி' ரீமேக் படத்தில் நடிக்க நாலு விரல்களை காட்டியவர் இங்கே மட்டும் குறைவாகவா கேட்பார்\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/27/", "date_download": "2020-07-05T09:58:31Z", "digest": "sha1:4ORW6FCA7ZDDFSQBKSBKGR4PY6J5MG7M", "length": 7378, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 27, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8B\nஇரண்டாம் சுற்றை உறுதி செய்தது ஆர்ஜென்டினா\n3 ஆவது டெஸ்ட்: 4 விக்கெட்களால் இலங்கை வெற்றி\nசிறுமி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nஅறிவிப்பை மீறி முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை\nஇரண்டாம் சுற்றை உறுதி செய்தது ஆர்ஜென்டினா\n3 ஆவது டெஸ்ட்: 4 விக்கெட்களால் இலங்கை வெற்றி\nசிறுமி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nஅறிவிப்பை மீறி முள்ளுத்தேங்காய் பயிர்செய்கை\nசென்னையில் 3 இலங்கையர்களின் சடலங்கள் மீட்பு\nவீடுகள் அமைக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nஇமைக்கா நொடிகளில் CBI அதிகாரியாக நயன்தாரா\nஈரான் விவகாரம்: இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்\nகைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு $273M\nவீடுகள் அமைக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nஇமைக்கா நொடிகளில் CBI அதிகாரியாக நயன்தாரா\nஈரான் விவகாரம்: இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்\nகைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு $273M\n3 வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு\nஇராமேஸ்வரத்தில் தலைமன்னாரை சேர்ந்தவர் கைது\nசிறுமி கொலை: கைதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்\nமுச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டம்\nமென்செஸ்டர் தீ: 30 குடும்பங்கள் வௌியேற்றம்\nஇராமேஸ்வரத்தில் தலைமன்னாரை சேர்ந்தவர் கைது\nசிறுமி கொலை: கைதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்\nமுச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டம்\nமென்செஸ்டர் தீ: 30 குடும்பங்கள் வௌியேற்றம்\nஅமெரிக்க மாநிலங்களில் ட்ரம்புக்கு எதிராக வழக்கு\nஅதிவேக வீதிகளுக்குள் செல்லும் வாகனங்கள் சோதனை\nமூன்றாவது டெஸ்ட்டில் வெற்றியீட்டிய இலங்கை அணி\nவாகன விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழப்பு\nவேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நிதிசேகரித்தவர் கைது\nஅதிவேக வீதிகளுக்குள் செல்லும் வாகனங்கள் சோதனை\nமூன்றாவது டெஸ்ட்டில் வெற்றியீட்டிய இலங்கை அணி\nவாகன விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழப்பு\nவேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நிதிசேகரித்தவர் கைது\nதேங்கிய கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை ஆரம்பம்\nசுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் ஒருவர் கைது\nட்ரம்பின் பயணத்தடைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல்\nசுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் ஒருவர் கைது\nட்ரம்பின் பயணத்தடைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_172.html", "date_download": "2020-07-05T11:31:45Z", "digest": "sha1:7P6TABTSCNDEE3RAZEYWT6UC5KWPTWR7", "length": 12065, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "முல்லைத்தீவில் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News முல்லைத்தீவில் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு\nமுல்லைத்தீவில் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கம் நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஅளம்பில் கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சயந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.\nஇதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உமாமகள் மணிவண்னன், முல்லைத்தீவு மாவட்ட செயலக விவசாயப் பணிப்பாளர் இ.கோகுலதாசன், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளார் எஸ்.புனிதகுமார், .கமநல அபிவிருத்தி உத்தியோகத்தார் எஸ் .சுகந்தன் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர் .\n21 விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களும் 05 விவசாயிகளுக்கு சூரியமின்கல நீர் இறைக்கும் இந்திரங்களும் 21 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரி���ப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=296301", "date_download": "2020-07-05T10:59:13Z", "digest": "sha1:V6J5M2XMNBGUJE2XLC6HNRM7MBALUY33", "length": 22669, "nlines": 90, "source_domain": "www.paristamil.com", "title": "போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை!- Paristamil Tamil News", "raw_content": "\nஇலங்கை இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும், இலங்கையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது முக்கியமானது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.\nகொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் அவர் இதனை வலியுறுத்தவில்லை. அதற்கு வெளியே, ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.\nஅண்மையில், இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய விவகாரம் மீண்டும் சூடுப��டித்திருக்கிறது.\nநம்பகமான போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கவலை வெளியிட்டன. ஐ.நா அமைப்புகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.\nஆனாலும், இராணுவத் தளபதி நியமனத்தில் வெளியார் எவரும் தலையிடும் உரிமை கிடையாது என்றும், அது நாட்டின் இறைமைக்குரிய விவகாரம் என்றும் அரசாங்கம் நிராகரித்து விட்டது.\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைகளும் நடத்தப்படாமலேயே அது பொய்யானது என்றும், அது நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அரச தரப்பிலுள்ளவர்கள், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பலர் கூறியிருந்தனர்.\nஆனால், இதுவரையில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான எந்தவொரு விசாரணைகளையும் அரசாங்கம் நடத்தவேயில்லை என்பது தான் உண்மை.\n2015இல் ஜெனிவாவில், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய – சுயதீனமான நம்பகமான விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.\nஅதற்குப் பின்னர், வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் அனுமதிக்க முடியாது என்று அடம் பிடித்ததே தவிர, உள்நாட்டு விசாரணையையேனும் நடத்த முற்படவில்லை.\nகாலத்தைக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறதே தவிர, போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்த எந்த விசாரணைகளுக்கும் அரசாங்கம் இன்று வரை தயாராக இல்லை.\nஇந்த விடயத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல், சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் ஆகிய இரண்டிலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.\nஅரசாங்கத்துக்குள் இருக்கும் உள்ளக மோதல்களை பயன்படுத்தி, பிரதமர் ரணில் தரப்பும், ஜனாதிபதி மைத்திரிபால தரப்பும் இதற்கு தாம் காரணமல்ல, மறு தரப்பே காரணம் என்று குற்றம்சாட்டுவதில் கவனமாக இருக்கின்றன.\nஇரண்டு பேரும் இணைந்து அங்கம் வகித்த அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கரிசனையோ பொறுப்போ இரு தரப்புகளிடமும் இல்லை.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையில் தான், லெப்.ஜெனரல் சவேந்திர சில��வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்த அரசாங்கத்துக்கு, கட்டுப் போடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக, இதனை மேற்குலக நாடுகளும், ஐ.நாவும் பயன்படுத்திக் கொண்டன.\nதற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், இந்த அரசாங்கத்திடம் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துமாறு கோருவதோ, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருவதோ அர்த்தமற்றது.\nஏனெனில், இந்த அரசாங்கம் பதவியில் இருந்த நான்கரை ஆண்டுகளிலும் அதனை செய்யத் தவறிவிட்டது. இனிமேல் அதனைச் செய்யப் போவதும் இல்லை. அதற்கான காலஅவகாசமும் இல்லை.\nநீடித்த சமாதானத்துக்கு, நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமான அம்சங்கள் எனக் கூறியுள்ள மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, அதனை இலங்கை அரசாங்கம் தீவிரமாக பின்பற்றுவதை அவதானிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.\nஇந்தநிலையில் தான், புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதற்கான சில ஆலோசனைகளையும் அவர் முன்வைத்திருக்கிறார்.\n‘நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிக்கு ஒரு முழு செயல்முறை உள்ளது, அது முதலில் தொடங்கப்பட வேண்டும். அடுத்ததாக, தீவிரமாகவும், நேர்மையாகவும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nஇராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்தமாக இராணுவத்துக்கு எதிராக சுமத்தப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் புதிய அரசாங்கத்தினால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவின் நிலைப்பாடாக உள்ளது.\nஆனால், ஐ.நாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்ற அவர், இந்த போர்க்குற்ற விசாரணைகள், வெளிநாட்டுப் பங்களிப்புடன் தான் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை.\nஅவரைப் பொறுத்தவரையில் போர்க்குற்ற விசாரணைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதே தவிர, வெளிநாட்டு பங்களிப்பின் அவசியத்தில் ஆர்வம் காட்டவில்லை. உள���நாட்டு விசாரணைகளை நடத்துவது முக்கியம் என்பது அவரது கருத்தாக உள்ளது.\nஒரு நாடு வெளிப்படையான, நியாயமான, நம்பகமான சொந்த செயல்முறையைக் கொண்டிருப்பதற்கு முற்றிலும் சட்டபூர்வ உரிமை உள்ளது என்று மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியிருக்கிறார்.\nஇவரது இந்தக் கருத்தை இப்போதைய அரசாங்கமும் சரி, புதிதாக பொறுப்புக்கு வரப்போகும் அரசாங்கமும் சரி, காது கொடுத்துக் கேட்குமா என்பது சந்தேகம் தான்.\nஏனென்றால், போர்க்குற்றங்களை முற்றாக நிராகரித்த முன்னைய அரசாங்கம், போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாக, குற்றச்சாட்டுகளை விசாரிக்க நம்பகமான எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.\nபோரின் போது மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பதை ஏற்றுக்கொண்ட தற்போதைய அரசாங்கமும், அதனை விசாரிக்கவோ, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முற்படவில்லை.\nஆக, இரண்டு தரப்புகளும் காலத்தைக் கடத்தி இந்த விவகாரத்தை மறந்து போகச் செய்வதில் அக்கறை கொண்டிருந்தனவே தவிர, நம்பகமான ஒரு பொறிமுறையை உருவாக்கி பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.\nஇந்தநிலையில், புதிய அரசாங்கத்தை இந்த இரண்டு தரப்புகளைத் தாண்டி- மூன்றாவது தரப்பு ஒன்று அமைக்கப் போவதில்லை என்பது உறுதி.\nஎனவே, கடந்த 10 ஆண்டுகளில் இந்த விசாரணைகளை நடத்தாமல் வெற்றிகரமாக இழுத்தடித்து வந்துவிட்டனர், அடுத்த அரசாங்கத்தில் அதனை நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.\nஇது ஒரு புறத்தில் இருக்க, மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறியிருப்பது போல, உள்நாட்டு விசாரணையை நம்பகமாக நடத்தும் தகைமையை இலங்கை கொண்டிருக்கிறதா என்பதையும் சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகள் தொடர்பாக, உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் நியாயமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.\nசிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகைள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பின்னர் தான், அந்தக் குழு அமைக்கப்பட்டதே சட்டப்படி செல்லாது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார் அந்தக் குழுவின் தலைவர்.\nநாடாள��மன்ற தெரிவுக்குழு மற்றொரு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக விசாரணைகளை நடத்துகின்றன.\nஇவை போதாது என்று தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணை நடத்தப்படும் என்று மகிந்த ராஜபக்சவும் கூறியிருக்கிறார்.\nதற்போதைய விசாரணைகளில் நம்பிக்கையில்லை, சுதந்திரமான விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் கோரியிருந்தார். அதனை ஏற்றுக் கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ச கூறியிருக்கிறார்.\nஆக, 21/4 தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகள் பல தரப்பினருக்கு நம்பகமானதாக இருக்கவில்லை. பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇவ்வாறான நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணை மீது, பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் நம்பகமான விசாரணையை கோருவதும், அது வெளிநாட்டுப் பங்களிப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் எந்த தவறும் இல்லை.\nஉள்ளக விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ளக் கூடிய வகையில் நேர்மையுடனும் பக்கசார்பின்றியும் செயற்பட முடியும் என்ற உறுதியைக் கொடுக்க முடியாத ஒரு அரசாங்கத்திடம் இருந்து, மக்கள் வெளியில் இருந்தே நீதியை எதிர்பார்ப்பார்கள். அதனை தான் போர்க்குற்ற விசாரணைகளிலும் எதிர்பார்க்கிறார்கள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/rfid-animal-identification", "date_download": "2020-07-05T11:24:58Z", "digest": "sha1:CPVR2OUOMMKYIF6LDJ52F7L66AUCJ4JJ", "length": 15725, "nlines": 256, "source_domain": "www.seabreezerfid.com", "title": "விலங்குகள் அடையாள", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர��ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\nகையடக்க நீண்ட தூரம் விலங்குகள் ஐடி டேக் ரீடர், 134.2KHz வேண்டும், ISO11784 / 11785, FDX-பி\nRBT-1342S மாதிரி T5577 EM4305 HitagS chip விலங்கு குறிச்சொல் படிக்க சாதனம் எழுது, T5577 EM4305 HitagS சிப் 3 இல் 1 விலங்கு டேக் ரீடர்\nRFID HDX விலங்கு காது குறிச்சொல், SIC7999 சிப் HDX விலங்கு காது குறிச்சொல், எச்.டி.எக்ஸ் சிப் மாடு பன்றி செம்மறி காது குறிச்சொல்\nநீண்ட தூரம் 125KHz / 134.2KHz விலங்குகள் டேக் சேனல் ரீடர், பார்க்கிங் லாட் ரீடர்\n125KHz வேண்டும், 134.2KHz வேண்டும், 13.56அண்ட்ராய்டு ஏற்றது மெகா ஹெர்ட்ஸ் கையடக்க ப்ளூடூத் USB போர்ட் படிக்க எழுத சாதன\nஐஎஸ்ஓ 11784/11785 FDX-பி நெறிமுறை விலங்குகள் டேக் படிக்க / எழுத தொகுதி\nRFID என்ற நீண்ட தூரம் விலங்குகள் காது டேக் கையடக்க ரீடர், விலங்குகள் மின்னணு காது டேக் ஸ்கேனர்\nபக்கம் 1 இன் 3123»\nRFID என்ற அட்டை (143)\nதொடர்பு சிப் அட்டை (6)\nபாதுகாப்பு அடையாள அட்டை (5)\nதொடர்பற்ற சிப் அட்டை (61)\nஎச்எப் சிப் அட்டை (29)\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை (22)\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை (9)\nஜாவா அட்டை / சிபியு அட்டை (15)\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை (12)\nபல்வேறு பொருள் அட்டை (12)\nமற்ற வகை அட்டை (18)\nஅட்டை சுமார் / கருவிகள் (18)\n, NFC தயாரிப்புகள் (18)\nRFID என்ற இழைகள் (14)\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக் (6)\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (70)\nஎதிர்ப்பு உலோக டேக் (26)\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள் (2)\nமற்ற எதிர்ப்பு உலோக டேக் (17)\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக் (6)\nபரீட் டேக் / சிமெண்ட் டேக் (5)\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக் (5)\nமற்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (23)\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள் (23)\nபட்டையில் / காப்பு (25)\n, EAS கடை அலாரம் (8)\nஎல்எப் / எச்எப் ரீடர் (26)\nதொகுதி / ஆண்டெனா (20)\nகாந்த கோடுகள் அட்டை சாதன (10)\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல் (12)\nதொடர்பு அட்டையைக் ரீடர் (4)\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள் (6)\nமற்ற சனத்தொகை தயாரிப்புகள் (9)\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஸ்மார்ட் டேக், சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக், அடையாள, எதிர்ப்பு உலோக டேக்\nஏ.ஐ.டி.சி., மின் டிக்கெட், ஓட்டிகள், RFID என்ற லேபிள், , NFC பட்டையில், சாவி கொத்து, நேரம் வருகை, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-05T09:12:21Z", "digest": "sha1:JMF4EYYAJ5AX3VAG4H55CCWCBHER4Z6Q", "length": 9614, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "தனது திருமணத்துக்கு மோடியை அழைத்த நாமல் -மோடி விசிட் சுவாரஷ்யங்கள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதனது திருமணத்துக்கு மோடியை அழைத்த நாமல் -மோடி விசிட் சுவாரஷ்யங்கள் \nநேற்று இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வந்தாரல்லவா அப்போது நடந்த சில விடயங்கள்…\nஇந்தியப் பிரதமர் மோடியை வரவேற்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருந்தார்..\nஅது முறையாக பிரதமர் ரணிலுக்கு சொல்லப்படவில்லை. அதேசமயம் குறுகிய நேரம் மட்டும் இந்தியப் பிரதமர் இலங்கையில் இருப்பதால் அவரை வரவேற்க தீர்மானித்த ரணில் நேரே விமான நிலையம் சென்றார்.\nபின்னர் சஜித்தை புறந்தள்ளி மோடியை வரவேற்ற ரணில் பின்னர் சஜித்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதம்முடன் காரில் ஒன்றாக பயணிக்குமாறு பிரதமர் மோடி ரணிலிடம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அங்கிருந்து மோடியுடன் ஒன்றாக காரில் ஏறி கொழும்பு வந்த ரணில் கொழும்பு வரும் வரை முக்கிய பேச்சுக்களை நட���்தியதாக தகவல்.\nஇந்தியப் பிரதமரின் வாகன தொடரணி கொழும்பிலுள்ள இந்திய இல்லத்துக்கு வந்தபோது அவரின் வாகனத்தை உள்ளே விட்ட இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பின்னால் மற்றுமொரு வாகனத்தில் வந்த சஜித்தை உள்ளே விடவில்லை . அங்கு சந்திக்க வருவோர் பட்டியலில் சஜித்தின் பெயர் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டது.\nஎன்ன கூறியும் சஜித்தை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காத காரணத்தினால் அவர் இந்திய இல்லத்தின் வெளியில் நிற்கவேண்டியேற்பட்டது. பின்னர் பிரதமர் ரணில் அங்கு செல்லும்போது சஜித் வெளியில் நிற்பதை கண்டு தன்னுடன் உள்ளே அழைத்துச் சென்றதாக தகவல் .\nமோடியை திருமண நிகழ்வுக்கு அழைத்த நாமல் \nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழு மோடியை சந்தித்து பேசியதல்லவா அரசியல் பேச்சுக்கள் முடிந்த பின்னர் நாமல் எம் பி பக்கம் திரும்பிய மோடி “ஹவ் ஆர் யூ நாமால்” என்றார்..\nநலமாக இருப்பதாக ஆங்கிலத்தில் பதிலளித்த நாமல் எம் பி – தனது திருமணம் செப்ரெம்பரில் நடக்கவிருப்பதாகவும் – பிரதமர் மோடி அதில் விசேட விருந்தினராக கலந்துகொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.\n“ ஓ அப்படியா எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..” என்று ஆங்கிலத்தில் கூறிய மோடி – தனது செயலாளர் பக்கம் திரும்பி அந்த திருமண திகதியை குறித்துக் கொள்ளுமாறு கேட்டார்.\nநேற்று மோடி இலங்கை வந்த பின்னர் கட்டுநாயக்க பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.\nவிசேட விருந்தினர்கள் பயணிக்கும் பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தது.\nஇதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டதால் உடனடியாக விரைந்த விமானப்படை மரத்தை அறுத்து சில மணி நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்தது.\nஇந்த பணி தாமதமானால் – முன்னேற்பாடாக கொழும்பில் இருந்து மோடியை ஹெலியில் விமான நிலையம் வரை அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nமஹிந்தவிடம் மோடி சொன்ன இரகசியம் \nமஹிந்தவிடம் மோடி சொன்ன இரகசியம் \n பதவி விலக மறுத்த சாந்த பண்டார \n பதவி விலக மறுத்த சாந்த பண்டார \nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழ��ம்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yetho.com/2009/10/20091031.html", "date_download": "2020-07-05T09:11:48Z", "digest": "sha1:HNRY3DNOAFCG54AYN76OSXW5PBG2XRCS", "length": 19610, "nlines": 188, "source_domain": "www.yetho.com", "title": "தேன்கூடு - 2009/10/31 | ஏதோ டாட் காம்", "raw_content": "\nஆக்கம்: Beski Saturday, October 31, 2009 பிரிவு: sms, அ.பி., ஏனாஓனா, கலவை, தேன்கூடு 16 ஊக்கங்கள்\nநமது பிலாக்கர் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ.\nபிற தளங்கள் தரும் விட்ஜெட்டுகள் மூலம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நம்பத்தகுந்த விட்ஜெட்டுகளை உபயோகிப்பதே நல்லது. நன்றாக இருக்கிறதென்று கிடைத்ததையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நல்லது என எப்படி நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். Widget Codeல் ஏதாவது லிங்க் இருப்பது, அல்லது விளம்பர பாப் அப் விண்டோவை உருவாக்கும் விட்ஜெட்டுகளைத் தவிர்க்கலாம். விட்ஜெட் பாக்ஸ் ஒரு அருமையான விட்ஜெட் தரும் தளமாகும்.\nஅதே போல, டெம்ப்லேட்டுகளும் இதே போன்ற பிரச்சனைகளைத் தரலாம். இந்த பிரச்சனை என்பது என்னவெனில், நீங்கள் வைத்திருக்கும் விட்ஜெட்/டெம்ப்லேட், உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களின் விபரங்களை சேகரிக்கலாம், Malwareஐ நமது கணினிக்குள் சொருகும் தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம், விளம்பர பாப்அப் விண்டோக்களை உருவாக்கி எரிச்சலடையச் செய்யலாம், இன்னும் சில. நல்ல டெம்ப்லேட் தரும் தளங்களில் சில இங்கே.\nநான் வழக்கமாக டெம்ப்லேட்டுகள் பார்க்கும் தளங்கள் www.deluxetemplates.net மற்றும் www.allblogtools.com, இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.\nமேலும், டெம்ப்லேட் மாற்றும்போது மறக்காமல் பேகப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. புதிதாய் மாற்றிய டெம்ப்லேட் பிடிக்கவில்லையெனில், மீண்டும் பழைய அமைப்பைப் பெற இது வசதியாய் இருக்கும்.\nஇது போன்ற பயனுள்ள தகவல்கள் இங்கு உள்ளன.\nஇந்த மாதம் - சிவகாசி.\nநண்பருடன் ஒருவருடன் உரையாடிவிட்டு, பரோட்டா சாப்பிடவேண்டும், நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றேன். காளிதாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். பரோட்டாவை பிய்த்துப் போட்டு, சால்னா ஊற்றி, அதில் ஒரு மட்டன் சுக்கா, ஒருபுறம் வெறும் வெங்காயம், மறுபுறம் த��ிர் வெங்காயம் அப்படியே ஒரு அரைவேக்காடு...\nபரோட்டா வாயில் போட்டதும் அப்படியே கரைந்து போயிற்று. சிவகாசி சென்றால் கண்டிப்பாக இங்கு போய் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கள்.\nசென்ற முறை சென்ற போதும் அன்புத் தம்பி அன்பை சந்திக்க முடியவில்லை. இந்த முறையும் முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை எப்படியும் சந்த்த்தே தீரவேண்டும் என்று மனம் அடம்பிடிக்கிறது.\nஇந்த வாரம் பார்த்த படம்: 9 (படம் பேரே அவ்வளவுதான்)\nஅனிமேசன் படம். ஒரு கையளவு இருக்கும் பொம்மையின் உயிர்ப்பிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. அதன் முதுகில் 9 என்றிருக்கிறது. அப்படியே ஜன்னலின் வெளியே பார்த்தால் ஊரே நாசக்காடாய் அழிந்திருக்கிறது. மனிதர்களே இல்லை. வெளியே வந்தால் தன்னைப்போல சில பொம்மைகள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றின் முதுகிலும் ஒரு எண். பின்பு (பூனை, வௌவால், பாம்பு வடிவில்) வரும் அழிக்கும் இயந்திரங்கள், அதன் மூல இயந்திரம், அதன் பின்னணி கதைகள், இந்த பொம்மைகள் உருவான பின்னணி, காரணம் ஆகியவற்றுடன் கதை செல்கிறது.\nவித்தியாசமான கதை, முடிவுதான் புரியவில்லை. அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு அற்புதம். பார்க்கலாம்.\nஎன்ன இருந்தாலும் Ratatouille, WALL·E ஏற்படுத்திய தாக்கத்தை இனி எந்த அனிமேசன் படமும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.\nபடத்தின் பெயர் 9, இது 09-09-09 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது என்பது கூடுதல் சுவாரஸ்யம். 2005ல் Shane Acker என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படத்தின் மூலம் கவரப்பட்ட Tim Burton, அதை முழு நீளப் படமாக தயாரித்துவிட்டார், Shane Acker கொண்டே.\nபடத்தின் ட்ரெய்லர் இங்கே (2009)\nமனைவி: இந்த வாரம் ஃபுல்லா படத்துக்குப் போவோம், அடுத்த வாரம் ஃபுல்லா ஷாப்பிங் போவோம்.\nகணவன்: சரி, அதுக்கு அடுத்த வாரம் ஃபுல்லா கோவிலுக்குப் போவோம்.\nகின்னஸ் சாதனை படைத்த சின்னக்குயில்...\nபதிவர் ஜனா வீட்டில் விருந்து, ’யூத்’ பதிவர்களின் கூத்து - படங்கள்..\nகுறையொன்றும் இல்லாத பதிவருடன் ஒரு சந்திப்பு...\nடெம்ப்ளேட் வெப்சைட் குடுத்தமைக்கு நன்றி சகா . நான் டெம்ப்ளேட் மாத்தனும் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் அருமையான வெப்சைட் குடுத்து இருக்கிங்க .\nஉபயோகமான தகவல்கள். ஆமா அந்த படம் ஆங்கில படமா எழுத்துகளைப் பார்த்தா ஏதோ ஐரோப்பிய நாட்டு படம் மாதிரில்ல இருக்��ு\nகடைசியில என்னய்யா தேன் கூட்டுக்கு டிரைலர் போடுற\nஓ அப்போ நம்ம மேட்டரெல்லாம் அடுத்த தேன் கூட்லியா\nஅது யாரு அந்த யூத் பதிவர்..:)\nதேன்கூடு நல்லாயிருக்கு அதி பிரதாபரே..\nதொரை இங்கிலீஸ் படமெல்லாம் பாக்குது, காட்டுது \nரொம்ப நன்றிங்கள். லூஸ் செய்து விட்டதற்கு\nமாற்றிப் பாருங்கள். தகவல்கள் ஏதும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஅது ஆங்கிலம்தான், போஸ்டர் நல்லா இருக்குதேன்னு கெடச்சதப் போட்டுட்டேன்.\n//கடைசியில என்னய்யா தேன் கூட்டுக்கு டிரைலர் போடுற\nஒரு விளம்பரம்... என்ன இருந்தாலும் உன்ன மாதிரி வராதுல..\nஒரு சஸ்பென்ஸ் வச்சு குடுக்கலாமேன்னு பாத்தேன்.\nஅதெல்லாம் இப்போ சொல்ல முடியாது, அடுத்த வாரம் வந்து படங்களைப் பாத்துக்குங்க... ஹி ஹி ஹி...\nஅது ஒன்றுமில்லை. நமக்கு பிற மொழிப் படங்கள் பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம்தான். எழுதுவதுதான் இல்லை. ஏற்கனவே ரொம்பபேர் எழுதுறாங்களே, நாமளும் எதுக்குன்னு விட்டுட்டேன். கேபிள்ஜிதான் எத்தனை பேர் எழுதினா என்ன, நீங்களும் எழுதுங்க என்று தைரியம் கொடுத்தார்.\nம்ம்.. இப்ப டவுசர் பாண்டி ​வேலையும் ​சேத்துப்பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா மிஸ்டர். அதி பிரதாபன் மாப்ள\nபட விமர்சனத்தை மிக ரசித்தேன்.. ​டைலமாவிலேயே பார்க்காமல் விட்ட படம் அது.. அதற்கு மாற்றாக ஸரோகேட்ஸ் போய் பார்த்தேன்\n//பட விமர்சனத்தை மிக ரசித்தேன்.. ​//\nஅய்யய்யோ, விமர்சனம்னு எல்லாம் சொல்லாதீங்க...\n/*நண்பருடன் ஒருவருடன் உரையாடிவிட்டு, பரோட்டா சாப்பிடவேண்டும், நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றேன். காளிதாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். பரோட்டாவை பிய்த்துப் போட்டு, சால்னா ஊற்றி, அதில் ஒரு மட்டன் சுக்கா, ஒருபுறம் வெறும் வெங்காயம், மறுபுறம் தயிர் வெங்காயம் அப்படியே ஒரு அரைவேக்காடு...*/\nஹோட்டல் பத்தி தெரிஞ்சுக்கனும்னா கேபிள்ஜியோட கொத்துபரோட்டா பாருங்க. அதுவும் கடைசி கொத்துல எழுதின ஹோட்டல்ல பரோட்டாதான் சூப்பர். அப்படியே தென்மாவட்ட சுவை.\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...\nதேன் கூட்டிலிருந்து நமக்கு கிடைக்கும் பொருட்கள், தேன், மெழுகு, புழு, சக்கை அதன் கூட தேனியின் கொட்டும் கிடைக்கும்.\nஉன் தேன் கூட்டில் முதல் நான்கும் கிடைக்கிறது. ஆனால் கொட்டு கிடைக்கமாட்டேங்குதே,\nஎன்ன நான் சொல்வது சரிதானே\n��ை உன் பெயரை இப்படி போட்டாலும் நல்லா இருக்கே\nசொல்வது சரிதான். கொட்டு வந்து தருகிறேன்.\n//அதி பிரதாபனனான எவனோஒருவனே. ஹை உன் பெயரை இப்படி போட்டாலும் நல்லா இருக்கே//\nநறுமண தேவதை - சிறுகதை\nபேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/16/market-ends-at-record-high-levels-009210.html", "date_download": "2020-07-05T10:17:29Z", "digest": "sha1:RYZXNJ3NPTWOVHFCJGYZNEBVJDZAPADW", "length": 21476, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "200 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..! | Market ends at record high levels - Tamil Goodreturns", "raw_content": "\n» 200 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..\n200 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..\nகாக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..\n2 hrs ago தங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\n3 hrs ago காக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு\n6 hrs ago இந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\n7 hrs ago ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nNews மேகாலயா- கொரோனா எதிர்ப்பு களத்தில் பாராட்டுக்குரிய வகையில் பணியாற்றிய 6700 ஆஷாக்கள்\nMovies மாஸானா பல ஹிட் படங்கள் கொடுத்தும் ..காணாமல் போன தமிழ் இயக்குனர்கள்\nSports சிறந்த கிரிக்கெட் வீரர் விருது... 2வது முறையாக அள்ளிய குவின்டன் டீ காக்\nAutomobiles அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..\nTechnology விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி பண்டிகையின் முன்னணி உள்நாட்டு முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்தனர், இதனுடன் செப்டம்வர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் உயர்வடைந்ததை அடுத்து பன்னாட்டு முதலீட்டாளர்களும் இந்திய சந்தையில் முதலீடு செய்தனர்.\nஇதன் மூலம் இன்று மெட்டல், பார்மா மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீட்டைக் குவிந்தது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 10,200 புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், முதலீட்டு அளவில் தொடர் உயர்வு காணப்பட்டதால், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் காணப்பட்டது.\nதிங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200.95 புள்ளிகள் உயர்வில் 32,633.64 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 63.40 புள்ளிகள் உயர்ந்து 10,230.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனங்களில் இன்று பார்தி ஏர்டெல் அதிகப்படியாக 4 சதவீதம் வரை உயர்ந்து 453 ரூபாய் வரை உயர்ந்தது.\nமஹிந்திரா அண்ட் மஹிந்திரா 3.08 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்தது. இதைத் தொடர்ந்து டாடா மோட்டாஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, சிப்லா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்களில் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி 1.65 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து விப்ரோ, மாருதி, என்டிபிசி, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மீண்டும் 35,000 புள்ளிகளைத் கடக்காத சென்செக்ஸ்\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n35,000-ஐ கடந்து நிறைவு செய்த சென்செக்ஸ்\n 35,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nமீண்டும் 34,850-க்குப் போன சென்செக்ஸ் 35000 புள்ளிகளில் நிலைக்காத சந்தை\n35,000 புள்ளிகளில் நிலைக்காத சென்செக்ஸ்\n35,500 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்ச்னெக்ஸ்\nகொரோனாவுக்குப் பின் முதல் முறையாக 35,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\nஇந்தியாவின் அரசு வங்கிப் பங்குகள் விவரம்\nஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jnu-student-sharjeel-imam-arrested-sedition-case-165414/", "date_download": "2020-07-05T10:45:23Z", "digest": "sha1:RABS7IS3BTPQMBAFVM575XMPSKQF3MJ4", "length": 18242, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது! டெல்லி போலீஸ் அதிரடி", "raw_content": "\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைது\nJNU Sharjeel Imam Arrested: டெல்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக பேசிய ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ஐந்து மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜே.என்.யு-வில் பி.எச்.டி படித்து வருகிறார் ஷர்ஜீல் இமாம். 16ம் தேதி அலிகார் பல்கலைக்கழகத்தில் அரசுக்கு எதிராகவும், சி.ஏ.ஏவுக்கு எதிராகவும் பேசிய அவர் மீது ஏற்கனவே அசாம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் பீகாரின் ஜஹானாபாத்தில் டெல்லி போலீசாரால் இன்று (ஜன.28) கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்டது குறித்து பதிலளித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், “நாட்டின் சிதைவு குறித்து யாரும் பேச முடியாது” என்றார்.\n“தவறு செய்தால் போலீஸ் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும். ஆர்ப்பாட்டங்கள் ஒரு பகுதி தான், ஆனால் நாட்டின் சிதைவு பற்றி யாரும் பேச முடியாது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி வழங்கியதா கேரளாவின் பி.எஃப்.ஐ அமைப்பு\nஷர்ஜீலின் வீடியோவில் “கன்ஹையா குமாரின் பேச்சினை கேட்க 5 லட்சம் நபர்கள் கூடினார்கள். இந்த 5 லட்சம் நபர்கள் இருந்தால் இந்தியாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை தனியாக துண்டித்துவிடலாம். நிரந்தரமாக இல்லையென்றாலும் குறைந்தது ஓரிரண்டு மாதங்களுக்காக அதை செய்யலாம். சாலைகளையும் தண்டவாளங்களையும் உடைத்து நொறுக்குவோம். அப்போது தான் நம்முடைய பேச்சை இவர்கள் கேட்பார்கள்” என்று பேசியது தெரியவந்துள்ளது. தற்போ���ு இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் டெல்லியில் பல்வேறு சாலைகளையும் நாம் முடக்க வேண்டும். அரசுக்கு நாம் அழுத்தம் தரவேண்டும் என்றும் அவர் கூறியது தொடர்பாக அவரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது அவர் அமைதியான முறையில் சாலைகளை முடக்க வேண்டும் என்றும் அசாமிற்கு செல்லும் சாலைகளை முடக்க வேண்டும் என்றும் நான் கூறினேன். சக்கா ஜாம் போன்ற அது ஒரு அடிப்படையான போராட்டம் தான் என்றும் அவர் கூறினார்.\nஅவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள்\nஇவரின் கீழ் சிறப்பு விசாரணை குழு அரசுக்கு எதிராக பேசியதற்காக ஐ.பி.சி 124, மதவெறியை தூண்டும் வகையில் பேசியதற்காக 153ஏ, மற்றும் மக்கள் மத்தியில் தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅருணாச்சலப் பிரதேசம் முதல்வர் பெமா காண்டு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில் “இந்த வகையான பேச்சுகள் அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க தூண்டுகிறது, வகுப்புவாதத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் குலைக்கும் வகையில் பேசப்படும் எதனையும் ஏற்றுக் கொள்ள இயலாது. இட்டாநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஐபிசி U/S124(A)/153(A)153(B) I பிரிவுகளின் பதிவு செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.\nமணிப்பூர் முதல்வர் எம் என் பிரேன் சிங் “ஷாஹீன் பாக் போராட்டங்களின் இணை அமைப்பாளர் ஷர்ஜீல் இமாமின் ஆட்சேபனைக்குரிய வீடியோவில் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கும்படி பேசியுள்ளார். மணிப்பூர் காவல்துறை 121/121-A/124-A/ 120-B /153 ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். நவீன இந்திய வரலாற்றில் பிஎச்டி படித்து வரும் இமாம், கணினி அறிவியலில் ஐ.ஐ.டி-மும்பையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘சிஏஏ வாபாஸ் லோ’: அமித் ஷா பேரணியில் எதிர் கோஷமிட்ட இளைஞர்\nகார்கி கல்லூரி வன்முறை : தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது இது\nகூச்ச சுபாவமுள்ள பெண் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவரானார்; அய்ஷி கோஷ் குடும்பத்தினர் ஆச்சரியம்\nஜே.என்.யு தாக்குதல் : வன்முறையில் ஈடுபட்ட அந்த பெண் யார்\nஜே.என்.யு வன்முறை விவகாரம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விவாத பொருளாகும் டெல்லி காவல்துறை\nஜே.என்.யூ போராட்டத்தில் தீபிகா படுகோன் நேரில் பங்கேற்றார்\nஜே.என்.யு தாக்குதல் : 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை\nஜே.என்.யு வன்முறை ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் – மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ்\nஜே.என்.யூ தாக்குதல்: வாட்ஸ்அப் மூலம் திட்டம் தீட்டப்பட்டதா\nஜே.என்.யூவில் அரங்கேறிய கொடூர வன்முறை… புகைப்படத் தொகுப்பு இங்கே\nஇலங்கையில் சீதை கோயில் கட்டுகிறது மத்தியபிரதேச அரசு\nஇங்க சிவக்குமார், அங்க சல்மான் கான்: செல்ஃபி ரசிகருக்கு நேர்ந்த சோகம் – வீடியோ\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் கான்செப்ட்டை கையில் எடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து புகழ் அடைந்தவர் ராமர். அதேபோல், ‘நித்தியானந்தா’-வை இமிடேட் செய்து மெகா வைரல் ஆனவர் ‘கலக்கப் போவது யாரு’ யோகி. இவர், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தாலும், நித்தியானந்தா இமிடேட் காமெடி, இவருக்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.  இந்நிலையில், யோகி தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழியான […]\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்களின் வணிக வெற்றி, பொதுமக்களிடம் ஆயுர்வேதத்தின் சின்னமாக அவர்களை நிலைநாட்டும்.\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nகாசு பணம் இருக்குறதுக்காக இப்டியெல்லாமா தங்கத்தில் முகக் கவசம் அணிந்த பொன்மகன்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nஒரே ஒரு கேம் தான் இன்ஸ்டால் செஞ்சான் சேத்து வச்ச ரூ.16 லட்சமும் க்ளோஸ்\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் : சோதனை வளையத்தில் போலீஸ் நண்பர்கள் அமைப்பு\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/tstories/thaiyalmishin.html", "date_download": "2020-07-05T09:45:13Z", "digest": "sha1:M33KBL3IMJQ3ICTQDGV7IK4NIRO7ABE7", "length": 58301, "nlines": 465, "source_domain": "www.chennailibrary.com", "title": "தையல் மிஷின் - Thaiyal Mishin - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஅங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.\nவீட்டில் அவனைத் தவிர அவனது இரு பெண் பிள்ளைகள்தான். அவர்கள் படுக்கச்சென்று நெடுநேரமாகிவிட்டது. வெளியே ஒரு நாட்டியக் கச்சேரிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி மெதுவாக மெத்தைக்குப் போவது கேட்டது. வீட்டுக்குள் வந்ததும் என்றும் கேட்கக்கூடிய 'குசுகுசு'ப் பேச்சும் 'களுக்' என்ற சிரிப்பும் ���ேட்கவில்லை. ஒரு பேச்சும் இல்லாது வெளிக் கதவைத் தாளிட்டுச் சென்றனர். பனியுறை மாதிரி நிசப்தம் கவிந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஉடம்பு 'துருதுரு' வென்றதால் உருண்டு புரண்டு படுத்தான். ஆனால் மனது மட்டிலும் ஒரே விஷயத்தில் கவிந்தது. தனது மனைவியைப் பற்றி அன்று நினைத்துக் கொண்டிராவிட்டால் அதைப் பொறுக்க முடிந்திருக்காது. ஆனால் அவன் மனது லூயிஸாவைக் கண்டிப்பாக அகற்றியது. அவளது உருவத்தையும் நினைவிற்குக் கொண்டு வருவதைத் தடுத்தது. அவள் இறந்ததினால் ஏற்பட்ட வருத்தத்தை மறக்கவே, அவள் உபயோகித்து வந்த தையல் மிஷினை யாரிடம் கொடுப்பது என்று ஆலோசிக்க ஆரம்பித்தான்.\nசின்ன விஷயந்தான். ஆனால் அவன் ஒரு திட்டமான முடிவிற்கு வந்தான். \"என் சகோதரியின் தையில் மிஷின். அதை எனக்குத் தரவேண்டும்\" என்று மின்னா கேட்டாள். அவன் கொடுக்க மறுத்து விட்டான். தனது முடிவை மாற்றுவதாக அவனுக்கு எண்ணமில்லை. ஆனால் அவன் மனக்கண் முன்பு மின்னா வந்து மிஷினைக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உருவெளித் தோற்றம் நிரந்தரமாக இருந்து வந்தது. அதை அவனால் அகற்ற முடியவில்லை. அன்று பிற்பகல் அவள் தன்னிடம் எதிர்ப்பட்ட மாதிரி தோன்றியது. அழுது அழுது சிவந்த கண்களும், நனைந்த கைக்குட்டையும், சகோதரியின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் குறித்தன. இருந்தாலும் தையல் மிஷின் வேண்டும் என்று அவளால் கேட்க முடிந்தது. இந்த வேண்டுகோள் அவனைத் திடுக்கிட வைத்தது. வெறுப்பை ஊட்டியது. மரணத்திற்கு முன் சாமானைப் பங்கு போட வந்துவிட்டது மட்டுமல்ல, வேறு ஒரு காரணமும் உண்டு.\nஅப்பொழுதுதான் ஹாலிற்குள் நுழைந்து சாவியைப் பைக்குள் போட்டான். ஏதோ சப்தம் கேட்டு அது வந்த திசையை நோக்கினான். எப்பொழுதும் மிஷின் சப்தம் கேட்டுப் பழக்கம். அன்றும் கேட்பதுபோல் பிரமை ஏற்பட்டது. கேட்க இயலாத நிசப்தத்தில் வெகு நேரம் ஆழ்ந்திருந்த பின் தான் மின்னா எதிரில் இருப்பதாக உணர்ந்தான். எப்பொழுதும்போல் அவனைக் கண்டத���ம் விலகிப் போகாமல், சுவரில் சாய்ந்த வண்ணம் ஒதுங்கி நின்றாள். அவள் ஏதோ சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். அவள் உடையை விட அவள் மனத்திலிருப்பது அவ்வளவு கனமா வார்த்தையும் அவள் தலையணியும் அவளை அழுத்தியது போலப் பேசினாள், அம்மாதிரி மிஷின் வேண்டும் என்று கேட்கும்போது.\n\"அதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று நீ நினைப்பாயோ\" என்று அப்பொழுது கேட்டாள்.\nவெடுக்கென்று \"ஏன் அதை நாங்கள் கொடுத்துவிட வேண்டும்\" என்று கேட்டமாதிரி மறுபடியும் இப்பொழுது கேட்டுக் கொண்டான்.\n(அச்சமயம் அவள் குறிப்பிட்ட 'அது' என்னவென்று கூட வினவவில்லை.) வெடுக்கென்ற பதிலைக் கேட்டவுடன் குழப்பமடைந்து பின்னடைந்தபொழுது சுவரின் பக்கம் நிற்காவிட்டால் நழுவி விழுந்திருப்பாள்.\nஅவள் உபசாரமாக மன்னிப்புக் கேட்பதுபோல். \"இந்தக் காலத்துப் பெண்கள் தையல் மிஷினைத் தொட மாட்டார்கள் என்று நினைத்தேன்\" என்று சொன்னாள். அந்த நிமிஷத்திலும் தன் மகள் பிளாரன்ஸ் பணமில்லாததால் தான் மிஷின் வாங்காது சும்மா இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியும். அவளை இடைமறித்து \"லூயிஸா மிஷின் இருபது வருஷ காலமாக மேலேயே இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான்\" என்று பதிலளித்து விட்டான். பெண்கள் உபயோகித்தார்களோ என்னவோ, அவர்களுடைய உடைகள் எல்லாம் அவர்கள் பிறந்தது முதல் அதில்தான் தைக்கப்பட்டன. அவள் மொட்ட மொழுக்கென்று சொன்னமாதிரி அதைத் தொலைத்து விடுவதற்கான நினைப்பே கிடையாது. அதைச் சுற்றி ஒரு பாசம் வளர்ந்திருக்கிறது.\nமின்னா, தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நழுவிவிட்டாள். \"அந்த மாதிரி நினைக்கவில்லை\" என்று ஏதோ புருபுருத்துக்கொண்டு வெளிக்கதவை வார்த்தைகளை முடிக்குமுன் அடைத்துக்கொண்டு போய்விட்டாள். அவள் போய் நெடுநேரமான பின்னும் வார்த்தைகள் ஆகாயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவன் அவற்றைக் கேட்டபடி நின்றிருந்தான். அவளுக்கு அந்த நினைப்பு இல்லை. அவள் உபசாரமாக மன்னிப்புக் கேட்டது அவ்வளவுதான்; அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்தத் தையல் மிஷினைப்பற்றி அவர்கள் பெரியதாக நினைப்பார்கள் என்று அவள் கருதவில்லை. அதுதான் அவள் வாக்கியத்தின் முடிவு. அதுவும் அங்கு கேட்பதுபோல் இருந்தது. அவளது பெட்டிக்குள் நெடுங்காலம் கிடந்து பின் உடுக்கப்பட்ட உடை போல் கமழ்ந்தது.\nஅவன் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுவான் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை; ஆனால் படுக்கையில் புரண்டு புரண்டு, அந்த நினைவை மனத்தைவிட்டு அகற்ற முடியவில்லை. அன்று பிற்பகல் கேட்ட மாதிரி அப்பொழுதும் யந்திரத்தின் ரீங்காரத்தைக் கேட்டான். அது இயற்கையான சப்தம்போல் கேட்கவில்லை. சப்தத்தின் ஞாபகம் போல் நினைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. அதனுடன் லூயிஸாவின் குரல் போன்ற அவளது சகோதரி மின்னாவின் குரலும் படபடத்து, ஆனால் அதிக சப்தமில்லாது, கேட்டது. அவர்கள் இருவரும் கோழை உள்ளம் படைத்திருந்ததினாலும், சிறுமை நினைவு தெளிவாகப் படைத்திருந்ததினாலும், படபடவென்று துரிதமாகப் பேசினார்கள்; தாங்கள் சொல்வதெல்லாம் மற்றவர்கள் முக்கியம் என்று கருதிக் கேட்பார்கள் என்று அவர்கள் உணரவில்லை. இதனால் பாதியிலேயே தைரியத்தையிழந்து \"அப்படி நினைக்கவில்லை பெண்கள் ஒரு நாளும்...\" என்று விட்டு விடுவார்கள்.\nஆமாம். அவன் பெண்கள் ஒரு நாளும் தையல் வேலை செய்யமாட்டார்கள். அவர்கள் குடும்ப வேலையில் கவனமில்லாது, ஆசை இல்லாது இருப்பது அவனுக்குத் திருப்தியளித்தது. அவர்கள் ஒருநாளும் தையல் வேலை செய்ய மாட்டார்கள்; ஏழைப் புருஷர்களை மணந்து கொண்டு ஒரு மந்தை பிள்ளைகளைப் பெற மாட்டார்கள். லூயிஸாவும் அவர்களது இக்குணத்தைத் தட்டித் திருத்தாது வளருவதற்கு ஒத்தாசை செய்ததுதான் ஆச்சரியம்.\nஅவர்கள் காலேஜுக்கு போய் வருவதற்கான வசதிகள் எல்லாம் செய்து, வீட்டு வேலைகளை அவர்கள் மீது சுமத்தவில்லை. நல்ல மாணவிகளாக முன்னுக்கு வந்து அவளுக்குத் திருப்தியளித்தார்கள். அவர்கள் ஒரு பாடத்தை நன்றாகப் படித்து அதில் பாண்டித்யம் பெற்று வருகின்றனர். இனி அவர்கள் ஒருவருடைய கை பார்த்துப் பிழைக்க வேண்டாம். மேலும் அவர்கள் புத்தகங்களை மொண்ணை உருப்போடும் புத்தகப் புழுக்கள் அல்ல. வெளியில் ஓடியாடித் திரிந்து அனுபவிக்கின்றனர். என்ன நடந்தாலும் அவர்கள் ஒருவருடைய தயவை பார்க்காது சுகமாக ஜீவனம் செய்வார்கள் என்பது அவனுக்குத் திட்டம். தன்னைப்போல் இலட்சியத்தைக் கட்டிக் கொண்டு விலைபோகாத புத்தகங்களை எழுதிக் குவிக்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று உருவவளியான மின்னாவுடன் கோபமாகச் சொன்னான். அவனுக்கு மிஷினைக் கொடுத்துவிட வேண்டும் என்று ந��னைப்பே கிடையாது.\nவெளியிலே திறந்த ஜன்னல் புறத்தில் மரக்கிளைகள் சலசலத்தன. வெளியே ஒரு விளக்கின் மஞ்சள் ஒளி.\nஅந்த ஆசையும் இலைக் குவியலுடன் மின்னாவைப் போல் தெரிந்தது. அவளது விசித்திரத் தலையணியுடன் குருவி மாதிரித் தெரிந்து, மெதுவாக அவளது கறுப்புத்தலையணி அவள் அறையின் இருள் கவிந்த முகடு ஆயிற்று.\nகண்களைத் துடைத்துக் கொண்டு இருளில் மறையும் பிரமையைத் தேடினான். அன்று மத்தியானம் அவள் ஓடியது போல் அதுவும் மறைந்துவிட்டது.\nஅவனாக மறக்க முடியாத பல விஷயங்கள் மனதைக் கவ்வின. அவளது சூசனை வார்த்தைகள், அந்த மிஷினின் ரீங்காரத்துடன் ஒட்டிவரும் அந்த வார்த்தைகள், அவை அவன் காதில் ஒலித்தன. அவை கேட்கவில்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த வித்தியாசத்தை அவன் உணர்ந்தான். ஆனால் சப்தத்தை ஒழிக்க இவ்வித்தியாசம் பயன்படவில்லை. அது அம்மாதிரிக் கேட்கவில்லை என்று அவனால் நிச்சயம் செய்யமுடியவில்லை. அடுத்த அறையில் யாரோ மிஷினை உபயோகிப்பதுபோல் நிச்சயமாகத் தெரிந்தது.\nஅதில் சந்தேகமில்லை. நம்பிக்கையற்ற செவிகளுக்கு உண்மையை எடுத்துக் காண்பிப்பது போல் எழுந்து படுக்கை மீது உட்கார்ந்தான். கண்களை மூடியவன், தனது உணர்வு முழுவதையும் செவியின் செயலில் நிறுத்தினான். அவனது உணர்வுப் புலன் முழுவதும் பரிபூரணமாக சங்கின் உள்வளைவுகள் போன்ற காதின் சுழிப்பு முனையான கேந்திர ஸ்தானத்தில் நிலைத்தது.\nஅப்போது உயிர் நீங்கினால் அது செவியின் வழியாகவே வெளிப்படவேண்டும் என்று அவன் நினைத்தான். இவ்வாறு கேட்பில் லயித்த அவனது செவிகள் இயற்கையாக உண்மையாகக் கேட்கும் சப்தத்தைப் பிரித்து உணர்ந்தது. ஜன்னலுக்கு வெளியே கேட்கும் மரக்கிளைகளின் சலசலப்பு, பின் உள் வீட்டில் கேட்கும் சிறுசிறு சப்தங்கள், நடுநிசிக்கு அப்புறம் வீட்டில் எல்லோரும் படுத்தபின்பும், வீடு நிசப்தமாக இருப்பதில்லை. வீட்டில் தட்டுமுட்டுகள், சுவர்கள் மெதுவாக அசைகின்றன; ஏதோ ஓர் பிரம்மாண்டமான பிராணி தனது தூக்கத்தில் ஏற்பட்ட கனவுகளில் உதறிக்கொள்வது மாதிரி.\nவீட்டினுள் அவனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. நிசப்தம் அவனது காதுகளில் பஞ்சுவைத்து அடைத்ததுபோல், அவனைச் செவிடாக்கியது. திடீரென்று காது செவிடாகிவிட்டதோ என்ற சந்தேகம். விரல்களைச் சுடக்கு விட்டுப் பார்த்துக்கொண்ட��ன்; அமைதியான இரவில் படுக்கையில் உட்கார்ந்து சுடக்குவிட்டுக் கொண்டிருப்பதும் விசித்திர அனுபவந்தானே அந்தச் செயலில் ஒரு சூட்சும அர்த்தம் இருக்கிறது. ஆனால் அச்சமயத்தில் அது என்னவென்று அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. ஒருவரைத் துச்சமாகக் கருதுவதற்கா அந்தச் செயலில் ஒரு சூட்சும அர்த்தம் இருக்கிறது. ஆனால் அச்சமயத்தில் அது என்னவென்று அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. ஒருவரைத் துச்சமாகக் கருதுவதற்கா - அச் சமிக்ஞை எதற்கென்று தெரியவில்லை.\nஆமாம். அறையில் ஒருவரும் இல்லை. தையல் மிஷினின் மேல்பாகத்தை மரப்பெட்டி மூடியிருந்தது. அதன் சக்கரமும் பாதமும் அசைவற்று நின்றன. அவ்விடத்தில் லூயிஸாவின் உருவத்தைச் சிருஷ்டித்து நிறுத்த அவனால் முடியவில்லை. பல வருஷங்களாக அவளைப் பற்றிச் சிந்தனை செய்யாது அவளது பணிவிடைகளை ஏற்றதின் பயனாக இருக்கலாம். தன் மனைவி வேறு குணம் படைத்தவளாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் சில சமயங்களில் ஆசை கொண்டதும் உண்டு. அதை அவனால் மறுக்க முடியவில்லை. எந்தக் கணவன் தான் அவ்விதமாக நினைக்காமல் இருக்கிறான் அதனால் ஆசையில்லை என்று கூறிவிடலாகாது.\nலூயிஸா எவ்வளவு பாசத்தை வைத்திருந்தாலும் அவளது தனிமையை உணர்ந்திருப்பான். அவனுக்குத் தன் புத்தகங்களைப் பற்றி அவளுடன் விவாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவளது ஆசையில் பிறந்த மரியாதை அவற்றில் உள்ள குணா குணங்களை மறைத்துவிட்டது. மரியாதை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அறியாமையினால் பிறந்த மரியாதை. வீட்டின் முற்றத்தில் சாயங்காலங்களில் உட்கார்ந்து கொண்டு பூவேலைகள் சிறிது செய்வதில் தடை ஒன்றுமில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது.\nமிகவும் சங்கோஜப் பிராணிதான். தையல்காரியைக் கலியாணம் செய்துகொண்டதாக வருந்துவான். எப்பொழுதும் வீட்டில் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது 'வீட்டின் முன்னால் போர்டு ஒன்றுதான் போடவில்லை' என்று அவளைக் கேலி செய்வது வழக்கம்.\nஅதெல்லாம் அசட்டுத்தனம். அவளுக்குத் துண்டுத் துணிகளை எல்லாம் சேர்த்துத் தைத்து உபயோகமாக்கும் திறமை இருந்தது. ஆனால் அவள் தனக்கென்று ஒன்றும் தைத்துக் கொள்வதில்லை.\nஅவள் தனக்கென்று ஏதாவது தைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்காததால் கடைசியாக இவளுக்கு உடையணிவி���்கப் பெட்டிகளைக் கிளறிப் பார்த்தும் ஒன்றாவது அவளுக்கு ஏற்றதாக இல்லை. அதை நினைத்து எல்லாரும் அழுதார்கள். பெண்களும் தங்கள் குற்றமல்ல என்று சொல்லியழுதார்கள். அது யாருடைய குற்றம் அவளுடையதுதான் என்று அவர்களை அன்று சமாதானப் படுத்தினான்.\nஆனால் அவனை யாரோ தோளைப் பிடித்து அழுத்திப் பிரக்ஞையுலகில் இருத்துவதாகத் தோன்றியது. மெதுவாகச் சக்கரங்கள் சுழன்றன; மிஷினின் பாதக்குறடு மேலும் கீழுமாக அமுங்கியது. நூல் சுருணை மெதுவாக அவிழ்ந்து நீண்டது. மெதுவாகத் தையல் யந்திரம் ரீங்காரத்தை ஆரம்பித்தது. பிறகு வேகம் அதிகரித்தது. வேகம், வேகம், வேகம் வண்டுக் கூட்டத்தின் ரீங்காரம் அறை முழுவதும் பம்மியது. யந்திரம் தீவிரமாக இதயத்தைத் தைக்க ஆரம்பித்தது. பயப்பிராந்தியால் படுக்கையினின்றும் துள்ளிக் குதித்தான்.\nமிஷினை நிறுத்தவேண்டும். எப்படியாவது நிறுத்திவிட வேண்டும். இந்தச் சப்தத்தில் யார் உறங்கமுடியும் தனது பெண்களைக் கூவியழைக்க நினைத்தான்.\nஎழுப்பினால் கனவு என்று தேற்றுவார்கள்; அதற்காக அவன் கூவவில்லை. இருண்ட ஹால் வழியாகப் பார்த்தான். அறையில் இருவர் நிற்பதுபோல் தெரிந்தது, மூடப்பட்ட கல்லறையில் நிற்கும் தேவதூதர்போல. அவர்கள் அவனைப் பார்த்தனர். அவர்கள் பேசவில்லை. அவனால் பேசமுடியவில்லை.\nபயப்பிராந்தியில் அவர்களையே நோக்கினான். பயம் அதிகரித்தது. தேவதூதரா அல்லது தன் பெண் குழந்தைகளா அல்லது தன் பெண் குழந்தைகளா ஆனால் அசம்பாவிதம் என்ற எண்ணம் அவன் மனதை விட்டு அகலவில்லை.\nகனவில் நடப்பவன் போல் அத்திசையில் இழுக்கப்பட்டான். கதவின் அப்புறம் தெரிந்தது. ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை.\nஅங்கு யார் தைத்துக்கொண்டிருந்தாலும், காலத்திற்கு எதிராக, விதிக்கு எதிராகத் தைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஓரங்கள் சேரவில்லை. ஊசி நுழைந்தாலும் இரண்டையும் சேர்த்துப் பிணிக்கவில்லை. சாத்தியமில்லாத காரியம் நடைபெறுகிறது. நூலற்ற தையல்.\nஎன்றும் இந்த ஒலியைக் கேட்டுச் சகிக்க வேண்டுமா இத்தனை காலம் பெண்ணின் உழைப்பின் ஒலியைக் கேட்டிருந்ததுபோல இத்தனை காலம் பெண்ணின் உழைப்பின் ஒலியைக் கேட்டிருந்ததுபோல கேட்பது அல்லது காதை அடைத்துக்கொள்வது, இதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாதா கேட்பது அல்லது காதை அடைத்துக்கொள்வது, இதைத் தவிர வேறு ஒ��்றும் செய்ய இயலாதா கை முஷ்டிகளை மடக்கிக்கொண்டு கதவில் இடி இடியென்று தட்டினான். உள்ளிருந்து எழும் சப்தத்தை அமுக்கும் கதவின் படபடப்பு வீட்டை நிறைத்தது. கதவும் பூட்டும் அவனது முஷ்டி பலத்தால் ஓலமிட்டன. மிஷின் சப்தம் கேட்காதிருக்கும்வரை கதவைத் தட்டும் சப்தம் காதை நிறைத்து, உள்ளத்தை நிறைத்து உன்மத்த நிலையில் அவனைக் கொண்டு சேர்த்தது. தேக பலத்தின் குதூகலம் அவனைக் கவ்வியது. அப்பெண் உருவங்கள் அவனைக் கூக்குரலிட்டுக் கையைப் பிடித்துத் தடுக்க முயன்றான். அவனைப் பிடித்துத் தொங்கினர். கீழே இழுத்துத் தள்ளினர். அவன் தோல்வியுற்றான். மகத்தான சப்தமும் நின்றது. அப்பெண்கள் சும்மாவிருந்தனர். அவன் செவிசாய்க்க ஆரம்பித்தான். \"தையல் வேலையை நிறுத்தினேன்\" என்றான்.\nகாலையில் தன் குமாரத்திகளுடன் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது \"மின்னாவிற்கு தையல் மிஷினைக் கொடுத்துவிடப் போகிறேன்; உங்கள் தாயாரின் ஆசையும் அப்படித்தான்\" என்றான். அவர்களும் ஒத்துக் கொண்டனர். உடனே அவனுடன் மெத்தைக்கு வந்து அந்த அறையின் கதவுகளைத் திறந்தனர். \"உள்ளிருந்த காற்று அப்படியே கும்மிப்போய்விட்டது\" என்றனர். ஜன்னல்கள் திறக்கப்பட்டதும், அவ்வறை உயிர் பெற்றது. அங்கிருந்த சாமான்கள் காற்றில் புரண்டன. உழைத்துக் கிழமான யந்திரத்தைக் கடைசி முறையாகப் பார்த்தான். குமாரத்திகள் மோட்டாரில் அதைச் சிறிய தாயார் மின்னா வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21277", "date_download": "2020-07-05T10:02:24Z", "digest": "sha1:7LEES4YK7ZTSPOPCMJ4PQP36SEBQKYP5", "length": 10502, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குப்பை பிரச்சினையிற்கு மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்வு | Virakesari.lk", "raw_content": "\nமத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல இத்தாலி நடவடிக்கை\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nமன்னாரில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ; இராணும், பொலிஸார் குவிப்பு\nதபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம்\nஅங்கவீனமுற்ற வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nகுப்பை பிரச்சினையிற்கு மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்வு\nகுப்பை பிரச்சினையிற்கு மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்வு\nநாட்டில் தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினை மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு மக்களும் தங்களின் பொறுப்புணர்வுடனான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.\nஅத்துடன் வீதிகளில் முறையற்ற விதத்தில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராகவும், மகாணசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவட��க்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nமேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுப்பை பிரச்சினை வேலைத்திட்டம் ஊடகவியலாளர் மகாணசபை உள்ளூராட்சி\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2020-07-05 15:32:15 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்\nமன்னாரில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ; இராணும், பொலிஸார் குவிப்பு\nமன்னார் பேசாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை வந்து சென்ற விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\n2020-07-05 15:26:20 மன்னார் தேவாலயம் மர்ம நபர் பரபரப்பு\nதபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம்\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஅங்கவீனமுற்ற வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஏதேனுமொரு உடல் ரீதியில் அங்கவீனமுற்ற\n2020-07-05 14:52:38 தேர்தல் மஹிந்த தேசப்பிரிய Election\nவயல் கிணற்றிலிருந்து குடும்பத்தலைவரின் சடலம் மீட்பு\nஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணறு ஒன்றிலிருந்து குடும்பத்தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-07-05 14:23:10 வயல் கிணறு குடும்பத்தலைவர் சடலம்\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள்\nஜப்பானில் தொடரும் பலத்த மழையால் 16 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlmedia.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-05T11:26:22Z", "digest": "sha1:QABPW4XNOLMFTY5I2MBRNKXGE7FFLY2M", "length": 2959, "nlines": 66, "source_domain": "www.yarlmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுத் தலைவன் கைது\nயாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா …\nயாழில் தலைவிரித்து ஆடும் ஊழல்கள். சிக்கிய பெரும் புள்ளிகள்\nபல கையெழுத்து மோசடி தொடர்பில் ஒரு …\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nமுன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் …\nஎல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த தமிழ் மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசிலாவத்தையை சேர்ந்த சந்திரன் கம்ஷிகா எனும் …\nவார இறுதியில் மீட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில்\nஎதிர்வரும் வார இறுதி நாட்களான 25, …\nநாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் நாளை …\nஅசாதாரண சூழலில் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி\nஇராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/130316-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-05T10:56:01Z", "digest": "sha1:FOX2ZVIX5D7263LMF5JNCE72ER7DDIMJ", "length": 37466, "nlines": 384, "source_domain": "yarl.com", "title": "தங்கக் கடியாரம்....வைர மணியாரம்,,,,,! - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy புங்கையூரன், October 5, 2013 in கதைக் களம்\nபதியப்பட்டது October 5, 2013\nசந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்\nபாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்\nஅண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு\"\nசும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்\nஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்\nமனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந்திரனும் அப்பிடியொண்டும் இல்லையண�� எண்டு வார்த்தைகளைத் தேடவும், மனுசியும், தம்பி உனக்குத் தங்கச்சிமாரெல்லாம் இருக்கினமப்பு என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந்திரனும் அப்பிடியொண்டும் இல்லையணை எண்டு வார்த்தைகளைத் தேடவும், மனுசியும், தம்பி உனக்குத் தங்கச்சிமாரெல்லாம் இருக்கினமப்பு இந்த ‘எடுபட்டதுகளைப்’ பாக்கிறதை விட்டிட்டுக் கவனமாப் படிச்சுப் பெரிய உத்தியோகத்திலை இருந்தாய் எண்டால், நானா, நீயா எண்டு தங்கட பெட்டையளைக் குடுக்கப் போட்டி போடுவாங்களப்பு இந்த ‘எடுபட்டதுகளைப்’ பாக்கிறதை விட்டிட்டுக் கவனமாப் படிச்சுப் பெரிய உத்தியோகத்திலை இருந்தாய் எண்டால், நானா, நீயா எண்டு தங்கட பெட்டையளைக் குடுக்கப் போட்டி போடுவாங்களப்பு வீடென்ன, வாசலென்ன, நகையென்ன, நட்டென்ன எல்லாம் தந்து அள்ளிக்கொண்டு போவாங்களெல்லோ. எண்டு ஒரு பிரசங்கமே செய்து முடிச்சுது\nஇதுக்குப் பிறகு, வீட்டுக்கு வெளியால சந்திரன் வாற நேரமெல்லாம், ஆச்சியும் விறகு பொறுக்க வாறதும் வழக்கமாகிப் போனது\nஇந்த முதலாவது சம்பவத்துக்குப் பிறகு, ஊருக்குள்ள கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது எண்டு சந்திரன் முடிவு செய்து விட்டான் ஆச்சியும் தனது ‘புலனாய்வு முயற்சிகளைக்' கொஞ்சம் தளர்த்தின மாதிரி இருந்தது ஆச்சியும் தனது ‘புலனாய்வு முயற்சிகளைக்' கொஞ்சம் தளர்த்தின மாதிரி இருந்தது பிறகு சந்திரனும்,யாழ்ப்பாணத்துக்குப் படிக்கப் போகத் தொடங்க, எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அவனது நினைவிலிருந்து விலகிப் போனது பிறகு சந்திரனும்,யாழ்ப்பாணத்துக்குப் படிக்கப் போகத் தொடங்க, எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அவனது நினைவிலிருந்து விலகிப் போனது சந்திரனது படிப்பும், ஒரு மாதிரி முடிஞ்சு, கொழும்புக்கு வேலைக்கும் போகத் தொடங்கியிருந்தான்\nஆராவது ஊருக்கிள்ள கொஞ்சம் படிச்சுக் கிடிச்சு வந்திட்டால், கலியாணப் புறோக்கர் மாருக்கு ஒரு விதமான ‘அரிப்பு' ஏற்படும். அவர்களும் சந்திரனது வீட்டாரை அணுகி, ஒரு மாதிரி அடிக்க வேண்டிய ;குழை’ எல்லாம் அடிச்சு, ஒரு மாதிரி, ‘புரிந்துணர்வு உடன்படிக்கை' ஒன்றை முடித்திருக்க வேண்டும்\nசந்திரனோட ஏதாவது முக்கியமான விசயங்கள் கதைக்க வேண்டுமெண்டால், தாய், தகப்பன் அவனை அணுகிறது குறைவு. ஆச்சி தான், அனேகமாக ஒரு நல்லெண்ணத் தூதுவராக அனுப்பப் படுவது வழக்கம் சின்னனா இருக்கேக்க, நல்லெண்ணெய் தடவித் தடுக்கில ‘பிரள' விட்டதிலையிருந்து, இண்டைக்கும் சனிக்கிழமையில தலைக்கு எண்ணெய் வைச்சுத் தப்பி விடுகிறதால, மனுசி கொஞ்சம் நெருக்கம் கூடத் தான் சின்னனா இருக்கேக்க, நல்லெண்ணெய் தடவித் தடுக்கில ‘பிரள' விட்டதிலையிருந்து, இண்டைக்கும் சனிக்கிழமையில தலைக்கு எண்ணெய் வைச்சுத் தப்பி விடுகிறதால, மனுசி கொஞ்சம் நெருக்கம் கூடத் தான்,அண்டைக்கும் ஆச்சியும் சந்திரனிட்டை வந்து வழக்கத்துக்கும் மாறாகக் குழைஞ்ச மாதிரிக் கிடக்கச் சந்திரனும், என்னணையாச்சி, கொஞ்சம் விளக்கமா விசயத்தைச் சொல்லணை, எண்டு கேட்க மனுசியும் கதையைத் துவங்கிச்சுது.\n‘தம்பி, நீயும் படிச்சு முடிச்சிட்டாய். உனக்கும் காலா காலத்திலை, ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்கலாம் எண்டு அம்மாவும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கினம். அவை எப்பவும் உனக்கு நல்லது தானே செய்வினம். தங்கச்சியளுக்கும் வயசாக முந்திச் செய்ய வேண்டுமெல்லோ எண்டு ஆச்சியின் கதை தொடர்ந்து கொண்டே போனதுஆச்சியோடை சண்டை பிடிச்சு ஒண்டும் ஆகப்போவதில்லை, என்று அனுபவத்தில் தெரிந்திருந்தபடியால், கொஞ்சம் விட்டு ப்பிடிப்பம் எண்டு யோசிச்ச சந்திரனும், ஆரணை பெட்டை எண்டு கேட்க, வேறை ஆரு, நம்மடை ராசாத்தி தான் எண்டு சொல்லவும்,’கிர்ர்' எண்டு தலைக்குள் என்னவோ சத்தம் கேட்டது மாதிரியிருக்கச் சந்திரனும் அப்படியே நிலத்தில் அமர்ந்து விட்டான்\nஅட கடவுளே, சில வேளையில அவசரமான அலுவலாப் போகேக்குள்ள, உன்னைக் கும்பிடாமல் கோயிலைக்கடந்து போயிருப்பன், அதுக்காக இப்பிடியா என்னைத் தண்டிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான், இவ்வளவுக்கும் ‘ராசாத்தி பெரிய அழகு எண்டு சொல்லாவிட்டாலும், நிச்சயமாக ‘அலங்கோலம்; இல்லை. அழகும் சந்திரனுக்குப் பெரிய பிரச்சனையில்லை. ஏனெனில் அவனும் பெரிய ‘மன்மதக்குஞ்சு’ இல்லையென்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது.. அவளது அப்பா ஒரு பெரிய முதலாளி என்பது அவனுக்கு முதலாவது பிரச்சனை. அடுத்ததாக, ராசம்மா பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில,ஆங்கில வாத்தியார் அவளுக்கு நாற்பதாம் வரிசையும், ஐம்பதாம் வரிசையும் சொல்லிக்குடுக்கப் பட்ட பாடு, பள்ளிக்குடம் முழுக்கத் தெரியும்.\nஅந்த ‘எவ்' சத்தம் மட்டும் அவளுக்கு ‘எப்' எண்டு த��ன் வரும்.அதால அவளின்ர பட்டப்பெயரே ‘பவுண்டின்' . அந்தக்காலத்திலை ‘சியால்' எண்டொரு பேனை இருந்தது. அதால, ராசம்மாவும், பேனையப் பற்றிக்கதை வந்தால், அந்த இடத்தில் ‘சியால்' என்றே பேனைக்குப் பதிலாகக் கதைப்பாள். அது ‘பைலட்' எண்டாலும், அதுக்கும் பேர் ‘சியால்' தான் அவளும் கடைசி வரைக்கும் ‘எப்'' எண்டே பிடிவாதம் பிடிக்கக் கடைசியாக் களைச்சுப் போன வாத்தியும், நீ சொல்லுறது தான் சரியெண்டு சொல்லிச் சரண்டர் பண்ணின கதை அவனுக்கும் தெரிந்திருந்தது அவளும் கடைசி வரைக்கும் ‘எப்'' எண்டே பிடிவாதம் பிடிக்கக் கடைசியாக் களைச்சுப் போன வாத்தியும், நீ சொல்லுறது தான் சரியெண்டு சொல்லிச் சரண்டர் பண்ணின கதை அவனுக்கும் தெரிந்திருந்தது\nஅவளுக்கு உன்னில, படிக்கிற காலத்திலேயிருந்து நல்ல விருப்பமாம்\nஆச்சியின் பேச்சு அவனை இந்த உலகத்துக்குத் திரும்பக் கொண்டு வந்தது\nநல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின\n(சந்திரனின் ;சித்திரவதை' அடுத்த பாகத்தில் முடியும்)\nஅண்ணை என்ன இப்படி கொல்லுறியள் .உடன மிச்சத்தையும் போடுங்கோ.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்\nபாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்\nஅண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு\"\nசும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்\nஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்\n(சந்திரனின் ;சித்திரவதை' அடுத்த பாகத்தில் முடியும்)\nபுங்கையூரான்... இந்தக் கதையின் ஆரம்பமே.... எமது ஊர்ப் பேச்சின் கதையுடன் ஆரம்பிக்குது.\nநன்றாக உள்ளது. இது, தான்... எமது கடந்த காலத்தை, ஆற்றும் மருந்து.\nப்ளீஸ்.... அடுத்த பதிவுடன் முடிக்காமல், தொடர்ந்து... ஊர்ப் பே���்சுடன் எழுதுங்கள்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஎன்ன அண்ணை தொடர் நாடகம் மாதிரி பொறுத்த கட்டத்தில நிப்பாட்டி போட்டியல்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nராசாத்தி ராசம்மாவாகி விட்ட து போல இருக்கு கவனிக்க வும்.\nதொடருங் கள் படிக்கும் ஆவலுடன்\nஅண்ணை என்ன இப்படி கொல்லுறியள் .உடன மிச்சத்தையும் போடுங்கோ.\nதம்பி, கலியாணம் எண்டது 'ஆயிரங்காலத்துப் பயிர்\"\nசட்டுப் புட்டெண்டு 'முடி' எண்டால் நான் என்ன செய்யிறது\nநீங்க சந்திரன்ர ஆச்சியை விட மோசம்\nஇந்தச் 'சுமே' அக்காவின்ர கதையளைப் படிச்சுப் படிச்சுச் சனமெல்லாம், ஒரு விதமான 'கொலைவெறியில' திரியுது போல கிடக்கு\nபுங்கையூரான்... இந்தக் கதையின் ஆரம்பமே.... எமது ஊர்ப் பேச்சின் கதையுடன் ஆரம்பிக்குது.\nநன்றாக உள்ளது. இது, தான்... எமது கடந்த காலத்தை, ஆற்றும் மருந்து.\nப்ளீஸ்.... அடுத்த பதிவுடன் முடிக்காமல், தொடர்ந்து... ஊர்ப் பேச்சுடன் எழுதுங்கள்.\nஇரண்டு பியரைச் சந்திரனுக்கு வாங்கிக் குடுத்துப் பாக்கிறன்\nஏதாவது வெளிச்சால், கட்டாயம் எழுதுவன்\nஎன்ன அண்ணை தொடர் நாடகம் மாதிரி பொறுத்த கட்டத்தில நிப்பாட்டி போட்டியல்\nஉலகமே ஒரு நாடக மேடை தானே, அஞ்சரன்\nவாழ்க்கையே ஒரு நாடகம் தானே\nராசாத்தி ராசம்மாவாகி விட்ட து போல இருக்கு கவனிக்க வும்.\nதொடருங் கள் படிக்கும் ஆவலுடன்\nநீங்க கண்ணுக்குள்ள எண்ணையை விட்டுக்கொண்டு வாசிப்பீங்கள் எண்டு 'ராசாத்திக்கு' என்னெண்டு தெரியும்\nசில பேர் படிச்சு ரீச்சராவினம் சில பேர் பிறவியிலேயே ரீச்சராகப் பிறந்து விடுவதுண்டு சில பேர் பிறவியிலேயே ரீச்சராகப் பிறந்து விடுவதுண்டு இரண்டாவது வகை, ஓய்வு பெறுவதே கிடையாது\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nநல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின /// ஆக சந்திரனும் வழக்கமான யாழ்பாணத்து சூழ்நிலைக்கைதி போல இருக்கப் போவது மேகத்தில் கன்ணாம்மூஞ்சி காட்டும் சந்திரன் போலத் தெரிகின்றது .கதையைத் தொடர வாழ்த்துக்கள் புங்கையூரான் .\nஆகா ஆகா சந்திரனுக்கு மட்டுமா அப்படி புத்தனுக்கும் அப்படித்தான்......ஒருகாலத்தில் பாவடை தாவனி இப்ப ஜீண்ஸ் பான்ட்........மிகுதியையும் தொடருங்கோ\nம்ம்ம்ம்ம்..... மிச்சத்தையும் போடுங்கள் புங்கை\nமுழுதாக வாசித்துவிட்டு கருத்துப்போட மீண்டும் வருகின்றேன்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசீதனம் வீடு வளவு என்றவுடன் அமுங்கிப்போனாரோ....\nநல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின /// ஆக சந்திரனும் வழக்கமான யாழ்பாணத்து சூழ்நிலைக்கைதி போல இருக்கப் போவது மேகத்தில் கன்ணாம்மூஞ்சி காட்டும் சந்திரன் போலத் தெரிகின்றது .கதையைத் தொடர வாழ்த்துக்கள் புங்கையூரான் .\n நீங்கள் சொன்ன 'சூழ்நிலைக்கைதி' என்ற வகையில் கதையைக் கொண்டு போனால், அது பத்தோட பதினொன்றாக ஆகி விடும் என்ற ;பயம்' பிடித்துக் கொண்டது\nஅதனால், கதையை வேறு விதமாக நகர்த்த எண்ணினேன் ஏற்கெனவே, அரைவாசி நகர்ந்து விட்ட கதையை மாற்றுவதென்பது மிகவும் கடினமான காரியம் என்று உங்களுக்கு, நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை ஏற்கெனவே, அரைவாசி நகர்ந்து விட்ட கதையை மாற்றுவதென்பது மிகவும் கடினமான காரியம் என்று உங்களுக்கு, நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை அதனால், மூன்று நாட்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டு விட்டது அதனால், மூன்று நாட்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டு விட்டது தங்கள் ஆக்கபூர்வமான விமரிசனத்துக்கு நன்றிகள், கோமகன்\nம்ம்ம்ம்ம்..... மிச்சத்தையும் போடுங்கள் புங்கை\nமுழுதாக வாசித்துவிட்டு கருத்துப்போட மீண்டும் வருகின்றேன்\nம்ம்ம்... ஏதோ ஒரு மாதிரி, ஒரு குமரைக் கரை ஏத்திற அளவுக்குக் கஸ்டப்பட்டுக் கதையை முடிச்சிருக்கிறன் \nஆகா ஆகா சந்திரனுக்கு மட்டுமா அப்படி புத்தனுக்கும் அப்படித்தான்......ஒருகாலத்தில் பாவடை தாவனி இப்ப ஜீண்ஸ் பான்ட்........மிகுதியையும் தொடருங்கோ\nஎனக்கும் இப்போதெல்லாம் மேற்கத்தைய உடைகள் தான் பிடிக்கிறது\nஒரு பாயை விரிச்சுப் படுக்கிறதிலும் பார்க்க, கட்டில்ல நேர விழுகிறது வசதி மாதிரிக்கிடக்கு\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\nதொடங்கப்பட்டது Yesterday at 10:26\nஎல்லாம் வல்ல தாயே | முழு பாடல் வரிகளுடன்\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில் ஒருவரே அக்கராஜ மன்னன். அவரது ஆட்சிக்குள்ளான பிரதேசத்தில் ஒன்றே அக்கராயன் என இன்று அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த மன்னனின் நினைவாக அப்பிரதேசத்தில் 05.07.2018 அன்று குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நாளை நினைவு கூரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதே தடை விதிக்கப்பட்டது. https://newuthayan.com/அக்கராஜ-மன்னனின்-நிகழ்வி/ .\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nBy பையன்26 · பதியப்பட்டது 23 minutes ago\nமுத‌ல் க‌ரும்புலி வீர‌காவிய‌ம் ஆன‌ போது இவ‌ர் பிற‌க்க‌ வில்லை , ஆனால் எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை அழ‌காக‌ சொல்ல‌க் கூடிய‌ தோழ‌ன் , இவ‌ர் பிற‌ந்த‌து 1990ம் ஆண்டுக்கு பிற‌க்கு , அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட்சியில் இணைந்த‌ ச‌க‌ தோழ‌ன் , என‌க்கு ந‌ல்ல‌ ஒரு த‌ம்பி மாதிரி , த‌லைவ‌ர் சொன்ன‌து உன‌க்கு தெரிந்த‌த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை என் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் சொல்லி கொடுப்பேன் க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌��‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் உங்க‌ள் பெய‌ர் வாழும் என்றும் உங்க‌ள் புக‌ழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/204349-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T11:20:57Z", "digest": "sha1:7RJGEL3URNI2EOGOVQD7SEWPBLRGJKA2", "length": 123298, "nlines": 545, "source_domain": "yarl.com", "title": "தமிழரின் நம்பிக்கைகள் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nBy வல்வை சகாறா, November 17, 2017 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது November 17, 2017\nமனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நம்பிக்கைகள் மிகப்பல. இந்த நம்பிக்கைகளே தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன.\nநம்பிக்கை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது. அதனுடைய சொல்லாட்சியைப் பற்றி அறிதலும் தேவை. இரண்டு கைகள், கால்கள், கண்கள், காதுகள், ஒரு தலை, மூக்கு, வாய் போன்றவையுடன் அறிவும் பரிவுணர்வும் பெற்றவனே மனிதன் என்கிறோம். அதேபோன்று நம்பிக்கை என்பதற்கு,\n“விசுவாசம், ஆனை, நம்பியொப்புவிக்கப்பட்டது. உண்மை” என்றும் “சத்தியம், நிசம், உறுதிப்பாடு” என்றும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி பல்வேறு பொருள்களைத் தெரிவிக்கின்றது.\nநம்பு என்பதற்கு “விருப்பம், நாவல்” எற்று, நாகை, ஆசை என்றும், “அருச்சகம், நம்பென்னேவல்” என்றும், அகராதிகள் பொருள் தருகின்றன.\nதொல்காப்பிய்தில் “நம்பும் மேவும் நசையாகும்மே” என்று வருகின்றது. நம்பு என்ற சொல்லிற்கு ‘நசை’ அல்லது ‘விருப்பம்’ எனும் பொருளைத் தருகின்றது.\nநற்றிணை 327ஆம் பாடலில் ‘நம்புதல்’ என்ற சொல்லாட்சி நம்பிக்கை என்னும் பொருளில் வந்தள்ளது. ‘நம்பிக்கை’ என்ற பொருளிலேயே நற்றிணையில் பயின்றுவந்துள்ளமையை அறிய இயலுகின்றது.\n“சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்\nஇவற்றிலிருந்து நம்பு என்ற சொல், தொடக்கத்தில் ‘விருப்பம்’ என்ற பொருளிலும் பின்னர் ‘நம்பிக்கை’ என்ற பொருளிலும் வருவதை அறியமுடிகின்றது. இப்பொழுது நம்பிக்கை என்ற பொருளே வழக்கில் உள்ளது.\nFaith, belief என்ற இரு சொற்களுக்கும் தமிழில் நம்பிக்கை என்ற ஒரே பொருள் உள்ளது.\nFaith எனும் சொல் பெரும்பாலும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையைக் குறிக்கும்; Belief எனும் சொல் சமயஞ்சார்ந்த நம்பிக்கை மட்டுமின்றி ஏனைய சமூக வாழ்வியல் நம்பிக்��ையையும் குறிக்கும்.\nநம்பிக்கைகள் எப்பொழுது தோன்றின என்று திட்டவட்டமாகக் கூற இயலாது எனினும் மனிதன் இயற்கையின் தாக்கத்திற்கு மிகுதியாக ஆட்பட்டிருந்த, அறிவு வளர்ச்சியின் தொடக்க நிலையிலே, நம்பிக்கைகள் தோன்றின எனலாம்.\nநம்பிக்கைகள் பல்வகையின; பிறப்புமுதல் இறப்புவரை மனித வாழ்வில் பல்வகை நம்பிக்கைகளும் இடம்பெறுகின்றன. அவற்றுள் சில.\nசகுணத்தில் நம்பிக்கை (காக்கை, ஆந்தை, பல்லி, கண் துடித்தல்)\nதன் செயலில் நற்குறி காணுதலுடன் மனம் அமைதி கொள்வதில்லை. ஏனைய உயிரினங்களின் செயல்களிலும் நற்குறிகாண மனம் அவாவுகின்றது.\nபுள்ளினங்கள், விலங்குகளின் செயல்களில் நற்குறி,தீக்குறிகளைக் காண முற்படுகின்றது.\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”\nஎன்பது தொல்காப்பிய நூற்பா. அய்யறிவுயிரில் ஒருவகை, பறவை, ளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரும் புள் என்பதற்குப் பறவை என்றே பொருள் கூறுகின்றனர்.\nபுள் என்ற சொல்லின் பொருள்\nசங்க இலக்கியத்தில் ‘புள்’ என்ற சொல் பறவை என்ற பொருளையும், நிமித்தம் என்ற பொருளையும் குறிக்கும், பள் நிமித்தம் என்பது பறவை நிமித்தமாகவும் மாறும்.\nஎனவரும் முல்லைப் பாட்டில் பெண்டிருடைய நற்சொல் புள் நிமித்தமாகக் கொள்ளப்பட்டதை அறியமுடிகின்றனத.\nபுள் நிமித்தம் நன்னிமித்தமாகவும் தீ நிமித்தமாகவும் அமைதல் உண்டு. தீமை விளைவிக்கும் புள் நிமித்தத்தைப் புட்பகை என்று குறிப்பர்.\nஎனும் புறப்பாடல், புதுப்புள்ளின் வருகையும்பழம்புள்ளின் செல்கையும் தீ நிமித்தத்தைக் குறிக்கும்.\nபொதுக்கடன் ஆற்றும்பொழுது பட்பகை தோன்றினும் அது கருதித் தம் செலூக்கங்குன்றாது வினை மேற்செல்வர் என்பதும் தெரிகின்றது.\n“உட்பகையொரு திறம் பட்டெனப் புட்பகைக்\nஎனும் புறநானூற்று அடிகள் போருக்குப் புறப்படு முன்னர் ‘புள் நிமித்தம்’ பார்க்கும் நம்பிக்கை நிலவியதைப் புலப்படுத்தும்.\nஇரவலர், புலவலரை நாடிச் செல்லுங்காலத்தும் நாளும் புள்ளும் பார்த்தல்வழக்கில் இருந்து வந்துள்ளது.\nநாளுக்கும் புள்ளுக்கும் கடந்த நிலையில் ஈத்துவக்கம் வள்ளியோரும் இருந்துள்ளனர்.\n“நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்\nபதனன்று புக்கத் திறனன்று மொழியினும்\nவறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப்\nஎனும் கபிலர் பாடல் இவ்வுண்மையை இயம்பும்.\nபரிசில் பெற நினைத்துப��� பாவலன் ஒருவன் வரையாது வழங்கம் காவலனை நாடிச் செல்கின்றான்; ஆனால், அப்பொழுது எண்ணிவந்த வண்ணம் பரிசில் பெற இயலாது போகின்றது. இந்நிலையிலும் காவலன் பழியெனக் கூறாது புள்ளையும் பொழுதையுமே பழிக்கிறான்.\n“புள்ளும் பொழுதும் பழித்த வல்லதை\nஉள்ளிச் சென்றோர் பழியல ரதனாற்\nஇதுவரை புள் பற்றிய பொதுவான நம்பிக்கைளை இலக்கியங்கள் வாயிலாக அறிந்தோம். இனி, காக்கை நம்பிக்கையைப் பற்றி அறியலாம்.\nஇந்து சமயப் புராணங்கள் சில தெய்வங்கட்கு ஊர்திகளாய் உள்ளன. சனிக்கு ஊர்தி காக்கை, சனி, கோள்களுள் ஒன்று. அதன் பார்வைக்கு ஆளாவோர் இன்னல்களுக்கு ஆளாவர்; எனினும் சனியின் ஊர்தியான காக்கை கரைதலால் விருந்தினர் வருவர் என்ற நற்செய்தியை அறிவிப்பதாக நம்புகின்றனர்.\nவிருந்தினர் வருவர் என்று காக்கை கரைந்ததாகக் கூறும் குறுந்தொகைப் பாடலொன்றுள்ளது.\nவிருந்துவரக் கரைந்த காக்கையது பலியே\nதலைவனுடன் தலைவி உடன் போக்காய்ச் சென்று விட்டாள் என்பதை அறிந்து வருந்தும் நற்றாய், தலைவனும் தலைவியும் திரும்பி வந்ததும் மணம் முடித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள். காக்கையை அதற்கு நந் நிமித்தமாகக் கரையும்படி வேண்டுகிறாள். அவ்வாறு கரைந்தால் பலிக்கடன் தந்து மகிழ்வுறுத்துவதாகவும் கூறுகிறாள்.\nபச்சூன் பெய்த பைந் நிணவல்சி\nகாக்கை கரைவதை எள்ளக்கூடாது என நம்பினர்.\nகள்ளிய கலும் கருங்காக்கைச் சொல்லும்போல்\nஎனும் பழமொழி நானூறு பாடலில் இடம் பெறும் பாடல் இதைப் புலப்படுத்துகிறது.\n‘சங்க இலக்கியத்தில் நிமித்தங்கள்’ எனும் நூல் காக்கைக்குப் பலியுணவிடுவதை வகைப்படுத்தியுள்ளது.\nநெய் கலந்து வெண்ணெல் வெஞ்சோறு; இது புலவின்றி ஆக்கப்பெறும் சைவ உணவு.\nபச்சிறைச்சியிடப்பட்ட நிணத்தால் சமைத்த நல்லுணவு. இது புலவு கலந்த அசைவ உணவு என்கிறார் நூலாசிரியர்.\nகாண்போர்க்கு அச்சத்தையும் அருவருப்பையும் தரும் ஆந்தை, பெரும்பாலும் காட்டிடை வாழும். பகலில் கண் தெரியாது; இரவில் நன்கு கண் தெரியம் ஆந்தையைத் தீமையின் நிமித்தமாக மக்கள் கருதினர். ஆந்தையின் அலறலைத் தீ நிமித்தமாகவே இலக்கியங்கள் சுட்டுகின்றன.\n“கவலை வெண்ணெரி கூஉமுறை பயிற்றிக்\nகழங்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்\nகருங்கட் பேய் மகள் வழங்கும்\nகூகை குழறுதல் நாட்டிற்கு வரும் அழிவை உணர்த்தும் தீய நிமித்தமாக மேலே உள்ள பாடல் சுட்டுகின்றது.\nவிலங்கு, ஊர்வனவற்றில் நிமித்தம் பார்க்கும் பழக்கத்தை இலக்கியங்கள் காட்டுகின்றன. பல்லி, ஓந்தி, ஆமை, யானை, குதிரை, பன்றி, நரி போன்றவற்றில் நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது.\nபல்லி ஒலித்தலை நிமித்தமாகக் கருதுதல் சங்ககாலம் தொட்டு இன்றுவரை தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரு வழக்கமாகும். சங்க இலக்கியத்தில் பல்லியின் ஒலி நன்னிமித்தமாகக் கூறப்படுகின்றது.\nநாட்டார் பழக்கத்தில் பல்லியைக் ‘கெவுளி’ என்று குறிப்பர். பல்லியின் ஒலி நல்லொலியாக இருப்பதை வைத்து அவற்றைக் கணிவாய்ப்பல்லி, முதுவாய்ப்பல்லி என்று அழைத்துள்ளனர்.\nஉயர் புகழ் நல்லில்ஒள் சுவர்ப் பொருந்தி\nஎன்றிவ்வாறு பல்லியொலி நன்னிமித்தமாக உள்ளதை அறியமுடிகின்றது.\nமங்கலச் சொல் கேட்டல் (அ) நற்சொல் கேட்டல்\nநற்பணி ஒன்றுக்குத் திட்டமிடும்பொழுதிலோ, நற்பணி தொடங்கும்பொழுதிலோ, எதிர்பாரா இடத்திலிருந்தோ, பிறரிடமிருந்தோ மங்கல ஒலியோ சொல்லோ பிறக்கக் கேட்டால் அவற்றை நற்குறியாகக் கொள்ளுதலும், மேற்கொண்ட செயல் நன்கு முடியும், நற்பயன் விளையும் என்று நம்புதலும் வழக்கத்தில் உள்ளன. மேலும் ஏதேனும். ஒரு செயலைத் தொடங்கும்பொழுது அம்முயற்சி எவ்வாறு நிறைவேறும் என்பதை முன்கூட்டியே அறியமுனையும் மன உந்துதல், குறிகேட்கமுந்தும். மாந்தர்படும் துன்பம் நீங்கும் காலம் விரைந்து வருமா என்று நற்சொல் எதிர்பார்த்திருத்தலும் உண்டு. அவ்வகை முயற்சியை ‘விரிச்சி கேட்டல்’ என்று பழந்தமிழ் மக்கள் சுட்டினர்.\nதமிழர்கள் சிலவகைப் பொருட்களை மங்கலப் பொருள்களாகக் கருதியுள்ளனர். மங்கலப் பொருட்கள் என்று இன்றுள்ள தமிழர்கள் குங்குமம், மஞ்சள், பூ போன்றவைகளைக் கருதுவர்.\nபழந்தமிழ் மக்கள் நெல்லும் மலரும் நன்மையின் சின்னங்கள் என நம்பினர். வாழ்த்துவதற்கும், இறைவனைப் போற்றி வழி படுவதற்கும் நெல்லையும் நீரையும், நெல்லையும் மலரையும் கொண்டு வாழ்த்தி வழிபட்டமையை இலக்கியங்கள் காட்டுகின்றன.\nமலரும் நெல்லும், நெல்லும் நீரும் கொண்டு வாழ்த்துவதால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பும், வளமைப் பெருக்கமும் உண்டு என்று நம்பினர்.\n“நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி\nஎனும் அகநானூற்றுப் பாடல் அடிகளும்,\nயாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு\nஎன்ற ம��ல்லைப்பாட்டு அடிகளும் தெரிவிக்கும்.\nதாலியை இன்றையத் தமிழர்கள் புனிதமான ஒன்றாகக் கருதுகிறார்கள். பண்டைய நாட்களில் தாலி என்பதைக் காப்பணியாககக் கருதி, சிறுவர்கட்கு இவ்வணியை அணவித்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்பு இன்று குறிப்பிடும் பொருளில் இல்லை. அன்று திருமணத்தில் தாலி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.\nதாலியை இருவகையாக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவை\nசிறுவர்கட்கு வீரத்தின் அறிகுறியாகவோ ஆற்றலைப் பெருக்கும் காப்பணியாகவோ புலிப்பல்தாலியை மார்பில் அணிவித்தனர்\nபொழுது மெல்லின்று பெயலு மோவாது\nகமுகுகண் பனிப்ப வீசு மதன்தலைப்\nபுலிப்பற் தாலிப் புதல்வற் புல்லி\nஅன்னா வென்று மன்னையு மன்னோ\nஎனும் குறுந்தொகைப் பாடல் இதனைப் புலப்படுத்தும்.\nசிறுமியர் பொன்னுடன் சேர்த்துச் செய்யப்பட்ட புலிப்பல் தாலியை அணிந்தனர்.\nபுலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி\nஎனும் அகநானூற்றுப் பாடலடி இதனைப் புலப்படுத்தும்.\nஇளம் பருவத்தில் ஆண் குழந்தைகள் கழுத்திலணியும் ஒருவகை அணி அய்ம்படைத்தாலி. அய்ம்படைத்தாலி பற்றிய செய்திகள் “மணிமேகலையிலும், திணைமாலை நூற்றைம்பதிலும் வருகின்றன”. என்கிறார் காந்தியவர்கள்.\nஇவ்வணிகள், அணிவோர்க்கு வீரம் ஊட்டுவனவாகவும் காப்பளிப்பனவாகவும் நம்பப்பட்டன.\nமாந்தர் மாந்த உறுப்புகளில் நம்பிக்கை\nநாள், கோள், புள், விலங்குகள் இவற்றின் அடிப்படையில் மட்டுமே நம்பிக்கைகள் அமைந்தன என முடிவு கொள்ளுதற்கு இல்லை.\nமாந்தர்களின் வருகை, செல்கை, உரையாடல் போன்ற செயல்களும் மாந்த உறுப்புகளின் செயல்களும் குறிகளாக நிமித்தங்களாகக் கொள்ளப்பட்டன.\nஎனும்செயல்கள் அவற்றுள் சில. இவ்வகைச் செயல்களும் நன்மை தருவனவும் உள; தீமை தருவனவும் உள என நம்பினர்.\nபலவகை மாந்தர்கள் உள்ளனர். ஒரு காரியமாக செயலுக்காக வெளியே செல்லுகையில் சிலர் எதிர்ப்பட்டால் தீமை என்றும் சிலர் எதிர்ப்பட்டால் நன்மை எனவும் மனம் நினைக்கின்றது. இவ்வாறு எதிர்ப்படுதலையும் பழந்தமிழர் நிமித்தமாகக் கருதியுள்ளனர்.\nகுழல் விரிந்த ஒருத்தி வழிப்போக்கரின் எதிர்வர அது தீ நிமித்தமாகக் கருதப்பட்டதை,\nவளரத் தொடினும் வௌவுபு திரிந்து\nவிளரி யுறுதகுந் தீந்தொடை நினையாத\nதளரு நெஞ்சந் தலைஈ மனையோள்\nபரிசில் பெற்று வருவோனைப் பரிசில் பெறப்போவோன் எதிரில் பார்த்தலை நன்னிமித்தமாகக் கருதினர் என்பதை,\nஉள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த\nபுள்ளினர் மன்ற வெற்றாக் குறுதலின்\nமேற்கூறியவற்றிலிருந்து விரிகுழலாள் எதிர்ப்படுதல். தீ நிமித்தமாகவும் பரிசில்பெற்று வருவோன் எதிர்ப்படுதல் நன்னிமித்தமாகவும் கருதப்பட்டமை புலனாகின்றது.\nகண் இமைத்தல் என்பது இயல்பு நிகழ்ச்சி. ஆனால், கண்ணிமை துடித்தல் எப்போதேனும்நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நன்மையைத் தரும்; வலக்கண் துடித்தல் தீமையைத் தரும் என்று மக்கள் நம்பினர் என்பதை இலக்கியங்கள் குறிக்கின்றன.\nபிரிவுத் துன்பத்தில் உழலும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, “இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி” என்று நிமித்தங்கூறி ஆற்றுவிக்கின்றமையை,\nஇணை நலமுடைய கானஞ் சென்றோர்\nபுனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்\nநல்லெழி லுண்கணு மாடு மாலிடனே\nஎனும் கலித்தொகைப் பாடல் காட்டும்\nதும்முதல் எனும் செயல் மூலம் தன்னை விரும்புபவர்கள் நினைக்கிறார்கள் என்று தமிழ்மக்கள் நம்பினர்.\nஇந் நம்பிக்கையைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை என்று காந்தியவர்கள் தெரிவிக்கிறார். ஆனால், இந்நம்பிக்கை, தமிழ் மக்களின் வாழ்வில் நிமித்தமாகக் கொள்ளும்வழக்கம் ஆழமாகப் படிந்துள்ளது.\nஎனும் பாடல் தலைவன் தலைவியை நினைக்கத் தலைவிக்குத் தும்மல் வரும் எனும் நம்பிக்கை நிலவியமைக்குச் சான்று.\nவலம் வருதல் என்பது திருக்கோவிலையோ புனிதத் தீயையோ வலப்பக்கமாகச் சுற்றி வருதல் ஆகம். வலம் வருதல், வலம் வருவோர்க்குத் தீங்கு நீக்கி நலம் பயக்கும் என்று நம்பினர். வலம் வருவோரைக் காணலும் நற்பேறு என்ற நம்பினர்.\nஎந் நற்செயலாயினும், எவர்க்கேனும் ஒரு பொருளைத் தருவதாயினும், வலமே முதலிடம் பெறுகின்றது.\nமனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால், கைகளைவிட வலதுகால், கைகள் பலம் வாய்ந்தவை.\nசக்தியோடுவாழ நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நன்ற என இந்துக்கள் நம்பினார்கள், நம்புகிறார்கள்.\nவலம் என்பது நாம் வலிமையுடையோம் என்றும் பொருள் தருகிறது.\nவலியோம், வல்லோம், வல்லம், வலம் இந்த நான்கு சொற்களும் ஒரே பொருள் உடையவை.\nதனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலதுகாலை முதலில் எடுத்துவைக்கச் சொன்னார்கள�� இந்துக்கள் என்கிறார். அர்த்தமுள்ள இந்துமதத்தின் ஆசிரியர் கண்ணதாசன்.\nதமிழர்களின் பண்பாட்டில் எந்த ஒரு நற்செயலையம் நாளும் கோளும் பார்த்துச் செய்யும்வழக்கம் இருக்கின்றது.\nதிருமணம், பெயர் சூட்டு விழா, கோவில் திருவிழா போன்றவை நிகழ்தற்கு நல்ல நாள் பார்க்கும் பழக்கம் இருக்கின்றது. நல்ல நாள் பார்த்துச் செய்வதால் வாழ்வு சிறக்கும். இன்பம் பெற்று வாழ முடியும் என்றும் நம்புகின்றனர்.\nதனி மனித விழாவாயினும், ஊர்ப் பொது விழாவாயினும் நல்ல நாளும் கோளும் பொழுதும் பார்த்துத் தொடங்கினால் விழா இனிது முடியும். நலம் விளையும். நன்மை தொடரும் என்று நம்புகின்றனர்.\nதனிப்பட்ட முறையில் நம்பிக்கையில்லை என்று கூறுவோரின் இல்லத்து நிகழ்ச்சிகள் கூட நல்ல நாள், கோள், பொழுது பார்த்தே தொடங்கப்பெற்று நடத்தப் பெறுகின்றன. இத்தகைய முரண் ஏன் என்று வினவிய பொழுது, சமுதாய நம்பிக்கைகளையும் பழக்கவழங்கங்களையும் மீறி நடத்தற்குரிய இல்லச் சூழலோ சமுதாயச் சூழலோ இன்னும் ஏற்படவில்லை என்று கூறினர்.\nசிலர் குறிப்பிட்ட கிழமைகளில் நற்செயல்கள் தொடங்கினால் நலமாக முடியும் என்றும் குறிப்பிட்ட கிழமைகளில் தொடங்கினால் அல்லல் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். சிலருடைய அனுபவங்களே பின்னாளில் நம்பிக்கைகளாகின்றன என்பதற்கு ஏற்ப இவர்களின் அனுபவங்களே இவர்களுக்கு முந்தையோர் நம்பிக்கைகளில் அசையா நம்பிக்கையை உண்டாக்கி இருக்கின்றன.\nகிழமைகளில் புதனும் வியாழனும் சிறந்த கிழமைகளாக நம்புகின்றனர். ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழி புதன் கிமை பற்றி மக்கள் மனத்தில் ஆழப் பதிந்திருப்பதனை உணர்த்துகிறது. வெள்ளிக்கிழமை அடுத்த நிலையைப் பெறுகின்றது.\nமக்கள் தம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் பொருட்களின் மாற்றம், செயல் முதலியவற்றை வைத்தும் நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். அவற்றுள் ஒன்று காக்கை பற்றிய நம்பிக்கை.\nநம்பவில்லை என்றவர்கள் அறிவியல் முன்னேற்றம் இருக்கும் இக்காலத்தில் விருந்தினர் வருகையைத் தெரிவிக்க தொலைபேசி, தந்தி, அஞ்சல் போன்ற வழிகளின் மூலம் தெரிவித்துத்தான் வருவார்கள் என்று கூறுகிறார்கள்.\nநம்புவோரிடம் ஏன் நம்புகிறீர்கள் என்ற வினா வினை எழுப்பியபொழுது, ”நான்கைந்து முறை காகம் கரைந்தது: எங்கள் வீட்டிற��கு விருந்தினர் வந்தார்கள் எனவே, நம்புகிறோம்” என்ற தெரிவித்தனர்.\nகல்வி வளர்ச்சியும், தகவல் தொடர்பில் முன்னேற்றமும் இவ்வகை நம்பிக்கையில் மாற்றம் இடம்பெறச் செய்து வருகின்றன என்று கொள்ளலாம்.\nதாங்கள் சமைத்த உணவினை எவரும் உண்ணுதற்கு முன் காக்கைக்கு இடும் வழக்கம் இங்குள்ளோரிடை நிலவுகிறது காக்கைக்கு உணவிடும் வழக்கத்தினால் பிராமணர்களும், வைசியர்களும் பெரும்பான்மையினர். ஏனையோர் அமாவாசையன்று மட்டுமே உணவிடுகிறார்கள். சிலர் எஞ்சிய உணவினை காக்கைக்கு இடுகின்றனர். சிலர் தங்கள் முன்னோரின் நினைவுநாள்கள் சிறந்த விழா நாள்களில் முதலில் காக்கைக்கு உணவிடுகிறார்கள்.\nமுன்னோர் காக்கையுருவில் வந்து உணவினை உண்டு ஆசி வழங்குகிறார்கள் என்று நம்புகின்றனர். சிலர் காக்கைக்கு உணவிடுதல் ஒரு பிராமணனுக்கு உணவிடுதலுக்கு ஒப்பாகும்; இதனால் நலன்வரும் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் உணவில் நச்சுத்தன்மை இருந்தால் காகம் அதை உண்ணாது; அதிலிருந்து நாம் அந்த உணவில் நஞ்சு உள்ளது என்று அறியலாம் என்கின்றனர்.\nகாக்கைக்கு வைக்கும் உணவை அண்டங்காக்கை உண்ணக்கூடாது. அப்படி முதலில் உண்டாம் தமக்குத் தீமை வரும் என்று நம்புவதாகக் கூறினார்கள். மணிக்காக்கை (காம்பல் நிகக் கழுத்துடையது) உணவினை உண்டால்தான் நலம்பயக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.\nஆழியிழைத்தல் என்றால் என்ன என்று தகவலாளர்கள் ஆய்வாளரையே வினவினர். ஆழியிழைத்தல் பற்றிக் கூறிய பிறகு, இது எல்லாம் நாங்கள் செய்வதில்லை, ஆனால் இறைவன் திருமுன் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்த்தல் பூக்கட்டிப் போட்டுப் பார்த்தல் என்று நல்ல செயல்களுக்கு இறைவனின் அருளைப் பெறுவோம்” என்று ஒரு சிலர் தெரிவித்தனர்.\nஇங்கு ஒருமுறைகூட ஆந்தை வந்ததில்லை, எனவே அதைப் பற்றித் தெரியாது என்று அனைவரும் கூறினர். ஆனால், ஆந்தை ஒலித்தாலோ அல்லது வீட்டுக் கூரையின் மேல் அமர்ந்தாலோ தீமை என்று கூறுவதைக் கேட்டுள்ளோம், ஆனால் எங்களுக்கு அதுபற்றித் தெரியாது” என்று தெரிவித்தனர்.\nபல்லி சொல்லும் பலனில் நம்பிக்கை\nபல்லியை ஊர்வன வகையில்சேர்க்கலாம். இதன் ஒலியில் நன்மையும் தீமையும் வரும் என்று நம்புகின்றார்கள். இவ்வழக்கம் இன்றும் உள்ளதைக் களஆய்வு மெய்ப்பிக்கிறது.\nபல்லி இருக்கும் நிலையில் ந��்பிக்கை\nபல்லி ஒலிக்கம் இடத்தை வைத்து நன்மை தீமைகள் கூறப்படுகின்றன. இருக்கும் நிலையில் நம்பிக்கை உண்டு, இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.\nநம்புகிறோம் என்று கூறியோரும் “இப்பொழுது பலன் பார்ப்பதில்லை. எங்கள் முன்னோர்கள் இதைச் சொல்லிச் சென்றார்கள். எனவே இருக்கும் நிலையில் நம்பிக்கை உண்டு ஆனால், விளக்கமாகத் தெரியாது” என்றனர்.\nபல்லி சொல்லும் திசையில் நம்பிக்கை\n”பெரும்பாலும் சொல்லும் திசை வைத்து நன்மையா தீமையா என்று முன்னோர்கள் அறிந்தார்கள். அதனால் அவர்கள் நன்மை, தீமை என்ற கூறியவற்றில் ஒருசில மட்டுமே நினைவிலிருந்தாலும் பார்ப்பதில்லை என்றனர்.\nபல்லி விழும் பலனில் நம்பிக்கை\nபல்லி தலையில், கையில், உடல்மேல், விழுந்தால் ஒவ்வொன்றிற்கும் பலன் உண்டு என்று நம்புகின்றனர். பெரும்பான்மையினர் பல்லி உடலில் விழுந்தால் நன்மை என்றும் தலையில் விழுந்தால் கலகம் அல்லது கெட்ட செய்திகள் வரும் என்றும் நம்புகின்றனர். பஞ்சாங்கத்தில் பல்லி விழும் பலன் போடப்பட்டிருக்கிறது. அதில் குறித்துள்ளபடி சிற்சில வேளைகளில் நடக்கும். பெரும்பாலும் நிகழ்வதில்லை என்றனர்.\nநல்ல சொற்கள் கேட்பதினால் தமக்கு நன்மையும் வாழ்வில் வளமும் மன அமைதியும் கிட்டும் என்று நம்புகின்றனர். சிலர் எச்சொல்லும் எங்களை ஒன்றும் செய்யாது; நம் கடமையைச் செய்தால் எத் தீச்சொல்லாயினம் சரி நற் சொல்லாயினும் சரி ஒன்றும் செய்யாது என்கின்றனர்.\nதீய சொற்களைக் கேட்டால் தமக்குத் துன்பம் வரும் என்று பெரும்பாலோர் அஞ்சுகின்றனர். ‘நீ நாசமாகப் போவாய்’ என்று கூறி மணலைத் தற்றினால் நிச்சயம் உறுதியாக நடந்துவிடும் என்று நம்புகின்றனர். ‘நீ உருப்படாமல் போவாய்’ என்று கூறினாலும் ‘உன் குடும்பம் விளங்காமல் போக’ என்றாலும் அவ்வாறே ஆகிவிடும் என்று நம்புகின்றனர்.\nபூ, மஞ்சள், மஞ்சள் கலந்த அரிசி, குங்குமம் ஆகியவற்றை மங்கலப் பொருட்கள் என்று தமிழர்கள் கருதுகின்றனர். வீட்டிற்குப் பெண்கள் வந்தால் அவர்களுக்குப் பூ, பழம் தந்து சிறப்பிக்கிறார்கள். அப்படிச் சிறப்புக்குரியவர்களைச் சுமங்கலிப் பெண்கள் என்று அழைக்கின்றனர். முன்னர் நெல்லுடன் மலரும் சேர்த்து வாழ்த்துவதற்குப் பயன்படுத்தியமையை இலக்கியங்களில் அறிகின்றோம். ஆனால், இன்று மஞ்சள் கலந்த அரிசியுடன் மல���ும் சேர்த்து வாழ்த்துதற்கும் வழிபடுதற்கும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிகின்றோம்.\nபெண்டிர்க்கு வலதுகண் துடித்தல் நன்மையைத் தரும் என்று பெரும்பான்மையோர் நம்புகின்றனர். இதனால், பயன் பெற்றதாகவும் கூறுகின்றனர்.\nமுக்கியமான விழா, நல்ல செயல் ஆகியவற்றிற்காகச் செல்கையில் நிமித்தம் பார்க்கும் வழக்கம் மக்களிடையே இன்ற குறைந்து வருகின்றது. முன்பு கைம்பெண் (விதவை) எதிரில் வந்தால் செயல் நடக்காது என்று நம்பினர். இக்காலத்தில் இவற்றில் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.\nமூவர் மட்டும் வண்ணான், நாவிதன், ஒற்றைப் பார்ப்பனன், கைம்பெண் (விதவை), தலைவிரித்த கூந்தலுடன் இருப்பவர் இவர்களைத் தீய நிமித்தமாகக் கருதினர். பிறவற்றை நன்னிமித்தமாகக் கருதினர்.\nவிலங்குகள் எதிர் வருதலில் நம்பிக்கை\nநற்காரியத்திற்குச் செல்கையில் சில விலங்குகள் எதிர்ப்படுதல் நன்னிமித்தமாகாது என்று நம்புகின்றனர்.\nஅறுபத்து நான்கு விழுக்காட்டு மக்கள் தீய நிமித்தமாக எருமை, பூனை இவற்றைக் கருதுகின்றனர். நன்னிமித்தமாக பசு, காக்கை, மாடு இவற்றைக் கருதுகின்றனர். பாம்பு, ஆடு பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை.\nஇறைவன்தான் தனக்கு எல்லாம், அவனுடைய சீற்றத்திற்கு ஆளானால் துன்பம் விளையும் என்று அன்றும் மக்கள் நம்பினர்; இன்றும் மக்கள் நம்புகின்றனர். இதன் விளைவால் இன்று புதுப்புது வேண்டுதல்கள் தோன்றிவருகின்றன.\nஉயிர்ப்பலியிடுதலில் பெரும்பாலோர்க்கு நம்பிக்கை இல்லை. ஓர் உயிரைக் கொல்லுதல் என்பது பாவம். வாயில்லா உயிரைத் துன்புறுத்தல் மிகவும் கொடிய செயல் என்ற கருத்தையே கூறினர்.\nஆண்கள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து ஆசிபெறவேண்டும்.\nஆண்களுக்கு வலதுகண் துடித்தால் நல்லது நடக்கும்.\nபிற உர்வலம் எதிரே வந்தால் நல்ல சகுணம்.\nபெண் பார்க்கப்போகும் இடத்தில் பக்கத்து வீட்டிலோ வழியிலோ இறப்பு இருக்கும் என்றால் அந்தப் பெண் வரும் இடம் நன்றாக இருக்கும்.\nஇறப்பு ஊர்வலத்தில் பொரி இறைத்துவரும் முறத்தை முறிப்பர். இது இறந்தவர் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையில் செய்யப்படுவது.\nசனிப்பிணம் துணை தேடும் என்ற நம்பிக்கை.\nகனவில் திருமணம் நடந்தால் வீட்டில் யாராவது இறப்பர்.\nஇறப்பதுபோன்று கனவு கண்டால் வீட்டில் திருமணம் நடக்கும்.\nகோவில் குப்பா���ிஷேகம் நடந்தால் வீட்டில் சாவு விழும்.\nகனவில் சாமி ஊர்வலம் வந்தால் யாராவது சாவார்கள்.\nகனவில் நட்சத்திரம் கீழே விழுந்தால் யாராவது இறப்பர்.\nபோலீஸ்காரன் கனவில் துரத்துவதாக இருந்தால் எமன் ஊரில்\n(7) கனவில் பாம்பு கடித்தால் சனியன் வருகிறது.\n(8) பாம்பு கனவில் துரத்தினால் சனியன் பிடிக்கின்றது.\n(9) கனவில் இரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் நன்மை நடக்கும்.\n(10) வீடு பற்றியோ வைக்கோல் போர் எரிவதாகவோ கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களோ சொந்தக் காரர்கள் குடும்பத்திலோ பெண்கள் வயதுக்கு வருவார்கள்.\n(11) கருத்தரித்தவர்கள் கனவில் தங்கநகை வாங்குவதாகக் கனவு கண்டால் பெண் குழந்தை பிறக்கும்.\n(12) கனவில் காசு கிடைப்பதாகக் கண்டால் உடல்நிலை கெடும்.\n(13) கனவில் யாராவது சீட்டுக் கொடுத்தால் எமன் அவர்களின் ஆயுளை முடிப்பார்.\n(14) பெண்கள் அணியும் கால் மெட்டி, தாலி, கம்மல் இவற்றைக் கழற்றிக் கொடுப்பதாகக் கனவு கண்டால் கணவன் இறப்பான்.\nதலைச்சன் பெண் பிறந்தால் குடும்பம் நன்றாக இருக்கும்.\nஆண் குழந்தை பிறந்தால் தாய் தகப்பனுக்கு அடங்காது.\nஎட்டாம்பேறு ஆண் பிறந்தால் குடும்பம் நன்றாக இருக்கும்.\nஐந்தாம்பேறு பெண் பிறந்தால் பிறந்த இடம் சுகமாக இருக்கும்.\nஎட்டாம்பேறு பெண் பிறந்தால் எட்டிப்பார்க்கும் இடம் எல்லாம் பாழ்.\nபத்தாம்பேறு குழந்தை பெற்றால் தாயைபோ தந்தையையோ சாக அடிக்கும்.\nமூன்றாம் குழந்தைப்பேறு தாய் வீட்டில் நிகழ்ந்தால் தாய்வீட்டிற்கு ஆகாது.\nகுழந்தைகள் கீழ் உதட்டைக் கடித்தால் நோய் வரும்.\nகுழந்தைக்கு மூக்கின்மேல் அழுக்கு சேர்ந்தாலும் நோய் வரும்.\nகுழந்தை மாலை போட்டுப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.\nகுழந்தை பிறக்கும்போது (விலங்கு) போட்டுப் பிறந்தால் குடும்பம் சண்டைசாடியில் மாட்டி யிருக்கும்.\nஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தால் துடுக்காக இருக்கும்.\nவியாழன் ஆண்பிள்ளை பிறந்தால் எந்தவிதை போட்டாலும் நன்றாக விளையும்.\nஒற்றைப் பிராமணர் எதிரில் வந்தால் சகுனம் சரியில்லை.\nகிராமணி (மரம் ஏறுவர்) எதிரில் வந்தால் வெளியே போகக்கூடாது.\nவாணியன் (எண்ணெய் விற்பவன்) எதிரே வந்தால் சகுனத்தடை.\nவெள்ளிக்கிழமைதோறும் விளக்கு பூசை செய்ய வேண்டும்.\nஇராகுகாலத்தில் எந்த நல்ல காரியம் செய்யவோ வெளியூர்களுக்குப் போகவோ கூடாது.\nசெவ்வாய், வெள்ளி நாட்களில் பழைய துணிகளை யாருக்கும் தானம் செய்யக்கூடாது.\nவெள்ளிக்கிழமைகளில் கடையில் எண்ணெய் வாங்கக்கூடாது.\nஅஷ்டமி, நவமி நாட்களில் எந்த நல்ல காரியமும் செய்தல் கூடாது.\nவீடகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்ணாடி உடைதல் கெட்டது.\nஇராகுகாலங்களில் கோயிலுக்குச் சென்று இராகு கால பூசையை மேற்கொள்ளுதல்நலம்.\nவிசேஷ நாட்களில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும்போது அமங்கலிகளைத் தவிர்ப்பது நல்லது.\nசெவ்வாய், வெள்ளி நாட்களில் பணத்தைப் பிறருக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது.\nகாக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்.\nவெளியில் செல்லும்போது காக்கை வலமிருந்து இடம்போதல் கெடுதல்.\nகாலைவேளையில் காக்கைக்கு அன்னம் இட்டுவிட்டுத்தான் உண்ண வேண்டும்.\nஆந்தை உட்கார்ந்த வீடு விருத்திக்கு வராது.\nகருடன் ஆகாயத்தில் பறக்கும்போது எந்த நாட்களில் பார்த்தாலும் நல்லது.\nகாக்கைக்கு உணவு வைத்தபின் கையைக் கழுக வேண்டும்.\nகாக்கை தலையில் அடித்தால் வீட்டிலோ உறவினரோ யாராவது இறப்பர்.\nஒரு அண்டங்காக்கையைப் பார்த்தால் துன்பம். இரண்டு அண்டங்காக்கைகளைப் பார்த்தால் மகிழ்ச்சி.\nவெளியில் கிளம்பும்போது மங்கலமாக இருப்பவர் வந்தால் காரியம் கைகூடும்.\nபூனை குறுக்கேவந்தால் பயணம் ஆகாது.\nஏகாலி எதிரேவந்தால் பயணத்திற்கு ஆகாது.\nஅம்பட்டன் எதிரேவந்தால் பயணத்திற்கு ஆகாது.\nவிறகு, செத்தை கட்டாக எடுத்துக்கொண்டு பயண நேரத்தின்போது வந்தால் போகும் காரியம் நிறைவேறாது.\nபெண் பார்க்கப்போகும்போது கழுதை கத்தினாலோ எதிரே வந்தாலோ பெண் அமைவதோடு குடும்பத்திற்கு நல்ல பெண்ணாக அமையும்.\nபெண் குழந்தைகள் மல்லாந்து படுக்கக்கூடாது.\nபுதுமணப்பெண் முதன்முதலில் வலது கால் எடுத்து வைத்துத்தான் கணவன் வீட்டினுள் நுழைய வேண்டும்.\nதாய் வீட்டில் பெண்கள் முந்தானை விரித்துப் படுத்தல் கூடாது.\nகணவனை இழந்த தாய்மார்கள் நல்ல காரியங்களில் முன்னால் வருவது தவறு.\nகர்ப்பிணிப் பெண்களை வெளியில் அனுப்பும்போதும் அவர்களுக்குப் பலகாரங்களைச்செய்துகொண்டு போகும்போதும் வேப்பிலைக் கொத்து வைத்தல் வேண்டும்.\nபெண்கள் மாதவிடாய் நாட்களில் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதைத் தவிர்த்தல் வேண்டும்.\nமாதவிடாய் நாட்களில் வாசனை மலர்கள் செடிகளிடம் குறிப்பாகத்துளசிச் செடியிடம் நெருங்குவது தவறு.\nஇடதுகண் துடிப்பதால் பெண்களுக்கு நல்லது நடக்கும்.\nபெண்கள் தலைமூழ்கி உடனே சீப்புப் போட்டுச் சீவினால் சகோதரர்களுக்கு ஆகாது.\nபெண்கள் தங்களின் தாலியை நேருக்கு நேராக நின்று காட்டிக்கொண்டால் கணவருக்கு ஆகாது.\nபெண்கள் ஐந்து சனிக்கிழமை தொடர்ந்து தலை முழுகினால் அவர்கள் செல்வாக்குக் குறைந்து விடும்.\nமாசி மாதம் பெண் வயதுக்கு வந்தால் மங்கலத்தை இழப்பாள்.\nசித்திரையில் பெண் பிறந்தால் மறு சித்திரைக்கு மங்கை நூல் இழபை்பாள்\nசெவ்வாயில் பெண் பிறந்தால் தோஷம் வரும்.\nபெண்கள் குப்புறப் படுக்கக் கூடாது.\nகர்ப்பிணிப் பெண்கள் முழுக்காயை உடைக்கக் கூடாது.\nகர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட ஆசைப்பட்டதைச் செய்து தரவேண்டும்.\nகோழி, இறக்கையை விரித்தால் மழை வரும்.\nகறுப்பு எறும்பு, வரிசையாகச் சென்றால் மழை வரும்.\nதும்பி பறந்தால் மழை வரும்\nகொடிக்கால் (சனி மூலை) மின்ன வெடிகாலம் (விடியற்காலை) மழை வரும்.\nநாரை, கூட்டமாகப் பறந்துசென்றால் மழை வரும்.\nகார்த்திகைப் பிறை தெரிந்தால் நெல் நாற்று நடுகையை நிறுத்திவைப்பது நல்லது. அந்தஆண்டு மழை நன்றாகப் பெய்யும்.\nஆடி மாதம் பதினைந்தாம் தேதி மதியம், உச்சிப்பொழுது சூரியனை மேகம் மறைத்தால் அந்த ஆண்டு மழை நன்றாகப் பொழியும்.\nதமிழ் ஆண்டு, சித்திரை முதல் தேதி, புதன்கிழமை பிறந்தால் அந்தஆண்டு செழிப்பாக, வளம் நிறைந்து இருக்கும்.\nஆடிப்பிறையும் தைப்பிறையும் வடக்கே சாய்ந்திருந்தால் வரப்பெல்லாம் நெல்லாகவும், தெற்கே சாய்ந்திருந்தால் தெருவெல்லாம் பஞ்சமாகவும் இருக்கும்.\nவாகனத்தைக் கிளப்பும்போது கடவுள் துதி நம்பிக்கை.\nவாகனத்திற்குத் திருஷ்டிக் கயிறு, படிகாரம் இவற்றை அணிவிப்பது நம்பிக்கை.\nமுதலில் கிளம்பும்போது திசை பற்றிய நம்பிக்கை\nநீண்ட பிரயாணத்துக்கு முன்பும் பின்பும் கடவுள் துதி நம்பிக்கை\nவாகனத்தில் அமர்பவர்களின் எண்ணிக்கையில் ஒரு நம்பிக்கை.\nவாகன ஒட்டியின் ராசி நம்பி்க்கை.\nவாகனத்தைக் கிளப்பும்போது சகுன நம்பிக்கை\nநல்ல நேரத்தில் வாகனத்தில் செல்வதொரு நம்பிக்கை.\nவாகனத்தில் உள்ளே கடவுள் படம் வைப்பது அல்லது வேறு நம்பிக்கைப் படம் வைப்பது.\nஉள்ளே வைக்கப்பட்டிருக்கும் படத்துக்கு மலர் அணிவிப்பது, ஊதுவத்தி கொளுத்துவது.\nவாரம் ஒருமுறை வாகனத்துக்குத் திருஷ்டி கழிப்பது.\nவாகனத்தின் முன்புறம் எலுமிச்சைப் பழம் தொங்க வைப்பது.\nவாகனத்தின்முன் மிளகாய்ப்பழம், எலுமிச்சை தொங்கவிடுவது.\nவாகனத்துக்குத் தினமும் கற்பூரதீபம் காட்டுவது.\nவாகனத்துக்குத் தினமு் எலுமிச்சை சுற்றிப் போடுவது.\nசூரிய உதயத்திற்குள் வாசல் தெளித்துக் கோலம் போடவேண்டும்.\nவாசலில் நின்று தலையை வாரக்கூடாது.\nசாப்பிடும்போது ஈரத் துணியுடன் சாப்பிடவோ பரிமாறவோ கூடாது\nசாப்பிடும்போது தட்டில் சாதம் இடதுகை ஓரமாகவே வைக்கப்படவேண்டும்.\nசுபகாரியத்தைச் செய்யச் சொல்லும்போது சகுனம் பார்த்தல்.\nஉள்ளங்கை அரித்தால் பண வரவு.\nசாப்பாட்டில் கரித்துண்டு இருந்தால் விருந்துக்கு அழைப்பு வரும்.\nவிளக்கு வைக்கும் நேரத்திற்குமுன் வீட்டிலிருந்து பெண்களை-சுமங்கலிகளை – வெளியே அனுப்பக் கூடாது.\nவிளக்கு வைக்கும் நேரத்திற்குமுன் சாப்பிடக்கூடாது.\nவிளக்கு இல்லாமல், இருட்டில் சாப்பிடக் கூடாது.\nவிளக்கு வைத்தபின் (இரவில்) வீட்டைப் பெருக்கக் கூடாது. பெருக்கினாலும் குப்பையை வெளியே போடக்கூடாது.\nரோமம் விழுந்த தண்ணீரைக் குடிக்கக்கூடாது.\nதண்ணீரில் முதலில் காலை விடக்கூடாது.\nஇராத்திரி நேரத்தில் உப்பின் பெயரை வேறுபெயர் சொல்லித்தான் குறிப்பிடவேண்டும்.\nசாதித் திருடர்கள் அமாவாசை அன்று திருட வர மாட்டார்கள்.\nஏணிப்படிக்கட்டுகள் ஒற்றை இலக்கத்தில் இருக்க வேண்டும்.\nவாழை இலையில் சாப்பிட உட்காரும்போது நுனி இலை இடதுபக்கம் வரும்படியாகப் போட வேண்டும்.\nஇரவில் தலை வாருதல் கூடாது. கண்ணாடி பார்க்கக்கூடாது.\nஒரு கையை ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.\nபுரைஏறினால் யாரோ வேண்டியவர்கள் நினைக்கிறார்கள்.\nபிறந்த கிழமையில் எண்ணெய் வைத்துத் தலை முழுகுதல் கூடாது.\nவேண்டியவர்களை வழியனுப்பிவிட்டு வந்து தலை முழுகுதல் கூடாது.\nவேண்டியர்களிடமிருந்து செய்தி வந்த அன்று தலைமுழுகுதல் கூடாது.\nஉலையில் அரிசி போடும்போது சிந்தக்கூடாது.\nசனி பகவான் கோவிலில் விழுந்து கும்பிடக்கூடாது.\nஎந்தப் பொருளையும் இடது கையால் யாருக்கும் கொடுக்கக் கூடாது.\nகண்துடித்தால் பார்க்காதவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படும்.\nகாலையில் கண்விழித்ததும் கருங்குரங்கு முகத்தில் விழித்தல், உள்ளங்கையைப் பார்த்தல், பயிர் பச்சை முகத்தில் விழித்தல் இசை விசேஷம் நல்லது.\nவீட்டிற்கு மாடு பிடிக்கும்போது கொம்பு விரித்தாற்போல் இருந்தால் அதைப் பிடித்துச் செல்லுதல் வீட்டிற்கு ஆகாது.\nபிறந்த நாளில் தலை மூழ்கினால் அது உடம்பிற்கு ஆகாது.\nகதவில் துணியைப் போட்டால் வீட்டில் சண்டைச் சச்சரவு வரும்\nஅரிசியைக் கழுவிக் கல்லை இறைத்தாலும் குடும்பத்தி்ல் சண்டை வரும்.\nஒற்றைக்கல் மோதிரம் போடுபவர்கள்கால் மெட்டியை மிதித்தால் மிதிப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும்.\nநகத்தில் சொத்தை விழுந்தால் குடும்பத்திற்குக் கெட்டது.\nசாப்பிடும்போது விளக்கு நின்றால் தரித்திரம்.\nவாசலில் உட்கார்ந்துகொண்டு தும்மினால் தரித்திரம்.\nவெள்ளிக்கிழமையில் கிழிந்த துணியைத் தைக்கக் கூடாது.\nவியாழனில் புதுத்துணி கட்டினால் அதிகமாகத்துணி சேரமு்.\nஅரிசி அளக்கும்போது படி சாய்ந்தால் அல்லது அரிசி சிந்தினால் விருந்தாளி வருவார்கள்.\nகல்யாணச் சாமான்கள் வாங்கப் பட்டியல் போடும் பொழுது முதலில் மஞ்சள், குங்குமம் எழுதிய பிறகே பிறவற்றை எழுதுதல் வேண்டும்.\nதினமும் அந்தி சாயும் நேரம் பின் கதவைத் தாளிட்டுவிட்டுதான் சாமிக்கு விளக்கு ஏற்றவேண்டும்.\nஅந்தி சாயும் நேரத்தில் துர்தேவதைகள் பறந்து கொண்டு இருப்பதால் நல்ல சொற்களையே பயன்படுத்துதல் வேண்டுமு்.\nவிளக்கு வைத்தபின் அண்டை அசல் வீட்டிலிருந்து ஊசி, தயிர் போன்ற சாமான்கள் கடன் கேட்கக்கூடாது.\nவீட்டுப் படிக்கட்டைவிட்டு இறங்கும்போது எதிரில் நல்ல சகுனம் பார்த்து இறங்குதல்.\nஒரு நல்ல காரியம் பேசப் போகும்போது மூன்று நபர்களாகப் போகக்கூடாது.\nநவராத்திரி ஒன்பத நாளும் பழைய துணிகளைத்தைக்கக் கூடாது.\nவிளக்கு வைக்கும் நேரம் வீட்டில் படுத்து உறங்குதல் கூடாது.\nபிறந்த குழந்தையைப் பார்ப்பதற்கு யாராவது வந்துவிட்டுப் போனபிறகும் வியாழன், ஞாயிறு நாட்களிலும் திருஷ்டி சுற்றுவது ஒரு நம்பிக்கை.\nவிளக்கு வைத்தவுடன் எள், ஊசி இவைகளைக் கடையில் விற்பனை செய்தல் கூடாது.\nநரி முகத்தில் விழித்தால் நன்மை\nகழுதை கத்தினால் நல்ல பயன்.\nபல்லி சொல்லுக்கும் நல்ல பலன்\nகட்டிவைத்திருக்கும் மாடு தரையைப் புரண்டினாலும், துள்ளிக் குதித்தாலும் கட்டி இருக்கும் இடத்தைச் சுற்றி வந்தாலும் வீட்டிற்கு ஆகாது.\nமாட்டிற்கு உடம்பில் சுழி இருந்தால் அதைப் பிடித்துச் செல்பவர்களுக்கு ஆகாது.\nநாய் உதறிக் கொண்டு ஓடினால் நல்ல சகுனம்.\nவளர்க்கின்ற வீட்டில் நாய் அழுதால் அந்த வீட்டில் யாராவது இறப்பர்.\nதெருவில் நடக்கும்போது பூனை குறுக்கே வந்தால் காரியத் தடையாகும்.\nவீட்டுப் பயிர் சாகுபடி நன்றாக விளைந்தால் அந்தக் குடும்பத்தில் யாராவது இறப்பார்கள்.\nபயிர்ச் சாகுபடி செய்ய விதையிடும் போதோ நடவின்போதோ யாராவது இறந்த செய்தியைக் கொண்டு வருவார்கள் என்றால் அந்தப் போகம் மகசூல் நன்றாக விளையும்.\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதொடங்கப்பட்டது August 11, 2011\nராஜன் குறை என்பவர் யார்\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nதொடங்கப்பட்டது 3 minutes ago\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு\nதொடங்கப்பட்டது 3 hours ago\nபூநகரி விபத்தில் இளைஞன் பலி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு இந்தத் திரியிலே ஒரே காணொளி இருதடவைகள் தரவேற்றம் பெற்றுவிட்டது. தயவுசெய்து ஒன்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.\nராஜன் குறை என்பவர் யார்\nBy கிருபன் · பதியப்பட்டது 2 minutes ago\nராஜன் குறை என்பவர் யார் | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுத��யிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குறை எனக்கு அறிமுகமானார். அப்போது அரசுத்துறையில் குமாஸ்தா நிலை ஊழியர். அன்று தன்னை அவர் ஒரு நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர் என்று காட்டிக்கொண்டார். பிராமண அடையாளத்தை மீற அவர் சூட்டிக்கொண்ட பெயர் குறை. அதாவது தீவிர இடதுசாரித் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போல. அது அன்று ஒரு மோஸ்தர். அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’ ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல். திரும்பி வந்தபின் அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிட இயக்கப்பார்வையுள்ள பேராசிரியர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். எம்.எஸ்.எஸ் பாண்டியன் டெல்லியின் பல்கலைகழகச் சூழலில் செல்வாக்கானவர் அன்று. அவர் வழியாக இந்தியாவின் கல்வித்துறைக்குள் நுழைந்தார். அப்போது அவர் உருவாக்கிக் கொண்டதுதான் திராவிட இயக்க ஆதரவு நிலைபாடு. தொடர்ச்சியாக கொக்கிகளை வீசி மேலே சென்றுகொண்டே இருக்கும் ஒரு ‘தொழில்முறைவாதி’ ராஜன் குறை. மிக வெற்றிகரமானவர். இன்று அவருக்கு இந்த திராவிட இயக்க அறிஞர் என்ற வேடம் மிக உதவிகரமானது, அவருக்கு தனக்கே உரிய திட்டங்கள் இருக்கும். அவருடைய ஆற்றலுக்கு எல்லையே இல்லை. இந்தியச்சூழலில் அடையத்தக்க உச்சகட்ட வெற்றிகளுடன் ஓய்வுபெறுவார். [ஆனால் கூடச்சேர்ந்து மண் சுமக்கும் திராவிடக் கூச்சல்காரர்களுக்கு உதிர்ந்த பிட்டுகூட கிடைக்காது, எப்போதுமே இந்த ஃபார்முலா இப்படித்தான்.] அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்தும் அவர் பொதுத்தளத்தில் உருவாக்கும் நிழல்களுடன் சண்டை போடுவதைப்போல வெட்டிவேலை வேறேதுமில்லை. ஆகவே முற்றாகத் தவிர்க்கிறேன், இனிமேலும் அப்படித்தான். ராஜன் குறையின் வாசிப்பு ஒருவகையான வைக்கோல்ப்போர் வாசிப்பு. எந்தப் புரிதலுமில்லாமல் நூல்களை, மேற்கோள்களை அள்ளிஅள்ளி தன்மேல் போட்டுக்கொள்வது. எந்தவகையான கருத்துநிலைபாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் ஆற்றலற்றவர். வழக்கமான ஒன்றாம் வகுப்புத்தர கட்சியரசியல் கட்டுடைப்பு [அதாவது பாசிசத்தை அகழ்ந்து எடுப்பது] தான் அவரும் செய்வது. மேலதிகமாக மேற்கோள்க��ை தூவிவிட முடியும் அவரால். எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் உள்ளே சென்று வாசிக்க, ஆராய அவரால் இயலாது. அந்த நுண்ணுணர்வே அவரிடமில்லை. இலக்கியத்தில் அவருடைய நிலைபாடு, ரசனை, தேர்வு என ஏதும் இல்லை. அவர் அப்போது எந்த தரப்பை எடுத்து பேசுகிறாரோ அந்தத்தரப்பில் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம். மற்றதெல்லாம் எதிரிகளால் எழுதப்படுவது, ஆகவே ஃபாஸிசம், நாசிசம், இன்னபிற. அவ்வளவுதான். இதற்கு அந்த மேற்கோளெல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் சும்மா லுலுலாயி என்று அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறமென்ன எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குறை எனக்கு அறிமுகமானார். அப்போது அரசுத்துறையில் குமாஸ்தா நிலை ஊழியர். அன்று தன்னை அவர் ஒரு நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர் என்று காட்டிக்கொண்டார். பிராமண அடையாளத்தை மீற அவர் சூட்டிக்கொண்ட பெயர் குறை. அதாவது தீவிர இடதுசாரித் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போல. அது அன்று ஒரு மோஸ்தர். அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’ ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல். திரும்பி வந்தபின் அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிட இயக்கப்பார்வையுள்ள பேராசிரியர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். எம்.எஸ்.எஸ் பாண்டியன் டெல்லியின் பல்கலைகழகச் சூழலில் செல்வாக்கானவர் அன்று. அவர் வழியாக இந்தியாவின் கல்வித்துறைக்குள் நுழைந்தார். அப்போது அவர் உருவாக்கிக் கொண்டதுதான் திராவிட இயக்க ஆதரவு நிலைபாடு. தொடர்ச்சியாக கொக்கிகளை வீசி மேலே சென்றுகொண்டே இருக்கும் ஒரு ‘தொழில்முறைவாதி’ ராஜன் குறை. மிக வெற்றிகரமானவர். இன்று அவருக்கு இந்த திராவிட இயக்க அறிஞர் என்ற வேடம் மிக உதவிகரமானது, அவருக்கு தனக்கே உரிய திட்டங்கள் இருக்கும். அவருடைய ஆற்றலுக்கு எல்லையே இல்லை. இந்தியச்சூழலில் அடையத்தக்க உச்சகட்ட வெற்றிகளுடன் ஓய்வுபெறுவார். [ஆனால் க���டச்சேர்ந்து மண் சுமக்கும் திராவிடக் கூச்சல்காரர்களுக்கு உதிர்ந்த பிட்டுகூட கிடைக்காது, எப்போதுமே இந்த ஃபார்முலா இப்படித்தான்.] அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்தும் அவர் பொதுத்தளத்தில் உருவாக்கும் நிழல்களுடன் சண்டை போடுவதைப்போல வெட்டிவேலை வேறேதுமில்லை. ஆகவே முற்றாகத் தவிர்க்கிறேன், இனிமேலும் அப்படித்தான். ராஜன் குறையின் வாசிப்பு ஒருவகையான வைக்கோல்ப்போர் வாசிப்பு. எந்தப் புரிதலுமில்லாமல் நூல்களை, மேற்கோள்களை அள்ளிஅள்ளி தன்மேல் போட்டுக்கொள்வது. எந்தவகையான கருத்துநிலைபாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் ஆற்றலற்றவர். வழக்கமான ஒன்றாம் வகுப்புத்தர கட்சியரசியல் கட்டுடைப்பு [அதாவது பாசிசத்தை அகழ்ந்து எடுப்பது] தான் அவரும் செய்வது. மேலதிகமாக மேற்கோள்களை தூவிவிட முடியும் அவரால். எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் உள்ளே சென்று வாசிக்க, ஆராய அவரால் இயலாது. அந்த நுண்ணுணர்வே அவரிடமில்லை. இலக்கியத்தில் அவருடைய நிலைபாடு, ரசனை, தேர்வு என ஏதும் இல்லை. அவர் அப்போது எந்த தரப்பை எடுத்து பேசுகிறாரோ அந்தத்தரப்பில் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம். மற்றதெல்லாம் எதிரிகளால் எழுதப்படுவது, ஆகவே ஃபாஸிசம், நாசிசம், இன்னபிற. அவ்வளவுதான். இதற்கு அந்த மேற்கோளெல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் சும்மா லுலுலாயி என்று அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறமென்ன இத்தகைய தொழில்முறையாளர்கள் கருத்தியல் தளத்தில் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. இவர்கள் பேசுவது இவர்களின் அரசியல் அல்ல. ஆனால் சூழலில் பெரிய ஓசையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சரி, உண்மையில் அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகர்கள் இவர்களை கொஞ்சம் பிந்தியேனும் கண்டுகொள்வார்கள் என நினைக்கவேண்டியதுதான். ஆனால் என்ன அபாயம் என்றால் இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க , ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள் என்பதுதான். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும். சிதானந்த மூர்த்தி ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வை���்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள் ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன. அத்தகைய ஒருவர் ராஜன் குறை. அதை ஐயமறத் தெரிந்துகொண்ட ஒரு காலகட்டம் எனக்கு தொண்ணூறுகளில் வந்தது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி முடிக்கிறேன். இதைப்போல பல உள்ளன. தமிழ்ச்சூழலில் இன்று பெரும் சமூகப்பூதம் போல நின்றிருக்கும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தை முதன்முதலாக உருவாக்கியவர்கள் ராஜன் குறையும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும்தான். தலித்துகளுக்கு எதிரான இடைநிலைச்சாதி வன்முறைக்கு முதல்புள்ளிகளாக எவரையேனும் சொல்லமுடியும் என்றால் இவர்களைத்தான். இந்தியாவில் எண்பதுகள் முதல் உருவாகி வந்த இரண்டாம்கட்ட தலித் அரசியல் அலை இடைநிலைச்சாதியினரை அச்சுறுத்தியது. ஆகவே அதன் அற அடிப்படையை குலைக்க எண்ணினார்கள். அவர்களின் தேவைக்காக இந்தியாவின் தலித் இயக்கங்களின் ஒட்டுமொத்த தார்மீகத்தையே நிராகரிக்கும் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகளை ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு திட்டமிட்டு உருவாக்கியது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அக்கருத்துக்கள் இவை: 1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம். 2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை. 3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செ��்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள். ராஜன் குறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரையிலிருந்து சமீபத்தில் இதழியல்- நீதித்துறை உடபட பலரிடமும் செல்வாக்கு செலுத்திய பகுதிகள் இவை தொண்ணூறுகளில் இவர்கள் வடதமிழகப்பகுதிகளில் நிகழ்த்திய ‘கள ஆய்வில்’ தலித் இளைஞர்கள் தொழிலிடங்களில் திருடுவது, சூபர்வைசர்களை தாக்குவது போல ‘எண்ணற்ற’ நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஆகவே அவர்களுக்கு முதலாளிகள் வேலைகொடுக்க அஞ்சுகிறார்கள் என்றும் தெரியவந்ததாக எழுதினார்கள். தலித் இளைஞர்கள் தங்கள் சமூகத்துப் பெண்களின் உதவியுடன் இடைநிலைச்சாதிப் பெண்களை திட்டம்போட்டு கவர்வதாகவும், அவர்களை காதலிப்பதாக ஏமாற்றுவதாகவும்,அப்பெண்கள் வழிக்கு வராவிட்டால் அவமதிப்பதாகவும், வடதமிழகத்தின் சாதியமோதல்களுக்கு அதுவே காரணம் என்றும் கண்டடைந்ததாக எழுதினார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் டெல்லியில் இருந்தார். இங்கே அந்தக் ‘களஆய்வை’ செய்தவர் ராஜன் குறை. அப்போது அவரை ஒருமுறை பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தலித் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு செய்வதாகச் சொன்னார்- செய்த ஆய்வு இது. ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு உருவாக்கிய இக்கருத்துக்கள் பொதுத்தளத்திற்கு வரவில்லை. Economic Political Weekly போன்ற ‘அறிவுத்தள மதிப்பு’ கொண்ட ஆய்விதழ்களில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அங்கே இவை உரியமுறையில் மறுக்கப்படவில்லை. ஆகவே அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளில் மேற்கோள் காட்டப்பட்டன. வெளிநாட்டு இதழ்களில் ‘ஆய்வுலகில் நிறுவப்பட்ட’ செய்தியாக வெளியிடப்பட்டன. அதன்பின் இந்தியாவின் ஆங்கிலநாளேடுகளின் கட்டுரைகளுக்கு வந்தன. அங்கிருந்து அரசியல்வாதிகளை வந்தடைந்தன. அரசியல் மேடைகளில் பேசப்பட்டன. இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியில் அத்தனைபேரும் சாதாரணமாக ஏதோ அறுதியுண்மை போல, அவர்களே கண்டடைந்த அனுபவ உண்மை போல, இவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியல் என்று சும்மா வாயைத் திறங்கள், மேலே சொன்ன மூன்று அபிப்பிராயங்களும் எந்த இடைநிலைச் சாதியிடமிருந்தும் எழுந்து வரும். இந்தியாவெங்கும் ஏன் கேரளத்தில் கூட ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருவரின் கருத்துக்கள் தலித்துகளுக்கு எதிராக மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மூன்று சித்திரங்களும் உண்மையானவை அல்ல, வெளியில் இருந்து திட்டமிட்டு நுட்பமாக உருவாக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டவை என்பது எவருக்கும் தெரியாது. இந்த மூன்று சித்திரங்களுமே அமெரிக்காவின் ஆப்ரிக்க வம்சாவளி மக்களைப் பற்றி அங்கே வெள்ளையர் கொண்டிருக்கும் முன்முடிவுகள். அவை அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டன. ராஜன் குறையே தலித் இளைஞர்களை அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளி மக்களுடன் திறமையாக ஒப்பிட்டுச் செல்வதை இந்த ‘ஆய்வுகள்’ முழுக்கக் காணலாம். உண்மையில் இந்த மூன்று முத்திரை குத்தல்களில் இருந்து இனி எளிதில் தலித்துக்கள் வெளியே செல்லமுடியாது. ஏனென்றால் இன்று இது ஒரு சமூகநம்பிக்கையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இன்று தலித் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இந்த ஆய்வாளர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அவநம்பிக்கையின் அடிப்படையிலேயே. ஆணவக்கொலைகளுக்கு அடிப்படையான மனநிலையை உருவாக்குவது ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடங்கிவைத்த இந்த அடையாளப்படுத்தலும் நாடகக்காதல் என்ற கருத்தும்தான்.இன்னும் ஒரு தலைமுறைக்காலம் தலித்துகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளுக்கும் காரணமாக அமைவன ராஜன் குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவாக்கிய இந்த மூன்று வரையறைகள்தான். இந்த ‘ஆய்வுக்கட்டுரைகளின்’ மொழிநடை மிகச்சமத்காரமானது. உண்மையில் கட்டுடைப்பு போன்ற உத்திகள் தேவைப்படுவது இந்தவகையான மொழிநடைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளத்தான். ஆனால் இவர்கள் கதைகளை தாறுமாறாக உடைத்து அபத்தமாக ‘விளக்க’ அதைப் பயன்படுத்துகிறார்கள். மேலே கொடுத்திருக்கும் மூன்று பத்திகளை மட்டுமே பாருங்கள் இவர்கள் எவர் என்று தெரியும். மிக அப்பட்டமான முத்திரைகுத்தி ஒழிக்கும் அரசியல் ஜாலக்கான கல்வித்துறை நடையில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ராஜன் குறையின் இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். அதில் முக்கியமான வார்த்தை The use of violence by Dhalit youths. தலித் இளைஞர்கள் பயன்படுத்தும் வன்முறை-க்கான சமூகக்காரணங்களை அவர் மேலே ஆராய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள்தான் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது இத்தகைய தொழில்முறையாளர்கள் கருத்தியல் தளத்தில் உருவாக்கும் அ��ிவு மிகப்பெரியது. இவர்கள் பேசுவது இவர்களின் அரசியல் அல்ல. ஆனால் சூழலில் பெரிய ஓசையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சரி, உண்மையில் அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகர்கள் இவர்களை கொஞ்சம் பிந்தியேனும் கண்டுகொள்வார்கள் என நினைக்கவேண்டியதுதான். ஆனால் என்ன அபாயம் என்றால் இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க , ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள் என்பதுதான். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும். சிதானந்த மூர்த்தி ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள் ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன. அத்தகைய ஒருவர் ராஜன் குறை. அதை ஐயமறத் தெரிந்துகொண்ட ஒரு காலகட்டம் எனக்கு தொண்ணூறுகளில் வந்தது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி முடிக்கிறேன். இதைப்போல பல உள்ளன. தமிழ்ச்சூழலில் இன்று பெரும் சமூகப்பூதம் போல நின்றிருக்கும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தை முதன்முதலாக உருவாக்கியவர்கள் ராஜன் குறையும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும்தான். தலித்துகளுக்கு எதிரான இடைநிலைச்சாதி வன்முறைக்கு முதல்புள்ளிகளாக எவரையேனும் சொல்லமுடியும் என்றால் இவர்களைத்தான். இந்தியாவில் எண்பதுகள் முதல் உருவாகி வந்த இரண்டாம்கட்ட தலித் அரசியல் அலை இடைநிலைச்சாதியினரை அச்சுறுத்தியது. ஆகவே அதன் அற அடிப்படையை குலைக்க எண்ணினார்கள். அவர்களின் தேவைக்காக இந்தியாவின் தலித் இயக்கங்களின் ஒட்டுமொத்த தார்மீகத்தையே நிராகரிக்கும் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகளை ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு திட்டமிட்டு உருவாக்கியது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அக்கருத்துக்கள் இவை: 1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம். 2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை. 3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செய்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள். ராஜன் குறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரையிலிருந்து சமீபத்தில் இதழியல்- நீதித்துறை உடபட பலரிடமும் செல்வாக்கு செலுத்திய பகுதிகள் இவை தொண்ணூறுகளில் இவர்கள் வடதமிழகப்பகுதிகளில் நிகழ்த்திய ‘கள ஆய்வில்’ தலித் இளைஞர்கள் தொழிலிடங்களில் திருடுவது, சூபர்வைசர்களை தாக்குவது போல ‘எண்ணற்ற’ நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஆகவே அவர்களுக்கு முதலாளிகள் வேலைகொடுக்க அஞ்சுகிறார்கள் என்றும் தெரியவந்ததாக எழுதினார்கள். தலித் இளைஞர்கள் தங்கள் சமூகத்துப் பெண்களின் உதவியுடன் இடைநிலைச்சாதிப் பெண்களை திட்டம்போட்டு கவர்வதாகவும், அவர்களை காதலிப்பதாக ஏமாற்றுவதாகவும்,அப்பெண்கள் வழிக்கு வராவிட்டால் அவமதிப்பதாகவும், வடதமிழகத்தின் சாதியமோதல்களுக்கு அதுவே காரணம் என்றும் கண்டடைந்ததாக எழுதினார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் டெல்லியில் இருந்தார். இங்கே அந்தக் ‘களஆய்வை’ செய்தவர் ராஜன் குறை. அப்போது அவரை ஒருமுறை பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தலித் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு செய்வதாகச் சொன்னார்- செய்த ஆய்வு இது. ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு உருவாக்கிய இக்கருத்துக்கள் பொதுத்தளத்திற்கு வரவில்லை. Economic Political Weekly போன்ற ‘அறிவுத்தள மதிப்பு’ கொண்ட ஆய்விதழ்களில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அங்கே இவை உரியமுறையில் மறுக்கப்படவில்லை. ஆகவ�� அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளில் மேற்கோள் காட்டப்பட்டன. வெளிநாட்டு இதழ்களில் ‘ஆய்வுலகில் நிறுவப்பட்ட’ செய்தியாக வெளியிடப்பட்டன. அதன்பின் இந்தியாவின் ஆங்கிலநாளேடுகளின் கட்டுரைகளுக்கு வந்தன. அங்கிருந்து அரசியல்வாதிகளை வந்தடைந்தன. அரசியல் மேடைகளில் பேசப்பட்டன. இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியில் அத்தனைபேரும் சாதாரணமாக ஏதோ அறுதியுண்மை போல, அவர்களே கண்டடைந்த அனுபவ உண்மை போல, இவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியல் என்று சும்மா வாயைத் திறங்கள், மேலே சொன்ன மூன்று அபிப்பிராயங்களும் எந்த இடைநிலைச் சாதியிடமிருந்தும் எழுந்து வரும். இந்தியாவெங்கும் ஏன் கேரளத்தில் கூட ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருவரின் கருத்துக்கள் தலித்துகளுக்கு எதிராக மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த மூன்று சித்திரங்களும் உண்மையானவை அல்ல, வெளியில் இருந்து திட்டமிட்டு நுட்பமாக உருவாக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டவை என்பது எவருக்கும் தெரியாது. இந்த மூன்று சித்திரங்களுமே அமெரிக்காவின் ஆப்ரிக்க வம்சாவளி மக்களைப் பற்றி அங்கே வெள்ளையர் கொண்டிருக்கும் முன்முடிவுகள். அவை அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டன. ராஜன் குறையே தலித் இளைஞர்களை அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளி மக்களுடன் திறமையாக ஒப்பிட்டுச் செல்வதை இந்த ‘ஆய்வுகள்’ முழுக்கக் காணலாம். உண்மையில் இந்த மூன்று முத்திரை குத்தல்களில் இருந்து இனி எளிதில் தலித்துக்கள் வெளியே செல்லமுடியாது. ஏனென்றால் இன்று இது ஒரு சமூகநம்பிக்கையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இன்று தலித் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இந்த ஆய்வாளர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அவநம்பிக்கையின் அடிப்படையிலேயே. ஆணவக்கொலைகளுக்கு அடிப்படையான மனநிலையை உருவாக்குவது ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடங்கிவைத்த இந்த அடையாளப்படுத்தலும் நாடகக்காதல் என்ற கருத்தும்தான்.இன்னும் ஒரு தலைமுறைக்காலம் தலித்துகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளுக்கும் காரணமாக அமைவன ராஜன் குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவாக்கிய இந்த மூன்று வரையறைகள்தான். இந்த ‘ஆய்வுக்கட்டுரைகளின்’ மொழிநடை மிகச்சமத்காரமானது. உண்மையில் கட்டுடைப்பு போன்ற உத்திகள் தேவைப்படுவது இந்தவகைய���ன மொழிநடைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளத்தான். ஆனால் இவர்கள் கதைகளை தாறுமாறாக உடைத்து அபத்தமாக ‘விளக்க’ அதைப் பயன்படுத்துகிறார்கள். மேலே கொடுத்திருக்கும் மூன்று பத்திகளை மட்டுமே பாருங்கள் இவர்கள் எவர் என்று தெரியும். மிக அப்பட்டமான முத்திரைகுத்தி ஒழிக்கும் அரசியல் ஜாலக்கான கல்வித்துறை நடையில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ராஜன் குறையின் இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். அதில் முக்கியமான வார்த்தை The use of violence by Dhalit youths. தலித் இளைஞர்கள் பயன்படுத்தும் வன்முறை-க்கான சமூகக்காரணங்களை அவர் மேலே ஆராய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள்தான் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது அதுவா இங்குள்ள களஉண்மை இங்கே அவர்களா உண்மையான வன்முறையாளர்கள் இதுவரை இங்கே எந்த உயர்சாதியினராவது தாக்கப்பட்டிருக்கிறார்களா இதுவரை இங்கே எந்த உயர்சாதியினராவது தாக்கப்பட்டிருக்கிறார்களா திருப்பித் தாக்குவதாவது நடந்திருக்கிறதா சங்கர், இளவரசன் போன்றவர்களின் கொலைகளை நியாயப்படுத்தும் முன்முடிவுகளை உருவாக்குதல் அல்லவா இது. அதன்பின் சாதுரியமாக அடுத்த வரி new masculine subjectivity of dalit youths மேலே சொல்லப்பட்ட ‘தலித் இளைஞர்கள் பிறர்மேல் காட்டும் வன்முறைக்கான’ காரணம் இது என்கிறார். அதாவது ‘புதிதாக அவர்கள் கண்டடைந்த ஆண்திமிர் சார்ந்த தன்னடையாளம்’ தான் அவர்களின் வன்முறைக்கான அடிப்படையாம். அங்கிருந்து ஆரம்பிக்கிறது ‘நாடகக்காதல்’ என்ற கருத்து. அதை தெளிவாக ராஜன் குறையே வரையறை செய்கிறார். love plays a central role in defining the masculine identity of dalit youths. ‘தலித் இளைஞர்களின் ஆண்திமிர் சார்ந்த அடையாளத்தை வரையறை செய்வதில் காதல் ஒரு மையமான இடத்தை வகிக்கிறது’ என்கிறார். தலித் இளைஞர்களின் முக்கியமான பொழுதுபோக்கே வேலைக்கு அல்லது படிக்கச்செல்லும் உயர்சாதி பெண்களை சீண்டி அவமதிப்பதுதானாம் [Their major pastime is to tease woman who go to study and work].இவ்வாறு தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களைச் சீண்டுவதும் அவமதிப்பதும் அவர்களால் அகராதிபேசுதல் என்று பெருமையுடன் சொல்லப்படுகிறது என்கிறார். உயர்சாதிப் பெண்களை கவர்ந்து வென்று அடைவது தலித் ஆண்களின் ஆண்மையின் நிரூபணமாக அவர்களால் கருதப்படுகிறது என்கிறார் ராஜன் குறை. அதில் உள்ள வார்த்தை enticing. மிக நுட்பமான வார்த்தை. மாயங்களால் மயக���கி கவர்வது என்ற நுண்பொருள் கொண்டது. இந்தவகையான கட்டுரைகள் தேவையான எல்லா ‘முற்போக்கு’ பாவனைகளையும் கடைசியில் தொகுப்புரையில் கொண்டிருக்கும். எல்லாவகையான அறிவுத்தள சர்க்கஸ்களையும் அடித்திருக்கும். சிலசமயம் வலுவற்ற ஒரு மறுதரப்பையும் மேலோட்டமாகச் சேர்த்து இந்த ‘ஆய்வுகளுக்கு’ ஒரு நடுநிலைத்தன்மையையும் உருவாக்கியிருப்பார்கள். நம்மூர் எளிய தலித் செயல்பாட்டாளர்கள் இவர்களிடம் பேசவே முடியாது. ராஜன் குறை சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆயிரம் மேற்கோள்களை அள்ளிக் குவிக்கவும் செய்வார். நயந்து பேசுவார், குழைவார், தனக்கு எதிரான பேச்சை சொல்சொல்லாக கட்டுடைப்பார். ஆனால் அவர் உத்தேசித்த நஞ்சு ஆழமாக இறக்கப்பட்டுவிட்டிருக்கும். மேலே சொன்ன கட்டுரையை நான் மேலோட்டமாக வாசித்தது நினைவிருக்கிறது. உண்மையில் அரசியல்வாதிகள் கையில் எடுக்கும்வரை எனக்கேகூட இந்த முத்திரைகுத்தலின் ஆற்றல் என்ன என்று புரியவில்லை. எனக்கு இதெல்லாம் கல்வித்துறையாளர்களின் சமத்காரங்கள், சிறுவட்டத்தில் புழங்குபவை என்ற எண்ணமே இருந்தது.சமீபத்தில் இந்த வரிகள் இவர்களின் ‘ஆய்வுமுடிவுகளாக’ உயர்மட்டங்களில் சுற்றிவருவதை வாட்ஸப்பில் கண்டபோது திகைப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டது. நான் மேலே கொடுத்திருப்பவை வாட்ஸப் ஃபார்வேட்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இடைநிலைச்சாதியின் அரசியல் கொண்டவர். ராஜன் குறைக்கு அப்படி எந்த அரசியலும் இல்லை. உண்மையில் நேரில் பழகுவதற்கு இனியவர், உற்சாகமாகப் பேசுபவரும்கூட. அவரை அறிந்தவன் என்றவகையில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சாதிவெறியோ, காழ்ப்போ உண்டு என்றுகூட நான் நினைக்கவில்லை. ஆனால் ராஜன் குறைக்கு அன்று எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் தொடர்பு தேவைப்பட்டது, ஆகவே அக்கருத்தை ‘களஆய்வு’ செய்து கொடுத்தார். இன்று சாதாரணமாக அதை மறுத்து கடந்துசென்று அடுத்த அரசியலைப் பேசுவார். தேவை என்றால் நேர் எதிரான கள ஆய்வையும் செய்து தருவார், வாதாடவும் வருவார். அவருக்கு லாபம் இருக்கவேண்டும், அவ்வளவுதான். ஆனால் அவர் உருவாக்கிய அழிவு அழிவுதான், சிந்தப்பட்ட ரத்தம் ரத்தம்தான். அவர் உருவாக்கிவிட்ட பூதத்திற்கு அவர் பொறுப்பேற்க மாட்டார். இன்னொரு ஆரோக்கியமான, முற்போக்கான அறிவுச்சூழல் இத்தகைய அப்பட்டமான இனவாதத்தை – நாஸிஸத்தை வெறுத்து ஒதுக்கும். இதை உருவாக்கியவர்களை அருவருத்து விலக்கும். ஆனால் தமிழ்ச்சூழலில் இவர்களே முற்போக்காளர்களாக அங்கி மாட்டிக்கொண்டுவந்து மற்றவர்களை ஃபாஸிஸ்டுகள் என்கிறார்கள். எழுதவந்த காலம் முதல், பிரசுரமான இரண்டாவது கதை முதல், இன்று வந்து கொண்டிருக்கும் கதைகள் வரை, நான் தலித் மக்கள் மீதான அடக்குமுறையையும், அதிலிருந்து அவர்கள் மீண்டெழுந்ததன் பெருமைமிக்க வரலாற்றையும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது என் மாறாத நிலைபாடு. அதற்கு இளமையில் நான் கண்ட அனுபவங்களில் இருந்து எழுந்த அறவுணர்வே அடிப்படை. ஆகவே என்றும் தலித் இயக்கங்களின் சகபயணி. என்னால் அறவுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ராஜன்குறை போன்ற ஒருவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவோ மதிக்கவோ முடியாது. அவருடைய சொற்சிலம்பங்களுடன் களமாடவும் பொழுதில்லை. ஜெ https://www.jeyamohan.in/133952/\nBy உடையார் · பதியப்பட்டது 3 minutes ago\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு\nபூநகரி விபத்தில் இளைஞன் பலி\n மீண்டும் இளைஞன்.. மோட்டார் சைக்கிள். முடிவே இல்லாத இள மரணங்கள். வேதனையான இனம் நம்மினமே. இதற்கு தீர்வை தேடாமால் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்போரை நினைத்தால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/06/5_28.html", "date_download": "2020-07-05T09:15:32Z", "digest": "sha1:XKPFBSZE7U65QBXTADXBAJWLPS622D66", "length": 6615, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது - News View", "raw_content": "\nHome வெளிநாடு உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 700-க்கும் மே���்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\nஉண்மைகள் வெளியாகும், ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை : விசாரணையின் பின் சங்கக்கார தெரிவிப்பு\n2011 உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%28%E0%AE%A4%E0%AF%8A%29+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-05T10:30:32Z", "digest": "sha1:GSZBR64PNE6R7A7MVGV3VMEB5YTZUZFA", "length": 19389, "nlines": 353, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy (தொ) சண்முகசுந்தரம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- (தொ) சண்முகசுந்தரம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : (தொ) சண்மு��சுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nபேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇயற்கை வளம், இராம. கண்ணப்பன், அருங்குண, உணவு உலகம், KONGANA, குயிலன், மூளையை, வெ. பெருமாள் சாமி, S. V. Rajadurai, இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள், வடிவமும், பக்தி இலக்கிய கட்டுரைகள், நிறுவனங்கள், எந்த, மாணவர்களுக்கும்\n10 எளிய இயற்பியல் சோதனைகள் -\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்\nதமிழ்நாடு காவல் சட்டங்கள்(இதையெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும்) -\nநூறாண்டு வாழ வைக்கும் அறுசுவை உணவுகள் -\nமேற்கு ஆசியா 1800-1970 -\nதமிழகம் தண்ணீர் தாகம் தீருமா\nஉன்னைவிட இல்லை புதுமையே... (இரண்டாம் பாகம்) -\nநிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam\nஅறுபடும் யாழின் நரம்புகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/pinju/yearof2019/144-september-2019/3608-2019-08-27-07-43-40.html", "date_download": "2020-07-05T09:32:20Z", "digest": "sha1:OLCRTJ5TGUJXH43HC4Q2EYOCFJETZ2I7", "length": 10393, "nlines": 50, "source_domain": "www.periyarpinju.com", "title": "காரணமின்றி ஏற்காதீர்கள்", "raw_content": "\nHome முந்தைய இதழ்கள் 2019 செப்டம்பர் 2019 காரணமின்றி ஏற்காதீர்கள்\nஞாயிறு, 05 ஜூலை 2020\nஇரவில் பொருள்களை அடுத்தவர்க்குக் கொடுக்கக் கூடாது\nஇன்றுகூட கிராமப்புறங்களில் எந்தவொரு பொருளையும், பொழுது போய் -இரவில் கொடுக்க மாட்டார்கள். கடனும் கொடுக்கமாட்டார்கள்.\nஇரவில் கொடுத்தால் லட்சுமி போய்விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இதில் லட்சுமி போவதற்கும் வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லெட்சுமி என்றொரு கடவுளும் இல்லை. இரவு வேளையில் கணக்கு வழக்கு சரியாய் வராது என்பதே அன்றைக்கிருந்த காரணமாக இருக்கக் கூடும்.\nஅக்காலத்தில் மின் விளக்குகள் இல்லை; பொழுது சாய்ந்தபின் போதிய வெளிச்சம் இருக்காது. அதனால், இருட்டு வேளையில் எந்தக் கொடுக்கல் வாங்கலையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இவ்வழக்கத்தை ஏற்படுத்தினர்.\nஆனால், இக்காலத்தில் பகல் போன்று ஒளிவீசும் குழல் விளக்குகள் வந்துவிட்டன. எனவே, இக்காலத்திலும் இரவில் பொருள் கொடுக்கக்கூடாது என்று எண்ணுவது அறியாமையாகும்.\nவசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற எந்த நேரத்திலும் கொடுக்கல் வாங்கலை வைத்துக் கொள்ளலாம்.\nஅடுத்தவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும்போது, படிதாண்டி வந்து கொடுக்க வ���ண்டும் என்னும் சம்பிரதாயம் பின்பற்றப்-படுகிறது.\nவாயிலுக்கு வெளியே பெறுபவரும், வாயிலுக்கு உள்ளே கொடுப்பவரும் நின்று கொடுத்தால் பெற மாட்டார்கள். ஒன்று, பெறுபவரை உள்ளே அழைத்துக் கொடுப்பார்கள். அல்லது கொடுப்பவர் வாயிற்படி தாண்டி வெளியில் சென்று கொடுப்பார். இன்றைக்குக்கூட இது உறுதியாகப் பின்பற்றப்-படுகிறது.\nஇது மரியாதை நிமித்தம் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமாக இருக்கக் கூடும். மற்றபடி இதில் ஏதும் சிறப்புக் காரணங்கள் இல்லை.\nவீட்டிற்கு வந்தவரை வீட்டிற்கு வெளியில் நிறுத்திக் கொடுப்பது மரியாதையாகாது என்கிற எண்ணத்தின் விளைவே இது. அதனால்தான், ஒன்று, கொடுப்பவரும் வெளியில் படிதாண்டி வந்து கொடுக்கிறார்; இல்லையென்றால் பெறுபவரை வீட்டிற்குள் அழைத்துக் கொடுக்கிறார்.\nபிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுத்தால்கூட படிதாண்டிச் சென்று கொடுப்பர். அவர்களையும் மதிக்க வேண்டும் என்கிற பண்பாட்டின் அடிப்படையே இதற்குக் காரணம்.\nஆனால், இதைக் கட்டாயமாகக் கருதிச் செயல்படுவது அறியாமையாகும். இதிலெல்லாம் மரியாதை வந்து விடப்போவதில்லை. மரியாதை உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். இன்றைக்குக் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கடைக்காரர் வாசற்படிக்கு உள் இருக்கிறார்; நாம் வெளியே நின்றுதான் வாங்குகிறோம். சிறிய கடைகளில் ஒவ்வொரு முறையும் கடைக்காரர் வாசல் தாண்டி வந்து தரமுடியுமா எனவே, இதைக் கட்டாயமாக கண்மூடித்தனமாகப் பின்பற்றத் தேவையில்லை.\nஇழவு வீட்டிற்குச் சென்றால் சொல்லிக் கொள்ளாமல் வரவேண்டுமா\nஇழவு (இறப்பு) வீட்டிற்குச் செல்லுகின்றவர்கள் திருப்பி வரும் போது இழவு வீட்டாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வர வேண்டும் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nஇழவு வீட்டாரிடம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தால், மீண்டும் அவர்கள் வீட்டிற்கு இழவுக்குச் செல்லவேண்டி வரும் என்று நம்புகின்றனர்.\nஇதில் சிறிதும் உண்மையும் இல்லை. அவ்வாறு சொல்லிவிட்டு வந்தால், இழவு வீட்டில் வேறு யாராவது இறந்து போவார்கள் என்று எண்ணுவது அறியாமை.\nசொல்லிக் கொள்ளாமல் வருதல் என்பது உளவியல் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமாகும்.\nஇழவு வீட்டார், இறப்பால் துயரத்தில் இருப்பர். வந்தவர்களை வரவேற்கும் மனநிலையிலோ அல்லது, செல்கின்றவ���்களுக்கு விடை கொடுக்கும் மனநிலையிலோ அவர்கள் இருக்க மாட்டார்கள். அதைக் கருத்தில் கொண்டுதான் சொல்லிக் கொள்ளாமலே வருதல் என்னும் நடைமுறை பின்பற்றப்பட்டது.\nஎனவே, சொல்லிவிட்டு வந்தால் மீண்டும் இழவிற்குச் செல்ல வேண்டி வரும் என்று யாரும் அச்சப்படத் தேவை இல்லை.\nசில இழவு வீட்டில், இழவு வீட்டார், வரவேற்கவுஞ் செய்கின்றனர். பின்னர் விடை கொடுத்தும் அனுப்புகின்றனர். அது அவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மற்றபடி இதில் அச்சப்பட எதுவும் இல்லை.\nசில வீடுகளில் இழவுக்குச் செல்லு-கின்றவர்களுக்கு, சாப்பாடு கொடுத்தும் உபசரிக்கின்றனர். இழவுக்கு வருகின்ற குழந்தைகள், சிறுவர்கள் இவர்களைக் கருத்தில் கொண்டு, பாலோ மற்றும் சிற்றுண்டியோ வழங்குவது அறிவுக்கு உகந்த செயலேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9494-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:47:36Z", "digest": "sha1:X7ECADTPSPNJ4F7PZMUAFQFYGL25QF47", "length": 39335, "nlines": 389, "source_domain": "www.topelearn.com", "title": "பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்!", "raw_content": "\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷயாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நேற்று ஆரம்பமாகின.\nநேற்று (10) இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதிக்கொண்டன.\nஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.\nஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.\nஇரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஅதனையடுத்து இறுதி வரையில் வேறு யாருமே க���ல் போடாத காரணத்தால் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஅமெரிக்க ஓபன் டெனிஸ்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் அடுத்தடுத\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்க�� இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nFIFA 2018 இல் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி பெற்\nரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்ற\nFIFA 2018 அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் - இங்க\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nநாக் அவுட் சுற்றில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்\nரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கிண்ண கால்பந்து தொட\nகாலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது ரஷ்யா; வீடு சென்றது ஸ்பெயின்\nரஷ்யாவில் நடந்து வரும் உலக கிண்ண கால்பந்து போட்ட\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் ���ுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபர\nராஜஸ்தானை வீழ்த்தி 2வது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தா\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nஆர்.சி.பி.யை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nசச்சினின் இறுதி டெஸ்டில் பங்கேற்ற அவரின் விருப்பத்திற்குறிய நபர்\n\"மாஸ்டர் பிளாஸ்டர்\" சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nபயிற்சிப் போட்டியில் மண்ணை கவ்விய இலங்கை\nபயிற்சிப் போட்டியில் மண்ணை கவ்விய இலங்கை\nரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழர் இருவர்\nபிரேசிலில் நடக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ\nஅரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஐஸ்லாந்தை வீழ்த்தி பி\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த முதல் கால\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nடுவிட்டரை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது ஸ்னாப்சட்\nஸ்னாப்சட் (Snapchat) என்பது நண்பர்களுடனும், குடும்\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர்\nஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு\nகுத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்க\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nதென் ஆபிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி முத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்திய அய\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெ\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும்\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது. துபாயில\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nமுதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 க\nஇலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண\nஇறுதிப் போட்டிக்கு நுழைந்தது ராஜஸ்தான்\nசென்னை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் ஜெய்ப்பூரில் ந\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம் 2 minutes ago\nரி-20 தரவரிசை பட்டியலில் விராட் கோஹ்லிகு முதலிடம் 3 minutes ago\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yetho.com/2009/09/blog-post_23.html", "date_download": "2020-07-05T09:14:38Z", "digest": "sha1:CUA7IEXALZDLJPWE3THJGNEH6LNJPO62", "length": 17971, "nlines": 197, "source_domain": "www.yetho.com", "title": "கதையின் சுதந்திரம் | ஏதோ டாட் காம்", "raw_content": "\nஆக்கம்: Beski Wednesday, September 23, 2009 பிரிவு: அ.பி., ஏனாஓனா, கதை, சிறுகதை, தொடர் 19 ஊக்கங்கள்\nமாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா\nஅப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா\nஅப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும்.\nஅப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா\nஇல்ல மாப்ள. இப்படி பல பேர நேரடியா போய் சேர்ற ஊடகத்துல, இப்படியெல்லாம் மக்கள் மனசுல தப்பான எண்ணங்கள்லாம் பதிஞ்சுறாது\nஇதுக்கு முன்னாடி அரசியல்வாதிங்க பன்ற தப்பு பத்தி படமே வரலியா அதான் அரசியல்வாதிகள யாரும் தட்டிக் கேக்க மாட்டேங்குறாங்களா அதான் அரசியல்வாதிகள யாரும் தட்டிக் கேக்க மாட்டேங்குறாங்களா அட போடா, படம் முடிஞ்சவொடனே விட்ட பைக்கு ஒழுங்கா இருக்குமோ இருக்காதோ, நைட்டு என்ன சாப்பிடலாம், நம்ம ஆளுட்ட இருந்து மெசேஜே வரலியே, பஸ் கெடைக்குமோ கெடைக்காதோ, நைட்டு சரக்குக்கு எவன் கிட்ட ஆட்டயப் போடலாம் இப்டி நினைக்க அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இதெல்லாம் மூளையில ஏத்த மனுசனுக்கு ஏதுடா எடம் அட போடா, படம் முடிஞ்சவொடனே விட்ட பைக்கு ஒழுங்கா இருக்குமோ இருக்காதோ, நைட்டு என்ன சாப்பிடலாம், நம்ம ஆளுட்ட இருந்து மெசேஜே வரலியே, பஸ் கெடைக்குமோ கெடைக்காதோ, நைட்டு சரக்குக்கு எவன் கிட்ட ஆட்டயப் போடலாம் இப்டி நினைக்க அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இதெல்லாம் மூளையில ஏத்த மனுசனுக்கு ஏதுடா எடம் அண்ணன் தம்பி க��்யாணத்துக்குக் கூட ஊருக்குப் போக முடியாம வேல வேலன்னு கெடக்குறானுக, இதுல சிந்திச்சிட்டாலும்.\nநீ என்ன வேணா சொல்லு, இது மனசுக்குள்ள பதிஞ்சு கிடக்கும், ஏதாவது கலவரம் வரும்போதுதான் எபக்டு தெரியும்.\nஆமா, நீ சிறுகதைப் பட்டறைக்கு வந்தல்ல\nஎழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு, எதப் பத்தி வேணா எழுதலாம், உண்மை சம்பவத்த எழுதலாம், கற்பனைய எழுதலாம், உண்மையும் கற்பனையும் கலந்து எழுதலாம், என்னோட எழுத்து அவனுக்குப் பிடிக்கலன்னா என்ன போட்டுட்டுப் போய்கிட்டே இருக்கட்டும், பிடிக்கிறவன் படிச்சாப் போதும்னு யுவன் சொன்னதுக்கெல்லாம் தலயத் தலய ஆட்டுனல்ல\nஅதே மாதிரி ஒருத்தன் ஒரு கதைய சொல்லிருக்கான். பிடிக்கலன்னா போ கழுதன்னு பாதியிலயே எந்திரிச்சுப் போக வேண்டியதான இவ்வளவுக்கும் கத முன்னாடியே தெரியும். அத வுட்டுட்டு, முழுசா வொக்காந்து பாத்துட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு பொலம்பிட்டு இருக்க\nரூவா குடுத்து டிக்கட்டு வாங்கிருக்கேன்ல\nபொக்கிஷம் படத்துக்குக் கூடத்தான் ரூவா குடுத்து டிக்கட் வாங்கின. கடைசி வர இருந்தியா என்ன\nஅது உனக்குப் பிடிக்கல. இது உன்ன கடைசி வர வொக்காந்து பாக்க வச்சுதுல்ல\nபடம் நல்லாத்தான் இருக்கு. அதுக்காக இந்த மாதிரி மதக்கலவரத்தத் தூண்டுற மாதிலாம் எடுக்குறத ஒத்துக்க முடியாது.\n மதக்கலவரம்னு சொல்லி நீயா ஏதாவது தூண்டி விட்டுறாதடா. நாட்டப் பத்தி இவ்வளவு அக்கறையா பேசுறியே, இன்கம்டாக்ஸ் ஒழுங்கா கட்டுனியா நீயி\nசரி விடு. இந்தமாதிரியாவது கொஞ்சம் நாட்டு மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுறியே\nஎனக்கும் கருத்து சுதந்திரம் இருக்குல்ல\nகதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.\nநெஜமாவே நல்ல நடைங்க பாஸ்..\nஎன்னப்பா அறிவாளி நீயும் தொட்டுட்டயா\n//கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.//\nஇல்ல மச்சி.. இப்ப முஸ்லிம்னா தீவிரவாதின்னு ஒரு எண்ணம் மக்கள் கிட்ட இருக்கு.. அது தான் உண்மை..\nஅதுல நம்ம முஸ்லிம் நண்பர்கள் எல்லாம் ரொம்ப நொந்து பொய் இருப்பாங்க.. அவங்க இந்த படம் பாத்த உடனே அவங்க மனசுல இருக்கறத சொல்லறாங்க.. அவ்வளவு தான்..\nநாம (மக்கள்) முஸ்லிம்னாவே தீவிரவாதினு நினைச்சுட்டு இருக்கறத மாத்தினா அவங்களுக்கு இந்த படம் ஒரு பொர���ட்டு இல்லனு நினைக்கறேன்\nநான் அண்ணாச்சி இல்ல உங்களுக்கு, தம்பியாபிள்ள.\nநெஜமாவே நல்ல நடைங்க பாஸ்..//\nஎன்னப்பா அறிவாளி நீயும் தொட்டுட்டயா\nஎன்ன பண்றது மாப்பி, தோனுதே.\n//கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.//\nவாங்க ராஜ், நம்ம கருத்து புரிஞ்சுதுல்ல.\nநீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். நான் சொல்லவந்தது (கற்பனையும் உண்மையும் கலந்த) ஒரு கதை கதையாகப் பார்க்கப் படவேண்டுமென்பதே.\nபாதிக்கப்பட்டவர்களுக்கும், மனதில் மதவாத எண்ணமுள்ளவர்களுக்கும் கொஞ்சம் நெருடத்தான் செய்யும்.\nபாதிக்கப் பட்ட நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், இதனால் எனது மனதில் ஏதும் மாற்றம் இல்லை என்பதே, மதங்களைச் சார்ந்து ஒருவரை மதிப்பதோ, எடை போடுவதோ எப்போதும் கிடையாது.\nமதவாத எண்ணமுடையவர்களுக்கு, கொஞ்சம் (ஒன்னும் தெரியாத) மற்றவர்களையும் தூண்டாமல் இருப்பது நல்லது.\nஇந்த மாதிரி ஸ்​டைல்ல விமர்சனம் எழுத மாப்ளயாலதான் முடியும்\n//நீ என்ன வேணா சொல்லு, இது மனசுக்குள்ள பதிஞ்சு கிடக்கும், ஏதாவது கலவரம் வரும்போதுதான் எபக்டு தெரியும்//\n//பிடிக்கலன்னா போ கழுதன்னு பாதியிலயே எந்திரிச்சுப் போக வேண்டியதான இவ்வளவுக்கும் கத முன்னாடியே தெரியும்//\n//கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.\nஇதுதாம்பா இந்த ஆண்டின் மிகச்சிறந்த தத்தூவம்\nஜெ மாம்ஸ், இப்படி வரிக்கு வரி பதில் எழுத உங்களாலதான் முடியும். நன்றி.\nஅருமை எவனோ ஒருவன்.. கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துற நீ கருத்து சுதந்திரத்தை பத்தி பேசுற சூபப்ர் நெத்தியடியான லைன்.. சூப்பர்..\nவிஸ்கி..சாரி.பெஸ்கி..நீ எவனோ ஒருவன் இல்லை...என்னைப் போல் ஒருவன்\nவிஸ்கி..சாரி.பெஸ்கி..நீ எவனோ ஒருவன் இல்லை...என்னைப் போல் ஒருவன்//\nஎன் பேர நீங்கதான் சுலபமா ஞாபகம் வச்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்.\nஉன்னைப் போல் ஒருவன் + எவனோ ஒருவன் = என்னைப் போல் ஒருவன் ஆகியாச்சா\nஒரு சோறு - ஒரு பார்வை\nதயக்கம், வியப்பு, உற்சாகம், மழை\nசந்தர்ப்பவாதக் கொள்ளைகள் - 2\nஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18\nசிறுகதைப் பட்டறை - எனது பார்வையில்\nஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்\nஎனக்கு வந்த கு.த.சே.கள் - 9\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/395/thalichathangudi-dharmapureeswarar-temple", "date_download": "2020-07-05T11:39:51Z", "digest": "sha1:V56GHODYVFK2PVX6EBNV5DHBYP6AZRIE", "length": 5774, "nlines": 181, "source_domain": "shaivam.org", "title": "Vadakandam (Thalichathangudi) Temple - வடகண்டம் (தளிச்சாத்தங்குடி) கோயில் தலபுராணம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதளிச்சாத்தங்குடி (வடகண்டம்) Thalichathangudi (Vadakandam)\nமக்கள் வழக்கில் இன்று 'வடகண்டம்' என்று வழங்குகிறது.\nகோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்று வழங்குகிறது.\nஇங்குள்ள சாத்தன் (சாஸ்தா) கோயில் சிறப்பானது; சாத்தன் - தளி. இதை வைத்தே ஊர்ப்பெயர் அமைந்துள்ளது.\nவைப்புத்தலப் பாடல்கள்\t\t: அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10).\nஇத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் சாலையில், திருவாரூரிலிருந்து 7வது கி.மீ-ல் சாலையோரத்தில் உள்ள ஊர் வடகண்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/06/crude-oil-has-arrived-from-the-united-states-india-expresses-petrol-price-reduction-009107.html", "date_download": "2020-07-05T10:10:34Z", "digest": "sha1:3OMC3GOJY7YAY6OODKIZNQEPHVHWP2MX", "length": 27641, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வந்தாச்சு.. இனியாவது பெட்ரோல் விலை குறையுமா? | Crude oil has arrived from the United States to India expresses petrol price reduction - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வந்தாச்சு.. இனியாவது பெட்ரோல் விலை குறையுமா\nஅமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வந்தாச்சு.. இனியாவது பெட்ரோல் விலை குறையுமா\nகாக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..\n2 hrs ago தங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\n3 hrs ago காக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு\n6 hrs ago இந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\n6 hrs ago ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nNews நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம் ஏன்...\nMovies மாஸானா பல ஹிட் படங்கள் கொடுத்தும் ..காணாமல் போன தமிழ் இயக்குனர்கள்\nSports சிறந்த கிரிக்கெட் வீரர் விருது... 2வது முறையாக அள்ளிய குவின்டன் டீ காக்\nAutomobiles அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..\nTechnology விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் இருந்து முதல் முறையாகக் கச்சா எண்ணெய் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திற்கு வந்து சேர்ந்ததை அடுத்து அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் ரிக் பெர்ரி அமெரிக்கக் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதினால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பொருளாதாரம் நிலைத்தன்மை அடையும் என்றும் இரண்டு நாடுகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் செயிண்ட் ஜேம்ஸ், லூசியானா மற்றும் ஃப்ரீபோர்ட், டெக்சாஸ் டெர்மினல்களில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கச்சா எண்ணெய் அக்டோபர் 2ம் தேதி ஒடிசாவின் பாராதிப் துறைமுகத்தை வந்தடைந்தது.\nஅமெரிக்காவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இரு நாடுகளிலும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஊக்கமளிக்கும் வகையில் இந்தியாவின் கப்பலை பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் வெளிநாட்டுக் கப்பலை பயன்படுத்தவும் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nபொதுவாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களை இந்திய கப்பல்களை மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இதுவரை பயன்படுத்தி வந்துள்ளன.\nஅமெரிக்க அரசு துறை தங்களது பிளாகில் வெளியிட்ட செய்திகளின் படி இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2017 ஜூன் மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வந்தபோது கச்சா எண்ணெய் சமந்தமான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஏற்றமதி துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.\nமுதல் முறையாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களில் இருந்து 2 மில்லியன் பேரல் அளவிற்கு ஆர்டர் பெற்று டெலிவரி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்தியா எங்கு இருந்து இறக்குமதியைச் செய்கின்றது\nஇந்தியா பொதுவாகத் துபாய் மற்றும் பிரெண்ட் உள்ளிட்ட இடங்களில் மட்டும் தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. தற��போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வது மட்டும் இல்லாமல் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.\nஎதனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா ஓபிஈசி, மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் விலையினை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட உற்பத்தியைக் குறைக்கும் திட்டத்தினை அடுத்து தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் துவங்கியுள்ளது.\nஇன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்\nஅமெரிக்கா கச்சா எண்ணெய், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையினை விட எப்போதும் குறைவாக இருக்கும். இன்றைய விலை நிலவரப்படி அமெரிக்கக் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 50.79 டாலர் என்றும், பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 57.00 டாலர் என்றும் விற்பனை உலகச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nதீபாவளி முதல் பெட்ரோல் விலை எப்படிக் குறையும்\nஇதனால் தான் தீபாவளி முதல் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கிறார். சரி, எவ்வளவு விலை குறையும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.\nஇந்த நிகழ்வால் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகம் மற்றும் எரிசக்தி இடையிலான கூட்டு ஒப்பந்தம் முக்கிய இலக்கை நோக்கிச் செல்லும் என்றும் எங்களுடன் வணிகம் செய்யும் நாடுகளுடன் நம்பகமான, பொறுப்பான மற்றும் திறமையான எரிசக்தி ஆதாரங்களின் பங்கை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கு அமெரிக்க விரும்புகின்றது என்றும் பெர்ரி நேற்று தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆட்டம் காணும் வல்லரசு நாடு.. வேலைவாய்ப்பு அதிகரிப்பு தான்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..\nஅமெரிக்காவுக்கே செக் வைக்கும் சீனா அதிகரிக்கும் சர்வதேச அரசியல் வெப்பம் அதிகரிக்கும் சர்வதேச அரசியல் வெப்பம்\nசீன ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் 20 நிறுவனங்கள்.. லிஸ்ட் போட்டு தூக்கும் அமெரிக்கா..\nட்ரம்பின் H4 விசா ரத்தினால் இத்தனை பிரச்சனைகளா\nடிரம்பின் அதிரடி முடிவு.. யாருக்கு என்ன பிரச்சனை.. இந்தியர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கலாம்..\nஅமெரிக்காவை மிரட்டும் சீனா ட்ராகன் “திருப்பி அடிப்போம் பாத்துக்க”\nசீனாவுக்கு செக் வைக்கும் ட்ரம்பின் அதிரடி ட்விட்\nஅமெரிக்க மண்ணில் 1.25 லட்ச வேலைவாய்ப்பு.. இந்திய நிறுவனங்கள் அசத்தல்..\nகாற்று வாங்கும் சைனா பஜார்.. தடுமாறும் சீனா.. ஆனாலும் ஒரு நல்ல விஷயமும் உண்டு.. என்ன செய்ய..\nசீனா வேண்டாம் என சென்ற நாடுகள்.. மீண்டும் சீனாவில் குவியும் சூட்சுமம்.. என்ன தான் நடக்கிறது அங்கு\nஅமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து குவைத்.. சுத்தி சுத்தி அடிவாங்கும் இந்தியர்கள்..\n151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/17191139/Dance-Master-Brinda-becomes-Director.vpf", "date_download": "2020-07-05T10:14:29Z", "digest": "sha1:DBG6XLXZENWBRMDPZBWVGIC5TUCUSIEX", "length": 6811, "nlines": 106, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dance Master Brinda becomes Director! || டான்ஸ் மாஸ்டர் பிருந்தா டைரக்டர் ஆனார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடான்ஸ் மாஸ்டர் பிருந்தா டைரக்டர் ஆனார்\nடான்ஸ் மாஸ்டர் பிருந்தா டைரக்டர் ஆனார்\nதமிழ் பட உலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர், பிருந்தா. இவர், எல்லா பிரபல கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் படங்களுக்கும் நடனம் அமைத்து இருக்கிறார்.\nதமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.\nஇவர், முதன் முதலாக ஒரு படத்தை டைரக்டு செய் கிறார். அந்த படத்தின் பெயர், ‘ஹே சினாமிகா.’ இதில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அதிதி ஹைதாரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘96’ படத்தின் இசையமைப்பாளர் வசந்தா இந்த படத்துக்கு இச���ய மைக்கிறார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/561299-nitin-gadkari.html", "date_download": "2020-07-05T11:11:28Z", "digest": "sha1:NKAHT5JFBF74ZBWGG4QEYVJUSDRVNKPJ", "length": 19324, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏற்றுமதியில் சிறு, குறு நிறுவனங்களின் பங்கு 48 சதவீதம்: நிதின் கட்கரி பெருமிதம் | Nitin Gadkari - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nஏற்றுமதியில் சிறு, குறு நிறுவனங்களின் பங்கு 48 சதவீதம்: நிதின் கட்கரி பெருமிதம்\nநாட்டின் ஏற்றுமதியில் 48% அளவிற்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தொழில்நுட்ப நவீனமயம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு மூலம் ஏற்றுமதி அளவை மேலும் அதிகரிக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.\nகோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.\nஊரடங்கு காலத்தில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் குறுகிய கால நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும், ஆக்கப்பூர்வ மனப்பான்மையும் தன்னம்பிக்கையும் இருந்தால், தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறலாம் என்று அவர் பொறியியல் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தார். பொருளாதாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடையேயும் வலுவான ஒத்துழைப்பு மற்றும் பிணைப்பு இருந்தால், தற்போதைய பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுவர அ��ு உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇந்தக் கலந்துரையடலின்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினரின் முககியத்துவத்தை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இத்துறையினரின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.\nதற்போது, நாட்டின் ஏற்றுமதியில் 48% அளவிற்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை பங்களிப்பை வழங்கி வருவதோடு, தொழில்நுட்ப நவீனமயம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு மூலம் ஏற்றுமதி அளவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇது தவிர, தளவாடங்கள், போக்குவரத்து செலவு மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை கணிசமாகக் குறைந்திருப்பது, இந்தியாவில் உற்பத்தித் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலக நாடுகள் கோவிட்-பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதிக்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்தியாவில், பெட்டிகளில் அடைத்து அனுப்புதல் மற்றும் தரப்படுத்துதல் வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்தியாவில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மூலதன ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறை தனி நிதியம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nலாபகரமாகவும், ஜி.எஸ்.டி. கணக்கு மற்றும் வருமானவரி கணக்குகளை முறையாக தாக்கல் செய்துவரும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மறு மதிப்பீடு செய்யப்பட்டு, தரச்சான்றிதழ் வழங்கப்படுவதோடு, அரசிடமிருந்து 15% மூலதன உதவியைப் பெறலாம் என்றும் இதன் மூலம் அந்த நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் படிப்படியாக நிதி திரட்டுவதுடன், குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படவுள்ள பங்குச்சந்தையில் சேர்ந்து, அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என நிதின் கட்கரி கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்ப��ில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nNitin Gadkariபுதுடெல்லிஏற்றுமதிசிறு குறு நிறுவனங்களின் பங்குநிதின் கட்கரி\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய...\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nஜூம், கூகுள் மீட் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸின் இலவச ஜியோ மீட் செயலி...\nமோட்டார் பம்ப் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சி: தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை...\nதங்கக் கடன் பத்திரத் திட்டம்; வெளியீட்டு விலை எவ்வளவு\nமின்சார உற்பத்தியில் சுயசார்பு: ஆர்.கே. சிங் திட்டவட்டம்\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை...\nசாத்தான்குளம் குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன்: ஷிகர் தவண்\nமதுரையில் தினமும் 9,500 பேருக்குக் கரோனா சோதனை செய்க: முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி....\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/561458-8-states-contributed-85pc-covid-19-caseload-87pc-deaths-health-ministry.html", "date_download": "2020-07-05T11:25:54Z", "digest": "sha1:JSDAX7ZNFJ4J6FODUJREZ7D56XV4VPI4", "length": 22805, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 8 மாநிலங்களில் 85 சதவீத ��ரோனா நோயாளிகள்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை | 8 states contributed 85pc COVID-19 caseload, 87pc deaths: Health Ministry - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nதமிழகம், மகாராஷ்டிரா உள்பட 8 மாநிலங்களில் 85 சதவீத கரோனா நோயாளிகள்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை\nதமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில்தான் நாட்டின் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது\nஇந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 6 நாட்களில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இந்தியாவில் கரோனாவால் 2 லட்சத்து 99 ஆயிரத்து 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்புக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கரோனா தடுப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 17-வது முறையாக ஆய்வு நடத்தியது.\nஇதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:\n''நாட்டில் உள்ள கரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலங்கானா, குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில்தான் இருக்கின்றனர். கரோனாவுக்குச் சிகிச்சை எடுத்துவரும் நோயாளிகளில் 85.5 சதவீதம் பேரும் இந்த 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். இந்த 8 மாநிலங்களில் இருந்துதான் 87 சதவீத கரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவிடம் கரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் அதிகரித்து வருவது, பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம், பல்வேறு மாநிலங்களில் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி வருவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.\nமோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவ 15 மத்திய சுகாதாரக் குழுவினர், தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.\nஹாட் ஸ்பாட் பகுதியில் நோயாளிகளைக் கண்டுபிடிக்கவும், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களையும் அறிய ஆரோக்கிய சேது செயலி பயன்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பரிசோதனையை முழுவீச்சில் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் கரோனா பரிசோதனைக்காக 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 79 லட்சத்து 96 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் தற்போது 1,206 கரோனா பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இதில் 741 ஆய்வகங்கள் அரசுத் தரப்பிலும், 285 ஆய்வகங்கள் தனியார் வசமாகவும் இருக்கின்றன.\nகரோனா நோயாளிகளுக்காகவே 1,039 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 275 படுக்கைகள், 22 ஆயிரத்து 920 ஐசியு படுக்கைகள், 77 ஆயிரத்து 268 ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன.\n2,398 கோவிட் சுகதாார மையத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 483 படுக்கைகள் உள்ளன, 11ஆயிரத்து 539 ஐசியு படுக்கைகள், 51 ஆயிரத்து 321 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருக்கின்றன.\n8,958 கோவிட் பராமரிப்பு மையத்தில் 8 லட்சத்தில் 10 ஆயிரத்து 621 படுக்கைகள் இருக்கின்றன. 1.85 கோடி என்95 முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளன. 1.16 கோடி பிபிஇ கவசஉடைகள் வழங்கப்பட்டுள்ளன''.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லியில் ஆன்டி-பாடிஸ் சோதனை தீவிரம்: ஜூலை 10-ம் தேதி முடிவுகள் வெளியீடு\nகரோனா நோயாளிகளின் சிகிச்சையில் ஸ்டெராய்ட் டெக்ஸாமெதாசோன் மருந்தும் பயன்படுத்தலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி: டெக்ஸாமெதாசோன் என்றால் என்ன\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி எனக் கூற முடியாது: சரத் பவ��ர் பேச்சு\nஆந்திராவில் கரோனாவில் உயிரிழந்த முதியவரின் உடலை மண் அள்ளும் இயந்திரத்தில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த கொடுமை: அதிகாரிகள் மீது நடவடிக்கை\nடெல்லியில் ஆன்டி-பாடிஸ் சோதனை தீவிரம்: ஜூலை 10-ம் தேதி முடிவுகள் வெளியீடு\nகரோனா நோயாளிகளின் சிகிச்சையில் ஸ்டெராய்ட் டெக்ஸாமெதாசோன் மருந்தும் பயன்படுத்தலாம்: மத்திய சுகாதார அமைச்சகம்...\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி எனக் கூற முடியாது: சரத்...\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய...\nமத்திய உள்துறையின் காலதாமதத்தால் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை; புதுச்சேரி முதல்வர்...\nதிக்குத் தெரியாமல் நின்ற பழனியம்மாளுக்கு திசை காட்டிய தலைமைக் காவலர் திருமுருகன்\nகட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்போர் இனி வெளியே வந்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர்: கிரண்பேடி எச்சரிக்கை\nஊரடங்குக்கு மேல் ஊரடங்கு; எப்படியிருக்கிறது மதுரை\nபிரதமர் மோடி நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்- காங். தலைவர் ஹுசைன் தல்வாய்\nபெரிய மாநிலத்தின் கோரமுகம்: நாடு முழுவதிலும் பறிமுதலானத் துப்பாக்கிகளில் பாதி உ.பி.யை சார்ந்தது\nசீனாவைக் குறி வைப்பதை விடுத்து காங்கிரஸைக் குறி வைக்கிறது மோடி அரசு: மனீஷ்...\nகோவிட்-19 வாக்சின் | சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள்...\nஉலகிலேயே மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம்: டெல்லியில் திறந்து வைத்தார் துணை நிலை...\nஇந்தியாவில் ஒரேநாளில் 24,850 பேருக்குக் கரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,082; மரணமடைந்தோர் 613-...\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nஆன்லைன் வகுப்புகளால் யாதொரு பயனும் இல்லை: ஆய்வில் பெற்றோர்கள் கருத்து\nகிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடக்கும் ராணுவ வீரர்\nகரோனாவைக் கச்சிதமாய்க் கட்டுப்படுத்திய கேரளா: நோம் ச��ம்ஸ்கி, அமர்த்தியா சென், சவுமியா சுவாமிநாதன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/162496-.html", "date_download": "2020-07-05T11:49:29Z", "digest": "sha1:CLQADDWFV7D3KM4KEZPGOOX6TWYYE6RX", "length": 23991, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமரின் பிரச்சாரம்; வியூகப்பாதையில் ஓபிஎஸ்; உற்சாகத்தில் தொண்டர்கள் | பிரதமரின் பிரச்சாரம்; வியூகப்பாதையில் ஓபிஎஸ்; உற்சாகத்தில் தொண்டர்கள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nபிரதமரின் பிரச்சாரம்; வியூகப்பாதையில் ஓபிஎஸ்; உற்சாகத்தில் தொண்டர்கள்\nஅதிமுகவுக்காக தேனியில் 'அம்மா' காட்டிய வேட்பாளர்களை எல்லாம் வெற்றி பெற வைத்த ஓபிஎஸ், தனது மகனுக்காக பிரதமரையும் வரவழைப்பார், பணத்தையும் வாரி இறைப்பார் என்பதுதான் தேனி தொகுதிக்குள் இப்போதைக்கு அடிபடும் பேச்சாக இருக்கிறது.\nதேனி மக்களவைத் தொகுதி விஐபி தொகுதியாக மாறியிருக்கிறது. அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளராக தொகுதியில் சமூகத்தினரின் செல்வாக்கு பெற்ற தங்க தமிழ்ச்செல்வன் என வலுவான போட்டி நிலவுகிறது.\nதேனியில் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஜெயலலிதா யாரை அதிமுக வேட்பாளராக அடையாளம் காட்டுகிறாரோ அவரை வெற்றி பெற வைப்பதையே ஓபிஎஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை தனக்காக தர்மயுத்தம் செய்த எம்.பி.க்களை எல்லாம்கூட ஓரங்கட்டிவிட்டு உட்கட்சி அதிருப்திகளை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என மகனைக் களமிறக்கியிருக்கிறார் ஓபிஎஸ்.\nஅதனாலேயே 'அம்மா' காட்டிய வேட்பாளர்களை எல்லாம் வெற்றி பெறவைத்த ஓபிஎஸ், இப்போது தனது மகனுக்காக பிரதமரையும் வரவழைப்பார், பணத்தையும் வாரி இரைப்பார் என தொகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.\nஇதுவரை தேர்தலுக்காக தேனிப் பக்கம் எந்த ஒரு பிரதமரும் வந்திராத நிலையில், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தேனியில் பிரச்சாரம் செய்ய வருகிறார்.\nஅவர் தேனி வருவதற்கு டெல்லியில் பாஜக மேலிடத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்கே காரணம். தனது ஒட்டுமொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி பிரதமர் மோடியை தேனியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய அழைத்து வருகிறார் ஓபிஎஸ். இத்தனைக்கும் ரவீந்திரநாத் முதல் முறை தேர்தல் களம் காண்பவர்.\nதிமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும் களமிறக்கப்பட்டுள்ள பயத்தின் எதிரொலியே பிரதமரை பிரச்சாரத்துக்கு அழைத்து வரச் செய்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.\nஇதுஒருபுறம் இருக்க, பாஜக சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சொந்தக் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய வராமல் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக வருகிறாரே என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.\nபிரதமர், முதல்வர், திரை நட்சத்திரங்கள் என தேனியில் விஐபிக்கள் அணிவகுக்க பணம் எனும் பலத்தையும் விட்டுவைக்கவில்லை ஆளும் கட்சி. ஒவ்வொரு கூட்டத்துக்கும் மக்களைத் திரட்டி வருவது. அவர்களுக்கு வழிச்செலவு என பணம் தாராளமாகப் புழக்கத்தில் இருக்கிறதாம். கட்சியின் கடைசி நிர்வாகி வரை பாக்கெட் நிரம்பியே சுற்றுவதால் உற்சாகம் சற்றும் குறையாமல் பங்குனி வெயிலும் தள்ளிவைத்துவிட்டு களப்பணி ஆற்றுகின்றனராம். இருந்தாலும் ஓட்டுக்குப் பணம் எல்லாம் கடைசி 48 மணி நேரத்தில்தான் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே களத் தகவல்.\nபிரதமரின் பிரச்சாரம்; தாராள பணப்புழக்கம் என்று தனது வியூகப்பாதையில் ஓபிஎஸ் சரியாகப் பயணிக்கிறார் என்று கட்சி முக்கிய நிர்வாகிகள் மார்தட்டிக் கொள்கின்றனர்.\nசெலவில் போட்டியில்லை.. தலைவருக்கு பஞ்சமில்லை:\nஆளுங்கட்சி அளவுக்கு பணம் செலவழிக்க முடியாமல் காங்கிரஸ் திணறுகிறதாம். ஆனால், ஈவிகேஎஸ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்துவருகிறார். வரும் 12-ம் தேதி ராகுல் தேனி வருகிறார். போடி கல்லூரி விழாவுக்கு 1990-ல் வந்த ராஜீவ் காந்தி தேனி பங்களாமேட்டில் இருந்து நேரு சிலை வரை நடந்தே சென்றதைப் பார்த்த தேனி மக்கள் இன்று ராகுல் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். செலவில் எங்களால் அதிமுகவுடன் போட்டியிட முடியாது. ஆனால் தலைவருக்குப் பஞ்சமில்லை. எங்களுக்கு ராகுல் காந்தி வருகிறார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தி��் இருக்கின்றனர்.\nஇதற்கிடையில், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்ய குஷ்பு வர கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. குஷ்பு பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டே பேச கீழே நின்ற மக்களுக்கு அவர் சரியாகத் தெரியவில்லையாம். உடனே அருகிலிருந்த கடையில் ஒரு ஸ்டூல் வாங்கி அதன் மீது குஷ்புவை ஏறி நிற்கச் சொல்லி பிரச்சாரம் செய்ய வைத்திருக்கின்றனர். குஷ்பு பேசிச் சென்றவுடன் குஷ்பு முந்தி மாதிரி இல்லையே ஆளே மாறிவிட்டார் என்று வாக்காளப் பெருமக்கள் பேசிக்கொள்ள காங்கிரஸ்காரர்கள் அப்படியென்றால் இவ்வளவு நேரம் யாரும் வேட்பாளரை கவனிக்கவே இல்லையோ என பெருமூச்சு விட்டபடி கலைந்து சென்றிருக்கின்றனர்.\nஅமமுகவின் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பழைய செல்வாக்கு இருந்தாலும்கூட அவர் பெரிய அளவில் ஓட்டைப் பிரிப்பாரே தவிர வெற்றியெல்லாம் கடினமே எனக் கூறப்படுகிறது. ஆரத்தி தட்டுகள் கவனிக்கப்பட்டாலும்கூட அதிமுக அளவுக்கு தொகுதிக்குள் அமமுக பணத்தை செலவழிக்கவில்லை.\nஇப்படியாக தேனி தொகுதியின் இன்றைய கள நிலவரம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nபூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா\nசுயசரிதை எழுதி வரும் கார்த்திக்\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்���ையில் கோவை மாநகரக் காவலர்கள்\nமத்திய உள்துறையின் காலதாமதத்தால் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை; புதுச்சேரி முதல்வர்...\nஅச்சம் கொள்ள வைக்கும் மதுரை கரோனா நிலவரம்: சென்னையைப்போல் வந்தால் தாங்காது\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nவிசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: போபால் விபத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா\nபுதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ...\nநீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் முதல் நாள் இன்று; முழுவதையும் எதிர்கொள்ள மனநல மருத்துவர் டாக்டர்...\nஅச்சம் வேண்டாம்; கரோனா வந்துவிட்டால் அவர் எப்போதுமே தொற்றைப் பரப்புபவர் ஆகிவிட மாட்டார்;...\nபார்க்கின்சன் நோய்: புரிந்துகொள்வோம்; அன்பைப் பகிர்ந்துகொள்வோம்\nஅந்த நாள் 39: பாலைவனத்தில் பிறந்த இளவரசன்\nபுதுச்சேரியில் காமெடியான ஆட்சி நடக்கிறது: டி.டி.வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1988.06&oldid=67885", "date_download": "2020-07-05T11:28:29Z", "digest": "sha1:T2KKVEQH2ZZQ2FDCV7P5PX2HRWGIH347", "length": 3182, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1988.06 - நூலகம்", "raw_content": "\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:00, 18 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (Tamil Times 7.7, Tamil Times 1988.06 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nTamil Times 7.7 (2.96 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1988 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:29:49Z", "digest": "sha1:JHXGPSIQALL4JWKGGKQXEFSMAFURRD3A", "length": 17016, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்\nகுவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2018 No Comment\nஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,\n24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,\nகுவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்\nகுவிகம் இல்லம்: மார்ச்சு-மாசி கூட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல், 02.02.2020\nகுவிகம் இல்லம் – அளவளாவல்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nஇலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்\n« கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா\nமலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்\n ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்க���மரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/robot-shankar-request-with-ajith/", "date_download": "2020-07-05T11:38:39Z", "digest": "sha1:U4N5MSNNSRVOEX3CMOECWWVZZ7YFDPBM", "length": 6194, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "அஜித்திடம் ரோபோ ஷங்கர் வைத்த பிரமிப்பான கோரிக்கை..! - Behind Frames", "raw_content": "\nஅஜித்திடம் ரோபோ ஷங்கர் வைத்த பிரமிப்பான கோரிக்கை..\nவெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற “விஸ்வாசம்” படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து “மெரிட்டு” என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார்.\n“அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார். ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார். நான் விஸ்வாஸம் வெளிவரும்போது மதுரையில் இருந்தேன்.\nபொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம்.இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டுகிறது.\nஅந்த எளிமையை நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அவருடன் இன்னமும் எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி” என்கிறார் ரோபோ ஷங்கர்.\nJanuary 17, 2019 11:23 AM Tags: அஜீத் குமார், சிவா, மெரிட்டு, ரோபோ ஷங்கர், விஸ்வாசம்\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_02.html?showComment=1322789264019", "date_download": "2020-07-05T10:40:42Z", "digest": "sha1:K3E4GU6YCGFOB2GPBIPMJGZHGBYPHYDL", "length": 16188, "nlines": 285, "source_domain": "www.madhumathi.com", "title": "மௌனம் பேசிய மொழிகள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » மௌனம் பேசிய மொழிகள்\nஎன்ன அன்பரே..படிச்ச விசயம் பிடிச்சிருந்தா உங்களோட கருத்தை பதிச்சுட்டு மறக்காம வாக்க பதிவு பண்ணுங்க..இது இன்னும் நாலு பேரை போய்ச்சேரட்டும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஉண்மையில் இந்தக் கவிதையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை மிகவும் ரசிக்க வைத்த வரிகள்...\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)\nசிறப்பான வரிகள் அருமையான பதிவு பாராட்டுக்கள் நண்பா\nவிற்பனையாகாத கற்பனைகள்- இந்த லைன் ரசிச்சு படிச்சேன்... அருமையா எழுதியிருக்கீங்க சகோ\nஅழகிய வரிகள் கொண்ட கவிதை நண்பரே,ரசித்தேன்\nஇங்கே, நீங்கள் இறக்கி வைத்த கற்பனைகளை (கவிதைகளை)மிக ரசித்தேன்...\nஉங்கள் கவிதைப் புத்தகம் மட்டுமல்ல எங்கள் மனங்களிலும் உங்கள் கவிதை நிலைத்துவிட்டது.மேலும் மேலும் நீங்கள் கவி எழுதணும் நாங்க படித்து மகிழனும்.\nஉயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.\nநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்\nபார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி\nசகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_543.html", "date_download": "2020-07-05T11:01:01Z", "digest": "sha1:DZPHCGVFMIA4YIGKTSV657LCLQFFZHAU", "length": 11191, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "மலையகத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆலயம், பாடசாலை, குடியிருப்புகளில் வெள்ளம், போக்குவத்து தடை - News View", "raw_content": "\nHome உள்நாடு மலையகத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆலயம், பாடசாலை, குடியிருப்புகளில் வெள்ளம், போக்குவத்து தடை\nமலையகத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆலயம், பாடசாலை, குடியிருப்புகளில் வெள்ளம், ப��க்குவத்து தடை\nமலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்புகள், ஆலயங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீதி போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. அத்துடன், நாவலப்பிட்டி நகரமும் நீரில் மூழ்கியுள்ளது.\nஅட்டன் - கொழும்பு வீதியின் தியகல, அட்டன் - மஸ்கெலியா பிரதான வீதி, அட்டன் - தலவாக்கலை பிரதான வீதியின் வூட்டன் பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.\nஇதேவேளை, பொகவந்தலாவ, கொட்டியாகலை கிழ்பிரிவு தோட்டத்திலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் லயன் குடியிருப்பொன்று பகுதியளவில் நீரில் மூழ்கியுள்ளது.\nகுறித்த லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 14 வீடுகளைக் கொண்ட குடியிருப்புத்தொகுதியைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சாமிமலை ஒல்டன் கீழ் பிரிவிலும் அதிக. மழையினால் ஆற்றடி பிள்ளையார் ஆலயம் அதனை சூழ உள்ள குடியிருப்புகளும் நீரில் மூழ்கியுள்ளன.\nமேலும் காசல்ரீ நீர்த்தேக்கத்துடன் இணையும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்தமையினால் பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட பிரதான பாதையில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன் போடைஸ் ஆறு பெருக்கெடுத்தமையினால் ஆற்றின் கரையோர குடியிருப்புகளும் வெள்ளம் புகுந்தமையினால் குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதேவேளை, மஸ்கெலியா மவுசாகலை, காசல்ரி, நோட்டன் விமலசுரேந்திர, மேல்கொத்மலை நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைவதனால் கரையோர பகுதியிலுள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசாமிமலை, கவரவில தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை கட்டிட தொகுதி மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறித்த பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, டீசைட் தோட்டத்தில் பெண் தொழிலாளியொருவர் மின்னல் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nமேலும் பிரதான வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்ற வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\nஉண்மைகள் வெளியாகும், ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை : விசாரணையின் பின் சங்கக்கார தெரிவிப்பு\n2011 உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10513.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-07-05T09:50:56Z", "digest": "sha1:IAKXB7335ORBWJKFGI7PULQPT5QZPTNC", "length": 11547, "nlines": 147, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதலின் கண்ணீரனை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதலின் கண்ணீரனை\nView Full Version : காதலின் கண்ணீரனை\nஅன்பே உனை பார்க்கும் போது\nஅதை என் மனம் ஏற்பதில்லை \nஉனை மறக்க முயன்றும் என்னால்\nவிழிக்குள் பதிந்து இருக்கும் உன்\nகண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது\nஉன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது \nமுற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்\nஉன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*\nயாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து\nஇன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து\nஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...\nலதுஜா நல்ல வரிகள், கவிதையை தமிழில் எழுதிவிட்டு தலைப்பை ஆங்கிலத்தில் தந்தால் அதையும் தமிழில் தாருங்கள்,ஏதெனும் உதவி தேவையானால் சொல்லுங்கள்\nதளத்துக்கு புதியரானாலும் கவிதைக்கு புதியரல்ல போலிருகிறது\nஅழகான காதல் சோக கவிதை, தொடரும்\nபார்க்கும்போது வாராத வார்த்தை நினைக்கும்போது வருகின்றது. நல்ல கற்பனை லதுஜா. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.\nஎன் நன்பர்கள் அனைவருக்கும் எனது அன்பு நிரைந்த நன்றிகள் எனது கவிதைகலை தொடர்ந்து படித்து விட்டு அதில் உல்ல பிலைகலை சுட்டிக்காட்டி என்னது திறமைய* மேலும் மேலும் வளர்ப்பதர்க்கு எனது பனிவான நன்றிகள் எனக்கும் தலைப்பை தமிழில் போட ஆசை தான் நன்பரே ஆனால் முடியல அதர்க்கு நீங்கள் தான் உதவனும் தலைப்பை எப்படி தமிழில் பதிப்பது\nகவிதைக்கு மேலே தடச்சு செய்யுங்கள். பின்னர் அதை வெட்டி (cut )தலைப்பில் ஒட்டுங்கள்.\nஅன்பே உனை பார்க்கும் போது\nஅதை என் மனம் ஏற்பதில்லை \nஉனை மறக்க முயன்றும் என்னால்\nவிழிக்குள் பதிந்து இருக்கும் உன்\nகண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது\nஉன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது \nமுற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்\nஉன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*\nயாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து\nஇன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து\nஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...\nஉன் மெளனத்தில் நான் புரிந்தேன்.\nஉன்னை என்னால் வெறுக்க முடியாது உள்ளே உள்ளது நானல்லவா\nதினமும் குளிரால் நடுங்குகிறேன். நீ கண்ட கனவுகள் கண்ணீராக கரையும் போது\nமுற்பிறவியில் செய்த பாவத்திற்கு முன்னில் வாளாதே அருகில்\nஇருக்கும் புல்லில் வாழப்பழகிக் கொள்.\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் தீபா\nஉங்கல் உதவிக்கு நன்ரிகள் பல எனக்கு எப்ப விலங்கி விட்டது தலைப்பை எப்படி தமிழில் போடுவது என்டு நன்ரிகள் நன்பரே\nஅன்பே உனை பார்க்கும் போது\nஅதை என் மனம் ஏற்பதில்லை \nஉனை மறக்க முயன்றும் என்னால்\nவிழிக்குள் பதிந்து இருக்கும் உன்\nகண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது\nஉன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது \nமுற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்\nஉன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*\nயாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து\nஇன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து\nஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...\nஎன்னுள் உன்னைக் கலந்து விடு\nபோட்டு என்னை தீயில் தள்ளாதே\nஎன் இதயம் என்னும் மாளிகைக்கு\nஉனக்காக வழிமேல் விழி வைத்து\nபாராட்டுகள் உங்கல் கவிதை மிகவும் அழகாக உல்லது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theentamilosai.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-05T10:22:00Z", "digest": "sha1:PFDU427ILVD4CFQDFL2RKTVBVQI6HPWW", "length": 2702, "nlines": 55, "source_domain": "www.theentamilosai.com", "title": "மன்னார் ஆட்காட்டிவெளி கிராமத்தில் பாரிய முதலையை மக்கள் பிடித்து கட்டினார்கள் - Theen Tamil Osai", "raw_content": "\nமன்னார் ஆட்காட்டிவெளி கிராமத்தில் பாரிய முதலையை மக்கள் பிடித்து கட்டினார்கள்\nAuthor: Theen Tamil Osai Published Date: May 12, 2020 Leave a Comment on மன்னார் ஆட்காட்டிவெளி கிராமத்தில் பாரிய முதலையை மக்கள் பிடித்து கட்டினார்கள்\n← மார்க்கெட் ராஜா திரைப்படப்பாடல்கள் ஒரு படப்பாடலாக\nமன்னாரில் வாய்க்கால் அமைப்புகளுக்கு விவசாய தடை அரசாங்க அதிபர் உத்தரவும் →\nவிடியலின் ஓசை 2020-07-03 02:30\nநோர்வே பேர்கன் இந்து கோவில் அர்ச்சகருடனான நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/vasu.html", "date_download": "2020-07-05T10:57:12Z", "digest": "sha1:X3ZEHVOSK6BKVX5LIP3GOPESIJTKYPCU", "length": 34533, "nlines": 336, "source_domain": "eluthu.com", "title": "வாசு - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 10-Sep-2013\nஇவைகள் கவிதைகள் அல்ல, என் கருதுக்கள்...\nகற்பனைகளின் காவியங்கள் அல்ல, உண்மையின் ஓவியங்கள் ...\nசுரேஷ் அளித்த ஓவியத்தில் (public) Kalaracikan Kanna மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநான் வரைந்த ஓவியங்கள் .\nததுருபமான ஓவியங்கள் அருமை 09-Dec-2015 11:08 pm\nஅருமை. இமையை விலக்கும் விரல்கள் அபாரக் கற்பனை.வாழ்த்துக்கள் 09-Dec-2015 10:20 pm\nஉங்கள் ஓவியங்கள் அனைத்தும் அருமை \nவாசு - வாசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்\nஎன் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா \nவேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..\nஉங்கள் செவிக்குள் கேக்கும் பாடல் எனக்கு கேக்கவில்லையே தோழரே ... நீங்களே சொல்லிவிடுங்கள் 02-Dec-2015 8:08 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅந்த காட்சி கண்ணில் படுவதை போல் உலகில் எந்த கொடுமையும் இல்லை உங்கள் கவியை படிக்கும் நேரம் செவிக்குள் என் மானசீக கவிஞரின் பாடல் ஒலிக்கிறது என்ன பாடல் என்று கண்டு பிடிங்கள் பார்ப்போம் 02-Dec-2015 12:09 am\nவாசு - படைப்பு (public) அளித்துள்ளார்\nகால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்\nஎன் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா \nவேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..\nஉங்கள் செவிக்குள் கேக்கும் பாடல் எனக்கு கேக்கவில்லையே தோழரே ... நீங்களே சொல்லிவிடுங்கள் 02-Dec-2015 8:08 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅந்த காட்சி கண்ணில் படுவதை போல் உலகில் எந்த கொடுமையும் இல்லை உங்கள் கவியை படிக்கும் நேரம் செவிக்குள் என் மானசீக கவிஞரின் பாடல் ஒலிக்கிறது என்ன பாடல் என்று கண்டு பிடிங்கள் பார்ப்போம் 02-Dec-2015 12:09 am\nவாசு - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்று சொல்ல தெரிந்த எனக்கு,\nஉன்னை மட்டும் தாண்டா பிடிக்கும் என்று சொல்ல ஒரு நொடி தான் ஆகிருக்கும் அன்று ஆனால் அன்று ஏனோ வார்த்தை வரவில்லை ...\nஇன்று அந்த ஒரு நொடிக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன் ...\nநீ மட்டும் என் அருகில் இல்லை ....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதாமதம் என்றும் அழியாத காயத்தை தான் மனதில் வந்து விட்டு போகிறது,உண்மைதான் விடுங்கள் 02-Dec-2015 12:07 am\nவாசு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nவேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..\nவிளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..\nவேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...\nகாலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...\nஇப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...\nஅது என்ன விட்ட விலக நினைக்குது .....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆமாம் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 12:42 pm\nவாசு - படைப்பு (public) அளித்துள்ளார்\nவேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..\nவிளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..\nவேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...\nகாலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...\nஇப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...\nஅது என்ன விட்ட விலக நினைக்குது .....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆமாம் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 12:42 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) gajapathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nதோழர்கள் அனைவருக்கும் என் அன்பான மாலை வணக்கம்.நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் இத்தளத்தை பற்றி நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தை தாருங்கள்.\nகடந்த காலங்களை பொருத்தவரையில் இத்தளத்தில் அதிகமான புதியவர்கள் நுழைகின்றனர்.மிகவும் சந்தோசமான விடயம் என்றாலும் அக்கவிகளுக்கான பார்வை மிகவும் குறைவாக உள்ளது மற்றையது அவர்களில் பலர் ஏனைய இணையத்திலுள்ள தகவல்களை பதிவு செய்கின்றனர்,\nநான் எனது நேரத்தில் அதிகமானதை இத்தளத்தில் தான் செலவு செய்கிறேன்.அதற்காக வேலை வெட்டி இல்லாதவன் என்று எண்ணி விடாதீர்கள்.இத்தளத்திலுள்ள கவிகள் பற்றிய என் மனதில் சில\nஊசலாட்டங்கள் எழுகிறது.அதை போன்று உங்களுக்கும் எனும் கருத்துக்களை என் எண்ணத்தில் பதிவு செய்யுங்கள்.\nகதைகள் நகைகள் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி உங்கள் எண்ணம் என்ன\nதளத்தில் எனும் பிரச்சனைகள் எத்தகைய காரணங்களால் எழுகிறது சொன்னால் முன் ஆயத்தமாக இருக்கலாம் எனலாம்.\nஇத்தளத்தில் நடக்கும் போட்டிகள் பற்றி உங்கள் கருத்துக்கள் என்னஅதை எந்த விதத்தில் நோக்குகின்றனர்.எத்தகைய போட்டிகளை எதிர் பார்க்கின்றனர்.\nமற்றும் தளத்தை பற்றி நீங்கள் என்னும் தனிப்பட்ட கருத்துக்களை பகிருங்கள்.அத்தோடு இவ் எண்ணத்தை விமர்சிக்க நினைப்பவரும் இதனை சாடுங்கள்.என்னை அல்ல எண்ணத்தை தான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமுதலில் உங்கள் எண்ணத்தை இங்கே பதிவு செய்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.அடுத்து தமிழில் தவறு செய்வது என் தாயை பழிப்பது போல் எண்ணுபவள் நான் ..என்ற உங்கள் மகிமையான கொள்கைக்கு தலை வணங்குகிறேன்.நான் எண்ணத்தை பதிவு செய்தமையின் நோக்கம் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் எண்ணுகிறேன்.இந்த தளத்தில் ஒரு நாளைக்கும் 100க்கு மேற்பட்ட கவிகள் பதியப்படுகிறது.அவை மகிழ்ச்சியான விடயம் தான் ஆனால் அதில் வெறும் 3/6 கவிகள் மட்டுமே பார்வையால் அதிகமாய் உள்ளது அதிலும் கவலையான விடயம் கருத்துக்கள் அங்கும் வரட்சி தான்.என்னால் முடிந்தளவு அனைத்தும் படைப்புக்களுக்கும் கருத்திட முயல்கிறேன். ஆனால் இந்த தளத்தில் கால் லட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர்.அதில் அரைவாசிக்கு மேற்பட்டோர் காணாமல் போய் விட்டனர்.அண்மையிலும் நல்ல எழுத்தாளர்கள் இத் தளத்தை விட்டு விலகிச் சென்று விட்டனர்.இனி வரும் காலங்களிலும் இது போல் செயல்கள் நேரலாம்.எல்லாவற்றுக்கும் முதன்மைக்காரணம் படைப்புக்கான பார்வைகள் கிடைக்காமை வாழ்த்துக்கள் இல்லாமை.பணம் சம்பாதிக்காத எழுத்தாளனுக்கு வாழ்த்துக்கள் தான் மிகப் பெரிய சொத்தும் அதை என்னால் வரையறுக்க முடியாது. நீங்கள் மிகத் தெளிவாக சொல்லி இருந்தீர்கள் இரு பாடல்களை நினைவு படுத்தி பிறர் படைப்பை திருடி தன் படைப்பாக பதிவதை பற்றி....,ஆனால் அதில் பல நாம் அறியாதவற்றை எமக்கு அறியப்படுத்தும் தகவலாக உள்ளது சில தான் நீங்கள் சொன்ன வரையறைக்குள் நுழைகிறது. நான் கவிதைகள் மீது மட்டும் தான் அதிகம் ஈடு பாடும் விருப்பமும் கொண்டவன் ஆதலால் தளத்திலுள்ள கவிகள் பற்றி என்னால் 100% நயம் பட கூற முடியும் என்றும் நான் நம்புகிறேன்.ஆனால் கதைகள் கட்டுரைகள் மற்றும் நகைச்சுவைகள் பற்றி என் நிலை என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. பலர் அழகாய் எழுத்துக்களை பட்டை தீட்டி வைரமாய் பதிவு செய்கின்றனர்.ஆனால் அதை விலை கொடுத்து வாங்கும் பார்வையும் கருத்தும் குறைவு மதிப்பெண்கள் என்பது என் கண்ணில் பெரிதாக பட வில்லை.அது அவர் அவர் விருப்பம் பொறுத்தது. இத் தளம் பற்றி நாம் சொல்ல வார்த்தைகள் போதாது.இத் தளம் இல்லை என்றால் எழுத்துக்கள் கூட அங்குமிங்கும் காற்றாடியாய் பறந்து மண்ணில் பெறுமதி இன்றி உதிர்ந்து இருக்கும்.ஆனால் இத் தளத்தின் வளத்தால் படைப்புக்கள் அவர் அவர் பகுதியில் காண்பது விலைகளுக்கு ஒரு புத்தகமாகத்தான் தெரிகிறது. தளத்தில் எந்த விதமான குறைகளும் இல்லை.ஆனால் உலா வரும் படைப்புக்களில் குறைகள் இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன் காரணம் அதற்கான ஊக்குவிப்புக்கள் பார்வைகள் போதாமை ஆகும் தெளிவாக இவ் எண்ணத்தை விளக்க எனக்கு திறமை இல்லை.ஆனால் தெரிந்த���ை கொண்டு என் எண்ணத்தை உங்கள் கருத்துக்கு பதிலாக தருகிறேன்.பிழை இருந்தால் மன்னியுங்கள் 30-Nov-2015 1:23 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது.பலரின் மனதில் இது வரை ஒலித்துக் கொண்டிருந்த வாசகத்தை தான் நான் இங்கே எண்ணமாக எழுதி உள்ளேன் என்று நினைக்கிறேன்.தளத்தில் எந்த விதமான குறைகளும் இல்லை.சில கவிகள் புதியவர்களால் அதிகம் எழுதப்படுகிறது அக் கவிகளுக்கு கிடைக்கும் கருத்துக்கள் குறைவு அதை போல் தான் ஏனைய படைப்புக்களுக்கும்...,தளத்தை பற்றி நீங்கள் எண்ணும் கருத்துக்களை எழுதச் சொல்லித்தான் இவ் எண்ணத்தை நான் பதிந்தேன் ஆனால் கிடைத்த கருத்துக்கள் மிக சொற்பம் 30-Nov-2015 11:06 am\nவாசு - Ranjani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன் இனிய காதலனும் நீயே\nஎன் இதயத்தை திருடிய கள்வனும் நீயே\nஎன் கரம்பிடிக்க பிறந்தவனும் நீயே\nஎன் கண்களில் காதலை வளர்த்தவனும் நீயே\nஎன் பிறவி பலனை உணர்தியவனும் நீயே\nஎன் நெஞ்சினில் கனவுகளை விதைதவனும் நீயே\nஎன் துன்பகளை துடைபவனும் நீயே\nஎன்னுள் இன்பங்களை வளர்பவனும் நீயே\nஎன் வாழ்கையின் வானவில் நீயே\nஅதில் வாழும் வண்ணங்கள் நானே\nகாத்திருக்கிறேன் உனக்காக உன் கண்மணி\nஎன்றும் நீயே என் களவாணி\nநன்றி நண்பர்களே 27-Oct-2015 9:23 am\nஅழகான காத்திருப்பு மிக அசத்தாலாக காதலின் வெளிப்பாடு தொடர்ந்து பதியுங்கள் கவி மலர்களை 22-Oct-2015 9:11 pm\nவாசு - படைப்பு (public) அளித்துள்ளார்\nபத்திரமாக வைத்துக்கொள் உன் பக்குவ பட்ட இதயத்தை ...\nஉலக இதய தின நல்வாழ்த்துக்கள் ...\nஎன்னை காதலிக்க தெரியாத என் காதலனுக்கு\nதங்கள் வரவில் மகிழ்ச்சி 13-Oct-2015 1:32 pm\nநன்றி தோழா ....தங்கள் வருகைக்கு 13-Oct-2015 1:31 pm\nஉங்கள் அழகு என்ற வார்த்தையில் மிகவும் அழகாகிரது என் வரிகள்... 13-Oct-2015 1:30 pm\nவாசு - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉழைப்பவரே உயர்வார்கள் என்றுசொன்னார்கள் - நாட்டில்\nபொய்சொன்னால் போஜனமே கிட்டாதென்றார்கள் - பலர்\nநம்பினோர்கள் கெடுவதில்லை என்றுசொன்னார்கள் - பிறரை\nஎண்ணும்எழுத்தும் கண்ணாகும் என்றுசொன்னார்கள் - நாட்டில்\nநன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t27-Aug-2015 12:29 am\nவாசு - வாசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகட்டாய படுத்தி வருவதல்ல காதல் அதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ..\nகனவு காண இரவு தான் வேண்டும் என அவசியம் இல்ல��...\nஉன்னை காதலிக்க உன் அனுமதி தேவை இல்லை ...\nஉண்மை காதலை நான் உணர்ந்தேன் உன்னிடத்தில்...\nஅதை உதாசீன படுத்துவதும் உண்மையை புரிந்து கொள்வதும் உன் விருப்பம் ....\nஉன்னை எனக்கு கொடு என கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம் ...ஆனால்\nஎன்னை விரும்பாதே என சொல்ல உனக்கு உரிமை இல்லை ...\nஎன் உள்ளத்தில் உணர்ந்தேன் நீ என் உயிரை இருப்பாய் என்று அதை தான் நான் உன்னிடம் சொன்னேன் ...\nஇதை நீ யும் உணர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ...\nவாசு - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபுரிதலான கருத்தில் மிகவும் மகிழ்கிறேன் நண்பரே . மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல\t19-Aug-2015 10:19 am\nநன்றி நட்பே.. வரவிலும் கருத்திலும் மகிழ்கிறேன்\t19-Aug-2015 10:16 am\nநன்றி தோழி கயல்... மகிழ்ச்சி\t19-Aug-2015 10:10 am\nம்ம்ம்ம் நன்று வாழ்த்துக்கள் 19-Aug-2015 8:18 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/aus-vs-nz-match-video-goes-viral-on-social-media", "date_download": "2020-07-05T09:36:43Z", "digest": "sha1:KZNHRDGYLGYN2BKXV5VYQAGLECUBTTSH", "length": 8055, "nlines": 152, "source_domain": "sports.vikatan.com", "title": "`ரசிகர்கள் இல்லைன்னா வாழ்க்கை கஷ்டம் பாஸ்..!’ - காலி மைதானமும் வைரல் வீடியோவும் #AusVsNz | AUS vs NZ Match video goes viral on Social Media", "raw_content": "\n`ரசிகர்கள் இல்லைன்னா வாழ்க்கை கஷ்டம் பாஸ்..’ - காலி மைதானமும் வைரல் வீடியோவும் #AusVsNz\nகொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிட்னி மைதானமே வெறிச்சோடிக் காணப்படுகிறது\nநியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. காலிமைதானத்தில் போட்டி நடைபெறுவதால் பார்வையாளர்களின்றி அரங்கம் காணப்படுகிறது. பொதுவாக போட்டி நடைபெறும் போது பந்துகள் சிக்ஸர், பவுண்டரிகளுக்குச் செல்லும்போதும் விக்கெட் விழும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். ரசிகர்களின் இந்த ஆரவாரம் வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கும். எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக நடந்துவருகிறது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்��ி.\nகொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிட்னி மைதானமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. 19 -வது ஓவரின் முதல் பந்தில் ஆரோன் பின்ச் சிக்ஸர் விளாச பந்து ரசிகர்கள் அமரும் கேலரிக்குச் சென்றுவிட்டது. பொதுவாக பந்து கேலரிக்குச் சென்றால் அங்கிருக்கும் ரசிகர்கள் பந்தைப் பிடித்துத் தூக்கி வீசுவார்கள். இன்றைய போட்டியில் யாரும் இல்லாததால் பந்தைத் தேடி நியூசிலாந்து வீரர் ஃபெர்குஷனே சென்றுவிட்டார். பெவிலியனில் இருந்த இருக்கைகளுக்கு நடுவே பந்தைத் தேடிஎடுக்கிறார்.\nஇந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஒவ்வொருவரும் ஒரு கேப்ஷன் பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். ESPN `ரசிகர்கள் இல்லாமல் வாழ்க்கை கடினமானது’ எனப் பதிவிட்டுள்ள கேப்ஷன் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/106.76.7.1", "date_download": "2020-07-05T11:09:14Z", "digest": "sha1:JMHXCAGSBNVLIBXNENYSJ6S6YQ36RRXR", "length": 5941, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "106.76.7.1 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 106.76.7.1 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n03:00, 19 திசம்பர் 2017 வேறுபாடு வரலாறு +17‎ மதுரை ‎ Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:22:51Z", "digest": "sha1:HPIHNEWUOLKOVLZ6QHQJZFEZZQWCAICZ", "length": 6527, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மிக்னான் டு பிரீஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிக்னான் டு பிரீஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மிக்னான் டு பிரீஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமிக்னான் டு பிரீஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுசான் பெனேட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரி-செல்டா பிரிட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிசா செட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்னிம் இஸ்மாயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசிலின் கிளோவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்சியா லெட்சோலோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுனெட் லோப்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலீசியா ஸ்மித் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளயார் டெர்பிளான்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லீஸ் வான் டெர் வெஸ்துயிசென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயொலாண்டி வான் டெர் வெஸ்துயிசென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரி பிரிட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரிசேன் காப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேன் வான் நீக்கெர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2009 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை தென்னாப்பிரிக்க அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:21:18Z", "digest": "sha1:M746CXIWRBIGIEUE4MODV2BJCUEX6UBH", "length": 13593, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "போங்கைகாவொன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக���களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடிகாரச் சுற்றுப்படி :போங்கைகாவொன் தொடருந்து நிலையம், சிலாராஜ் உள்விளையாட்டங்ரகம், தேசிய அனல் மின் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் கொயா குஜியா சூழியியல் பூங்கா.\nஅடைபெயர்(கள்): அசாமின் தொழில் மற்றும் வனிக மையம் & மேற்கு அசாமின் இருப்புப் பாதைகளின் மையம்\nஅசாம் மாநிலத்தில் போங்கைகாவொன் நகரத்தின் அமைவிடம்\nபோங்கைகாவொன் மாவட்டம் & சிராங் மாவட்டத்தின் (10% போங்கைகாவொன் நகரத்தின் பரப்பளவாகும்)\nபோங்கைகாவொன் நகராட்சி மன்றக் குழு\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n1000 ஆண்களுக்கு 961 ♂/♀\nபுது போங்கைகாவொன் இரயில்வே காலனி\nபோங்கைகாவொன் (Bongaigaon) (/bɒŋˈɡaɪɡaʊ/ ( கேட்க)) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மேற்கில் அமைந்த போங்கைகாவொன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு மேற்கே 122 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அசாமின் பெரிய தொழில் மற்றும் வணிக மையமான போங்கைகாவொன் நகரத்தின் பகுதிகள் போங்கைகாவொன் மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு மேற்கே 122 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\n1 மக்கள் தொகை பரம்பல்\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 25 வார்டுகளும், 15,219 வீடுகளும் கொண்ட போங்கைகாவொன் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 67,322 ஆகும். அதில் 32,921 ஆண்கள் மற்றும் 32,921 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6594 (9.79%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 957 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.18% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.73%, முஸ்லீம்கள் 6.52, கிறித்தவர்கள் 0.83%, சமணர்கள் 1.19%, சீக்கியர்கள் 0.40% மற்றும் பிறர் 0.34 ஆகவுள்ளனர்.[1]\nமுதன்மைக் கட்டுரை: புது பங்காய்காவுன் சந்திப்பு தொடருந்து நிலையம்\nபுது போங்கைகாவொன் தொடருந்து நிலையத்திலிருந்து கவுகாத்தி, அலிப்பூர்துவார், லாம்டிங், ரங்கியா மற்றும் சிலிகுரி நகரங்கள் இருப்புப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [2]\nதட்பவெப்ப நிலைத் தகவல், போங்கைகாவொன்\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: போங்கைகாவொன்\nஅசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ��்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 06:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/moodys-says-retail-and-small-business-loans-will-also-deter-019220.html", "date_download": "2020-07-05T11:42:11Z", "digest": "sha1:NZCSM3OP3FFPCVMRMLGC3EAZ3E6PN4EJ", "length": 23139, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும்.. மூடிஸ் கணிப்பு..! | moodys says retail and small business loans will also deteriorate. - Tamil Goodreturns", "raw_content": "\n» சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும்.. மூடிஸ் கணிப்பு..\nசில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும்.. மூடிஸ் கணிப்பு..\n51 min ago ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\n1 hr ago டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n2 hrs ago இந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\n3 hrs ago LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்\nMovies ராதாரவியின் நித்யானந்தா அவதாரம்.. போஸ்டர் வெளியானது \nNews \"அசைவே இல்லை\".. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த \"நண்பன்.. அதிர்ச்சி\nAutomobiles மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nSports அப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\nLifestyle சந்திர கிரகணத்தால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவின் கடன் தரத்தினை குறைத்த மூடிஸ் நிறுவனம், சில வங்கிகளின் நீண்டகால வைப்பு தொகைக்கான மதிப்பினையும் குறைத்தது.\nஇந்த நிலையில் தற்போது சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும் என்றும் கூறியுள்ளது.\nஏற்கனவே கொரோனாவால் மிகவும் பின்னடைவினை சந்தித்துள்ள பொருளாதாரத்தினால், பல நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீடித்த லாக்டவுனில் இருந்து தற்போது சற்று தளர்வு அளிக்கப்பட்டாலும் அது எந்தளவுக���கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.\nஇந்த நிலையில், இந்தியாவின் நிதி அமைப்பிற்கு உள்ள அபாயங்கள் அதிகரித்து வருவதாக செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பே சில துறைகள் சிக்கலில் இருந்து வந்தன. இந்த நிலையில் NBFI-யின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் இரண்டுமே அழுத்ததிற்கு உள்ளாகலாம் என்றும், இது வங்கிக் கடன்களில் சுமார் 10 - 15 சதவீதமாகும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇதே தனியார் மின் துறை வெளிப்பாடு வங்கிக் கடன்களில் சுமார் 8 - 10 சதவீதமாகும். வாகன மதிப்பு சங்கிலியும் இதில் அதிகம் வெளிப்படும். இந்த நிலையில் இது சில்லறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர கடன்களின் தரமும் மோசமடையும் என்று அது கூறியுள்ளது. இது மொத்த கடன்களில் 44 சதவீதமாகும்.\nஇது குறைவான வளர்ச்சி, பலவீனமான நிதி நிலை, தற்போதுள்ள நிலையில் அதிகரித்து வரும் பல சவால்களை எதிர்கொள்கின்றன என்று மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது. ஆக இது நிதி அமைப்புகளுக்கு அபாயங்களை அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் 80 சதவீத நிறுவனங்களின் பிரச்சனையில் உள்ளதாகவும், அவற்றின் தரத்தினை பரிசீலனை செய்து வருவதாகவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.\nஆக இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் மதிப்பு அதிகம். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பே இந்தியாவில் மந்த நிலையானது தெளிவாகத் தெரிந்தது. ஆக இது தற்போது இன்னும் மோசமடைந்துள்ளது. இது இன்னும் பின்னடைவை கொடுக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய வங்கிகளின் மோசமான நிலை.. லிஸ்டில் பல முன்னணி வங்கிகளும் உண்டு.. ஆதாரம் இதோ..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nகொரோனா லாக்டவுன் எதிரொலி.. இந்தியாவின் வளர்ச்சியினை 0% ஆக குறைத்த மூடிஸ்..\nகொரோனா பாதிப்பை விட இது மோசமா இருக்கே.. இந்தியாவின் வளர்ச்சி வெறும் 0.2% தான்.. மூடீஸ் கணிப்பு..\nஇந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\nஇந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nமீண்டும் இந்தியாவின் வளர்ச்சியை க��றைத்த மூடிஸ்.. காரணம் இந்த கொரோனா வைரஸ்..\nஇந்திய வங்கிகளுக்கு எச்சரிக்கை... பிரதமர் மோடியை மூட் அவுட் ஆக்கும் Moody's..\nஆட்டோமொபைல் துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. இன்னும் எத்தனை பேரின் வேலையை காலி செய்யப் போகுதோ\nமீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nகடுமையான சவால்களுக்கு மத்தியில் வாகன துறை.. டாடா மோட்டார்ஸ் மதிப்பீடு குறைப்பு.. மூடீஸ்..\nசரியில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/11/", "date_download": "2020-07-05T09:36:41Z", "digest": "sha1:QYNGSGCSXN5UGXXOO62TUA5AWDICAP74", "length": 8747, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 11, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால் 500 இலட்சம் தருவதா...\nயாழில் ஐஸ்கிறீம் மீதான தடை: உடனடி தீர்வை பெற்றுத்தர எவரும...\nதேர்தலில் சிறுபான்மை மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த...\nரணில் விக்ரமசிங்கவே பொது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்...\nஐ.தே.க வின் பொது வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் ப...\nயாழில் ஐஸ்கிறீம் மீதான தடை: உடனடி தீர்வை பெற்றுத்தர எவரும...\nதேர்தலில் சிறுபான்மை மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த...\nரணில் விக்ரமசிங்கவே பொது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்...\nஐ.தே.க வின் பொது வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் ப...\nகொழும்பு – கண்டி அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் வ...\nமூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்வித...\nஜனநாயக கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில...\nசட்டீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 8 பெண்கள...\nதமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டும்: சி.வ...\nமூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்வித...\nஜனநாயக கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில...\nசட்டீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 8 பெண்கள...\nதமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டும்: சி.வ...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ”சுப்பர் ஓவர்”...\nபாகிஸ்தானில் பஸ் விபத்து; 58 பேர் பலி (Video)\n16 வருடங்களுக்கு முன்னர் செய்த கொலைக்கு 15 வருட கடூழிய சிறை\nராஜித சேனாரத்ன, மில்ரோய் பெர்னான்டோ இடையே பாராளுமன்றில் வ...\nஆவணங்களுக்கு தீ வைத்த பொலிஸ் கான்ஸ்ரபிள்கள் விளக்கமறியலில்\nபாகிஸ்தானில் பஸ் விபத்து; 58 பேர் பலி (Video)\n16 வருடங்களுக்கு முன்னர் செய்த கொலைக்கு 15 வருட கடூழிய சிறை\nராஜித சேனாரத்ன, மில்ரோய் பெர்னான்டோ இடையே பாராளுமன்றில் வ...\nஆவணங்களுக்கு தீ வைத்த பொலிஸ் கான்ஸ்ரபிள்கள் விளக்கமறியலில்\nஅநுராதபுரத்தில் களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு; 8 பெண்கள்...\nமுதலிடத்தில் விஜய்; மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அஜித்\nமுறிகண்டியில் வாகன விபத்து; பெண் பலி, மற்றுமொருவர் காயம்\nசட்டவிரோதமாக ஒன்றரை கிலோ தங்கத்தை கடத்திய இருவர் கைது\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக...\nமுதலிடத்தில் விஜய்; மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அஜித்\nமுறிகண்டியில் வாகன விபத்து; பெண் பலி, மற்றுமொருவர் காயம்\nசட்டவிரோதமாக ஒன்றரை கிலோ தங்கத்தை கடத்திய இருவர் கைது\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக...\nடயகம மேற்கு தீ விபத்து; 24 குடும்பங்கள் நிர்க்கதி\nமீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடு...\nஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா\nமீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடு...\nஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/04/", "date_download": "2020-07-05T10:40:41Z", "digest": "sha1:ZRVBFDZ2JLAQZUDVZFXLFL4ZGY7H7FAN", "length": 4805, "nlines": 65, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 4, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய 101 வயது முதியவர் 7 நாட்களு...\nரோஹித் சர்மாவிற்கு விரைவில் திருமணம்\nஅம்பலாங்கொடையில் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு: 5 பெண்கள்...\nகிராமிய வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்க...\nநியூசிலாந்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nரோஹித் சர்மாவிற்கு விரைவில் திருமணம்\nஅம்பலாங்கொடையில் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு: 5 பெண்கள்...\nகிராமிய வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்க...\nநியூசிலாந்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை\nஅரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை\nபஸ்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை தொலைப்பேசியூடாக முற்பதிவு ச...\nகம்பன் விழா – 2015: நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று\nபுத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ...\nஅரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை\nபஸ்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை தொலைப்பேசியூடாக முற்பதிவு ச...\nகம்பன் விழா – 2015: நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று\nபுத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ...\nசிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/11/30/", "date_download": "2020-07-05T11:13:31Z", "digest": "sha1:LGAJUEB6VKGIXZMMOSJ2UKFFDXYMIGHH", "length": 7120, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 30, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஓகி புயலால் கன்னியாகுமரியில் நால்வர் உயிரிழப்பு\nகடுங்காற்று, பலத்த மழையால் நாட்டில் அனர்த்தங்கள��� பதிவாகிய...\nமீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 2 மீனவர்கள் உயிரிழப்பு: 7 ப...\nமலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: லயன் குடியிருப்புகள...\nயாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி விடுவிப்பு\nகடுங்காற்று, பலத்த மழையால் நாட்டில் அனர்த்தங்கள் பதிவாகிய...\nமீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 2 மீனவர்கள் உயிரிழப்பு: 7 ப...\nமலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: லயன் குடியிருப்புகள...\nயாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி விடுவிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் பிர...\nவிமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு க...\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர...\nபொஸ்னிய போர்க்குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன...\nசிரியாவின் ஓமர் கர்பினுக்கு ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட...\nவிமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு க...\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர...\nபொஸ்னிய போர்க்குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன...\nசிரியாவின் ஓமர் கர்பினுக்கு ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட...\nவட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா....\nஉள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு வாபஸ்: இட...\nஅனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் விபத்து: 14...\nஜனாதிபதியின் தென் கொரிய விஜயம்: முதலீட்டை அதிகரிக்க வர்த்...\nநாட்டில் சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை, மீனவர்கள...\nஉள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு வாபஸ்: இட...\nஅனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் விபத்து: 14...\nஜனாதிபதியின் தென் கொரிய விஜயம்: முதலீட்டை அதிகரிக்க வர்த்...\nநாட்டில் சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை, மீனவர்கள...\nசீரற்ற வானிலை – மீண்டும் சிவப்பு எச்சரிக்கை\nசீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை\nபலத்த காற்று, அடை மழை இன்றும் தொடரும்\nசீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை\nபலத்த காற்று, அடை மழை இன்றும் தொடரும்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூ��் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzE0OTE2OTk5Ng==.htm", "date_download": "2020-07-05T11:14:25Z", "digest": "sha1:4NULDUQ6XZUQHFL37I4BCXSJOONGYHWF", "length": 9410, "nlines": 168, "source_domain": "paristamil.com", "title": "சாதி மறு! சண்டையொழி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமாக்க ளூடே சாதி வேறு\nமனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்\nபத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை\nஅடேய்; மனிதத்தை விற்காதே, நில்\nஇனி மிருகங்களே காரி உமிழும்\nஅங்கே ஆடையற்று கூட நில்\nஎன் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”\nமனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,\nமழை நிலா காற்று போல நாமும்\nமனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாக��்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/06/blog-post_21.html?showComment=1182429360000", "date_download": "2020-07-05T11:47:19Z", "digest": "sha1:LRAKUSCKUWUS65SYAG6Q5QJ6RDW3676M", "length": 21545, "nlines": 360, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கும்மி அடிக்க வாரீஹளா?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎல்லாம் நேரம். வேறே என்னத்தைச் சொல்றது ஏதோ நான் பாட்டுக்கு வலை பதிஞ்சுட்டு வர போற பின்னூட்டங்களைப் பார்த்து மகிழ்ந்துட்டு இருந்தேன். அது பொறுக்கலை ஒரு மனுஷனுக்கு. எட்டு விஷயங்கள் பத்திப் (அதுவும் என் சம்மந்தப்பட்ட குறிப்புக்களாம்) பதிவு போடுன்னு என்னோட பேரையும் போட்டதோடு அல்லாமல், ப்ளாகிற்கு வந்து வேறே மிரட்டி விட்டுப் போயிருக்கார்.. ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், இதிலே எட்டுக்கு எங்கே போகிறது ஏதோ நான் பாட்டுக்கு வலை பதிஞ்சுட்டு வர போற பின்னூட்டங்களைப் பார்த்து மகிழ்ந்துட்டு இருந்தேன். அது பொறுக்கலை ஒரு மனுஷனுக்கு. எட்டு விஷயங்கள் பத்திப் (அதுவும் என் சம்மந்தப்பட்ட குறிப்புக்களாம்) பதிவு போடுன்னு என்னோட பேரையும் போட்டதோடு அல்லாமல், ப்ளாகிற்கு வந்து வேறே மிரட்டி விட்டுப் போயிருக்கார்.. ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், இதிலே எட்டுக்கு எங்கே போகிறது அதிலேயும் எட்டுப் பேரைக் கூப்பிடணுமாம். யார் வந்து மாட்டிப்பாங்க அதிலேயும் எட்டுப் பேரைக் கூப்பிடணுமாம். யார் வந்து மாட்டிப்பாங்க பலி ஆடு மாதிரி ஏற்கெனவே \"வேதா(ள்) பிசி,இதிலே அழகு பத்தி எழுதச் சொன்னது வேறே இன்னும் எழுதலை அதுக்குள்ளே என்ன ப்ளாக்கர் மீட்டிங்க் வேண்டிக் கிடக்கு தெரியலை அதுக்குள்ளே என்ன ப்ளாக்கர் மீட்டிங்க் வேண்டிக் கிடக்கு தெரியலை சரி, லதாவைச் சொல்லலாம்னா அவங்க தூசி தட்டறாங்க, தட்டறாங்க அப்படித் தட்டறாங்க. இங்கே எனக்கு \"வீசிங்\" வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்.\nகைப்புள்ளை ஹிஹிஹி, புதுக் கல்யாண மயக்கமே இன்னும் தெளிஞ்சிருக்காது. அம்பியைக் கேட்போம்னா பூரிக்கட்டை அடி வாங்கியதில் கை வீங்கிப் போச்சுனு தனி மெயில் வந்திருக்கு கார்த்திக் ஆள் அட்ரஸே இல்லை, அவ்வளவு ஆணிகள், ஆனால் பதிவு மட்டும் வருது கார்த்திக் ஆள் அட்ரஸே இல்லை, அவ்வளவு ஆணிகள், ஆனால் பதிவு மட்டும் வருது ஒரு வேளை வேதாளம் வேலையோ என்னமோ ஒரு வேளை வேதாளம் வேலையோ என்னமோ மணிப்ரகாஷ் காலண்டர் கவிஞன், என்னோட 200 பதிவுக்கு வந்து கவிஜை, சீச்சீ, கவிதை எல்லாம் எழுதிச் சிறப்பித்த உண்மைத் தொண்டர், யார் கடத்தினாங்கன்னு தெரியலை. (ஹிஹிஹி, மணிப்ரகாஷ், இப்போ கவிதை எல்லாம் கேட்கலை, சும்மாஆஆச் சொன்னேன்). கோபிநாத், பரணி இரண்டு பேரும் வசூலைத் தூக்கிட்டுப் போனது தான், திரும்பியே பார்க்கலை. அபி அப்பா, இப்போத் தான் ஊருக்குப் போயிருக்கார். குழந்தை வேறே, அப்புறம் அபி பாப்பாதான் வந்து எழுதும். அவர் எழுதறதே தாங்கலை, இன்னும் அபிபாப்பா வேறே எழுத ஆரம்பிச்சால் யார் படிக்கிறது\nபுலியைச் சொல்லலாம்னா அது என்னமோ முறைச்சுட்டு இருக்கு. ஒண்ணுமே சொல்லலைங்க. புலி ட்யுப்லைட்டுங்கற விஷயத்தைத் தனியாக மெயில் பண்ணினேன். அவ்வளவுதான். கொலைவெறியோடு அலையுது பாருங்க. பார்த்தால் கூட மூஞ்சியைத் திருப்பிக்குது. (அது என்னோட ப்ளாகுக்கு எல்லாம் வந்ததாலே தான் அப்படி ஆயிட்டேன்னு சொன்னதை மட்டும் சொல்லவே மாட்டேனே) அடுத்தாப்பலே \"ராயல் ராம்\"ஐப் பாருங்க, சபையிலே வைச்சுச் சொன்னேன், நீங்க ட்யூப்லைட்டுன்னு. மரியாதையா ஒத்துக்கிட்டதோடு இல்லாமல், ஏன் வெளியிலே சொல்லிட்டுத் திரியுறீங்கன்னு மட்டும் கேட்டுது) அடுத்தாப்பலே \"ராயல் ராம்\"ஐப் பாருங்க, சபையிலே வைச்சுச் சொன்னேன், நீங்க ட்யூப்லைட்டுன்னு. மரியாதையா ஒத்துக்கிட்டதோடு இல்லாமல், ஏன் வெளியிலே சொல்லிட்டுத் திரியுறீங்கன்னு மட்டும் கேட்டுது இதை ஆதரித்து எல்லாரும் கமென்ட்டும் போட்டாங்க. தொண்டர்ன்னா இவரல்லவோ உண்மைத் தொண்டர் இதை ஆதரித்து எல்லாரும் கமென்ட்டும் போட்டாங்க. தொண்டர்ன்னா இவரல்லவோ உண்மைத் தொண்டர் இவரைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அப்புறமா வல்லி சிம்ஹன் இருக்காங்க, அவங்களை மாட்டி விடலாம். கைய��லே லாப்-டாப் வேறே இருக்கு. ஸ்விட்ஸர்லான்டைச் சுத்திக்கிட்டே எழுதிடலாமே இவரைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அப்புறமா வல்லி சிம்ஹன் இருக்காங்க, அவங்களை மாட்டி விடலாம். கையிலே லாப்-டாப் வேறே இருக்கு. ஸ்விட்ஸர்லான்டைச் சுத்திக்கிட்டே எழுதிடலாமே அடுத்து நம்ம தி.ரா.ச.சார் அவர்கள். அவரைச் சொல்லலாம்னா அவர் வந்து கமென்டுவதே வர வர அம்பியைக் கேட்டுக்க வேண்டி இருக்கு. இதிலே எங்கே இதெல்லாம் எழுதப் போறார் அடுத்து நம்ம தி.ரா.ச.சார் அவர்கள். அவரைச் சொல்லலாம்னா அவர் வந்து கமென்டுவதே வர வர அம்பியைக் கேட்டுக்க வேண்டி இருக்கு. இதிலே எங்கே இதெல்லாம் எழுதப் போறார் ரொம்பவே கஷ்டம் தான். \"பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்\"ங்கிற மாதிரி அம்பியோட சேர்ந்தால் என்னன்னு நான் சொல்ல வேண்டாமே உங்க எல்லாருக்கும்\nஇ.கொ. முதலில் எட்டு ஆளைத் தேத்திக் கொடுங்க, பதிவு போடறேன். அப்புறம் எட்டு விஷயம் எழுதறதுக்கு மண்டையைப் பிச்சுக்கிட்டதிலே தோணினது இது. எட்டு விஷயம் இன்னும் 2 நாளில் எழுத முயற்சி செய்யறேன். கடவுளே காப்பாத்து வலை உலக மக்களை\nடிஸ்கி: அம்பியின் வேண்டுகோளின்படி இந்தப் பதிவும் மிக நல்ல பதிவாக மதிப்பிடப் படுகிறது. இது 300-வது பதிவு.\nஎல்லாரும் கொண்டாடுவோம்.\" தலைவியின் சிறப்புப் பதிவு.\nLabels: மிகச் சிறந்த பதிவு\n\"ஆப்பு அம்பி\"யோட விருப்பத்தின் பேரில் இந்தப் பதிவை \"மிகச் சிறந்த பதிவு\"ன்னு லேபல் கொடுத்தாச்சு. நல்ல நெய்சொட்டும் கேசரி, பாதாம் பால், கேக், காரம் எல்லாம் எனக்கே எனக்கு @அம்பி, ஆசை, தோசை, அப்பளம், வடை @அம்பி, ஆசை, தோசை, அப்பளம், வடை\n300 அடித்த தானை தலைவி(வலி) வாழ்க :)\nஎட்டுப் பதிவை போடாமல் எங்களை காப்பாற்றிய தலைவி(வலி) வாழ்க :)\nஅழகு பதிவை அழகா போட வேண்டாமா நீங்க மட்டுமா போட சொன்னீங்க இன்னும் நிறைய பேர் அந்த பதிவுக்கு என்னை இழுத்து விட்டுருக்காங்க :)\n/புலி ட்யுப்லைட்டுங்கற விஷயத்தைத் தனியாக மெயில் பண்ணினேன். அவ்வளவுதான். /\nஅங்க தான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க. புலிய பாராட்டனும்னா நீங்க பப்ளிக்கா பாராட்டியிருக்கணும் அதான் அவருக்கு கோபம் :)\n//@அம்பி, ஆசை, தோசை, அப்பளம், வடை\n இதோ இப்ப திரும்ப வர்ரேன்:-))\n//ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், //\nஅதை படிக்க நாங்க படுற பாடு எங்களுக்கு தான் தெரியும். :p\nநான் எங்கே ச��றந்த பதிவுனு மதிப்பிட்டேன் அதுவும் உங்க மொக்கையை... :)\nகேக்கறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுது\n300 posts -மூவாயிரமாக(அப்பவும் மொக்கை தான்) வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் பாட்டி. :)\nவல்லிசிம்ஹன் 21 June, 2007\nநல்ல ஒரு திறமைசாலி வலை நட்பில் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.\nஎல்லாரையும் ஒண்ணு சேர்த்து நட்பாக இருப்பதும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.\nபுதரகத்தில இருக்கும்போதே 500ம் அடிச்சுட்டு இந்தியாவுக்குப் போங்க .))\n300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்....\nஒருவரே சீரியசான பதிவராகவும், மொக்கை பதிவிடுவதிலும் வல்லவராகவும் இருப்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துகாட்டு.\nஇலவசக்கொத்தனார் 21 June, 2007\nஆளுக்கு என்ன பஞ்சம். இங்க வந்து இருக்குற முதல் எட்டு பேரைப் பிடியுங்க. இந்த மாதிரி 'மிகச் சிறந்த பதிவு'க்கெல்லாம் ஓடோடி வந்தா வெட்டியாதானே இருக்காங்க.\nஇல்லையா உங்க வயசு ஆண்டிங்க 3 (அட, என்றும் 16 கேட்டகிரிங்க, கோபம் மட்டும் வந்திடும் மூக்குக்கு மேல) அக்காமாருங்க 3, கூட நிக்கிற பால் வடியும் முகம் கொண்ட பாலகன்கள் (திரசாவை எல்லாம் சொல்லலை) 2 அப்படின்னு கணக்குப் போடுங்க.\n300 பதிவுக்கு முன்னூறு வாழ்த்துக்கள்\nமுன்னூறு=முன் ஊறும் அன்பு வாழ்த்துக்கள்-ன்னு சொல்ல வந்தேன்\nஅன்பு ஊறுமான்னு எல்லாம் சந்தேகம் இருந்தாக்கா அம்பியைக் கேட்டுக் கொள்ளவும்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதமிழ்த்தாத்தாவும் சுப்பிரமணியபாரதியும் - 2\nதமிழ்த் தாத்தாவும், சுப்பிரமணிய பாரதியும்\nசண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி\nசண்டை போடு, அல்லது சரணடை\nபுரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/07/blog-post_9961.html", "date_download": "2020-07-05T10:01:53Z", "digest": "sha1:XP5625QGE3NGMKAK55IXKG4EW6WRQMKG", "length": 9886, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மலர்", "raw_content": "\nகுருபூர்ணிமா – வெண்முரசு நாள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அ���ர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மலர்\nதமிழில் முதன் முதலாக பதிப்பு - காப்பு உரிமையைப் பற்றிப் பேசுகிறது புத்தகம் பேசுது சிறப்பு மலர். விலை ரூபாய் 80/- இதில் வெளிவந்துள்ள என் கட்டுரையை பதிவில் கொடுத்துள்ளேன். பிற கட்டுரைகளைப் படிக்க,சிறப்பு மலரை வாங்குங்கள். விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்\nசென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா\nமேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...\nதமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு\nவிழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்\nதி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமம் பேச்சுகள் - ஒளித்துண்டு\nஎழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்\nபதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மலர்\nபுத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்\nஎகிப்திய எழுத்துகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்\nதமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6885", "date_download": "2020-07-05T11:31:16Z", "digest": "sha1:FVLVMJKA5CE7TRO6O36FMRZD626NKTJP", "length": 8562, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "கம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும் » Buy tamil book கம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும் online", "raw_content": "\nகம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர். கதிர் முருகு (Munaivar. Katir Muruku)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nகம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும் நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)\nகம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற��றை அறிந்து கொள்ள சிலையெழுபது என்ற நூலை தோற்றுவித்தார் கம்பர். வன்னியர் அக்காலத்திற் படைநடத்தி பாரண்டதாலும், போர் புரிதல் மற்றும் விவசாயம் புரிதலை சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் சத்திரியர்களென நூல்கள் அனைத்தும் வருணித்தன.\nஇந்த நூல் கம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும், முனைவர். கதிர் முருகு அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர். கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம்\nதஞ்சை வாணன் கோவை - தெளிவுரை\nதிருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் தொகுதி.14\nஉமறுப் புலவரின் சீறாப் புராணம்.1\nஇலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும் - Ilakkiyathin Iruppiyalum Thiranaaivin Iyangiyalum\nதமிழ்நூல் அறிமுகம் - Thamizhnool Arimugam\nபெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம்\nஅறத்தின் நாயகன் (இளைஞர்க்கு இராமகாதை)\nசங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும்\nஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலைஞர் பிள்ளைத்தமிழ் - Kalaignar Pillaitamil\nவாடகை வீடு புன்னகைச் சுவை நாடகம்\nஅறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5717", "date_download": "2020-07-05T09:59:44Z", "digest": "sha1:GDJZCPIW26LNUZ4KZFG7JHRJ4STJ237X", "length": 11183, "nlines": 51, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - டொரொண்டோவில் திருவையாறு.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிட��ச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்\nசந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்\nமிச்சிகன் தமிழ்ச் சங்க விழா\nகலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா\nசின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம்\nபெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு\nநிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்\nவித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம்\nசிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை\nஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா\n- அலமேலு மணி | ஜூன் 2009 |\nசந்தன மணம் லேசாக வீச, பட்டுப்புடவை சலசலக்க மங்கையர் நடமாட, நாதஸ்வர இசை மேடையிலிருந்து தவழ்ந்து வர ஒரு கொண்டாட்டக்களை அங்கே நிலவியது. மஞ்சள்\nகுங்குமம் கல்கண்டு கொடுத்து வந்தவர்களை வரவேற்றனர். அத்துடன் அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரங்களை வந்த பெண்மணிகளுக்கு அளித்தபோது அவர்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமே இதெல்லாம் இந்தியாவில் இல்லை. கனடாவில்.\nடொரோண்டோ தியாகராஜ ஆராதனை டொரொன்டோ பாரதி கலைக்கழகத்தின் பெருமுயற்சியில் ஏப்ரல் 24, 25, 26 என மூன்று நாள் விழாவாக நடபெற்றது. முதல்நாள் விழாவில் இளம் பாடகர்களில் முன்னணியில் நிற்கும் சிக்கில் குருசரண் அவர்களின் கச்சேரி நடைபெற்றது. பூர்விகல்யாணியில் மீனாட்சி அழகாக வந்து அமர்ந்துவிட்டாள். ராகம் தானம் பல்லவி ஒன்றே பாட்டுக்குப் பதம் எனலாம். ஆராதனை என்பதால் ‘ஜகதானந்தகா'வை அடியோற்றி அமைந்த 'ஓம் ஜானகி' என்ற பல்லவி அருமையாக இருந்தது. நாகை ஸ்ரீராம் வாயில் எதையோ மென்றுகொண்டே கையில் லாவகத்தைக் காட்டினார்.\nமறுநாள் ஆராதனை நாள். சுதா ரகுநாதன் முதல் சந்திரசேகர், குருசரண், ஸ்ரீராம், திருவாருர் வைத்தியனாதன், டி. வாசன், டொரொண்டொவின் கௌரிசங்கர், வசுமதி, பூமா கிருஷ்ணன் முதலானோருடன் பஞ்சரத்தின கிருதியைப் பயின்றவர்களும் மேடையேறினர். திருவையாறுக்குப் போய்க் காண முடியாவிட்டாலும் அதில் பாதியை இங்கு காணமுடிந்ததே என்று ரசிகர்கள் பரவசம் அடைந்தனர். அப்போது ஒரு காட்சி எல்லோர் கண்களிலும் பனிசோ�� வைத்தது. மேடை ஏறிய சுதா ரகுநாதன், சந்திரசேகர் வருவதைப் பார்த்தவுடன் மேடையிருந்து கீழே இறங்கி அவரது பாதம் தொட்டுத் தன் வணக்கத்தைக் கூறிவிட்டு, அவரை மேடைக்கு அழைத்து வந்து, அவர் அமர்ந்த பின்தான் அமர்ந்தார். பஞ்சரத்தினக் கீர்த்தனையோடு தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தியபின் காலை ஆராதனை முடிவடைந்தது.\nமாலையில் சுதா ரகுநாதன் கச்சேரி. நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டுக்கோண்டே இருந்தார்கள். சுதா வழக்கம்போல உழைத்து அருமையான இசையமுதம் அளித்தார். கரகரப்ரியா கல்லையும் கரைத்துவிடும்படி அமைந்தது. ஸ்ரீராமும், வைத்தியனாதனும் பக்கவாத்தியம் பாந்தமாக வாசித்தனர். சுபபந்துவராளி ராகத்தின் முழுச் சாரத்தையும் பிழிந்து ராகம் தானம் பல்லவி பாடியபோது சுகமோ சுகம்.\nமறுநாள் மாலை சந்திரசேகர், தன் மகள் பாரதி உடன் வாசிக்க, வயலின் கச்சேரி செய்தார். எல்லோரையும் மெய்மறக்கச் செய்த வாசிப்பு அது. ‘ஆனந்த நடமிடுவார்' மிக அழகாக அமைந்தது. சங்கராபரணத்தில் பாட்டின் நடுநடுவே குரலெடுத்துப் பாடியும் தான் வாசிக்கும் பாட்டிற்கு விளக்கம் தந்தார். அந்த வில் வித்தையில் உள்ளம் உருகாதவர் இல்லை. இப்படி கோலாகலமாக விழா எடுத்த தியாகராஜன், வெங்கட்ராமன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.\nசந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்\nமிச்சிகன் தமிழ்ச் சங்க விழா\nகலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா\nசின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம்\nபெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு\nநிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்\nவித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம்\nசிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை\nஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_45.html", "date_download": "2020-07-05T10:04:05Z", "digest": "sha1:FYUJTV3A3RHDQQQCB2RIIRRZENXUHUYR", "length": 5803, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இ���த்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nபாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. 272 உறுப்பினர்களுக்கான போட்டியில் 3,459 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 06.00 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\nஆரம்பம் முதலே இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அந்த கட்சி 114 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 57 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் சுயேட்சைகள் 55 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.\nதெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்றும் நிலையில், இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என தெரிகிறது.\n0 Responses to பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/tag/seed2tree/", "date_download": "2020-07-05T10:27:33Z", "digest": "sha1:SCYCTW7G2QPQD7OLXBSU4LMT3UIMJRNH", "length": 18411, "nlines": 149, "source_domain": "70mmstoryreel.com", "title": "#seed2tree – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள திரைப்படம்தான் பெண்குயின், இந்த திரைப்படத்தில் நடிகை கீரத்தி சுரேஷ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் மற்றும்\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nப‌ணம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் அந்த நடிகை – தலையெழுத்து\nப‌ணம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் அந்த நடிகை – தலையெழுத்து கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால்\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nஉற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஉற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து, ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான‌ ஜோக்கர் திரைப்படம் தேசியவிருது பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண்\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\n5 நாயகிகளுடன் பிரபுதேவா போட்ட குத்தாட்டம்\n5 நாயகிகளுடன் பிரபுதேவா போட்ட குத்தாட்டம் பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை நடிகர் அஜித் தலைமையில்\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமையிலான தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது. இந்த குழு\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nகோரோனா தடையால் ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம்\nகோரோனா தடைய���ல் ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென குறிப்பிட்ட ரசிகர்களை கொண்டிருப்பவர்தான் இந்த நடிகை. அந்த நடிகை, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன்,\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகை கடும் எச்சரிக்கை – கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nஅந்த காதல் இன்றுவரை தொடர்ந்து இருந்தால் – அனுஷ்கா ஓப்பன் டாக்\nஅந்த காதல் இன்றுவரை தொடர்ந்து இருந்தால் – அனுஷ்கா ஓப்பன் டாக் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nஎனக்கு NOஆ, இளம் நடிகைக்கு YESஆ ஆர்யாவிடம் சாயிஷா ஆவேசம்\nஎனக்கு NOஆ, இளம் நடிகைக்கு YESஆ ஆர்யாவிடம் சாயிஷா ஆவேசம் சர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள்\nஎன்னை காப்பாத்துங்க – உயர்நீதிமன்றத்தில் கதறும் க‌மல்ஹாசன்\nஎன்னை காப்பாத்துங்க – உயர்நீதிமன்றத்தில் கதறும் க‌மல்ஹாசன் 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். சுமார் 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல்,\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந���துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/12/", "date_download": "2020-07-05T11:21:21Z", "digest": "sha1:I4EQDRAG27CFFB3644MGBXDK4R3BO6DR", "length": 4150, "nlines": 103, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "December | 2016 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nநண்பர்களே இதுவரை pradheep360.wordpress.com படித்து வந்த நீங்கள் இனி www.Viyanpradheep.com என்ற வெப்சைட்டில் தொடர்ந்து படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tcs-crossed-reliance-industries-after-6-years-to-most-profit-018813.html", "date_download": "2020-07-05T09:22:49Z", "digest": "sha1:NCH7UHDVGTMVKMZ6B36IGHNBCRQBH3V5", "length": 24277, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் நிறுவனத்தை விஞ்சிய டிசிஎஸ்.. 6 வருடத்துக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்..! | TCS crossed reliance industries after 6 years to most profitable - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் நிறுவனத்தை விஞ்சிய டிசிஎஸ்.. 6 வருடத்துக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்..\nரிலையன்ஸ் நிறுவனத்தை விஞ்சிய டிசிஎஸ்.. 6 வருடத்துக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்..\nகாக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..\n1 hr ago தங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\n2 hrs ago காக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு\n5 hrs ago இந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\n6 hrs ago ஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nNews டெல்லியில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா மருத்துவமனை- அமித்ஷா, ராஜ்நாத்சிங் பார்வையிட்டனர்\nMovies அந்த பாப்பா நடிகையா இதுநம்பவே முடியலையே வைரலாகும் பிரபல குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படங்கள்\nSports 64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில் பரபரப்பு\nAutomobiles அறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..\nTechnology விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் என்ற குறியீட்டை தற்போது இழந்துள்ளது.\nஅதற்கு பதிலாக தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் அதனை தட்டி சென்றுள்ளது.\nகடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு பிறகு 8,049 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇரு நிறுவனங்களும் நஷ்டம் தான்\nஇதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வரிக்கு பிறகு 6,348 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மார்ச் காலாண்டில் 39% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரம் டிசிஎஸ் நிறுவனம் வீழ்ச்சி கண்டிருந்தாலும், 1% தான் வீழ்ச்சி கண்டுள்ளது.\nடிசிஎஸ்-ஐ வி பெரிய நிறுவனம்\nகிட்டதட்ட இரண்டு தசாப்தங்களாக தனியார் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மிகவும் இலாபகரமான நிறுவனமாக இருந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ��் நிறுவனம் டிசிஎஸ்-ஐ விட இயக்க லாபம், நிகர மதிப்பு, சொத்துக்கள் மற்றும் சந்தை மூலதனம் போன்ற அளவுருக்களில் அதிகமாக இருந்து வருகிறது.\nஇதே கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 39,354 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனம் 32,340 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 30 காலாண்டுகளில் முதல் முறையாக வருட அடிப்படையில் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் தான் குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nஅதுமட்டும் அல்ல இந்த நிறுவனங்களில் சந்தை மூலதனமும் குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 2012 தொடங்கி, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் 2018-ன் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னேற்றம் கடந்தது. ஏனெனில் அதன் முதலீட்டாளர்கள், அதன் வெற்றிகரமான நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வெற்றியை கொண்டாடினர்.\nசவுதி அராம்கோவிற்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் பங்கு விற்பனை செய்த போது, அந்த நிறுவனத்தின் கடன் குறையும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால் அதன் பங்கு விலையானது அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதன் சந்தை மூலதனமும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போதைய பங்கு விலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9.3 டிரில்லியன் ரூபாயாகவும், இதே டிசிஎஸ்ஸின் சந்தை மூலதனம் 7.6 டிரில்லியன் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. TCS சொன்ன நல்ல விஷயம்..\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\nஹெச்1பி விசாவில் 80,000 பேர்.. இந்திய ஐடி நிறுவனங்கள் ஆதிக்கம்..\nஅமெரிக்காவின் அந்த அதிரடி நடவடிக்கை.. கலக்கத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள்.. சரியும் பங்குகள்.. \nகான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\n75% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டிசிஎஸ் அதிரடி முடிவு..\n இருப்பினும் 40,000 பேருக்கு வேலை உறுதி\nவேலைக்க��� உறுதி.. ஆனா சம்பள உயர்வு \"இல்லை\" : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..\nரூ. 8,000 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1,622 கோடி ஈவுத்தொகை..\nWork from Home இல்லை.. கதறும் ஐடி ஊழியர்கள்..\n மிஸ் ஆன 36,000 புள்ளிகள்\nIT ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. TCS சொன்ன நல்ல விஷயம்..\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/boy-with-down-syndrome-strokes-prince-harrys-beard-melts-hearts-online/", "date_download": "2020-07-05T11:29:26Z", "digest": "sha1:2ZKDMTZETQMILL5NR3FZODZI7FCARPTV", "length": 14935, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குறையொன்றுமில்லை கண்ணா... இளவரசர் ஹாரி- மேகனை அழ வைத்த சிறுவன்! - Boy with Down syndrome strokes Prince Harry’s beard, melts hearts online", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nகுறையொன்றுமில்லை கண்ணா... இளவரசர் ஹாரி- மேகனை அழ வைத்த சிறுவன்\nமேகன் மார்க்கில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இருவரும் 5 வயது சிறுவனை வாஞ்சையோடு கொஞ்சிய காட்சி\nபிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் மார்கில்லை 5 வயது சிறுவன் நெகிழ வைத்த காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.\nஇளவரசர் ஹாரி – மேகன்:\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி, அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் கடந்த மே மாத திருமணம் செய்துக் கொண்டார். ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.\nபின்பு, ராணி இரண்டாம் எலிசபெத் இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. அதன் பின்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.\nஇளவரசர் ஹாரி – மேகன் மார்கில்லின் ஜோடியை கண்டு கண்ணு வைக்காத ல���்டன் மக்களே இருக்கமாட்டார்கள். காதல் மழையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணங்கள், முத்த மழை போன்ற புகைப்படங்கள் லண்டனை தாண்டிய இந்திய ஊடகங்களிலும் அதிகளவில் பேசப்பட்டன.\nதிருமணத்திற்கு பிறகு லண்டன் ஊடகங்கள் மட்டுமில்லை இந்திய ஊடகங்களும் இந்த ஜோடி மீது தங்களின் கேமராவை வைத்துள்ளனர். அவர்கள் என்ன செய்தாலும் உடனே வீடியோவாகவும், ஃபோட்டோவாகவும் சமூகவலைத்தளங்களில் பரவ தொடங்கி விடுகிறது.\nசமீபத்தில் இளவரசர் ஹாரி, தனது மனைவிக்கு பயந்து சமோசாவை மறைத்து வைத்து சென்ற காட்சிகள் அதிக மக்களால் ரசிக்கப்பட்டது. இப்போது வெளிவந்திருக்கும் மற்றொரு வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஹாரி மற்றும் மேகன் இருவரும் பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக வெளியே சென்றிருந்தனர்.\nஇளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிலை குழந்தைகள் பூங்கோத்து கொடுத்து வரவேற்றன. அப்போது டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடைய சிறுவன ஹாரியின் முகத்தை உற்று உற்று பார்த்து தழுவினான். ஹாரி அந்த சிறுவனை வாஞ்சையோடு கட்டியணைக்க முயல், உடனே அந்த சிறுவன் மேகன் மார்கிலை பார்த்து ஓடினான்.\nஅவரிடம் கையிலிருந்த பூங்கோத்தை கொடுத்து கட்டியணைத்தான். பின்பு இவரின் தலையிலும் கைவைத்து முடியை கோய்து விட்டான். இதனால் நெகிழ்ச்சி அடைந்த இருவரும் சந்தோஷத்தில் கண்கலங்கின.\nமேகன் மார்க்கில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இருவரும் 5 வயது சிறுவனை வாஞ்சையோடு கொஞ்சிய காட்சி மெய் சிலிர்க்க வைத்துள்ளது.\nஅரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன \nஉண்மை காதலின் வெற்றி: ஹோட்டல் வெயிட்டரை கரம் பிடித்த ராணி எலிசெபத் பேத்தி\nஇளவரசருக்கு மனைவி மீது அவ்வளவு பயமா சமோசாவை மறைத்து வைத்து செல்கிறார்\nஹாரியின் திருமணத்தை பார்த்து கடுப்பான முன்னாள் காதலி\n1996 ல் அரண்மனைக்கு வந்த சுற்றுலாபயணி.. 2018 ல் நாட்டுக்கே இளவரசி\nமேகன் மார்கில்லை கரம் பிடித்தார் இளவரசர் ஹாரி….\n5 ரூபாயோ, 1000 ரூபாயோ தாருங்கள்… மொபைல் ‘ஆப்’பில் பாஜக.வுக்கு நிதி திரட்டும் மோடி\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\n”அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கமல் என்னிடம் கூற மறுக்கிறார்”: ரஜினி பேச்சு\nஅரசியலில் வெற்றிபெறும் ரகசியம் நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும் எனவும், அந்த ரகசியத்தை கமல்ஹாசன் தன்னிடம் கூறமாட்டார் எனவும், நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\n”யார் தடுத்தாலும் நிச்சயம் வந்திருப்பேன்”: சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் கமல் பேச்சு\nசிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவிற்கு யார் தடுத்தாலும் நிச்சயம் வந்திருப்பேன் என, நடிகர் கமல்ஹாசன் திறப்பு விழா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nTamil News Today Live : திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp287.htm", "date_download": "2020-07-05T11:16:21Z", "digest": "sha1:3KWWJIV4VWHPYUKDKWEYQIJIZPGMS4ZJ", "length": 154120, "nlines": 2061, "source_domain": "tamilnation.org", "title": "கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் / Songs of Gopalakrishnabharati - கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்", "raw_content": "\nகோபாலகிருஷ்ணபாரதியார் (1811 - 1896) பாடல்கள்\nவ.எண் பாடல் தலைப்பு இராகம் தாளம்\n01 உத்தாரந் தாரும் தோடி ஆதி\n02 எல்லோரும் வாருங்கள் கேதாரம் ரூபகம்\n03 ஐயே மெத்தகடினம் புன்னாகவராளி ஆதி\n04 கண்டாமணியாடுது கரகரப்ரியா ரூபகம்\n05 காணாத கண்ணென்ன நாதநாமக்ரியை சாபு\n06 கோபுர தரிசனமே தன்யாசி ஆதி\n07 சற்றே விலகியிரும் பூரிகல்யாணி ரூபகம்\n08 தில்லை வெளியிலே யமுனா கல்யாணி ஆதி\n09 தில்லையம்பலத் தல உசேனி ரூபகம்\n10 நந்தா நீசிவ நாதநாமக்ரியை சாபு\n11 பித்தந்தெளிய மருந் செஞ்சுருட்டி ரூபகம்\n12 மார்கழிமாதத் திருவாதிரை நவரோசு ஆதி\n13 அரகர சங்கர தண்டகம் *\n14 ஆடிய பாதத்தைத் அசாவேரி திச்ரம்\n15 ஆடுஞ்சி தம்பரமோ பேஹாக் ரூபகம்\n16 ஆடியபாதா இருவர் சங்கராபரணம் ரூபகம்\n17 ஆனந்தக் கூத்தாடினார் கல்யாணி ரூபகம்\n18 இன்னமும் சந்தேகப் கீரவாணி மிச்ர ஏலம்\n19 உனது திருவடி சரசாங்கி / வதாங்கி ஆதி\n20 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி\n21 எப்போ வருவாரோ செஞ்சுருட்டி ஆதி\n22 கனகசபாபதி தரிசனம் தன்யாசி ஆதி\n23 சங்கரனைத் துதித்தாடு தோடி ஆதி\n24 தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் நாதநாமக்ரியை ஆதி\n25 தாண்டவ தரிசனந்தாரும் ரீதிகௌன சம்பை\n26 திருவாதிரை தரிசனதிற்கு தன்யாசி திரிபுட\n27 தில்லையைக் கண்டபோதே விருத்தம் *\n28 பக்தி பண்ணிக் தண்டகம் *\n29 பாடுவாய் மனமே செஞ்சுருட்டி ஆதி\n30 பார்க்கப் பார்க்கத் அபிகாம்போதி ரூபகம்\n31 பிறவாத வரந்தாரு ஆரபி ஆதி\n32 வேதம் படித்ததும் தண்டகம் *\n33 தில்லையக்கண்ட போதே விருத்தங்கள் *\n34 ஆடிய பாத தரிசனம் யதுகுல காம்போஜி ஆதி - 2 களை\n35 ஆடிய பாமே அசாவேரி மிச்ர சாபு\n36 கண்டேன் கலி கல்யாணி ரூபகம்\n37 கண நாதா சரணம் மோகனம் ஆதி\n38 கைவிட லாகாது மலஹரி ரூபகம்\n39 குஞ்சித பாதத்தை பந்துவராளி ரூபகம்\n40 தில்லை தில்லை காபி ஆதி\n41 தேவா ஜெகன் கல்யாணவசந்தம் ஆதி\n42 நடனம் ஆடினார் மாயமாளவ கௌளை மிச்ர சாபு\n43 நந்தா உனக்கிந்த மோகனம் ஆதி\n44 பாதமே துணை பூர்ணசந்த்ரிக ஆதி\n45 மாதவமே ஓ சாமா ரூபகம்\n46 இந்தப் பிரதாபமும் சுத்தசாவேரி ஆதி\n47 இது நல்ல தன்யாசி ஆதி\n48 சிதம்பரம் போகாமல் செஞ்சுருட்டி ஆதி\n59 தொண்டரைக் காண்கிலமே சஹானா ஆதி\n50 பேயாண்டி தனைக் சாரங்கா கண்டசாபு\n51 போதும் போது கமலாமனோஹரி ஆதி\n52 மனது அடங்குவதால் கௌளி பந்து ஆதி\n53 மோசம் வந்ததே ஆபோகி ஆதி\n54 திருநாளைப் போவான் கமாசு ஆதி\n55 பழனம ருங்கணையும் செஞ்சுருட்டி ஆதி\n56 சிவனே தெய்வம் சுத்தசாவேரி *\n57 செந்த��மரை மலர் யதுகுல காம்போதி திச்ரலகு\n58 சிங்கார மான பூரிகல்யாணி திச்ரலகு\n59 தலம்வந்து கேதாரம் கண்டலகு\n60 சிவலோக நாதன் கேதாரம் கண்டலகு\n61 ஒரு நாளும் சங்கராபரணம் கண்டலகு\n62 குதித்தார் எக்கலித்தார் மாயமாளவகௌளை ஆதி\n63 தடாகம் ஒன்று மோகனம் ஆதி\n64 நாளைப் போகாமல் * *\n65 காணாமல் இருக்க சக்ரவாகம் மிச்ரம்\n66 தில்லையம்பல சங்கராபரணம் மிச்ரம்\n67 வாருங்கள் வாருங்கள் நீலாம்பரி ஜம்பை\n68 சிதம்பர தரிசனம் யமுனாகல்யாணி ஆதி\n69 மீசை நரைத்துப் நாதநாமகிரியை ஏகம்\n70 எல்லைப் பிடாரியே நீலாம்பரி *\n71 திருநாளைப் போவாரிந்த நாதநாமக்ரியை ஆதி\n72 தத்திப் புலிபோலே மோகனம் திச்ரலகு\n73 அரகர சிவசிவ நாதநாமக்ரியை / மோகனம் ஏகம் / திச்ரலகு\n74 சேதிசொல்ல வந்தோம் சங்கராபரணம் ஏகம்\n75 நந்த னாரும் வந்தார் சங்கராபரணம் ஆதி\n76 ஆடிய பாதத்தைக் சுருட்டி ஆதி\n77 தில்லைச் சிதம்பரத்தை ஆரபி ஆதி\n78 ஆசை நேசராகும் மாஞ்சி சாபு\n79 மாங்குயில் கூவிய சங்கராபரணம் ஏகம்\n80 நந்தனாரே உன்றன் பேகடா சாபு\n81 ஏழைப் பார்ப்பான் யதுகுலகாம்போதி ஆதி\n82 சிதம்பரம் போய்நீ சாமா ஆதி\n83 சிதம்பர தரிசனம் மோகனம் *\n84 முக்தி அளிக்கும் நவரோசு சாபு\n85 கனக சபேசன் கமாசு ரூபகம்\n86 வாராமல் இருப்பாரோ சுருட்டி ஆதி\n87 இன்னும் வரக்காணேனே பரசு ஆதி\n88 விருதா சன்மமாச்சே தர்பார் ஆதி\n89 சந்நிதி வரலாமோ சங்கராபரணம் ஏகம்\n90 கனவோ நினைவோ கமாசு சாபு\n91 அம்பல வாணனை ஆகிரி மிச்ரசாபு\n92 களை யெடாமல் நடபைரவி ரூபகம்\n93 திருநாளைப் போவாருக்கு அசாவேரி ஆதி\n94 அறிவுடையோர் பணிந்தேத்தும் சக்ரவாகம் ஜம்பை\n95 ஆண்டிக் கடிமைகாரன் செஞ்ருட்டி ரூபகம்\n96 ஆருக்குப் பொன்னம்பலவன் பைரவி ஆதி\n97 இரக்கம் வராமல்போனதென்ன பெஹாக் ரூபகம்\n98 எப்போ தொலையுமிந்தத் கௌரிமனோகரி சாபு\n99 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி\n100 ஏதோ தெரியாமல் அமீர்கல்யாணி ரூபகம்\n101 கட்டை கடைத்தேற கரகரப்ரியா சாபு\n102 கனகசபாபதிக்கு நமஸ்காரம் அடாணா ஆதி\n103 காரணம் கேட்டுவாடி பூர்விகல்யாணி *\n104 சபாபதிக்கு வேறு தெய்வம் ஆபோகி ஆதி\n105 சம்போ கங்காதரா அபுரூபம் ஆதி\n106 சிதம்பரம் அரஹரா பியாகடை ஆதி\n107 சிதம்பரம் போவேன் நாளை பெஹாக் ஆதி\n108 சிந்தனை செய்து செஞ்சுருட்டி ஆதி\n109 சிவலோகநாதனைக் கண்டு செஞ்சுருட்டி / மாயமாளவகௌளை ரூபகம்\n110 தரிசனம் செய்தாரே கல்யாணி அட\n111 திருவடி சரணம் காம்போஜி ஆதி\n112 தில்லை சிதம்பரம் யமுனாகல்யாணி ஓர் சாரங்கா சாபு\n113 தில்லைத் தலமென்று பூரிகல்யாணி / சாமா ஆதி\n114 நடனம் ஆடினார் வசந்தா அட\n115 நந்தன் சரித்திரம் சங்கராபரணம் ஆதி\n116 நமக்கினி பயமேது கௌளிபந்து ஆதி\n117 நீசனாய் பிறந்தாலும் யதுகுலகாம்போதி சாபு\n118 பத்தி செய்குவீரே தோடி ஆதி\n119 பத்திகள் செய்தாரே யதுகுலகாம்போதி ஆதி\n120 பார்த்துப் பிழையுங்கள் யதுகுலகாம்போதி ரூபகம்\n121 பெரிய கிழவன் வருகிறான் சங்கராபரணம் ரூபகம்\n122 மற்றதெல்லம் பொறுப்பேன் சாவேரி ரூபகம்\n123 வருகலாமோவையா உந்தன் மாஞ்சி ரூபகம் / சாபு\n124 வருவாரோ வரம் தருவாரோ ஷ்யாமா ஆதி\nஒருவருமில்லை நான் பரகதியடையா [உத்தார]\nபத்தியிற் சென்று பரகதியடைய [உத்தார]\nகுற்றங்க ளெத்தனை கொடியே செய்தேன்\nஅத்தனை யும்பொறுத் தாதரவாக [உத்தார]\nபெண்டு பிள்ளையென்று பேயனைப் போலவே\nகண்டு களித்துக் காலங்கழித்தாவனுக்கு [உத்தார]\nதில்லைச்சி தம்பரத்தைத் தரிசித்துவந் துங்கள்\nஎல்லையைக் காத்துக் கொண்டிருக்கிறேனையே [உத்தார]\nசுகமிருக்குது பாருங்கள் நீங்கள் [எல்லோரும்]\nஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்\nநையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]\nவாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப்\nபூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு)\nஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த\nபாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே\nபாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம்\nமேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று\nசாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு\nசங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு\nஅங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே\nநில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த\nஅட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது\nகிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது\nபாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத\nமந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ\nதந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ\nதானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த\nமுப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு\nஇப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்\nஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக்\nகண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை\nஅண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கு���்\nமுத்தி மணிதேடுது நாடுது கூடுது [கண்டா]\nபரவச மாகுது பாவங்கள் போகுது [கண்டா]\nசனன மரணாதிகள் மோகமுந் தீர்ந்தது [கண்டா]\nவீணானகண்மயில் கண்ணது புண்ணோ [காணாத]\nஈராறுகாற்கொண்டு எழும்பிய மண்டபம் [காணாத]\nபேசாமற்பேசிய பெருமையை ஒருநாளும் [காணாத]\nதன்னந்தனிய னாக்கித் தகுவனென்றழைத்தாரைக் [காணாத]\nகோலக்கனகன் தில்லைக் குழகனாடியகூத்தைக் [காணாத]\nநாளிலும் பிறவாத நவமிக்கவழிதேடி [காணாத]\nகோபுர தரிசனமே எந்தன் பாபவிமோசனமே\nதாபங்கள் மூன்றுந் தணிந்துவிடும் நல்ல\nகண்ணுளார்க் கெல்லாங் காட்சியளித்திடும் [கோபுர]\nதில்லைக்கிறையோன் தினமும் மகிழ்ந்திடும் [கோபுர]\nசற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ\nநற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்\nசாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான்\nகோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே]\nவேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான்\nபூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே]\nபத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன்\nசித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே]\nராகம் : யமுனா கல்யாணி\nதில்லைவெளியிலே கலந்து கொண்டாலாவணிவர் திரும்பியும் வருவாரோ\nபெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம்\nதிருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ\nஅரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ\nகுஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே\nசேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே\nசிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே\nஇரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா\nஇன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா\nதில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம் அதைக்கண்டபேர்க்கு\nஉயர்ந்தசிகரக் கும்பம் தெரியுதாம் அதைப்பார்த்தவர்க்கு\nபண்ணவர் அயன்மாலுந் தேடுமாம்அந்தத் தில்லைக்காட்டில்\nபோய்தரிசித்தோர் புண்ணிய சாலியாம் அதுதருமராஜன்\nஉருவில்லாத குருவொன் றிருக்குதாம்அது மூலக்கனலை\nஉருவமாகியவெளியே வருகுதாம் அதுநான் மறைகட்கும்\nபோய்வருக வுத்தாரம் தாருமேதங்கள் பொன்னடித்தூள்\nபோற்றுவேன் திருக்கண்ணால் பாருமே [தில்லை]\nநந்தா நீசிவ பக்தன் உன்னை\nநம்பாமலே மோசமானே���்நான் பித்தன் [நந்தா]\nபூமிக்குள் நீயொரு சித்தன் இந்தப்\nகாமிக்குள்ளே வெகு மத்தன் உன்னைக்\nகண்டு தரிசித்தோ ரனைவரு முத்தன் [நந்தா]\nபடித்துமென்ன வெங்கள் வேதம் அதில்\nஎடுத்துசொன்னாய் சில போதம் அது\nஏற்காமற் போச்சுது என்பிடி வாதம் [நந்தா]\nதெவிட்டாத சோகமப் பாநீ உந்தன்\nபகையாகிய வொரு கூனி போல\nபழுத்தேனானாலு நீயே ஆத்ம ஞானி [நந்தா]\nபவசாகரந் தாண்டிச் சென்றாய் உள்ளே\nபார்த்து ணர்ந்துப்பர மானந்தங் கொண்டாய்\nதாண்டவராயனைக் கண்ணால் நீ கண்டாய் [நந்தா]\nமற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு\nவல்லே வல்லோஐயே அடிமை [பித்தந்]\nபாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது\nபாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு\nபார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும்\nபாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் [பித்தந்]\nபத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே\nதத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும்\nதித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என்\nசித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால் தீரும் [பித்தந்]\nஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும்\nபேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு\nசாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம்\nதீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை [பித்தந்]\nமார்கழிமாதத் திருவாதிரை நாள்வரப் போகுதையே\nமனதைப்புண்ணாகப் பண்ணாமலொருதரம் போய்வாவென்று சொல்லையே\nகட்டையிருக்கையில் சிதம்பரம் போய்நான் காணவேணுமையே\nகசடனாகிலும் ஆசைவிளையுதுன் காலுக்குக் கும்பிடையே\nகாலில் நகமுளைத்த நாள்முதலாயுமக் கடுமைக்காரனையே\nகால பாசத்தில் காட்டிக்கொடாமல் காப்பாற்றிடுமையே\nஉள்ளங் காலில் வெள்ளெலும்பாட ஓடியுழைத்தேனையே\nஉண்டது முறங்கினது மன்றிவேறே ஒன்றும் காணிலேனையே\nஎட்டுமிரண்டும் மறியாதபேதைதான் எளியேனா னெனையே\nஇன்னந் தாய்வயிற்றி னுள்ளணுகாமல் இடங்காட்டிடுமையே\nவெள்ளை வெளுத்திடுந் தண்ணீர்குடித்திடும் வெறியோன்நானையே\nமேதினியில்நான் நாயினுங் கடையேன் வழிவிடவேணுமையே\nதானந்தவங்க ளொன்றுங் காணாத அடியேனானையே\nதளரவிடவும் வேண்டா மொருகோடி தருமமுண்டுஐயே\nஅல்லும் பகலுமுங்களா தரவாலே ஆளாகினேனையே\nஅன்புடனே நல்ல் கதிபெறுவாயென்று அனுப்பவேணும\nஅரகர சங்கர அண்ணலே அம்பலத்தரனே\nமங்கையர் மோகமாய் மயங்கித் தினந்தோறும்\nதேடிவந்தேன் இதோபாரும் பாரும் [ஆடிய]\nநாடுபுகழ்ந்து தொழும் சிவகாமி மனோகரனே தில்லை\nநடராசரே உமது கையைவிடமாட்டேன் காணும் பாரும் [ஆடிய]\nபாத்திரமல்லவோ பாலகிருஷ்ணன் பணிஹரனே சிதம்பர\nக்ஷேத்திர தரிசனமே வீடுசேர்க்குமென் றறியேனோ\nமாத்திரைப் பொழுதும்மை மறக்க என் மனது\nவராது என்றறிவீர், தோத்திரம் பண்ன மாட்டேன்\nஅதிலென்னசுகம் அம்பலந்தனில் காணும். [ஆடிய]\nநாடுஞ்சிதம்பரம் நமச்சிவாயப் பொருள் [ஆடுஞ்]\nசீரடியார் பார்க்கச் சேவடி தூக்கியே [ஆடுஞ்]\nபாலகிருஷ்ணன் போற்று பணிமதிச் சடையினார்\nதாளமத்தளம்போட தத்தித்தத் தெய்யென்று [ஆடுஞ்]\nஆடியபாதா இருவர்கள்நாடும் வினோதா [ஆடிய]\nதித்தித் தித்தித் தித்தித் தியென்று [ஆடிய]\nதந்தோந் தந்தோந் தந்தோந் தந்தோமென நடனம் [ஆடிய]\nநாதமெங்கினு மூடவுஞ் திரலு நந்திமத்தளம்\nபோடவுந் தகுந் தகுந் தகுந் தகுமென்று நடனம் [ஆடிய]\nசீலமுளசிவகாமி மகிழ்ந்திடந் திருச்சிற்றம்பலத் தரசனுந்\nதாந் தாந் தாந் தாந் தாந் தாமென்று நடனம் [ஆடிய]\nஆனந்தக் கூத்தாடினார் அம்பலந்தனிலே பொன்னம் பலந்தனிலே\nஆனந்தக் கூத்தாடினார் அயனும் மாலும் பாடினார்\nபார்த்த பேர்கள் குறையைப் போக்கி\nஏகமாகக் காலைத் தூக்கி [ஆன]\nசபையுந் துலங்கச் சதங்கை குலுங்க [ஆன]\nநம்பி தூதன் அம்பிகை நாதன் [ஆன]\nதாளம் : மிச்ர ஏலம்\nபொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்தநீதான் [இன்னமு]\nஅன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல்\nபின்னமறவேதோணுதே இந்தப் பேதமது காணேன்\nவீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ [இன்னமு]\nராகம் : சரசாங்கி / லதாங்கி\nஉனது திருவடி நம்பிவந்தேன் எனக்\nஇரவும்பகலும் விஷயாதிகளென்னை யிழுக்கும் நானதை\nசொன்னேன் கைவிடவேண்டாம் சரணம் சரணம் [உனது]\nஎந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா\nதிசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும்\nபசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கல்\nபறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]\nஅந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]\nபாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்\nபயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு [எந்நேர]\n��ப்போவருவாரோ எந்தன் கலிதீர எப்போவருவாரோ\nகற்பனைகள் முற்றக் காட்சிதந்தான் [எப்போ]\nபொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன் [எப்போ]\nமேலேகாதல் கொண்டேன் வெளிப்படக்காணேன் [எப்போ]\nகனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்\nதிருவடி நிழலிலேகூடிய யார்க்கும் [கனக]\nததிங்கணதோ மென்றுதாண்டவ மாடும் [கனக]\nஅணியுங் கோபாலகிருஷ்ணன் பணியுந்தில்லை [கனக]\nபொங்கர வணிந்திடும் பொன்னம் பலவனை\nபுந்தியில் நினைவாய்ப் போற்றிசிவனை [சங்கர]\nபாரினிற் பெண்கள்மேற் கருத்து போய்\nபேரின்ப ஞானத்தை வருத்து சுக\nபெருவெளி நெஞ்சினி லிருத்து [சங்கர]\nநீர்மேற் குமிழியிக் காயம் என்றும்\nபெரிய மாலயன் நேயம் பெறப்\nபேசுவரீதேயு பாயம் சிவ [சங்கர]\nமனிதச் செனனத்தில் தேடு நல்ல\nதனிவெளி யாமொரு வீடு தன்னைத்\nதத்துவத்தால் கண்டு நாடுசிவ [சங்கர]\nபக்தர் பணியுந்திருக் கூத்தன்சந்நிதி தொழு(து)\nஏத்திப் பிறவித்துய ராத்தியெப்போதும் [தரிசிக்க]\nவேதனை யடியவர் போதனை முனிவர்கள்\nநாதனைக் கரங்குவித் தாதரவாகவே [தரிசிக்க]\nஈசனே புலியூரில் வாசனே கனகச\nபேசனே யென்றுநட ராசனைப்போற்றி [தரிசிக்க]\nகாமத்தை யகல்பவர் வாமத்தி னின்றுசிவ\nநாமத்தைச் சொல்லியர்த்த சாமத்தில்வந்து [தரிசிக்க]\nஞாலம் புகழுமவன் மாலய ணியுங்கோ\nபாலகிருஷ்ணன் தொழுஞ் சீலபொற்பாதத்தை [தரிசிக்க]\nதாண்டவ தரிசனந்தாரும் தாமதம் பண்ண\nவேண்டாம் இது சமயம் [தாண்ட]\nஆண்டவனே உன்பெருமையை யாரறிந்துரை செய்வார்\nநம்பியிருக்கிறேன் பேதை யெந்தனுக்கொருதரம் [தாண்ட]\nயானெனதென் றுரைக்கும் பாசமகல நெறிநிறுத்திட\nமாயவன் கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் உந்திருவடி\nதிருவாதிரை தரிசனதிற்கு வந்தேன் உந்தன்\nதிருவாய்திறந் துறவாயினி பிறவாவரந் தருவாயென்று [திருவா]\nகங்குகரையேது பவக் கரைதண்டவே யுனதுசிவ\nகங்கைதனில் மூழ்கி பவக்கடலுங்குளப் படியாகவே [திருவா]\nஅல்லும்பகலுனது சபை அருகில்நின்று கூத்தாடினால்\nகல்லாம முருகும்பர கதியுங்கை வசமாகுமே [திருவா]\nஆலந்தனைக் கண்டோடி யவமரர்துயர் கெடக்காத்தவன்\nபாலகிருஷ்ணன் பணியுந் திருப்பாதங் கனகசபாபதியே [திருவா]\nதில்லையைக் கண்டபோதே தெளிந்த தென்னுள்ள மெல்லாம்\nபல்லூழி காலஞ்செய்த பாழ்வினை தொலைந்து போச்சு\nநல்லருள் நடனங் காட்டும் நாயனார் சிற்சபைக்குள்\nசெல்லுரார் மகிமை செப்பச் சேடனா லாகாதன்றே.\nபக்திபண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே\nஎத்திசையு மெவ்வுயிக்கு மவ்வுயிராய் நிறைந்திருக்கும்\nவத்துமென்று அம்பலவன் மலரடியே தினந்தோறும் [பக்தி]\nகட்டழகி சாரனிடங் காதலது போலே\nகடுகி வருங்கன்றருகில் கபிலையது போலே\nகட்ட அரைத்துணிகிடையா கசடனொரு காலே\nகாவலனார் பதம்வருகில் களிப்பதனைப் போலே\nகண்டுமுறை கீழகலக் கண்டறியார் மதுமயக்கங்\nதாயடிக்கில் பால்குடிக்கத் தழுவுதல் திருட்டாந்தம்\nசடலம் பொறுக்காமல் துயர்தருகிலு மேகாந்தம்\nஆயிருந்துவழுத் திலிந்த மாயையுப சாந்தம்\nஆகுமென்று சாதனங்கள் வழங்குது வேதாந்தம்\nகாயஞ்சனிக்கா திருக்கக் கண்டுகொள்ள வேணுமென்றால்\nநேசமுடன் காசுபணம் பாசமது மாசறவே [பக்தி]\nபச்சைமரத் தாணிபோலே பதிந்து மனம்நாடி\nபாலகிருஷ்ணன் பணியும் பொன்னம்பலனைக் கொண்டாடி\nஇச்சை யொழிந்தைம் புலன்களையும் பொறிகள்வாடி\nஏகானந்த மானபரி பூர்ணத்தைத் தேடி\nஅச்சமறந் திருவிழியி லானந்தநீர்கரை புரள\nஅரனே திரிபுரனே கங்காதரனே பராபரனேயென்று [பக்தி]\nபாடுவாய் மனமேசிவனைக் கொண்டாடுவாய் தினமே\nஇந்திரன் முதலிய இமையவர்க் கதிகாரி\nநந்தியின் மீதேறும் நம்பன் பதம்போற்றி [பாடுவா]\nஆல முண்டே அமரரைக் காத்ததிரு\nநீலகண்டன் கழல் நெறியுடன் போற்றி [பாடுவா]\nசீல மாதவர் சித்தம் நின்றாடுஞ்\nசூலபாணி யெனுஞ் சுயம்புதாள் போற்றி [பாடுவா]\nமோகமாம் துன்பம் மூழ்கிக் கெடாமல்\nஆக முறையாய் அந்தி வண்ணனைப் [பாடுவா]\nபஞ்சாட் சரந்தனைப் பக்தியாயுரு வேற்றி\nமெய்ஞ்ஞானம் பெற்றுய்ய மேலோனைநீ போற்றி [பாடுவா]\nபார்க்கப் பார்க்கத் திகட்டுமோஉன்பாத தரிசனம்\nஆர்க்குமானந்தம் பொழியுந் தில்லைத் தாண்டவராயா [பார்க்க]\nதில்லைமூவாயிர முனிவர்கள் தினமும் பூசித்திடும்பாதம்\nசிற்சபையில் திந்திமிதிமி தோமென்றாடிய பாதம்\nஎல்லையில் லாதவின்பம் எந்தனுக்கருள் செய்திடும்பாதம்\nஇரவும்பகலு மாயன்கோ பாலகிருஷ்ண னேத்தும்பாதம் [பார்க்க]\nனம்பலவா இன்னம்பல யோனியில் [பிறவா]\nஎண்பத்து நாலு லட்சம் ராசிகளில்\nஎடுத்தெ டுத்துப் பிறந் திறந்ததோ\nபுண்பட்டதுபோதும் போதும்இனிமேல் புத்தி வந்ததையா\nநண்பற்றிடு மனைவி மக்கள் வாழிவினில்\nநாள்க டோறும் மனவி லாசங்களில்\nஇன்பத்துடன் கோபால கிருஷ்ணன் தொழு\nதேத்திய சக தீசனே நடராசனே. [பிறவா]\nவேதம்படித்ததும் சாத்திரங்கற���றுதும் மெய்யினில்நீறு பூசுவதும்\nஆதிசிதம்பர தேசிகன் திருவடிக் காளானாலன் றானந்தம்\nஊணுறக்கமுத லாகியநான்கு முண்டேயுலகில் யாவருக்கும்\nஆணவமலத்தை நீத்தார்கள்றிவா ரகத்தைச்சுக்கிக் கொள்ளுவரே\nதில்லையக்கண்ட போதே தெளியததென் உள்ளமெல்லாம்\nபல்லூழி காலம்செய்த பாழிவினை தெரிந்துபோச்சு\nநல்லருள் நடனம்காட்டு நாயருள் சற்சபைக்குள்\nசொல்லுவார் மகிமை செப்பச் சேடகாலாகாதன்றே\nஅன்றுவேளக யங்கியில் வேள்விகள் தொடர்ந்தும்\nகுன்றலாத் தவப்புண்ணிய மாமலை குவித்தும்\nஎன்று மேற்பவர்த் தெரியும் வருவர்க்கனஅகி\nமன்றுளாடியின் பாதத்தில் மனங்கொள வருமோ\nஇராகம் : யதுகுல காம்போஜி\nதாளம் : ஆதி - 2களை\nஆடிய பாத தரிசனம் கண்டால் - ஆனந்தம் பெண்ணே\nதேடிய பொருளும் கூட வராது - தெரிந்து பாரடி பெண்ணே\nமந்திர தந்திரம் மழலையும் சேரும் - வாரும் சில காலம் தங்கள்\nஅந்தக்கரணத் திருகலடங்கி ஆற்றலொழிந்தால் இந்திரஜாலம்\nதாளம் : மிச்ர சாபு\nஸரிமபதஸ் - ஸ்நிஸ் பதமப ரிகரிஸ\nஆடிய பாதமே கதியென் றெங்கும்\nதேடியும் காண்கிலேன் பதி அவன்\nநாடு புகழ்ந்திடும் தில்லைச் சிதம்பர\nநாதன் சபை துலங்க வேதகீதம் முழங்க\nபக்தியே அருளென்று வரும் தாசன் - கோ\nபால கிருஷ்ணன் தொழும் நட ராசன்\nசக்தி சிவகாமி மகிழ்நேசன் - சர்வ\nவெற்றி பெருகிய மதனை வென்றவன்\nவேட னெச்சிலை வாரி யுண்டவன்\nஅத்திமா லையை மார் பிற் கொண்டவன்\nகருனைக் கடலை நான் [கண்டேன்]\nவிண்ணவர் போற்றும் பிரானைக் [கண்டேன்]\nஅனாதி கற்பிதமாகிய மாயைகள் யாவையும் வென்றேன்\nஅதிச யானந்தம் கொண்டேன் ஆணவமலம் விண்டேன்\nமனாதிகளுக் கெட்டாமல் மகிமை பொருந்திய தில்லையில்\nமாயன் கோ பாலகிருஷ்ணன் தொழும் மாதேவன் திருமேனியைக் [கண்டேன்]\nகண நாதா சரணம் காத்தருள்\nகண நாதா சரணம் [கணநாதா]\nபணமார் சேடன் தாங்கிய பார் மீதினிலே\nகுணமார் நந்தன் சரித்திரம் கூரக்கிருபைக் கண் பாரும்\nசொல்லும் பிரணவ மூலா தூய வேதாந்த நாதா\nதுலங்கு முனிவர் மனத்துகள் அறுத்தருள் போதா\nநல்ல மோதக முதல் நாடி நுகர் வினோதா\nநாயேன் சொலுந்தமிழை நாடி ரக்ஷ�க்குந் தாதா [கணநாதா]\nகைவிடலாகாது காம தேனு அல்லவோ [கைவிட]\nமெய்விடும் பொழுது நேரே வந்துதில்லை\nவெளியைக்காட்டி நல்லவழியில் சேரும் என்னை [கைவிட]\nஆரறிந்து துதி செய்ய வல்லவர்\nநாதனே உன் பாத கமலங்களை\nநம்பி வந்தவர் பந்தந் தீரவே\nக��ிக்கருள் புரிந்த நடராஜனே என்னை [கைவிட]\nசஞ்சல பாவத்தை தீரும் [குஞ்சித]\nசெஞ்சிலம் பசையக் கனக சபைதனில்\nஜெணுதத்தக ஜெணு தத்திமி திமிதத்தோ மென்றாடிய [குஞ்சித]\nபாலகிருஷ்ணன் தொழும் பாதா முக்தி\nமேலே கிருபை செய்து வெற்றியளித்திடும்\nஅத்தனே கர்தனே சுத்தனே யித்தனை நிர்தனம் செய்திடும் [குஞ்சித]\nஸரிமபநிஸ் - ஸ்நி பமகரிஸ\nதில்லை தில்லை என்றால் பிறவி\nஇல்லை இல்லை என மறை மொழியும் [தில்லை]\nதொல்லை தொல்லை என்ற கொடுவினை\nவல்லை வல்லை என்ற கலுந்திருத் [தில்லை]\nவாடி வாடி மாலையன் இருவரும்\nதேடித் தேடொணாத் திருவடி முடிகளைப்\nபாடிப் பாடிக் கோபாலகிருஷ்ணன் தொழும் [தில்லை]\nதேவாஜெகன் நாதா சரணம் மஹா [தேவாஜெக]\nதேவா சன காதியர்கள் மகிழும் [தேவாசன]\nமூவாயிர வர்கள் நாவால் துதி செய்யும்\nஎல்லையில்லா இன்பம் தரும் தேனே\nதொல்லை வினை சஞ்சலமுந் தானே\nஇல்லை என்றருள் செய் சீமானே [தேவாஜெக]\nஇராகம் : மாயமாளவ கௌளை\nநடனம் ஆடினார் ஐயன் - நடனம் ஆடினார் [நடனம்]\nநடனம் ஆடினார் தில்லை - நாயகம்\nமுந்தி மடந்தை சிந்திக்க சிந்திக்க\nமோக வலைகள் பத்திக்க பத்திக்க\nபக்தர்கள் மனது தித்திக்க தித்திக்க\nபாதச் சிலம்புகள் சப்திக்க சப்திக்க [நடனம்]\nபணிமதி சடையாட பதஞ்சலி மாமுனி மறையாட\nதத்தீம் ததீம் ஜெணுதக திமித சபையில்\nதக தோம் தரி கனகச பையில்\nதரிஜேகுட ஜெம்ஜெம் தோம்என கனகச பையில்\nததித்தோம் என கனக சபையில் [நடனம்]\nஅந்தரங்கம் சொந்தமாயிருந்தது மறந்து போய்\nவிந்தையாய் நினைந்த தின்னோ அந்த வேளை புத்த இல்லை.\nகொல்லை காட்டு கரிபோலே பல்லை காட்டி பேசுவாய்\nகல்லை காட்டி கோபம் கொண்டு செல்லை காட்டி ஏசுவேன்\nதில்லை என்று சொன்னதெல்லாம் இல்லையென்று போச்சுதா\nகல்லையென்று ஐயர்சொன்ன சொல்லே நிசமாச்சுதா\nசித்தமும் தெளிந்ததா கத்தலும் பறிந்ததா\nசட்டம் சட்டம் நல்லது நல்லது மெத்த மெத்த சந்தோஷம்\nபாதமே துணை ஐயனே நின்\nபாதமே துணை யல்லால் [3] - வேறொரு\nகோலநடம்புரி ரஞ்சித குஞ்சித [பாதமே]\nவந்தது காண் வழி வசமாய் [மாதவமே]\nஆதவனை கண்ட பனிபோல் [2]\nஅச்சுது என்றன் குறைகள் தீர\nநீலகண்டம் என்று ரைத்து என்\nநேரமும் சிவ கதை படிக்கும்\nசீல குணத் தொண்டர் திருச்\nசேவடி கண்டேன் அடியான் [மாதவமே]\nஇந்தப் பிரதாபமும் இந்த வைபோகமும் [இந்தப்]\nஎந்தெந்த வேளையும் உன்றன் சந்நிதி [எந்தெந்த]\nஎவர்களுக்கு முண்டோ சிவ க���மி நேசரே\nசந்திர சூரியர் சகல பூதகணங்கள்\nசண்டே சுரர் தண்டி முந்து வித்யாதரர்\nவந்து போற்றும் அர்த்த சாம வேளை தனிலே\nமகிழும் கோபாலகிருஷ் ணனது திக்கும் நடேசரே. [இந்தப்]\nஇது நல்ல சமயமையா ரக்ஷ�க்க - இது நல்ல சமயமையா\nஇது நல்ல சமயமையா ரக்ஷ�த்தாளும்\nஈசா மகேசா நடேசா சபேசா\nபாலகிருஷ்ணன் போற்றும் பாதங்களைக் காட்டிச்\nசீலமுள்ள முக்தி சேர்வதற்காக [இது நல்ல]\nசிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்\nஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்\nபக்தியும் மனமும் பொருந்தின தங்கே\nசத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே\nஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே\nபேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே.\nஸரிகமபமதாநிஸ் - ஸ்நிஸதபம காமரிகரிஸ\nதொண்டரைக் காண்கிலமே தில்லையில் வந்த\nஅண்ட சராசர மெங்கும் படிய ளந்து\nமன்று ளாடிய மன்னவர்க் கடிமைத்\nகோலச் சிலம்பணியுங் குண்டலநாதன் [தொண்டரை]\nஸரிஸபமபதநிஸ் - ஸ்நிதபமரிகமரிஸ - (ம=சுத்தமத்யமம்)\nபேயாண்டி தனைக் கண்டு நீ யேண்டி மையல்\nகொண்டாய் பெண்களுக்க ழகா மோடி\nமாயாண்டி சுட லையில் வாழ்வாண்டி காளியுடன்\nவாதாடிச் சூதாடி வழக்காடித் திரிவாண்டி\nசுந்தரர்க்குத் தூது நடந்தவன் இவன் தாண்டி\nதும்புரு நாரதர் பாட்டைக் கேட்டாண்டி\nசந்தோஷம் வந்தால் உன்னைத் தழுவ வருவாண்டி\nசமயம் வந்தால் ஒரு காலைத்தூக்கு வாண்டி.\nபோதும் போது மய்யா எடுத்த ஜன்மம்\nமாதவ முனிவர்கள் வந்திருக்கும் தில்லை\nவனத்திலனு தினமும் வளரு மம்பலவா\nஅண்ணல் கோபா லகிருஷ்ணன் பணியுந்திரு\nஅம்பல மேவும் பொன் னம்பல வாணா [போது]\nஇராகம் : கௌளி பந்து\nஸரிமா பநீஸ் - ஸ்நிதபமபதமாகரிஸ - (ம=ப்ரதிமத்யமம்)\nஅன நடை யாழுமை பாகன் திருச்சிற்\nறம்பல வாணன் பாதார விந்தங்களில்\nஎங்கள் கோபா லகிருஷ்ணன் பதம் பாடி\nஇயம நியம வாசனை களிற் கூடிப்\nபொங்கும் சமாதி பொருந்திடத் தேடிப்\nமோசம் வந்ததே சாமி இந்த\nதேசம் புகழ் தில்லைச் சிற்சபையைக் கண்டு\nசிந்தனையல்லல் தீரச் சிவனே யென்றிராமல்\nதாசன் பாலகிருஷ்ணன் தாழ்ந்து போற்றும் நட\nராஜமூர்த்தி யென்று நம்பினேனே பாவி\nதேசம் எங்கும் பொருள் தேடிய லைந்தேனே\nஆசைவலை யாலே அழிந்து நொந்தேனே.\nதேனினும் பாலினும் இனியது கண்டீர்\nஅர்த்தமிது வென்றே அனுதினம் பணிந்திடும் [திருநாளை]\nமேதினி புகழும் ஆதனூர் விளங்கும்\nமாதவம் புரிந்தே சாதனை பெருகிய [திருநாளை]\nபேதம் இலாதவன் வேதப் பொருளை விரைந்(து)\nஓதும் கருணைகுரு நாதனைப் பணிந்திடும் [திருநாளை]\n(நந்தனார் பெரியோர்களுடைய ஒழுக்கத்தைச் சொல்வதும் அதற்கு அவர் சாதியினரின் விடையும்)\nசிவனே தெய்வம் சிதம்பரமே கைலாசம்\nதவமே பெருமை தான்சம்பிர தாயம்\nசேரியே சொர்க்கம் ஏரியே கைலாசம்\nமாரியே தெய்வம் மதசம்பிர தாயம்\nஇராகம் : யதுகுல காம்போதி\nசெந்தாமரை மலர் சூமோடை மேடை\nசெறிந்த மாதர்களாட்டம் செறிந்த வேளூர்\nஎந்தை பிரான் பிடேககோ ரோசனை\nதலம்வந்து வீதிவலம் வந்து கண்கள்\nசலம்வந்து சோரும் பலம்வந்த தெங்கள்\nகுலம்சுத்த மாச்சு மனம்வெந்து போச்சு\nதலம்கண்டோம் என்று நிலம்கொண்டு நின்றார்.\nசிவலோக நாதன் திருச் சந்நிதானம்\nமலையாகி நந்தி மறைத்திடு திங்கே\nபலகாலம் செய்த பாழ்வினை குவிந்து\nமலையாகி இப்படி மறைத்ததோ வென்றார்.\n(திருப்புன்கூர் ஈசன் நந்தியைப் பார்த்துச் சொல்வது)\nஒரு நாளும் வாராத பக்தன்\nதிருநாளைப் போவார் என்னும் சித்தன்\nஉலகெங்கும் பிரசித்தம் கண்டு நீ\nஒதுங்காமல் இருந்தது உன்பேரில் குற்றம்.\n(திருப்புன்கூர் ஈசனை தரிசித்த நந்தனாரின் நிலை)\nகுதித்தார் எக்கலித்தார் உள்ளம் களித்தார்\nபள்ளு படித்தார் கண்ணீர்வடித்தார் பற்களைக்கடித்தார்\nஒருதரம் துடித்தார் இருதரம் நடித்தார்\nஇப்படி தரிசனம் செய்தார் நந்தனார்\nதரி சனம் செய் தாரே.\n(நந்தனாருக்காக விநாயகர் குளம் வெட்டியது)\nதடாகம் ஒன்றுண்டாக் கினார் கணநாயகர்\nசடாம குடதரன் சாம்பவி யுடன்வர\nசகலமு னிவர்மனத் தாமரையு மலர\nகடாட்ச மாககுகன் கணபதி யுடன்மன்ன\nகாதலெ வருந்துன்ன போதவேயு சிதமென்ன\nகந்தமுலாவிய தாமரைப்பூத்துக் கதிக்கமி குத்திடும்சேக\nகண்டவ ராலுளு வைக்கணமங்கு குதிக்க\nசுந்தரமி குந்தபற வைகள் முழுதிலும்சூழ\nசோம சூரியர்கள் சுகமுடன் வந்துதாழ\nவிந்தை யுடனேபல வேள்வியந் தணர்செய்ய\nவிளங்கு சங்கினமுய்ய களங்கமில் லாமற்றுய்ய.\nநாளைப் போகாமல் இருப்பேனோ இந்த\nநாற்ற நரம்பை இன்னும் சுமப்பேனோ நான் [நாளை]\nகாணாமல் இருக்க லாகாது பாழும்\nகட்டைக்க டைத்தேற வேண்டியி ருந்தால் [காணாமல்]\nவாருங்கள் வாருங்கள் சொன்னே நீங்கள்\nவாயாடா தோடி வருவீரென் முன்னே\nஅஷ்டமா சித்திகளைப் பெறலாம் தில்லையில்\nஆனந்தத் தாண்டவன் கோவிலைக் கண்டு\nஇஷ்டமுடன் வீதி வலம் வந்து ஈசன்\nஇனிப் பிறப் பில் லை.\nசிதம்பர தரிசனம் காணாவிடில் இந்த\nசெனன மரண சமுசாரம் பெருகவே\nமீசை நரைத்துப் போச்சே கிழவா\nபாசம் வருக லாச்சே கிழவா\n(தம் சாதியினருக்கும் நந்தனாருக்கும் வாக்குவாதம்)\nதிருநாளைப் போவாரிந்த சேரிக்கும் ஊருக்கும்\nயாருக்கும் பெரியவன் திருநாளைப் போவார்\nஒருதர மாகிலும் சிவ சிதம்பரமென்று\nஉரைத்திடீர் என்றில் உண்மை கூறிய [திருநாளை]\n(நந்தனார் மற்றவர்களைப் பார்த்து சிவநாமத்தைச் சொல்லும்படி சொல்வது)\nதத்திப் புலிபோலே தாண்டிக் குதிப்பார்\nமுத்தமிடு வதுபோல முகத்தைக் கடிப்பார்\nஇராகம் : நாதநாமக்ரியை / மோகனம்\nதாளம் : ஏகம் / திச்ரலகு\nகரியுரி போர்த்த கருணா கரனே\nஅனுதினம் மன்றுள் ஆடிய பாதா\nபிழைப்பொறுத் தாளும் புண்ணியம் தாதா\nசேதி சொல்ல வந்தோம் நந்தனார்\nஏரைப்பிடித்துச் சற்றே உழுவான் மனத்\nதேங்கித் தள்ளாடியே விழுவான் எங்கள்\nசேரியைப் பார்த்தே அழுவான் சிவ\nசிதம்பர என்றே தொழுவான் ஐயே\nநந்த னாரும் வந்தார் வெகு\nசொந்தமான தங்கள் ஐயரைக் காண [நந்த]\nஅங்கமு ழுதிலும் நீறுபூ சியே\nஅரகர சிவசிவ என்றுபே சியே\nசங்கை யாருந்திருக் கைகளைவீ சியே\nசாமி சாமிஎன்று தன்னை ஏசியே. [நந்த]\nஆடிய பாதத்தைக் காணாரே பிறந்\nநாடும் தைபூ ரண பூசத்தி லேதில்லை\nநாயகனார் குரு வாரத்தி லேமன்றுல்\nசேணும்ச டைப்புனல் பூமியில் சொட்ட\nசேவித்து நாரதர் பாடியே கிட்ட\nகோணங் கிழிந்தண்ட கோளமும் முட்ட\nகோபால கிருஷ்ணனும் மத்தளம் கொட்ட [ஆடிய]\nதில்லைச் சிதம்பரத்தை ஒருதர மாகிலும்\nதரிசித்து வாவென்றுத் தாரம்தாரும் ஐயே\nதில்லைச் சிதம்பரத்தைக் கண்டால் பிறவிப்பிணி\nஇல்லைஎன்று பெரியோர் சொல்லக்கேட் டிருக்கிறேன்\nஆசை நேசராகும் தோழரே கேளுங்கள்\n(நந்தனாரைப் பார்த்து அந்தணர் சொல்வது)\nநந்தனாரே உன்றன் பெருமை இன்றுகண்டேன்\nநான் என் வினையை விண்டேன்\nவிந்தையைக் குறியாமல் விழலன்நான் அறியாமல்\nவீம்புக்குக் கச்சுக்கட்டி வீசினேன் என்னையாளும் [நந்தா]\nஅறியாம னத்திலைலே ஏதோபேசி உந்தன்\nஅருமையைத் தெளியாமல் போனேனே மெத்த\n(அந்தணர் நந்தனாரைப் பார்த்துச் சொல்வதும், நந்தனாரது விடையும்)\nஏழைப் பார்ப்பான் செய்திடும் பிழையை\nஏற்றுத் கொள் ளாதே நான்\nஇனம றியாதவன் பின்புத்திக் காரன்\nஎன்ப துவும் பொய் யோ\n(நந்தனாரைப் பார்த்து அந்தணர் சொல்வது)\nசிதம்பரம் போய்நீ வாருமையா நான்\nசிதம்பரம் போவீர் பதம்பெறும் வீர்வேறே\nசிந்தனை வேண்டாம் நந்தனை இனிமேல் [சிதம்பரம்]\nசிதம்பர தரிசனம் கிடைக்குமோ கிடைக்கும்\nமுக்தி அளிக்கும் திருமூலத்தாரைக் கண்டு\nபக்தி பண்ணாதவன் பாமரன் அல்லவோ\nபாருக்குச் சுமையாச்சு அவன் இருந்தும்\nகனக சபாதியை கண்டபேரைக் கண்டால் போதும்\nசனனமரண மோகம் தீர்ந்து சிவனைச் சேரவேணும்\nதகணக ஜம்தரிநம்தரி தோம்தோம் தரிகிடதா\nததிமித திடஜணுகிட தக ததிகிண தோம் என்றாடிய [கனக]\nஅல்லும்பகலும் இந்தவீஷய ஆனந்தத்திலே மூழ்கி\nஅறிவுகெட்ட மாடதுபோல் ஆனதும் பொய்யோ\nபல்லுயிரிலும் நிறைந்த பரனைச் சிவஞானிகளே\nபார்த்த தில்லை கேட்ட தில்லையோ\nபால கிருஷ்ணன் பாடும் கவி\nமானிடசாதியில் பிறந்து மங்கையர்மோகதில் வீழ்ந்து\nதானம் தவங்கள்இழந்து தன்னர சாகத்திரிந்து [கனக]\nபாராமல் இருப்பேனோ பதஞ்சலி முனிக்குப்பொன்\nபாதம்கொடுத்த பரமேசுவரன் நான் என்று [வாராமல்]\nஇன்னும் வரக்காணேனே என்னசெய்குவேன் அவர்\nஇன்னம் வரக்காணேன் தில்லைப் பொன்னம்பலவாணன்\nபண்ணைநட் டென்னையங்கே வாவென்று சொன்னவர் மறந்தாரே.\nசதா காலமும் ஐயன் சந்நிதானத்தில்\nஇருந்து நிதா னம் பெறாமல்\nமுக்தி யளித்திடும் மூர்த்தியை கண்டு\nபக்தியைப் பண்ணி பலனடை யாமல்\n(நந்தனார் தாம் கண்ட கனவைக் கூறுவது)\nகனவோ நினைவோ கண்டதும் வீணோ\nவழி யொன்றும் காணேன் [கனவோ]\nநந்திப் பேசின துண்டு [கனவோ]\nஅம்பல வாணனை தென் புலியூரானை\nநம் பணிந்தேனோ அர்ச்சனை செய்து\nகளை யெடாமல் சலம் விடாமல்\nகதிர் ஒரு முழம் காணுமாம்\nகளிக்குது பயிர் இருக்குது அது\nகட்டுக் கட்டாகத் தோணு மாம்\nதிருநாளைப் போவாருக்கு ஜய மங்களம்\nதில்லை மூவாயிர வர்க்கு சுபமங்களம் [திருநாளை]\nஇருடிகள் இதுவரி தரிததி சயமென\nஇருகர முடிமிசை மருவத்து திசெய்கன\nபரவும் உம்பர்சம் பிரமங்கள் துதித்திடும்\nபரமனா டும்அம் பலத்தில் கதித்திடும். [திருநாளை]\nஅறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை அம்பல வாணனே எனை ஆளாய் (அறிவுடையோர்)\nமறை முடியும் தேடி அறியா முதலே மாணிக்கவாசகர் வாழ்த்து-கண்ணுதலே (அறிவுடையோர்)\nகனவிலும் நினைவிலும் விஷயாதி சம்சார கடலில் அழுந்தினேன் கரை ஏற வழி காணேன்\nமனமிரங்கி அருள் செய்திட வேணும் மாயன் கோபாலக்ருஷ்ணன் வணங்கும் மலர் பாதனே\nஉனை மறந்திடப்போமோ உன்னடியார்களின் உண்மையை இன்னமும் உணராமற்-கெடலாமோ\nமனைவி மக்கள் தன தான்யமென்றிந்த மாயவலைக்குள் சிக்கி மயங்கினேன் தயங்கினேன் (அறிவுடையோர்)\nஆண்டிக் கடிமைகாரன் அல்லவே - யான்\nஆண்டிக் கடிமைகாரன் அல்லவே (ஆண்டை)\nஆசைக் கயிற்றினில் ஆடி வரும் பசு\nபாசம் அறுத்தவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)\nதில்லை வெளிகலன் தெல்லை கண்டேறித்\nதேறித் தெளிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)\nசீதப் பிறையணிந் தம்பலத் தாடிய\nபாதம் பணிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)\nஆருக்குப் பொன்னம் பலவன் கிருபை யிருக்குதோ\nபாருக்குள் வீடுகள் மாடுக ளாடுகள்\nவேதபுராணங்க ளோதினதாலென்ன வேலைசூழ் பணைமாத ராலென்ன காரியம்\nசாதனையாகவ ராதொருநாளும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொல்லாது (ஆருக்குப்)\nபாணன்மதங்கள டங்கவேசெய்த கோபாலகிருஷ்ணன் தினந் தொழும்பொன்னம்பல\nவாணனென்றாதர வாய்விரும்பாதவன் வானவராகிலுந் தானவன்சின்னவன் (ஆருக்குப்)\nஇரக்கம் வராமல் போனதென்ன காரணம் ஏன் ச்வாமி\nகருணை கடல் உன்றனைக்-காதிற்-கேட்டு நம்பி வந்தேன்\nஆலமருந்தி அண்டருயிரை ஆதரித்த உனது கீர்த்தி பாலக்ருஷ்ணன்\nபாடித்-தினமும் பணிந்திடும் நடராஜ மூர்த்தி\nஎப்போ தொலையுமிந்தத் துன்பம் - சகதீசன்\nகர்ப்பவாசம் துக்கம் ஆனாலும் கேடு\nகெளரிமனோகரனைத் தினம் நாடு (எப்போ)\nகோபாலகிருஷ்ணன் தாசன் தொழும் நடராசமூர்த்தியைப்\nபூசைகள் செய்யாமற்போனது பாசமற வழியில்லை\nபஞ்சகோசங்களை நானென்று நம்பினது (எப்போ)\nபசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கள்\nபறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு (எந்நேரமும்..)\nஅந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு (எந்நேரமும்..)\nபயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு (எந்நேரமும்..)\nராகம் : அமீர் கல்யாணி\nஏதோ தெரியாமல் போச்சுதே - என் செய்வேன் (ஏதோ)\nஆதி பராத்பரமாகிய தில்லை பொன்னம்பலவரை\nவீதிதோரும் பணிந்து மிக மகிழ்ந்து நலம் பெற (ஏதோ)\nஇரவும் பகலும் பலவித இடர் செய்யும் ஐம்பொரியால்\nஅரவின் வாய் சிறு தேரை போல் அந்தோ மனம் நொந்தேன்\nபரிவுடன் கோபாலகிருஷ்ணன் பாடி வணங்கும் குஞ்சித\nதிருவடியை தெரிசனம் செய்து தெளிந்து மனம் உருகிட (ஏதோ)\nகனகசபாபதி நடனங்கண்டு களிக்கவந்த நந்தன் (கட்டை)\nகனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே (கனக)\nசனக மஹாமுனிவர் தொழும் சந்நிதியடி பெண்ணே (கனக)\nவீதி வலம் வந்து மேலை கோபுர வாசல் நுழைந்து\nகாதலுடன் சிவகாமி களிக்கும் மண்டபம் வந்து\nமாதவன் கோபாலகிருஷ்ணன் வணங்கும் அம்பலம் அடைந்து\nநாதனே உனதடைக்கலம் என நடை மிகிழ்ந்து தலை குனிந்து (கனக)\nகாரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சித்ம்பர நாதன் இன்னும் வராத (காரணம்)\nபூரண தயவுள்ள பொன்னம்பல துரை என் பொருமையை சோதிக்க மறைமுகமானத (காரணம்)\nகல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேன கண்ணப்பன் செய்தரு-கனவினில் தீதேனோ\nசெல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ செய்யாத காரியம் செய்ய முன்னின்றேனோ (காரணம்)\nகிடைக்குமோ இந்த தரணி தனிலே [சபாபதிக்கு]\nஒரு தரம் சிவ சிதம்பரம்\nபரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமோ\nஆரியர் புலயர் மூவர் பாதம்\nகோபாலக்ருஷ்ணன் பாடும் தில்லை [சபாபதிக்கு]\nசம்போ கங்காதரா சந்திரசேகர அர (சம்போ)\nஆதரிப்பது உன் பாரம் சொன்னேன் (சம்போ)\nதாயும் தந்தையும் நீ உன்னைத் தவிர வேறே ஒருவரும் இல்லை\nமாயன் கோபால கிருஷ்ணன் பணியும்\nமலரடி பணிந்தேன் பிறவியைத் தீரும் (சம்போ)\nசிதம்பரம் அரஹரா வென்றொருதரம் சொன்னால்\nசிவ பதம் கிடைக்கும் - தில்லை (சிதம்பரம்)\nபதம் பெற வேணும் என்றார்க்கு இதுவன்றி\nஇல்லை மற்றெதுவும் தொல்லை - தில்லை (சிதம்பரம்)\nநால்மறைகளும் துதி நவிழ்ந்திடும் மந்திரம்\nதில்லை மூவாயிரம் பேர் காணும் பூசைகள்\nசெய்தபின் யாவரும் பூஜிக்கும் மந்திரம் (சிதம்பரம்)\nசிதம்பரம் போவேன் நாளைச் - சிதம்பரம் போவேன் நான் (சிதம்பரம்)\nசிதம்பரம் போவேன் தேரித் தெளிவேன்\nபார் புகழ் தில்லைப் பதங்களைப் பாடி (சிதம்பரம்)\nஒரு தரம் சொன்னால் உலகங்கள் உய்யும்\nஇருவினைப் பயன் இல்லை என்னாளும் (சிதம்பரம்)\nபாதி ராத்திரியில் பன் மறை ஓதி\nவேதியர் போற்றி விளங்கிய தில்லைச் (சிதம்பரம்)\nசிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு\nஎந்தவிதமுங் கரையேறலாம் சிவ (சிந்தனை)\nஅந்தண முனிவரும் இந்திரர் அமரரும்\nவந்து பணியுமவர் விந்தை பொற்பாதத்தை (சிந்தனை)\nகாமனை யெரித்தவன் காலனை உதைத்தவன்\nசோமனைத் தரித்தவன் தாமரைப் பாதத்தை (சிந்தனை)\nவெம்பிய தும்பிக் கருளிய பாலகிருஷ்ணன்\nராகம் : செஞ்சுருட்டி / மாயமாளவகெளள\nசிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்\nபரம பதத்தைக் கொடுப்பா ரந்த (சிவ)\nஅற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்\nகற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி (சிவ)\nஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்\nபாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் (சிவ)\nமானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்\nதேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு (சிவ)\nதரிசனம் செய்தாரே - நந்தனார் - தரிசனம் செய்தாரே (தரிசனம்)\nதரிசனம் செய்தார் தேன்மழை சொரிந்து\nவரிசையுடன் அவர் வாழி வாழியென்று (தரிசனம்)\nகுதித்துக் குதித்துக் கையைக் கும்பிடு போட்டுத்\nதுதித்துத் துதித்துத் தன் துன்பங்கள் தீர (தரிசனம்)\nபோற்றி போற்றி என்று பொன்னடி வணங்கிப்\nபார்த்துப் பார்த்துப் பரமானந்தம் கொண்டு (தரிசனம்)\nஅச்சம் மறந்தவர் அறிவில் உணர்ந்தவர்\nஇச்சை இழந்தவர் ஏகாக்ர சித்தராய் (தரிசனம்)\nதிருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவ நின் (திருவடி)\nமறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி\nவருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)\nஎடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது- இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று\nகொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென் குறை தீர்த்த பாடுமில்லையே\nஅடுத்து வந்த என்னை தள்ளலாகாது அர-ஹராவென்ரு சொன்னாலும் போதாதோ\nதடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன் சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)\nராகம் : யமுனா கல்யாணி ஒர் சாரங்கா\nதில்லை சிதம்பரம் என்றெ நீங்கள்\nஒரு தரம் சொன்னால் பரகதி யுண்டு உண்டு (தில்லை)\nநல்ல சுருதி முடி கண்டு - சபா\nநாதன் திருத்தாளை சிந்தனையில் கொண்டு (தில்லை)\nவேரில்லாமல் ஒரு விருட்சம் ஒன்றிருக்கு\nவிளையும் வினைகள் எல்லாம் செய்யுந்திருக்கு\nபேரில்லாமல் ஞானத் தீகொண்டு கருக்கு\nபேரின்ப வாணரைப் பிசகாமலே நெருக்கு (தில்லை)\nதேசம் புகழும் தில்லை கோவிலை வளைந்து\nதித்திக்கும் சிவ பஞ்சாட்சரம் புரிந்து\nஅங்கும் புளகிதமாய் அடிக்கடியே பணிந்து (தில்லை)\nமாயன் கோபால கிருஷ்ணன் தினம் தேடி\nவந்து செந்தாமரை மலரடியே நாடித்\nதாயை பிரிந்த இளங் கன்றுபோல் கூடித்\nதாளம் போட்டுக் கொண்டாடி (தில்லை)\nராகம் : பூரிகல்யாணி / சாமா\nதில்லைத் தலமென்று சொல்லத் தொடங்கினால்\nஇல்லைப் பிறவிப் பிணியும் பாவமும் (தில்லை)\nஎள்ளத்தனையறஞ் செய்யில் அமோகம் (தில்லை)\nஆனந்தத் தாண்டவமாடிய சேத்திரம் (தில்லை)\nஇகத்தில் தானேவரும் சிவபத முக்தியும் (தில்லை)\nபரம ரகசிய மொன்று பார்க்கலாம்\nகசடர்கட்கு முக்தியுண் டாக்கலாம் (தில்லை)\nநடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த\nவடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்\nதில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் (நடனம்)\nதாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா\nரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச\nச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த மா த ம க ரி ச\nஅஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட\nஇஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள்\nநந்தன் சரித்திரம் ஆனந்தம் - ஆனாலும் அத்தி\nயந்தம் பக்திரச கந்தஞ் - சொலலச் சொல்ல (நந்தன்)\nநந்தன் சரித்திரம்வெகு அந்தம் - சிவனாருக்குச்\nசொந்தம் தொலையும் பவபந்தம் - கேட்டபேருக்கு (நந்தன்)\nஏது இவனைப்போலே சாது பூமியிலிருக்\nகாது அரிது இரு காது - படைத்தபேர்க்கு (நந்தன்)\nவாடி மனதிளகிப் பாடி - அரகராவென்று\nஆடி கனகசபை நாடிச் - சேருவேனென்ற (நந்தன்)\nஅண்டர் கொண்டாடுஞ் சோழ மண்டலந் தனைச் சூழ்ந்து\nகொண்ட மேற்காநாட்டில் விண்ட - ஆதனூரில்வாழ் (நந்தன்)\nநமக்கினி பயமேது - தில்லை - நடராசனிருக்கும் போது\nமான் மழு வேந்தும் மகாதேவனிருக்க (நமக்கினி)\nஇம்மை மறுமை முதல் யாவுக்கும் பரமான\nசின்மயானந்த ரூபச் சிவபெருமானிருக்க (நமக்கினி)\nபரிவுடனே காத்த பரம சிவனிருக்க (நமக்கினி)\nதிருவிக்கிரமனாய் வரும் திண்மாயன் மமதையை\nவிரிவுகங்காளனாகி விலக்கும் பரனிருக்க (நமக்கினி)\nகாதலாய் தவஞ்செய்யக் களித்த பரனிருக்க (நமக்கினி)\nஇரணியனால் வெறி கொண்ட நரசிம்மனை\nதரணியில் ரட்சித்த சங்கரனிருக்கவே (நமக்கினி)\nராகம் : யதுகுல காம்போதி\nநீசனாய் பிறந்தாலும் போதும் - ஐயா\nநீசனாய் பிறந்தாலும் போதும் (நீசனாய்)\nஆசையுடன் அம்பலவன் அடியில் இருந்தேத்தும் (நீசனாய்)\nகோதிலாத் தவங்கள் புரிந்தாலும் - தங்கள்\nவேதமுடி யாவும் உணர்ந்தாலும் - மாயை\nவிலகாது ஒருநாளும் தொலையாது துன்பம் (நீசனாய்)\nகளவு கொலை செய்து வந்தாலும் - பழி\nகாரருடன் என்னேரம் கூடி இருந்தாலும்\nவளமறவே வாழ்வு கெட்டாலும் - நல்ல\nமனிதன் அவனிடமாக மறலி அணுகாது (நீசனாய்)\nஏத்த கருமங்கள் செய்தாலும் - எங்கும்\nகிடையாத கொடையாளி யென இருந்தாலும்\nகோத்திரக் கீர்த்தி மிகுந்தாலும் - எங்��ும்\nகோபாலகிருஷ்ணன் தொழும் பாதம் நினைந்தேத்தும் (நீசனாய்)\nபத்தி செய்குவீரே - நடேசனைப் - பத்தி செய்குவீரே (பத்தி)\nஅத்தி முகனைப் பெற்ற - உத்தமனைவிட\nநித்திய தேவன் போல் - மற்றவர் இல்லை என்று (பத்தி)\nசாமம் அதர்வணம் ருக் யசுர் வேதம்\nசாற்றும் உபனிடதத்தும் தற்பரன் அரனென்று\nஏமாறாமற் சொல்லி இன்புறுதலே நின்று\nஏவர்களும் அறியவே இப்புவி தனில் நின்று (பத்தி)\nஅயன் கீதை முதலான அனந்த ச்மிருதிகளும்\nபாகமாகிய பரமன் ஒருவன் என்று\nபண்புடன் உரைத்திடும் பான்மையதாய் நின்று (பத்தி)\nகௌதமர் முதலான இருடிகள் அனைவரும்\nகேசவன் தொழும் பதம் கதி என்று அனுதினமும்\nபுவனத்தில் போற்றியே ஏத்தினதால் இவர்\nபுகழும் புண்ணிய பதம் பொருந்தினார் என்பதாம் (பத்தி)\nஅரி அயன் இந்திரன் முதலான தேவரும்\nஅரனடி தன்னையே அன்பாய்ப் பூசித்தால்\nபரிவுடன் அவர் செல்வம் பழுது வாராமலே\nபாலித்தார் சிவன் என்று பக்தர் சொல்வதனாலே (பத்தி)\nவிஷ்ணு பரம் என்று விளம்பினதால் முன்னம்\nகயா காசிக் கங்கைக் கரையில் கையிழந்து\nகல்லாய்த் தானேயவர் சமைந்ததனாலேயும் (பத்தி)\nதில்லை யம்பலந்தனில் திரு நடமாடிடும்\nதேவாதி தேவனை தினம் பணிந்தேத்திய\nஅல்லல் சம்சாரக் கடலில் அழுந்தாமல்\nஆனந்தக் கூத்துகள் ஆடிக் கொண்டு நீங்கள் (பத்தி)\nபத்திகள் செய்தாரே - பரமசிவனையே - பத்திகள் செய்தாரே (பத்திகள்)\nபத்திகள் செய்தார் நற்றவம் புரி நந்தன்\nசித்த மகிழ்ந்திட அத்தனை பேர்களும் (பத்திகள்)\nதொடுப்பான் சிவகதை படிப்பான் பக்தியாய்\nஎடுப்பான் தடியொன்று அடிப்பானென் றனுதினமும் (பத்திகள்)\nகல்லாதவன் இங்கே செல்லாதவன் நன்றி\nயில்லாதவன் வெகு பொல்லாதவனென்றே (பத்திகள்)\nராகம் : யதுகுல காம்போதி\nபார்த்துப்பிழையுங்கள் - நீங்கள் - பார்த்துப்பிழையுங்கள்\nபார்த்துப் பிழையிந்தச் சோற்றுத் துருத்தியை\nஏத்தித் தொழவேண்டாம் காத்துப் போகுமுன்னே (பார்த்துப்)\nவீற்றிருப்பீர் காலங் காத்திருப் பான்சிவ\nசாத்திரத்தை ஞான நேத்திரத் தாலுற்றுப் (பார்த்துப்)\nமூலக் கனல்தாண்டி மேலக் கரைவந்து\nபாலைக் குடியிருந்த நாலுக்குள் வாராமல் (பார்த்துப்)\nபாலகிருஷ்ணன் தொழுங் கோலப் பதங்களை\nமேலுக்கு மேல்நாடி சாலக் கலியறப் (பார்த்துப்)\nபெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி (பெரிய)\nபரவிய மாயையிலிருந்து பார்முதல் பூதங்களைந்��ு\nபெரியவரென்றுணர்ந்து பேரின்ப லாபத்தை யடைந்து (பெரிய)\nபடிபுகழ் நந்தனார் மகிழ்ந்து பரமசிவ பக்தி புரிந்து\nகொடியவன் பாவங்கள் தீர்ந்து கூனிக் குறுகிக் கோணி நடந்து (பெரிய)\nநந்தனார் சொன்ன தத்துவமறிந்து நானென் னகம்பாவ மிழந்து\nபந்தமயக்கம் முழுதும் தெளிந்து பரவெளியாகவே நினைந்து (பெரிய)\nஅதைப் பொறுக்க மாட்டேன் (மற்ற)\nபுசிக்கப் பொறுக்க மாட்டேன் (மற்ற)\nதாளம் : ரூபகம் / சாபு\nஅருகில் நின்று கொண்டாடவும் பாடவுந்நான் (வருகலாமோ)\nபரமா நந்தத் தாண்டவம் பார்க்கவோநா னங்கே (வருகலாமோ)\nசாமியுன் சந்நிதி வந் தேனே-பவ\nசாகரம் தன்னையும் கடந் தேனே-கரை\nகடந்தேனே சரண மடைந் தேனே-தில்லை\nவரதா பரிதாபமும் பாபமும் தீரவே-நான் (வருகலாமோ)\nவருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது (வருவாரோ)\nதிருவாருந்தென்புலியூர் திருசிற்றம் பலவாணர் குருநாதனாக வந்து குறை தீர்க்கக்-கனவு\nகண்டேன் இருவினைப்-பிணிகளைக்-கருவருத்திடுகிறேன் பயப்படாதே என்று சொல்ல (வருவாரோ)\nமறையாலும் வழுத்தறியா மஹிமை பெரு நடராஜன் நரையூரும் சேவடியை நம்பினவனல்லவோ\nஅனுதினம் சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே (வருவாரோ)\nபணிமார்பும் செஞ்சடையும் பார்க்க மனமுவந்து பணியும் கோபாலக்ருஷ்ணன் துதி\nபரமதயானிதி பவக்கட லடிக்கடி பெருகுது நிலைக்குமோ மலைக்குது கரையேற்ற (வருவாரோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/nov/23/387-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-589983.html", "date_download": "2020-07-05T10:37:51Z", "digest": "sha1:ROQUT6CP74UZKHL4ENLVVRSIPHRKTUQU", "length": 10300, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "387 ரன்கள் குவித்தது வங்கதேசம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\n387 ரன்கள் குவித்தது வங்கதேசம்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 91.1 ஓவர்களில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் கு���ித்துள்ளது. சாமுவேல்ஸ் 109, டேரன் பிராவோ 85 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் இன்னும் 146 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.\nவங்கதேசத்தின் குல்னாவில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 86 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்திருந்தது. அபுல் ஹசன் 100, மகமதுல்லா 72 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\n2ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் மஹமதுல்லா 76 ரன்களிலும், அபுல் ஹசன் 113 ரன்களிலும் ஆட்டமிழக்க வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் 91.1 ஓவர்களில் 387 ரன்களில் முடிவுக்கு வந்தது.\nமேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஃபிடல் எட்வர்ட்ஸ் 6 விக்கெட்டுகளையும், டேரன் சமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nமே.இ.தீவுகள் பதிலடி: இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பாவெல் 13 ரன்களிலும், கிறிஸ் கெயில் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து டேரன் பிராவோவும், சாமுவேல்ஸýம் இணைந்தனர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி\nதொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாமுவேல்ஸ், ஷகிப் அல்ஹசன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 5ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.\nஇந்த ஆண்டில் அவர் அடிக்கும் 3ஆவது டெஸ்ட் சதம் இது. 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. சாமுவேல்ஸ்-பிராவோ ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. வங்கதேசம் தரப்பில் சோஹாக் காஸி, ரூபெல் ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\n3ஆவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\n2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர ���ாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113530/", "date_download": "2020-07-05T11:18:01Z", "digest": "sha1:UMMH6SYSFYD6SM66VGGJGSKETE4XDHAN", "length": 57600, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு திசைதேர் வெள்ளம் ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\nபுரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். லட்சுமணன் திரும்பி நோக்க “அவர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். முகங்கள் உயிரிழந்தவை போலிருந்தன. திரும்பிச்செல்கையில் ஒவ்வொருவரும் மீண்டிருப்பதை கண்டேன்” என்றான். லட்சுமணன் “நானும் மீண்டுள்ளேன்” என்றான்.\n“அவர்களுக்கு வேண்டியிருந்தது உங்கள் தொடுகை… உங்கள் கை அவர்கள்மேல் பட்டபோதே சுடரேற்றப்பட்ட விளக்குகள்போல ஆகிவிட்டார்கள்” என்றான். லட்சுமணன் புன்னகைத்தான். “தந்தையரின் தொடுகை ஏன் மைந்தருக்கு தேவைப்படுகிறது என எண்ணிக்கொண்டேன்” என்று துருமசேனன் சொன்னான். “அது நம்மிடம் நீ இருக்கிறாய் என்று சொல்கிறதா இரு என வாழ்த்துகிறதா” லட்சுமணன் “நான் தந்தையை தொட விழைகிறேன். இருமுறை அவர் அருகே சென்றேன். அவர் இயல்பாக என என் தோள்மேல் கைவைப்பதுண்டு. ஆனால் போர் தொடங்கியபின் ஒருமுறைகூட தொடவில்லை. கை நீள்கிறது. அஞ்சியதுபோல் அகல்கிறது” என்றான்.\n” என்றான். லட்சுமணன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அவர்கள் படைகளின் நடுவே எண்ணத்தில் மூழ்கியவர்களாக புரவிகளில் சென்றனர். “தேர்கள் ஒருங்கியிருக்கும்” என துருமசேனன் பொதுவாக சொன்னான். அதற்கு லட்சுமணன் ஒன்றும் சொல்லவில்லை. “அங்கே சிறிய தந்தை பீமச���னரின் மைந்தர் போர்முகப்புக்கு வந்திருக்கிறார். பெருமல்லர் என்றார்கள். தம்பியர் அவரைப்பற்றி உள்ளக்கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள்” என்றான் துருமசேனன். லட்சுமணன் “நம் படைகளில் ஓர் பேருருவ அரக்கன் உளன் என்றார்களே” என்றான். “ஆம், அவன் பெயர் அலம்புஷன்…” என்றான் துருமசேனன். “உண்மையில் நானும் இன்னமும் அவனை பார்க்கவில்லை.”\n“அவனை நான் பார்க்க விழைகிறேன்” என்றான் லட்சுமணன். “அவனை நம் வழியில் வந்து சந்திக்க ஆணையிடுகிறேன்” என்றபடி துருமசேனன் அருகிருந்த முரசுமாடம் நோக்கி சென்றான். அங்கே விந்தையான சிறிய முரசு ஒன்று நாய்க்குரைப்பின் ஓசையில் முழங்கத் தொடங்கியது. லட்சுமணனுடன் வந்து சேர்ந்துகொண்ட துருமசேனன் “அவன் மிகச் சிறிய படையுடன் வந்துள்ளான். ஆனால் விந்தையான பேருருக் கொண்டவர்கள் அவர்கள் என்றனர்” என்றான். லட்சுமணன் “இன்றைய போரில் கடோத்கஜன் தடுத்து நிறுத்தப்படவேண்டும், இளையோனே” என்றான். துருமசேனன் ஒன்றும் சொல்லவில்லை. லட்சுமணன் “நம் இளையோருக்காக” என்றான்.\nதொலைவில் அவர்களை எதிர்கொள்ளும் கையசைவு எழுந்தது. அங்கே நின்றிருந்த காவலனை நோக்கி துருமசேனன் கையசைத்த பின் “வந்துள்ளான்” என்றான். பாதையின் வலப்பக்கம் இரும்புக் கவசங்கள் அணிந்த ஒருவன் அவர்களுக்காக காத்திருந்தான். முதலில் அவன் எதன் மேலோ அமர்ந்திருப்பதாகத்தான் லட்சுமணனுக்கு தோன்றியது. மீண்டும் விழிகூர்ந்தபோதுதான் அவன் நின்றிருப்பவன், உயரமற்றவன் என்பதனால் அத்தோற்றம் என்று தெரிந்தது. அவன் கால்கள் ஆமைக்கால்கள்போல பருத்து குறுகி இருபக்கமும் வளைந்து பெரிய நகங்களுடன் தெரிந்தன. ஆனால் பருத்த உடலும் நீண்ட பெருந்தோள்களும் கொண்டிருந்தான்.\n” என்றான் லட்சுமணன். “ஆம், மூத்தவரே. அவன் பெயர் சாலகண்டகன், அலம்புஷர்கள் என்னும் அரக்கர்குலத்தை சேர்ந்தவன்” என்றான் துருமசேனன். அவனருகே அவனைப்போலவே உடல்கொண்ட நால்வர் நின்றிருந்தனர். இரும்புக்கவசங்களில் படையின் அசைவுகள் நீரலைகளென நெளிய சிறுசுனை என தெரிந்தனர். “விந்தையான உடல்கள்” என்றான் லட்சுமணன். “தேள்போன்ற தோள்கள் கொண்டவர்கள் என்பதனால் இவர்களை துரூணர்கள் என்றும் அழைக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவென்றாலும் காடுகளில் இவர்களை மிக அஞ்சுகிறார்கள் என்று காவலன் சொன்னான்.”\nஅவர்கள் அருகே சென்றதும் அலம்புஷன் தலைவணங்கி “சுயோதனரின் மைந்தரும் அஸ்தினபுரியின் இளவரசருமான லட்சுமணரை வாழ்த்துகிறேன். தங்கள் ஆணைப்படி வந்துள்ளேன்” என்றான். லட்சுமணன் “நலம்பெறுக” என்றபின் அவன் அருகே நின்றிருந்தவர்களை பார்த்தான். அவன் திரும்பி நோக்கிய பின் “என் குடியினர் நாற்பத்தெட்டுபேர் என்னுடன் வந்துள்ளனர்” என்றான். லட்சுமணன் “நீ புரவியூர்வாயா” என்றபின் அவன் அருகே நின்றிருந்தவர்களை பார்த்தான். அவன் திரும்பி நோக்கிய பின் “என் குடியினர் நாற்பத்தெட்டுபேர் என்னுடன் வந்துள்ளனர்” என்றான். லட்சுமணன் “நீ புரவியூர்வாயா வில்பயின்றுள்ளாயா” என்றான். “இல்லை, என் படைக்கலங்கள் பாசமும் கதையும்தான்” என அவன் தரையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சுருள்கயிற்றையும் கல்லால் ஆன பெரிய கதையையும் காட்டினான்.\n“இக்கயிற்றை எளிதில் வாளால் அறுத்துவிட முடியுமே” என்றான் லட்சுமணன். “இல்லை அரசே, இது இரும்புக் கம்பிகளுடன் சேர்த்து முறுக்கப்பட்டது. இதைக்கொண்டு யானையைக் கட்டி இழுப்பேன். கோடரியாலும் இதை வெட்ட முடியாது” என்றான் அலம்புஷன். “இதன் முனையிலுள்ள இரும்புக்கூர் எடைமிக்கது. இதை நாங்கள் நாகப்பல் என்கிறோம். பறந்துசென்று அம்பெனத் தாக்கும்.” அந்தக் கூர்முனை ஒளியுடனிருந்தது. அதற்குக் கீழே நான்கு இரும்புக் கொக்கிகள் இருந்தன. “முன்பு கழுகின் நகத்தால் இதை செய்திருந்தனர் என் முன்னோர். இப்போது உருக்கி கரியுடன் சேர்த்து சிறுகச்சிறுக ஓராண்டு குளிரச்செய்த இரும்பால் செய்கிறோம்.”\nஅவனுடைய முகம் பேருடல் ஒன்றுக்குமேல் அமையவேண்டியது என லட்சுமணன் எண்ணினான். கண்கள், மூக்கு, உதடுகள் அனைத்துமே மானுடரைவிட இருமடங்கு பெரியவையாக இருந்தன. மிகப் பெரிய பற்கள் மிக வெண்மையாக, சீரான நிரையாக வெளித்தெரிய அவன் பேசும்போதே சிரிப்பவன்போல தோன்றியது. “நீ எதில் ஊர்வாய் உன் கால்கள் மிகச் சிறியவை” என்றான் லட்சுமணன். “ஆம், ஆனால் மிக வலுவானவை. என்னால் யானைக்கு நிகராக எதிர்விசை அளிக்கவியலும்” என்றான் அலம்புஷன். “நான் தனியாக ஊர்திகளில் ஏறுவதில்லை. என் பாசக்கயிற்றில் சிக்கும் விலங்குகளும் தேர்களுமே எனக்கான விசையை அளிக்கும்.” அவன் புன்னகைத்து “நம்புங்கள் என்னை. என்னை களத்தில் பார்க்கையில் நான் மறுபக்கத்தில் இல்லை என்பதற்காக மகிழ்ச்சிகொள்வீர்கள்” என்றான்.\n“அதையே நானும் எண்ணினேன். நீ ஏன் இங்கு வந்தாய் மறுநிரையில் அல்லவா உன் குலத்தோர் அனைவரும் நின்றுள்ளனர் மறுநிரையில் அல்லவா உன் குலத்தோர் அனைவரும் நின்றுள்ளனர்” என்றான் லட்சுமணன். “ஆம். ஆனால் என் குலத்தைவிட பெரிது என் வஞ்சம்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் விழிசுருக்கி நோக்க அவன் “இளவரசே, முன்பு உசிநாரத்தின் எல்லைக்குள் அமைந்த சிருங்கபுரிக்கு அருகே கிருஷ்ணசிலை மலைச்சாரலில் ஊஷரர்கள் என்னும் நூறு அரக்கர்குடியினர் வாழ்ந்தனர். வறுநிலத்தோர் என்று அச்சொல்லுக்கு பொருள். ஆற்றலற்ற கால்களும் மங்கலான விழிகளும் கொண்டிருந்தவர்கள் அம்மக்கள். அடர்காடுகளுக்குள் குகைகளில் வாழ்ந்தனர். கைக்கு சிக்கும் அனைத்தையும் உண்டனர். ஒவ்வொருநாளும் உசிநாரத்தின் நிலம் விரிந்து காட்டை உண்டு உடலாக்கிக்கொண்டது. காட்டுக்குள் ஊடுருவிய யாதவர்களாலும் அவர்களுக்குத் துணைவந்த ஷத்ரியர்களாலும் ஊஷரர் வேட்டையாடப்பட்டு புழுக்களைப்போல கொன்று அழிக்கப்பட்டனர்” என்றான்.\n“அக்குடியில் குலத்தலைவராகிய தூமருக்கும் அவர் துணைவியாகிய யமிக்கும் பிறந்த பன்னிரண்டு மைந்தர்களில் இளையவர் என் மூத்தவராகிய பகன். யமியின் தங்கை சூர்ணையின் எட்டு மைந்தர்களில் இளையவன் நான். நாங்கள் தொல்லரக்கர் குடியினர். பெரும்புகழ்கொண்ட ராவணப்பிரபுவின் குருதியினர். ராகவகுலத்து ராமனால் எங்கள் குலம் அழிந்தது. சிதறுண்டு காடுகளுக்குள் பரவி உளம் தேங்கி உடல் நலிந்து சிறுகுடியினரானோம். விலங்குக்கும் கீழென்று அமைந்தோம்” என்றான் அலம்புஷன். விழிகள் சிவக்க, கன்னத்தசைகள் இழுபட்டு அசைய அவன் கனல்கொண்டான். அவ்வுணர்ச்சியாலேயே அவன் உயர்ந்தெழுவதுபோல் உளமயக்கு எழுந்தது.\n“அறிக, பிரம்மனிலிருந்து பிறந்த ஹேதியும் பிரஹேதியும் எங்கள் முதல் மூதாதையர் அவர்களின் கொடிவழியில் வந்த சுகேசருக்கும் தேவவதிக்கும் மூன்று மைந்தர்கள் பிறந்தார்கள். மாலி, சுமாலி, மால்யவான். அவர்களில் சுமாலி கேதுமதியை மணந்து பெற்ற பகைதேவி எங்கள் மூதன்னை. அன்னை பெயரால்தான் என் மூத்தவர் பகன் என்று பெயர் பெற்றார். அன்னை பெற்ற பன்னிரு குடிகளில் இருந்து பிறந்தவர்கள் ஊஷரர்களின் கொடிவழியினர்” என்றபோது அவன் பிறிதொருவனாக இருந்தான். “அக்குருதிவழியில் வந்த அன்னை கைகசியை விஸ்ரவஸ் என்னும் முனிவர் மணந்து ஈன்ற மைந்தரே அசுரகுலத்துப் பேரரசர் ராவண மகாபிரபு. அவரை அழித்தவர் ராகவகுலத்து ராமன். வென்றவனைவிட தோற்றவன் பெரும்புகழ்கொண்டு பன்னிரண்டாயிரம் தொல்குடிக்கு தெய்வமென்று அமர்ந்தான்.”\n“இளவரசே, அஸ்வத்தாமரால் ஊஷரர் குடி அழிக்கப்பட்டது. எஞ்சிய குடிகளுடன் ஏகசக்ரபுரிக்குச் சென்று அங்கே ஒரு சிற்றூர் அமைத்து தங்கிய என் மூத்தவராகிய பகனை கொன்றவர் இளைய பாண்டவராகிய பீமசேனர். பிறந்த நாள்முதல் அவர் கொல்லப்பட்ட கதைகேட்டு வளர்ந்தவன் நான். கைவளர கால்வளர என் பகையும் வளர்ந்தது. ஒருநாள் பீமசேனரின் குருதிகொள்வேன் என எங்கள் குடிமூதன்னை பகைதேவியின் கிடைக்கல் அருகே குருதிதொட்டு வஞ்சினம் உரைத்தேன்” என்றான் அலம்புஷன்.\nலட்சுமணன் “அது எங்கள் குடிக்கு எதிரான வஞ்சம்” என்றான். “ஆம், இன்று அவர்கள் உங்கள் எதிரணியில் நின்றிருக்கிறார்கள். என்னால் தனியனென அவரை எதிர்கொண்டு கொல்லவியலாது. இப்பெரும்போரில் அவர் சூழப்படுகையில் என் வஞ்சத்துடன் எதிர்கொண்டு செல்வேன். என் பாசத்தால் அவரை வளைப்பேன். கதையால் தலைபிளப்பேன். அக்குருதியில் ஒரு துணிச்சுருளை முக்கிச் சுருட்டி எடுத்து என் படைவீரன் ஒருவனிடம் அளித்து காட்டில் நடுகல்லென நின்றிருக்கும் என் மூத்தவர் பகனுக்கு படைக்கச் சொல்வேன்” என்றான் அலம்புஷன். “அரசே, இறந்த நாள் முதல் இன்றுவரை என் மூத்தவர் எந்தப் பலியையும் ஏற்றதில்லை. ஆண்டுதோறும் அவர் வீழ்ந்த நாளில் நாங்கள் அந்நடுகல்லுக்கு குருதியும் அன்னமும் கள்ளும் மலரும் படைத்து வணங்குவோம். ஒருமுறைகூட காகமென்றோ காட்டுநாய் என்றோ உருக்கொண்டு அவர் பலிச்சோறு கொள்ள வந்ததில்லை.”\n“இக்குருதியே முதற்பலி… அவர் நிறைவுற்று வந்து இதை ஏற்றுக்கொள்வார். எங்கள் கொடிவழியினர் அவருக்கு அன்னமூட்டி மண்ணுக்கு அடியில் வேர்வெளியென விரிந்துள்ள எங்கள் மூதாதையருடன் நிலைநிறுத்துவார்கள்” என்றான் அலம்புஷன். “என் பிறவிநோக்கமே இதுதான் போலும். அஸ்வத்தாமரால் அழிக்கப்பட்ட குடியில் எஞ்சிய என் அன்னையும் ஏழு ஊஷரகுடியினரும் பன்னிரு மைந்தருடன் வடக்கே மலையேறிச்சென்று திரிகர்த்தத்தின் ஆழ்காட்டுக்குள் குடியேறினர். அங்கே என் அன்னை அளித்த இவ்வஞ்சத்தையே ஆற்றலெ��க் கொண்டு நான் வளர்ந்தேன். என் உடலின் அனைத்து விசைகளும் அப்பழியால் ஊறி எழுபவையே. அவரை கொல்லும்பொருட்டே இப்படையில் சேர்ந்திருக்கிறேன்.”\nதுருமசேனன் “ஆனால் உன் குடியின் முதல் வஞ்சம் அஸ்வத்தாமருடன் அல்லவா” என்றான். “ஆம், ஆகவேதான் நூற்றெட்டு ஊஷரகுடியினரும் மறுபக்கம் பாண்டவர்களுடன் சேர்ந்து நின்றுள்ளனர். என் வஞ்சம் இளைய பாண்டவர் பீமசேனரிடம் மட்டும்தான்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் புன்னகைக்க அலம்புஷன் “எங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது, ஷத்ரியரே. இங்கே எங்கள் குலத்தான் பிறிதொருவன் வந்திருக்கிறான். அவன் தந்தை மறுபக்கம் நின்று போரிடுகிறான், அவன் இங்கு வந்துள்ளான்” என்றான். லட்சுமணன் “யார் அவன்” என்றான். “ஆம், ஆகவேதான் நூற்றெட்டு ஊஷரகுடியினரும் மறுபக்கம் பாண்டவர்களுடன் சேர்ந்து நின்றுள்ளனர். என் வஞ்சம் இளைய பாண்டவர் பீமசேனரிடம் மட்டும்தான்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் புன்னகைக்க அலம்புஷன் “எங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது, ஷத்ரியரே. இங்கே எங்கள் குலத்தான் பிறிதொருவன் வந்திருக்கிறான். அவன் தந்தை மறுபக்கம் நின்று போரிடுகிறான், அவன் இங்கு வந்துள்ளான்” என்றான். லட்சுமணன் “யார் அவன்” என்றான். “இடும்ப குலத்தவன், அவன் தந்தை இளைய பாண்டவர் பீமசேனரின் மைந்தன். அவன் பெயர் பார்பாரிகன்” என்றான் அலம்புஷன்.\nலட்சுமணன் திரும்பி துருமசேனனை நோக்கி “இங்கு வந்துள்ளானா” என்றான். “தெரியவில்லை, மூத்தவரே” என்றான் அவன். “எங்குள்ளான்” என்றான். “தெரியவில்லை, மூத்தவரே” என்றான் அவன். “எங்குள்ளான்” என்று அலம்புஷனிடம் லட்சுமணன் கேட்டான். “இங்குதான். மிக இளையவன், ஆனால் பேருருவன். தாங்கள் விரும்பினால் அவனை வரச்சொல்கிறேன்” என்று தன்னருகே நின்றிருந்தவனிடம் முழவொலிக்கும் மொழியில் ஆணையிட்டான். அவன் தன் கையிலிருந்த கதையைச் சுழற்றி ஊன்றி அதன் விசையில் தவளைபோல எழுந்து தாவி காலூன்றி மீண்டும் சுழற்றித் தாவி விரைந்து அகன்றான். “சகடம்போல் உருள்கிறான்” என்றான் துருமசேனன். அலம்புஷன் நகைத்து “அது எங்கள் வழிமுறை” என்றான். “நாங்கள் புரவிகளையே கடந்து விரைவோம்… மரங்களில் என்றால் குரங்குகள் எங்களிடம் பிந்தும்.”\nதுருமசேனன் அவன் கைகளை நோக்கி “விந்தையான கைகள்” என்றான். அவன் விரல்கள் உள்ளங்கையிலிருந்து மிக நீண்டு காக்கையலகு போன்ற கரிய நகங்களுடன் இருந்தன. அவன் தன் கைகளைக் காட்டி “ஆம், இக்கைகளால் எங்களால் மரக்கிளைகளை நன்கு வளைத்துக்கொள்ள முடியும். அலம்புஷர்கள் என்றால் நீள்விரலர் என்று பொருள்” என்றான். “இவை கழுகுக்கால்கள் போன்றவை என்பதனால் எங்களுக்கு ஃபாசர்கள் என்றும் பெயருண்டு.”\n“நீ இன்று களத்தில் கடோத்கஜனை எதிர்கொள்” என்றான் லட்சுமணன். “நானும் உடனிருப்பேன். என் இளையோரை நாம் அவரிடமிருந்து காக்கவேண்டும்.” அலம்புஷன் “அது என் கடமை” என்றான். “என்னால் அவரை எதிர்கொள்ள முடியும். ஊழிருப்பின் கொல்லவும் கூடும்.” லட்சுமணன் “நன்று. போரில் என் அருகே நீ எப்போதுமிருக்கவேண்டும்” என்றான். அலம்புஷன் “உண்மையில் சற்றுமுன் அதைப்பற்றி நான் பார்பாரிகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் தந்தையை களத்தில் எதிர்கொள்ளப்போவதைப்பற்றி” என்றான்.\nதுருமசேனன் அப்பால் நோக்கி “அவனா” என்றான். அலம்புஷன் “ஆம், அவனே. அவனை எவரும் விழிதவற இயலாது” என்றான். தொலைவில் பார்பாரிகன் வருவதை லட்சுமணன் கண்டான். கைகளை நிலத்தில் ஊன்றி நடந்து வருகிறானா என்ற ஐயம் ஏற்பட்டது. பின்னர்தான் அவன் கால்களும் நீளம் குறைவானவை என்று தெரிந்தது. ஆனால் அலம்புஷனின் கால்களைப்போல அவை தடித்திருக்கவில்லை. குரங்குக்கால்களைப்போல பக்கவாட்டில் வளைந்திருந்தன.\nஅணுகுந்தோறும் பார்பாரிகனின் உருவம் அகன்று பெரிதாகிக்கொண்டே இருந்தது. பெரிய தோள்களும், தசையுருளைகள்போல நீண்ட கைகளும், உந்திச்சரிந்த வயிறும், இரு உருளைகளாக அசைந்த மார்புகளும் கொண்டிருந்தான். அவன் அருகணைந்தபோது விலங்குகளிலிருந்து எழும் மயிர்மணம் எழுந்தது. அவனுடைய பெரிய முகத்திலிருந்தும் கொழுத்து விரிந்த தோள்களிலிருந்தும் வியர்வை வழிந்தது. லட்சுமணன் அருகே வந்து மூச்சுவாங்க நின்று அரசர்களை வீரர் வணங்கும் முறைப்படி தலைதாழ்த்தி “இடும்பர் குடியினனாகிய பார்பாரிகன் நான். கௌரவ இளவரசரை வணங்குகிறேன்” என்றான்.\nலட்சுமணன் அவனிடம் சினத்துடன் “என் கால்தொட்டு வணங்கு, அறிவிலி. நீ என் குருதியினன், எனக்கு மகன் முறையானவன்” என்றான். அவன் அச்சொற்கள் புரியாமல் தத்தளித்து ஒருமுறை அலம்புஷனை நோக்கியபின் “ஆம், ஆனால்” என்றான். அலம்புஷன் நகைத்து “அவர் உன் தந்தையின் குலமைந்தர்” ��ன்றான். “ஆம்” என்றபின் பார்பாரிகன் நீள்மூச்செறிந்து முன்னால் வந்து எடைமிக்க உடலை மூச்சொலிக்க வளைத்து லட்சுமணனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நீள்வாழ்வும் புகழும் செல்வங்களும் அமைக” என லட்சுமணன் அவன் தலைதொட்டு வாழ்த்தினான்.\nபார்பாரிகன் எழுந்தபோது மேலும் வியர்வை வழிந்தது. மழைபெய்யும் பாறைச்சரிவுபோல இருந்தது அவன் உடல். மயிரற்ற கரிய தோல்பரப்பு ஈரமாக மின்னியது. “இவன் உன் சிறிய தந்தை துருமசேனன்” என்றான் லட்சுமணன். “ஆம்” என்றபின் பார்பாரிகன் துருமசேனனின் கால்களையும் தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டான். முகம் மலர பார்பாரிகனின் தோள்களை பற்றிக்கொண்ட துருமசேனன் “பேருடலன்… ஆனால் கால்கள்தான் விந்தையானவை” என்றான். “எங்கள் குலத்தின் கால்கள் இவ்வாறுதான் அமைந்துள்ளன” என்றான் பார்பாரிகன்.\nஅலம்புஷன் “அவர்கள் மரங்களுக்குமேல் மீன் என நீந்துபவர்கள்” என்றான். “நீ எப்போது வந்தாய்” என்றான் லட்சுமணன். “நான் நேற்று மாலையே வந்துவிட்டேன், தந்தையே. இளைய கௌரவர் துர்மதர் என்னை வரவேற்றார். இளைய கௌரவராகிய சுபாகுவிடம் அழைத்துச்சென்றார்.” லட்சுமணன் “என்ன சொல்கிறாய்” என்றான் லட்சுமணன். “நான் நேற்று மாலையே வந்துவிட்டேன், தந்தையே. இளைய கௌரவர் துர்மதர் என்னை வரவேற்றார். இளைய கௌரவராகிய சுபாகுவிடம் அழைத்துச்சென்றார்.” லட்சுமணன் “என்ன சொல்கிறாய் அவர்கள் உன் தாதையர்” என்றான். பார்பாரிகன் “ஆம், தாதையர்” என மெல்ல சொன்னான். துருமசேனன் “பலமுறை தாதையர் என உள்ளத்திற்குள் சொல்லிக்கொள்” என்று புன்னகையுடன் சொல்ல பார்பாரிகன் “ஆம், தாதையர்” என்றான். அவனுடைய கொழுத்த பேருடலில் வியர்வை வழிந்து ஓடைகளாக இறங்கியது.\nலட்சுமணன் பரிவுடன் அவன் தோளில் கைவைத்து “சொல்” என்றான். “என்ன சொல்ல” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் சிரித்துவிட்டான். துருமசேனன் “நீ என்ன செய்கிறாய் என்று சொல்” என்றான். “நான் ஒன்றுமே செய்யவில்லை. காலையில் உணவருந்தினேன்” என்றான் பார்பாரிகன். “அதை நீ சொல்லவேண்டிய தேவையே இல்லை” என்றான் லட்சுமணன். துருமசேனன் “நீங்கள் எத்தனைபேர் வந்தீர்கள்” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் சிரித்துவிட்டான். துருமசேனன் “நீ என்ன செய்கிறாய் என்று சொல்” என்றான். “நான் ஒன்றுமே செய்யவில்லை. காலையில் உணவருந்தினேன்” ��ன்றான் பார்பாரிகன். “அதை நீ சொல்லவேண்டிய தேவையே இல்லை” என்றான் லட்சுமணன். துருமசேனன் “நீங்கள் எத்தனைபேர் வந்தீர்கள்” என்றான். “நாங்கள் பாதிப்பேர் இங்கு வந்துள்ளோம். எஞ்சியோர் அங்கு சென்றனர்” என்றான் பார்பாரிகன். “நான் போரிடவேண்டிய படைப்பிரிவு எதுவென்று இன்று கூறுவதாக சொன்னார் இளைய கௌரவர் சுபாகு” என்றபின் குரல் தாழ்த்தி “தாதை” என்றான்.\n” என்றான். பார்பாரிகன் “நாங்கள் இருநூறுபேர் வந்துள்ளோம். இன்று காலைதான் முகப்புப்படையில் கழுகின் கழுத்தென அமையும்படி ஆணை வந்தது. போருக்கெழ ஒருங்கிக்கொண்டிருந்தேன்” என்றான். பேருருக்கொண்ட அரக்கர்களின் குலத்தில் பிறந்த கைக்குழந்தை அவன் என லட்சுமணன் நினைத்துக்கொண்டான். “நீ ஏன் இங்கே போர்புரிய வந்தாய் உன் தந்தை அங்குள்ளார். பீமசேனர் உன் குருதித்தாதை” என்றான் துருமசேனன்.\n“ஆம், எங்கள் நாட்டுக்கு முதலில் ஆதரவளித்தவர் கௌரவப் பேரரசர் துரியோதனர். எங்கள் நகருக்கு துச்சாதனர் வந்து என் தந்தைக்கு மணம்புரிந்து வைத்தார். நாங்கள் அரசமுறைப்படி அஸ்தினபுரிக்கு கடமைப்பட்டிருக்கிறோம்” என்ற பார்பாரிகன். “எங்கு போருக்குச் செல்வது என்ற வினா எழுந்தபோது இதை நான் அவையில் சொன்னேன். எங்கள் குடிமூத்தார் நான் சொன்னது உண்மை என ஏற்றனர். ஆகவே நாங்கள் இங்கே வந்தோம்” என்றான் பார்பாரிகன். “நான் என் தந்தையிடம் ஒப்புதலும் வாழ்த்தும் பெற்றேன்.”\nதுருமசேனன் “நீ உன் குடியுடன் போரிடுவாயா” என்றான். “என் தந்தையுடனும் போரிடுவேன். எதிர்கொண்டு மோதினால் கொல்வேன். அது களநெறி” என்றான் பார்பாரிகன். “அவரை வெல்ல இவனால் எளிதில் இயலும்” என்று அலம்புஷன் நடுவே புகுந்தான். “இவன் நகரில் நிகழும் அனைத்துப் போர்களிலும் தன் தந்தையை கைக்குழவி என தூக்கி அறைந்திருக்கிறான். இவன் வல்லமை அவரைப்போல நால்வருக்கு நிகர்.” துருமசேனன் “மெய்யாகவா” என்றான். “என் தந்தையுடனும் போரிடுவேன். எதிர்கொண்டு மோதினால் கொல்வேன். அது களநெறி” என்றான் பார்பாரிகன். “அவரை வெல்ல இவனால் எளிதில் இயலும்” என்று அலம்புஷன் நடுவே புகுந்தான். “இவன் நகரில் நிகழும் அனைத்துப் போர்களிலும் தன் தந்தையை கைக்குழவி என தூக்கி அறைந்திருக்கிறான். இவன் வல்லமை அவரைப்போல நால்வருக்கு நிகர்.” துருமசேனன் “மெய்யாகவா” என்றான். “ஆம், தந்தையே. என்னால் எந்தையை மிக எளிதில் வெல்லமுடியும். தாதை பீமசேனரையும் இடரின்றி வெல்வேன். நேர்ப்போரில் என்னிடம் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் பால்ஹிகர் மட்டுமே. இளைய யாதவரும் அங்கநாட்டரசர் கர்ணனும் மட்டுமே என்னை வெல்லக்கூடும் என எந்தை சொன்னார்” என்றான் பார்பாரிகன்.\nலட்சுமணன் முகம் சுளித்து தலையை திருப்பிக்கொண்டு “உன் அகவை என்ன” என்றான். “பதின்மூன்று, ஆனால்…” என அவன் தொடங்க “நீ களம்புகலாகாது. இது என் ஆணை” என்றான். “பதின்மூன்று, ஆனால்…” என அவன் தொடங்க “நீ களம்புகலாகாது. இது என் ஆணை” என்றான் லட்சுமணன். “தந்தையே, நான்…” என அவன் சொல்லத்தொடங்க “என் சொல்… அதை என் மைந்தர் மீறலாகாது” என்று லட்சுமணன் உரக்க சொன்னான். “நீ மேற்குமூலை காவல்மாடத்தில் அமர்ந்துகொள்க” என்றான் லட்சுமணன். “தந்தையே, நான்…” என அவன் சொல்லத்தொடங்க “என் சொல்… அதை என் மைந்தர் மீறலாகாது” என்று லட்சுமணன் உரக்க சொன்னான். “நீ மேற்குமூலை காவல்மாடத்தில் அமர்ந்துகொள்க அங்கிருந்து போரை நோக்கு. ஒவ்வொருநாளும் போரில் என்ன நிகழ்கிறதென்பதை உள்ளத்தில் பதித்து அன்று மாலை என்னிடம் வந்து விரிவாக சொல்.”\nபார்பாரிகன் நிறைவின்மையுடன் உடலை அசைக்க அவன் தசைத்திரள்கள் நெளிந்தன. “என்ன” என்றான் லட்சுமணன். “ஆணை” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் தன் புரவிமேல் ஏறிக்கொண்டு மறுசொல் இல்லாது அதை செலுத்தி முன்னால் சென்றான். துருமசேனன் பார்பாரிகனை நோக்கி புன்னகைத்து அவன் தலைமேல் கையை வைத்து “உன் மண்டை விந்தையானது… பெருங்குடம்போல” என்றான். பின்னர் “நன்று சூழ்க, மைந்தா” என்றான் லட்சுமணன். “ஆணை” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் தன் புரவிமேல் ஏறிக்கொண்டு மறுசொல் இல்லாது அதை செலுத்தி முன்னால் சென்றான். துருமசேனன் பார்பாரிகனை நோக்கி புன்னகைத்து அவன் தலைமேல் கையை வைத்து “உன் மண்டை விந்தையானது… பெருங்குடம்போல” என்றான். பின்னர் “நன்று சூழ்க, மைந்தா” என்றபின் லட்சுமணனை தொடர்ந்துசென்றான்.\nலட்சுமணன் எதனாலோ துரத்தப்பட்டவன்போல புரவியை விரைவுகொள்ளச் செய்தான். துருமசேனன் அவனுக்குப் பின்னால் விரைந்தான். பின்னர் மூச்சிரைக்க கடிவாளம் தளர்த்தி குதிரையை பெருநடைக்கு இறக்கிய லட்சுமணன் பெருமூச்சுவிட்டான். துருமசேனன் அருகணைந்து மூச்சிரைக்க நின்றான். லட்சுமணன் அவனை திரும்பி நோக்கவில்லை. கண்கள் சுருங்க போர்முனையை நோக்கிக்கொண்டு புரவிமேல் நெடுநேரம் அமர்ந்திருந்தான். பின்னர் பெருமூச்சுடன் புரவியை செலுத்தினான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-21\nகேள்வி பதில் - 44\nமலைகளை அணுகுதல் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/156955-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-07-05T10:51:05Z", "digest": "sha1:KQGWMRWUFSTI4JTR57NKAWDPSVOLK2AN", "length": 34409, "nlines": 342, "source_domain": "yarl.com", "title": "வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது April 29, 2015\nவாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது . ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற நாம் படும் பாடு இருக்கிறதே, ஐயகோ, அவற்றை நாம் வெறுமனியே வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது . அது சிறு செயலாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பொறுப்பை ஏற்று அப்பணியை செவ்வனவே செய்து முடிக்க வேண்டியும் இருக்கலாம் .\nஒவ்வொரு முயற்சிக்கும் முதல்படி நாம் அப்பணியை நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று எம்முள்ளேயே ஒரு திட்டம் இயல்பாகவே தோன்றிவிடும் . அப்பணியை செய்து முடிக்கும் வரை எமது உள்ளமும் அமைதியின்றி அல்லலுறும் . நிம்மதியின்றி அடிக்கடி செய்து முடிக்க வேண்டிய அப்பணியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியும் இருக்கும் .\nஆனால் எத்தனையோ இடர்பாடுகளின் பின் தீவிர முயற்சி தோல்வி பெற்றால் அது தரும் ஏமாற்றம் மனதிற்கு எவ்வளவு கஷ்டத்தை தரும் என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாது .\nஆனால் அதே முயற்சி படாது பாடு பட்டு இறுதி நிமிடம் வரை வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஏதோ தெய்வாதீனமாகவோ அல்லது அதிசயமாகவோ வெற்றி பெரும்பொழுது கிடைக்கும் சந்தோஷம் உண்மையிலேயே பெறுமதியானது. ஆனால் இவ்விரு உணர்ச்சிகளுமே நிலையில்லாதது என்பதை நாம் நிச்சயம் ஒப்புக்கொள்ளத தான் வேண்டும்.\nநான் இங்கு குறிப்பிடுவது நாம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு முயற்சிகளையே. உதாரணத்துக்கு நான் நேற்று அனுபவப்பட்ட ஒரு சிறு சம்பவம் தான் என்னை இதை எழுதவே தூண்டியது .\nஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு உடை வடிவமைத்து தரும்படி என்னிடம் கேட்கப்பட்டது . நானும் 20 நடன மாணவிகளுக்கு உடை வடிவமைத்து அதை தைப்பித்தும் தர உற்சாகத்துடன் முன் வந்தேன். ஆனால் நான் பொறுப்பெடுத்த நேரம் தொடக்கம் தொடர்ந்து பல இடர்களை சந்திக்க வேண்டியிருந்தது .\nஅதாவது மாணவிகளின் அளவு எடுக்கப்பட்டு தர மிகவும் கால தாமதாமாகி விட்டது . அது மட்டும���ன்றி புதுவருட பண்டிகை விடுமுறை நெருங்கிய நேரத்திலேயே அம்மாணவிகளின் அளவு விபரங்கள் என் கையில் கிட்டியது . நடன உடைகளை நான் இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளவதே எனது எண்ணமாக இருந்தது . நான் வடிவமைத்த உடை இலங்கையில் தைப்பிப்பது சிக்கனமாகவும் மிகவும் நுணுக்கத்துடன் தரமாக செய்யவும் ஏதுவாக இருக்கும். ஆனால் கால அவகாசம் மிகவும் குறைவாக இருந்தது.\nஎப்படியாயினும் இவ் உடைகளை திறம்பட செய்வித்து முடிக்கலாம் என நம்பினேன் . அடுத்த இடரை பணம் அனுப்புவதில் சந்தித்தேன் . நான் அனுப்ப முற்பட்ட வேலை ஈரோ பண வீக்கத்தால் மிகவும் குறைந்தளவிலேயே இலங்கை ரூபாவை பெற முடிந்தது .ஒருவாறு தைப்பித்த உடைகளை எமக்கு அஞ்சல் மூலம் இலங்கையிலிருந்து அனுப்பும்பொழுது, அங்கே முகவரியை தவறுதலாக அனுப்பி விட்டார்கள் .\nஇத்தனைக்கும் நடன நிகழ்ச்சி அரங்கேற இன்னும் மூன்று நாட்களே இருந்தன . நானும் நாள் தோறும் உடைகள் கிடைக்கும் என்று காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் எங்கு அஞ்சலில் அனுப்பிய உடைகள் என்று ஆராய்ந்த பொழுது அப்பொதி கிழக்கு ஜெர்மனியில் சுங்க அலுவலர்களிடம் இருப்பதாக கேள்விப்பட்டேன் . அவர்கள் அப்பொதியை வைத்திருந்து கடைசியாக நடன நிகழ்ச்சி நடக்கும் நாளாகிய சனிக்கிழமை அதிகாலையே விடுவித்து அனுப்பினார்கள் .\nஅப்பொதி எமது இடத்திற்கு அருகிலுள்ள கிளையை வந்து சேர்ந்தது மதியம் 1 மணியளவிலேயே . DHL கிளையை வந்தடைந்தாலும், திங்கட்கிழமையே எம்மை வந்து சேரும் என்று அறியத்தந்தார்கள் . அது மட்டுமின்றி DHL ன் கணணி செயற்பாடுகள் அன்று துரதிர்ஷ்டமாக செயல் இழந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் . தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய ஒரு ஐரோப்பிய நாட்டில் கணணி செயற்பாடு தடைப்பட்டிருப்பது என்பது என்னால் நம்பவே முடியவில்லை .\nஆனாலும் அது உண்மையாகவே இருந்தது. எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி . ஏதோ இம்முயற்சி எப்படியும் தோல்வியில் முடிய வேண்டும் என விதி கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது போலிருந்தது .எனக்கு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அம்மாணவிகளை நினைக்கும் பொழுதுதான் மிகவும் கவலையாக இருந்தது. நிகழ்ச்சி நடந்து முடிந்தபின்னர் நடன உடைகளை மாணவிகளிடம் கொடுத்து என்னப் பயன்\nஎன்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்து முடிக்காவிட்��ால் என் பெயர் என்னவாவது மிகுந்த ஏமாற்றத்துடன் மூன்று மணித்தியாலகங்கள் பொதிகள் வந்தடையும் DHL ன் கிளையில் காத்திருந்த பின் இனியும் காத்திருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்தேன் . என் மகளும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தாள் . அவளின் சோகம் என்னை மிகவும் தாக்கியது .\nசரி , இனி கிளம்பும் நோக்கத்துடன் அங்கிருந்த அலுவலகரிடம் சென்ற வேளை என்ன அதிசயமோ அவர்கள் வரிப்பணம் என்னிடம் பின்னர் அறவிடுவதாகவும் தாம் அப்பொதியை கண்டுபிடித்து விட்டதாகவும் என் கையில் தந்தார்கள் . என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாக்களில் தான் கிளைமாக்ஸ் போன்று கடைசி நிமிடங்களில் திருப்புமுனை அமையும் . நிஜவாழ்விலுமா \nஎனக்கு அந்த T.M சௌந்தராஜன் பாடிய „கிடைக்கும் என்றால் கிடைக்காது , கிடைக்காது என்றால் கிடைத்து விடும்“ என்ற பழைய பாடல் தான் ஞாபகம் வந்தது .\nஆனால் இரு நாள் கழிந்த பின்னர் இச்சம்பவமே அப்படி பெரிதாக இருந்தது போல் இல்லாமல் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போவது போல் உணர்கிறேன். அன்று மிகவும் முக்கியமாக இருந்தது இன்று பெரிதாக இல்லை.\nஉண்மை வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது. இன்று நாம் எல்லாவற்றிலும் முக்கியம் என்று கருதுவது நாளை மிக சர்வ சாதாரணமாக போய் விடுகிறது . எதுவுமே நிலையில்லை போலும் . என்றாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் திறம் பட செய்ய முன் வந்தால் இறுதியில் எத்தனை இடர் வந்தாலும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை.\nகனக்க எழுதுறியள் வடிவாய் பந்தி பிரித்து பந்தியளுக்கிடையில் இடை வெளி விட்டு எழுதுங்கோ , பார்த்தால் வாசிக்க விருப்பம் வரவேணும் இப்படிக் குப்பையாய் ....\nகனக்க எழுதுறியள் வடிவாய் பந்தி பிரித்து பந்தியளுக்கிடையில் இடை வெளி விட்டு எழுதுங்கோ , பார்த்தால் வாசிக்க விருப்பம் வரவேணும் இப்படிக் குப்பையாய் ....\nஓம், நன்றி மீரா குகன்\nஅப்பப்ப இப்படிப் பல சம்பவங்கள் எம்மைக் கடந்து போகின்றன , பின் நாம் அவற்றைக் கடந்து நினைவலைக்குள் புதைத்து விட்டுப் போய் விடுகின்றோம்...\nஅப்படியோர் சம்பவத்தைக் குறிப்பிட்டது சுவாரசியமாய் இருந்தது மீராகுகன் ....\nஅப்பப்ப இப்படிப் பல சம்பவங்கள் எம்மைக் கடந்து போகின்றன , பின் நாம் அவற்றைக் கடந்து நினைவலைக்குள் புதைத்து விட்டுப் போய் ��ிடுகின்றோம்...\nஅப்படியோர் சம்பவத்தைக் குறிப்பிட்டது சுவாரசியமாய் இருந்தது மீராகுகன் ....\nநன்றி சுவி . அன்று பட்ட பாட்டுக்கு இன்று மறந்தே போச்சுது .\nமீண்டும் அதை நினவு கூறுகையில் எனக்கு அச் சம்பவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .\nஅது தான் என் எண்ணத்தை அப்படியே எழுத்தில் பதிவு செய்தேன் .\nநிகழ்வுக்கு எப்படியோ உடைகள் வந்து சேர்ந்ததால் அந்நினைவுகள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.உடை நேரத்துக்கு வராமல் இருந்து பிள்ளைகளின் பெற்றோரிடம் திட்டு வாங்கி இருந்தீர்கள் எனில் நீண்ட நாட்களுக்கு நினைவு இருந்திருக்கும்.\nநிகழ்வுக்கு எப்படியோ உடைகள் வந்து சேர்ந்ததால் அந்நினைவுகள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.உடை நேரத்துக்கு வராமல் இருந்து பிள்ளைகளின் பெற்றோரிடம் திட்டு வாங்கி இருந்தீர்கள் எனில் நீண்ட நாட்களுக்கு நினைவு இருந்திருக்கும்.\nமுற்றிலும் உண்மை . நல்ல வேளை தப்பித்தேன் .\nஅதாவது மாணவிகளின் அளவு எடுக்கப்பட்டு தர மிகவும் கால தாமதாமாகி விட்டது . அது மட்டுமின்றி புதுவருட பண்டிகை விடுமுறை நெருங்கிய நேரத்திலேயே அம்மாணவிகளின் அளவு விபரங்கள் என் கையில் கிட்டியது .\nஎந்த வேலைக்கும் முடிவு எல்லை என்ற ஒன்று மிக முக்கியம். மேல் குறிப்பிட்ட இடத்தில உள்ள பிழையால் உங்களுக்கு வேண்டாத தலைவலி.அவ்விடத்தில் நான் இருந்தால் நிச்சயமாய் ஏலாது என சொல்லி விட்டு விடுவன்.விமான பொதி (air cargo) சிறிது காலம் வேலை இப்படியான பிரச்சினை நிதமும் மண்டைக்குள் தண்ணி ஓடும்.\nஎந்த வேலைக்கும் முடிவு எல்லை என்ற ஒன்று மிக முக்கியம். மேல் குறிப்பிட்ட இடத்தில உள்ள பிழையால் உங்களுக்கு வேண்டாத தலைவலி.அவ்விடத்தில் நான் இருந்தால் நிச்சயமாய் ஏலாது என சொல்லி விட்டு விடுவன்.விமான பொதி (air cargo) சிறிது காலம் வேலை இப்படியான பிரச்சினை நிதமும் மண்டைக்குள் தண்ணி ஓடும்.\nஅடுத்த முறை கவனமாக இருப்பேன் . நன்றி அறிவுரைக்கு .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு செயலில் இறங்கும் போதே அதன் செயற்பாட்டு தளத்தில் வரும் சிரமங்களையும் அனுபவங்களையும் பெறமுடியும்.\nஅடுத்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்...\nஎனவே பின்னடைவுகளைக்கண்டு அல்லது இடையூறுகளைக்கண்டு தங்களது முயற்சிகளை நிறுத்திவிடாதீர்கள்\nஅடுத்த பணிகளுக்கு எம்மவரின் இந்த முயற்���ிக்கு வாய்ப்பைக்கொடுங்கள்..\nவளர்த்துவிடவேண்டியது எம் எல்லோரது கடமையாகும்.\nஒரு செயலில் இறங்கும் போதே அதன் செயற்பாட்டு தளத்தில் வரும் சிரமங்களையும் அனுபவங்களையும் பெறமுடியும்.\nஅடுத்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்...\nஎனவே பின்னடைவுகளைக்கண்டு அல்லது இடையூறுகளைக்கண்டு தங்களது முயற்சிகளை நிறுத்திவிடாதீர்கள்\nஅடுத்த பணிகளுக்கு எம்மவரின் இந்த முயற்சிக்கு வாய்ப்பைக்கொடுங்கள்..\nவளர்த்துவிடவேண்டியது எம் எல்லோரது கடமையாகும்.\nஇவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல . நிச்சயமாக எம்மவரிடம் பணியை கொடுப்பது எனக்கு மகிழ்ச்சியை தரும் .\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\nதொடங்கப்பட்டது Yesterday at 10:26\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை\nBy உடையார் · பதியப்பட்டது 4 minutes ago\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில் ஒருவரே அக்கராஜ மன்னன். அவரது ஆட்சிக்குள்ளான பிரதேசத்தில் ஒன்றே அக்கராயன் என இன்று அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த மன்னனின் நினைவாக அப்பிரதேசத்தில் 05.07.2018 அன்று குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நாளை நினைவு கூரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதே தடை விதிக்கப்பட்டது. https://newuthayan.com/அக்கராஜ-மன்னனின்-நிகழ்வி/ .\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nBy பையன்26 · பதியப்பட்டது 18 minutes ago\nமுத‌ல் க‌ரும்புலி வீர‌காவிய‌ம் ஆன‌ போது இவ‌ர் பிற‌க்க‌ வில்லை , ஆனால் எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை அழ‌காக‌ சொல்ல‌க் கூடிய‌ தோழ‌ன் , இவ‌ர் பிற‌ந்த‌து 1990ம் ஆண்டுக்கு பிற‌க்கு , அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட்சியில் இணைந்த‌ ச‌க‌ தோழ‌ன் , என‌க்கு ந‌ல்ல‌ ஒரு த‌ம்பி மாதிரி , த‌லைவ‌ர் சொன்ன‌து உன‌க்கு தெரிந்த‌த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை என் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் சொல்லி கொடுப்பேன் க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் உங்க‌ள் பெய‌ர் வாழும் என்றும் உங்க‌ள் புக‌ழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஎல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&oldid=31023", "date_download": "2020-07-05T09:17:56Z", "digest": "sha1:VS4NGNMXK44D4BJHR67A2I2JLGLUFLGI", "length": 3350, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "சிவதத்துவ விவேகம் - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:50, 15 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (3422)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசிவதத்துவ விவேகம் (496 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3561", "date_download": "2020-07-05T11:26:10Z", "digest": "sha1:UGRHLFIFE3IGJQ6ULOQAWKIBLCM4OU4G", "length": 10498, "nlines": 99, "source_domain": "www.paasam.com", "title": "பாதாள உலக குழுவிடம் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள்! | paasam", "raw_content": "\nபாதாள உலக குழுவிடம் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள்\nதெற்கு பாதாள உலக கும்���ல் ஒன்றுக்கு சொந்தமானது என கூறப்படும் ரி- 56 ரக துப்பாக்கிகள் 12 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால், நேற்று ஹோமாகம – பிட்டிபன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதன்போது குறித்த பாதாள உலக கும்பல் வலையமைப்புடன் தொடர்புடையதாக நம்பப்டும் பொட்ட கபில எனும் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ள அதிரடிப் படையினர், மற்றொரு சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇலங்கையில் பாதாள உலக கும்பல் ஒன்றிடம் இருந்து, ஒரே தடவையில் மீட்கப்பட்ட அதிகப் படியான ஆயுதங்கள் இதுவாகவே கருதப்படுவதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, பாதாள உலகக் குழு ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மையபப்டுத்தி, அதிரடிப்படை கட்டளை தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர்வின் ஆலோசனையில் பிரகாரம், பிரதான பொலிஸ் பரிசோதகர் வி.எஸ். தர்மபிரிய உள்ளிட்ட குழு மீகொட – இங்கன்மாருவ பகுதியில் நடவடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளனர்.\nஇதன்போது பொட்ட கபில எனும் பாதாள உலக சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளுக்கு அமைய ஹோமாகம – பிட்டிபன, மொரகஹஹேன பகுதியில் நடாத்திச் செல்லப்படும் சாகர டேலர்ஸ் எனும் ஆசன பொருட்களை விற்பனை செய்யும் இடமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போதே நக்கிருந்து ரீ 56 ரக துப்பககிகள் 12 மீட்கப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் மிக சூட்சுமமாக இந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த சில துப்பககிகள் பொலிஸார் அங்கு வருவதற்கு முன்னரே அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nஇந் நிலையிலேயே மற்றொரு சந்தேக நபரைத் தேடிய விசாரணைகள் தொடர்கின்றன.\nகுறித்த துப்பாக்கிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், தற்போது சிறையில் உள்ள தெற்கின் பிரபல பாதாள உலக கும்பல் தலைவனான கொஸ்கொட தாரகவின் கும்பலுடன் உள்ள தொடர்புகள் குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nகொஸ்கொட தாரகவின் மிக நெருங்கிய சகாவான, தற்போது சிறையில் உள்ள ககன எனும் நபர் இந்த ஆயுதங்களை இவ்வாறு மறைத்து வைக்க பொட்ட கபிலவிடம் பாரப்படுத்தியதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஎவ்வாறாயினும் பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் இத்தகைய ரீ 56 ரக துப்பாக்கிகள் குறித்த குழுவுக்கு எவ்வாறு கிடைத்தது, அந்த ஆயுதங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றங்கள் என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்திக்கொள்ள பொலிசார் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3774", "date_download": "2020-07-05T10:51:27Z", "digest": "sha1:4GPNQ5PDUDAU7QAWNWTQ6ZFHVRCVMP6V", "length": 18361, "nlines": 50, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - கண்ணீர் தேசம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nIIT Madras - கூடு திரும்பும் பறவைகள்\n- அசோக் சுப்ரமணியம் | அக்டோபர் 2001 |\nசெப்டம்பர் 11, 2001 - அமெரிக்க சரித்திரத்தில் கருப்பு நாளாக விடிந்தது. கயமையும், கோழைத்தனமும் ஒருங்கே நிறைந்த தீவிர வாதிகள், இந்நாட்டின் பெருமையை சுக்கு நூறாக்கி, பெருந்தன்மையைப் கேலிக் குரியதாக ஆக்கிவிட்டார்கள்.\nநியூயார்க் நகரின் வர்த்தக மையத்தின் நடுவே வானத் தை முட்டுமளவு உயர்ந்து, அமெரிக்க பொருளாதார வளப்பத்தின் உருவகமாக, வெளிப்பாடாக இருந்த உலக வர்த்தக மையத்தின் இரு 110 மாடி கட்டிடங்களும், சுற்று முள்ள சில கட்டிடங்களும், அமெரிக்க மக்களின் கண் முன்னமே இடிந்து கான்கீரீட், இரும்பு குப்பைக் குன்று களானது உலகமக்கள் அனவரையும் அதிர்ச் சிக்கு உள்ளாக்கியது.\nசெவ்வாய்க்கும், சிவப்புக்கும் மிகுந்த தொடர்பு உண்டு போலும். தீவிரவாதத்தின், வாதிகளின் உச்ச வெறியாடலை, வானளவு உயர்ந்த தீயின் செந்நாக்குகள் உணர்த்தின. எத்தனை உயிர்ச்சேதங்கள்,.. உலக வர்த்தகத்தின் முதுகெலும்பையே ஒடித்ததுமல்லாமல், முதிர்ந்த மக்களாட்சியின் உயரிய எடுத்துக் காட்டாக இருக்கும், இத்தேசத் தையே 'கண்ணீர் தேசம்' ஆக்கிவிட்டது, இக்கொடிய நிகழ்ச்சி.\nஹாலிவுட் இயக்குநர்களின் கம்யூட்டர் கிராபிக்ஸ் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத, பரிமாணத்தில் அரங்கேறிய இந்த பயங்கரம், அதன் பின்னால் இயங்கிய பண பலம், திட்ட அமைப்பு இயந்திரம் எல்லாம், உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்களான, FBI, CIA இவற்றையே கதிகலங்க அடித்திருக் கின்றன. நமது புராணங்களின் நினைவு வராமலில்லை.. எவ்வளவு பெரிய சக்திக்கும், ஒரிரு பலவீனங்கள் இல்லாமல் இல்லை. எதிரிகளுக்கு, இப்பலவீனங்களே மிகப்பெரிய பலமாக அமைந்து விடும்.\nஇதை 'யானைக்கும் அடி சறுக்கும்' என்று விடுவதற்கும் இல்லை. யானைக்கு சறுக்கும் அடியின் விளைவு யானைக்கு தீம்பாயும் முடியலாம். மிகவும், எச்சரிக்கையோடு எழுந்தி ருக்க வில்லையானால், சேதாரம் நிச்சயம்.\nதீவிரவாதிகளுக்கு, அமெரிக்காவின், அத்தியா வசிய போக்குவரத்து, இயந்திரமான விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளும், அவர்களுக்கு சாதகமான சூழ் நிலைகளும் அத்துப்படியாக இரு���்திருக்கிறது. திட்ட அமைப்பு, செயல்படுத்திய முறை, தேர்ந் தெடுத்த விமானங்கள், ஜப்பானியரின் 'காமி காஸி'த்தனமான தற்கொலைப்படைத் தேர்வு, இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இது பலவருடங்களாக உருவாக்கப்பட்டுச் செயல் படுத்தப்பட்ட திட்டமாகத்தான் தோன்றுகிறது.\nமிகுந்த தூரம் செல்லகூடிய அளவுக்கு, எரிபொருளோடு கூடிய, சிவில் விமானங்களைப் பறக்கும் வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தி உள்ளார்கள் இத்தீவிரவாதிகள். அதிவேகத்தில் வந்த அவை மோதி வெடித்ததில் எழுந்த 800 டிகிரி வெப்பம், அவ்விருகட்டிடங்களின், இரும்பு ஆதாரத்தையே உருக்கி விட்டபோது, அவை, இரண்டுமணி நேரத்தில் அடியோடு சாய்ந்ததில் வியப்பே இல்லை.\nCNN-ன் வெப் ஸைட்டிற்கு செல்லுபவர்கள், அன்று காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த அக்கோர நிகழ்ச்சிகளின் கால அட்டவணை யைப் பார்க்கலாம்.\nஅதிர்ச்சி, ஆத்திரம், அளவிடமுடியாத சோகம், நெருங்கியவர்களை இழந்திருப்போமோ என்கிற தவிப்பு, அமெரிக்க அரசின் தற்காலிக இயலாமையின் மேல் வருத்தம், முகம் தெரியாத தீவிரவாதிகளின் மேல் வெறுப்பு- என்று, அமெரிக்கா அடுத்த ஒருவாரத்திற்கு, செயலி ழந்தது.\nஅமெரிக்க அரசாங்க இயந்திரம் முடுக்கி விடப்பட்ட வேகத்தைப் பற்றி ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தாலும், அரசாங்கத்தின் செயல்பாடுகளும், ப்ரஸிடென்ட், புஷ், மற்றும் அவரது காபினட்டின் முக்கியஸ்தர்களான, உதவி ஜனாதிபதி டிக் சேனி, காலின் பவல், டொனால்ட் ரம்ஸ்·பெல்ட், கூட்டுமுயற்சியில், நிலைமை பதறிச் சிதையாமல், கட்டுக்குள் அடங்கியதைப் பாராட்டியே தீரவேண்டும். மிகுந்த குழப்பம் மற்றும் நெருக்கடி நிலைமை இவற்றுக்கிடையே, நிலைகுலையாத, செயலற்று போகாத, உடனடி செயல்பாடுகள், கட்டாயம் பாராட்ட வேண்டியவை.\nஅமெரிக்காவின், இரு பெரும் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும், கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக நின்றது, தேசத்தின் நலனை முன்னிறுத்தும், அவர்கள் முதிர்ச்சியினை காட்டியது.\nநியூயார்க் நகரத் தந்தை ருடால்·ப் ஜுலியானி, மற்றும், நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் ஜார்ஜ் படாகி, இவர்கள், இருவரும், இடிபாடுகளுக்கு இடையே இருந்து, தீ அணைப்புப் பணியாளர்களையும், மற்றபடி, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர் களையும் அருகிலேயிருந்து ஊக்கப்படுத்திக் கொண்டும், உதவி செய்து கொண்டும் இருந்ததைப் பார்க்கையில், விளம்பர அரசிய லுக்கு அப்பாற்பட்ட இவர்களின் மனிதாபி மானத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது.\nஇந்த பயங்கரத்திற்கு பதில் சொல்ல வேண்டிய, மீண்டும் இதுபோன்ற வெறியாட் டங்கள் தொடராமல் இருக்க, தடுக்கவேண்டிய பொறுப்பு, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு. அமெரிக்க அரசாங்கத்தினால், தற்போதைய பயங்கர வாதத்தின் பின்புலப் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்டுள்ள ஒசாமா பின் லேடன் என்ற தனி மனிதனை வேட்டையாடுவதோடு இது நின்றுவிடக்கூடாது.\n(டி.வி. சேனல்கள் செய்திருக்கும் ஒசாமா நாம பாராயணத்தினை நினைத்தால் கோபம்தான் வருகிறது. ஒரு காலிப்பயலின் பேரை உலகத் தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்க வைத்து, எல்லோரையும் ஒசாமா நினைவாகப் பண்ணியது தேவையில்லாத விஷயம்\nஅமெரிக்காவும், தனது வசதிக்கேற்ப வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியாக இல்லாமால், தனக்கு நேரும் போது வலிப்பது போல், பிறருக்கு நேரும் போதும், பயங்கரவாதத்தை இப்போது காட்டும் நெஞ்சுரத்தோடு கண்டிக்கு மானால், அழிக்கும் உறுதியோடு செயல்படு மானால், 'உலகத் தலைமை' என்னும் பெருமைக் குச் சொந்தம் கொண்டாடலாம்.\n\"பயங்கரவாதத்தை பயிர் செய்பவர்களை மட்டுமல்ல, அவற்றுக்கு நிலம் அளிப்பவர் களையும், உரம் போடுபவர்களையும், தனி மனிதனாக இருந்தாலும் சரி, இயக்கமானாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, விட்டுவைக்காமல், கருவறுப்போம்\" என்பது... பேசும் போது இலக்கணமாகப் பேசிவிட்டு, பாட்டு எழுதும் போது கோட்டைவிட்ட கதையாகிவிடக் கூடாது.\nஅரசியல் பகடையென்று, அசடர்களோடு உறவு கொண்டு ஆதாய அரசியல் நடத்தினால், ஆபத்தாகத்தான் முடியும். இது அமெரிக்கா வுக்குப் புரியாததல்ல. ஒசாமாவின் தீவிர வாத்திற்கு, பிள்ளையார் சுழி போட்டதே அமெரிக்காதானே.. எதிரியின் எதிரி நண்பன் என்பது எப்போதும் உதவாது. 'பனிப்போர்' காலத்தில் ரஷியாவுக்கு எதிராக, தாலிபான், ஒசாமா கும்பலை வளர்த்து விட்டமாதிரி, பாகிஸ்தானுடைய உறவும் ஆகிவிடக்கூடாது.. அதுவும் தீட்டிய மரத்திலேயே கூர்மையைப் பார்த்த கதையை அனுபவித்த பிறகு\nமதம் என்ற பெயரால், அதர்மம் செய்கிற யாராக இருந்தாலும் சரி, அவர்களை இரும்புக்கரத்தோடு அடக்கக்கூடிய மனதிண்¨ மயும், வலிமையும், அதிலே நேர்மையோடு செயல்படுகிற வகையும் இருந்தால், அமெரிக்கா வால் தீவிரவாதத்தினை உள்ளூரிலும் சரி, உலக அளவிலும் சரி,..தடுத்து நிறுத்த முடியும்\nசெப்டம்பர் 11, 2001க்குப் பிறகு, அமெரிக்க வாழ்க்கை மாறித்தான் போய்விட்டது. இது மறக்கக்கூடிய சோகமல்ல.. நினைவில் இருத்தி, வருங்கால வன்முறைகளுக்காக விழிப்புடன் இருக்கவேண்டிய பாடம்..\nIIT Madras - கூடு திரும்பும் பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3936", "date_download": "2020-07-05T09:52:56Z", "digest": "sha1:LDF6SZHVRGWAJVR6XFBJ7SKDQJR7DKF2", "length": 25441, "nlines": 71, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - மார்கழி இசை விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | சிறுகதை\nசினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nகாலைத் தூக்கி நின்றாடும் அந்த தெய்வம்தான் என்னை கை தூக்கிவிட்டது - சீர்காழி கோவிந்தராஜன்\nநான் நான்காவது படிக்கும்போதே சீர்காழி கடைவீதி ராமர் கோயில் பஜனையில் கலந்து கொண்டு பஜனைப் பாடல்களையும், 'காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே' என்ற மாரிமுத்துப் பிள்ளையின் பாடலையும் உணர்ச்சியோடு பாடிக்கொண்டு வருவேன். காலைத் தூக்கி நின்றாடும் அந்தத் தெய்வம்தான் இன்று என்னைக் கைதூக்கிவிட்டது.\nஇன்னுமொரு சுவையான விஷயம். சீர்காழியில் ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் கூட்டம். அந்தத் தலைவரின் முன்னே, 'கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பளிக்கும் களிப்பே' என்ற அருட்பாவை அழுத்தந்திருத்தமாகப் பாடுகிறேன். அவரும் என்னை அன்போடு பார்க்கிறார். யார் தெரியுமா அந்த மாபெரும் தலைவர் அவர் தாம் வைக்கம் வீரர் - வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள். அன்று முதல் இன்று வரை இசை என் வாழ்வோடு இணைந்து விட்டது.\nசின்னஞ்சிறு வயதிலேயே பாகவதர் சின்னப்பா, எஸ்.ஜி. கிட்டப்பா போன்றவர்கள் பாடல்களையும், பல நாதசுவர இசைத்தட்டுக்களை வாய் மூடாமல் கேட்பேன்.\nஞானப்பால் தந்த சீர்காழி திரிபுரசுந்தரியின் சந்நிதியில் என் 14 ஆவது வயதில் கச்சேரி செய்தேன். அதுதான் என் முதல் கச்சேரி. அதன் பின் சினிமா உலகத்துக்கு வந்தேன். திருப்பாம்புரம் டி.என். சுவாமிநாதப் பிள்ளையவர்களிடம் சீடனாக இருந்து குருகுல வாசம் செய்து இசை பயின்றேன். சினிமாவில் நான் பாடிய 'சிரிப்புத்தான் வருகுதய்யா, இவ்வுலகைக் கண்டால்' என்ற பாடலால் நான் மிகவும் பிரபலமானேன்.\n'தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றான் பாரதி. அமரகவியின் ஆசியோடு, முருகன் அருளால் தமிழிசை பாடி, வெளிநாடு சென்று இசைத் தொண்டு செய்து வருகிறேன்.\nலண்டன் முருகன் கோயிலில் 'Lord Muruga London Muruga' என்ற ஆங்கிலப்பாடலை என் புதல்வன் சீர்காழி சிவசிதம்பரம் பாடி அபாரமான கைத்தட்டலைப் பெற்றான். பாடலை முடிப்பதற்குள் எத்தனை வரவேற்பு, எவ்வளவு உற்சாகம்.\nதமது 80 ஆவது வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மவிபூஷண் பட்டம் டி.கே. பட்டம்மாள் என்ற பாட்டம்மாளுக்கு கிடைத்துள்ளது. தன் இசையால் பாரதத்தை அலங்கரித்த பட்டம்மாளுக்கு பாரத ரத்னா விருதே வழங்கலாம்.\nமேடையில் கச்சேரி செய்பவர்கள் அப்பொழுதுதான் நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிப்பது போன்று பாடுவார்கள். பட்டம்மாள் இதற்கு எதிரானவர். இன்றும் பாடல்களை நன்கு மனனம் செய்த பிறகே மேடையில் பாடுவார். இன்றும் கச்சேரிக்குச் சென்றாலும் சங்கீத அப்யாஸம் செய்யும் குழந்தை போல வீட்டில் நன்கு ஒருமுறை பாடிவிட்டுப் பிறகுதான் கச்சேரியில் பாடுவார்.\nசாரீரத்திற்கென்று சில பேர் எடுத்துக் கொள்ளும் அதீத அக்கறை இவரிடம் கிடையாது. மோர் என்றால் வேண்டவே வேண்டாம், எலுமிச்சைப் பழமா - அதை விற்பவன் எதிரில் கூட செல்லக்கூடாது, எப்போதும் வென்னீர் என்று அலட்டிக் கொள்கிற சில வித்வான்களைப் போல் இவரில்லை.\n''சாரீரம் கடவுள் கொடுத்ததுதானே கடவுளே பார்த்துப்பார்\"\nஎன்று சாதாரண குடிநீரைத்தான் குடிப்பார்.\nலெளகீக வாழ்க்கையின் அல்லல் சாகரத்தில் அவதியுள்ள பல பேர் இவரது 'சாந்தி நிலவ வேண்டும் உலகினில் சாந்தி நிலவ வேண்டும்' என்ற பாடலின் இசையில் ஈர்க்கப்பட்டுத் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம் நயினாப்பிள்ளையைத் தன் மானசீக குருவாகக் கொண்ட இவர், பெண்ணாகப் ��ிறந்ததால் பால்ய காலத்து பல குடும்பத் தடைகளையெல்லாம் மீறி பாரத இசை உலகின் தாரகையாக ஒளிவிடுகிறார்.\nதந்தி ஒலிக்க, வாய் பாட செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர்....\n''தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று. அப்பழுக்கில்லாத நாதமாக கூடம் முழுதும் கமழ்ந்தது அது. சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போல. இரவும் இருளும் போல. நிலவும் தண்மையும் போல. வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகா கவியில் சொற்களில் எழுதுவது போல, சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது. புலன்களைக் கூட்டி ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது. உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்தது போல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு.\nநாதமுனிகளெல்லாம் இப்படித்தான் திரிந்தார்கள். நாரதன் திரிந்தது இந்த மாயந்தான். மூவுலக வழிப்போக்கனாகத் திரிந்த அவன் இந்த நாத வெளியில்தான் திரிந்தான் போலிருக்கிறது. இதைத்தான் மனிதனின் விரியாத கற்பனை மூவுலகென்று குறுகிப் பெயரிட்டு விட்டதா அல்லது மூன்று ஸ்தாயிகளையே மூவுலகென்று சொல்லிற்றா அல்லது மூன்று ஸ்தாயிகளையே மூவுலகென்று சொல்லிற்றா தந்தி ஒலிக்க, வாய் பாட செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர் தெருவிலா நடந்தார்.\nதிக்கை நிறைத்த நாதத்தில்தானே அலைந்தார். அவர் செம்பை ஏந்தியது அரிசிக்கா அல்லது நாத வெள்ளத்தில் மொள்ளுவதற்கா அல்லது நாத வெள்ளத்தில் மொள்ளுவதற்கா ஊர் ஊராகக் காசிக்கும், தில்லைக்கும், தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம் நாதத்தில் அலைந்ததுதானே\n'மோகமுள்' நாவலில் தி. ஜானகிராமன்\nகருணாமிர்த சாகரத்தில் ஆபிரகாம் பண்டிதர்\n''ஒரு ஸ்தாயியில் வரும் பன்னிரண்டு சுரங்களில் மயக்கம் கொண்டு தமிழ் மக்களுக்கு சங்கீதம் ஏது எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்தே வந்தவையென்று போராடுகின்றனர் இக் காலத்தில். இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழில் ஒன்றாகிய சங்கீதத்தை, வெகு காலமாகவே தமிழ் மக்கள் வழங்கி வந்துள்ளனர்.\nஷட்ஜம, ரிஷப, காந்தார, மத்திம, பஞ்சம, தைவ���, நிஷாதங்களிலிருந்தே சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களும் வந்திருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். சரிகமபதநி என்ற ஏழு சுரங்களின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களே. சமஸ்கிருதப் பெயரல்ல.'\n1365 பக்கங்கள் கொண்ட 'கானாமிர்த சாகரம்' என்ற நூலில் ஆபிரகாம் பண்டிதர் இவ்வாறு எழுதியுள்ளார். அற்புதமான நூல் இது. இவரது சங்கீத மேதைமைக்குச் சான்று பகரும் நூலாக இதைக் கொள்ளலாம். குற்றாலம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர் 1883 ஆம் ஆண்டு தஞ்சைக்கு வந்தார். அவர் எழுதிய பாடல்கள்,\n'கருணாமிர்த சாகரத்திரட்டு' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இவ்வளவு பெரிய நூலைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால் கூட இன்று வரையிலும் செய்ய முடியவில்லை.\nயானை பரிசு பெற்ற கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை\nஒருநாள் தன் பெரியம்மா ரத்தினம் அம்மாள் வீட்டில் தட்டு முட்டுச் சாமான்களுக்கிடையே பழைய வயலின் ஒன்று கிடந்தது. அதனை எடுத்துச் சுத்தம் செய்து வாசிக்கத் தொடங்கினான் சிறுவன் ராஜமாணிக்கம். நாராசமான ஓசை வீட்டில் உள்ளோர்க்கு வேதனை அளித்தது. தொடர்ந்து தன் மனோதர்மப்படி வாசிக்கத் தொடங்கினான் சிறுவன். வாசிப்பின் குறை நீங்கிவிட்டது. புத்தம் புதிய சுநாதமான, ஸ்வரங்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.\nதிருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளிப்பதற்காக கும்பகோணத்திற்கு வாரம் இருமுறை வருவார். தானே வயலின் இசைத்து வரும் சிறுவன் ராஜமாணிக்கத்தைப் பார்த்து வியந்த இவர், விரைவிலேயே நல்ல நாள் பார்த்து வயலின் அப்பியாசத்தைத் தொடங்கினார். பட்டை தீட்டப்பட்ட வைரமாய் வயலின் இசையில் ஜொலித்தார் ராஜமாணிக்கம். ராஜமாணிக்கத்தின் புகழ் பாரெங்கும் பரவியது.\nஇவரது வயலின் இசையில் மயங்கிய மைசூர் மகாராஜா, கில்லத் என்ற பட்டால் ஆன ஆடைகளைச் சன்மானமாக இவருக்கு வழங்கினார். 1935-இல் தன் மகள் ஜீவரத்தினத்திற்குத் திருமணம் நடந்தது. இத் திருமணம் - கல்யாணமா, அல்லது இசைவிழாவா என்று பிரமிக்க வைக்கும்படி அப்போதைய பிரபலங்களின் கச்சேரிகள். அரியக்குடி, செம்பையின் கச்சேரிகள் ஒருபுறம், வீணைக் கச்சேரிகள், சரஸ்வதிபாய் கதாகாலட்சேபம், மைசூர் செளடய்யா, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி, அழகர்நம்பி பிள்ளை போன்ற இசைமேதைகளின் அணிவகுப்பு.\nதிருவிதாங்கூர், எட்டையபுரம், மைசூர் போன்ற சமஸ்தானங்களின் ஆஸ்தான வித்வான் என்ற பெருமையையும் பெற்றார் பிடில் ராஜமாணிக்கம்.\nராஜமாணிக்கத்தின் வாசிப்பில் மறந்துங்கூட கமக நலிவையோ, ஸ்வர சேதத்தையோ, வாசிப்பில் அலட்சிய பாவத்தையோ, அதிகப்படியான ஏதோ ஒன்றையோ நாம் கேட்க முடியாது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வாயால் பாடுவது போல் இருக்கும். அடங்கி நின்று அளவோடு வாசித்துத் தம்முடைய ஞானம், சொந்தப் பாணி, சிறப்பு அம்சம் பளிச்சிட இழைந்து கொடுப்பார்.\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக வாசித்த ராஜமாணிக்கத்தை சமஸ்தான ராஜா ''உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்\" என்று கேட்டார். ''யானை வேண்டும்\" என்று இவர் கூறவே யானை ஒன்றைப் பரிசாகத் தந்துவிட்டார் மகாராஜா. அருகிலிருந்த முத்தையா பாகவதர் , ''என்னைய்யா உமக்கு ஏதாவது புத்தியிருக்கிறதா\" என்று கேட்டார். ''யானை வேண்டும்\" என்று இவர் கூறவே யானை ஒன்றைப் பரிசாகத் தந்துவிட்டார் மகாராஜா. அருகிலிருந்த முத்தையா பாகவதர் , ''என்னைய்யா உமக்கு ஏதாவது புத்தியிருக்கிறதா யானையைக் கட்டித் தீனி போடப் போகிறாரா யானையைக் கட்டித் தீனி போடப் போகிறாரா\" என்று கேட்டபோது, அதற்கு ராஜமாணிக்கம், ''யானையை எனக்கா கேட்டேன். கும்பகோணம் கும்பேஸ்வரன் கோயிலுக்கல்லவா கேட்டேன்\" என்று சொல்லி அந்த யானையைக் கோயிலுக்கு ஒப்படைத்தார்.\nதிருவாங்கூரிலிருந்து கும்பகோணம் வரும் வரை ஆங்காங்கே கோயில்களில் யானைக்கு மிகச் சிறந்த வரவேற்பு, பூர்ணகும்ப மரியாதைகள்.\nபட்டம்மாள் இசைக் கச்சேரி; செம்மங்குடி தலைமை. மேடைக்கு வந்தார் செம்மங்குடி. \"இவ்வளவு நேரம் பாடிய இவர் பட்டம்மாள் அல்ல\" என்று தம் பேச்சைத் தொடங்கினார். பலருக்கு திகைப்பு. செம்மங்குடிவிளக்கினார்.\n\"இவர் வெறும் பட்டம்மாள் அல்ல. பாடும் பட்டம்மாள். சங்கீதத்திற்காகப் பாடுபட்ட அம்மாள். இவரைப்\nபட்டம்மாள் என்று மட்டுமே எப்படிச் சொல்வது உண்மையில் இவர் பாட்டம்மாள்\" என்று செம்மங்குடி புகழ்ந்து பேச அவையில் மகிழ்ச்சியான கலகலப்பு.\nஅரியக்குடி ஒருமுறை பம்பாய் மாநகரில் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அன்று பல்வேறு திருத்தலப் பாடல்களாகப் பாடிக் கொண்டிருந்தார். மதுரை, திருப்பதி, பழனி என்று பற்பல தலங்களைத் தொடர்ந்து அவர்\nபாடல்களால் போற்றியதைக் கண்ட�� ரசிகர் ஒருவருக்கு ஆர்வம். தங்கள் ஊரைப் பற்றியும் அவர் ஒரு கீர்த்தனை\nபாட வேண்டும் என்று கேட்டு துண்டுச் சீட்டை அனுப்பினார்.\nசீட்டைப் பார்த்தார் அரியக்குடி. சீட்டு அனுப்பியவரின் மனதை மகிழ்விக்க வேண்டும். ஆனால் பம்பாயைப் பற்றிப் பழைய கீர்த்தனை ஏது\nமனம் தளரவில்லை அரியக்குடி. \"ஆடு பாம்பே விளையாடு பாம்மே\" என்ற பாடலைத் தொடங்கி பாம்பேயின்\nமுதல் 'ப' அழுத்தி உச்சரித்து BOMBAY ஆக்கினார். கேட்ட ரசிகர் உள்படப் பலர் முகத்திலும் புன்முறுவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/contact/", "date_download": "2020-07-05T09:09:42Z", "digest": "sha1:7OB7THODPSL4F5Q7KHCYB5M5AEKWWHNF", "length": 4624, "nlines": 82, "source_domain": "www.thodappakattai.com", "title": "Contact | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nபோலீஸ்ல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்”...\nபோலீஸ்ல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் உதாரணம்.. இந்த காவலர் பெயர் சையது அபுதாஹீர். 23 வயது இளம் காவலரான இவர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா...\nஇளம்பெண் கொலையில் தொடர்புடைய திமுக நிர்வாகி தலைமறைவு- திமுக தலைமையிடத்தில் சலசலப்பு\n1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை\nபோலீஸ்ல சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்”...\nஇளம்பெண் கொலையில் தொடர்புடைய திமுக நிர்வாகி தலைமறைவு- திமுக தலைமையிடத்தில் சலசலப்பு\n1000 ரூபாய் நிவாரணத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nநிரந்தரமாக மூடப்படுகிறது ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம்…\nகொரோனாவால் டிரெண்ட் ஆகும் நடிகர் கரண் பட பாடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:42:02Z", "digest": "sha1:232UTW75P2KHJEZE56E7YMAFWLV2FVC4", "length": 10756, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "வேமன் பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nவேமன் பதிப்பகம் ₹ 500.00\nவேமன் பதிப்பகம் ₹ 500.00\nஉலகின் இரு பெரும் போர்கள்\nவேமன் பதிப்பகம் ₹ 200.00\nவேமன் பதிப்பகம் ₹ 250.00\nவேமன் பதிப்பக��் ₹ 100.00\nவேமன் பதிப்பகம் ₹ 140.00\nவேமன் பதிப்பகம் ₹ 85.00\nவேமன் பதிப்பகம் ₹ 100.00\nவேமன் பதிப்பகம் ₹ 150.00\nவேமன் பதிப்பகம் ₹ 100.00\nவேமன் பதிப்பகம் ₹ 150.00\nவேமன் பதிப்பகம் ₹ 120.00\nசமஸ்கிருத மொழியின் தாக்கத்தால் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட இடையூறுகள்\nவேமன் பதிப்பகம் ₹ 125.00\nவேமன் பதிப்பகம் ₹ 60.00\nவேமன் பதிப்பகம் ₹ 40.00\nவேமன் பதிப்பகம் ₹ 35.00\nAny AuthorH.A. கான் (1)அய்க்கண் (1)அரங்க பிச்சாண்டி (1)அறிவுச்சுடர் (1)ஆ.இல. இராமு (1)ஆ.மா. ஜெகதீசன் (9)ஆத்மா கே. ரவி (5)ஆர். நாகப்பன் (2)ஆர். பாலகிருஷ்ணன் (1)ஆர்.சி. சம்பத் (4)ஆர்.பி. சங்கரன் (7)ஆர்.வி. சிவபாரதி (22)இ. ஜெயராமன் (1)இரவீந்திரநாத் தாகூர் (1)இரா. இளங்குமரன் (13)இராஜலட்சுமி சுப்பிரமணியன் (3)உதகை பொன்னழகன் (2)எம். சஞ்சஜ் முகேஷ் (1)எம். சிந்தாசேகர் (4)எம். பவ்யதர்ஷினி (1)எம்.எஸ். தியாகராஜன் (5)எம்.எஸ். பெருமாள் (12)எல்.ஆர். வேலாயுதம் (8)எழிலானந்தா (2)எழில் அண்ணல் (2)எஸ். நாச்சியப்பன் (2)எஸ்.டி. சுந்தரம் (4)ஏ. கமலாதேவி (1)ஏ.எஸ். வேணு (1)ஏலன் ஞான பிரகாசம் (1)கண்ணம்மா பகவதி (1)கண்ணம்மாள் (1)கலைச் செல்வன் (2)கலைமாமணி டாக்டர் வாசவன் (28)கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல் (14)கவிஞர் அகரம் சுந்தரம் (1)கவிஞர் எஸ்.பி. ராஜா (1)கவிஞர் கானதாசன் (8)கவிஞர் மணிமொழி (11)கா. அப்பாத்துரையார் (3)காஞ்சியடிகள் (2)காந்திமதி சங்கரன் (1)கிரிஜா (1)கே.எஸ். சுப்பராமன் (2)கோ. எழில்முத்து (8)கோமதி சுப்ரமணியம் (17)கோவூர் தணிகைவேல் (1)சக்தி விஜயலட்சுமி உத்திராபதி (2)சண்முக ருக்குமணி (5)சந்திர ஜெயன் (1)சலாவுதீன் (4)சாமிநாதசர்மா (1)சி.வ. நாகேந்திர பிரபு (3)சிங்காரமாடிய சிங்காரவேலன் (1)சிற்பி. கே. வீரபாண்டியன் (8)சிவகோவிந்தன் (3)சீனிவாசன் (10)சுகி. சுப்பிரமணியம் (15)சூரிய விஜயகுமாரி (1)செந்தமிழ்ச் செல்வன் (1)செல்வி சிவகுமார் (7)ஜி.பி. லாரன்ஸ் (1)ஜெவியஸ் (1)ஜே. ஜோதிமணி (2)ஜோதிட சிரோன்மணி சமதர்மன் (1)டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் (25)டாக்டர் கால்டுவெல் (1)டாக்டர் தாமோதரன் (1)டாக்டர் முத்துச்செல்லகுமார் (1)டி. கல்பனா பி.காம். (2)த. கோவேந்தன் (33)த.நடராஜன் (1)த.நா. குமாரசாமி (2)தங்கவேல் நாயக்கர் (1)தமிழிறைவன் (3)தமிழ் கூத்தன் (1)தமிழ்ச் செல்வன் (1)துடுப்பதி ரகுநாதன் (2)துரை முனிரத்தினம் (2)ந.வே. இளங்கோ (1)நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு (22)நேமிநாதன் (1)பண்டிதர் புலவர் ந.சி. கந்தையா (1)பாண்டியன் (1)பாவலர் கருமலை பழம் நீ (5)பாவலர் மு. பாஞ்பீர் எம்.ஏ. (11)பாஷ்ய ராமாநுசதாசன் (4)பி. பத்மாவதி மனோகர் (1)பி.எல். ர���ஜேந்திரன் (2)பி.சி. ரகு, வீ. வீரமணி (1)பின்னலூர் மு. விவேகானந்தன் (4)புலவர் வல்வில் ஓரி (2)பூதை லிங்கம் (1)பூதைப்பாண்டியன் (1)பூவை இராஜசேகர் (3)பெர்னாட்ஷா (5)பேரறிஞர் மு. அருணாசலம் (1)பேரா. சகி கொற்றவை ஜெயஸ்ரீ (12)போத்தீதாசன் (3)மதிமாறன் (2)மனமேல்குடி கவி. வெண்ணிலன் (1)மா.இரா. செளரிராசன் (2)மாதவி மாமல்லன் (1)முனைவர் ஆ. தமிழ்ச்செல்வி (1)முனைவர் இந்திராணி மணியம் (4)முனைவர் ப. கங்கை (1)வஞ்சி பாண்டியன் (2)வளவன் பாண்டியன் (1)வி.ஆர்.எம். செட்டியார் (1)விஜயா சிவகாசிநாதன் (2)விபுலாநந்தர் (1)வே. சுமதி (2)ஸ்ரீ பூதநாதன் (2)ஸ்ரீ பூதைப்பதியன் (2)ஸ்ரீனிவாசன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t156330-topic", "date_download": "2020-07-05T11:04:16Z", "digest": "sha1:NID3F5PNLQAOJYYFIIRUYBIHGLNEI6T6", "length": 49251, "nlines": 293, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதவி தந்த இலை\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \nஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களிடம் 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பணத்தை கபளீகரம் செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.\nநாடு முழுவதும் சுமாா் 120 கோடிக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்க��் உள்ளதாக தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை ஸ்மாா்ட் செல்லிடப்பேசி விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.\nஅதேவேளையில் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nதில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.\nமேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nசிம் ஸ்வப் மோசடி': தற்போது ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்படுத்துபவா்களை குறி வைத்து மிகவும் நோத்தியாக நடைபெறும் 'சிம் ஸ்வப்' மோசடி, சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தடுமாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முதல் முதலாக 'சிம் ஸ்வப்' எனப்படும் இந்த மோசடி நடைபெறத் தொடங்கியது. இந்தியாவில் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் கடந்தாண்டு முதல் இந்த மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.200 கோடி பணத்தை மக்கள் ஏமாந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nபொதுமக்கள் தங்களது ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளை சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும், தங்களது 'மொபைல் பேங்கிங்' செயலி, பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் ஜீபே , பேடிஎம், பீம் , அமேசான்பே , போன்பே , வங்கிகளின் இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றின் ரகசிய எண்கள், கடவுச் சொற்க���் போன்றவற்றை பொதுவெளியில் பரிமாறினாலும் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலிடமிருந்து தப்பிக்க முடியாது என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.\n: இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி எண்களை பணம் கொடுத்து பெறுகின்றனா். பின்னா் அந்த எண்களைக் கொண்டு, இணையதளங்கள் மூலமாக, மொபைல் பேங்கிங் செல்லிடப்பேசி செயலி, பணப் பரிமாற்ற செல்லிடப்பேசி செயலி ஆகியவை இருக்கிா, இண்டா்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்கின்றனா்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஅதன் பின்னரே, மோசடிக் கும்பல் நேரடியாகக் களத்தில் இறங்குகிறது. முதல் கட்டமாக, மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகாா் செய்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்கிறது. பின்னா், அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்காா்டு பெற்று, அந்த சிம்காா்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலி, பணப் பரிமாற்ற செயலி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறது. சம்பந்தப்பட்ட நபா் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தையும் இந்தக் கும்பல் செய்து முடித்துவிடுகிறது.\nதனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nவார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஅதேபோல, ஒருவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்த பின்னரே, அவரது செல்லிடப்பேசியை முடக்கும் வேலையில் மோசடி கும்பல் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முன் மோசடி கும்பல், அவரது மின்னஞ்சல் கணக்கில் இருந்து ரகசியத் தகவல்களை திருடுவதற்கு சில இ-மெயில்களையும் , செல்லிடப்பேசியில் தகவல்களை திருடுவதற்காக எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறது இந்தக் கும்பல். இந்த தகவல்களை ஒருவா் பாா்க்கும்போது அவரது மின்னஞ்சல், செல்லிடப்பேசி ஆகியவற்றில் இருக்கும் தகவல்களை அந்தக் கும்பல் எளிதாக திருடிவிடுகிறது என சைபா் குற்றப்பிரிவைச் சோந்த உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nவிழிப்புணா்வு அவசியம் தேவை: இந்த மோசடி குறித்து பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் கூறியது: இந்த வகை மோசடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை விட, தனியாா் வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை குறி வைத்தே அதிகம் நடைபெறுகிறது. ஸ்மாா்ட் செல்லிடப்பேசியில் மொபைல் பேங்கிங் செயலி, பணபரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துகிறவா்களுக்கு, தேவையில்லாத சந்தேகத்துக்குரிய இ-மெயில், எஸ்.எம்.எஸ். வந்தால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nஏனெனில், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் முதலில் ஒருவரை கண்காணிக்க இந்த வகை உத்தியை கையாளுகிறது. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க, ஆன்லைனில் பணபரிவா்த்தனையை பாதுகாப்பான இணையதளம் மூலமே செய்ய வேண்டும். போலி இணையதளங்களை அடையாளம் கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nகடன் அட்டை, பற்று அட்டை ஆகியவற்றின் தகவல்கள், இணையதள பணபரிமாற்றத்துக்கு வழங்கப்படும் ஓ.டி.பி. மற்றும் சி.வி.வி. எண்களை எக்காரணம் கொண்டு அடுத்தவா்களுடன் பகிரக் கூடாது. வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள் போன்ற இடங்களில் தேவைப்பட்டால் மட்டுமே செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும். இதனால் ஓரளவுக்கு இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டால், முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அவா்.\nசெல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பணமில்லா பணபரிவா்த்தனையை அரசு ஊக்கப்படுத்தி வரும் காலகட்டத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சிம்காா்டுகள் பெறவும், இணையதள பணபரிவா்த்தனைக்கும் விதிமுறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என சைபா் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் ரூ. 3,000-க்கு விற்பனை\nசென்னையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் விற்கப்படுகின்றன.\nசிம் ஸ்வப் மோசடியில் ஈடுபடும் கும்பல், முதலில் செல்லிடப்பேசி எண்களையே திரட்டுகின்றன. இந்த எண்களை அவா்கள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் செயல்படும் எஸ்.எம்.எஸ். விளம்பர நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன. சென்னையில் இப்படி செல்லிடப்பேசி எண்களை விற்பதற்கு அடையாறு, அண்ணாநகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nஇந்த நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், ரீசாா்ஜ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி எண்களை சேகரித்து, அதை விற்று வியாபாரம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்களை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றன.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஇதில் உயா் வருவாய் பிரிவினா், அரசு ஊழியா���கள், மென்பொருள் பொறியாளா்கள், வணிகா்கள், சுய தொழில் செய்கிறவா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், கட்டட உரிமையாளா்கள் என பல்வேறு பிரிவுகளை வைத்துள்ளனா். மேலும் அஞ்சல்துறையின் பின்கோடு அடிப்படையிலும் செல்லிடப்பேசி எண்களை வைத்துள்ளனா்.\nஆனால் மோசடிக்கு பயன்படுத்தும் வகையில் செல்லிடப்பேசி எண்களை விற்பது தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றம் என பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஆன்லைன் மோசடி, 'சிம் ஸ்வப்' மோசடி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சாா்ந்து நடைபெறும் அனைத்து மோசடிகளுக்கும் தேவைப்படும் ரகசியத் தகவல்கள் 'டாா்க் வெப்' எனப்படும் கள்ளச்சந்தையில் தாராளமாக விற்கப்படுகின்றன.\nஇங்கு செல்லிடப்பேசி எண், வங்கி கணக்கு விவரம், பற்று அட்டை, கடன் அட்டைகளின் எண்கள், சிவிவி எண்கள், ஆதாா் அட்டை குறித்த தகவல்கள் மற்றும் நகல்கள், வாகன ஓட்டுநா் உரிமம் நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவை விற்கப்படுகின்றன.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் கள்ளச்சந்தையில் நடைபெறும் இந்த வணிகத்துக்கு 'டாா்க் வெப்' என சைபா் குற்றப்பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ளது. ஒருவரது அனுமதியின்றி அவா் சாா்ந்த எந்த தகவலையும் மற்றொரு நபருக்கு விற்பது தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றமாகும் . தில்லி, குா்கான், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இந்த டாா்க் வெப் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nதில்லி, குா்கான் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே 'டாா்க் வெப்' மூலம் ரகசியத் தகவல்களை விற்றவா்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் 'டாா்க் வெப்' எனப்படும் தொழில்நுட்பத் துறையின் கள்ளச்சந்தை இயங்குகிா என சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\n@பழ.முத்துராமலிங்கம் wrote: தில்லி, குா்கான் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே 'டாா்க் வெப்' மூலம் ரகசியத் தகவல்களை விற்றவா்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் 'டாா்க் வெப்' எனப்படும் தொழில்நுட்பத் துறையின் கள்ளச்சந்தை இயங்குகிா என சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்\nஇது அனைத்து இடங்களிலும் இருக்கும் அண்ணா , இதை தடுப்பது மிகவும் சிக்கலான விஷயம்..\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nபுதிய கண்டுபிடிப்பு என்று ஒன்றிருந்தால்\nஅதில் உள்ள சில குறைகளை கண்டு அதை\nகாசாக்கும் கும்பல் பல உள்ளன.\nநாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும்\nசில சமயம் நாம் பலியாடு ஆக்கப்படுகிறோம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தக���்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/189692", "date_download": "2020-07-05T10:11:26Z", "digest": "sha1:JBNDTKNOEOXOTCSAP47ZNREXBG2PW6QV", "length": 8290, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nபதப்படுத்திய பேக்கன் மற்றும் சொசேச்சஸ் போன்றன பெண்களில் மார்பகப் புற்றுநோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.\nமுன்னைய ஆய்வுகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த பகுப்பாய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்போது கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான பெண்களிடமிருந்து பெற்ற தரவுகள் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன.\nஇதில் பதப்படுத்திய இறைச்சி வகைகள் பெண்களில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 9% ஆல் அதிகரிக்கும் சாத்தியப்பாடுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனமும் பதப்படுத்திய மாமிசங்களை புற்றுநோய்க்கு காரணமான உணவுகள் பட்டியலில் வகைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம் சிவப்பு மாமிசங்களும் அநேகமாக புற்றுநோய்க்கு காரணமாகலாம் என உலக சுகாதார நிறவனத்தால் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.\nஇப் பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் எவ்வாறு புற்றநோயைத் தோற்றுவிக்கின்றன என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nஇதில் முக்கியமாக பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் உப்புக்கள் உணவுக் கூறிலுள்ள புரதத்துடன் தாக்கி அதை புற்றுநோய்த் தாக்கத்துக்குரிய கூறாக மாற்றுவதாக தெருவிக்கப்படுகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/medical/03/189808?ref=archive-feed", "date_download": "2020-07-05T11:05:32Z", "digest": "sha1:X3E7YS6PXWRGKDOF3MKHGC5F25WVQ2PO", "length": 9768, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி\nஅழகுக்காக வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் நந்தியாவட்டம் செடியில், மருத்துவ குணங்களும் ஏராளமாக உள்ளன.\nநந்தியாவட்டம் செடியில் ஓரிதழ், ஈரிதழ், மூவிதழ் என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் பூக்களின் அளவு மற்றும் இதழ்களில் மட்டுமே மாறுபாடு இருக்கும்.\nஎனினும் இரண்டடுக்கு நந்தியாவட்டம் முழுக்க முழுக்க மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனுடைய இலை, பட்டை, வேர், மலர் என அனைத்தும் மருத்துவ பலன்களை அளிக்கும். அந்த மருத்துவ பயன்கள் குறித்து காண்போம்.\nகண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் இந்த நந்தியாவட்டத்தின் பூ சரி செய்யும். குறிப்பாக கண் எரிச்சல், கண் உஷ்ணத்தை குறைக்க, கண் பார்வை தெளிவடைய இந்த பூ உதவும்.\nஇரவில் இதன் பூக்களை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த தண்ணீரில் கண்களை அலச வேண்டும். இதன்மூலம் கண் உஷ்ணம் குறையும்.\nநந்தியாவட்ட செடியின் வேர்ப்பகுதியை சிறிதளவு எடுத்து, நன்கு வாயில் மெல்ல வேண்டும். அதன் சாறு பல்லின் ஈறுகளில் இறங்குவதன் மூலம் பல் வலி விரைவில் குணமடையும்.\nநந்தியாவட்ட செடியின் கிளையை உடைத்து அதில் வடியும் பாலை, உடலில் ஏற்பட்ட காயங்களின் மீது தடவினால் விரைவில் காயங்கள் ஆறிவிடும்.\nரத்த அழுத்தம் உள்ளவர்கள், நந்தியாவட்ட இலைகளை பறித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி குடித்து வர வேண்டும். இதன் மூலம் விரைவில் நல்ல பலனை அடையலாம்.\nஇந்த செடியின் பட்டை கண் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு உதவுகின்றது. அதற்காக செய்யப்படும் சூரணங்களுக்கும் இது கூட்டுப் பொருளாக சேர்க்கப்படுகிறது.\nநந்தியாவட்டப் பூக்களை நிழலில் உலர்த்தி, அதை மூலிகை பல்பொடியில் சேர்க்கப்படுகிறது. இது பற்களின் வேர்கள் உறுதியாகும். இது சொத்தைப்பல் வராமலும் பார்த்துக் கொள்ளும். அத்துடன் பல் ஈறுகளில் ரத்தம் வடிதலையும் சரிசெய்யும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1538428", "date_download": "2020-07-05T11:22:47Z", "digest": "sha1:DS6MCOYKCXMYZNKYDRU6DB33CYTVU5R7", "length": 3706, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்கள���க்கிடையேயான வேறுபாடு\n12:40, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி\n09:24, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n12:40, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)\n'''சுனி இஸ்லாம்''' (Suni Islam) என்பது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுனி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு [[முகம்மது நபி]]யின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1651585", "date_download": "2020-07-05T11:15:21Z", "digest": "sha1:DPIDMMFMCJBHYCN5OVODDDVG5REN5LNK", "length": 3921, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"க. கைலாசபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"க. கைலாசபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:28, 27 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n858 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n11:45, 1 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n12:28, 27 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMohamed ijazz (பேச்சு | பங்களிப்புகள்)\n|name = க. கைலாசபதி\n|nationality = [[இலங்கைத் தமிழர்]]\n|known_for = பேராசிரியர்,ஈழத்து எழுத்தாளர்\n|education = [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]],[[கொழும்பு ரோயல் கல்லூரி]],[[பேராதனைப் பல்கலைக்கழகம்]])\n'''க.கைலாசபதி''' ([[ஏப்ரல் 5]], [[1933]] - [[டிசம்பர் 6]], [[1982]]) [[இலங்கை]]யைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2299188", "date_download": "2020-07-05T10:46:19Z", "digest": "sha1:JPFZ6VREJONOTSBU7Y5SWSF4HDRWD5V6", "length": 2852, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:அமெரிக்கர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்���ிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:அமெரிக்கர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:05, 4 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n75 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n21:59, 10 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n03:05, 4 சூன் 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2829828", "date_download": "2020-07-05T10:10:32Z", "digest": "sha1:SXAY25Z2W7CL7VTYUJNKBLEZ6XPCVE4U", "length": 4604, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலிங்கத்துப்பரணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலிங்கத்துப்பரணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:02, 3 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 மாதங்களுக்கு முன்\n23:24, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎நூலின் அமைப்பு முறை)\n07:02, 3 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை ஆகும். போரிலிருந்து மீண்ட தலைமகன் பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர், தலைவன் சென்ற காட்டின் கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச் சொல்லும் வடிவுடன் [[பர]]ணி நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு( இரத்தமும் இரைச்சியும்இறைச்சியும் கலந்த உணவு) அட்டு ( சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக அமைவது.\n== நூலின் அமைப்பு முறை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/139363?ref=archive-feed", "date_download": "2020-07-05T11:02:55Z", "digest": "sha1:T3NRV3KTUVVU55SJCPSHBMI32242FGON", "length": 6921, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலியல் தொல்லை! தோணி நடிகையின் முன்னாள் காதலர் மீது 2 வழக்குகள் - Cineulagam", "raw_content": "\nதளபதி விஜய் குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்..\nநல்ல இருபிங்களா டா நீங்க.. பிக் பாஸ் கவின் கோபம்..\n60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால், யார் தெரியுமா\nதளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்...\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து வனிதா வெளியிட்ட புகைப்படம்... என்ன கருமம்டா இது- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\n தோணி நடிகையின் முன்னாள் காதலர் மீது 2 வழக்குகள்\nசினிமா துறையில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தகைய சர்ச்சைகளில் பல நடிகர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.\nதோணி படத்தில் நடித்த திஷா படானியின் முன்னாள் காதலர் டிவி நடிகர் Parth Samthaan மீது ஒரு மாடல் நடிகை சென்ற மாதம் தான் பாலியல் தொல்லை என போலீசில் புகார் கொடுத்தார். அந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.\nஅது ஒருபுறமிருக்க மற்றொரு பெண்ணும் Parth Samthaan மீது போலீசில் புகார் கூறியுள்ளார். தன் 16 வயதாக இருந்தபோதே அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.\nஇரண்டு மாதங்களுக்குள் ஒரு டிவி நடிகர் மீ��ு இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/06/01/", "date_download": "2020-07-05T11:39:33Z", "digest": "sha1:TESOCXLJQHPX5QJUP62245PNOCX4DI26", "length": 8248, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 1, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த ...\nபியகம, மல்வான பிரதேசங்களில் ஆரோக்கிய யாத்திரை முன்னெடுப்பு\nஅனர்த்த நிவாரணங்கள் வழங்கும் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்ப...\nகிளிநொச்சியில் விவசாயிகள் கண்முன்னே பொலிஸ் பாதுகாப்புடன் ...\nஎல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எ...\nபியகம, மல்வான பிரதேசங்களில் ஆரோக்கிய யாத்திரை முன்னெடுப்பு\nஅனர்த்த நிவாரணங்கள் வழங்கும் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்ப...\nகிளிநொச்சியில் விவசாயிகள் கண்முன்னே பொலிஸ் பாதுகாப்புடன் ...\nஎல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எ...\nமூதூரில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் கண்...\nவிருப்பு வாக்குகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டமையால் அனர்...\nசுந்தரபுரத்தில் இளைஞர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூ...\nஇங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்...\nகுறி தவறிய தாக்குதலால் சொந்த வீரர்கள் 11 பேரைக் கொன்ற பில...\nவிருப்பு வாக்குகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டமையால் அனர்...\nசுந்தரபுரத்தில் இளைஞர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூ...\nஇங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்...\nகுறி தவறிய தாக்குதலால் சொந்த வீரர்கள் 11 பேரைக் கொன்ற பில...\nமாத்தறையில் காணாமற்போயிருந்த மூவரின் சடலங்கள் மீட்பு\nகினிகத்தேனயில் வேன் ஒன்று 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத...\nஅத்துடாவ பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் ...\nமுதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம...\nபெர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள...\nகினிகத்தேனயில் வேன் ஒன்று 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத...\nஅத்துடாவ பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒ��ே குடும்பத்தைச் ...\nமுதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம...\nபெர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள...\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு\nவெள்ளம், மண்சரிவினால் காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர...\nமெல்பர்னிலிருந்து மலேஷியா நோக்கி பயணித்த விமானத்தை தகர்க்...\nகைதிகள் தப்பியோட்டம்: நீர்கொழும்பு சிறைச்சாலை பொறுப்பதிகா...\n​நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nவெள்ளம், மண்சரிவினால் காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர...\nமெல்பர்னிலிருந்து மலேஷியா நோக்கி பயணித்த விமானத்தை தகர்க்...\nகைதிகள் தப்பியோட்டம்: நீர்கொழும்பு சிறைச்சாலை பொறுப்பதிகா...\n​நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nமண்சரிவு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகின்ற 726 இடங்கள் தொ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/innocent-ohio-black-man-to-get-dollar1-million-for-spending-39-years-in-jail/", "date_download": "2020-07-05T10:28:21Z", "digest": "sha1:NOBYFSVYTECKOORACZVEYPU7W6W3OLF2", "length": 16874, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "39 ஆண்டுகள் சிறையில் வாடியவருக்கு 6.7 கோடி ரூபாய் இழப்பீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n39 ஆண்டுகள் சிறையில் வாடியவருக்கு 6.7 கோடி ரூபாய் இழப்பீடு\nஒரு போலி சாட்சியால், தான் செய்யாத ஒரு கொலைக்குச் சிறையில் 39 ஆண்டுகள் தண்டனைப் பெற்ற ஒரு அப்பாவி கருப்பின அமெரிக்கர் ரிக்கி ஜேக்சனுக்கு ஓஹியோ நீதிமன்றம் $ 1 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு.\nஓஹியோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த முறையீட்டு வழக்கில் வியாழனன்று இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.\nஒரு நிருபர், தொலைபேசியில் இந்தத் தகவலை ஜாக்சனுக்கு தெரிவித்தவுடன் “ஆஹா, மிக்க மகிழ்ச்சி. இந்தச் செய்தி தாங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவந்தது. இந்தப் பணம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கப் போகின்றது “என ஜாக்சன் கூறினார். ”\nஇன்னசன்ஸ் பிராஜெக்ட் எனும் தன்னார்வ அமைப்பு இவருக்காக இந்த வழக்கில் வாதாடி இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.\nநீதிமன்ற உத்தரவின் செய்தி கேட்டபிறகு, இவருக்காக வாதாடிய அவரது வழக்கறிஞர், மைக்கேல் பெர்ரி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் கூறுகையில், “ ரிக்கி மிகவும் நல்லவர். அவருக்காக வாதாடியதில் எங்களுக்குப் பெருமை. நான் சந்தித்ததிலேயே அறிவார்ந்தவர் ரிக்கி. எங்கள் அமைப்பின் ஒரு நிதி ஆலோசகர் இந்தப் பணத்தை நல்ல வழியில் பயன்படுத்த ஜாக்சனுக்கு உதவுவார்” என்றார்.\n1975-ல் மே 19 அன்று தொழிலதிபர் ஹாரி பிராங்க்ஸ் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைவழக்கில் 13 வயது சிறுவன் எடி வெர்னான் அளித்த பொய்சாட்சியின் காரணமாக ஜாக்சன் (வயது 57) மற்றும் விலே பிரிட்ஜ்மேன் (வயது 60) ஆகிய இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர்.\nஇந்நிலையில், 2013ம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட\nஎடி வெர்னான், (இப்போது வயது 53) அவரைச் சந்தித்த ஒரு அமைச்சரிடம் தான் அந்தக் கொலையை நேரில் பார்க்கவில்லை. அப்போது கிளீவ்லன்ட் காவல்துறை துப்பறிவுப் பிரிவு அதிகார்கள் தன்னை பொய்சாட்சி சொல்ல வலுக்கட்டாயப் படுத்தினார்கள் என ஒப்புக் கொண்டார்.\nஇதனை அடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலை செய்யப்பட்டனர். பொய்சாட்சியால் பாதிக்கப்பட்டு சிறையில் பல்லாண்டுகளைக் கழித்த (39 ஆண்டுகள்) இருவருக்கும் இழப்பீடு வழங்கக் கோரி இன்னசன்ஸ் பிராஜெக்ட், ஓஹியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.\nஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு 25 மரணதண்டனைக் கைதிகளில் ஒரு அப்பாவி தண்டனை பெற்றுள்ளார். இவ்வாறு சுமார் 3,000 அமெரிக்க கைதிகள் மரண தண்டனைக்காகக் காத்திருக்கின்றார்கள்.\nஅமெரிக்கா டுடே எனும் பத்திரிக்கையின் சமீபத்திய ஆய்வு முடிவின்படி மற்ற இனக் குழுவை விடக் கறுப்பின அமெரிக்கர்கள் போலீச��ரால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nகறுப்பர்கள் அதிகமாகக் கைது, கொலை மற்றும் தண்டனைக்குள்ளாவது அமெரிக்காவை அதிகம் பிடித்திருக்கும் பரந்த பொருளாதார மற்றும் கல்வியில் நிலவும் சமத்துவமின்மையை பிரதிபலிக்கிறது.\nஇந்தியாவில் இதுபோன்றே அப்பாவி முஸ்லிம்களும் தலித்துகளும் தண்டனைப் பெற்றுவருவது ஒப்பிடத்தக்கது.\n டொனால்டு டிரம்ப் “பெண்களால் எதையும் சாதிக்க முடியும்” அமெரிக்காவின் முதல் பெண் ஹிலாரி 100 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\nTags: அமெரிக்கா, இழபீடு, கறுப்பர்கள், சிறை, தண்டனை, பொய்சாட்சி, ரிக்கி ஜேக்சன்\nPrevious கண்டனப் பேரணியில் மோதல் : 5 அமெரிக்க போலிசார் கொலை\nNext காவலர் உயிரைக் காத்த கைதிகள்:அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீத��யையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/makkal-neithi-maiam-candidates-joined-in-bjp/", "date_download": "2020-07-05T09:46:40Z", "digest": "sha1:VHCA5KU6TDZUEMV2W6MFOXILTFJOGEWI", "length": 13333, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "கமலுக்கு அதிர்ச்சியளித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்! பாஜகவில் ஐக்கியம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகமலுக்கு அதிர்ச்சியளித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்\nசென்னை: யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர்.\nதமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமது கட்சியை தொடங்கினார்.\nதொடங்கிய வேகத்திலேயே தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். மத்திய பாஜகவையும், ஆளும் அதிமுகவையும் ஒரு பிடி,பிடித்தார். அதே பரபரப்பில், லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார்.\nஅவரது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்ய்ம் வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவு வாக்குகளை அள்ளி, அதிர்ச்சி அளித்தனர்.\nஇந் நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 3 பேர் தம்மை பாஜகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீ காருண்யா, சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ரவி மற்றும் அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்து உள்ளனர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதி கமல் கேள்வி கமல் தலைமையில் இன்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்\nTags: actor kamalhasan, makkal neithi maiam, makkal neithi maiam candidates, mnm candidates in bjp, நடிகர் கமல்ஹாசன், பாஜகவில் கமல் கட்சி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்\nPrevious பாஜக அரசின் பொருளாதாரப் பேரழிவு: நவம்பர் 5 முதல் 15-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம்\nNext வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம் தேக்கம்: பாஜக அரசின் தவறான கொள்கைகளே காரணம்\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206714?ref=archive-feed", "date_download": "2020-07-05T11:13:55Z", "digest": "sha1:PAMIQPJMHKP6KKEI4KPWOV2W57NITR7T", "length": 9113, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "டிக்கோயாவில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விடம் சுற்றி வளைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடிக்கோயாவில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விடம் சுற்றி வளைப்பு\nஹட்டன் - டிக்கோயா பகுதியில் அனுமதிபத்திமின்றி மாணிக்க கல் மண்ணை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றினையும், மாணிக்க கல் அகழ்வு செய்யப்பட்டு வந்த இடத்தினையும் சுற்றிவளைத்துள்ளதாக ஹட்டன் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்தின் பின் புறமான காசல்ரி நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றின் கரையோர பகுதியிலே சட்ட விரோதமாக மாணிக்கல் அகழ்விடம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், நீர் இழுக்கும் இயந்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இல்ல மண்ணை நோர்வூட் பகுதியில் அனுமதிபத்திரம் பெற்று மாணிக்க கல் இல்லம் கழுவும் இடத்திற்கு கொண்டு சென்ற போதே குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்துள்ளனர்.\nமீட்கப்பட்ட வேன் மற்றும் இல்ல மண் உபகரணங்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நாளைய தினம் ஹட்டன் நீதாவன் நீதிமன்றில் ஆஜர்படுத்வுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய���திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/peace-and-happiness-pongal-greetings-of-tamil-nadu-chief/c77058-w2931-cid339744-s11189.htm", "date_download": "2020-07-05T10:19:08Z", "digest": "sha1:G567JV77BNAHIPHEUP6JF6VJUNEHNIGV", "length": 3948, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்: தமிழக முதல்வர் பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nஅமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்: தமிழக முதல்வர் பொங்கல் வாழ்த்து\nஉலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nதை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளை, மக்கள் இன்புற்று கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரூபாயும் வழங்கி சிறப்பித்துள்ளது.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் \"பொங்கல் திருநாள்\" வாழ்த்துச் செய்தி.. #HappyPongal pic.twitter.com/wGL3qTbSF8\nவிவசாய பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு, பல்வேறு முன்னோடி திட்டங்களை விவசாய பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது. தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தியுள்ள முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=29258", "date_download": "2020-07-05T09:47:09Z", "digest": "sha1:F23PFOY6HISZXA2KNJUIVL2WIKMQE3CY", "length": 4698, "nlines": 57, "source_domain": "www.covaimail.com", "title": "\"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்\" - முதலமைச்சருக்கு பட அதிபர் வேண்டுகோள் - The Covai Mail", "raw_content": "\n[ July 5, 2020 ] மக்கள் மனம் ��வர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் General\n[ July 4, 2020 ] நம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள் Uncategorized\nHomeCinema“மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்” – முதலமைச்சருக்கு பட அதிபர் வேண்டுகோள்\n“மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்” – முதலமைச்சருக்கு பட அதிபர் வேண்டுகோள்\nJune 4, 2020 CovaiMail Cinema Comments Off on “மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்” – முதலமைச்சருக்கு பட அதிபர் வேண்டுகோள்\nஇது தொடர்பாக பட அதிபர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர் திறந்தால், முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்த படம் வெளியானால் விஜய்க்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என கேயார் தெரிவித்துள்ளார் பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பட அதிபர்களுக்கான விதிக்கப்படும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு\nமக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன்\nநம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/04/windows-xp-install.html", "date_download": "2020-07-05T09:25:47Z", "digest": "sha1:RCUDHPAZUSMS2XVHSX2BQPR44GQOMD7N", "length": 12257, "nlines": 118, "source_domain": "www.karpom.com", "title": "பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Operating System » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » பேஸ்புக் » பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க\nபத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க\nWindows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம்.\nOS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்.\nஇப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும்.\nஇப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும்.\nஇப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது.\nShift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.\nஇங்கு \"taskmgr\" என டைப் செய்வதன் மூலம் \"task Manager\" க்கு வரலாம்.\nஅது கீழே உள்ளது போல தோன்றும்.\nஇங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,\nஅதனை Right click செய்யவும் அதில் Set priority --> real time என்பதை தெரிவு செய்யவும்.\nஎன்ன தைரியத்துல முத்தம் கொடுத்தே என்றாள்.. நீ எப்படியும் திருப்பி கொடுத்துவேங்கிற தைரியத்துல தான் என்றான். # கடங்காரக் காதல்.\nசென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு # இந்தியாவுல பல கோடி பேரு அனுமதி வாங்கிட்டா... பட்டினியா இருக்கான்\nLabels: Computer Tricks, Operating System, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், பேஸ்புக்\nநண்பர்கள் யாரேனும் இதை தமிழ்மணத்தில் இணைக்கவும். என்னால் இயலவில்லை.\nசக்தி கல்வி மையம் mod\nபொதுவா எக்ஸ் பி இன்ஸ்டால் பண்ண எனக்கு டைம் இழுக்காது. அதுக்குப் பிறகு டிரைவர் தான் எரிச்சல் . இப்ப வீட்டில் உபுண்டு . எந்தப் பிரச்னையும் இல்லை\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅட மிக அருமையான தகவல் .....\nஇந்தப் பதிவும் சூப்பர்டா. எனக்கு இந்த விசயம் இப்பத்தான் தெரியும். உன் ப்ளாக் மொத்தமும் படிக்கணும் . நேரம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் -)\nசூப்பர் பிரபு, மிக எளிமையான கணினி டிப்ஸ்...இதுபோன்று தொழில்நுட்ப தகவல்கள் தொடர வேண்டும்.... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு\nஉங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nபார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_8.html", "date_download": "2020-07-05T11:15:29Z", "digest": "sha1:6ZRCYNZQ7JZFYMNDWTNPXVX2P5SNRJC6", "length": 6555, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அத��� எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து\nபதிந்தவர்: தம்பியன் 08 December 2019\nஅண்மையில் சீனாவுக்குக் கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இனிமேல் சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என்றும் உலக வங்கிக்கு வலியுறுத்தியுள்ளார்.\nஉலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகின்றது.\nஇரு நாடுகளும் எதிர்த் தரப்பினரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்குக் கடுமையான வரிகளை விதித்து மோதிக் கொண்டன. ஆனாலும் அவ்வப்போது தமது வர்த்தகப் போரினை முடிவுக்குக் கொண்டு வரவென பேச்சுவார்த்தைகளிலும் இந்த இரு நாடுகளும் தம்மை ஈடுபடுத்தி வந்தன. இருந்த போதும் இந்த வர்த்தகப் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் முன்னேற்றம் இதுவரை ஏற்படவில்லை.\nஇந்நிலையில் தான் சீனாவிடம் மிகப் பெரும் பணம் கொட்டிக் கிடக்கின்றது என்றும், சீனாவுக்குக் கடன் வழங்குவதை உலக வங்கி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவிக்கையில், சீனாவிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் வல்லமையில் தான் உள்ளனர் எனவும் கடன் வழங்குவதை உடனே நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183688604_/", "date_download": "2020-07-05T10:44:01Z", "digest": "sha1:JRF3CEAFSSR7RZWI76AFJJUBCNYRFTVR", "length": 6331, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "மெசபடோமியா நாகரிகம் – Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / மெசபடோமியா நாகரிகம்\nகடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான் பகுத்தறிவுத்ம தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில் தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது.வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தபடும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்டமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம்.ஆச்சரியம். விநோதம். அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காகக் சில துளிகள்.தொழில்நுட்ப ரீதியாகவும் அறிவியல் ரீதியாக-வும் நாம் பல்வேறு முன்னேற்றங்களை எட்டியிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி மெசபடோமியா.நாடோடியாக அலைந்து திரிந்த மனிதர்கள் நிலைத்து நின்று நாகரிகத்தை வளர்த்தது மெசபடோமியாவில்தான். ஆகவே இது ஒரு பிரதேசம் மட்டுமல்ல. மனிதகுலத்தின் அடையாளமும் முகவரியும்கூட.நதிகளில் இருந்து நீரை எடுத்து விவசாயம் செய்திருக்கிறார்கள். வியக்க வைக்கும் வீடுகள். நீளமான, அகலமாக தெருக்கள். தெருக்கள் சந்திக்கும் இடங்களில் கோயில்கள். களிமண்ணில் தகவல்கள் பதிவு செய்யும் முறை. அழகான, பெரிய நூலகங்கள். மெசபடோமிய முன்னோர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.மெசபடோமிய நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மூன்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t148403p195-topic", "date_download": "2020-07-05T11:23:29Z", "digest": "sha1:TUWUPYSY6S3DJGMEGZEDMGO55O4AJGMF", "length": 27051, "nlines": 380, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 14", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதவி த���்த இலை\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற���ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \nகோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nகோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஇன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை\nஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅருள்மிகு விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில்\nகாலை 7-00 மணிக்கு நடைதிறப்பு,\n11-00 மணிக்கு நடை சாத்துதல்,\nமாலை 4-00 மணிக்கு நடைதிறப்பு,\nஇரவு 8-00 மணிக்கு நடை அடைப்பு.\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஇன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு பாணபுரிஸ்வரர் கோவில்\nகோர்ட் ரோடு பரணிகா தியேட்டர் அருகில் உள்ளது..\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅருள்மிகு ஸ்ரீ மங்களநாயகி உடனுறை ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில்.\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅரியலூர் மாவட்டம் திருமழபாடி திருக்கோவில் மூலவர்\nஅருள்மிகு வைத்தியநாத சுவாமி தாயார் பாலாம்பிகை ,\nகடுமையான நோயால் பாதிக்பட்டவர்கள் இங்கு நீராடி சுவாமியை\nதீராத காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு சுவாமியை வணங்கினால்\nஇங்கு புழுங்கல் அரிசி பிரசாதம் , ரசம் சாதம் வினியோகம்\nசெய்தால் மிகவும் சிறப்பு பிணி நீங்கும்\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅருள்மிகு மகாலட்சுமி தாயார் உடனுறை ஸ்ரீ வானமுட்டி பெருமாள் திருக்கோயில்.\nமூலவ��் : ஸ்ரீ வானமுட்டி பெருமாள். தாயார் : ஸ்ரீ தயாலட்சுமி.\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅருள்மிகு மகாலட்சுமி தாயார் உடனுறை ஸ்ரீ வானமுட்டி பெருமாள் திருக்கோயில்.\nமூலவர் : ஸ்ரீ வானமுட்டி பெருமாள். தாயார் : ஸ்ரீ தயாலட்சுமி.\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்ட���ரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591336/amp", "date_download": "2020-07-05T11:11:11Z", "digest": "sha1:42QV5H2ODST7BGG7TCMUOKKDTOQY55UR", "length": 13360, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Salem ettuvaliccalai BJP-AIADMK governments have joined forces to implement the project: Stalin's accusation | சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற பாஜ-அதிமுக அரசுகள் கைகோர்த்துள்ளன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nசேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற பாஜ-அதிமுக அரசுகள் கைகோர்த்துள்ளன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசேலம் எட்டு சாலை திட்டம் சேலம் எட்டுவலிக்கலை\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ெவளியிட்ட அறிக்கை: சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று, கொரோனா பேரிடர் காலத்திலும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ. அரசு முறையிட்டிருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே எட்டுவழிச்சாலைப் பணிகள் நடைபெறும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடு.\nதமிழகத்தில் 39-க்கு 38 தொகுதிகளிலும்-குறிப்பாக, இந்தத் திட்டத்தின் பாதிப்பு உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது. உடனே அந்த வாக்காளர்களைப் பழிவாங்க சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத��திற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.\nஉச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்த போது, பலமுறை தடையுத்தரவு பிறப்பிக்க மறுத்தும் - மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் உள்நோக்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு, திரும்பத் திரும்ப உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி எப்படியாவது இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தால், தான் போட்ட விவசாயி வேடத்தை மேல்முறையீடு மூலம் கலைத்து விட்டு-மக்கள் விரோதத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி அவசரப்படுகிறார்; ஆத்திரப்படுகிறார். இத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எத்தனையோ முன்னுரிமைப் பணிகள் அணிவகுத்து முன் நிற்க, இந்தத் திட்டத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்திக் கொண்டு, மக்களுக்குக் குறைந்தபட்ச நிம்மதியையாவது தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் 5 லட்சம் நிதி\nநாட்டின் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாடு பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்: மத்திய அரசின் நிலையை எதிர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவு: ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு: படத்தை திறந்து வைத்து மு.க‌.ஸ்டாலின் பேச்சு\nகொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க மத்திய நிதியமைச்சர் கூறிய 6,600 கோடி கிடைத்ததா முதல்வர் தெளிவுபடுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கை நிறைவேற தமிழக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\nகொரோனா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமாநில தலைவர் எல்.முருகன் அதிரடி நடவடிக்கை தமிழக பாஜ நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: பொருளாளர்- எஸ்.ஆர்.சேகர், இளைஞர் அணி- வினோஜ் பி.செல்வம், வழக்கறிஞர் அணி- பால்கனகராஜ்\nவிருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nகொரோனா பெயரை சொல்லி ரூ.2,000 கோடிய சுருட்டிட்டாங்க\nஅஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது\nகாவல்துறையின் சீரமைப்பை உண்மையாக, நேர்மையாக அரசு செயல்படுத்த ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு\nபாஜக மாநில துணை தலைவராக பதவி ஏற்றார் வி.பி.துரைசாமி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயரும் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவெளிநாடு வாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/157462-ipl-2019-sets-a-new-record-on-twitter-with-27-million-tweets", "date_download": "2020-07-05T11:40:10Z", "digest": "sha1:BSU4LYW3M7JHTVVDGQIIIGMZOCJDSBGU", "length": 13958, "nlines": 167, "source_domain": "sports.vikatan.com", "title": "`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்!' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு | IPL 2019 sets a new record on Twitter with 27 million Tweets", "raw_content": "\n`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு\n`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு\n`கோப்பையை நீங்க வச்சுக்கங்க பாஸ்... ட்விட்டரில் நாங்கதான் மாஸ்' - சி.எஸ்.கே vs மும்பை ஐபிஎல் ட்வீட் கணக்கு\nஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை-சென்னை போட்டி என்றால் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள��. லீக், ப்ளே- ஆப், ஃபைனல் என எந்தப் பாரபட்சமும் இருக்காது. சமூக வலைதளத்தையே போராட்டக் களம் ஆக்கிவிடுவார்கள். இதுபோதது என வீரர்களும், அணி நிர்வாகமும் ட்வீட்களை தட்டிவிட்டுப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் செய்துவிடுவார்கள். ஐபிஎல் போட்டிக்கு முன்பாக விளம்பரம் மூலமே ஏகப்பட்ட ஹைப்புகளை ஏற்றி விடுவார்கள் அணி நிர்வாகத்தினர். ஒவ்வோர் அணிக்கும் தனி ட்விட்டர் ஹேண்டில் இருக்கிறது. ஐபிஎல்-க்கும் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் இவர்கள் பேசும் வீர வசனங்கள் எல்லாம் அடடே ரகங்கள். அதிலும் சென்னை வீரர்கள் இம்ரான் தாஹீர், ஹர்பஜன் ட்வீட் எல்லாம் படிக்க தமிழில் தனி அகராதியைத் தேட வேண்டும். சரி இவளோ பண்ணியிருக்காங்களே இது எல்லாம் எதுக்கு பாஸுனு கேட்குறீங்களா. இது எல்லாமே ஒரு விதமான ப்ரமோஷன் ட்ரெண்ட்தான்.\nஐபிஎல் கோப்பை மும்பை இந்தியன்ஸ் வாங்கிட்டாங்க. இந்த ட்ரெண்டிங் டாப்-ல் யார் வந்திருப்பாங்கன்னு யோசிக்கிருங்களா. அந்தப் பட்டியலையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் ட்விட்டரில் ஒரு ரெக்கார்டு பிரேக் நிகழ்வு நடந்துள்ளது. அதாவது ஐபிஎல் சம்பந்தமா 27 மில்லியன் ட்வீட்டுகள் தட்டிவிடப்பட்டுள்ளன. இது கடந்தாண்டை விட சுமார் 44 சதவிகிதம் அதிகமாகும்.\nஇத்தனை ட்வீட்களுக்கு மத்தியில் ஒரு ஆட்டிட்யூட் கிரிக்கெட் வீரரின் ட்வீட் தான் மக்களிடையே அதிக ரியாக்‌ஷன்களைப் பெற்றுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை நம்ம ஹர்திக் பாண்டியாதான். தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஹர்திக், எனது உத்வேகம், எனது சகோதரர், என் நண்பர், ஜாம்பவான் என கேப்ஷனைப் பதிவிட இந்த ட்வீட் வைரலானது. ஹர்திக் பாண்டியாவின் இந்த ட்வீட் 16,000 ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.\nஐபிஎல் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலையிலிருந்தே சென்னைடா.. மும்பைடா என ட்வீட்கள் பறந்தது. இறுதியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது. தோல்விக்குப் பின்னர் சென்னை ரசிகர்கள் அடக்கிவாசிக்க.. மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் சரமாரியாக ட்வீட்களைத் தட்டிவிட்டனர். அந்த வகையில் அன்றைய தினம் மட்டும் 63 சதவிகிதம் பேர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ட்வ��ட் செய்துள்ளனர். சென்னைக்கு 37 சதவிகிதம் பேர் ட்வீட் செய்துள்ளனர். இந்தக் கணக்குப்படி பார்த்தால் மும்பை அணிக்கு இதிலும் வெற்றிதான்.\nஐபிஎல் தொடங்கிய மார்ச் 1-ம் தேதி முதல் மே-13 வரை எந்த அணிக்கு ட்விட்டரில் செல்வாக்கு என்று பார்த்தால் அது சென்னைக்குதான். கோப்பை நீங்க வெச்சுக்கங்க பாஸ் மக்கள் மனசுல சி.எஸ்.கேதான் மாஸ் என்பதுபோல் 8 அணிகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது சி.எஸ்.கே.\nஎந்த வீரரைப் பற்றி அதிகம் பேர் ட்வீட் செய்துள்ளனர் என்று பார்த்தால் அங்கே முதலில் இருப்பது நம்ம தல தோனிதான். ஸ்டார் ப்ளேயர்ஸ், யங் ப்ளேயர்ஸ், ஃபாரின் ப்ளேயர்ஸ் என எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி தோனி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக கோலி, ரோஹித், ஹர்பஜன், ரஸல் ஆகியோர் உள்ளனர்.\nஇந்த ஐபிஎல் சீஸனில் எந்தப் போட்டிக்கு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக இறுதிப்போட்டியை மக்கள் அதிக ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருப்பார்கள். இந்தப் பட்டியலில் #CSKvsMI மோதிய போட்டியின் போது அதிக ட்வீட்கள் பறந்துள்ளன. அதுபோலவே லீக் போட்டியில் ஏப்ரல் 25-ம் தேதி #CSKvRCB மோதிய போட்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதேபோல் மே10-ம் தேதி நடந்த குவாலிஃபையர் போட்டியில் சென்னை, டெல்லி கேப்பிடல்ஸ் மோதிய போட்டியின் போதும் அதிக ட்வீட்கள் பறந்துள்ளன.\n`அணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது' - சி.எஸ்.கே பயிற்சியாளர் ப்ளமிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/india-vs-australia-world-cup-match-live-update", "date_download": "2020-07-05T11:36:06Z", "digest": "sha1:7C3RLQUMQVQGE3TUC2WC5U52GKIYM45M", "length": 54431, "nlines": 432, "source_domain": "sports.vikatan.com", "title": "#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..! ஆஸியை வீழ்த்தியது மென் இன் புளூ Live Cricket Blog", "raw_content": "\n#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..\n#INDvAUS தவான், கோலி, புவி அசத்தல்..\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பைப் போட்டியின் LIVE அப்டேட்\nஉங்கள் மேன் ஆஃப் தி மேட்ச் யார்\nஇந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரைத் தோற்ற பிறகு, எங்களை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருமே எதிர்பார்த்தபடி விளையாடினர். ரோஹித் அவுட்டானாலும், தவான் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். நானும் ரன் அடித்துவிட்டே���். ஹர்திக், தோனி ஆகியோரின் பங்களிப்பும் அணிக்கு உதவியது. நான் ஒரு பக்கம் நிதானமாக ஆடுவதென்றும், ஹர்திக் அடித்து ஆடுவதென்றும் முடிவெடுத்தோம். அதுவும் சரியாக நடந்தது. திட்டமிட்டபடி எல்லாமே நடகும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அது பேட்டிங்கின் முடிவில் கிடைத்தது. 320 என்பதைவிட, 350 என்ற ஸ்கோர் கூடுதல் நம்பிக்கை கொடுக்கும். பெளலர்களுக்கு அது உதவியது. இந்த வெற்றியைத் தொடரவேண்டும்.\nஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற போது, அதை முடிவுக்கு கொண்டுவந்தது இந்தியா தான் (2001) .\nமீண்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்தது. அதை 2008ம் ஆண்டு முடித்து வைத்தது இந்தியா,\nதற்போது, உலகக் கோப்பை சேஸிங்கில் தொடர்ச்சியாக (19 முறை) வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் சாதனையையும் முடித்து வைத்திருக்கிறது இந்தியா.\nஇந்தியா ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் வென்றிருக்கிறது.\n1983 செம்ஸ்ஃபோர்டு 118 ரன்கள்\n1987 டெல்லி 56 ரன்கள்\n2011 அஹமதாபாத் 5 விக்கெட்டுகள்\n2019 ஓவல் 36 ரன்கள்\nஇது முழு அணியின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. எல்லோருமே சிறப்பாக விளையாடினர். பெளலிங், ஃபீல்டிங் இரண்டுமே சிறப்பாக இருந்தது. சில அற்புதமான கேட்ச்கள் பிடித்தோம். வலைப்பயிற்சியில் நாங்கள் செய்யும் கடுமையான பயிற்சிகளுக்குக் கிடைக்கும் பலன் இது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருப்பதும், ஆட்டநாயகன் விருது வென்றிருப்பதும் சந்தோஷமாக இருக்கிறது. வெகுதொலைவிலிருந்து எங்களைப் பார்க்க வந்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி.\nஆஸ்திரேலியா கடந்த பத்து ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிறது. அது சந்திக்கும் முதல் தோல்வி இதுதான்.\n1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் சேஸ் செய்து தோற்றது ஆஸ்திரேலியா. அதன் பின் சேஸிங்கில் ஆஸ்திரேலியா தோற்றதே இல்லை.\nதொடர்ச்சியாக 19 சேஸிங் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த சாதனையையும் இந்தியா முறியடித்தது\n50 டாட் பால்கள்.. வார்னரா இது\nஇன்றைய போட்டியில் மிகவும் மெதுவாக ஆடிய டேவிட் வார்னர், 84 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 50 டாட் பால்கள். ஒரு ஓப்பனர் இப்படி ஆடும்போது, மிடில் ஆர்டரில் அது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். வார்ன���், மீண்டும் பழைய வார்னராக வரவேண்டும்\nஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி, இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய அணி 352 என்ற இலக்கைத் துரத்திய ஆஸி அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் மட்டுமே எடுத்தது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பெறும் நான்காவது வெற்றி இது.\nஇந்தியாவுக்கு இது அசத்தலான வெற்றி.பேட்ஸ்மேன்கள் சிறப்பானதொரு முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை செட் செய்கிறார்கள். பவுலர்களின் பங்களிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் பர்பாமென்ஸை நினைவுறுத்துகிறது இப்போட்டி\nஇன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே ஒருசில தவறுகளைச் செய்தது. பெரண்டார்ஃபை எடுக்காதது, மேக்ஸ்வெல்லுக்கு சீக்கிரமே பெளலிங் கொடுத்தது, ஐந்தாவது பெளலிங் ஆப்ஷனை சரியாகப் பயன்படுத்தாதது, கவாஜாவை மிடில் ஆர்டரில் இறக்கியது என எக்கச்சக்க தவறுகள். இதை அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் சரிசெய்துகொள்வது அவசியம்.\nஇந்த உலகக் கோப்பைத் தொடரின் அதிவேக அரைசதத்தை நிறைவு செய்தார் அலெக்ஸ் கேரி. 25 பந்துகளில் 5 பெளண்டரி, 1 சிக்ஸருடன் அவர் அரைசதம் கடந்தார். உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியர் ஒருவர் அடித்த அதிவேக அரைசதம் இதுதான்\n30 பந்துகளில் 69 ரன்கள்\nஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்படுகிறது.\nபேட்டிங் செய்தபோது கையில் காயமடைந்த தவான், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். ஆனால், அவர் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஃபீல்டிங் செய்யவே வரவில்லை. தொடக்கத்திலிருந்தே ஜடேஜாதான் களத்தில் இருந்தார். தவானின் காயம் எவ்வளவு தீவிரமானது என்று தெரியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி இன்னும் 4 நாள்களில் நடக்கவிருப்பதால், அதற்குள் அவர் காயத்திலிருந்து மீளவேண்டும்.\nஅதிரடியாக ஆடும் விக்கெட் கீப்பர் கேரியும், கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் கூல்டர்நைலும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா - 269/6 (43 ஓவர்)\nமேக்ஸ்வெல்லை வெளியேற்றிய ஜடேஜாவின் அட்டகாச கேட்ச்\nஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையான மேக்ஸ்வெல்லை (28 ரன்கள��) வெளியேற்றினார் சஹால். ஆஸ்திரேலியா - 244/6\nஒரே ஓவரில் 2 விக்கெட்\nஸ்டீவ் ஸ்மித்தைத் தொடர்ந்து ஸ்டாய்னிஸ் (டக்) விக்கெட்டையும் வீழ்த்தினார் புவி. 40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 23 ரன்னுடன் களத்தில் உள்ளார். கடைசி 10 ஓவர்களில், அந்த அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் தேவைப்படுகிறது.\nஸ்டீவ் ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியா 238/4\nபும்ரா ஓவரில் 3 பெளண்டரிகள்\nபும்ரா வீசிய 39-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 பெளண்டரிகள் அடித்தனர். ஆஸ்திரேலியா - 233/3\nஇங்கிலாந்து மைதானங்களில் இதுவரை சேஸ் செய்யப்பட்ட அதிக டார்கெட்கள்\n42 ரன்கள் எடுத்திருந்த கவாஜாவை வெளியேற்றினார் பும்ரா. ஆஸ்திரேலியா 202/3 (36.4 ஓவர்)\nசர்ச்சைக்குரிய கிளவுஸ் இல்லை: கிளவுஸை மாற்றிய தோனி\n60 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம், அவர் அடித்தது இரண்டு பெளண்டரியும், ஒரு சிக்ஸரும் மட்டும்தான். கடைசி 8 உலகக் கோப்பை போட்டிகளில் இது அவருடைய 7-வது 50+ ஸ்கோர்\n12-வது முறையாக ஃப்ரென்ச் ஓப்பன் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால். இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை 6-3 ; 5-7 ; 6-1 ; 6-1 என்ற செட் கணகில் வீழ்த்தி, தான் களிமண் தரையின் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்தார்\n43 பந்துகளுக்குப் பிறகு பெளண்டரி\nகுல்தீப் வீசிய 32-வது ஓவரின் கடைசிப் பந்தில், கவாஜா பெளண்டரி அடித்தார். 43 பந்துகளுக்குப் பிறகு அடிக்கப்பட்ட முதல் பெளண்டரி. 33 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.\n42 பந்துகள்... நோ பெளண்டரி\nமிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா பெளண்டரி அடிக்க முடியாமல் தடுமாறுகிறது. 23-வது ஓவரின் கடைசிப் பந்துக்குப் பிறகு பெளண்டரியே இல்லை. சஹால், ஹர்திக் இருவரும் மிகநேர்த்தியாகப் பந்துவீசிவருகின்றனர்.\nஐரோப்பிய நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது இங்கிலாந்து. கூடுதல் நேர முடிவில் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருக்க, பெனால்டியில் 6-5 என வென்றது த்ரீ லயன்ஸ். இறுதிப்போட்டியில் இன்று இரவு போர்ச்சுகல், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன\n84 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்த நிலையில், சஹால் ��ந்துவீச்சில் அவுட்டானார் டேவிட் வார்னர். மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டுத் தூக்கியடிக்க புவனேஷ்வர் குமாரிடம் கேட்சானார். ஆஸ்திரேலியா 133/2\n23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர், ஸ்மித் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்து வருகின்றனர். கேதர் ஜாதவ் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது\nவழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிவரும் வார்னர் 76 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஸ்லோ இன்னிங்ஸில் 5 பெளண்டரிகள் அடித்துள்ளார்\n20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 45, ஸ்மித் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nஇந்திய பெளலர்களின் மெர்சல் பெளன்சர்\nஃபின்ச் அவுட்டானதும் மூன்றாவது வீரராக ஸ்மித்தைக் களமிறக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஒருவகையில் இந்த முடிவு அவர்களுக்குப் பாதகமாக அமையக்கூடும். ஏனெனில், கவாஜா மிடில் ஆர்டரில் ஆடிப் பழக்கம் இல்லாதவர். மூன்றாவது வீரராக ஆடுவதை விட ஓப்பனிங்கில்தான் சிறப்பாக ஆடுவார். ஓப்பனராக ஆடுவதுதான் தனக்கு சிறந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வீரரை இன்னும் கீழே தள்ளியிருப்பது அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒருவேளை இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் ஆடவேண்டாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவிடம் ஜாதவ் தவிர்த்து ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லை எனும்போது, கவாஜாவைக் களமிறக்கத் தயங்கியிருக்கவேண்டியதில்லை\nதற்போது நடந்துவரும், நடால் - டொமினிக் தீம் இடையிலான ஃப்ரென்ச் ஓப்பன் இறுதிப் போட்டியில் இரண்டு வீரர்களும் தலா 1 செட்டை வென்றுள்ளனர். முதல் செட்டை 6-3 என நடாலும், அடுத்த செட்டை 7-5 என தீமும் கைப்பற்றினர்.\nமுதல் விக்கெட்டை இழந்தது ஆஸி. ஆஸ்திரேலியா 61/1\nரோஹித் - தவான் பார்ட்னர்ஷிப் நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கியதுபோல், ஃபின்ச் - வார்னர் கூட்டணியும் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. 13 ஓவர்களில் 59 ரன்கள்தான் என்றாலும், விக்கெட் இழக்காதது அவர்களுக்குச் சாதகம்தான். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் இப்படியே தாக்குப்பிடித்து ஆடி, அதன்பின் இன்னிங்ஸைக் கட்டமைத்தால், நிச்சயம் இந்தியாவுக்குக் கடுமையான சவால் கொடுக்க முடியும்\n\"ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியைப் பயன்படுத்துவீர்களா\n\"ஷார்ட் பால்களில் யாருமே திணறவது சகஜம்தான். உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களும்கூடத் தடுமாறுவார்கள். அந்த ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடாது. அவர்களை ஆச்சர்யப்படுத்தவேண்டும்\"\n9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது\n50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. தவான் 117, கோலி 82, ரோஹித் 57 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி, கோலி இருவரையும் வீழ்த்தினார் ஸ்டாய்னிஸ்.\nஇதுவரை எந்த உலகக் கோப்பை போட்டியிலும், எந்த அணியின் முதல் நான்கு வீரர்களும் அரைசதம் கடந்ததில்லை. இன்று, இந்திய வீரர்கள் ரோஹித், கோலி அரைசதம் கடக்க, தவான் சதமடித்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மட்டும் அந்த 2 ரன்களை அடித்திருந்தால், இந்தியா அந்தச் சாதனையைப் படைத்திருக்கும்.\nஉலகக் கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக 300 ரன்களைக் கடந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பையில் இதற்கு முன் 11 முறை மோதியுள்ளன. ஆனால், ஒருமுறைகூட இந்திய அணி 300 ரன்களைத் தொட்டதில்லை. அதிகபட்சமாக, 1987-ம் ஆன்டு நடந்த லீக் போட்டியில் 289 ரன்கள் அடித்திருந்தது. ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக 3 முறை 300 அடித்துள்ளது. அதில் இரன்டு நாக் அவுட் போட்டிகள் (2003 பைனல், 2015 செமி பைனல்).😔\nஉலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த அணிகள்\n14 தென் ஆப்பிரிக்கா / பாகிஸ்தான் / இங்கிலாந்து\nகூல்டர்நைல் ஓவரில் சிங்கிள் ஓடும்போது பிட்சுக்கு நடுவே வளைந்து வளைந்து ஓடினார் கோலி. இன்னொருமுறை இதேபோல் பிட்சுக்கு நடுவில் ஓடினால் எச்சரிக்கப்படலாம்.\nகோலி ஒருநாள் போட்டிகளில் ஐம்பதாவது அரைசதம் அடித்துள்ளார்.\n55 பந்துகளில் 3 பெளண்டரியுடன் அரைசதம் கடந்தார்.\nகோலி ஒருநாள் போட்டிகளில் ஐம்பதாவது அரைசதம் அடித்துள்ளார்.117 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ஷிகர் தவான். ஃபுல் லென்த் பந்தை தூக்கியடிக்க, அது பெளண்டரி எல்லையில் இருந்த லயானின் கையில் கேட்சானது. 109 பந்துகளில் 16 பெளண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.\n95 பந்துகளில் சதமடித்து அசத்தினார் ஷிகர் தவான். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 17-வது சதம் இது ஐ.சி.சி தொடர்களில் அவர் அடித்திருக்கும் ஆறாவது சதம் இது.ஆட்டத்தின் தொடக்க கட்டத்தில், ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பால் தாக்குதலில் கையில் காயம் அடைந்தாலும், அதன் பிறகு மிகவும் அட்டகாசமாக விளையாடினார். ஒருபக்கம் தவான், கோலி இருவரும் நிதானம் காட்ட, இவரது அதிரடி ஆட்டம், இந்தியாவின் ரன்ரேட்டைச் சீராக வைத்திருக்கவும் உதவியிருக்கிறது\nரோஹித் அவுட் ... கோலி நிதானம்\n31.0 கோலி 20 (26) தவான் 97 (90) இந்தியா 178/1 ஸ்டாய்னிஸ் 4-0-31-0\n28.0 தவான் 84 (80) கோலி 12 (18) இந்தியா 157/1 மேக்ஸ்வெல் 3-0-14-0\n27.0கோலி 10(16) தவான் 82(76) கம்மின்ஸ் 6-0-21-0 இந்தியா 153-1\n25.0 தவான் 73 (72) கோலி 3 (8) கூல்டர்-நைல் 6-1-35-1 இந்தியா 136-1\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100+ பார்ட்னர்ஷிப் உலகக் கோப்பையில்\n160 : ஸ்மித் - டி வில்லியர்ஸ் 2007\n127 : தவான் - ரோஹித் 2019\n107 : கூச் - இயான் போத்தம் 1992\n20.0 தவான் 62 (60) ரோஹித் 46(60) ஸ்டாய்ன்ஸ் 3-0-23-0\n18.0 ரோஹித் 42(54) தவான் 51(54) ஸ்டாய்ன்ஸ் 2-0-12-0\n16.0 தவான் 46 (50) ரோஹித் 32 (46) ஸ்டாய்ன்ஸ் 1-0-6-0\nமீண்டும் ஃபார்முக்கு திரும்பும் இந்திய ஓப்பனர்ஸ்\nஆஸ்திரேலிய அணிக்கெதிராக, ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. இதை வெறும் 37 இன்னிங்ஸில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ரோஹித் ஷர்மா\nஇந்த ஆண்டு மொஹாலியில் நடந்த ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஒன்றின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது ரோஹித் - தவான் கூட்டணி. அந்தப் போட்டியில் 193 ரன்கள் அடித்தவர்கள், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய மற்ற 7 போட்டிகளில் 93 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சராசரி : 13.3 ஆனால், இன்று சிறப்பாக விளையாடி 50 ரன்களைக் கடந்திருக்கிறது இந்த கூட்டணி\nமேக்ஸ்வெல்லை முன்கூட்டியே பந்துவீச அழைத்துத் தவறு செய்திருக்கிறார் ஃபின்ச். கையில் காயம் அடைந்த தவான். அந்த வலியை உணர்ந்த நேரத்தில் பந்துவீச்சில் மாற்றம் கொண்டுவந்து அவருக்கு பேட்டிங்கை எளிதாக்கியிருக்கிறார்கள். கம்மின்ஸின் ஐந்தாவது ஓவரிலும், கூல்டர்நைலி இரண்டாவது ஓவரிலும் தவான் சற்று தடுமாறவே செய்தார். இன்னும் 2 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கொடுத்திருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு அது பலன் கொடுத்திருக்கும். ஃபின்ச் அதைத் தவறவிட்டு��்ளாரோ என்று தோன்றுகிறது.\nஒருவழியாய் பௌண்டரி அடித்த ரோஹித்\nதவானுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஓவர்களுக்கு நடுவே டீம் ஃபிசியோ தவானுக்கு உதவி செய்தார். அடிபட்ட பிறகு எல்லாப் பந்துகளையும் பேக் ஃபூட்டிலேயே எதிர்கொண்டிருக்கிறார் தவான்.\n11.0 3 ரன்கள் தவான் 28 (37) ரோஹித் 13 (29) மேக்ஸ்வெல் 1-0-3-0\n9.0 3 ரன்கள் 39/0 ரோஹித் 10 (24) தவான் 26 (30) கம்மின்ஸ் 5-0-15-0\nரோஹித் சந்தித்த முதல் 20 பந்துகளில் 14 பந்துகள் டாட்\n8.0 14 ரன்கள் தவான் 24 (26) ரோஹித் 9 (22) கூல்டர் நைல் 1-0-14-0\nகூல்டர்நைல் ஓவரில் ஹாட்ரிக் பெளண்டரி அடித்து அசத்தியுள்ளார் ஷிகர் தவான். 8-வது ஓவரின் 2,3,4 ஆகிய பந்துகளில் பெளண்டரி அடித்தார் தவான்.\nவெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக தான் அடித்த 92 ரன்களையும், வாரி வழங்குவேன் என சபதம் எடுத்திருக்கிறாரா நைல். பவுலிங் மோசம் . கூல்டர் நைல் வீசிய கடைசி பந்து பந்துகள்.\n7.0 1 ரன் ரோஹித் 9 (22) தவான் 11 (20) கம்மின்ஸ் 4-0-12-0\nஓவல் ஆடுகளம் பெரிதாக ஸ்விங் ஆகவில்லை. முதலிரண்டு போட்டிகளில் நன்றாக ஸ்விங் செய்த ஸ்டார்க்கால், இன்று எதுவும் செய்ய முடியவில்லை.\nஆட்டத்தின் முதல் பவுண்டரி தவான்\n6.0 3 ரன்கள் ரோஹித் 9 (21) தவான் 10 (15) ஸ்டார்க் 3-0-8-0\n5.0 7 ரன்கள் தவான் 10 (14) ரோஹித் 7 (16) கம்மின்ஸ் 3-0-11-0\n4.5 அவுட்சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை , கவர்ஸ் பக்கம் பவுண்டரிக்கு அனுப்பினார் தவான்.\n\"உலகக் கோப்பையில் கோலியின் கேப்டன்ஷிப் நன்றாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஃபீல்டிங், பெளலிங் மாற்றங்கள் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாகப் பயன்படுத்தினார். இன்றும் பிட்சை நன்றாகப் புரிந்துகொண்டு, டாஸில் சரியான முடிவை எடுத்திருக்கிறார்\".\nமூன்றாவது ஓவர்: தவான் 2 (5) ரோஹித் 6 (13) பேட் கம்மின்ஸ் 2-0-4-0\nஇரண்டாவது ஓவர் : ரோஹித் 5 (10), தவான் 1 (2) ஸ்டார்க் பந்துவீச்சு\nஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது பந்தை அடிக்க முயன்றார் ரோஹித். ஸ்குயர் லெக்கில் இருந்து அதை கேட்ச் பிடிக்க முயன்றார் கூல்டர் நைல். அட்டகாசமான முயற்சி. ஆனால் கேட்ச் டிராப். தனது லைப்ஃ லைனை இந்தப் போட்டியில் பயன்படுத்திக்கொள்வாரா ரோஹித்\nமுதல் ஓவர் : ரோஹித் ஷர்மா 2 (6), தவான் 0 (0) , பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு\nமுதல் போட்டிக்கும் இரண்டாம் போட்டிக்கும் இடையே வைரலான மற்றுமொரு விஷயம் தோனியின் மிலிட்டரி கிளவுஸ். தோனி இன்று வேறு கிளவுஸ் அணிந்த��� விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.\nஇந்தப் போட்டிக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெரண்டார்ஃப் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுகிறார்கள். உதாரணமாக, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தவான் 12 முறை (சராசரி : 34.4) ஆட்டமிழந்துள்ளார். தோனி 9 முறை (சராசரி : 24.77). இவர்கள் மட்டுமல்லாமல் ரோஹித், கோலி உள்ளிட்டவர்களும் தடுமாறுகிறார்கள். அதனால் கூல்டர்நைலுக்குப் பதில் பெரண்டார்ஃப் இறங்குவார் என்றார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அவர்களுக்குப் பின்னடைவாக அமையுமா\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் அடிக்க ரோஹித் ஷர்மாவுக்கு தேவை : 20 ரன்கள்\nஐசிசி தொடர்களில் தவானின் ஏவரேஜ் : 63\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் சதங்கள் : 8\nஇந்தியாவில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் : 156\n1999 பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர், ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வரலாற்றி தோற்றது இல்லை.\nஇந்தியாவுக்கு எதிராக இந்தியர்களையே பயன்படுத்தும் ஆஸ்திரேலியா\nசுழற்பந்துவீச்சாளர்களைச் சமாளிப்பதற்காக ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக ஒரு யுக்தியைப் பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், ஸ்பின்னுக்கு எதிராகத் தடுமாறியதால், வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சை அதிகமாக எதிர்கொள்கிறார்கள். அதுவும் குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னைச் சமாளிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இதற்காக இரண்டு இந்திய ஸ்பின்னர்களையே கடந்த ஓராண்டாகப் பயன்படுத்திவருகின்றனர். ஒருவர், ஹரியானாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் பர்தீப் சாஹு. இவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்சுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடியவர். இன்னொருவர் கேரளாவைச் சேர்ந்த இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் கே.கே.ஜியாஸ். இவர்கள் சஹால், குல்தீப் சுழலைச் சமாளிக்க உதவுவார்கள் என்று நம்புகிறது ஆஸ்திரேலியா\nஇந்தியா டாஸ் வின் : பேட்டிங்\n\"ஆட்டம் போகப்போக பிட்ச் ஸ்லோவாகிவிடும். அதனால், முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக அமையும். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் ஸ்கோர் போர்டு பிரஷர் இருக்கும். அதை பெள���ர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பயன்படுத்திக்கொள்வார்கள். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் என்பதால், பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும். முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில் அணியை ஏன் மாற்றவேண்டும்\nINDIA XI : ரோஹித், தவான், கோலி, ராகுல், தோனி, ஜாதவ், பாண்டியா, புவி, குல்தீப், பும்ரா, சஹல்.\nநானும் பேட்டிங் தான் தேர்ந்தெடுத்து இருப்பேன். கோலி சொல்லும் அதே காரணங்கள் தான். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதே அணியுடன் மீண்டும் களம் இறங்குகிறோம்.\nAUS XI : வார்னர், ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா\nஇன்னும் சில நிமிடங்களில் டாஸ்\nஇந்தியா கடந்த 25 ஆண்டுகளில் , உலகக் கோப்பைத் தொடரில் 8-3 என்கிற முறையில் ஆஸ்திரேலியா தான் வென்று இருக்கிறது. இன்று அந்த வரலாற்றை மாற்றி அமைக்குமா, கோலியின் இந்திய அணி.\n8-3 உலகக்கோப்பை வரலாற்றை மாற்றி எழுதுமா கோலியின் படை #INDvAUS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/08/", "date_download": "2020-07-05T09:21:17Z", "digest": "sha1:IXGWQORHYAKI4XRYYXFXNPROQNVFG23I", "length": 9465, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 8, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅவன்கார்ட்: மூன்று சட்டங்களின் துணையுடன் நடவடிக்கை எடுக்க...\nமுறிகள் ஊடாக தேவையான அளவு கடன் பெற்றுக்கொள்ள முடியும் \b...\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக கபில விஜேகுணவர்த...\nஅஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்கர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தே...\nஅம்பாறையில் தொடரும் விசாரணைகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்\nமுறிகள் ஊடாக தேவையான அளவு கடன் பெற்றுக்கொள்ள முடியும் \b...\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக கபில விஜேகுணவர்த...\nஅஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்கர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தே...\nஅம்பாறையில் தொடரும் விசாரணைகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்\nநீதிக்காக 26 ஆண்டுகளாய்ப் போராடும் பெண்: ஜனாதிபதி ஆணைக்கு...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி\nசிதம்பரபுரம் முகாமுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கு தீர்வு க...\nதினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வல...\nஆளுநரின் உறுதிமொழியையடுத்து தூய நீருக்கான உண்���ாவிரதம் கைவ...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி\nசிதம்பரபுரம் முகாமுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கு தீர்வு க...\nதினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வல...\nஆளுநரின் உறுதிமொழியையடுத்து தூய நீருக்கான உண்ணாவிரதம் கைவ...\nஒரே நிமிடத்தில் சார்ஜ் ஆகும் மொபைல் போனுக்கான பேட்டரி வடி...\nஇலங்கை வீரர்களுக்குத் தடை: மெத்யூஸ் விளையாடாமை பின்னடைவு ...\nபேஸ்புக்கில் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்...\nஇரத்தினபுரியில் சுரங்கத்தினுள் சிக்குண்ட நால்வர் உயிரிழப்பு\n19 வயதுப்பெண் 2 வயதுக் குழந்தை போல் தோற்றமளிக்கும் விநோதம்\nஇலங்கை வீரர்களுக்குத் தடை: மெத்யூஸ் விளையாடாமை பின்னடைவு ...\nபேஸ்புக்கில் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்...\nஇரத்தினபுரியில் சுரங்கத்தினுள் சிக்குண்ட நால்வர் உயிரிழப்பு\n19 வயதுப்பெண் 2 வயதுக் குழந்தை போல் தோற்றமளிக்கும் விநோதம்\nபாணந்துறை நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகளிடையே மோதல்\nஎதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்குமாறு சபாந...\nகருவலகஸ்வெவ பகுதியில் உயிரிழந்த குழந்தையின் தாயார் வெளிநா...\nயாழ். தூயநீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் 2 ஆவது நாளாகவும்...\nஐபிஎல் ஆரம்ப விழாவில் அனுஷ்காவின் நடனத்தை பார்த்து ரசித்த...\nஎதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்குமாறு சபாந...\nகருவலகஸ்வெவ பகுதியில் உயிரிழந்த குழந்தையின் தாயார் வெளிநா...\nயாழ். தூயநீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் 2 ஆவது நாளாகவும்...\nஐபிஎல் ஆரம்ப விழாவில் அனுஷ்காவின் நடனத்தை பார்த்து ரசித்த...\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்\nதோனியிடம் தண்டப் பணம் அறவிட்ட இந்திய பொலிஸ்\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்\nகஹவத்தையில் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்\nதோனியிடம் தண்டப் பணம் அறவிட்ட இந்திய பொலிஸ்\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்\nகஹவத்தையில் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு க���ள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/27/", "date_download": "2020-07-05T11:24:40Z", "digest": "sha1:HFPHNG647BA2PX37AWWUBMW7QXW3Z5UE", "length": 5431, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 27, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் உரிய பதி...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட சமனலகம பகுதியில் மண்சரிவு\nசாதாரண மடிக்கணனியை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி விர...\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அவசர விபத்த...\nஜனவரி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட சமனலகம பகுதியில் மண்சரிவு\nசாதாரண மடிக்கணனியை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி விர...\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அவசர விபத்த...\nஜனவரி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக...\nநீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடி...\nஅமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவ...\nகிண்ணியாவில் நேற்று முன்தினம் காணாமற்போன நபர் சடலமாக கண்ட...\nசுனாமி பேபி 81 என்றழைக்கப்பட்ட அபிலாஷ் நியூஸ்பெஸ்ட்டிற்கு...\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள...\nஅமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவ...\nகிண்ணியாவில் நேற்று முன்தினம் காணாமற்போன நபர் சடலமாக கண்ட...\nசுனாமி பேபி 81 என்றழைக்கப்பட்ட அபிலாஷ் நியூஸ்பெஸ்ட்டிற்கு...\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள...\nவிசேட ரயில் சேவைகள் இன்றும் முன்னெடுப்பு\nகொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விப...\nகொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விப...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77737", "date_download": "2020-07-05T10:10:25Z", "digest": "sha1:PPOPVZ2ZHYGR6J5BHM77UZQ4WY24TX2L", "length": 27845, "nlines": 299, "source_domain": "www.vallamai.com", "title": "கற்றல் ஒரு ஆற்றல் -83 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nகற்றல் ஒரு ஆற்றல் -83\nகற்றல் ஒரு ஆற்றல் -83\nவகுப்பறைகளில் கற்றலின் வேறுபட்ட முறைகளின் பாதிப்புக்கள்\nபார்வைகளின் உந்துதல்களால்(visual inputs)ஏற்படும் கற்றல் மற்றும் செவி, செயல் சார்ந்த (auditory and kinesthetic ) உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் கற்றல் திறன்கள் அநேகமாக அனைவருக்குமே உண்டு. ஆயின், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட முறையின் அதிகபட்ச தாக்கம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. இத்தகைய அதிக பட்சத் தாக்குதல்களால் மற்ற வகையான கற்றல் முறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றின் பலன்கள் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படலாம். ஆகவே, இந்த மூன்று விதமான தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் உறவுகள், பயிற்சிகள் அமைதல் அவசியம். ஆசிரியர்கள் ஏதாவது ஒரு முறையில் ஏற்படும் கற்றலுக்கோ பயிற்சிக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் வகுப்பறைகளில் பாதிக்கும் மேலான மாணவர்கள் அந்த பயிற்சிகளில் ஈடுபாடு இன்றியோ அல்லது அந்த நேரங்களில் தங்கள் கவனத்தை மற்ற பொருள்களிலும் மற்ற ஆர்வத்தை ஈர்க்கும் காட்சிகள் ஏற்படுத்தும் கற்றலின் உந்துதல்கள��ல் ஈடுபடுத்தியோ இருப்பார்கள். இதனால் அந்த வகுப்பறைகளில் கற்றலின் தாக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால் நேரத்தின் பயன்பாடுகள் மிகக் குறைவாக இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.\nஉதாரணமாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒரு பாடத்தை பற்றி பேசும்பொழுதோ பொழுது, பார்வைசார் கற்றலில் சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் “அய்யா, தங்கள் சொல்லுவதை சற்றே கரும்பலகையில் எழுதுங்கள்” என்று கேட்பார்கள். அல்லது, அவர்கள் தங்கள் கவனத்தை ஆசிரியர்களிடமிருந்து விலக்கி அருகிலிருக்கும் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த வகுப்பறைக்கு வெளிப்பக்கமாக எத்தனை பேர் வந்தார்கள், போனார்கள் என்ற துல்லியமான கணக்கு அவர்களிடம் இருக்கும். மாறாக, ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் செவிசார் கல்வியில் சிறந்த மாணவர்கள், கரும்பலகையிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி அருகிலுள்ள மாணவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். செயல் சார் கல்வியில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை விலக்கி வேறு எங்காவது செல்ல முயற்சித்துக் கொண்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளால் மற்றவர்களுடைய கவனத்தை தங்களிடம் ஈர்த்துக்கொண்டும் இருப்பார்கள்\nஅதே போல், ஆசிரியர்கள் மாணவர்களை ஏதாவது ஒரு பாடத்தை உரக்கப் படிக்கச் சொல்லும் பொழுது, பார்வைசார் கற்றலில் (visual) சிறப்பான மாணவர்கள் வேறு எங்காவது தங்கள் கவனத்தைச் சிதறவிட்டோ அல்லது ஆசிரியர்கள் சொல்வதைக் காதில் வாங்கி கொள்ளாமல் அவருடைய முகத்தை மற்றும் பார்த்துக் கொண்டோ இருப்பார்கள். அதே நேரத்தில் செவிசார் கற்றலில் (auditory) மாணவர்கள் “எந்தப் பாடம் படிக்கச் சொன்னீர்கள் எந்தப் பக்கத்தில் எந்த வரிகள் ” என்று பல விதமான கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களோடு தொடர் உரையாடலில் ஈடுபடுவார்கள். செயல்சார் ( kinesthetic) மாணவர்களோ புத்தகங்களில் பக்கங்களை ஒன்றொன்றாகத் திருப்பிக்கொண்டும் புத்தகங்களால் மேசைகளைத் தட்டிக்கொண்டும் இருப்பார்கள். பொதுவாக அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்\nஇது போன்று கற்றல் முறைகளின் மாறுபாடுகளாலும், மற்றும் ஏதாவது ஒரு முறையின் சிறப்பான தாக்கத்தாலும் வகுப்பறைகளில் கற்றலில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்த மாதிர��யான மாணவர்களின் கற்றல் திறன்களை ஆராய்ச்சி செய்துள்ள கல்வியல் மற்றும் மூளை- நரம்பியல் வல்லுநர்கள் கண்டுபிடிப்புக்கள் சில ஆச்சரியமாக உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக பார்வைசார் கற்றலில் சிறப்பான மாணவர்கள் மொழிகள் கற்பதிலும், ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கற்பனையைத் தூண்டும் கலைகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மொழிகளில் எழுதும்போது அவர்களுடைய சொற்தொடர்களில் மொழி வல்லமை, வண்ணங்களைச் வார்த்தைகளின் ஆதிக்கம், சரியான உச்சரிப்புக்கள் ஆகியவை மேலோங்கியிருக்கும். சிறந்த கட்டுரை ஆசிரியர்கள், எழுத்தாளர்களும் இந்தத் திறன்சார்ந்தவர்களாக இருப்பார்கள்\nமேலும் ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்கு வெளிப்படுவது யாதெனில் – செவிசார் கற்றலில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கணிதம் போன்ற பாடங்களில் குறைவான அக்கறை இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கணிதம் போன்ற பாடங்களில் அதிகமான உரையாடல்களும் பேச்சுகளுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இவர்கள் மேடைப்பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேடுவதிலும், நண்பர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அலைபேசிகளின் ஆருயிர் நண்பர்கள். இவர்களுடய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.\nசெயல்சார் மாணவர்கள் நாடகம், விளையாட்டுகள், பரிசோதனைகள், பொறியியல்சார் வேலைகளில் ஆர்வம் உடையவர்கள்; பள்ளிகளில் அலங்கரித்தல், கண்காணித்தல், தலைமைப் பொறுப்புகள் ஏற்றல் போன்ற செயல்களில் ஈடுபாடு அதிகம் உண்டு. வகுப்பறைகளில் பாடங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மேசைகளைத் தட்டிக்கொண்டோ அல்லது தங்களுடைய செயல்களால் மற்றவர்கள் கவனத்தை சிதறடித்து ஆனந்தப்படுவதிலோ இவர்களுக்கு இன்பம் அதிகம். வகுப்பறைகளில் ஏதாவது சில்மிஷங்கள் நடத்தி அதிகம் பிடிபடக்கூடிய வகையைச் சார்ந்தவர்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் அத்தனை வகையைச் சார்ந்த மாணவர்களின் கவனத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி கற்றலில் அவர்கள் ஆர்வத்தை தக்கவைத்தும் மேம்படுத்தியும் சிறப்படையச் செய்தும் மற்றும் அவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுத்தும் செயல்படும் ஆசிரியர்கள் உண்மையிலேயே மிகப் பொறுப்பான தொழிலில் ��டுபடுபவர்கள். போற்றத் தக்கவர்கள்\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\n-எம். ஜெயராம சர்மா- மெல்பேண் மாந்தோப்பில் அவளிருந்தாள் மரம்வெட்ட இவன்சென்றான் தேன் தொட்டுச் சுவைப்பதற்காய் தினமுமங்கே அவன்சென்றான்\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து ..\nஎம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கம\nஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்\nகவிஞர் முத்துக்கூத்தன் ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் · ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை- ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.. · இந்தப்பல்லவிஎழுதப்பட்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136859-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:54:08Z", "digest": "sha1:G7CAWIRRUPIFXNCOGGDDEWHP6S2PEF4Q", "length": 20750, "nlines": 220, "source_domain": "yarl.com", "title": "ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்\nBy பெருமாள், March 2, 2014 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது March 2, 2014\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.\n இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள் இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்\nஅவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்\nசில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.\nஇந்த தானிய கதை இடிக்குது...கோபுர கலசத்தில் மட்டும் வைக்கப்படும் தானியங்கள் என்னத்துக்கு காணும் ஒரு குடும்பத்துக்கு சமைக்க கூட காணாது...இதில் எவ்வளவு பரப்பில் விதைக்கலாம்\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஇந்த தானிய கதை இடிக்குது...கோபுர கலசத்தில் மட்டும் வைக்கப்படும் தானியங்கள் என்னத்துக்கு காணும் ஒரு குடும்பத்துக்கு சமைக்க கூட காணாது...இதில் எவ்வளவு பரப்பில் விதைக்கலாம்\nஉண்மை, கலச விதை கால் ஏக்கருக்கும் காணாது.\nநான் யோசிப்பது அந்த காலத்தில் இப்படி உயர உயர கோபுரம் கட்டாமல் பத்து நூறு பல்கலை கட்டியிருந்தால் சனம் முன்னேறி இருக்கும்\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nகோ(அரசன்) இல்லம் பின் கோவில் ஆனது. கோவிலுக்குள் நூலகம், குளிப்பாடும் குளம், உணவு அறை, தோட்டம், விளையாட்டு அரங்கம், மண்டபம் என்று ஒரு அரசனுக்கு தேவையான எல்லாம் இருந்தது. இது தான் அரண்மனை, கோட்டை எல்லாம்.\nகோவிலுக்குள் கடவுள் வழிபாட்டுக்கும் இடம் இருந்தது.\nகோவில் கோபுரங்கள் கோட்டைக்கு நாலுபுறமும் இருந்தது.\nயாராவது போர் தொடுத்து வந்தால் மூங்கிலால் கோபுரத்தை ���ாவித்து தளம் அமைப்பார்கள். இப்போது கட்டிடங்களில் செய்வது போல். பின் இந்த தளங்களில் ஈட்டி, வில் வித்தகர்கள் நிலையெடுத்து வாசல்களை காப்பார்கள்.\nஎம்மிடம் அடி வாங்கிய முகாலாயர்கள், வழிபாட்டு தளங்களுக்குள் புகுந்து எம் கோட்டைகளை பிடித்தார்கள்.\nபின் அங்கிருந்த அரசனோ, இராணியோ இறக்கும் போது அவர்களை கடவுளாக்கி அப்படியே அமுக்கிவிட்டார்கள்.\nஅப்படித்தான் எமது இராய்ச்சியங்கள் வீழ்ந்து இப்போது பேரில் மட்டும் தமிழ் நாடு இருக்கிறது.\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\nதொடங்கப்பட்டது Yesterday at 10:26\nஎல்லாம் வல்ல தாயே | முழு பாடல் வரிகளுடன்\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nஅக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில் ஒருவரே அக்கராஜ மன்னன். அவரது ஆட்சிக்குள்ளான பிரதேசத்தில் ஒன்றே அக்கராயன் என இன்று அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த மன்னனின் நினைவாக அப்பிரதேசத்தில் 05.07.2018 அன்று குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நாளை நினைவு கூரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதே தடை விதிக்கப்பட்டது. https://newuthayan.com/அக்கராஜ-மன்னனின்-நிகழ்வி/ .\nக‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க��த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்\nBy பையன்26 · பதியப்பட்டது 23 minutes ago\nமுத‌ல் க‌ரும்புலி வீர‌காவிய‌ம் ஆன‌ போது இவ‌ர் பிற‌க்க‌ வில்லை , ஆனால் எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை அழ‌காக‌ சொல்ல‌க் கூடிய‌ தோழ‌ன் , இவ‌ர் பிற‌ந்த‌து 1990ம் ஆண்டுக்கு பிற‌க்கு , அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட்சியில் இணைந்த‌ ச‌க‌ தோழ‌ன் , என‌க்கு ந‌ல்ல‌ ஒரு த‌ம்பி மாதிரி , த‌லைவ‌ர் சொன்ன‌து உன‌க்கு தெரிந்த‌த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை என் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் சொல்லி கொடுப்பேன் க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் உங்க‌ள் பெய‌ர் வாழும் என்றும் உங்க‌ள் புக‌ழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36142-2018-11-23-14-24-48", "date_download": "2020-07-05T09:33:52Z", "digest": "sha1:TCQQYW6NGPUIP3E7I6HYGN76VSMZFIX7", "length": 11489, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "அகதி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nரோஹிங்கியா அகதிகள் உருவாக்கம் - எண்ணெய் பொருளாதாரம் & நில அபகரிப்பு அரசியல்\nசென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கை சிறப்பு முகாமில் கொடூரத் தாக்குதல்\nஒரு மனிதன் மதத்தை ஏன் மறுக்கிறான்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nநாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது...\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2018\nஅவளம்மாவின் கண்களையும் சுபாவத்தையும் ஒத்திருப்பதாய்...\nஒளிந்து தான் விளையாடியிருக்கிறாளாம் ...\nஅப்பா போன்றே சற்று சுருளான முடியும் வைத்திருக்கிற���னாம்\nஅவளின் உதடுகள் ஒரு நிமிடத்தில் விம்மிப் பிரிந்து\nநடுங்கும் இரு பெரிய கைகளுக்குள்\nஅடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் என் அம்மா சொன்ன\nகுறிகளுக்குள் எப்போதும் என்னை குறித்துக்கொள்கிறேன்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/2840-2010-01-29-09-43-12", "date_download": "2020-07-05T11:12:19Z", "digest": "sha1:ECILRJELUUES3AMKVISL6RNTIBDJNHR6", "length": 13224, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "நீருக்கடியில் பிரசவம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nநாக்கு கசப்பாய் இருப்பது ஏன்\nபுற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை\nஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி\nதாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்\nஇந்தியா - சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை, வேதனையும் வெறுப்பும், சலிப்பும், இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது. பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப்பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமுதாயத்தில் பெறுகிறாள் பெண்.\nஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக்கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் நினைக்கின்றனர்.\nபிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய வலியைக் குறைக்கும் ஒரு முறைதான் நீரில் பிரசவம். பெண்ணுக்கு பிரசவவலி எடுக்கத் தொடங்கியதுமே அவள் வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மூதாதையர்கள் கூறிவருவதாக மருத்துவ இதழ்கள் தெரிவிக்கின்றன. 1977 ல் டாக்டர் மைக்கேல் ஓடேன்ட் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பித்திவியரல் நகரில் உள்ள தமது மருத்துவமனையில் செயற்கையான ரப்பர் குளியல் தொட்டி ஒன்றை உருவாக்கி அதில் பிரசவ வலி எடுத்த பெண்களை இறங்கச் செய்து பிரசவம் பார்த்தார். இதனால் பிரசவ வலியின் வேதனை குறைந்துவிட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. இந்தத் தொட்டியில் தண்ணீரின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகப் பராமரிக்கப்படுகின்றது. தண்ணீருக்குள் இறங்கி இருந்து கொண்டு பிரசவிப்பதால் வலி பெரிதும் குறைவதோடு உடம்பை மிகச் சுலபமாக இயக்கி குழந்தையை வெளியே கொண்டு வரமுடிகின்றது. மேலும் பிரசவ நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைகின்றது. பிரசவ நேரத்தில் கிருமித் தொற்றும் இல்லை.\nஇதுவரை 70 நாடுகளில் இந்த நீரியல் பிரசவ முறை பின்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சீனா இதில் 71 வது நாடாகச் சேர்ந்துள்ளது.\n(நன்றி : மீனாட்சி மருத்துவ மலர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17709", "date_download": "2020-07-05T10:32:03Z", "digest": "sha1:DSKVEE36I7JNIZGRYK2NG54HA5ZVPCWT", "length": 6791, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Pazhantamizh Ilakkiyathil Iyarkkai - பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை » Buy tamil book Pazhantamizh Ilakkiyathil Iyarkkai online", "raw_content": "\nபழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை - Pazhantamizh Ilakkiyathil Iyarkkai\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : மு.வரதராசன் (M.Varatharasan)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nஇலக்கிய நெஞ்சம் கவிஞர் தாகூர்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, மு.வரதராசன் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.வரதராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n���ாக்டர் அல்லி - Doctor Alli\nமண்ணின் மதிப்பு - Mannin Mathippu\nஇலக்கிய ஆராய்ச்சி - Ilakkiya Aaraichi\nஇலக்கியத் திறன் - Ilakkiya Thiran\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku\nசங்கத் தமிழியல் - Sanga Thamizhiyal\nதிருவிளையாடற் புராணம் - Thiruvilaiyaadar Puraanam\nஅயலகத் தமிழ் இலக்கியம் - மணமகன் யார்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர் பண்பாடு - Siruvar panpaadu\nதிராவிட மொழிகளின் ஒப்பாய்வு - Dhiravida mozhigalin oppaaivu\nமனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/22523/aganaanoottru-pathippum-pinpulamum-book-type-tholilnutpam/", "date_download": "2020-07-05T10:48:23Z", "digest": "sha1:GZUBDDMF2WGXIE6PIA6YVHBCAKAWVIQG", "length": 7216, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Aganaanoottru Pathippum Pinpulamum - அகநானூற்றுப் பதிப்பும் பின்புலமும் » Buy tamil book Aganaanoottru Pathippum Pinpulamum online", "raw_content": "\nஅகநானூற்றுப் பதிப்பும் பின்புலமும் - Aganaanoottru Pathippum Pinpulamum\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஅகநானூறு பதிப்பு வரலாறு அகம்புறம்\nஇந்த நூல் அகநானூற்றுப் பதிப்பும் பின்புலமும், மா.பரமசிவன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மா.பரமசிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற தொழில்நுட்பம் வகை புத்தகங்கள் :\nதொல்காப்பியத்தில் மணமுறைகள் - Tholkaappiyathil Manamuraigal\nஒப்பிலக்கியம் அரிஸ்டாட்டிலும் இளங்கோவும் - Oppilakkiyam Aristatilum Elangovum\nசெம்மொழித் தமிழ்நூல்கள் - Semmozhi Thamizhnoolgal\nமொழியும் சமூக அமைப்பும் - Mozhiyum Samooga Amaippum\nஇராசையா ஆய்வுக் களஞ்சியம் - Raasaiyaa Aaivu Kalanjiyam\nதமிழில் இலக்கணச் சிந்தனைகள் - Thamizhil Ilakkana Sindhanaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள் புதுக்கவிதை வடிவில் - Thirukural Puthukavithai Vadivil\nமுதுவர் வாழ்வியலும் மொழித்திறன்களும் - Mudhuvar Vaazhviyalum Mozhithirangalum\nபசும்பொன் தேவரும் பராசக்தியும் - Pasumpon Thevarum Paraasakthiyum\nதிணைகோட்பாடுகளும் தமிழ்க் கவிதையியலும் - Thinaikotpaadugalum Thamizh kavidhaiyiyalum\nதிராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும் - Dhiravida Iyakka Kavingnargalum kavidhaigalum\nசேதுபதிகள் சரித்திரம் - Sedhupathigal sariththiram\nதொல்காப்பியக் கொள்கைகளும் - Tholkaappiya kolgaikalum\nநாட்டுப்புறத் தெய்வங்கள், களஞ்சியம் - Naattuppura Dheivangal, Kalanjiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு ம���தலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2970300629802985301629913006299529923021296529953021", "date_download": "2020-07-05T09:57:33Z", "digest": "sha1:TR3FOTTLON5YMKYCND4LCTUG54XDQSG5", "length": 25735, "nlines": 468, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - சாதனையாளர்கள்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n\"கனவே கலையாதே\" நர்வினி டேரி\nயாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட நர்வினி டேரியின் \"கனவே கலையாதே\"\nதிரு.இராஜலிங்கம் அவர்கள் கலாபூசணம் விருதினை பெற்றுக்கொண்டார்.\nமயிலிட்டியூர் சிற்பாசாரியார் அமரர் கனகசபை அவர்களின் புதல்வனும், ஸ்தபதி அமரர் நவரத்தினம் அவர்களின் மாணவனுமாகிய சிற்பாசாரியார் திரு.இராஜலிங்கம் (மருந்து அண்ணர்) அவர்கள் கலாபூசணம் விருதினை 23 டிசம்பர் 2016ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பெற்றுக்கொண்டார். விருதினைப் பெற்று கலைத்துறைக்கும், எமது மயிலிட்டிக்கும் பெருமை சேர்த்த் திரு.இராஜலிங்கம் (மருந்து அண்ணர்) அவர்களிற்கு மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\n\"அயலகத் தமிழாசிரியர்\" பட்டயப் படிப்பு - செல்வி. தங்கவடிவேல் ஆராதனா\nசுவிற்சர்லாந்து நாட்டில் இயங்கும் (S R M) திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் தமிழ்க் கல்விச்சேவையில் நடாத்தப்பட்ட \"அயலகத் தமிழாசிரியர்\" பட்டயப் படிப்பில் சித்தியடைந்து முதல் பட்டயமளிப்பு விழாவில் பட்டயம் பெற்ற எமது மயிலை மகள் செல்வி. தங்கவடிவேல் ஆராதனா அவர்களுக்கு நமது மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களைக் கூறி பெருமையடைகின்றோம். வாழ்த்துக்கள்.\n\"சிலுக்கு மரமே\" நர்வினி டேரி\nசிலுக்கு மரமே பாடலுடன் நர்வினி டேரி மற்றும் வசந்த் செல்லத்துரை.\nநர்வினி டேரியின் புதிய பாடல் \"ஏதோ ஏதோ ஒரு மயக்கத்தில்\"\nநர்வினி டேரியின் அவர்களின் நடிப்பில் புதிய பாடல் \"ஏதோ ஏதோ ஒரு மயக்கத்தில்\"\nநர்வினி டேரி சிறந்த திரைப்பட நடிகையாக தேர்வு\nஉயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த நர்வினி டேரி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபெண்களை முதன்மைப் படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நடித்துள்ளார் என்று திரையிடப்பட்ட இடமெல்லாம் நர்வினி ரசிகர்களால் பராட்டப்பட்டுள்ளார்.\n\"சைவசித்தாந்த ரத்தினம்\" சிறப்புப் பட்டம் \"நாகேந்திரம் கருணாநிதி\"\nமயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ற்காமில் (East Ham, London) வசித்து வரும் திரு.நாகேந்திரம் கருணாநிதிக்கும் அவரின் மனைவி சக்தியேஸ்வரி கருணாநிதிக்கும் லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆதரவில் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியில் தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தினால், மதிப்பிற்குரிய ஆசான் \"செந்நெறிச் செம்மல் \"திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன் [S.J.Fatimaharan BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA (Politics of democracy), MA (Tamil) ] அவர்களால் லண்டனில் 2012 ஆம் ஆண்டு ஒரு வருடமாக நடத்தப்பட்ட சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிநெறியை நிறைவு செய்து,\nஜில்ஜில் வானொலியில் நர்வினிடேரியின் நேர்காணல்\nஜில்ஜில் வானொலியில் ஞாயிற்றுக்கிழமை (03/08/14) மாலை பிரான்ஸ் நேரம் 5 மணி முதல் 7 மணி வரை நட்சத்திர நேரம் நிகழ்ச்சியில் ஈழத்துக் கலைஞர் மயிலை மகள் நர்வினிடேரி அவர்களின் நேர்காணல் கேட்ககத் தவறாதீர்கள்.\nபிரான்ஸில் \"உயிர் வரை இனித்தாய்\"\n\"உயிர் வரை இனித்தாய்\" திரைப் படத்தின் ticket (நுழைவுச் சீட்டுகள் )\nமற்றும் கலைஞர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இவ் திரைப்படத்திற்க்கு\nஆதரவு வழங்கி டென்மார்க்கில் இருந்து வருகை தரும் எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிகளுக்கு கை கொடுப்போம் .\n\"எமது படைப்புக்களை நாமே பலமாக்குவோம்\nலண்டனில் \"சாதனைத் தமிழா\" நிகழ்வில் மீண்டும் விருதினைத் தனதாக்கிய நர்வினிடேரி\n20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன் ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/fathers-day", "date_download": "2020-07-05T09:53:32Z", "digest": "sha1:Y2L42NNE6DS6XMVWI4ZZQBSJ5T5O2MZ7", "length": 19969, "nlines": 454, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - தந்தையர் தினம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n - 2019 அருண்குமார் குணபாலசிங்கம்.\nஅன்பான அப்பாவுக்கும், அனைத்துத் தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\n - 2018 அருண்குமார் குணபாலசிங்கம்.\nஅன்பான அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nஅன்பான அப்பாவுக்கு இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள்\nஅப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nபெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nதந்தையர் தின வாழ்த்துக்கள் - 2015\nஎன் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்\nதந்தையர் தின வாழ்த்துக்கள் - அன்ரன் ஞானப்பிரகாசம்\nதந்தையர் தின வாழ்த்துக்கள் - மயிலை ச.சாந்தன்\nமணமாலை சூடிய மங்கையவர் நெஞ்சில்\nமனம் பூத்திட இராமனாக வாழ்ந்திடுபவர் தந்தை\nமனையாள் கர்ப்பந்தரித்தல் செய்தி கேட்டதும்\nநாளொரு மேனியாக குழந்தைமுகம் காணாமலேயே\nபூவுலகில் மலர்ந்திட்ட மழலையை அள்ளிவாரி\nதந்தையர் தினத்துக்காக நமது உறவுகளின் ���டைப்புக்கள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/thakkaali-juice-in-tamil/", "date_download": "2020-07-05T09:43:54Z", "digest": "sha1:G43XOYHFKOHYX57377OVS5KFLRQIDTCR", "length": 8103, "nlines": 79, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "தக்காளி ஜூஸ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nசிறு குழந்தைகளுக்கான தக்காளி ஜூஸ்\n(8 முதல் 10 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இதனை தரலாம்)\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஒரு நடுத்தர அளவிலான தக்காளி 2 டேபிள் ஸ்பூன் ஜூஸ் தயாரிக்க முடியும்.\n2. தக்காளியை நன்றாக கழுவி அதனை வெட்டிக் கொள்ளவும்.\n3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.\n4. பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரில் நறுக்கிய தக்காளியை போட்டு 15 நிமிடங்கள் வரை விடவும்.\n5. அதன்பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்துவிட்டு கரண்டியால் மசித்து, வடிகட்டி குழந்தைக்கு கொடுக்கலாம்.\n“தக்காளியில் அமிலத்தன்மை இருப்பதால் அது குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் உருவாகும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு தக்காளி கொடுத்தபிறகு டயாபர் ரேஷ் உருவானால் அதன்பிறகு ஒரு வருடம் வரை தக்காளி தர வேண்டாம்”\n“2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு மேல் குழந்தைக்கு தக்காளி ஜூஸ் தர வேண்டாம். ஏனெனில் இதில் கரோட்டீன் எனப்படும் அளவுக்கதிகமான உயிர்வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது”\n“தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் இருக்கிறது”\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sasikala-is-my-mother-jayalalitha-open-interview/", "date_download": "2020-07-05T10:30:45Z", "digest": "sha1:3BI2LTDCRBLNK3UL4P22JGHXDRDT3YO5", "length": 20365, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலா என் அம்மா!: ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி (வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி (வீடியோ)\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநினைவுகள்: ( ஜெ. பேட்டியின் நான்காம் – இறுதி பாகம்)\nசிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா\nஜெ: இதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)\nஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.\nஅந��த பழைய, ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதாவாக நான் இப்போது இல்லை.\nஎன்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.\nசிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள். அப்படித்தானே\nஜெ: நான் ஆண்களை வெறுப்பவள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.\nசிமி: சசிகலாவுடனான உங்கள் நட்பு இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன்\nஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட பெண்மணி அவர். எனக்காக அவர் மிகவும் சிரமங்களை அனுபவித்திருக்கிறார்.\n அவர் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.\nபரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.\nஎனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் சசிகலா செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.\nசிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி \nஜெ: அப்படி ஒன்று நடக்கவில்லை.\nசிமி: திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா \nஜெ: இல்லை. அப்படிப்பட்ட யாரையும் நான் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன்.\nஎன்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன். ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.\nசிமி: ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது \nஜெ: இல்லை. எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.\nதோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.\nஇந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் மிகவும் விரும்பவே செய்கிறேன்.\nசிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி ஜெயாஜி.\nஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.\nஜெயலலிதா பேட்டி முதல் பாகம்\nஜெயலலிதா பேட்டி இரண்டாம் பாகம்\nஜெயலலிதா பேட்டி மூன்றாம் பாகம்\nவீடியோ லிங்க்: 2 :\nபள்ளி நாட்களில் என் கனவு நாயகர்கள்: மனம் திறக்கும் ஜெ.: மனம் திறக்கும் ஜெ. வீடியோ பேட்டி எம்.ஜி.ஆரும் நானும் வீடியோ பேட்டி எம்.ஜி.ஆரும் நானும் : ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி : ஜெயலலிதா மனம் திறந்த பேட்டி ( வீடியோ இணைப்பு) அம்மா பற்றி “அம்மா ( வீடியோ இணைப்பு) அம்மா பற்றி “அம்மா”: ஜெயலலிதாவின் நெகிழ வைக்கும் வீடியோ பேட்டி\nPrevious த.மா.கா. காமெடி: போராட்டத்துக்கு முன்பே கைது போஸ்டர்\nNext தமிழக அமைச்சரவை முதல் கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் இன்று கூடுகிறது\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி ���ொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/nila-kayuthu-neram-lyrics-sakalakala-vallavan-ilayaraja-vaali-malaysia-vasudevan-s-janaki/", "date_download": "2020-07-05T09:46:42Z", "digest": "sha1:5ZOSPE74I7FGGEDIDPPGRDFTIDUR4NNG", "length": 5075, "nlines": 106, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Nila Kayuthu Neram Lyrics | Sakalakala Vallavan | Ilayaraja | Vaali | Malaysia Vasudevan, S. Janaki", "raw_content": "\nநிலா காயுது நேரம் நல்ல நேரம்\nநெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\nநிலா காயுது நேரம் நல்ல நேரம்\nநெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\nதூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா\nஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா\nநிலா காயுது நேரம் நல்ல நேரம்\nநெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\nதென்னங் கீற்றும் பூங் காத்தும்\nஉன்னப் போல தோளைத் தொட்டு\nதென்னங் கீற்றும் பூங் காத்தும்\nஉன்னப் போல தோளைத் தொட்டு\nஅது விலகி போனதும் எ��ுத்துக்கையா\nநிலா காயுது நேரம் நல்ல நேரம்\nநெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\nதண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா\nஅத்தான் தேவை நான் தந்தேன்\nஇதில் வெட்டி எடுத்தது ஓரளவு\nஇனி நாளை இருப்பது இருவருக்கும்\nஅன்பே நீ அதிசய சுரங்கமடி\nநிலா காயுது நேரம் நல்ல நேரம்\nநெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\nதூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா\nஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா\nநிலா காயுது நேரம் நல்ல நேரம்\nநெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=4476:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822&fontstyle=f-larger", "date_download": "2020-07-05T11:01:09Z", "digest": "sha1:EPHJWIZUSDEMKUIGRRHVFPJZ7R244EMK", "length": 12877, "nlines": 110, "source_domain": "nidur.info", "title": "மாமியார் - மருமகள் பிரச்சனைக்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான்", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் மாமியார் - மருமகள் பிரச்சனைக்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான்\nமாமியார் - மருமகள் பிரச்சனைக்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான்\nமவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ\nமாமியார் மருமகள் பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை எனலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை அறிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. இதற்கு அடிப்படை பெண்களின் இயல்புதான். மாமனார் - மருமகன் பிரச்சனை ஏன் எழுவதில்லை பொதுவாக பெண்கள் தங்கள் வாழ்வுக்கு யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலையில்தான் படைக்கப்பட்டுள்ளார்கள்.\nபெற்றெடுத்துப் பேணிப் பாதுகாத்துப் பாலூட்டித் தாலட்டிச் சீராட்டி, வளர்த்து ஆளாக்கிய அருமை மகனின் அன்பு முழமையாக தனக்கே கிடைக்க வேண்டும் என்று தாய் விரும்புகிறாள். அதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் அதற்குக் காரணம் புதிதாக வந்த தன் மருமகள்தான் காரணம் என்று நினைக்கிறாள்.\nஇதைப்போன்ற மனப்பான்மை புதிதாக வந்துள்ள மருமகளுக்கும் ஏற்படும்தானே அவளும் ஒரு பெண் அல்லவா அவளும் ஒரு பெண் அல்லவா தன் கணவரை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அவள் எண்ணம்கூட தவறு என்று சொல்ல முடியாதுதான். கணவனின் அன்பு சற்று மாறுபடுவதாக அவ���ுக்குத் தோன்றும்போது அதற்குக் காரணம் தன் மாமியார்தான் என எண்ணுகிறாள்.\nஆக, மாமியார் - மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புக்கு அடிப்படைக் காரணம் தன் மீது இருவரும் கொள்கின்ற அன்பின் போட்டிதான் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரு ஆணுக்குப் பெரும் சவாலே தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் நடுநிலையாக வாழ்ந்து காட்டுவதே. மற்றெல்லா சவால்களும் இதற்கப்பால்தான்\nஒரு ஆண்மகன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த இரு உறவுகளின் உணர்வுகளையும் மதித்து இருவரின் மீதும் தனக்குள்ள அன்பு சரிசமமானது தான் என்பதை எடுத்துக் காட்டி இருவரும் தனக்கு இரண்டு கண்கள் என்று புரிய வைத்து விடவேண்டும். தன்னைப்பெற்ற அன்னை தனக்கு உயிர் போன்றவள். தன் மனைவி உடல் போன்றவள் என்ற உணர்வுடன் இருபக்கமும் ஒரே கண்ணோட்டத்துடன் பாசத்தைப் பொழிய வேண்டும். மனதுக்குள் குறை தொன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது.\n‘தன் மனைவியின் காரணமாக தாயின்மீது தனக்குள்ள அன்பும் பாசமும் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை’ என்று மகன் தாயிடம் அதிக பாசம் காட்டினால் அந்தத் தாய் மருமகளை நேசிப்பாள். அதே போல ‘தன் தாயின் தூண்டதலாலேயே உன்ன நான் மேலும் நேசிக்கின்றேன்’ என்று மனைவியிடம் காட்டிக் கொண்டால் மருமகள் மாமியாரைத் தன் தாய்ப்போல் கருதுவாள். இவ்வாறு அன்பை இருபக்கமும் ஆண்கள் பொழிந்;தால் குடும்பத்தில் பிரச்சனைக்குறைவு.\nஇவ்வாறு நடந்து கொள்ளும்போது சில சமயங்களில் பொய் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் மனைவியிடம் பொய் சொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதி உண்டு.\n‘மனிதன் மூன்று விஷயங்களில் பொயப்; பேசலாம். 1. போர்க் களங்களில், 2. இருவருக்கிடையே சமாதானம் செய்வதற்காக, 3. தன் மனைவியைத் திருப்தி படுத்துவதற்காக’ என்ற நபிமொழியை நினைவில் கொண்டு செயல்பட்டால் இருவரையுமே சமாதானம் செய்து வாழ்வது சிரமமானதல்ல, எளிதானதுதான்.\nபெண்களை நிர்வகிக்கும் திறமை ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற திருக்குர்ஆனின் கூற்றும் இவ்விஷயத்தில் ஆண்களின் கடமையை உணர்த்துகிறது.\nமாமியார் - மருமகள் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான் என்பதை உணர்ந்து அதைச் சீர் செய்யத்தக்க நடவடிக்கைகளை உடனே மெற்கொள்ள வேண்டும்.\nதாய்க்காக தாரத்தையோ, தாரத்திற���காக தாயையோ வெறுத்து ஒதுக்கக் கூடாது. இருவரரும் பெண்கள் தான். பெண்மைக்கு உரிய பலவீனமான குணங்கள் இருசாராரிடமும் இருக்கவே செய்யும். அதை அனுசரித்துச் செல்ல வேண்டும்.\nமாமியார் மருமகள் இருவரும் ஒத்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விருவரும் தனித்தனியாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதும் இருவருக்கும் நாம்தான் செலவு செய்ய வேண்டும். இருவரையுமே பாசத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.\nஒவ்வொரு ஆணும் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது, சுவர்க்கம் தாயின் காலடியில் தான் உள்ளது மனைவியின் மடியில் அல்ல. உலகில் நாம் எந்த தவறைச் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மன்னித்து விடலாம். ஆனால், பெற்றோருக்கு இழைக்கும் துன்பத்திற்குரிய தண்டனையை மட்டும் இம்மையிலேயே வெகு சீக்கிரத்தில் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில் பெற்றோரின் மனக் கொதிப்பு நிச்சயம் பாதிக்கும். நாம் வேறு வகையில் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் சரியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2020/01/2020.html", "date_download": "2020-07-05T10:43:50Z", "digest": "sha1:CNLJTQF7XCVK7WDPQBXREACGKC6R4ZHH", "length": 65442, "nlines": 477, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை", "raw_content": "\nசைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை\nஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன.\n‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான்’ என்பது வரை பல சிறுமைத்தனமான அவதூறுகள் எழுதப்படுகின்றன.\n‘சைக்கோ’ என்கிற வார்த்தைக்குப் பின்னுள்ள கனத்தை அறிந்தவர்கள், எளிதாக கல்லெறிவது போல அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். அதன் பின்னுள்ள வாதையும் வேதனையும் சொல்லில் அடங்காதது.\n‘அவரவர் ரசனை, புரிதல், அனுபவம் அவரவர்க்கு’ என்கிற முதிர்ச்சியான கலாசாரத்தை நோக்கி நாம் எப்போது நகர்வோம் என்று தெரியவில்லை. ‘ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவது என்பது வேறு, என் மதிப்பீடுதான் சிறந்தது’ என்று குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொள்வது வேறு. இரண்டாவதுதான் அதிகம் நிகழ்கிறது.\nபுத்தரின் வாழ்க்கையில் கடந்து போன அங்குலிமாலா என்பவரைப் பற்றிய ஒரு கதை அல்லது வரலாறு (சமயங்களில் இரண்டும் ஒன்றுதானே) உண்டு. இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். ‘இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்’ என்று ஒரு நேர்காணலில் மிஷ்கின் சொன்னார். படத்தைப் புரிந்து கொள்ள இந்தக் குறிப்பு மிக அவசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nகதைகளை நேரடியாக அப்படியே புரிந்து கொள்வதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது. அது குழந்தைகள் தங்களின் அறியாப்பருவத்தில் செய்யும் விஷயம். ‘காக்கா எப்படி குடுவைல கல்லைப் போடும்” என்று பெரியவர்களான பின்னரும் கேட்டுக் கொண்டிருப்பது அறியாமை.\nநுட்பமான புனைவுகளை அப்படியே நடைமுறை இயல்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அதுவொரு தனியான உலகம். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள எழுதியவனுக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் நல்ல கற்பனை வளம் வேண்டும். ஒரு நல்ல புனைவு என்பது பல்வேறு உருவகங்கள், குறியீடுகள், புதிர்ப்பாதைகள் என்று பல வழிகளைக் கொண்டிருக்கும். ஆழமானதொரு மையத்தை மறைமுகமாக உணர்த்த விரும்பும். அந்தப் பயணத்தின் வழியே சென்றால் குறிப்பிட்ட புனைவின் ஆன்மாவை அடைய முடியும்.\nஅங்குலிமாலா கதையின் மையமும் அதுதான். ஒரு ஞானியால் தன் தூய வெளிச்சத்தின் மூலம் கரிய இருளை அகற்ற முடியும். தன் அன்பால், ஞானத்தால், சகிப்புத்தன்மையால் ஒரு கொடூரனை புத்தர் மனம் மாற்றிய கதை அது. இந்த மையத்தையே தன் பிரத்யேக திரைமொழியில் சொல்ல விரும்புகிறார் மிஷ்கின். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் இதிலுள்ள தர்க்கப் பிழைகளை அதிகம் நோண்டிக் கொண்டிருக்க மனம் வராது. அது அவசியமுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.\n“கொலை நிகழும் இடங்களில் சிசிடிவி காமிரா இருக்காதா” என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் தொடர்பாக எழும் பல கேள்விகள், தர்க்கப்பிழைகள் போன்றவை இதை இயக்கிய மிஷ்கினுக்குள்ளும் எழாமலா இருந்திருக்கும்” என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் தொடர்பாக எழும் பல கேள்விகள், தர்க்கப்பிழைகள் போன்றவை இதை இயக்கிய மிஷ்கினுக்குள்ளும் எழாமலா இருந்திருக்கும் அந்தச் சந்தேகத்தின் பலனை அளிக்க நாம் தயாராகவே இல்லையா\nதன் திரைப்படங்களை தனித்துவமாக உருவாக்க விரும்புகிற ஒரு படைப்பாளி, தன்னுடைய பாணியில் ஒரு பிரத்யேகமான உலகை உருவாக்குகிறார். அதில் அவர் காட்டுகிற சித்திரங்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கக்கூடும். அந்த இடைவெளிகளை ஒரு புத்திசாலியான பார்வையாளன் தன்னிச்சையாக இட்டு நிரப்பிக் கொள்வான் என்கிற துணிச்சலான அனுமானத்தில் அவர் அந்த இடைவெளிகளை விட்டுச் செல்கிறார். ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கும் அதை நுகர்கிறவனுக்கும் உள்ள பரஸ்பர புரிதலும் பகடையாட்டமும்தான் அந்த அனுபவத்தை இன்னமும் உன்னதமாக்குகிறது.\nதிரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற சிசிடிவி உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமே சமகால கண்காணிப்பு சமூகத்தில் எங்கெங்கு காணினும் காமிராக்கள் இருக்கத்தான் செய்கின்றன சமகால கண்காணிப்பு சமூகத்தில் எங்கெங்கு காணினும் காமிராக்கள் இருக்கத்தான் செய்கின்றன எனில் நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறார்களா எனில் நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறார்களா\n‘நம்மளை விட சைக்கோ அதிக புத்திசாலி சார்’ என்றொரு வசனம் இந்தப் படத்தில் வருகிறது. காவல்துறை அதிகாரியினாலேயே அது சொல்லப்படுகிறது. எனில் தன் புத்திக்கூர்மையை வைத்து அதற்கேற்ப சாதகமான சூழலை அவன் அமைத்துக் கொண்டான் அல்லது தற்செயல் அதிர்ஷ்டங்கள் அவனுக்குத் துணை புரிந்தன என்கிற கற்பனையை ஏன் நம்மால் மேற்கொள்ள முடியவில்லை\nஇப்படி தர்க்கப்பிழைகளை நோண்டி கண்டுபிடிக்கும் சமயத்தில் நம் கண் முன்னாலேயே பல உன்னதமான சித்திரங்கள் திரைப்படத்தில் நழுவிக் கொண்டிருக்கும் அ��த்தம் நமக்கு உறைக்கவேயில்லையா\nஇந்தத் திரைப்படம் குறித்து என் பார்வையிலும் சில போதாமைகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்தன. இயக்குநரின் நோக்கில் அதற்கு விடைகள் இருக்கலாம். இவற்றிற்குப் பின்னர் வருகிறேன்.\nஆனால் இந்தப் போதாமைகளைக் கொண்டு நிச்சயம் இந்தப் படத்தை நான் 'ஹெஹ்ஹே' என்று கெக்கலி கொட்டி நிராகரிக்க மாட்டேன். ஏனெனில் பெரும்பாலும் குப்பைகள் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் தனித்துவமாக செயல்படுகிற ஒரு சில படைப்பாளிகளையும் நாம் அவமதித்து, மலினப்படுத்தி நிராகரிப்பதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது.\nஇந்தத் திரைப்படத்திலுள்ள உன்னதமான விஷயங்களை முதலில் பார்த்து விடுவோம். தொழில் நுட்பங்களை கையாண்டவர்களின் வரிசையில் நான் முதலில் கைகுலுக்க விரும்புவது ஒளிப்பதிவாளரிடம்.\nதன்விர் மிர் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கொலையாளி தான் கடத்தி வந்த இளம் பெண்ணை பலிபீடத்தில் கிடத்தி வெட்டுவதற்கான முனைப்புகளை செய்கிறான். வேகமான உடல் அசைவுடனும் அதற்கு எதிர்மாறாக நிதானமான முகபாவத்துடனும் அவன் இந்தக் காரியத்தை செய்யும் போது அவனுடன் காமிரா சுழன்றடிக்கும் காட்சி ஒன்றே போதும், தன்விரின் மேதமையைச் சொல்ல. கொலையாளியின் உளக்கொதிப்பை காமிரா மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறது என்றே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.\nஇது போல் பல காட்சிகளை உதாரணம் சொல்ல முடியும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் மேரிமாதாவின் பின்புலத்துடன் வருகிற அந்த பிரத்யேகமான காட்சிக்கோர்வையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். எடிட்டிங்கும் பல இடங்களில் மிக அபாரமான தன் பணியைச் செய்திருக்கிறது.\nஅடுத்ததாக இளையராஜா. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ‘குற்றமே தண்டனை’ போன்ற திரைப்படங்களில் இளையராஜாவின் இசை அநாவசியமான இடங்களிலும் மிகையாக ஒலித்துக் கொண்டே இருந்ததாக நான் உணர்ந்தேன். “முன்னணி இசை’ என்று டைட்டில் கார்டில் குறிப்பு போட்டு மிஷ்கின் இதை ‘ரொமான்டிசைஸ்’ செய்ததும் அப்போது எனக்கு நகைப்புக்குரியதாக இருந்தது. (அந்தச் சமயத்தில் இவற்றையெல்லாம் எழுதி பல ராஜா ரசிகர்களின் பகைமையை வேறு சம்பாதித்துக் கொண்டேன்).\nஆனா��் இந்தத் திரைப்படத்தில் இளையராஜா ஓர் அற்புதமான மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அமைதியாகச் செல்ல வேண்டிய இடங்களில் மெளனத்தை நிரப்பியது ஓர் ஆச்சரியம் என்றால் பரபரப்பான தருணங்களில் ஓர் அருவி போல இசை ஆவேசமாக மேலே எழுந்து அடங்கும் பாணியானது காட்சியின் சுவாரசியத்தைக் கூட்டியதை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் பின்னணி இசையை நான் இடையூறாக உணரவே இல்லை.\nமூன்று பாடல்களுமே அட்டகாசம். ‘உன்னை நெனச்சு..நெனச்சு’ ஏற்கெனவே ஹிட் ஆகி பலரின் இதயத்தை உருக்கிக் கொண்டிருக்கிறது. இது படமான விதம், என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது. (சிங்கம்புலி எப்போதுமே என்னை எரிச்சலூட்டக்கூடிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இந்தப் பாடலின் சில கணங்களில் அவர் தருகிற முகபாவம் அத்தனை அற்புதமாக இருந்தது. கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்.\n‘தாய் மடியில்’ பாடலுக்கு கைலேஷ் கேர்’ரின் குரலை உபயோகித்தது நல்ல தேர்வு. அவரின் கரகரப்பான குரல்தான் இந்தப் பாடலின் அடிப்படை வசீகரமே. பாடல்கள் உருவானதில் மிஷ்கினின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ‘வெளியே போடா’ன்னு பல சமயங்கள்ல என்னை ராஜா துரத்திடுவாரு. இருந்தாலும் கேட்டு கேட்டு இந்த விஷயங்களை வாங்கினேன்” என்று நேர்காணல்களில் சொல்கிறார் மிஷ்கின்.\nபோலவே இந்தத் திரைப்படத்தின் ‘சவுண்ட் டிசைனிங்கும்’ அட்டகாசம். இதற்காகவே இது நல்ல ஒலியமைப்பு உள்ள அரங்கத்தில் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. இல்லையெனில் இந்த அனுபவத்தை நிச்சயம் இழப்போம்.\nடிரைய்லரைக் கண்டபிறகு உதய்நிதியின் மீது எனக்கு கூடுதல் அவநம்பிக்கையாக இருந்தது. மிஷ்கின் படத்தின் கனத்தை அவர் தாங்குவாரா என்பது குறித்து. பல காட்சிகளில் குளோசப் இல்லாமல், கூலிங்கிளாஸ் போட்டு அவர் சமாளித்து விட்டாலும் (அல்லது மிஷ்கினின் உதவியுடன் சமாளிக்க வைக்கப்பட்டாலும்) உதய்நிதியின் நடிப்பில் குறையாக ஏதும் சொல்ல முடியாததே அவரின் சாதனை எனலாம். உதய்நிதியை இப்படி நடிக்க வைத்ததை மிஷ்கினின் சாதனை என்பதையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.\nஜலதோஷம் பிடித்த மூக்கு போன்ற அசட்டுத்தனமான சிகப்புடன் இருக்கு��் அதிதி ராவின் முகத்தை என்னால் எப்போதும் அத்தனை ரசிக்க முடியாது. ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு அவர் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். ‘அவன் கொலைகாரன் இல்லை. குழந்தை’ என்று ஒரு தேவதையால்தான் சொல்ல முடியும். அந்தத் தேவதைத்தனம் அவரின் தோற்றத்திலும் உடல்மொழியிலும் இருந்தது. (குறிப்பாக கொலைகாரன் பீடத்தில் கிடத்தி இவரை வெட்ட முனைய போது பளிங்கு போன்ற அந்தக் கழுத்தின் வெண்மை எத்தனை அழகாக இருந்தது நாயகி சவால் விடாமல் இருந்திருந்தாலும் அவன் வெட்டாமல் நிறுத்தியிருப்பானோ.. என்னவோ நாயகி சவால் விடாமல் இருந்திருந்தாலும் அவன் வெட்டாமல் நிறுத்தியிருப்பானோ.. என்னவோ\nநித்யா மேனனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்றாலும் அந்தப் பாத்திரம் ஏன் அத்தனை ‘சினிக்’தனமாக நடந்து கொள்கிறது என்பது புரியவில்லை. ஒரு விபத்து அவருடைய வெற்றிகரமான வாழ்க்கையை முடக்கிப் போட்டது குறித்தான எரிச்சலும் கோபமும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அம்மாவை ‘வாடி போடி’ என்று அழைப்பதும் (நான் முதலில் ரேணுகாவை வேலைக்கார அம்மணி என்றே நினைத்தேன்). பார்ப்பவர்கள் அனைவரிடமும் எரிந்து விழுவதும் என அவரின் பாத்திர வடிவமைப்பு செயற்கைத்தனமாக இருந்தது. (‘அவள் ஒரு தொடர்கதை’ நாயகி ‘கவிதா’வைப் போல. ஆனால் ‘அஒதொ’வில் அதற்கான பின்னணிக்காரணங்களும் நியாயங்களும் இருந்தன.)\nபோலவே க்ரைம் சீனை பார்வையிடும் அசந்தர்ப்பமான நேரத்திலும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிற காவல்துறை அதிகாரி. தன் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமானதொரு மேனரிசத்தை தந்து விட வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.\n\"எப்படியாவது தப்பிச்சிடுங்க சார்\" என்று அதிதி ராவ் சாத்தியமில்லாத உபதேசத்தைச் சொல்லும் போது \"முடியாதும்மா.. டயர்டா இருக்கு\" என்று தன் கையறு நிலையை ஏற்றுக் கொள்ளும் காட்சியில் ராம் கவனத்தைக் கவர்கிறார்.\nஇப்போது இந்தத் திரைப்படத்தில் நான் உணர்ந்த போதாமைகளின் விஷயத்திற்கு வருவோம். முன்பே குறிப்பிட்டபடி இயக்குநரின் நோக்கில் இதற்கான விடைகள் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் எனக்கு உறுத்தலாக பட்டன. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தில் இவை பெரிதும் குறுக்கீடு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.\nகாவல்துறையினரின் சாகசங்களை பெருமிதப்படுத்தும் விதத்தில் ‘சாமி சிங்கம்’ போன்ற மிகையான திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய ‘தர்பாரிலும்’ என்கவுண்ட்டர் என்பது பெருமிதத்தின் கூச்சலாகவே இருந்தது. இப்படிப்பட்ட மிகைகள் ஒருபக்கம் என்றால் இந்தத் திரைப்படத்தில் காவல்துறையின் பங்களிப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது.\nஒரு கொடூரமான மனிதனை, கண்பார்வையற்ற இளைஞன் தேடிப் பிடிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் இந்த அசாதாரணமான விஷயமும் முரணும்தான் இந்தப் படத்தின் அடிப்படை சுவாரசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் அதற்காக உதய்நிதி பாத்திரத்தை மட்டும் பிரதானமாக முன்னிறுத்தி காவல்துறை ஆசாமிகளை ‘டம்மி’யாக்கியிருப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் இருக்கிற ஒருவரே ‘இந்தப்பா.. சம்பந்தப்பட்ட பைல்.. பல வருஷம் ஆகியும் எங்களால பிடிக்க முடியலை. நீயாவது முயற்சி பண்ணு’ என்று கொடுத்து விடுகிறார். நல்ல வேளை, அடுத்த காட்சியில் ஐ.ஜியே தன் தொப்பியைக் கழற்றி உதய்நிதியின் கையில் கொடுத்து விட்டு ‘நான் ரிசைன் பண்ணிட்டேன். நீ அந்தப் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணு’ என்பது போல் காட்சி வந்துவிடுமோ என்று பயமாகி விட்டது.\nநித்யா மேனன் சிறப்பாக பணிபுரிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அவர் சமகால அதிகாரிகளோடு பேசி வழக்கு தொடர்பான தகவல்களை வாங்க முடியாதா இதற்காக உதய்நிதியை சிபிசிஐடி அலுவலகத்தில் திருட அனுப்புவது எல்லாம் அசாதரணமான கற்பனையாக இருக்கிறது. உதய்நிதியை ஆரம்பத்தில் ஒரு சராசரி நபர் என்கிற கோணத்தில் ஒதுக்கித் தள்ளினாலும் ஒரு கட்டத்தில் அவருடைய தேடலில் உள்ள சிரத்தையை காவல்துறையினரும் அறிந்து கொள்கிறார்கள். எனில் தங்களின் விசாரணையில் ஏன் அவரையும் இணைத்துக் கொள்ளவில்லை\nஅதிதி ராவ் போகிற இடங்களுக்கு எல்லாம் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார் உதய்நிதி. Stalking என்கிற இந்த விஷயம் எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் மிஷ்கின் படத்திலேயே இது வருகிறது. ‘உங்க வீட்டு வாட்ச்மேன், வேலைக்காரங்களுக்கு காசு கொடுத்துதான் நீ பே���ற இடங்களை தெரிஞ்சுப்பேன்” என்கிறான் நாயகன். இது போன்ற சில்லறைத்தனமான விஷயத்திற்கே நாயகி அவனை வெறுக்க வேண்டும். ஆனால் காதல் போல் ஏதோ ஒன்று அவளுக்குள் வந்து விடுவது அநியாயம்.\n“அவன் என்னைக் காப்பாத்த வருவான்’ என்கிற அசாதாரணமான நம்பிக்கை அதிதி ராவிற்கு வர வேண்டுமென்றால் அவர்களின் காதலும் பரஸ்பர புரிதலும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பழகத் துவங்கிய கணத்திலேயே அவள் கடத்தப்பட்டு விடும் போது அவளுக்கு எவ்வாறு அப்படியொரு நம்பிக்கை வரும் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக பதிவாகாததால் அதிதி ராவின் நம்பிக்கை மிகையாகத் தோன்ற வைக்கிறது.\nகார் ஓட்டத் தெரிந்த ஒரு நபர் கூட இருக்கும் போது உதய்நிதியும், நித்யாவும் ஏன் அந்த சாகசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் கொலைகாரனின் குணாதிசயத்தைப் பற்றி நன்கு அறிந்த சிங்கம்புலி, ஏன் எந்தவொரு உதவியும் இல்லாமல் அவனைப் பின்தொடர வேண்டும்..\nஇப்படி பல கேள்விகள் எனக்கும் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால்\n‘அவன் என்னைத் தேடி வருவான்; காப்பாத்துவான்’ என்கிற அதிதி ராவின் சவாலை ஏற்று கொலைகாரன் சில நாட்கள் அவகாசம் தருவது ஒரு கிளிஷேதான் என்றாலும் அதிலொரு வசீகரம் உள்ளது. காவல்துறை அதிகாரி சொல்வது போல ‘சராசரி நபர்களை விடவும் மனப்பிறழ்வு உள்ளவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்துடன் இயங்குவார்கள். எனவேதான் அதிதி ராவ் சொல்வது அவனுக்கு ஒரு சுவாரசியமான விளையாட்டாகப் படுகிறது. எனவேதான் உற்சாகமாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அவளை தற்காலிகமாக சாகடிக்காமல் இருக்கிறான்.\nஅதே சமயத்தில் உதய்நிதி மெல்ல மெல்ல தன்னை நெருங்கி வருவதை அறிந்து தோல்வியின் வாசனையையும் அவனால் உணர முடிகிறது. ‘கெளதம் வந்துட்டு இருக்கான்” என்று தன் வீழ்ச்சியை ஒப்புக் கொள்கிற இடத்திற்கு அவன் வந்து சேர்வது இந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.\nமனிதனை அவனிடமிருந்து உற்பத்தியாகிற கீழ்மைகளிலிருந்து விலக்கி, நல்லனவற்றின் பக்கம் தள்ளுவதைத்தான் ஏறத்தாழ அனைத்து மதங்களும் செய்ய முயல்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதில் நுழைக்கப்படுகிற இடைச்செருகல்கள் நஞ்சை கலந்து விடுகின்றன. சில மத நிறுவனங்களில் ‘காமம்’ என்பது பாவமானது என்கிற விஷயம் தொ��ர்ந்து விதைக்கப்பட்டு அது தொடர்பான குற்றவுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. மனிதனின் சில ஆதாரமான இச்சைகள் என்றுமே பாவமாக முடியாது. இது சார்ந்த விசாரணையையும் இந்தத் திரைப்படம் மேற்கொள்கிறது.\nபெரும்பாலான மனச்சிக்கல்களின் ஆணிவேருக்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது உளவியலின் ஆதாரமான கண்டுபிடிப்பு. ‘இயற்கையான உந்துதலால் செய்யப்பட்ட ஓர் இயல்பான காரியம், தவறு என்று கடுமையாக தண்டிக்கப்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதால் ஒருவன் மிருகமாக உறுமாறுகிறான். சமூகத்தைப் பழிவாங்கத் துவங்குகிறான்.\nகொடூரமான குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. இந்தச் சமூகத்தின் உள்ளே இருந்துதான் உருவாகிறார்கள். ஒருவகையில் சமூகம்தான் அவர்களை உருவாக்குகிறது எனலாம். அவர்களின் பங்களிப்பில்லாமல் குற்றவாளிகள் உருவாவதில்லை. குடும்பம், சமூகம், கல்விக்கூடம், அரசு என்று பல நிறுவனங்கள், குற்றவாளிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நீங்கள், நான், அவர்கள் என்று நாம் அனைவருமே இதற்கு அறிந்தோ அறியாமலோ காரணமாக இருக்கிறோம்.\nஎப்போதோ படித்த ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மாணவன் ஒருவன் பெரும்பான்மையான சமயங்களில் ஆபாச வசைகளை சக மாணவர்களிடம் இறைப்பதை ஓர் ஆசிரியர் தொடர்ந்து கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். இத்தனைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு மாணவன்தான். ஆனால் ஆசிரியரின் கண்டிப்பை அலட்சியப்படுத்துகிறான்.\nஒரு கட்டத்தில் மிகவும் கோபமடையும் அவர், சிறுவனை இழுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குச் செல்கிறார். அவனுடைய பெற்றோர்களிடம் இவனைப் பற்றி புகார் சொல்லி கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்பது அவரின் நோக்கம். வீட்டை நெருங்கும் போது உள்ளே இருந்து பயங்கர சத்தம். சிறுவனின் பெற்றோர்கள் கர்ணகடூரமான ஆபாச வசைகளை பரஸ்பரம் இறைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த ஒரு கணத்தில் ஆசிரியரின் பார்வை முற்றிலுமாக மாறி விடுகிறது. சிறுவனின் ஆபாச பேச்சிற்கு காரணம் அவனல்ல என்கிற உண்மை புரிகிறது. சிறுவனின் மீதுள்ள கோபம் முற்றிலும் மறைந்து ஆசிரியரின் பார்வையில் அவன் அனுதாபத்திற்குரியவனாக அந்தக் கணத்தில் மாறி விடுகிறான்.\nஇந்த அடிப்படையான விஷயத்��ைத்தான் மிஷ்கின் இந்தத் திரைப்படத்தில் ஒரு நேரடி நீதிக்கதையாக அல்லாமல் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் வடிவத்தில் நுட்பமாக சொல்ல முனைகிறார்.\n“அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. தூக்குல போடுங்க சார்” என்று சந்தானத்தின் பாணியில் கூவுவது சராசரிகளின் இயல்பு. ஆனால் அறிவுத்தளம், ஆன்மீகத் தளம் போன்றவற்றின் பின்னணியில் இயங்குபவர்களால் அப்படி எளிதான. செளகரியமான தீர்விற்கு வந்து விட முடியாது. கொடூரமான குற்றவாளிகள் என்றாலும் அவர்களின் இளமைப்பருவ பிரச்சினைகளை, பின்னணிக் காரணங்களை அறிய முற்படும் அனுதாபத்துடன்தான் அவர்களால் இயங்க முடியும். அவர்கள் இந்த மனக்காயங்களுக்கு சிகிச்சையளித்து குற்றவாளிகளை மைய சமூகத்தில் கலக்க வைக்கவே முற்படுவார்கள். ஊரே அச்சத்துடன் வெறுத்து ஒதுக்கிய கொடூரன் அங்குலிமாலாவை புத்தர் தேடிக் குணப்படுத்தியது போல.\nஇந்தப் புரிதலுக்கும் முதிர்ச்சிக்கும் நாம் வந்தடையாவிட்டால் “ஏம்மா.. ஒரு கொடூரமான கொலைகாரனைப் போய் குழந்தைன்னு சொல்றீங்க” என்று இந்தத் திரைப்படத்தில் வரும் பத்திரிகையாளர்களைப் போல நாமும் அதிர்ச்சியடைய வேண்டியதுதான்.\nசைக்கோவாக நடித்த ராஜ்குமாரின் பங்களிப்பு அபாரம். அவருக்குள் இருக்கும் நல்லியல்பு ஒரு துவக்க காட்சியில் காட்டப்படுவதின் மூலம் ஒரு மனிதனுக்குள் உள்ள மிருகத்தின் அளவின் சதவீதமும் உணர்த்தப்படுகிறது.\nமதவெறி பிடித்தவன், ஆணவக்கொலை செய்கிறவன், காதலை மறுத்த பெண்ணின் மீது ஆசிட் அடிக்கிறவன் என்று நம் சமூகத்தில் பல சைக்கோக்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சைக்கோக்கள்தான். அவற்றின் சதவீதம்தான் மாறுபடுகிறது.\nகுற்றவாளிகளுக்குத் தரப்பட வேண்டியது தண்டனை அல்ல. மன்னிப்பு. ஏனெனில் அதன் சுமையை அவனால் தாங்கவே முடியாது. மன்னிப்புதான் குற்றங்களின் பங்களிப்பை கணிசமாக குறையச் செய்யும். தண்டனைகள் அல்ல.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 5:12 PM\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nகட்டுரைக்கும், ஆவணப்படத்துக்கும்தான் லாஜிக், சரியான தகவல்கள் அவசியம். எல்லாவற்றுக்கும் தர்க்க நியாயம் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரே ஒரு பஞ்ச தந்திர கதையைக் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nநான் 23 ஆண்டுகளுக்கு முன���பு திரைப்பட பிலிம் புரொஜக்டர் இயக்கியிருக்கிறேன். அந்த வேலையை செய்த பிறகு சில காலம் எந்த திரையரங்கத்திலும் என்னால் படத்துடன் ஒன்றி பார்க்க இயலவில்லை. இந்த சமயம் ஆப்ரேட்டர் என்ன செய்கிறார், ஒரு புரொஜக்டரில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றும்போது முழுவதுமாக ஓடி முடிந்த பிறகு சேஞ்ச் செய்தாரா அல்லது ஒரு சில நிமிடங்களை ஏப்பம் விட்டுவிட்டாரா என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது மனது.\nகூகுள் புண்ணியத்தில் எல்லா விஷயத்திலும் தேவைக்கு அதிகமாகவே அவசியம் மற்றும் அவசியமற்ற தகவல்கள் நிறையவே தெரிந்து கொள்ள முடிகிறது.\nவிளைவு, ஒவ்வொன்றிலும் குறை கண்டு பிடிப்பது என்று இருப்பவர்களால் எதையுமே ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.\nபடம் என்றால் தொடக்கம் முதல் இறுதி வரை எப்படி இருக்கிறது என்றும், போர் அடிக்காமல் செல்கிறதா என்று மட்டும் பார்த்த காலங்கள் கடந்து விட்டது என்று நினைக்கிறேன்.\nஇது பற்றி பேசினால் நிறைய பேசிக்கொண்டே இருக்கலாம்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை\n'ஹீரோ' (2019) - மோசமான திரைக்கதைதான் இதன் வில்லன்\n“க்வீன்” – ஆணாதிக்க உலகில் தனித்துப் போராடும் ‘சக...\nசாம்பியன் (2019) சுசீந்திரனின் தொடர் விளையாட்டு\nகென்னடி கிளப் (2019) - 'பிகிலை' விடவும் சிறந்த திர...\nகாளிதாஸ் (2019)-ம் மற்றும் தமிழ் சினிமாவின் புதிய...\nரஜினி – முருகதாஸின் ‘காட்டு தர்பார்’\nடிசம்பர் பூக்கள் (தமிழ் திரைப்படம்) 1986\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3564", "date_download": "2020-07-05T09:59:26Z", "digest": "sha1:YWGCSRQWKFQD254RVJPYHKCRV627ELI3", "length": 5006, "nlines": 91, "source_domain": "www.paasam.com", "title": "யாழில் 4 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது! | paasam", "raw_content": "\nயாழில் 4 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது\nயாழ்ப்பாணத்தில் 4 கிராம் 680 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெரியகோவில் வீதிப் பகுதியில் வைத்து மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு ந���ற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/amazing-health-and-beauty-benefits-of-elderberries", "date_download": "2020-07-05T11:55:35Z", "digest": "sha1:NR5RZ7X44ZFUWQMPUXJGRRYVQXUXLMGZ", "length": 9655, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "காயாக உண்டால் விஷம்.. பழமாக உண்டால் மருந்து! 48 மணிநேரத்திற்குள் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்க்கும் அதிசய பழம் பற்றி அறிவீரா?", "raw_content": "\nமுதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா \nகாலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் ஆப்சென்ட்\nபார்ப்பதற்கு அச்சு அசலாக நயன்தாரா போன்றிருக்கும் பெண். ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த புகைப்படம்.\nகாயாக உண்டால் விஷம்.. பழமாக உண்டால் மருந்து 48 மணிநேரத்திற்குள் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்க்கும் அதிசய பழம் பற்றி அறிவீரா\nஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய\nஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி - இருமல் நம் உடலில் ஏற்படும் சாதாரண மற்றும் பொதுவான நோய்த்தொற்றுகளான சளி - இருமல் போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தும் ஆற்றலை கொண்டது, இந்த எல்டர்பெர்ரி பழங்கள். இந்த நோய்த்தொற்றுகள் உண்டான நேரத்திலிருந்து அடுத்த 48 மணிநேரத்திற்குள் அவற்றை இல்லாமல் செய்யும் ஆற்றலை எல்டர்பெர்ரி பழங்கள் கொண்டுள்ளன. காய்ச்சல் எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் 5 நாட்களுக்குள் சரியாக்கும் ஆற்றல் கொண்டது எல்டர்பெர்ரி; 15 மில்லிலிட்டர் எல்டர்பெர்ரி சிரப்பை 5 நாட்களுக்கு 4 வேளைகள் உட்கொண்டு வந்தால் காய்ச்சல் உடனடியாக குணமடைந்து விடும். பெரியவர்கள் 10 மில்லி அளவு மற்றும் சிறியவர்கள் 5 மில்லி அளவு அளவில் எல்டர்பெர்ரி சிரப்பை உட்கொண்டு வந்தால், விரைவில் காய்ச்சல் சரியாகிவிடும். தோல் பராமரிப்பு மனிதர்களின் சரும பராமரிப்பிற்கு தேவையான அத்தனை சத்துக்களையும் வைட்டமின்களையும் எல்டர்பெர்ரி கொண்டுள்ளது; எல்டர்பெர்ரியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ என பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகையால் இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அழகான தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் வயதாவதை தடுக்கவும் இது உதவும். கொடிய நோய்கள் கொடிய நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்களை தடுக்கவும், நோயின் தீவிரத்தை குறைத்து அவற்றை குணப்படுத்தவும் இந்த எல்டர்பெர்ரிகள் அதிகம் உதவுகின்றன. மேலும் உடலின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றை பலப்படுத்தவும் இந்த பழங்கள் உதவுகின்றன.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த உணவுகளை கொடுங்க \nமாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்\nஷிரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலகலம்..குவிந்த பக்தர்.. நிறைவான தரிசனம்\nஇந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில்... பங்கேற்க்குமா பாகிஸ்தான்... வருவாரா\nவரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..\n'நான் பாஜகவில் இணையவே இல்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அதிரடி வி��க்கம்\nஆப்பிள் மொபைலில் லாங் ஸ்கிரீன்-ஷாட் எடுப்பது எப்படி..\nகுடியுரிமை விவகாரத்தில் காங், தலைவர் சோனியாவை பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் ஒரு நாஜியின் உண்மையான நாஜி மகளே என சு.சாமி கடுமையான சாடல்.\nதேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை... அமித் ஷா தடாலடி அறிவிப்பு..\nINDvsBAN:106 ரன்னில் இந்தியாவிடம் சுருண்ட பங்களாதேஷ் அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%82-13800-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-07-05T10:43:48Z", "digest": "sha1:4STTUSJUCZAMIQ6VK2JVH47JGH72KARU", "length": 15165, "nlines": 157, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்? | ilakkiyainfo", "raw_content": "\nஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்\nஉலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது.\nமேலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டால் டீயைதான் பலரும் நாடுகின்றனர்.\nநாள் ஒன்றுக்கு சுமார் 15 கப் அருந்தும் டீ பிரியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை.\nபணி புரிபவர்கள் மட்டும் இல்லாமல், வீட்டில் இருப்பவர்களும் வேலை முடிந்தவுடன், டீ போட்டு குடித்துவிட்டுதான் மற்ற வேலைகளையும் செய்வார்கள். அந்த அளவிற்கு டீ அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.\nஇருப்பினும், ஒரு டீக்கு ரூ.13,800 கொடுக்க வேண்டும் என்றால், டீ பிரியர்கள் அதிர்ந்துதான் போவார்கள்.\nலண்டனில் உள்ள பாக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளதுதான் ரூபென்ஸ் உணவகம்.\nஇங்குதான் ஒரு கப் டீ 200 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீ வெள்ளை நிற குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லை.\nஇலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் டிப்ஸ்’ எனும் பிரத்யேக தேயிலையால் டீ போடப்படுகிறது.\nஇதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.\nவிலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த டீயை ஒரு முறை சுவைத்துவிட்டால் மீண்டும் எப்போது சுவைப்போம் என தோன்றும் அளவிற்கு சுவை நாக்கில் ஒட்டுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிருக்காக போராடிய தந்தைக்காக 11 வயது மகளுக்கு விநோத திருமணச்சடங்கு:கலிபோர்னியாவில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் 0\nபிரஸ்சல்ஸ் தாக்குல் : தாக்குதல்தாரிகளின் புகைப்படங்கள் வெளியாகின: ஒருவர் தப்பி ஓட்டம்\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-07-05T09:37:05Z", "digest": "sha1:ZOAME4EJLRDIMCYQ2MRZYJ2AN4PIYFBC", "length": 15167, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான சோகம் | ilakkiyainfo", "raw_content": "\nபல கனவுகளோடு வேலைக்குச் சென்ற யுவதி: முதல் நாளே 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலியான ச��கம்\nஇந்தியாவில், சென்னையில் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள்கூட பணியில் முழுமையாக ஈடுபடாமல், நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ் எனும் யுவதிக்கு வயது 24. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று வேலையில் சேர்ந்தார். நேற்றிரவு வேலை முடிந்தபிறகு நிறுவனத்தின் 8வது மாடியில் இருந்து திடீரென விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nஇதனையடுத்து ,உடனடியாக பொலிஸிற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், நேற்றுதான் டெனிதா வேலையில் சேர்ந்ததால், இவரை பற்றி அலுவலகத்தில் யாருக்குமே எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில், உண்மையிலேயே டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என தெரியவில்லை. 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் ஏன் சென்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஅந்த நிறுவனத்தின் 9வது மாடியில் உள்ள சிற்றூண்டிசாலையில் இருந்து, தடை செய்யப்பட்ட மாடிப்படி வழியாக கீழ் தளத்துக்கு இறங்க முயன்ற போது, டெனிதா தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.\nஇதனால் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டே பொலிஸார் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.\nதமிழகத்தில் மது கடைகள் திறப்பு – தந்தை மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு 0\nஆற்றை கடக்க இந்த மக்கள் செய்யும் வேலையை பாருங்களேன்.. திகிலான வீடியோ\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் ���டலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-05T11:26:51Z", "digest": "sha1:SSJCUSYIQBPFTHYPXDYEWXLPNC4S2QSE", "length": 28135, "nlines": 300, "source_domain": "nanjilnadan.com", "title": "கமண்டல நதி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாஞ்சில் நாடன் அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை புனைகதைக்குரிய கற்பனை வீச்சுள்ள மொழியிலே எழுதியிருக்கிறார். அஞ்சலிகள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு. ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். ஜெயமோகன் முற்பகுதி: கமண்டல நதி தொடரும்….. எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு: கமண்டல நதி தொடரும்…\nPosted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு: கமண்டல நதி தொடரும்… ..\nPosted in இலக்கியம், கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n(கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading →\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) தொடரும்..\nPosted in அனைத்தும், கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகமண்டல நதி (4) ஜெயமோகன்\nPosted in அனைத்தும், கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகமண்டல நதி (3) ஜெயமோகன்\nஜெயமோகன் கமண்டல நதி(1):https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ கமண்டல நதி(2): கமண்டலநதி-2 நான்காம் பகுதி தொடரும்….\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகமண்டல நதி (2) ஜெயமோகன்\nஜெயமோகன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ 2 ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் … Continue reading →\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சி��் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி\nஜெயமோகனின் கமண்டல நதி (1) தொடரும்….\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n(நாஞ்சில்நாடனின் வலைபக்கத்தில் கடந்த மூன்றரை மாதங்களில், பதிமூன்றாயிரத்து எழுநூற்று நாப்பது சொடுக்குகளில் இதுவரை இந்தகட்டுரையை பார்த்தவர்கள் வெறும் நாற்பதுபேர் மட்டும்தான். ஆகையால் இந்த கட்டுரையை மீழ்பதிப்பு செய்கிறேன். சில படங்களுடன்……………………..எஸ்.ஐ.சுல்தான், ஏர்வாடி) நாஞ்சில் நாடனின் புனைவுலகு தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் ஜெயமோகன் கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு ஆசிரியர் : ஜெயமோகன் வெளியீடு : … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 11 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்ன���ந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-56-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-07-05T09:42:42Z", "digest": "sha1:BGF4WE2R7H3YPKKDD55N4LCC2KYKCQOS", "length": 8807, "nlines": 150, "source_domain": "samugammedia.com", "title": "உலகளவில் 56 இலட்சம் பேர் மீண்டனர் | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்-பெண் ஆசிரியை கைது\nவெள்ளவத்தை புடவை வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீ பரவல்\nபதவியை இராஜினாமா செய்கிறார் மைத்திரி\nயாழ்- நீர்வேலி பகுதியில் ஒருவர் கொலை\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nஆட்டலியுடன் இணைவது பற்றி ஜெயம்ரவி என்ன சொன்னார் தெரியுமா \nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nகொரோனா வைரஸ் ஆவது அலை- GMOA எச்சரிக்கை\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome செய்திகள் உலக செய்திகள் உலகளவில் 56 இலட்சம் பேர் மீண்டனர்\nஉலகளவில் 56 இலட்சம் பேர் மீண்டனர்\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.\nதற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இ���ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.03 கோடியைத் தாண்டியுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 இலட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 5 இலட்சத்து 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பு வீதிகளில் மனித உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு\nNext articleஆசிரியர்கள் பிர​த்தியேக வகுப்புகளை நிறுத்த இணக்கம்\nயானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு எதிரான போரில் புத்தரை நினைவுகூர்ந்த ஐ.நா. சபை\nஉலகிலுள்ள முன்னணி சட்டவாளர்கள் ஜஸ்மின் சூக்காவுக்கு ஆதரவு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nபூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம்\nமேலும் 8 பேருக்கு மலேரியா\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்-பெண் ஆசிரியை கைது\nவெள்ளவத்தை புடவை வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீ பரவல்\nபதவியை இராஜினாமா செய்கிறார் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-05T09:37:12Z", "digest": "sha1:IPRPXCYRO47HBALLQ4NTE4Q3LC2ORSOB", "length": 7112, "nlines": 222, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎இவற்றையும் பார்க்கவும்: re-categorisation per CFD\nremoved Category:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள் using HotCat\nadded Category:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் using HotCat\n{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் க\nDisambiguated: சம்பந்தர் → திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\nHibayathullah (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1494914 இல்லாது செய்யப்பட்டது\nadded Category:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் using HotCat\nadded Category:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள் using HotCat\nகோபி மற்றும் விக்கிபீடியர்கள் தயவுசெய்து வெளியிணைப்பைச் சரிபார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2032999", "date_download": "2020-07-05T10:39:50Z", "digest": "sha1:7HA3OHHXCF456ZXR2STTIEHYBSKKSIRK", "length": 3160, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிழங்குகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிழங்குகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:13, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n17:38, 15 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:உணவு தொடர்பான பட்டியல்கள் using HotCat)\n08:13, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[சேப்பங் கிழங்கு]] (''Cocoyam\"')\n* இராசவள்ளிக்கிழங்கு - king jam\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2193478", "date_download": "2020-07-05T10:16:51Z", "digest": "sha1:E3HC2MHPH77ZGGBWAJ32JWSL7HKJ26RV", "length": 2945, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நார்எபிநெப்ரின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நார்எபிநெப்ரின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:30, 24 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n06:22, 8 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n16:30, 24 பெப்ரவரி 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-05T10:27:52Z", "digest": "sha1:7KSKYG2EEONA2ZECYMTJHKI6OE56WO73", "length": 5985, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூட செல்வந்தன் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூட செல்வந்தன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக்கதையாகும். இது லூக்கா 12:16-21 இல் எழுதப்பட்டுள்ளது. இவ்வுவமை, இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது சொத்து பிரச்சினை ஒன்றை தீர்த்துக்கொள்ள வந்த இரு சகோதரரை பார்த்து கூறிய உவ��ையாகும். அவர்களுக்கும் போதனையை கேட்க குழுமியிருந்தா மக்களையும் நோக்கி இவ்வுலக செல்வங்களை சேர்ப்பது வீணானது என்பதை விளக்க கூறப்பட்ட உவமையாகும்.\nஒரு செல்வந்தனின் நிலம் நன்றாய் விளைந்தது. அவன், \"நான் என்ன செய்வேன் என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே.\" என்று எண்ணினான். \"ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன் அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்\". பின்பு, \"என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு\" எனச் சொல்வேன்\" என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், \"அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும் என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே.\" என்று எண்ணினான். \"ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன் அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்\". பின்பு, \"என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு\" எனச் சொல்வேன்\" என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், \"அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்\" என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.\nஇதன் பொருள் தெளிவானது. அதாவது இவ்வுலக செல்வங்கள் ஒருவனது மரணத்தை தடைசெய்யாது. மரணம் அறியாத நேரத்தில் வரும், அதற்கு மனிதர் தயாரக இருக்க வேண்டும். மனிதனின் திட்டங்கள் கடவுள் முன்னதாக அறிவிலியின் உளறல் போன்றது.\nதமிழ் கிறிஸ்தவ சபை உவமைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2017, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/surjith-wilson-rescue-operation-from-borewell-by-rick-machine/", "date_download": "2020-07-05T11:49:26Z", "digest": "sha1:VPJJHFE2MUOAYJBRXP3GJGYGI56DCP6C", "length": 14701, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Surjith Wilson rescue operation, save surjith, pray for surjith, rik machine - ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித், ரிக் இயந்திரம் மூலம் மீட்பு பணி", "raw_content": "\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nகனமழைக்கு மத்தியிலும் குழந்தையை மீட்க போராடும் மீட்புக் குழு\nமூன்று மடங்கு சக்திவாய்ந்த புதிய ரிக் இயந்திரத்துடன் மழையிலும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.\nSurjith Wilson rescue operation : மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்று மடங்கு சக்திவாய்ந்த புதிய ரிக் இயந்திரத்துடன் மழையிலும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அப்போதிலிருந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.\nநடுக்காட்டுப்பட்டியில் தீயணைப்பு படை வீரர்கள் இரண்டு நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரை மணிகண்டன், கோவை ரூபின் டேனியல், ஐ.ஐ.டி குழுவினர், புதுக்கோட்டையைச் சேர்ந்த குழுவினர் என பலரும் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும், குழந்தையை மீட்க இயலவில்லை.\nமேலும் படிக்க : சிறுவன் சுர்ஜித்தினை மீட்பதில் ஏன் இத்தனை தாமதம்\nஇதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டு பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்டுவிடலாம் என்று செயல்பட்டனர். ஆனால், துளையிடும் ரிக் இயந்திரத்தின் திறன் போதுமானது இல்லை என்பதால் இதைவிட 3 மடங்கு சக்திவாய்ந்த ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டது.\nதற்போது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் 80 அடி ஆழத்தில் உள்ளான். அதனால், இந்த புதிய ரிக் இயந்திரம் மூலம் மூன்று மடங்கு திறனுடன் வேகமாக துளையிட்டு குழந்தையை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 35 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.\nபுதியதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு துளையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. 98 அடி ஆழத்த���க்கு பள்ளம் தொண்டப்பட்ட பின்னர் பக்கவாட்டில் துளையிடப்பட்டு குழந்தை மீட்கப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பணிகள் நடைபெற்றுவரும் போது அங்கே இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மீட்பு பணி தொய்வடையுமோ என்று அச்சப்பட்ட மீட்புக் குழுவினர், மழைநீர் பள்ளத்தில் புகாமல் இருக்க பள்ளத்தைச் சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.\n50 மணி நேரங்களைக் கடந்து தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. குழந்தை மீட்கப்படுவான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பலரும் குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nமேலும் படிக்க : ”நிச்சயமாக குழந்தையை மீட்போம்” – பெற்றோர்களுக்கு விஜயபாஸ்கர் ஆறுதல்\nமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.வரதராஜன் மரணம்\nதிருச்சியில் கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு: டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதாக புகார்\nதந்தையால் முடியாததை சாதித்த தனயன்; திமுக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ஆன அன்பில் மகேஷ்\nநாகை கொடூரம்: தலித் இளைஞரை காதலித்த மகளை உயிரோடு கொளுத்திய தாய்\nஇன்னொரு துயர நிகழ்வு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி\nசுஜித் மீட்புச் செலவு சர்ச்சை: இது தேவையா\nபோர்வெல்லில் சிக்கும் குழந்தைகளை மீட்கும் முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவது ஏன்\nசுஜித் வில்சன் உடல், முகத்தை ஏன் காட்டவில்லை\nசுஜித் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் உதவி: கடும் முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை என முதல்வர் பேட்டி\n”சுஜித் மீண்டு வா” – பிரார்த்தனை செய்யும் பிரபலங்கள்\n”நிச்சயமாக குழந்தையை மீட்போம்” – பெற்றோர்களுக்கு விஜயபாஸ்கர் ஆறுதல்\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nஇந்தியாவில் ஹெபடைடிஸ் தடுப்பூசி மருந்து பயன்பாட்டில் மாபெரும் திருப்புமுனையை இவரின் நிறுவனம் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nchennai containment Zones: சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,033 ஆக அதிகரித்தது\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ ம���வ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-elections-next-year-delhi-action-move/", "date_download": "2020-07-05T09:50:08Z", "digest": "sha1:LTS27CCLRNHQG4BBCUTFTL57BME6DRJW", "length": 15701, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu assembly elections next year Delhi Action Move - தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல்? டெல்லி அதிரடி மூவ்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல்\nஓரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டியது வரும்\nதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரும் 7,8 தேதிகள் டெல்லியில் நடைபெற உள்ளது.\nமத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஓரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று சொல்லி வருகிறது. வருடத்தின் பல மாதங்கள் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால���, வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும், அதை தவிர்க்க ஓரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி சொல்லி வருகிறார்.\nபிரதமரின் இந்த ஆலோசனையை சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.\n2021ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை நடத்தலாம். மற்ற மாநில சட்டசபைக்கு 2024ம் ஆண்டு தேர்தல் நடத்தலாம் என சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.\nஇதை நடைமுறைபடுத்த வேண்டுமானால், சில மாநில சட்டசபைகளின் பதவி காலம் குறைக்கப்பட வேண்டும். சில மாநிலங்களுக்கு பதவி காலம் நீடிக்கப்பட வேண்டியது இருக்கும். அப்படியானால் அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் மாற்றம் செய்தாக வேண்டும்.\nஓரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 7,8ம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 7 தேசிய கட்சிகள், 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.\nஇந்த கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், ஓரே தேர்தல் நடைமுறைக்கு வரும். அப்படியானால் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபையின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும். ஓரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டியது வரும் என தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓரே நேரத்தில் தேர்தல் நல்லதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் : சோதனை வளையத்தில் போலீஸ் நண்பர்கள் அமைப்பு\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஅதிமுகவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி\nTamil News Today Live : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சோதனையால் பெரும் பரபரப்பு\nசொன்னதை செய்த சென்னை கமிஷனர்: வீடியோ காலில் வந்த முதல் புகார்\nதமிழகத்தில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று; 65 பேர் பலி\nபிக் பாஸ் தமிழ் 2: பாலாஜியின் சட்டன் சேஞ்ச் நித்யாவிற்கு பிடித்துள்ளதா\nகடைசியில் சச்சினையும் தமிழில் பேச வைத்து அழகு பார்த்த ஹர்பஜன் சிங்\nExplained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்\nஇந்தியாவின் விமான ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 15 வரை அறிவிக்கபட்டிருந்த நிலையில், சாதாரண திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது தற்போது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n‘விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது’ – திருக்குறளுடன் சீனாவுக்கு செய்தி அனுப்பிய மோடி\nபிரதமர் நரேந்திர மோடி “விரிவாக்கத்தின் சகாப்தம்” முடிந்துவிட்டது என்றும் இது வளர்ச்சிக்கான நேரம் என்றும் ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார்.  கடந்த மாதம் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்பை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. சீன ராணுவமும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் […]\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nகல்வி தொடர்பான வெற்றிக்கு தங்கள் தந்தையே காரணம் – சர்வேயில் தகவல்\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\n8% வட்டி.. இதை விட வேற என்ன வேணும்\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதிய��ர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் : சோதனை வளையத்தில் போலீஸ் நண்பர்கள் அமைப்பு\n12,354 காய்ச்சல் முகாம்கள், 155 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஅதிமுகவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/thida-unavu-kodukkum-bodu-thevaiyaana-porutkal/", "date_download": "2020-07-05T10:16:09Z", "digest": "sha1:GOIWETDAC6EAYQ37MD2BKFUG2QZPHN5E", "length": 18208, "nlines": 97, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "திட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nதிட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள்\nகுழந்தைகளுக்கு திட உணவை கொடுக்கும் போது ஆச்சரியம் எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு பயமும் நம்மிடம் இருக்கும்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஅதிலும் முதல் குழந்தையை பெற்றவர்களுக்கு உணவை கொடுப்பதற்கென சந்தைகளில் நிறையவே பொருட்கள் கிடைக்கிறது. உங்கள் குழப்பங்களை தவிர்த்து விடுங்கள்.\nஉங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் என்ன என்பதை கண்டறிந்து அதில் முக்கியமான பொருட்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.\nஇந்த பொருட்களை ஆன்லைனில் கூட நீங்கள் வாங்க முடியும். அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமில்லாமல் நீங்கள் இங்கே கிளிக் செய்தால் அது உங்கள் வீட்டிற்கே வந்து சேரும்.\nகுழந்தைக்கு உணவு கொடுக்க பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை பயன்படுத்தும் முன்ன���் அது பிபிஏ ப்ரீ (BPA Free)ஆன பொருளா என்பதை உறுதி செய்த பிறகு வாங்குங்கள்.\nகுழந்தைக்கு உணவு கொடுக்க தேவையானஅத்தியாவசியமான பொருட்கள் :\nஇதில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் உங்கள் குழந்தையின் உணவுத் தயாரிப்பு மற்றும் உணவு ஊட்டும் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.\n1. பிரஷர் குக்கர் :\nசிறிய அளவிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரஷர் குக்கரை வாங்கிக் கொள்வது நல்லது. அலுமினியத்தை விட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர் வாங்குவது சிறந்தது. இதில் நீங்கள் குழந்தைக்கான சாதம், காய்கறிகள் மற்றும் பருப்பை வேக வைப்பது, குழந்தைகளுக்கான ஸ்பூன் உள்ளிட்ட சின்ன சின்ன பொருட்களை கழுவுவது போன்ற வேலைகளை செய்ய உகந்தது.\n2. ஃபுட் புராசசர் :\nகுழந்தைகளுக்கென பிரத்யேகமாக கிடைக்கும் ஃபுட் புராசசர் செட்டை வாங்கி வைத்துக்\nகொள்ளுங்கள். இதில் சல்லடை, மசிக்கும் உபகரணம், கிண்ணங்கள், கரண்டிகள், ஜூஸர், துருவும் கருவி உள்ளிட்ட எல்லா பொருட்களும் ஒன்றாகவே இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குழந்தைக்கு உணவை கொடுப்பதற்கு முன்னதாக அந்த பொருட்களை எல்லாம் வெந்நீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.\nஃபுட் புராசசர்களின் கலெக்‌ஷன் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு உணவு சமைக்க மற்றும் ஊட்டுவதற்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் நன்றாக ஸ்டெரிலைஸ் செய்வது அவசியமான ஒன்று. இதற்காகவே சந்தைகளில் ஸ்டெரிலைசர்கள் கிடைக்கின்றன. இதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். அல்லது அந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னதாக வெந்நீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்…\nஸ்டெரிலைசர்கள் கலெக்‌ஷன் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..\nஸ்டெரிலைசர் கொண்டு பொருட்களை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்….\n4. ப்ளெண்டர் அல்லது மிக்ஸி:\nகுழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது அவசியமான பொருட்களில் இதுவும் ஒன்று.\nகுழந்தைகளுக்கென தனியாக ஒரு மிக்ஸி ஜாரை பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.\nகாரணம் நாம் பயன்படுத்தும் மிக்ஸி ஜாரில் மசாலா பொருட்கள் போன்றவற்றை அரைத்��ு இருப்போம். அதிலேயே குழந்தைகளுக்கான உணவை அரைக்கும் போது அந்த பொருட்கள் குழந்தைகளின் உணவில் கலக்க வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கை தேவை…\n5. உருளைக்கிழங்கை மசிக்கும் கருவி:\nகுழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வேகவைத்த உருளைக் கிழங்கை மசிப்பதற்கென தனியாக மேஷர் என்ற ஒரு கருவி உள்ளது. என்னுடைய தோழிகள் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இது உபயோகமான ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\n6. குழந்தைகளுக்கான உயரமான நாற்காலி:\nகுழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் போது அவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருப்பது தான் இந்த உயரமான நாற்காலி. இது குழந்தைகளின் முதுகுப் புறத்திற்கு நன்றாக சப்போர்ட் தரும் வகையில் இருக்கும். இதில் குழந்தைகளை உட்கார வைத்து அம்மாக்கள் உணவு கொடுக்கும் போது அவர்கள் எளிதாக சாப்பிட உதவியாக இருக்கும். மேலும் உணவு கொடுக்கும் போது அவர்கள் உடைகளில் உணவுகள் கொட்டுவது, உணவு கீழே சிந்தி வீணாவது குறையும்.\nஉங்கள் குழந்தைக்கு ஏற்ற உயரமான நாற்காலி எது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா உயரமான நாற்காலி குறித்த கலெக்‌ஷன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.\n7. குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் கிண்ணம் மற்றும் ஸ்பூன் :\nகுழந்தைகளுக்கு உணவை ஊட்டுவதற்கென தனியாக கிண்ணங்கள் மற்றும் ஸ்பூன் வகைகள் சந்தைகளில் கிடைக்கிறது. இதனை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் வெள்ளிக்கிண்ணங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் கூரான முனை கொண்ட ஸ்பூன்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டுமென்மையான ஸ்பூன் வகைகளை பயன்படுத்துங்கள்.\nஇது தொடர்பான கலெக்‌ஷன்கள் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.\nநாங்கள் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.. இதில் உங்களுக்கு சந்தேகங்கள் எதுவும் இருந்தால் உடனே கமெண்ட்டில் கேளுங்கள். அதற்கு நாங்கள் உரிய நேரத்தில் விரைவாக பதில் அளிப்போம்.\nஉங்கள் மெயில் இன்பாக்ஸில் எங்கள் செய்திகள் வந்து சேர வேண்டுமானால் எங்கள்\nநியூஸ்லெட்டர்க்கு ஸப்ஸ்க்ரைப் செய்யுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் உபயோகமான ஒன்றாக இருக்கும்.\nஉங்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த தகவல்கள் தேவையெனில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட் ஆகியவற்றில் பின்தொடருங்கள்…\nகுழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம்\nபனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் 20 உணவுப் பொருட்கள்\nFiled Under: திட உணவு Tagged With: Baby feeding essentials, thida unavu, திட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aa-ampara-umpara-mum-pukalunthiru/", "date_download": "2020-07-05T10:43:42Z", "digest": "sha1:JGGIYPYNN7F53PLM73V6QPDGC5AS4PV6", "length": 3928, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aa! Ampara Umpara Mum Pukalunthiru Lyrics - Tamil & English Others", "raw_content": "\n அம்பர உம்பர மும் புகழுந்திரு\nஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ\n – அருள் மேவுங் காரணனே\nஅச்சய சச்சிதா – ரட்சகனாகிய\n2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று\nபுல்லணையிற் பிறந்தார். – ஆ\n3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக\nநன்னய, உன்னத – பன்னரும் ஏசையா\nஇந்நிலம் பிறந்தார். – ஆ\n4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று\nகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத\nகோத்திரன் பிறந்தார். – ஆ\n5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,\nவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/168260?ref=archive-feed", "date_download": "2020-07-05T10:19:04Z", "digest": "sha1:YK7VMDNCSF2ZCI7ZGIERROBZ7U37BZFO", "length": 6718, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவின் NGK செய்த சாதனை! ரசிகர்களின் மாஸான வரவேற்பு - Cineulagam", "raw_content": "\nஅந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்கங்கள்\nமலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..\nமாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிரபல ஹீரோவின் அப்பா\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிக்க.. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nதளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்...\nநல்ல இருபிங்களா டா நீங்க.. பிக் பாஸ் கவின் கோபம்..\nதளபதி விஜய் குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்..\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் NGK செய்த சாதனை\nசூர்யா ரசிகர்களின் மனதை குளிர்விக்க அவரின் 38 வது படத்தின் தலைப்பு சூரரை போற்று என வந்துவிட்டது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு NGK படத்தின் மீது உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் அவர் கம்யூனிசவாதியாக நடித்துள்ளார்.\nபடத்தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை ரசிகர்கள் விடாமல் படம் எப்போது ரிலீஸ், அடுத்த அப்டேட் என்ன என கேட்டு வருகிறார்கள். நேற்று இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது.\nதண்டால் காரன் என தொடங்கும் இப்பாடல் பலரையும் ஈர்த்துள்ளது. யுவன் இசையமைத்துள்ள இப்பாடலை ஒரு நாளைக்குள்ளாகவே 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல தெலுங்கு பாடல் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/06/blog-post_88.html", "date_download": "2020-07-05T10:12:42Z", "digest": "sha1:PXIV6Z3IOP5VDBMHLINBN6U23ZHIH2G7", "length": 28093, "nlines": 877, "source_domain": "www.kalviseithi.net", "title": "தனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு ! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome kalviseithi தனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு \nதனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு \nவிடைத்தாள்களை கரையான் தின்று விட்டதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு, பள்ளி மதிப்பெண் பதிவேட்டை மட்டும் பயன்படுத்துமாறு, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nகொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு, காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சேகரிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல பள்ளிகளில் விடைத்தாள்கள், மாணவர்கள் வசம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள், பள்ளிகளில் திரும்ப ஒப்படைக்கவில்லை. பல அரசு பள்ளிகளில், விடைத்தாள்களே இல்லை. இதனால், மதிப்பெண் பதிவு செய்யும் பணியில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை ���ற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் சார்பில், அரசு தேர்வு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளின் மாணவர்கள், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற, பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு முறை தேர்வு நடக்கும் போதும், அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை தெரிந்து கொள்ள, விடைத்தாள்களை பெற்றோரிடமே கொடுத்து விடுவது வழக்கம்.இந்நிலையில், தற்போது பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்காக, திடீரென விடைத்தாளை கேட்டால், மாணவர்களிடம் பெற முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில், மாணவர்களிடம் விடைத்தாள்களும் இல்லை.\nகட்டாயம் விடைத்தாள் வேண்டுமென்றால், பல பள்ளிகளில், மாணவர்களுக்கு வினாத்தாளை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பி, வீட்டில் இருந்து தேர்வு எழுத வைத்து, அதை, கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் தவறான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளன.எனவே, பள்ளிகளில் உள்ள தேர்வு மதிப்பெண் பதிவேட்டை வைத்து, மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் அனுப்பிஉள்ள கடிதம்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு தேர்வு நடத்தி, தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை பாதுகாக்க, பெரும்பாலான பள்ளிகளில் போதிய வசதி இல்லை. கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள், கரையான்கள், எலிகள் மற்றும் மழை நீரால் சேதமாகி விட்டன.சில பள்ளிகளில், திருடர்களின் அட்டகாசத்தால், விடைத்தாள்கள் துாக்கி வீசப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில், அரைகுறையான விடைத்தாள்களால், மதிப்பெண் பதிவு செய்ய முடியாது. எனவே, பள்ளிகளில் உள்ள மதிப்பெண் பதிவேட்டை பயன்படுத்தி, மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nபல அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட RMSA திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Eco club 25000, பெண்பிள்ளைகளின் தற்காப்புக் கலைக்காக வழங்கப்படும் 9000 உட்பட பல நிதி ஆதாரங்களை போலி ரசீதுகளை வைத்து சூறையாடாமல் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் ...\nஇது தொடர்பான ஆதாரங்களை தமிழகம் முழுவதும் திரட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.. சில இடங்களில் நிதியினங்களை செலவு செய்வது குறித்து கேள்வி கேட்கும் இளைய ஆசிரியர்கள் மீது வீண்புகார்களை சுமத்தி கட்டம் கட்டி துரத்திவிடும் பணியை உள்ளூர் ஆசிரியர்களோடு இணைந்து யாரும் செய்யாதீர்கள்..\nபல தனியார் பள்ளிகள் அரசால் வழங்கப்படும் வினாத்தாளை கொண்டு தேர்வு நடத்துவதே இல்லை... அரசுப் பள்ளிகளில் மாணவர் முன்னேற்ற அறிக்கை தயார் செய்யப்படுவதில்லை என்று அரசுப்பள்ளிகளை குறை கூறியவர்கள் தனியார் பள்ளிகள் செய்யும் முறைகேடுகளை மூடி மறைக்க பார்க்கின்றனர்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/07/blog-post_2440.html", "date_download": "2020-07-05T09:21:18Z", "digest": "sha1:MAZMSNWSIETKTZRF7IAP2DFO5XJVGULM", "length": 16852, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு", "raw_content": "\nகுருபூர்ணிமா – வெண்முரசு நாள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த, பல ஆயிரம் ஆண்டுகள் புராதனமான, குகை ஓவியங்கள் தமிழகத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா\nசிற்பங்களைப் பார்த்திருப்பீர்கள். கல்லில் வடித்த அவை (ஓரளவுக்கு) அழியாத் தன்மை கொண்டவை. ஆனால் அதே அளவுக்கு தமிழகக் கோவில்களில் ஓவியங்களும் இருந்திருக்கின்றன. அவற்றில் பல இப்போது இல்லை. இயற்கை அழிவு ஒருபக்கம். அந்த ஓவியங்களின் சிறப்பை அறியாத பிற்கால நிர்வாகிகள் அவற்றின்மீது மூடத்தனமாக சுண்ணாம்பு அடிப்பது, பிற ஓவியர்களைக் கொண்டு அவற்றின்மீது தரமற்ற ஓவியங்களை வரைவது என்று நாசம் செய்துவிட்டனர். பல இடங்களில் கோவில்களே அழிந்துபோய்விட்டன.\nஎஞ்சியுள்ள சில ஓவியங்களைக் கொண்டு தமிழக ஓவியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ளார் பேராசிரியர் ஜோப் தாமஸ். Paintings in Tamil Nadu - A History என்ற இந்தப் புத்தகத்தை நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் (ஆங்கிலத்தில்) வெளியிடுகிறது. திருநெல்வேலிக்காரரான ஜோப் தாமஸ் தற்போது அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தின் டேவிட்சன் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.\nஇந்தப் புத்தக வெளியீட்டு விழா, திங்கள் கிழமை, 26 ஜூலை 2010 அன்று எல்டாம்ஸ் ரோடில் உள்ள சி.பி. ஆர்ட் ஃபவுண்டேஷன் அரங்கில் நடைபெறுகிறது. நந்திதா கிருஷ்ணா புத்தகத்தை வெளியிட, தியோடர் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து, ஜோப் தாமஸ் தமிழக ஓவியங்கள் பற்றிய ஒரு காணொளிப் பேச்சை வழங்குகிறார்.\nரூ. 300 மதிப்புள்ள இந்தப் புத்தகம் அரங்கில் ரூ. 250-க்கு விற்பனைக்குக் கிடைக்கும். மொத்தம் 256+32 பக்கங்கள்; இதில் 32 பக்கங்கள் வண்ண ஓவியங்கள், ஆர்ட் பேப்பரில்.\n[இனி வரும் நாள்களில் இந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்வோம்.]\nகிருஷ்ண பிரபு: மாலை 6.00 மணி என்று அழைப்பிதழில் தெளிவாக உள்ளதே திங்கள் கிழமை காலையில் வைத்தால் யாரும் வரமாட்டார்கள்\nஅவசரத்தில் அந்த அழைப்பிதழை பார்க்காமல் சென்றுவிட்டேன். Sorry பத்ரி. வருவதற்கு முயற்சிக்கிறேன். தகவலு௮க்கு நன்றி...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்\nசென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா\nமேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...\nதமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு\nவிழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்\nதி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமம் பேச்சுகள் - ஒளித்துண்டு\nஎழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்\nபதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மலர்\nபுத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்\nஎகிப்திய எழுத்துகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்\nதமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/muvaa/agalvilakku/agalvilakku24.html", "date_download": "2020-07-05T09:50:55Z", "digest": "sha1:MNC3KR43NQJJZ6TYKHCUKY74PSDFZUXF", "length": 113880, "nlines": 617, "source_domain": "www.chennailibrary.com", "title": "அகல் விளக்கு - Agal Vilakku - டாக்டர் மு. வரதராசன் நூல்கள் - Dr. M. Varadharajan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nடாக்டர் மு. வரதராசன் நூல்கள்\nஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னை���்கு சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு ரூபாய் வருவாயில் இன்ஸ்பெக்டர் தொழில் பெற்றுத் தந்தார். மாலனுக்கு அதுவும் பெரிய மனக்குறையாக இருந்தது. நான் முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற, என்னுடன் என்னைப்போல் படித்த ஒருவன் நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது ஆனாலும் என்ன செய்வது வேறு வழி இல்லையே என்று அத்தொழிலில் கொஞ்ச காலம் மனம் பொருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nசென்னைக்குப் போகவேண்டிய வாய்ப்பு எனக்கு ஒரு முறை நேர்ந்தது. தொழில் துறையின் தொடர்பாகவே போயிருந்தேன். முன்னதாகவே மாலனுக்கு எழுதியிருந்தேன். அவனுடைய வீட்டுக்கே போயிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு கற்பகத்தைப் பார்த்தது அப்போதுதான். \"வாங்க\" என்று அவள் வரவேற்றாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி இருந்தபோதிலும் சிறுமியாக இருந்தபோது கண்ட துடிதுடிப்பு இல்லை. மாலன் தன் குழந்தையைக் கொண்டு வந்து என் கையில் தந்தான்.\nஅன்போடு பெற்றுத் தோள்மேல் ஏந்திக்கொண்டு \"என்ன பெயர்\n நீ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாய். என்னைப் போன்ற ஆட்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாயா\n\"அப்படி என்னிடம் சொல்லக்கூடாது. நான் என்றைக்கும் உன் நண்பன். ஏதோ வாய்ப்பு என்று சொல்கிறார்களே அதன்படி எனக்குப் பெரிய வேலை கிடைத்தது. உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாதே.\"\nஅவன் அவ்வாறு சொன்னபோதிலும், அந்தச் சொல் அவனுடைய உதட்டிலிருந்து வந்த விளையாட்டுப் பேச்சு அல்ல என்றும், உள்ளத்தில் ஆழ்ந்திருந்த வேக்காட்டிலிருந்தே வந்தது என்றும் எண்ணினேன். \"சரி, இவன் பெயரைச் சொல்\" என்றேன்.\n\"என் தம்பி பொய்யாமொழி. இவன் திருவாய்மொழியா நல்ல பெயர்தான்\" என்று சொல்லிக்கொண்டே கற்பகத்தின் முகத்தைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.\n\"சொந்த மாமா இப்படி எடுத்துப் பழகாவிட்டாலும் இந்த மாமாவையாவது பாரப்பா\" என்றாள் கற்பகம்.\n\"நான் இந்தப் பையனுக்கு மாமாவா\n\"ஆமாம்\" என்று சிரித்தாள் கற்பகம்.\n நான் உனக்குச் சம்பந்தி ஆகிவிட்டேன். இனிமேல் அண்ணன் தம்பி முறையை மாற்றிக்க��ள்ள வேண்டும்\" என்றேன்.\n\"நண்பர்களாக இருந்தால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முறையை மாற்றிக் கொள்ளலாம். பெண் இருந்தால் மாமன் மைத்துனன். இல்லாவிட்டால் அண்ணன் தம்பி. உறவாக இருந்தால் இப்படி மாற்றிக் கொள்ளும் உரிமை இல்லையே\" என்றான் மாலன்.\n\"மாமாவுக்கு எப்போது பெண் பிறக்கப்போகிறது என்று பார்க்கிறான்\" என்றாள் கற்பகம்.\n\"இன்னும் நான்கு ஐந்து மாதத்தில்\" என்றேன். மாலன் சிரிக்க, நானும் சிரித்தேன்.\n\"இப்போதே பணம் சேர்த்து வைத்துக்கொள். இல்லையானால் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைக்க மாட்டான்\" என்றான்.\nஎன் தங்கையின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உடனே அதைப் பொருட்படுத்தாமல், \"இந்தப் பையனுமா அப்படிப் பணம் கேட்பான்\" என்றேன். குழந்தை திருவாய்மொழி அப்போது தன் பொக்கை வாய் திறந்து முழுச் சிரிப்பு சிரித்தான். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எல்லோருமே குழந்தைகளாய் மாறிச் சிரித்தோம்.\nமறுநாள் சென்னைக் கடமையை முடித்துக்கொண்டு ஊர்க்குப் புறப்பட்டேன். மாலன் ரயிலடிக்கு வந்திருந்தான். அவனுக்குத் தேறுதல் சொன்னேன். \"இங்கே இருந்தபடியே வேறு நல்ல தொழில் கிடைத்தால் மாறிவிடலாம்\" என்றேன்.\n வர வர வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. படிக்காதவர்கள் நன்றாகப் பிழைக்கிறார்கள். பணம் தேட அவர்களுக்கு வழி தெரிகிறது. படித்தவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரில் நெல் ஆலை வைத்த ஒருவர் இன்றைக்குப் பெரிய செல்வராகி விட்டார். என்னோடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது வரையில் படித்தவன் லாரி வைத்துப் பணக்காரனாகி விட்டான். என்னை இந்த நூறு ரூபாய்ச் சம்பளத்துக்கு அழைக்கிறான். பேசாமல் இந்த வேலையை உதறிவிட்டு ஒரு நெல் ஆலையாவது லாரியாவது வைத்து நடத்தலாமா என்று எண்ணுகிறேன். அதைப்பற்றித்தான் இனி முயற்சி செய்ய வேண்டும்\" என்றான்.\n\"அவசரப்படாதே நன்றாக எண்ணிப்பார். நமக்குப் பழக்கம் இல்லாத துறைகள்.\"\n\"படிக்காதவர்கள் செய்யும்போது படித்தவர்கள் செய்யக்கூடாதா\n\"வேண்டா என்றோ கூடாது என்றோ நான் சொல்லவில்லை. எண்ணிப் பார்த்து, ஒரு முறைக்குப் பல முறை எண்ணிப் பார்த்து இறங்கவேண்டும். படித்ததனாலேயே நமக்குத் திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. சின்ன பிள்ளைகள் ஒரு நாளில் சைக்கிள் விடக் கற்���ுக்கொள்கிறார்கள். வளர்ந்த பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாரத்துக்கு மேலும் ஆகிறது.\"\nஎன் பேச்சை அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.\nவீட்டுக்கு வந்த பிறகு கற்பகத்தையும் குழந்தையையும் பார்த்த செய்தியை மனைவியிடம் சொன்னேன். \"கற்பகத்தை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது\" என்றாள்.\nஏழாம் மாதம் வேலூரிலிருந்து அத்தையும் திருமந்திரமும் வந்து சிலநாள் இருந்து மனைவியை அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முதல் முறை பிரிவுத் துன்பத்தை உணர்ந்தேன். மனைவி கண்ணீர் விட்டுக் கலங்கினாள். பக்கத்தில் வேலையாட்கள் இருந்ததையும் மறந்து, நானும் கண்ணீர்விட்டேன். ரயில் நகரும் வரையில் அவள் கலங்கிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. நான் மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தேன். என் உள்ளத்தை அடக்கிக்கொண்டிருந்தது பெரு முயற்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் அறையில் நுழைந்த பிறகு என் உள்ளத்தை அடக்கு முறையிலிருந்து விட்டேன். நன்றாகக் கண்ணீர் விட்டு அழுதேன். அதன் பிறகு என் செயல் எனக்கே சிறுபிள்ளைத் தன்மையாக இருந்தது.\nஅடுத்த மாதமே வேலூர்க்குச் சென்று சில நாள் இருந்துவந்தேன். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான செய்தி அறிந்தவுடன் மற்றொரு முறை போனேன். அப்போது அம்மாவும் அப்பாவும் அங்கே வந்திருந்தார்கள். குழந்தைக்கு \"மாதவி\" என்று பெயர் வைத்தார் அப்பா. வந்தவர்களில் சிலர் குழந்தை அப்பனைப்போல் இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் மூக்கும் விழியும் மட்டும் தாயைப் போல் இருப்பதாகச் சொன்னார்கள். வளர்ந்த பிறகுதான் உண்மை தெரியும் என்று அம்மா தீர்ப்புச் சொல்லிவிட்டார்.\nதங்கை தம்பி பாக்கியம் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று அம்மாவைக் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துன்பமாக இருந்தது.\n\"கற்பகமும் அவளுடைய அப்பாவும் நம் தெருவில்தான் இருக்கிறார்கள். முன் இருந்த அதே வீட்டில் குடியிருக்கிறார்கள். ஊரில் சந்திரனுக்கும் அப்பாவுக்கும் சொத்து வகையில் சச்சரவாம்.\"\n\"அதனால் அவனுடைய அப்பா வந்தது சரி, கற்பகம் ஏன் கணவனை விட்டு வரவேண்டும்.\"\n\"அவன்தான் அனுப்பிவிட்டானாம். சோழசிங்கபுரத்தில் நெல் ஆலை வைக்க வேண்டும் என்று முயற்சியாம். அதற்காக மாமனா��ிடம் பணம் கேட்கிறான். நீ போய் உட்கார்ந்து பிடிவாதம் செய்து வாங்கிக் கொண்டுவா என்று அனுப்பிவிட்டான். சந்திரன் மிகக் கெட்டுப் போய்விட்டானாம். கண்டபடி கண்ட பெண்களுக்கும் நோய்க்கும் பணத்தைச் செலவு செய்து சொத்தை அழித்து வருகிறானாம். அவன் இப்படிச் செய்வதைத் தெரிந்துகொண்டு மருமகன் கேட்கிறான். அழியும் சொத்தில் ஒரு பங்கு கொடுத்தால் என்ன என்று மகளும் கேட்கிறாள். ஆனால், மகன் ஒத்து வரவில்லை. வீண் குழப்பம் செய்கிறானாம். அப்பாவால் அந்த ஊரிலேயே இருக்க முடியவில்லையாம். மன அமைதியாவது கிடைக்கும் என்று மகளை அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் வேறு என்ன செய்வார்\n\"இருந்தாலும் கற்பகம் வந்திருக்கக் கூடாது\" என்றேன்.\n\"நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள் கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும் கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்\n\"மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்\n\"அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் - அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே\"\nஎன்னால் நம்பவே முடியவில்லை. \"அப்படிச் சொல்லாதே அம்மா\n\"உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி உனக்குத் தான் எழுதி கேட்டார்களாம். நீ நல்ல பிள்ளை என்று எழுதியிருந்தாயாம். அந்தப் பெண் அதை என்னிடம் சொல்லிக் கண்ணீர் விடுகிறாள்\" என்றார்.\nஎன் உள்ளம் நைந்தது. சென்னைக்குச் சென்று அவர்களின் குடும்பத்தைக் கண்டபோது, அவர்கள் அன்பாக வாழ்ந்திருந்தார்களே என்று எண்ணினேன். அதை அம்மாவிடம் குறிப்பிட்டேன்.\n\"ஒருநாள் விருந்தாளிபோல் போய்ப் பார்ப்பவர்களுக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதிலும் கற்பகம் நல்ல பெண். உள்ள துன்பத்தை வெளியே காட்டிக் கொள்வாளா\n\"மாலனா அப்படிச் செய்தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை அம்மா\"\n\"நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவன்.\"\nஇவ்வளவும் செய்துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும் எழுதாமலிருக்க��றானே என்று எண்ணியபோது அவன் மேல் வெறுப்பும் தோன்றியது.\nஈரோட்டுக்குத் திரும்பிச் சென்றபோது வீட்டில் அவனுடைய கடிதம் வந்திருந்தது கண்டேன். பிரித்துப் படித்தேன்.\n\"நான் உன்னிடத்தில் நேரில் சொன்னபடி ஊரில் நெல் ஆலை வைப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறேன். அதனால் வேலையை விட்டு விட்டேன். நீ என்மேல் வருந்தமாட்டாய் என்று நம்புகிறேன். என் தந்தை கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். அது போதவில்லை. மாமனாரிடம் கொஞ்சம் கேட்டு வாங்கிவருமாறு கற்பகத்தை அவளுடைய ஊர்க்கு அனுப்பியிருக்கிறேன்\" என்று எழுதி இருந்தான்.\nஅம்மா சொன்னதற்கும் அவன் எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தேன். இன்னும் கற்பகத்தைக் கேட்டால், அவள் சொல்வது எப்படி இருக்குமோ ஒரே இடத்தில் நடந்த நிகழ்ச்சியை வெவ்வேறு கட்சிச் செய்தித் தாள்கள் வெவ்வேறு வகையாய்த் திரித்து எழுதுவது போல் இருக்கிறதே என்று எண்ணினேன். மாலன் சோதிடம் கேட்டிருப்பான். வியாபாரத்துக்கு வேண்டிய பொருத்தம் இருப்பதாகச் சோதிடர் ஏதாவது சொல்லி இருப்பார். அவனுடைய லக்கினாதிபதி இப்படிச் செய்து விட்டிருப்பான் என்று வெறுப்படைந்தேன்.\nசந்திரன் மிகக் கெட்டுவிட்டான் என்றும், சொத்தை அழித்து வருகிறான் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இனிச் சந்திரனை யாரும் திருத்த முடியாது; அவன் சொத்தை அழிக்கத் தொடங்கிய பிறகு அந்தச் சொத்தில் ஒரு பகுதியைக் கற்பகத்துக்கு எழுதி வைத்தால் நல்லதுதானே ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார் ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார் அப்படிச் செய்துவிட்டால் மாலன் எப்படியாவது வியாபாரமோ தொழிலோ செய்து முன்னேறுவானே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nஉண்மை எதுவும் தெளிவாகத் தெரியாததால், மாலனுக்கு மறுமொழி எழுதாமலிருந்தேன். அடுத்த கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. எனக்கு வேலை மிகுதியாக இருந்தது. புதிய பொறுப்புகள் சில வந்து சேரவே, அவற்றில் சிந்தனை செலுத்தி இருந்தேன்.\nமனைவியைக் குழந்தை மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் போய் அழைத்து வரலாமா என்று ஊருக்கு எழுதிக் கேட்டிருந்தேன். மூன்றாம் மாதத்தில் அம்மா போய் வாலாசாவுக்கு அழைத்து வருவதாகவும், ஐந்தாம் மாதத்தில் ஈரோட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்கள்.\nஇடையில் நான்கு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வர, ஈரோட்டில் இருக்க மனம் கொள்ளாமல், ஊருக்குப் புறப்பட்டேன். ஊருக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற்பகம் ஒரு சிறுமிக்குத் திண்ணையில் கணக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காட்சிதான். கற்பகம் என்னைக் கண்டதும், \"வாங்க அண்ணா; இப்போதுதான் வருகிறீர்களா\n\" என்று அந்தச் சிறுமியை காட்டிக் கேட்டேன்.\n\"பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பெண். கடைசி வீட்டுப் பெண். நானும் இப்போது அக்காவின் தொழிலைச் செய்யக் கற்றுக்கொள்கிறேன். என்ன செய்வது\" என்று வேதனையோடு கலந்த புன்சிரிப்பை மேற்கொண்டாள்.\n\" என்று வருந்தியவாரே கேட்டேன்.\n\"அதே வீட்டில்தான் இருக்கிறோம். அங்கே இருக்கிறார்\" என்றாள்.\nஉள்ளே நுழைந்ததும் காக்கி உடை உடுத்தி ஒரு சிறு பையன் குறுக்கே நிற்பதைக் கண்டு வியந்தேன். \"அடே யாரடா சிப்பாய்\nகற்பகம் என்பின் வந்தவள் \"திருவாய்மொழி\" என்றாள்.\n அடடே\" என்று அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டேன்.\nஎன் குரலைக் கேட்டதும் கயற்கண்ணி பால் குடிக்கும் குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.\n\"அப்பா எங்கே என்று கேட்கிறாள்\" என்றாள் கற்பகம்.\n\"இல்லை இல்லை. அப்பா வந்தால்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறாள்\" என்றாள் என் மனைவி.\n\"நீ ஒன்றும் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும்\" என்றேன்.\nஅம்மா ஆர்வத்தோடு வந்து பார்த்து, \"கடிதமும் எழுதாமல் வந்து விட்டாயே. உன் மகள் மேல் ஏக்கம் வந்து விட்டதா\n\"பாட்டி ஆச்சு, பேர்த்தி ஆச்சு. உன் பேர்த்தியைப் பற்றி எனக்கு என்ன அம்மா ஏக்கம்\nசிறிது நேரம் வீடு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. எல்லாருடைய முகங்களும் மலர்ந்திருந்தன. கற்பகத்தின் மகன் திருவாய்மொழியும் சிரித்து ஆடிக்கொண்டிருந்தான். மாதவியும் தன் விரலைச் சுவைத்துக் கொண்டே ஆ ஊ என்று ஒலித்துக் கொண்டிருந்தாள். கற்பகத்தின் முகத்தில் மட்டும் துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துகொண்டிருந்தது. தானும் மற்றவர்களோடு கலந்து மகிழ வேண்டும் என்று அவள் எவ்வளவு முயன்றபோதிலும் முழு வெற்றி பெறமுடியவில்லை.\nமாலனைப் பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி முடிந்ததும், கற்பகத்தைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. சிறிது நேரத்தில் வந்தாள். \"உ���் கணவர் கடிதம் எழுதினாரா\n\"தெரியும். அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்\n\"எழுதினார். சுருக்கமாக, அந்த நெல் ஆலை ஏற்படுத்தி ஆயிற்றா\n\"நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.\"\nஅவளுடைய கழுத்தையும் கைகளையும் பார்த்தேன். நகைகள் காணப்படவில்லை. கேட்கலாமா என்று வாயெடுத்தேன். இப்போது கேட்டு அவளுடைய துயரத்தைக் கிளற வேண்டா என்று அமைதியானேன்.\n\"உன்னிடத்தில் உண்மை தெரிந்து கொண்டு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன்\" என்றேன்.\n\"எழுதியும் பயன்படாது. அவர் மனத்தை மாற்ற முடியாது. அவரே உணரும் காலம் வந்தால்தான் திருந்துவார்.\"\n\"வேறே ஒன்றும் கெட்ட பழக்கம் இல்லையே.\"\n\"நீங்கள்தான் திருமணத்துக்கு முன்னமே கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தீர்களே. அப்படியேதான் இருக்கிறார்.\"\n\"பிறகு எப்படி இந்த முரட்டுக் குணம் வந்தது.\"\n\"யார் சொன்னது முரட்டுக் குணம் என்று. அப்படி ஒன்றும் இல்லையே.\"\nவேண்டும் என்றே மறுக்கிறாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் பார்வை கூரையைப் பார்த்தப்படி இருந்தது. முகக் குறிப்பு ஒன்றும் தெரியவில்லை.\nபக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, \"கற்பகம் வாய் திறந்து சொல்லமாட்டாள். இதோ நான் வந்து சொல்வேன். கொஞ்சம் இருங்கள்\" என்றாள்.\nகற்பகம் கண்ணைத் துடைத்துக்கொண்டே தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.\nநான் என் மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து \"நகைகள் காணோமே எங்கே\n\"நகைகள் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விட்டுத்தான் இங்கே வந்தாள்\" என்றாள் மனைவி.\n\"இவளே கொடுக்க, இவளுக்குப் பைத்தியமா அவர் வற்புறுத்தினார் கொடுத்தாள். கடன் கடன் என்று கேட்டாராம் கொடுத்து விட்டாள். அப்படியாவது அவருடைய கவலை தீருமா, அன்பாக நடத்துவாரா என்று எதிர் பார்த்தாள். அவர் ஒன்றும் மனம் மாறவில்லை.\"\nபெருமூச்சு விட்டேன். \"சிக்கனமானவன். கடன்படக் காரணம் இல்லையே\" என்றேன்.\n\"அது பெரிய கதை. பாக்கிய அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். அவருக்குத்தான் முழு உண்மையும் தெரியும்.\"\nதிகைத்தேன். \"அவனே பெருங்காஞ்சிக்கு வந்து விட்டு விட்டானா\" என்று கேட்டேன்.\n\"வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்.\"\n\"அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்.\"\n நல்லவள்; சூது வாது அறியாதவள்.\"\nஅப்போது அம்மா வந்து, \"போனது போகட்டும் அப்பா. இப்படி நடப்பது உண்டுதான். நீ போய் அவளுடைய வீட்டுக்காரரைப் பார்த்துத் தக்கபடி சொல்லி அழைத்து வா. எப்படியாவது கணவனும் மனைவியுமாக வாழும்படியாகச் செய். கர்ப்பமாக இருக்கிற பெண் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கலங்குவது நல்லது அல்ல. கற்பகத்தின் அப்பாவுக்கும் தீராத கவலையாகிவிட்டது. மகனால் ஒரு பங்கும், மருமகனால் ஒரு பங்கும். அப்பனும் மகளுமாய் வீடு வாசல் நிலபுலம் எல்லாவற்றையும் மறந்து இங்கே வந்து கலங்கி நிற்கிறார்கள்\" என்றார்.\nசோழசிங்கபுரம் போய் மாலனைக் கண்டு பேசி முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். \"அப்படியே செய்கிறேன் அம்மா\" என்றேன். அதற்குள் முழுச் செய்திகளும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.\nதோட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கே பாக்கியம் பருப்பில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார். கற்பகம் பக்கத்தில் உட்கார்ந்து தொலைவில் உள்ள எதையோ பார்ப்பதுபோல் ஒரே பார்வையாக இருந்தாள்.\nபாக்கியம், என்னைப் பார்த்து \"நீ ஏதாவது கேட்டாயா, தம்பி\n\"ஆமாம் அக்கா. எனக்கு உண்மை தெரிந்தால்தானே நான் அவரைக் கேட்க முடியும்\n\"இதைவிட உங்களுக்கு என்ன உண்மை வேண்டும் நிறையச் செல்வத்தோடு வந்தால்தான் வாழலாம் என்கிறார். இல்லையானால் வரவேண்டா என்று சொல்கிறார்\" என்று கற்பகம் சட்டென்று சொன்னாள்.\nஇதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே அவளுடைய வாயிலிருந்து செய்திகளை வருவிக்க வேண்டும் என்று எண்ணினேன். \"எவ்வளவு செல்வம் வேண்டுமாம் எதற்காகவாம்\n\"எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று கேட்டார். அப்பா அதற்கு இசையவில்லை. ஐந்து காணி நன்செய் நிலம் எழுதி வைத்திருக்கிறார். அதையும் அவரோ நானோ விற்க உரிமை இல்லாமல் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு மேல் பணமாகக் கேட்டால் இல்லை என்கிறார்.\"\n\"நிலம் எழுதி வைத்தது அவருக்குத் தெரியுமா\n\"தெரியும். கடிதம் எழுதியாயிற்று. ஆள் வாயிலாகச் சொல்லியும் ஆயிற்று. அங்கிருந்து அவரும் ��ொல்லி அனுப்பினார் பணம்தான் வேண்டும் என்று.\"\n\"இந்தப் பணப் பைத்தியம் அவருக்கு எப்படி வந்தது\n\"அது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்.\"\nபழைய அம்பே முன்போல் என்னைப் புண்படுத்தியது.\n\"நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாமே அப்போது இப்படிக் கெட்டவராகத் தெரியவில்லையா\" என்று பாக்கியம் கேட்டார்.\n\"இல்லையே அக்கா. பிறகுதான் அவர் எப்படியோ மாறிவிட்டார்.\"\n\"அப்புறமும் மாறியிருக்க மாட்டார். இவர் முந்நூறு, நானூறு, சம்பளம் வாங்குகிறார். இவரைப்போல் அவரும் ஆகியிருந்தால் ஒருவேளை நல்லவராகவே இருந்திருப்பார். அல்லது இவராவது பெரிய வேலைக்குப் போகாமல் அவரைப் போலவே நூறு ரூபாய்ச் சம்பளத்திலேயே இருந்தால் அவருடைய மனம் கெட்டிருக்காது.\"\nஇப்படிக் கற்பகம் பச்சையாகச் சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை. என்மேல் மாலன் பொறாமை கொண்டிருந்தது.\n\"உங்களுக்குள் குடும்பத்தில் வேறு எந்தக் காரணத்தாலும் மனக் கசப்பு இல்லையே\" என்று கேட்டேன்.\n\"உண்டு. எல்லாம் பணத்தின் காரணமாக வந்தது தான்.\"\n\"நகைகளை ஒவ்வொன்றாய்க் கேட்டார். மறுத்து வந்தேன். அதனால், முதலில் என்மேல் வெறுப்பு ஏற்பட்டது. பிறகு ஒவ்வொன்றாய்க் கொடுக்கத் தொடங்கினேன். பிறகும் அவருடைய மனம் அமைதியடையவில்லை என்மேல் வெறுப்பு வளர்ந்தது.\"\n\"பணத்தைக் கொண்டு என்ன செய்தார்\n\"அதை ஒருநாள் பிடிவாதமாய்க் கேட்டேன். அன்று என்னை - வேண்டா. அதை எல்லாம் கேட்காதீர்கள்\" இவ்வாறு சொல்லிக் கற்பகம் கண்ணீர் விட்டாள்.\n\"எடுத்ததற்கெல்லாம் அழுது கண்ணீர் விடுவதால் பயன் இல்லை. அஞ்சாமல் போரிடவேண்டும். அல்லது அடியோடு பணிந்து அடங்கிப்போகவேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி அழக்கூடாது\" என்றேன்.\n\"நீ கேள் தம்பி. நான் சொல்கிறேன்\" என்றார் பாக்கியம்.\n\"பணம் நகை எல்லாம் என்ன செய்தார்\n\"குறுக்கெழுத்துப்போட்டி முதல் குதிரைப் பந்தயம் வரையில் வழிகள் இல்லையா\n\" என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.\n\"அது அவ்வளவாக இருக்காது. இவளுக்கு எப்படித் தெரியபோகிறது அதுபோன்ற தீமைகள் உண்டு என்று சொல்லலாம். இவள் கண்ணாரப் பார்த்தது ஒன்று. யாரோ சாமியார் ஒருவரை அழைத்துவந்து அவருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்திருக்கிறார். பித்தளையைப் பொன் ஆக்குவதற்கு, இரும்பைப் பொன் ஆக்குவதற்கு என்று சொல்லி அந்தச் சாமியார் காசைக் கர��� ஆக்கியிருக்கிறார். அதை இவளே பார்த்திருக்கிறாள். இவள் பார்த்து இரண்டு நாள் நடந்தது. பார்க்காமல் இருபது நாள் நடந்திருக்கும். அது ஒரு காரணம். இவளை அடித்துத் துரத்தியதற்கு, இவள் இல்லாவிட்டால் எங்காவது இருந்துகொண்டு எந்த வித்தையாவது செய்துகொண்டிருக்கலாம் அல்லவா\n\" என்று துன்புற்றுக் கேட்டேன்.\nஎன் மனம் ஒரு சிறிது ஆறுதல் அடைந்தது.\n\"அடித்திருந்தாலும் இவள் சொல்லமாட்டாள். குடும்பத்துக்குச் செய்த தீங்கைச் சொல்வாளே தவிர, தனக்குச் செய்த தீங்கைச் சொல்லமாட்டாள். கண்ணகியும் அப்படித்தானே பொறுத்து நடந்தாள்\" என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே, \"அதோடு உனக்குப் பிறகு அவருக்கு வேறொரு நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் ஆவியுலகத்தில் எல்லாரோடும் பேச வல்லவராம். இறந்துபோன திலகர், கோகலே, பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார், ஐந்தாம் ஜார்ஜ், விக்டோரியா எல்லாரும் அந்த நண்பரோடு வந்து பேசுகிறார்களாம். உலகம் இப்படி இப்படி ஆகப்போகிறது என்று அவரிடம் மறைக்காமல் வந்து சொல்கிறார்களாம்\" என்றார்.\n\"இவர்கள் எல்லாம் இன்னுமா தனித்தனியாக அப்படியே இருக்கிறார்களாம்\n அப்படி ஒரு நண்பர் கிடைத்து அவருக்கு ஆசையூட்டுகிறாராம்\" என்றார் பாக்கியம்.\n\"இருக்கும். இதை நம்புகிறேன்\" என்றேன்.\n\" என்று பாக்கியம் கேட்டார்.\n\"இல்லை அக்கா, கற்பகத்தின் வீட்டுக்காரர் இதை எல்லாம் நம்பக்கூடியவர். இப்படி ஏமாறக்கூடியவர் என்று நம்புகின்றேன். ஏன் என்றால், படிக்கும்போதே அவருக்கு ஆயிரத்தெட்டு மூடநம்பிக்கைகள் இருந்தன\" என்றேன்.\n\"எல்லாவற்றிற்கும் சேர்த்து இப்போது பயன் விளைகிறது\" என்று மின்வெட்டு போல் பேசினாள் கற்பகம்.\n\"அந்தத் தொழிலிலேயே இருந்து கிடைப்பது போதும் என்று எளிய வாழ்க்கை வாழலாமே அதையும் விட்டு விட்டாரே\n\"நீங்களும் பக்கத்திலேயே இருந்து அதே தொழிலில் நீங்களும் இருந்திருந்தால் ஒருவேளை விடாமல் ஒட்டி இருந்திருப்பார். முதலிலேயே அரை மனத்தோடு சேர்ந்தார். எந்த ஆவி வந்து என்ன சொல்லியதோ அந்த வேலையை விட்டு விட்டார். அதைப்பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. தாய் வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது\" என்றாள்.\n\"ஊரில் நெல் ஆலை வைக்கிறாராம். அதற்காகக் கொஞ்சம் பணமாவது கொடுத்து உதவியிருக்கலாம்\" என்றேன்.\nபாக்கிய அம்மையார் ம��ுமொழி சொன்னார். \"அப்படிச் செய்திருக்கலாம் என்று நானும் எண்ணினேன். கற்பகத்தின் அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்படிப்பட்டவர் நாளைக்கு எல்லாவற்றையும் அடகு வைத்து விற்றுக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போய் விடுவார். நம்ப முடியாது. மகன் தன்னால் கெட்டான். மகள் நல்லவள். அவளும் நடுதெருவில் நின்று கலங்க வேண்டுமா ஒருக்காலும் நிலத்தை விற்றுப் பணமாகக் கொடுக்கமாட்டேன் என்கிறார். மகளை வைத்துக் கொண்டு வாழாவிட்டாலும் சரி நிலம் விற்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் நல்லதாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன துன்பம் வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு விற்க உரிமை வைத்து எழுதியிருப்பதால், அந்த ஐந்து காணி நன்செய் நிலமாவது கற்பகத்தைக் காப்பாற்றும், அவளுடைய குழந்தைகளைக் காப்பாற்றும், மனம் திருந்தி வந்தால் அவளுடைய கணவரையும் காப்பாற்றும்\" என்றார்.\nநான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், \"அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை\" என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே.\nபழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.\nஉடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன்.\nஅங்கே அவருடைய பேரன் திருவாய்மொழி சில குச்சிகளையும் நெருப்புப் பெட்டிகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒரு மூலையில் எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்தபடி உட்கார்ந்தவாறே சாய்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், \"வாப்’பா, கற்பகம் சொன்னாள். நான் வந்து பார்க்கலாம் எ��்று இருந்தேன். அதற்குள் இவனை என்னிடம் விட்டுவிட்டு அவளே அங்கே போனாள்\" என்றார்.\n பிள்ளையையும் பெண்ணையும் பெற்று வளர்த்து விட்டுவிட்டு, அவள் சுகமாகப் போய்விட்டாள். கவலை எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. பிள்ளையால் துன்பப்பட்டால் பெண்ணால் சுகப்படலாம் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டு வகையிலும் துன்பமே. ஊரில் இருக்க முடியவில்லை. பையனுடைய நடத்தை குடும்பத்திற்கே பழியாகிவிட்டது. உனக்குத் தெரிந்திருக்கும். அவனுடைய உடம்பும் கெட்டுவிட்டது; அது தெரியுமா\n\"தொழுநோய் போல வந்துவிட்டது. உடம்பெல்லாம் பரவிவிட்டது. நாட்டு மருந்து சாப்பிட்டுப் பயன் இல்லை. இப்போது அடிக்கடி ராணிப்பேட்டைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்கிறானாம். அது எப்படியாவது போகட்டும் என்றால், அவனுடைய மனைவி - நல்ல பெண் - அவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டு சிறுமைப்படுகிறாள். அவளை மிருகம் போல் நடத்துகிறான், அடிக்கிறான், உதைக்கிறான். அதை எல்லாம் கண்ணால் பார்த்துக்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. சாப்பிடவும் மனம் வரவில்லை. நாங்கள் வந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியே வாழும்போதாவது அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்டேன். அந்தப் பெண்ணோ, நாங்கள் புறப்பட்ட போது கதறிக் கதறி அழுதாள். தானும் எங்களோடு வருவதாகச் சொல்லி அழுதாள். எங்கள் குடும்பம் இப்படி இந்த நிலைக்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே\" என்று அவர் கண்ணீரோடு கூறினார். பிறகு \"மருமகன் செய்தி எல்லாம் சொல்லியிருப்பார்கள். நான் வேறு சொல்ல வேண்டியதில்லை. நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொன்னார்கள். நீயும் எழுதியிருந்தாய். அவன் இப்படி மாறிவிட்டான். எல்லாம் நான் வந்தவழி\" என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினார்.\nசிறிது நேரம் பேசியிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அவருடைய மனத்தில் மகளைப் பற்றிய கவலையைவிட மகனைப் பற்றிய கவலையே மிகுதியாக இருந்ததை அறிந்தேன். கற்பகம் முதலானவர்களுக்குச் சந்திரனுடைய வாழ்க்கை இயற்கையாகிப் பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப் புண்ணாகவே இருந்து வருத்தி வந்தது.\nமறுநாள் சோழசிங்கபுரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். புறப்பட்டபோது அம்மா என்னைப் பார்த்து, அப்படியே தங்கை வீட்டுக்குப�� போய் வா. அங்கிருந்து ஏழெட்டு மைல்தான் இருக்கும்\" என்றார். சில அடி நடந்தபிறகு \"அப்பா அவள் வருவதாக இருந்தால் நீயே அழைத்துக் கொண்டு வா\" என்றார்.\nசோழசிங்கபுரத்தில் இறங்கி மாலனுடைய பெயரைச் சொல்லிக் கேட்டேன். நெல் ஆலை பற்றிச் சொன்னவுடனே வழி காட்டினார்கள். அங்கே சென்று கேட்டபோது அவன் ஊரில் இல்லை என்று அறிந்தேன். யாரோ ஒரு சாமியாருடன் காலையில்தான் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாள் கழித்துத் திரும்பக்கூடும் என்பதாகவும் சொன்னார்கள். காணமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் தோன்றியது. \"அவருடைய நண்பர் ஒருவர் இங்கே லாரி வைத்திருக்கிறாராமே. அவர் யார் எங்கே இருக்கிறார்\" என்று கேட்டேன். சொன்னார்கள். அவரைத் தேடிச் சென்றேன்.\nஅவரிடம் சென்று மாலனுடைய நண்பன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். \"ஆமாம், ஆமாம் நினைவு வருகிறது. சொல்லியிருக்கிறார். எங்கேயோ பெரிய வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக இருக்கிறீர்களாமே, உட்காருங்கள்\" என்றார்.\n\"அவரைப் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். ஊரில் இல்லையாம்\" என்றேன்.\n எனக்குச் சொல்லவில்லையே. அவர் ஊரில் இருப்பதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. பார்த்தீர்களா நெல் ஆலை நடத்துகிற முதலாளி இப்படி அடிக்கடி வெளியூர்க்குப் போனால் தொழில் எப்படி நடக்கும் நெல் ஆலை நடத்துகிற முதலாளி இப்படி அடிக்கடி வெளியூர்க்குப் போனால் தொழில் எப்படி நடக்கும்\n\"உங்கள் வேலை போல் ஒரு பெரிய வேலையாக அவருக்கும் வாங்கி கொடுத்திருக்கக் கூடாதா பேசாமல் வேலையைச் செய்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருக்கலாமே. ஏன் இந்த வம்பு பேசாமல் வேலையைச் செய்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருக்கலாமே. ஏன் இந்த வம்பு\n\"பெரிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லையே.\"\n\"முதல் வகுப்பில் தேறியிருந்தேன். முதல் முறையிலேயே தேறியிருந்தேன். அப்போது சில வேலைகளும் காலியாகியிருந்தன. எனக்குக் கிடைத்தது ஒரு குருட்டு வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். நானே இப்போது முயற்சி செய்வதாக இருந்தால் கிடைக்காது.\"\n\"போகட்டும் என் லாரி கம்பெனியில் நூறு நூற்றைம்பது சம்பளம் தருகிறேன் என்று அழைத்தேன். அதையும் மறுத்துவிட்டார்.\"\n இந்த நெல் ஆலையை நன்றாக நட���்தலாமே.\"\n அந்த நூறு நூற்றைம்பது ரூபாய் இதில் ஒழுங்காய் கிடைக்காதுபோல் இருக்கிறதே.\"\n நல்ல வரும்படி கிடைக்கும் என்று சொன்னாரே\n\"இவர் அந்தப் புது ஆலை தொடங்கியவுடன், பழைய நெல் ஆலைக்காரர் இருவரும் போட்டிக்காகக் கூலியைக் குறைத்து விட்டார்கள். அவர்கள் முன்னமே லாபம் தேடிக் கொண்டவர்கள். கையில் பணம் இருக்கிறது. ஆகவே புது ஆலை வளராதபடி கெடுப்பதற்காக இப்போது லாபம் இல்லாமல் வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள். வேண்டும் என்றே கூலியைக் குறைத்து நெல் ஆடித் தருகிறார்கள். இன்னும் போனால், கூலி இல்லாமலே இலவசமாகவே நெல் ஆடித் தந்தாலும் தருவார்கள். முன்னமே பணம் சேர்த்திருக்கிறார்கள். அதில் கொஞ்சம் போனால் போகட்டும் என்று, துணிந்து செய்வார்கள். நம் நண்பர் என்ன செய்ய முடியும்\n\"மூடினால், கடன்காரருக்கு வட்டி கொடுக்கவேண்டுமே அதற்கு எங்கே போவது\" என்றார் பக்கத்தில் இருந்து எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்.\n\"மாமனாரிடத்தில் கொஞ்சம் பணம் எதிர்பார்த்திருக்கிறார். மாமனாரோ பணத்தில் அழுத்தமானவர் போல் தெரிகிறது. ஒரு பைசாவும் கொடுக்கவில்லை\" என்றார் லாரிக்காரர்.\n அப்படிச் சொல்லக்கூடாது. நல்ல நன்செய் நிலமாக ஐந்து காணி மகள் பேரில் எழுதி வைத்திருக்கிறாராம்\" என்றார் பக்கத்தில் இருந்தவர்.\n\"அதுசரி. நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு வேண்டிய களாக்கனி எங்கே\" என்றார் லாரிக்காரர். மறுபடியும் அவரே, \"வந்த பெண்டாட்டியாவது இவருடைய மனம் தெரிந்து நடப்பவராகத் தெரியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். மனைவி சரியாக இருந்தால் யாருக்குமே சாமியார் பைத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியார் சாமியார் என்று யார் யார் பின்னாலோ சுற்றுகிறார். இந்த அளவுக்கு அந்த அம்மா இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மாவே வீட்டிலே பூசை பண்டிகை சடங்கு மந்திரம் தந்திரம் என்று பலவகையான அமர்க்களங்கள் செய்து கொண்டிருந்தால், இவருக்கு அதிலே சலிப்பு ஏற்பட்டுப் போயிருக்கும். இப்போது இவரே அல்லவா அவற்றை எடுத்துக்கொண்டு அலைகிறார்.\"\n\"அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது\" என்றார் பக்கத்தில் இருந்தவர்.\n\"ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். ��ாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா நாம் சொல்ல வேண்டுமா\" என்று சிகரெட் பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள்.\nநான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, \"ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது\" என்றேன்.\n\"தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன ஆபீஸ் வேலையா ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும். அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும். அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா கேட்டுப் பாருங்கள். ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிவிடவேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது\" என்றார்.\n\"இந்தக் கல்வி எல்லாம் சொல்லி வரக்கூடாது. சொல்லாமலே பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்\n\"அப்படியும் சொன்னோம். பயன் இல்லை\" என்றார் பக்கத்தில் இருந்தவர்.\nஅப்படியே சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து அவர்களோடு தேநீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.\nவள்ளிமலைப் பக்கமாகப் போகும் பஸ் பற்றிக் கேட்டு நடந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தவுடனே மாலனுடைய நண்பர்கள் சொன்னவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவனுக்காக வருந்தினேன். கற்பகத்தைப் பற்றி அவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சாமண்ணாவைப் பணத்தில் அழுத்தக்காரர் என்று சொன்னதுபோல், அதுவும் பொய்யோ; எல்லாம் மாலன் வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லி வைத்த பொய்கள் என்று உணர்ந்தேன்.\nவள்ளிமலையில் இறங்கித் தங்கையின் கணவருடைய பேரைச் சொல்லி, ஆசிரியர் வீடு எங்கே என்று கேட்டுச் சென்றேன். வீட்டின் வாயிலில் நின்றதும் தங்கை ஏதோ புத்தகம் படிப்பது கேட்டது. மைத்துனர் பாயில் படுத்தவாறே கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். என்ன புத்தகம் என்று அறிவதற்காக அமைதியாக நின்றேன். சாரதாமணி அம்மையார் என்று பெயர் கேட்டதால் அவருடைய வரலாறாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். அதற்குள் யாரோ ஒரு பையன் என் பக்கத்தில் வந்து நின்று, \"அய்யா யாரோ ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்\" என்று சொன்னான். அவனுடன் வேறுயாராவது வந்திருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை, என்னைத்தான் சொல்கிறான் என்று உணர்ந்தேன்.\nமைத்துனரும் தங்கையும் எழுந்து வந்து அன்போடு வரவேற்றார்கள். ஊரில் அம்மா அப்பா பொய்யாமொழி எல்லோரைப் பற்றியும் கேட்டார்கள், பாக்கியத்தைப் பற்றியும் கேட்டார்கள், என் மனைவியைப் பற்றியும் குழந்தை மாதவியைப் பற்றியும் கேட்டார்கள்.\nஅந்தப் பையன் வந்து, அய்யா என்று விளித்தது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. \"யார் அந்தப் பையன்\n\"எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன்\" என்றார் மைத்துனர்.\n\"சார் என்று அழைக்காமல் அய்யா\n\"சார் சார் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊருக்கு வட நாட்டார் ஒருவர் வந்தார். சார் சார் என்று மாணவர்கள் சொன்னது அவருக்கு வெறுப்பாக இருந்தது. 'உங்கள�� நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார், போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நியமோகம் இப்படி இருக்கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயாரை டியர் மதர் என்று அழைத்தால் நன்றாக இருக்குமா நாங்கள் எங்களை மறந்திருக்கும்போதும் சார் என்று சொல்லமாட்டோம். எங்கள் தாய்மொழியில் 'ஜீ' என்றுதான் சொல்வோம். வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீஸ், விளையாடும் இடம், உணவுக்கடை எங்கே வேண்டுமானாலும் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜீ ஜீ என்று தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படி கெடுக்கிறீர்களே' என்று மிக மிக வருத்தப்பட்டார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட பிறகுதான், நாம் செய்யும் தவறு எனக்குப் புலப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்குச் சொல்லி மாற்றிவிட்டோம்\" என்றார் மைத்துனர்.\nபிறகு தங்கையின் எளிய குடும்ப வாழ்க்கையைக் கண்டேன். ஒரு கட்டிலும் இல்லை. மெத்தையும் இல்லை. தங்கையின் உடம்பு முன்னைவிட மெலிந்திருந்ததையும் கண்டேன். உண்ண உட்கார்ந்த போது உணவின் எளிமையும் கண்டேன். தாய்வீட்டில் இது நன்றாக இல்லை, அது நன்றாக இல்லை என்று உணவில் குறைசொல்லிக் கொண்டிருந்தவள் இங்கே மிளகு நீரும் சோறும் இருந்தால் போதும் என்று வாழ்கின்றாளே என வருந்தினேன். குடும்பம் நடத்தும் முறை பற்றிச் சில கேட்டேன். வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இட்டளியும் தோசையும் செய்வதாகவும் மற்ற நாட்களில் சிற்றுண்டியோ காப்பியோ இல்லை என்றும் அறிந்தேன். வரும் சம்பளத்திலேயே பத்து ரூபாய் மைத்துனருடைய பெற்றோர்க்கு அனுப்பப் படுவதாகவும் அறிந்தேன். விருந்தினர் வருகையாலோ நோய் காரணமாகவோ செலவு மிகுதியாகிவிட்டால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நெய் முதலிய சில பொருள்களை வாங்குவதில்லை என்றும், எதற்கும் வேலையாட்களே இல்லாமல் எல்லாக் கடமைகளையும் தானே செய்து வருகிறாள் என்றும், அடுத்த ஆண்டில் ஒரு தையல் பொறி வாங்கிக் கணவருடைய சொக்காய்களையும் தானே தைக்கக் கற்றுக்கொள்ள எண்ணம் உண்டு என்றும் அறிந்தேன். உடனே நான் அந்தத் தையல் பொறியின் விலையைத் தருவதாகச் சொல்லி மகிழ்வித்தேன். \"வேண்டாம் அண்ணா நகரத்தில் வாழ்க்கை நடத்தும் உங்களுக்கு எவ்வளவோ செலவுகள் ஏற்படும். இந்தத் துன்பம் வேண்டா\" என்றாள். அதனால் ஒரு துன்பமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். \"இப்போது ஊருக்கு வரவில்லை. அடுத்த விடுமுறையின் போது இருவரும் வருவோம்\" என்று கூறி எனக்கு விடை கொடுத்தாள்.\nஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.\nபிறகு சோழசிங்கபுரம் பற்றிப் பேச்சு வந்தது. மாலன் ஊரில் இல்லாததைச் சொன்னபோது, எல்லோர்க்கும் பெரிய ஏமாற்றம் ஆயிற்று.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nடாக்டர் மு.வரதராசனாரின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அ���்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப��பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/anbulla/anbulla.aspx?Page=8", "date_download": "2020-07-05T10:30:36Z", "digest": "sha1:7AF4MEYZJBKDBEDDNTLYAUDR46ET2H43", "length": 8625, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஅடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும்\nஒருவரது பலவீனம் மற்றவருக்கு சக்தியைக் கொடுக்கிறது. ஒருவரது சக்தி மற்றவருக்கு பலவீனத்தை அதிகரிக்கிறது. அப்போது உறவுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன நம்முடைய சக்தியை மட்டும்... மேலும்... (2 Comments)\nபலபேர் தங்கள் சோதனைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கம்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுப்பது போன்ற ஒரு உணர்ச்சியைத் தரும். மேலும்... (2 Comments)\nஇந்தக் கலாசார மோதல்களில் எங்கும் கண்டிப்பாக தியாகம் இருக்காது. சமரசம் இருக்கும். பேரம் பேசுதல் இருக்கும். பழக்க வழக்கங்கள் தளர்ந்து கொண்டே தொடர்ந்து கொண்டு வரும். உறவுகள் முறியாது. விரிசல்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த அவரவரால்தான் முடியும். மேலும்...\nஇந்தக் கடிதம் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சி. காரணம், பிரச்சனையை எழுதப் போவதில்லை. ஒரு தீர்வை எழுதுகிறேன். பல வருடங்களாக நான் 'தென்றல்' வாசகி. உங்களுடைய பகுதியை அடிக்கடி படிப்பதால் உங்களுடைய approach எனக்குப் புரிபட ஆரம்பித்தது. மேலும்... (1 Comment)\nகடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்\nஎப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது. உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும். மேலும்... (3 Comments)\n\"Past is history. Future is mystery. Live the present moment\" என்ற அறிவுரை பல முனைகளிலிருந்தும் வரும். இருந்தாலும் எதிர்காலம் என்றால் முடங்கி, மடங்கிய உடம்பைத்தான் நாம் இனம் கண்டுகொண்டு... மேலும்... (1 Comment)\nஎன்ன செய்ய இந்த மாமாவை\nவிருந்தினரிடம் எவ்வளவு மனம் புண்படாமல் இருக்க நம்மால் முடிகிறதோ அவ்வளவு நல்லது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் நம்முடைய அத்தனை உபசரிப்பும் சின்னச் சீறலில் மறைந்து போய்விடும். அந்தக் கசப்புணர்ச்சிதான்... மேலும்...\nஅப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்\nமனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது கடினம். நம் மனது சொல்வதை நாமே கேட்பதில்லை. அப்படியிருக்க, எப்படிப் பிறரை மாற்ற முடியும் 'Accept the person' என்று சுலபமாக யாருக்கும் அறிவுரை வழங்க முடிகிறது. மேலும்...\nகுற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. மேலும்... (1 Comment)\nஅவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட... மேலும்... (2 Comments)\n'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... மேலும்...\nமனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன் சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theentamilosai.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-05T10:28:17Z", "digest": "sha1:WNZJJ54LSTSQVRNQCHV2ULEJHN2ZROJA", "length": 2686, "nlines": 55, "source_domain": "www.theentamilosai.com", "title": "எங்கேயும் எப்போதும் | ஒரு படப் பாடல் | Engeyum Eppothum | Oru Padap Paadal - Theen Tamil Osai", "raw_content": "\nPosted in ஒரு படப் பாடல்\nஎங்கேயும் எப்போதும் | ஒரு படப் பாடல் | Engeyum Eppothum | Oru Padap Paadal\n← மன்னார் வெளிக்கள துப்பரவு பணியாளர் மற்றும் கிருமி நாசினி தெளிப்பு பணியாளர்களுக்கு மன்னார் சமூக பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு நிவாரண உதவி வழங்கியது\nஅலெக்ஸ் பாண்டியன் | Alex Pandian | ஒரு படப்பாடல் | Oru Padap Paadal →\nவிடியலின் ஓசை 2020-07-03 02:30\nநோர்வே பேர்கன் இந்து கோவில் அர்ச்சகருடனான நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/product-category/pure-essential-oil/", "date_download": "2020-07-05T10:35:53Z", "digest": "sha1:ZOXMCH2P4ZKCUOBAQWIFUX5CGFTOTBOV", "length": 11289, "nlines": 189, "source_domain": "aromaeasy.com", "title": "தூய அத்தியாவசிய எண்ணெய் காப்பகங்கள் - அத்தியாவசிய எண்ணெய்களுக்கான மொத்த டிஃப்பியூசர்கள் | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nமுகப்பு / கடை / தூய அத்தியாவசிய எண்ணெய்\nஅனைத்து காட்டும் 33 முடிவுகள்\nஇயல்புநிலை வரிசையாக்கபுகழ் வகைப்படுத்துசராசரி வரிசைப்படுத்தவும்சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும்விலையின்படி: உயர் குறைந்தவிலையின்படி: குறைந்த உயர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nமுதல் 6 - 10 மில�� வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524984/amp?ref=entity&keyword=Urmila", "date_download": "2020-07-05T09:55:26Z", "digest": "sha1:V7XXC4LM2QD7LIIEZ62JIVMRBJASFY2X", "length": 10125, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Bollywood actress Urmila Madonkar resigns from Congress | காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகுவதாக அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னி���ாகுமரி புதுச்சேரி\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகுவதாக அறிவிப்பு\nடெல்லி: மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஊர்மிளா மடோன்கர் தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஊர்மிளா 1980களில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக திகழ்ந்தார். டெல்லியில் சமீபமத்தில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடந்த மார்ச் 27ம் தேதி சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.\nஅவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் வடக்கு மும்பை தொகுதி ஒதுக்கப்பட்டது. அவரை எதிர்த்து, பாஜ கட்சின் சிட்டிங் எம்பியான கோபால் ஷெட்டி மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்பையில் தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்படும் கட்சி நிர்வாகிகள் மீது புகார் அளித்தும், மேலிடம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லியில் மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவை... 10,000 படுக்கைகள் காலியாக உள்ளது: முதல்வர் கெஜ்ரிவால்\nகோவிட்-19 தடுப்பூசி..: சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என அறிவியல் நிபுணர் சௌமியா தகவல்\nராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு; லடாக் பயணம் குறித்து விவாதித்ததாக தகவல்..\nதமிழக வாகனங்களுக்கு கர்நாடகத்தில் அனுமதி மறுப்பு: விளக்கம் கேட்கும் பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி\nஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை\nராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை சந்தித்தார் பிரதமர் மோடி\nமுதன்முறையாக ஒரே நாளில் 24,850 பே��் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தை தாண்டியது: இதுவரை 19,268 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6,73,165-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,268-ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை 97.89 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.32 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.13 கோடியை தாண்டியது\n× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/karunanidhi-special-interview/", "date_download": "2020-07-05T11:25:20Z", "digest": "sha1:RJBYWOM7NJAGM4FKRTWRI2C3WI3LUXV5", "length": 51222, "nlines": 193, "source_domain": "nadappu.com", "title": "Kalaingar Karunanidhi special interview", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nஅந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி\nஇந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான கதை வசனம், இடையிடையே வந்து செல்லும் கட்சிக்காரர்களுடனான சந்திப்புகள்… இவ்வளவுக்கு நடுவிலும் வாசிக்கிறார். “இது இல்லாமல் முடியாது” என்கிறார் சிரித்துக்கொண்டே. மேஜையில் இருக்கும் ஜெயமோகனின் ‘அறம்’, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ இரு புத்தகங்களும் வாசிப்பில் இருப்பதை உணர்த்து��ின்றன. கருணாநிதியின் 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், ஜனநாயகத்துக்கு அவர் அளித்த மிகப் பெறுமதியான பங்களிப்புகளில் ஒன்று நெருக்கடிநிலையின்போது அவர் நடத்திய எதிர் அரசியல். நெருக்கடிநிலையின் 40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா தன் கருப்புப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கும் தருணத்தில், தன்னுடைய ஞாபக அடுக்குகளிலிருந்து அந்த வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகிறார் கருணாநிதி.\nநெருக்கடிநிலை அறிவிப்பு வெளியான காலகட்டம் இப்போது நினைவில் இருக்கிறதா\nஅதை எப்படி மறக்க முடியும் 1975 ஜூன் 12 அன்று நான் தஞ்சை மாவட்டம், முத்துப்பேட்டையில் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அன்றுதான் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. பிரதமர் இந்திரா ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா தீர்ப்பளித்தார். செய்தியாளர்கள் என்னிடம் இது தொடர்பாகக் கேட்டார்கள். “இந்தியாவின் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ். உலகின் மதிக்கத் தக்க மிகப் பெரிய நாடு இந்தியா. மத்திய அரசில் இருப்பவர்கள் முடிவெடுக்கும்போது இதை எண்ணிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், இப்போது அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் இந்தியாவின் எதிர்கால அரசியலில் ஒரு முன்மாதிரியாக இருக்கும்” என்று கூறினேன்.\nஅலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்திவைக்க இந்திரா அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. ஜுன் 23 அன்று அந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்த பிறகு, ஜூன் 25 அன்று இரவு அரசு நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தது. இந்திராவே மறுநாள் காலையில் வானொலியில் இதைத் தெரிவித்தார்.\nநெருக்கடிநிலை அறிவிப்புக்குப் பின் உங்கள் உடனடி எதிர்வினை என்ன\nமுன்னதாக, அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. பிரதமரின் ராஜிநாமாவை வலியுறுத்தி ஒரு பெரும் போராட்டத்துக்குத் திட்டமிடப்பட்டு, எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்கள் போராட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் திமுகவும் அழைக்கப்பட்டிருந்தது. இதனிடையேதான் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நெருக்கடிநிலை அற��விப்பு வெளியானதுமே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை எம் முன் வந்திருப்பதை உணர்ந்துகொண்டோம். உடனடியாக எதிர்வினையாற்றினோம். அதாவது ஜுன் 27 காலை 11 மணிக்கெல்லாம் கட்சியின் தலைமைச் செயற்குழுவைக் கூட்டி கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டோம். அன்று விடியற்காலை 4 மணிக்கே எழுந்து, நானே என் கைப்பட அந்தக் கண்டனத் தீர்மானத்தை எழுதினேன்.\nஅந்த நாட்களில் உங்களை மோசமாகப் பாதித்த விஷயம் எது\nஎவ்வளவோ இருக்கின்றன என்றாலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்னை ரொம்பவும் பாதித்தன. ‘முரசொலி’ மூலமாகத்தான் என்னுடைய கருத்துகள் தினமும் செல்கின்றன என்பதால், அதைக் குறிவைத்தார்கள். பத்திரிகையில் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள் எதுவானாலும் தணிக்கை அதிகாரிக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். ஒரு பக்கக் கட்டுரையை அச்சுக் கோத்து அனுப்பினால், தணிக்கை என்ற பெயரில் திரும்பி வரும்போது அவற்றில் நாலைந்து வரிகளே மிஞ்சியிருக்கும். கழகத் தோழர்கள் பிடித்துச் செல்லப்படுவார்கள்; சிறையில் வதைக்கப்படுவார்கள். எதையும் எழுத முடியாது. அதேசமயத்தில், அரசு ஆதரவு பத்திரிகைகள் மூலம், என் மீதும் கட்சியினர் மீதும் தனிப்பட்ட அவதூறுகள் அவிழ்த்துவிடப்பட்டன. எட்டு வயது நிரம்பிடாத கனிமொழிக்கு வங்கியில் எண்பதாயிரம் இருப்பதாக எழுதுவார்கள். ஆதாரங்களோடு மறுத்து ‘முரசொலி’யில் எழுதினால் அவற்றையும் வெட்டிவிடுவார்கள். ஒருகட்டத்தில் கருணாநிதி என்ற பெயரில் எதுவுமே எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. ரொம்பவும் இது காயப்படுத்தியது என்றாலும், நானும் ஓயவில்லை. போராட்டம் என்றால், அதில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவதில் எப்போதும் நான் சளைப்பதில்லை. நான் கரிகாலன் ஆனேன். ‘கரிகாலன் பதில்கள்’ என்ற புதிய பகுதியைத் தொடங்கி எழுத ஆரம்பித்தேன்.\nஅப்போதுதான் பத்திரிகையும் கையுமாக வீதியில் இறங்கினீர்கள் அல்லவா, இப்படி இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் எங்கிருந்து வந்தது\nஅம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள். ஆமாம், சாதியப் பாகுபாடுகள் என் மீது போட்டிருந்த விலங்குகளை உடைக்க வேண்டும் என்றால், அயராத போராட்டம்தான் அதற்கு ஒரே வழி என்பதைத்தான் என்னுடைய வாழ்க்கை எனக்குச் சொல்லிக்கொடுத்தது.\nஇன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா எப்படிச் சொல்கிறீர்கள் 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியரீதியிலான பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா\nஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப் பாகுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று நடத்தும் அரசியலை உணர்ந்திருப்பதால்தான் சமூகநீதிக்காக எவ்வளவு தூரம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வளவோ காரியங்களைச் செய்திருந்தாலும், இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வெற்றி கண்டதைப் பெரிய சாதனையாக நாங்கள் நினைப்பதும் அதனால்தான்.\nஉங்களிடம் உள்ள சமூகநீதி தொடர்பான இந்தப் பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா\nஇன்றைக்கு ஊற்றப்படுகின்ற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகிற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nநெருக்கடிநிலைக் காலகட்டத்துக்கு முன்பே இந்திரா காந்தியின் பேச்சுகள் / நடவடிக்கைகளில், திமுக மீதான ஒரு கசப்புணர்வு இருந்திருப்பதை உணர முடிகிறது. பின்னாளில், திமுகவைத் தடைசெய்ய வேண்டிய இயக்கமாகக்கூட இந்திரா கருதியிருக்கிறார். இத்தனைக்கும் 1971 தேர்தலில் இந்திரா காந்தியுடன் கூட்டணி உறவுகொண்டே திமுக போட்டியிட்டிருக்கிறது. உறவு கசப்படைய என்ன காரணம் முன்னதாக மொழிப்போர் அனுபவங்கள், சுயாட்சிக் கொள்கை போன்ற விஷயங்கள் ஏதேனும் திமுகவிடம் அவருக்கு ஒவ்வாமையை உருவாக்கியிருந்தனவா\nமொழி விவகாரம், மாநில சுயாட்சி விவகாரம், சோஷலிச அடிப்படையிலான திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, வடக்கு – தெற்கு பாகுபாட்டு அணுகுமுறையில் எங்களுக்கு இருந்த விழ���ப்புணர்வு, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை எதிர்த்துத் துணிச்சலாக அறைகூவல் விடுக்கும் அணுகுமுறை இப்படி எவ்வளவோ விஷயங்கள் காரணமாக திமுக தொடர்ந்து குறிவைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் எங்களுடைய இயக்கத்தின் தொடக்கக் கால எதிரிகள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள். டெல்லியின் அதிகார மையத்தை மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதில் அக்காலகட்டத்தில் அவர்கள் மெல்ல மெல்ல வெற்றி கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும் வலுப்பெற்று வளர்ச்சி அடைந்தது. இது தாங்கிக்கொள்ள முடியாததாகப் பலருக்கும் இருந்தது. இந்த நிலையில்தான் திமுகவிலிருந்து நண்பர் எம்ஜிஆர் பிரிந்தார்.\nநாம் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாம். திமுகவைப் பலவீனப்படுத்த எம்ஜிஆரை இந்திரா காந்தி பயன்படுத்திக்கொண்டாரா\nஇந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார்.\nஎம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே\nஇந்தியாவின் கட்டுப்பாடற்ற தீவுகள் என்று தமிழகத்தையும் குஜராத்தையும் ஒருமுறை குறிப்பிடுகிறார் இந்திரா காந்தி. அப்படி என்ன கட்டுப்பாடுகளை அப்போது தமிழகம் மீறியது இதுவரை வெளியே சொல்லாத இந்திராவின் நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் ஏதும் இருக்கிறதா\nதமிழகத்தில் திமுகவும் குஜராத்தில் ஸ்தாபன காங்கிரஸும் அப்போது ஆட்சியில் இருந்தன. ஜனநாயகத்தைக் காப்பாற்ற எந்த விலையையும் தரத் தயாரான அரசுகளாக அவை இருந்தன. இதை இந்திராவால் ஜீரணிக்க முடியவில்லை. வெளியே பலருக்குத் தெரியாத இன்னொரு காரணம்: தமிழகத்தில் இந்த���ரா காங்கிரஸுடன் ஸ்தாபன காங்கிரஸ் இணைவதற்கு நான் தடையாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை இங்குள்ள சிலர் இந்திராவிடம் விதைத்து தூபம் போடும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருந்தனர்.\nஆனால், எந்த இந்திராவைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறீர்களோ, அதே இந்திராவுடன்தான் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி சேர்ந்தது. இன்றளவும் விமர்சிக்கப்படும் இந்த முடிவை நோக்கி உங்களை எது தள்ளியது\nடெல்லியில் 1977-க்கும் 1980-க்கும் இடையில் நடந்த ஆட்சியினால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளே அந்த முடிவை நோக்கித் தள்ளியது. இந்தியாவுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்ற அடிப்படையில்தான், “நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக” என்று கூற வேண்டிய நிலைக்கு திமுக வந்தது.\nநெருக்கடிநிலையின்போதுதான் ஆட்சியை இழந்தீர்கள். கட்சி ஏராளமான கைதுகளையும் பிரிவுகளையும் சந்தித்தது. திமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர் பெரிய அளவில் வளர்ந்தார். உங்கள் அரசியல் வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று அதைச் சொல்லலாமா\nநெருக்கடிகள் நிறைய இருந்தன என்றாலும், வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைக் குறிப்பிட முடியாது. அண்ணா மறைந்தபோது உருவானதுதான் பெரும் நெருக்கடி. அண்ணாவால் சில லட்சியங்களை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்ததைவிடவும் பெரிய நெருக்கடி ஏதும் இல்லை.\nநெருக்கடிநிலைக்குப் பெரிய விலை கொடுத்த இயக்கங்களில் ஒன்று திமுக. ஆனால், தமிழகத்தில் தேர்தலில் அதற்கான பலன்களை அப்போது திமுகவால் அறுவடை செய்ய முடியவில்லை. என்ன காரணம் நெருக்கடிநிலையின் கொடூரச் சூழலைப் போதிய அளவுக்கு மக்களிடம் கொண்டுசேர்க்க திமுக தவறிவிட்டதா அல்லது நெருக்கடிநிலைச் சூழலையும் தாண்டி திமுகவின் ஆட்சி மீது அப்போது இருந்த அதிருப்தியா\nஇரண்டுமே தவறு. சோதனைகளை எதிர்கொள்ளும் இயக்கங்களும், தலைவர்களும் அவற்றுக்கான பலன்களை நிச்சயமாகப் பெறுவார்கள் என்பதை அரசியலில் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா என்ன இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், அடுத்து நடைபெற்ற தேர்தலில் என்னவானார் இரண்��ாம் உலகப் போரில் பிரிட்டனின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், அடுத்து நடைபெற்ற தேர்தலில் என்னவானார் இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலர் தீக்குளித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியும் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். ஆனால், அதையொட்டி நடந்த தருமபுரி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவும் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரும் தோல்வியடைந்தார்களே, என்ன காரணம் இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலர் தீக்குளித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியும் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். ஆனால், அதையொட்டி நடந்த தருமபுரி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவும் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரும் தோல்வியடைந்தார்களே, என்ன காரணம் தேர்தல் வெற்றி – தோல்வி என்பது எப்போதும் வாக்காளர்களின் மனநிலையைச் சார்ந்தது. அந்த மனநிலை ஏன் அப்படி இருந்தது என்பதற்கு, தர்க்கரீதியாக துல்லியமான – சரியான காரணங்களை யாராலும் சொல்ல முடியாது.\nதேசிய அரசியல் நோக்கி நீங்கள் நகர்வதற்கான வாய்ப்புகள் அந்தக் காலகட்டத்தில் உருவாகியிருக்கின்றன. அப்போது டெல்லி நோக்கி நகர்ந்திருந்தால், இன்றைக்கு முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ்போல தேசிய அரசியலில் ஓர் இடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டேகூட மாநில அரசியலையும் கைக்குள் வைத்திருந்திருக்கலாம். நீங்கள் ஏன் போகவில்லை\nஎன்னுடைய சிந்தனையும் செயலும் எப்போதும் ‘தமிழ் – தமிழர் – தமிழ்நாடு’ என்ற எல்லைக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கின்றன. இங்கேயே செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் ஆயிரமாயிரம் இருக்கும்போது, தேசிய அரசியல் எண்ணம் எப்படி வரும்\nஆனால், அப்போது தொடங்கி இப்போது வரை தேசிய அரசியலில் ஒரு வலைப்பின்னலை திமுகவால் உருவாக்கவே முடியவில்லை. இன்றளவும் திமுகவின் பெரிய பலவீனங்களில் ஒன்றாகவே இது நீடிக்கிறது. இதை உணர்ந்திருக்கிறீர்களா\nஉணர்ந்திருக்கிறோம். அதைச் சரிசெய்வதற்கான முய���்சி களிலும் ஈடுபட்டிருக்கிறோம்.\nநெருக்கடிநிலை போன்ற சூழல்கள் உண்மையில் கூட்டாட்சித் தத்துவம் இங்கு எவ்வளவு வலுவிழந்திருக் கிறது என்பதற்கும், மாநிலங்களின் உரிமைகள் எவ்வளவு துச்சமானவையாக அணுகப்படுகின்றன என்பதற்கும் உதாரணங்கள். தேசியவாதத்தின் பெயரால், சுதந்திரத் துக்குப் பின் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தேசிய அரசில் கூட்டணி ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்த காலகட்டங்களிலெல்லாம் இது தொடர்பாக ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்களா அவற்றுக்கு தேசிய அரசுகளின் எதிர்வினை என்ன\nமாநிலங்களின் உரிமைகள் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருவதை உணர்ந்துதான் 40 ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கத்தை திமுக முன்வைத்தது. எப்போதுமே இது தொடர்பாக நாங்கள் பேசிவந்திருக்கிறோம். 1970 மார்ச் 21 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், “மாநிலங்களுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும்” என்று நான் பேசியதை தேசிய அளவில் பல கட்சிகள் ஆதரித்துப் பேசின. நாட்டிலேயே முதன்முதலாக 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைத் தமிழகச் சட்ட மன்றத்தில்தான் நிறைவேற்றினோம். அப்போது தொடங்கி இப்போது வரை எங்கெல்லாம், எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் மாநிலங்களின் மேலதிக உரிமைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவே செய்கிறோம். தேசிய அரசுகளின் எதிர்வினைகள்தான் எல்லோருக்கும் தெரியுமே\nஇந்தியா இன்னொரு நெருக்கடிநிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா இன்னொரு முறை அப்படியான ஜனநாயகப் படுகொலை நடத்தப்படாமல் இருக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன\nஅப்படிப்பட்ட வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல; அதைக் கொண்டுவந்தவர்களும் பின்னாட்களில் அதன் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவே செய்தார்கள். எனவே இன்னொரு முறை அந்த ஜனநாயகப் படுகொலையை நடத்தலாம் என்று யாரும் கனவிலும்கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.\nநெருக்கடிநிலை கற்றுக்கொடுத்த பெரிய பாடம் என்ன\nஅண்ணா அடிக்கடி சொல்வார், “இடையறா�� விழிப்புணர்வே, ஜனநாயகத்துக்கு நாம் தரும் விலை” என்று. அந்த உண்மையே, அனுபவரீதியாகக் கற்றுக்கொண்ட பெரிய பாடம்.\nதிமுகவின் அடையாளமாக அந்நாட்களில் அறியப்பட்ட போர்க் குணம் மிக்க உறுதியான எதிர் அரசியலை இன்று பார்க்க முடியவில்லை. இது தலைமுறை மாற்றத்தின் விளைவா அல்லது கால ஓட்டத்தின் சிதைவா\nதிமுகவின் போர்க் குணம் குறைந்துவிடவில்லை; என்றைக்கும் அது குறையவும் குறையாது. இன்றைக்கும் ஜனநாயகத்துக்குப் பாதகமான ஒரு நடவடிக்கை எடுக்கப் பட்டால், திமுகவிடமிருந்து அந்தப் போர்க் குணத்தை நீங்கள் பார்க்கவே செய்வீர்கள்.\nமுந்தைய கேள்வியின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்று திமுக எடுத்த முடிவு எந்த அளவுக்குச் சரியானது\nவியூகரீதியில் அது எத்தனை சரியானது என்பதைப் பின்னாளில் பார்ப்பீர்கள்.\nவெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிரச்சினைகள் உங்கள் அரசியலை உந்தித் தள்ளியிருக்கின்றன. இந்த 92 வயதில், இன்றைய காலகட்ட அரசியலில் உங்களை உந்தித் தள்ளக் கூடிய பிரச்சினை எது\nதிராவிட இயக்கத்தை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் சக்திகள். அவற்றை எப்படி வேரோடு களையலாம் எனும் எண்ணமே ஒவ்வொரு நாளும் கண் விழிப்பதிலிருந்து என்னை இப்போது உந்தித் தள்ளுகிறது.\nநன்றி : தி இந்து\nPrevious Postநிமிர்ந்து நின்ற கிரேக்கம் - இந்தியா பாடம் கற்குமா : செம்பரிதி Next Postயாருக்கும் வெட்கமில்லை : செம்பரிதி Next Postயாருக்கும் வெட்கமில்லை\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nநீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சர���க்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/208312?ref=archive-feed", "date_download": "2020-07-05T09:20:35Z", "digest": "sha1:W6YCEDUMHYHFP46PRIMXPUZXYNWLDYS3", "length": 8359, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை அழகிய நாடு.. இங்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது! வங்கதேச முன்னணி வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானிய�� சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அழகிய நாடு.. இங்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது\nஇலங்கை கிரிக்கெட் விளையாடுவதற்கு எப்போதும் அழகான நாடு என வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.\nவங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி 26ஆம் திகதி கொழும்புவில் நடக்க உள்ளது.\nஇதற்கு முன்பாக நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில், வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை லெவன் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இலங்கையில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக வங்கதேச அணியின் மூத்த வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘இலங்கையில் பாதுகாப்பான சூழல் உள்ளது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை கொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இலங்கைக்கு வர எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் யாரும் இங்கு வரக்கூடாது என்று நினைத்ததில்லை.\nஇலங்கை எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அழகான நாடாக இருந்து வருகிறது. பாதுகாப்பிலும், வசதியிலும் நாங்கள் நன்றாக இருக்கிறோம். இந்த நேரத்தில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் நாங்கள் நினைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/154436-raina-praises-csk-fans-over-cleaning-chepauk-stadium", "date_download": "2020-07-05T09:40:40Z", "digest": "sha1:UXKUTZ6LXCW7ZVYTEZ6CJEU52MGF7TVD", "length": 9637, "nlines": 155, "source_domain": "sports.vikatan.com", "title": "`விசில் போடு ஆர்மியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!' - நெகிழும் சுரேஷ் ரெய்னா #CSKvKXIP | Raina praises CSK fans over cleaning Chepauk stadium", "raw_content": "\n`விசில் போடு ஆர்மியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - நெகிழும் சுரேஷ் ரெய்னா #CSKvKXIP\n`விசில் போடு ஆர்மியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - நெகிழும் சுரேஷ் ரெய்னா #CSKvKXIP\n`விசில் போடு ஆர்மியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - நெகிழும் சுரேஷ் ரெய்னா #CSKvKXIP\nசென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டிக்குப் பின்னர் மைதானத்தைச் சுத்தப்படுத்திய சி.எஸ்.கே ரசிகர்களை சுரேஷ் ரெய்னா பாராட்டியிருக்கிறார்.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ் 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 37 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில், அந்த அணியின் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅடுத்து களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக, சர்ப்ராஸ் கான் 67 ரன்களும் கே.எல்.ராகுல் 55 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெய்டன் ஓவராக வீசி கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஇந்தப் போட்டிக்குப் பின்னர் மைதானத்தில் சேர்ந்த குப்பையை சி.எஸ்.கே ரசிகர்கள் அகற்றியிருக்கிறார்கள். அவர்களது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டியிருக்கிறார். இதுகுறித்த அவரது பதிவில், `சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் சி.எஸ்.கேவின் விசில் போடு ஆர்மி பங்குபெற்றது பெருமையாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கெதிரான போட்டிக்குப் பின்னர் அவர்கள் மைதானத்தில் இருந்து 10 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளைச் சுத்தப்படுத்தியிருக்கி���ார்கள்.\nநாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீங்களும் நினைக்கிறீர்களா. #DontBeMeanKeepItClean என்ற ஹேஷ்டேக்கில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுங்கள்' என்று ரசிகர்களை ரெய்னா கேட்டுக்கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-to-pair-up-with-ajith-in-viswasam/", "date_download": "2020-07-05T11:01:39Z", "digest": "sha1:VSXHKAXJT5ZMQFVM4HJXS2SF3ZQE5LIK", "length": 14260, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா... நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி! - Nayanthara to pair up with Ajith in Viswasam", "raw_content": "\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா... நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\nஅப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஒரு ஜோடி, மகன் அஜித்திற்கு தான் நடிகை நயன்தாரா ஜோடி\n’கோலிவுட்டின் குயின்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாராவிற்கு தல அஜித் வழங்கிய அந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் தான் டாக் ஆஃப் கோலிவுட்.\nநடிகை நயன்தாரா எந்த மேடையில் ஏறினாலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தல அஜித் தான் என்று பலமுறை கூறியுள்ளார். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக அஜித்துடன் நயன் தாரா கைக்கோர்த்துள்ள திரைப்படம் தான் விஸ்வாசம்.\nஇயக்குனர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகின. விஸ்வாசம் படத்தில் அஜித் அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்திற்கு ஒரு ஜோடி, மகன் அஜித்திற்கு தான் நடிகை நயன்தாரா ஜோடி என்று ஏகப்பட்ட தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்து வருகின்றன.\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாரா டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் என்று தகவலும் பரவலாக வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் அஜித் நயன்தாராவிற்கு ஒரு சர்ப்பிரைஸ் கிஃப்ட் ஒன்றை அளித்துள்ளார். தல அஜித் நடிப்பதில் மட்டுமில்லை புகைப்படம் எடுப்பது, கார் ரேஸ் என எல்லாவற்றிலும் கைத்தேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ’வீரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகர் அப்புக்குட்டியை வைத்து விதவிதமாக ஃபோட்டோ எடுத்து அவருக்கு கிஃப்ட் கொடுத்து படக்குழுவை அசர வைத்தார்.\nஸ்ருதிஹாசனை அஜித் எடுத்த புகைப்படங்கள்\nவேதாளம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஸ்ருதிஷாசனை தனது கேமிராவில் கிளிக் செய்து அவருக்கும் சர்ப்பிரைஸ் செய்தார். இப்போது நடிகை நயன்தாராவிற்கும் இதுப்போன்றே ஒரு இன்ப பரிசை தந்துள்ளார் தல அஜித். நயனை விதவிதமான மேக்கப்பில் 10 விதங்களில் புகைப்படமாக எடுத்து அதை ஆல்பமாக வடிவமைத்து அவரின் கையில் தந்துள்ளார்.\nநடிகர் அப்புக்குட்டியின் ஃபோட்டோ ஷூட்\nஇஅதை சற்றும் எதிர்ப்பார்க்காத நயன் மகிழ்ச்சியில் சின்ன டான்ஸே போட்டாராம். ஃபோட்டோவை பார்த்த படக்குழுவினர் பி.சி ஸ்ரீராம் கேமிராவில் ஹீரோயின்ஸ் மின்னுவதை போல் அஜித் எடுத்த ஃபோட்டோவில் நயன் ஜொலிப்பதாக கூறி நயனை கூடுதலாக குஷிப்படுத்தியுள்ளனர்.\n’இந்த தொழில்நுட்பம் ரொம்ப முக்கியம்’: அஜித் மற்றும் தக்‌ஷா குழுவை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nமாஸ்க்குடன் மருத்துவமனையில் அஜித் – ஷாலினி : வைரலாகும் வீடியோ\n42 வயதில் குழந்தைக்கு தாயான விஜய் – அஜித் ஹீரோயின்\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\n 20 வருடங்கள் கழித்தும் மனதில் நிற்கும் இந்த திரைப்படம்\nஅஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்: அரிய புகைப்படத் தொகுப்பு\n’நண்பர் அஜித்’ : ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விஜய் ரசிகர்களின் வாழ்த்து\nதல அஜித்தின் வெறித்தன ரசிகை: டிடி வெளியிட்ட வீடியோ\nவாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் – புதிய அப்டேட்\nபிக் பாஸ் தமிழ் 2: பாலாஜியின் சட்டன் சேஞ்ச் நித்யாவிற்கு பிடித்துள்ளதா\nசொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் – நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\nசாலையில் கீழ் புறத்தில் இருந்து மேல்புறம் நோக்கி மூன்று யானைகள் சென்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஉயிரை காப்பாற்றிய யானை; 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்த பீகார் நபர்\nகேரள யானை மரணத்திற்கு பிறகு இந்த செய்தி தான் கேட்க கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nயார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nசந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nஒரே ஒரு கேம் தான் இன்ஸ்டால் செஞ்சான் சேத்து வச்ச ரூ.16 லட்சமும் க்ளோஸ்\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் : சோதனை வளையத்தில் போலீஸ் நண்பர்கள் அமைப்பு\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/javvarisi-kheer-in-tamil/", "date_download": "2020-07-05T09:58:21Z", "digest": "sha1:E3RF42L5RGK7DR7C7DIVY5XZ5DDXMVWM", "length": 8268, "nlines": 83, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ஜவ்வரிசி கீர் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nவயது-குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்)\nஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன்\nபனங்கல்கண்டு ���ல்லது வெல்லப்பாகு – 1 டீஸ்பூன்\nஏலக்காய் தூள் – சிறிது\nபாதாம் தூள் – சிறிது\nஜவ்வரிசியை நன்றாக கழுவிக் கொள்ளவும்.\nஜவ்வரிசியின் வகையை பொறுத்து அதனை ஊறவைத்துக் கொள்ளலாம். சில ஜவ்வரிசி வகையை கால் மணி நேரம் ஊறவைத்தால் போதும். சில வகை இரவு முழுவதும் ஊறினால் தான் நன்றாக இருக்கும்.\nநன்றாக ஊறிய ஜவ்வரிசியை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொழகொழப்பாக ஆகும் வரை வேகவிடவும்.\nஇத்துடன் பனங்கல்கண்டு தூள் அல்லது வெல்லப்பாகு கலந்து கொள்ளவும்.\nஇதில் ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் தூளை சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்…\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nபொதுவாக ஜவ்வரிசி குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது.\nஆனால் ஜவ்வரிசி கீர் செய்து 7 மாத குழந்தைக்கு கொடுக்கும் போது அது அவர்களின் வயிற்றுக்கு போதுமானதாக இருக்கும்.\nஇதில் ஸ்டார்ச் சத்து நிரம்பியிருக்கிறது. ஆனால் சத்துகள் இதில் குறைவு தான்.\nமலச்சிக்கல் பிரச்சினைக்கு ஜவ்வரிசி தீர்வளிக்கும்.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/bible/mp246d.htm", "date_download": "2020-07-05T11:52:05Z", "digest": "sha1:FURPTNUW72EEQMQU42JJJWRFNEFDPA2U", "length": 277709, "nlines": 653, "source_domain": "tamilnation.org", "title": "Holy Bible - Old Testament /Book 7. Judges புத்தகம் 7. நீதித்தலைவர்கள்", "raw_content": "\nHome > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் & புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா > புத்தகம் 24 - எரேமியா > புத்தகம் 25 - புலம்பல் > புத்தகம் 26 - எசேக்கியேல் > புத்தகம் 27 - தானியேல் > புத்தகம் 28 - ஒசாயா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா) > புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து) புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்) > புத்தகம் 44 (சீராக்கின் ஞானம்) & புத்தகம் 45 (பாரூக்கு > புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்) 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்\n1. யோசுவா இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்\n2. ஆண்டவர், யூதா செல்வான். இதோ அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன் என்றார்.\n3. யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், எங்களுடன் எங்கள் நிலப்பகுதிக்குள் வாருங்கள். கானானியருக்கு எதிராக நாம் போரிடுவோம். நாங்களும் உங்கள் நிலப்பகுதிக்குள் உங்களுடன் வருவோம் என்றனர். சிமியோனின் மக்கள் அவர்களுடன் சென்றனர்.\n4. அவ்வாறே யூதா போரிடச் சென்றபொழுது ஆண்டவர் கானானியரையும் பெரிசியரையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் பெசக்கில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.\n5. அதோனிபெசக்கைப் பெசக்கில் கண்டுபிடித்து, அவன�� எதிர்த்துப் போரிட்டுக் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் வீழ்த்தினர்.\n6. தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து, அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர்.\n7. அப்பொழுது, அதோனிபெசக்கு, கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்ட எழுபது அரசர்கள் என் உணவு மேசையிலிருந்து சிதறியவற்றைப் பொறுக்கினார்கள். நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவன் அங்கே இறந்தான்.\n8. யூதாவின் மக்கள் எருசலேமுக்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாள்முனையால் மக்களை வெட்டிவீழ்த்தி, நகரை நெருப்புக்கு இரையாக்கினர்.\n9. பின்னர் யூதாவின் மக்கள் மலைநாட்டிலும், நெகேபிலும், மலை அடிவாரங்களிலும் வாழும் கானானியருக்கு எதிராகப் போர்புரியச் சென்றனர்.\n10. யூதாவின் மக்கள் கிரியத்து அர்பா என்று முன்னர் அழைக்கப்பட்ட எபிரோனில் வாழ்ந்த கானானியருக்கு எதிராகச் சென்றனர் என்பதாகும். அவர்கள் சேசாய், அகிமான், தல்மாய் இனங்களைத் தோற்கடித்தனர்.\n11. அங்கிருந்து தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றனர். தெபீரின் முன்னாள் பெயர் கிரியத்து சேபேர் என்பதாகும்.\n12. காலேபு, கிரியத்து சேபேரைத் தாக்கிக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாக அளிப்பேன் என்றார்.\n13. காலேபின் இளைய சகோதரனும், கெனாசின் மகனுமாகிய ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். எனவே காலேபு அவருக்குத் தம்மகள் அக்சாவை மனைவியாக அளித்தார்.\n14. அவள் வந்தபோது, அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே அவள் கழுதையைவிட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், உனக்கு என்ன வேண்டும்\n15. அவள் அவரிடம், எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீரூற்றுகளையும் தாரும் என்றாள். எனவே காலேபு அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.\n16. மோசேயின் மாமனாரின் மக்களாகிய கேனியர், போ�ச்ச நகரிலிருந்து யூதா மக்களுடன், யூதா பாலைநிலத்திற்குச் சென்றனர். அது ஆராத்துக்குத் தெற்கே உள்ளது. அவர்கள் அங்குச் சென்று அங்கிருந்த மக்களுடன் வாழ்ந்தனர்.\n17. யூதாவின் மக்கள் தம் சகோதரர் சிமியோனின் மக்களுடன் சென்றனர். அவர்கள் செப்பாத்தில�� வாழும் கானானியரைக் கொன்று அந்நகரை முற்றிலும் அழித்தனர், நகரின் பெயரை ஒர்மா என்று அழைத்தனர்.\n18. யூதாவின் மக்கள் காசாவையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் அஸ்கலோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் எக்ரோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் கைப்பற்றினர்.\n19. ஆண்டவர் யூதாவின் மக்களுடன் இருந்தார். அவர்கள் மலைப்பகுதியை உரிமையாக்கிக் கொண்டனர். ஆனால் சமவெளியில் வாழ்ந்தவர்களை அவர்களால் விரட்ட முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் இரும்புத் தேர்கள் இருந்தன.\n20. ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விர்டியடித்த காலேபுக்கு மோசே கூறியிருந்தவாறு, எபிரோன் கொடுக்கப்பட்டது.\n21. எருசலேமில் வாழ்ந்த எபூசியரைப் பென்யமின் மக்கள் விரட்டவில்லை. இந்நாள்வரை எபூசியர் பென்யமின் மக்களுடன் எருசலேமில் வாழ்கின்றனர்.\n22. யோசேப்பின் வீட்டார் பெத்தேலுக்கு எதிராகச் சென்றனர். ஆண்டவர் அவர்களுடன் இருந்தார்.\n23. யோசேப்பின் வீட்டார் பெத்தேலை உளவு பார்த்தனர். இந்நகரின் முன்னாள் பெயர் லூசு என்பதாகும்.\n24. ஒற்றர்கள், ஓர் ஆள் நகரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர். அவர்கள் அவனிடம், தயவு செய்து நகரின் நுழைவாயிலைக் காட்டு. நாங்கள் உனக்குக் கருணை காட்டுவோம் என்றனர்.\n25. அவனும் அவர்களுக்கு நகரின் நுழைவாயிலைக் காட்டினான். அவர்கள் நகரை வாள்முனையில் தாக்கினர். ஆனால் அவர்கள் அந்த ஆளையும் அவன் குடம்பம் முழுவதையும் தப்பிச்செல்ல விட்டுவிட்டனர்.\n26. அந்த ஆள் இத்தியரின் நாட்டுக்குச் சென்று ஒரு நகரைக் கட்டி எழுப்பினான். அதற்கு லூசு என்று பெயரிட்டான். அப்பெயர் இந்நாள்வரை நிலவி வருகின்றது.\n27. பெத்சானையும், அதன் சிற்றூர்களையும், தனாக்கையும், அதன் சிற்றூர்களையும், தோர்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், இபிலயாம்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், மெகிதோ வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும் மனாசேயின் மக்கள் முறியடிக்கவில்லை. கானானியர் அந்நிலத்தில் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.\n28. இஸ்ரயேலர் வலிமை பெற்றதும், கானானியரை அடிமை வேலைக்கு அமர்த்தினர். ஆனால் அவர்களை முற்றிலும் விரட்டவில்லை.\n29. எப்ராயிமின் மக்கள் கெசேரில் வாழ்ந்த கானானியரை விரட்டவில்லை. கானானியர் கெசேரில் அவர்களிடையே வாழ்ந்தனர்.\n30. கிற்றரோன்வாழ் மக்களையோ, நகலோல் வாழ் மக்களையோ செபுலோனின் மக்கள் விரட்டவில்லை. கானானியர் அவர்களிடையே வாழ்ந்தனர். அவர்கள் அடிமைகள் ஆயினர்.\n31. அக்கோ வாழ் மக்களையும், சீதோன், அக்லாபு, அக்சீபு, எல்பா, அப்பீகு, இரகோபு வாழ் மக்களையும் ஆசேரின் மக்கள் விரட்டவில்லை.\n32. ஆசேரின் மக்கள் அந்நாட்டில் வாழும் கானானியரிடையே வாழ்கின்றனர். ஏனெனில் அவர்கள் அவர்களை விரட்டவில்லை.\n33. நப்தலியின் மக்கள் பெத்சமேசுவாழ் மக்களையும், பெத்தனாத்து வாழ் மக்களையும் விரட்டவில்லை. அந்நாட்டில் வாழும் கானானியர், பெத்சமேசுவாழ் மக்கள், பெத்தனாத்துவாழ் மக்கள் ஆகியோரிடையே வாழ்கின்றனர்.\n34. எமோரியர், தாண் மக்களைச் சமவெளிக்கு இறங்கவிடாமல் தடுத்து, மலைநோக்கிச் செல்லுமாறு நெருக்கினார்கள்.\n35. எமோரியர் கர்கரேசிலும், அய்யலோனிலிருந்த சாலபிமிலும் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். யோசேப்பு வீட்டாரின் கை ஓங்கியது. எமோரியர் அடிமைகள் ஆயினர்.\n36. எமோரியரின் எல்லை அக்ரபிம் ஏற்றத்திலிருந்து, சேலாவுக்கு வடக்கே மேல் நோக்கிச் சென்றது.\n1. ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்.\n2. நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள் என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்\n3. ஆகவே இப்பொழுது கூறுகின்றேன்: நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன். அவர்கள் உங்களுக்கு முன்னாக இருப்பார்கள். அவர்கள் தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருப்பார்கள் .\n4. ஆண்டவரின் தூதர் இவ்வார்த்தைகளை எல்லா இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும், மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர்.\n5. அவ்விடத்தின் பெயரைப் பொக்கிம் என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.\n6. யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர்.\n7. யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வ���ழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர்.\n8. நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து.\n9. காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர்.\n10. அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.\n11. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.\n12. அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.\n13. அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.\n14. இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருக்க எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால் அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று.\n15. ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.\n16. ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர்.\n17. ஆயினும் அவர்கள், தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை: ஏனெனில் அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்: தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர்.\n18. ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிர���களின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில் துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.\n19. ஆனால் அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை.\n20. எனவே இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. அவர், இம்மக்களின் மூதாதையர் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்ட என் உடன்படி்கையை இவர்கள் மீறிவிட்டனர். என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.\n21. ஆகவே நானும் யோசுவா இறக்கும்பொழுதுவிட்டு வைத்த வேற்றினத்தாரை இவர்கள் முன்னிருந்து இனியும் விரட்டமாட்டேன்.\n22. ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன் என்றார்.\n23. எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.\n1. இஸ்ரயேல் மக்களைச் சோதிக்கும்படி இந்த வேற்றினங்களை ஆண்டவர் விட்டு வைத்திருந்தார். இம்மக்கள் அனைவரும் கானானின் போர் முறையை அறிந்திருக்கவில்லை.\n2. இஸ்ரயேல் மக்களின் இத்தலைமுறையினர் போர்முறையைக் கற்றுக் கொள்ளுமாறும் இதனை இதுவரை அறியாதோர்க்குக் கற்றுத்தருமாறும் விட்டுவைக்கப்பட்டோர்:\n3. ஜந்து பெலிஸ்திய இளவரசர், அனைத்துக் கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலைநாட்டிலிருந்து ஆமாத்துக் கணவாய்வரை லெபனோன் மலையில் வாழ்ந்த இவ்வியர்.\n4. மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர்.\n5. இஸ்ரயேல் மக்கள் கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் நடுவில் வாழ்ந்தனர்.\n6. இவர்கள், அவர்கள் புதல்வியரைத் தங்கள் மனைவியராகக் கொண்டனர்: தங்கள் புதல்வியரை அவர்கள் புதல்வருக்குக் கொடுத்தனர்: அவர்களுடைய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.\n7. ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவு��ாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர்.\n8. இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமிடம் ஒப்படைத்து விட்டார். இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.\n9. இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார். அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல். அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார்.\n10. அவர்மீது ஆண்டவரின் ஆவி இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார்.\n11. நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார்.\n12. இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர்.\n13. அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, போ�ச்ச நகரைக் கைப்பற்றினான்.\n14. இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அட�மைப்பட்ட�ருந்தனர்.\n15. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார். அவர் இடக்கை மனிதர். இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டுமாறு அவரை அனுப்பிவைத்தனர்.\n16. ஏகூது தமக்கு ஒரு முழ நீளமும், இருபக்கம் கருக்குமுள்ள வாள் ஒன்றைச் செய்து கொண்டார். அதை அவர் தம் ஆடைகளுக்கு அடியில் வலதுதொடையில் கட்டி வைத்துக்கொண்டார்.\n17. அவர் மோவாபு மன்னன் எக்லோனுக்குக் கப்பத்தைச் செலுத்தினார். எக்லோன் மிகவும் பருத்த மனிதன்.\n18. ஏகூது கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்து வந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார்.\n19. அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து, மன்னரே என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது என்றார். அவன் அமைதி என்றான். அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர்.\n20. ஏகூது அவன் அருகில் வந்தார். அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஏகூது, உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான்.\n21. ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார்.\n22. வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது. கொழப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை. அது பின்புறமாக வெளியே வந்தது.\n23. ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார்.\n24. அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர். இதோ அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர்.\n25. அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள். இதோ அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான்.\n26. அவர்கள் காத்திருந்த நேரத்தில் ஏகூது கற்சிலைகளைக் கடந்து, செயிராவுக்குத் தப்பி ஓடினார்.\n27. அவர் அங்கு வந்து எப்ராயிம் மலையில் எக்காளம் ஊதினார். அவர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் மலைநாட்டிலிருந்து கீழே இறங்கினர்.\n28. அவர் அவர்களிடம், என் பின்னால் வாருங்கள். ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றார். அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர். எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.\n29. அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர். எவரும் தப்பிவில்லை.\n30. அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது. எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது.\n31. ஏகூதுக்குப் பின், அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தார். அவர் அறுநூறு பெலிஸ்தியரைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ரயேலுக்கு விடுதலை அளித்தார்.\n1. ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.\n2. ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான்.\n3. இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில் அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான்.\n4. அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார்.\n5. அவர் எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் தெபோராப் போ�ச்சை எ்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்புப் பெறுதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர்.\n6. நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை அவர் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்: நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும்.\n7. யாபினின் படைத்தலைவன் சீசராவையம் அவன் தேர்களையும் படையையும் கீசோன் ஆற்றின் அருகே இழுத்து வந்து உம் கையில் கொடுப்பேன் என்றார்.\n8. பாராக்கு அவரிடம், நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன் என்றார்.\n9. அவர் அவரிடம், நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார் என்றார். பின்பு தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார்.\n10. பாராக்கு செபுலோனையும் நப்தலியையும் கெதேசில் ஒன்று கூட்டினார். பத்தாயிரம் பேர் அவர்பின் அணிவகுத்துச் சென்றனர். தெபோராவும் அவருடன் சென்றார்.\n11. கேனியரான எபேர், மோசேயின் மாமனார் ஒபாபின் மக்களான கேனியரிடமிருந்து பிரிந்து, வாழ்ந்து வந்தார். அவர் கெதேசுக்கு அருகில் சானானிமிலிருந்த கருவாலி மரத்திற்கு அருகில் தம் கூடாரத்தை அமைத்திருந்தார்.\n12. அபினோவாமின் மகன் பாராக்கு தாபோர் மலைமீது ஏறிவிட்டதைச் சீசராவுக்கு அறிவித்தனர்.\n13. சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்களையும், தன்னுடன் இருந்த மக்கள் எல்லாரையும் அரோசத்கோயிமிலிருந்து கீசோன் ஆற்றின் அருகே ஒன்று திரட்டினான்.\n14. தெபோரா பாராக்கிடம், எழுந்திரும்: இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.\n15. ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான்.\n16. பாராக்கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தினார். சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர்கூட தப்பவில்லை.\n17. சீசரா கேனியரான எபேரின் மனைவி யாவேலின் கூடாரத்திற்கு ஓடினான். ஏனெனில் ஆட்சோர் மன்னன் யாபினுக்கும் கேனியரான எபேரின் வீட்டுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவி இருந்தது.\n18. யாவேல் சீசராவைச் சந்திக்க வெளியே வந்து இங்கே திரும்பும், என் தலைவரே என்னிடம் திரும்பும்: அஞ்ச வேண்டாம் என்றார். அவன் அவரோடு கூடாரத்திற்குச் சென்றான். அவர் அவனை ஒரு போர்வையால் மூடினார்.\n19. அவன் அவரிடம், எனக்குச் சிறிது தண்ணீர் கொடு. நான் தாகமாயிருக்கிறேன் என்றான். பால் வைக்கும் தோற்பையைத் திறந்து அவர் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார். பின் அவனை மூடினார்.\n20. அவன் அவரிடம், கூடாரத்தின் வாயிலில் நின்று கொள், எவனாவது வந்து, இங்கு ஓர் ஆள் இருக்கின்றானா என்று உன்னைக் கேட்டால் நீ இல்லை என்று சொல் என்றான்.\n21. அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது, எபேரின் மனைவி யாவேல் கூடார முளை ஒன்றையும் கத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளைதரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிந்தான்.\n பாராக்கு சீசராவைத் துரத்திக் கொண்டு வந்தார். யாவேல் அவரைச் சந்திக்க வெளியே வந்தார். யாவேல் அவரிடம், வாரும் நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன் என்றார். அவரும் அவருடன் உள்ளே செல்ல, இதோ நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன் என்றார். அவரும் அவருடன் உள்ளே செல்ல, இதோ சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது.\n23. இவ்வாறு அந்நாளில் கடவுள் கானானிய மன்னன் யாபினை இஸ்ரயேல் மக்களின் முன் ஒடுக்கினார்.\n24. இஸ்ரயேல் மக்களின் கை மேன்மேலும் வலுவடைந்து, கானானிய மன்னன் யாபினை நசுக்கி அழித்தது.\n1. அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:\n2. இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர்.\n நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன்.\n4. ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது.\n5. ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின. சீனாய் மலையே நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய்.\n6. அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.\n நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.\n8. வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது. இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது\n9. என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது. மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே\n10. பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே\n11. நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது. இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது. அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள்.\n உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு\n13. அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்பீடு நடைபோட்டனர். வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர்.\n14. எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர். பென்யமின் உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.\n15. இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர். இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்: அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர். ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே\n16. மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய் ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே\n17. கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது. தாண் நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய் நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய் ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான்.\n18. செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே\n19. மன்னர்கள் வந்து போரிட்டனர். கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர். கொள்ளைப்பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை.\n20. வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன\n21. கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து வரும் ஆறெ கீசோன் ஆறு. என் உயிரே வலிமையுடன் பீடு நடை போடு\n22. குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன. குதிரைகள் பாய்ந்து ஓடின: வேகமாக விரைந்து ஓடின.\n23. மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர். அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.\n24. கேனியனான கெபேரின் மனைவி யாவேல் நீ பெண்களுள் பேறு பெற்றவள் நீ பெண்களுள் பேறு பெற்றவள் கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்\n25. அவன் கேட்டதோ தண்ணீர் இவள் கொடுத்ததோ பால் அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்.\n26. அவள் தன் கையைக் கூடாரமுளையில் வைத்தாள். அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது. சீசராவின் தலையில் அடித்தாள்: சிதைத்தாள்: அவன் நெற்றிப்பொட்டினை நொறுக்கினான்: துளைத்தான்.\n27. அவன் சரிந்தான்: விழுந்தான்: அவ5 காலடியில் உயிரற்றுக் கிடந்தான்: அவள் காலடியில் அவன் சரிந்தான்: விழுந்தான்: அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்.\n28. சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்: அவன் தேர்வர ஏன் இந்தத் தாமதம் அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை\n29. அவளுடைய அறிவார்ந்த பணிப்பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்: அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்:\n30. அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ ஆ���ுக்கு ஓரிரண்டு பெண்கள்: சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்: என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்: இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.\n31. ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும் உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும் உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும் பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.\n1. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார்.\n2. மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர்.\n3. இஸ்ரயேல் மக்கள் பயிரிட்டதை மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்களும் அழித்து வந்தனர்.\n4. அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக முற்றுகையிட்டுக் காசா வரையில் உள்ள நிலப்பகுதியின் விளைச்சலை அழித்து வந்தனர்: இஸ்ரயேலில் உணவை விட்டுவைக்கவில்லை: ஆட்டையும் மாட்டையும் கழுதையையும் எதையுமே விட்டுவைக்கவில்லை.\n5. அவர்கள் தங்கள் கால்நடைகளுடனும் கூடாரங்களுடனும் வெட்டுக்கிளிகள்போல் பெருங்கூட்டமாக வந்தனர். அவர்களும் அவர்களுக்குரிய ஒட்டகங்களும் எண்ணிக்கையில் அடங்கா. அவர்கள் கொள்ளையடிக்க நாட்டினுள் வந்தனர்.\n6. மிதியானியரிடம் மிகவும் சிறுமையுற்ற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.\n7. இவ்வாறு மிதியானியரை முன்னிட்டு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்ட பொழுது,\n8. ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார். அவர் அவர்களுக்குக் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தேன். உங்களை அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தேன்.\n9. எகிப்தியரின் கையிலிருந்தும், உங்களை நசுக்கியோர் அனைவரின் கையிலிருந்தும், உங்களை நான் மீட்டேன். அவர்களை உங்கள் முன்னிருந்து விரட்டிவிட்டு அவர்கள் நிலத்தை உங்களுக்குக் கொடுத்தேன்.\n10. நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். நீங்கள் வாழும் நாட்டில் உள்ள அம்மோனியரின் தெய்வங்களை வணங்காதீர்��ள் என நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை.\n11. பின்பு ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடம்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார்.\n12. ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, வலிமை மிக்க வீரனே ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்றார்.\n13. கிதியோன் அவரிடம், என் தலைவரே ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார் இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார் எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே\n14. ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா\n15. கிதியோன் அவரிடம், என் தலைவரே எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன் எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன் இதோ மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடம்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன் என்றார்.\n16. ஆண்டவர் அவரிடம், நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய் என்றார்.\n17. கிதியோன், உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும்.\n18. நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர் என்றார். அவரும், நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன் என்றார்.\n19. கிதியோன் வந்து ஆட்டுக் குட்டி���ையும், இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும், எடுத்துக்கொண்டு அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார்.\n20. கடவுளின் தூதர் அவரிடம், இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறைமீது வைத்துக் குழம்பை ஊற்று என்றார். அவரும் அவ்வாறே செய்தார்.\n21. ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.\n22. அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், ஜயோ இவர் என் தலைவராகிய ஆண்டவர் இவர் என் தலைவராகிய ஆண்டவர் ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே\n23. ஆண்டவர் அவரிடம், உனக்கு நலமே ஆகக அஞ்சாதே\n24. கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்ட எழுப்பினார். அதை நலம் நல்கும் ஆண்டவர் என அழைத்தார். அது இந்நாள் வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஒபிராவில் உள்ளது.\n25. அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், உன் தந்தைக்குச் சொந்தமான ஓர் இளங்காளையையும் ஏழு வயதுள்ள மற்றொரு காளைளையும் தேர்ந்தெடுத்துக் கொள். உன் தந்தைக்குச் சொந்தமான பாகாலின் பீடத்தை இடித்து ஏறி: அதை அடுத்துள்ள அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்து\n26. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு இக்கோட்டையின் உச்சியில் முறையாக ஒரு பலிபீடம் கட்டு. இரண்டாவது காளையைக் கொண்டுவந்து நீ வெட்டிய அசேராக் கம்பத்தை விறகாக்கி எரி பலியாகச் செலுத்து என்றார்.\n27. கிதியோன் தம் வேலையாள்களில் பத்துப்பேரைக் கூட்டிக் கொண்டு, தமக்கு ஆண்டவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அவர் தம் தந்தை வீட்டாருக்கும் நகர மக்களுக்கும் அஞ்சி அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்து முடித்தார்.\n28. நகர மக்கள் காலையில் துயிலெழுந்தனர். இதோ பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டிருந்தது. அதை அடுத்திருந்த அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. அங்கே எழுப்பப்பட்ட பலி பீடத்தின்மீது இரண்டாவது காளை எரி பலியாக்கப்பட்டிருந்தத���.\n29. ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம், இதைச் செய்தவர் யார்\n30. நகர மக்கள் யோவாசிடம், உன் மகன் கிதியோனை வெளியே கொண்டுவா. அவன் சாக வேண்டும். ஏனெனில் அவன் பாகாலின் பலி பீடத்தைத் தகர்த்தெறிந்தான். அதை அடுத்திருந்த அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்தினான் என்றனர்.\n31. யோவாசு தம்மை எதிர்த்து வந்த அனைவரிடமும், நீங்கள் பாகாலுக்காகப் போராடுகிறீர்களா அவனைக் காப்பாற்றப் போகிறீர்களா பாகாலுக்காகப் போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான். பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும் என்றார்.\n32. தன் பலிபீடத்தைத் தகர்த்தெறிந்த இந்த மனிதனோடு பாகாலே போராடிக்கொள்ளட்டும் என்று கூறி, அவர்கள் கிதியோனுக்கு எருபாகால் என்று அந்நாளில் பெயரிட்டனர்.\n33. எல்லா மிதியானியரும், அமலேக்கியரும் கிழக்கில் வாழும் மக்களும் ஒன்றுகூடி, யோர்தானைக் கடந்து இஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.\n34. ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடம்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார்.\n35. மனாசே குலம் முழுவதற்கும் அவர் தூதரை அனுப்பினார். அவர்களும் அவர் பின்வர அழைக்கப்பட்டனர். ஆசேர், செபுலோன், நப்தலி குலங்களுக்கும் தூதரை அனுப்பினர். அவர்களும் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.\n36. கிதியோன் கடவுளிடம், நீர் கூறியபடி இஸ்ரயேலை என்மூலம் விடுவிக்க விரும்பினால்,\n நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன். கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன் என்றார்.\n38. அவ்வாறே நடந்தது. மறுநாள் காலை அவர் எழுந்து கம்பளியைப் பிழிந்தார். அவர் கம்பளியை முறக்கிப் பிழிய, பனி நீர் ஒரு கிண்ணம் முழுவதையும் நிரப்பியது.\n39. கிதியோன் கடவுளிடத்தில், எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர். மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன். இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டு . தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும் என்றார்.\n40. அவ்விரவில் ஆண்டவர் அவ்வாறே செய்தார். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க, தரை மீதெங்கும் பனி இற��்கி இருந்தது.\n1. எருபாகால் என்ற கிதியோனும் அவருடன் இருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து அரோது நீரூற்றருகே பாளையம் இறங்கினர். மிதியானியர் பாளையம் இவரது பாளையத்திற்கு வடக்கே மோரே மலை அருகே பள்ளத்தாக்கில் இறங்கி இருந்தது.\n2. ஆண்டவா கிதியோனை நோக்கி, உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன். இல்லையெனில், எம் கையே எம்மைக் காத்தது என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர்.\n3. இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும். கிலயாது மலையை விட்டகலட்டும் என்றார். மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர். பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர்\n4. ஆண்டவர் கிதியோனிடம், மக்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். அவர்களை நீர்நிலைக்கு அழைத்துவா. அங்கே உனக்காக அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். இவன் உனடனுடன் செல்வான் என்று யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகிறேனோ அவன் உன்னுடன் செல்வான்: இவன் உன்னுடன் செல்லமாட்டான் என்று யாரைக் குறித்துக் குறிப்பிடுகிறேனோ, அவன் உன்னுடன் செல்லமாட்டான் என்றார்.\n5. அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆண்டவர் கிதியோனிடம், நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து: முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து என்றார்.\n6. நாக்கினால் நக்கிக் குடித்தவர்களின் எண்ணிக்கை முந்நூறு. மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர்.\n7. ஆண்டவர் கிதியோனிடம், நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன். நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன்.\n8. அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார். மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.\n9. அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், எழுந்து பாளையத்திற்குள் இறங்கிச் செல். நான் அதை உன்கையில் ஒப்படைத்துவிட்டேன்.\n10. ஆயினும், நீ போ��� அஞ்சினால், முதலில் பூரா என்ற உன் வேலையாளுடன் பாளையத்திற்குச் செல்.\n11. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நீ உற்றுக்கேள். அதன்பின், உன் கைகள் வலுப்பெற, நீ பாளையத்திற்கு எதிராகச் செல்வாய் என்றார். அவர் பூரா என்ற தம் வேலையாளுடன் பாளையத்தில் இருந்த போர்வீரர்களின் எல்லைக் காவலுக்குச் சென்றார்.\n12. மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வெட்டுக்கிளி போன்று ஏராளமாகப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். கடற்கரையில் உள்ள ஏராளமான மணலைப் போன்று அவர்கள் ஒட்டகங்களுக்கு எண்ணிக்கை இல்லை.\n13. கிதியோன் வந்து சேர்ந்தபொழுது, ஒருவன் தன் தோழனிடம் தன் கனவுபற்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியது: நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது என்றான்.\n14. அவன் தோழன் மறுமொழியாக, இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையம் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார் என்று கூறினான்.\n15. கனவையும் அதன் பொருளையும் அவன் கூறக் கேட்டதும் கிதியோன் தலை வணங்கினார். பின்னர் இஸ்ரயேலின் பாளையத்திற்குத் திரும்பினார். எழுங்கள், ஏனெனில் மிதியானியரின் பாளையத்தை ஆண்டவர் உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார் என்றார்.\n16. அவர் முந்நூறு பேரையும் மூன்று பிரிவாகப் பிரித்தார். அவர்கள் அனைவரின் கையிலும் எக்காளங்களையும், காலிப் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் வைக்க நெருப்புப் பந்தங்களையும் கொடுத்தார்.\n17. அவர்களிடம் அவர், என்னைப் பார்த்து நான் செய்வது போலச் செய்யுங்கள். நான் பாளையத்தின் எல்லைக்காவல் வரை செல்வேன். நான் செய்வதுபோல நீங்களும் செய்யுங்கள்.\n18. நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, ஆண்டவருக்காக கிதியோனுக்காக\n19. நள்ளிரவுக் காவல் தொடங்கும் நேரத்தில் காவலர் மாற்றி நிறுத்தப்பட்டனர். அப்போது கிதியோனும் அவருடன் இருந்த நூறுபேரும் எல்லைக் காவலை அடைந்தனர். கிதியோனும் அவரு��ன் இருந்தவர்களும் எக்காளம் ஊதினர். தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர்.\n20. மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்: தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், ஆண்டவருக்காக கிதியோனுக்காக\n21. பாளையத்தைச் சுற்றி ஒவ்வொருவனும் தன் இடத்தில் நின்றான். பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டமெடுத்தனர்: ஓலமிட்டுக் கொண்டு தப்பி ஓடினர்.\n22. அப்பொழுது முந்நூறு பேரும் எக்காளம் ஊதினர். ஆண்டவர் பாளையம் முழுவதிலும் ஒவ்வொருவனும் மற்றவன்மீது வாள்வீசச் செய்தார். பாளையத்தினர் செரேராவை நோக்கி பெத்சிற்றாவரையிலும் தபாத்தாவில் உள்ள ஆபல்மெகோலா எல்லைவரையிலும் தப்பி ஓடினர்.\n23. நப்தலியிலிருந்தும் ஆசேரிலிருந்தும் மனாசே முழுவதிலிருந்தும் இஸ்ரயேல் வீரர் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் மிதியானியரைத் துரத்திச் சென்றனர்.\n24. கிதியோன் எப்ராயிம் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி, மிதியானியரை எதிர்க்கக் கீழே இறங்கி வாருங்கள். பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றுங்கள் என்றார்.\n25. எப்ராயிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றினர். அவர்கள் ஓரேபு, செயேபு என்ற இரு மிதியானியத் தலைவர்களைச் சிறைப்பிடித்தனர். ஓரேபை ஓரெபாவில் உள்ள பாறை மேல் கொன்றனர். செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர். அவர்கள் மிதியானியரை மிதியான்வரை துரத்திச்சென்றனர். ஓரெபின் தலையையும் செயேபின் தலையையும் யோர்தானுக்கு அப்பாலிருந்து கிதியோனிடம் கொண்டு வந்தனர்.\n1. எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.\n2. அவர் அவர்களிடம், நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன் எப்ராயிமின் இரண்டாம் திராட்சைப்பழப் பறிப்பு அபியேசரின் முதல் பறிப்பைவிடச் சிறந்ததல்லவா\n3. ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் ��ங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது.\n4. கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர்.\n5. அவர் சுக்கோத்து மக்களிடம், என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன் என்றார்.\n6. செபாகையும் சல்முன்னாவையம் நீ பிடித்துவிட்டாயா உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும் உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும் என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர்.\n7. கிதியோன், அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழப்பேன் என்றார்.\n8. அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர்.\n9. பெனுவேல் மக்களிடம், நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன் என்றார்.\n10. செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தனர். பதினைந்தாயிரம் பேர் கொண்ட படையும் அவர்களோடு இருந்தது. அவர்கள் அனைவரும் கிழக்கில் வாழும் மக்களின் படை அனைத்திலிருந்தும் எஞ்சி இருந்தவர்கள். ஏற்கெனவே ஓர் இலட்சத்து இருபதாயிரம் போர் வீரர் மடிந்திருந்தனர்.\n11. கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார்.\n12. செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.\n13. யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார்.\n14. அவர் சுக்கோத்தைச் சார்ந்த ஓர் இளைஞனைப் பிடித்து அவனை விசாரித்தனர். அவன் அவருக்குச் சுக்கோத்தின் தலைவர்களும் பெரியோர்களுமாக எழுபத்தேழுபேரின் பெயர்களை எழுதிக்கொடுத்��ான்.\n15. அவர் சுக்கோத்து மக்களிடம் வந்து, இப்பொழுதே செபாகையும் சல்முன்னாவையும் பிடித்துவிட்டாய் களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே அந்தச் செபாகையும் சல்முன்னாவையும் இதோ பாருங்கள் என்று கூறினார்.\n16. பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார்.\n17. பெனுவேலின் கோபுரத்தை இடித்து நகரின் மக்களைக் கொன்றார்.\n18. செபாகிடமும் சல்முன்னாவிடமும், நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர் என்று கேட்டார். அவர்கள், உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர் என்றனர்.\n19. அவர், அவர்கள் என் சகோதரர்கள், என் தாயின் மக்கள்: நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்லமாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை\n20. அவர் தம் தலைமகன் எத்தேரிடம், எழு அவர்களைக் கொல் என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில் அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான்.\n21. செபாகும் சல்முன்னாவும், நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல் என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த ளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.\n22. இஸ்ரயேலர் கிதியோனிடம், எங்களை ஆள்வீர் நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக ஏனெனில் நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர் ஏனெனில் நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்\n23. கிதியோன் அவர்களிடம், நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார் என்றார்.\n24. அவர் அவர்களிடம், நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு வரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள் என்றார். ஏனெனில் இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம்.\n25. இஸ்ரயேலர், நாங்கள் உறுதியாகச் செய்வோம் என்றனர். அவர்கள் ஒரு துணியை விரித்தனர். அதன்மீது ஒவ்வொ��ுவனும் தான் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியைப் போட்டான்.\n26. அவர் கேட்ட தங்கக் காதணிகளின் எடை ஆயிரத்து எழுநூறு செக்கேல் ஆகும். அத்தோடு இளம்பிறை அணிகள், தொங்கணிகள், மிதியான் அரசர்களின் பட்டாடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தின்மீது இருந்த அணிகலன்கள் ஆகியவற்றையும் கொடுத்தனர்.\n27. கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.\n28. மிதியானியர் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டனர். அவர்களால் தலைதூக்க முடியவில்லை. கிதியோனின் காலத்தில் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.\n29. யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார்.\n30. கிதியோனுக்கு அவருடைய சொந்த மக்கள் எழுபது பேர். ஏனெனில் அவருக்குப் பல மனைவியர் இருந்தனர்.\n31. செக்கேமிலிருந்த அவருடைய வைப்பாட்டி அவருக்கு ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவர் அவனுக்கு அபிமெலக்கு என்று பெயரிட்டார்.\n32. யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.\n33. கிதியோன் இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாகாலிடம் திரும்பி வேசித்தனம் செய்தனர். பாகால் பெரித்ததைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொண்டனர்.\n34. தங்களைச் சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கையிலிருந்து விடுவித்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை இஸ்ரயேல் மக்கள் நினைவிற் கொள்ளவில்லை.\n35. கிதியோன் என்ற எருபாகால் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் தக்க நன்றியை அவர்கள் அவரது வீட்டுக்குக் காட்டவில்லை.\n1. எருபாகாலின் மகன் அபிமெலக்கு செக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான். அவர்களிடமும் தன் தந்தை, தாய் குடும்பத்தைச் சார்ந்த தன் இனத்தார் அனைவரிடமும் கூறியது:\n2. செக்கேமிலுள்ள எல்லாக் குடிமக்களும் கேட்குமாறு கூறுங்கள்: எது உங்களுக்கு நல்லது எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா அல்லது ஒருவன் உங்களை ஆள்வதா அல்லது ஒருவன் உங்களை ஆள்வதா நான் உங்கள் எலும்பும் சதையுமாக இருக்கின்றேன் என்பதை நினைவிற்கொள்ளுங்கள் .\n3. அவன் தாயின் சகோதரர் அவனுக்காக, செக்கேமின் எல்லா மக்களும் கேட்குமாறு, இந்த வார்த்தைகள் அனைத்தையும் கூறினர். அவர்களது இதயம் அபிமெலக்கின் பக்கம் திரும்பியது. ஏனெனில் அவர்கள் அவன் நம் சகோதரன் என்றனர்.\n4. பாகால் பெரித்தின் கோவிலிருந்து அவனுக்கு எழுபது வெள்ளிக் காசுகள் கொடுத்தனர். அபிமெலக்கு அவற்றைக் கொண்டு வீணரும் முரடருமான ஆள்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டான். அவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.\n5. ஒபிராவிலிருந்த தன்தந்தை வீட்டுக்கு வந்து எருபாகாலின் மக்களும் தன் சகோதரர்களுமாகிய எழுபது பேரை ஒரே கல் மீது வைத்துக் கொன்றான். எருபாகாலின் கடைசி மகன் யோத்தாம் மட்டும் ஒளிந்து கொண்டதால் தப்பித்துக்கொண்டான்.\n6. செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் சிலைத்தூண் கருவாலி மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.\n7. இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்று கொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்: கடவுள் உங்களுக்குச் செவி கொடுப்பார்.\n8. மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், எங்களை அரசாளும் என்று கூறின.\n9. ஒலிவ மரம் அவற்றிடம், எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக் கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா\n10. மரங்கள் அத்தி மரத்திடம், வாரும், எங்களை அரசாளும் என்றன.\n11. அத்தி மரம் அவற்றிடம், எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா\n12. மரங்கள் திராட்சைக் கொடியிடம், வாரும், எங்களை அரசாளும் என்றன.\n13. திராட்சைக் கொடி அவற்றிடம், தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா\n14. மரங்கள் எல்லாம் முட்புதரிடம், வாரும், எங்களை அரசாளும் என்றன.\n15. முட்புதர் மரங்களிடம், உண்மையில், உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்: என் நிழலில் அடைக்கலம் புகங்கள்: இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்ப�� கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும் என்றது.\n16. இப்பொழுது நீங்கள் அபிமெலக்கை அரசனாக்கியிருக்கிறீர்களே உண்மையுடனும் நேர்மையுடனுமா இதைச் செய்தீர்கள் உண்மையுடனும் நேர்மையுடனுமா இதைச் செய்தீர்கள் நீங்கள் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதா செய்திருக்கிறீர்கள் நீங்கள் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதா செய்திருக்கிறீர்கள் அவரது செயலுக்கேற்பவா நீங்கள் அவருக்குக் கைம்மாறு செய்திருக்கிறீர்கள்\n17. என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்: தம் உயிரைப் பணயம் வைத்தார்: உங்களை மிதியானியர் கையிலிருந்து விடுவித்தார்.\n18. இன்று நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராக எழுந்து, அவருடைய புதல்வர் எழுபது பேரை ஒரே கல்லின் மேல் வைத்துக் கொன்றீர்கள். அவருடைய வேலைக்காரியின் மகன் அபிமெலக்கைச் செக்கேமின் குடிமக்களுக்கு அரசனாக்கினீர்கள்.\n19. இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான்.\n20. இல்லையேல், அபிமெலக்கிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து, செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களை எரித்தழிக்கட்டும் செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து அபிமெலக்கை எரித்தழிக்கட்டும் செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து அபிமெலக்கை எரித்தழிக்கட்டும்\n21. பின்னர் யோத்தாம் தம் சகோதரன் அபிமெலக்கிற்கு அஞ்சிப் பெயேருக்குத் தப்பி ஓடிச் சென்று, அங்கே வாழ்ந்து வந்தார்.\n22. அபிமெலக்கு இஸ்ரயேல் மக்கள் மீது மூன்றாண்டுகள் ஆட்சி செய்தான்.\n23. கடவுள் அபிமெலக்கிற்கும் செக்கேம் குடிமக்களுக்கும் இடையே கடும் பகையை மூட்ட, வர்கள் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.\n24. எருபாகாலின் எழுபது புதல்வர்களது இரத்தத்தை வன்முறையில் சிந்திய அபிமெலக்கின் மீதும் அவன் அவர்களைக் கொல்லத் துணைநின்ற செக்கேமின் குடிமக்கள் மீதும் அத்தீமை திரும்பி விழுமாறு இவ்வாறு நடந்தது.\n25. செக்கேமின் குடிமக்கள் அவனுக்கு எதிராக மலைகளின் உச்சிகளில் ஆள்களைப் பதுங்கி இருக்க வைத்து அவ்வழியே கடந்து செல்வோரை எல்லாம் கொள்ளையடிக்கச் செய்தனர். இது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.\n26. தன் சகோதரர்களுடன் செக்கேமுக்கு வந்திருந்த எபேதின் மகன் ககால், செக்கேம் குடிமக்களின் நம்பிக்கைக்குரியவனானான்.\n27. அவர்கள் அனைவரும் தம் விளைநிலங்களுக்குச் சென்று திராட்சையைப் பறித்து, பிழிந்து விழாக் கொண்டாடினர். அவர்கள் தம் தெய்வங்களின் கோவிலுக்குச் சென்று உண்டு குடித்து அபிமெலக்கைப் பழித்துப் பேசினர்.\n28. எபேதின் மகன் ககால், அபிமெலக்கு என்பவன் யார் செக்கேமின் மக்கள் யார் நாம் ஏன் அவனுக்கு அடி பணிய வேண்டும் எருபாகாலின் மகனும் செபூல் என்ற அவனுடைய அதிகாரியும் செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் ஆள்களுக்கு அடிபணிந்திருந்தார்களே எருபாகாலின் மகனும் செபூல் என்ற அவனுடைய அதிகாரியும் செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் ஆள்களுக்கு அடிபணிந்திருந்தார்களே அப்படியிருக்க, நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும்\n29. இம்மக்களை யார் என் கையில் ஒப்படைப்பர் அப்பொழுது நான் அபிமெலக்கை ஒழித்துவிடுவேன். நான் அபிமெலக்கிடம் உன் படையைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டு வா என்று கூறுவென் என்றான்.\n30. நகரின் அதிகாரி செபூல், எபேதின் மகன் ககாலின் வார்த்தைகளைக் கேட்டுச் சினமுற்றான்.\n31. அவன் அபிமெலக்கிற்கு மறைவாகத் தூதரை அனுப்பித் தெரிவித்தது: இதோ எபேதின் மகன் ககாலும் அவன் சகோதரர்களும் செக்கேமுக்கு, வந்துள்ளனர். அவர்கள் உனக்கெதிராக நகரைத் தூண்டிவிடுகின்றனர்.\n32. இப்பொழுது இரவோடு இரவாக எழுந்து நீயும் உன்னோடு உள்ள மக்களும் விளைநிலங்களில் பதுங்கியிருங்கள்.\n33. காலையில் கதிரவன் உதிக்கும் பொழுது நீ புறப்பட்டு நகருக்குள் பாய்ந்து செல்: அவனும் அவனோடு இருக்கும் மக்களும் உன்னை நோக்கி வெளியே வருவார்கள். உனக்குத் தோன்றுவது போல் அவனுக்குச் செய் .\n34. அபிமெலக்கும் அவனோடு இருந்த மக்களும் இரவில் எழுந்து நான்கு பிரிவுகளாகச் செக்கேமுக்கு அருகில் பதுங்கியிருந்தனர்.\n35. எபேதின் மகன் ககால் வெளியே சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான். அபிமெலக்கும் அவனுடன் இருந்த மக்களும் பதுங்கியிருந்த இடத்திலிருந்து எழுந்தனர்.\n36. ககால் அவர்களைப் பார்த்துச் செபூலிடம், இதோ மக்கள் மலைகளின் உச்சிகளிலிருந்து இறங்���ுகின்றனர் என்றான். அதற்குச் செபூல், மலைகளின் நிழலை நீ மனிதர்களாகக் காண்கிறாய் என்றான்.\n37. ககால் மீண்டும் இவ்வாறு கூறினான்: இதோ மக்கள் நாட்டின் மிக உயர்ந்த பகுதியிலிருந்து வருகின்றார்கள். ஒரு பிரிவு, குறி சொல்வோர் கருவாலி மரப்பாதையிலிருந்து வருகின்றது .\n38. செபூல் அவனிடம், அபிமெலக்கு என்பவன் யார் நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறிய உன்வாய் எங்கே நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறிய உன்வாய் எங்கே இம்மக்களையன்றோ நீ இழித்துரைத்தாய் இப்பொழுது புறப்பட்டுச் சென்று அவனோடு போரிடு என்றான்.\n39. ககால் செக்கேம் மக்களின் முன்னே சென்று அபிமெலக்குடன் போரிட்டான்.\n40. அபிமெலக்கு அவனைத் துரத்த, அவனிடமிருந்து தப்பி ஓடினான். நுழைவாயில் வரை பலர் காயமுற்று விழுந்தனர்.\n41. அபிமெலக்கு அருமாவில் தங்கினான். ககாலையும் அவன் சகோதரர்களையும் செக்கோமில் வாழாதபடி செபூல் துரத்திவிட்டான்.\n42. மறுநாள் வெளியே விளைநிலத்திற்கு மக்கள் செல்லவிருந்தது அபிமெலக்கிற்கு அறிவிக்கப்பட்டது.\n43. அவன் தன் ஆள்களைக் கூட்டி, அவர்களை மூன்று பிரிவாகப் பிரித்து, விளைநிலங்களில் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். இதோ மக்கள் நகரிலிருந்து வெளியே வந்தனர். அவன் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொன்றான்.\n44. அபிமெலக்கும் அவனோடு இருந்த பிரிவும் விரைந்து சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டனர். மற்ற இரண்டு பிரிவுகள் விளைநிலங்களில் இருந்த அனைவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றன.\n45. அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்: அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்: நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.\n46. செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று, ஏல்பெரித்துக் கோவிலின் அரணுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.\n47. செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.\n48. அபிமெலக்கும் அவனுடன் இருந்த ஆள்கள் அனைவரும் சால்மோன் மலைக்கு ஏறிச்சென்றனர். அபிமெலக்கு கோடரியைத் தன் கையிலெடுத்து மரங்களின் கிளைகளை வெட்டித் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். அவன் தன்னோட இருந்தவர்களிடம், நான் செய்வதைக் கண்டீர்கள். விரைந்து அவ்வாறே செய்யுங்கள் என்றான் .\n49. அவர்களுள் ஒவ்வொருவனும் கிளையை வெட்டினான். அவர்கள் அபிமெலக்கின் பின் சென்று, .மதிலோடு சேர்த்து அடுக்கி, அதற்குத் தீ வைத்தனர். செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் ஆணம் பெண்ணுமாக ஆயிரம் பேர் இறந்தனர்.\n50. அபிமெலக்கு தெபேசுக்குச் சென்று அந்நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.\n51. நகரின் நடுவே உறுதியான மலைக்கோட்டை ஒன்று இருந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய நகரக் குடி மக்கள் அனைவரும் மலைக் கோடடைக்குள் தப்பி ஓடி அதைப் பூட்டிக் கொண்டு அதன் உச்சிக்குச் சென்றனர்.\n52. அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான்: அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான்.\n53. அப்பொழுது ஒரு பெண் ஓர் அரைக்கும் கல்லை அபிமெலக்கின் தலைமீது போட்டு அவன் மண்டையைப் பிளந்தாள்.\n54. உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், உன் வாளை உருவு: ஒலு பெண் அவனைக் கொன்றாள் என்று என்னைப் பற்றிச் சொல் என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான்.\n55. இஸ்ரயேல் மக்கள் அபிமெலக்கு மடிந்ததைக் கண்டனர். ஒவ்வொருவரும் தம் இடத்திற்குத் திரும்பினர்.\n56. இவ்வாறு அபிமெலக்குக தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்கு எதிராகச் செய்த தீச்செயலுக்கு உரிய தண்டனையை கடவுள் அவனுக்கு வழங்கினார்.\n57. ஆண்டவர் செக்கேமின் மக்கள் செய்த எல்லாத் தீய செயலுக்குரிய தண்டனையையும் அவர்கள் தலைமீதே விழச்செய்தார். எருபாகாலின் மகன் யோத்தாமின் சாபம் அவர்கள்மீது விழுந்தது\n1. அபிமெலக்கிற்குப் பின் இஸ்ரயேலை விடுவிக்கத் தோதுவின் புதல்வன் பூவாவின் மகனான தோலா எழுந்தார். அவர் இசக்கார் குலத்தைச் சார்ந்தவர். அவர் எப்ராயிம் மலையில் சாமீரில் வாழ்ந்து வந்தார்.\n2. அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்து மூன்று ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். அவர் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.\n3. அவருக்குப் பின் கிலாயத்தைச் சார்ந்த யாயிர் என்பவர் எழுந்தார். அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார்.\n4. அவருக்கு முப்பது புதல்வர். அவர்கள் முப்பது கோவேறு கழுதைகள் மீது சவாி செய்தனர். அவர்களுக்கு முப்பது நகர்கள் இருந்தன. அவற்றை அவ்வோத்து-யாயிர் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது சிலயாது ���ிலப்பகுதியில் உள்ளது.\n5. அவர் இறந்து காமோனில் அடக்கம் செய்யப்பட்டார்.\n6. ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸதியாவின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை.\n7. இஸ்ரயேலுக்குக எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவா அவர்களைப் பெலிஸ்தியரின் கையிலும் அமமோனியரின் கையிலும் ஒப்படைத்தார்.\n8. அவர்கள் அந்த ஆண்டு இஸ்ரயேல் மக்களை ஒடுக்கித் துன்புறுத்தினர். யோர்தானுக்கு அப்பால் கிலாயத்தில் இருந்த அம்மோனியர் நிலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைப் பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினர்.\n9. யூதாவுடனும், பென்யமினுடனும், எப்ராயிம் வீட்டுடனும் போரிட அம்மோனியர் யோர்தானைக் கடந்து வந்தனர். இஸ்ரயேலர் மிகவும் அல்லலுற்றனர்.\n10. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், உடக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம் என்று கூறிக் கூக்குரலிட்டனர்.\n11. ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், எகிப்தியரிடமிருந்தும் எமோரியரிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் பெலிஸ்தியரிடமிருந்தும் நான் உங்களை விடுவிக்கவில்லையா\n12. சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை நசுக்கிய பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டீர்கள். நான் உங்களை அவர்கள் கையிலிருந்து விடுவித்தேன்.\n13. ஆனால் நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன்.\n14. நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும் என்றார்.\n15. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் நல்லதெனப் பட்டதை எங்களுக்குச் செய்யும். இன்று எங்களை விடுவித்தருளும், என்று வேண்டினர்.\n16. அவர்கள் தங்களிடையே இருந்த வேற்றித் தெய்வங்களை அகற்றி ஆண்டவருக்கு ஊழியம் புரிந்தனர். எனவே, அவர் இஸ்ரயேல் மக்களின் துன்பம் குறித்து வருத்தம���ற்றார்.\n17. அம்மோனியர் ஒன்று திரண்டு கிலாயத்தில் பாளையம் இறங்கினர். இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி மிஸ்பாவில் பாளையம் இறங்கினர்.\n18. மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான் என்றனர்.\n1. கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போ�வீரர். அவா ஒரு விலைமாதின் மகன்: இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர்.\n2. கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவாகள் அவரிடம் எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில் நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர்.\n3. இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார்.\n4. வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்துகொண்டு அவருடன் திரிந்தனர்.\n5. அம்மோனியர் இஸ்ரயேலருடன் போர் தொடுத்த பொழுது, கிலாயதின் பெரியோர்கள் இப்தாவைத் தோபிலிருந்து கூட்டி வரச் சென்றனர்.\n6. அவர்கள் இப்தாவிடம், நீர் வந்து எங்களுக்குத் தலைவராக இரும். அம்மோனியருக்கு எதிராக நாம் போரிடுவோம் எனறனர்.\n7. இப்தா கிலாயதின், பெரியோர்களிடம் நீங்கள் என்னை வெறுக்கவில்லையா, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள், என்று கேட்டார்.\n8. கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருககும் தலைவராக இருப்பீர் என்றனர்.\n9. இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன் என்றார்.\n10. கிலயாதின் பெரியோர்கள் இப்தாவிடம், நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார் என்றனர்.\n11. இப்தா கிலயாதின் பெரியோர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மக்கள் அவரைத் தங்கள் தல���வராகவும் போர்த் தளபதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இப்தா மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தம் காரியங்கள் அனைத்தையும் பற்றிக் கூறினார்.\n12. இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர் நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்\n13. அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும் என்றான்.\n14. இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது.\n15. இப்தா கூறுவது இதுவே: இஸ்ரயேலர் மோவாபியரின் நிலத்தையோ, அம்மோனியரின் நிலத்தையோ, பறித்துக்கொள்ளவில்லை.\n16. ஏனெனில் அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வருகையில் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் நடந்து செங்கடலுக்கும் பின்னர் காதேசுக்கும் வந்தனர்.\n17. இஸ்ரயேலர் ஏதோமின் மன்னனுக்கு, நாங்கள் உம் நாட்டைக் கடக்க அனுமதி அளியும் என்று தூதரிடம் சொல்லி அனுப்பினர். ஏதோமின் மன்னன் அதைக் கேட்கவில்லை. மோவாபு மன்னனிடமும் அனுப்பினர். அவனும் இசையவில்லை. எனவே இஸ்ரயேலர் காதேசில் தங்கினர்.\n18. பின்னர் அவர்கள் பாலைநிலத்தில் ஏதோம் நாட்டையும் மோவாபு நாட்டையும் சுற்றிச் சென்று மோவாபின் கிழக்குப்பகுதிக்கு வந்தனர். அங்கு மோவாபின் எல்லையான அர்னோனின் அக்கரைப் பகுதியில் தங்கினர். மோவாபின் எல்லைக்குள் கால்வைக்கவே இல்லை.\n19. இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும் என்று வேண்டினர்.\n20. ஆனால் சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான்.\n21. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர்.\n22. அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்�� எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.\n23. இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி\n24. உம் கடவுளாகிய கெமோசு உமக்கு உடைமையாகக் கொடுப்பதை நீர் உரிமையாக்கிக் கொள்ள மாட்டீரா அவ்வாறே, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு உடைமையாகக் கொடுத்ததை நாங்கள் உரிமையாக்கிக் கொள்ளாது இருப்போமா\n25. நீர் மோவாபின் மன்னன் சிப்போரின் மகன் பாலாக்கைவிடச் சிறந்தவரா அவன் இஸ்ரயேலருடன் எப்போதாவது வழக்காடினானா அவன் இஸ்ரயேலருடன் எப்போதாவது வழக்காடினானா\n26. இஸ்ரயேலர் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், அர்னோனின் கரைகளில் இருந்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க, இவ்வளவு காலமாய் நீர் ஏன் அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை\n27. நான் உமக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் நீர் எனக்கு எதிராகப் போர் தொடுத்துத் தீமை விளைவிக்கின்றீர். நீதி வழங்கும் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் இடையே இன்று நீதி வழங்கட்டும் .\n28. அம்மோனியரின் மன்னன் தனக்கு இப்தா சொல்லி அனுப்பிய வார்த்தைகளை ஏற்கவில்லை.\n29. ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார்.\n30. இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால்,\n31. அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன்.\n32. இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார்.\n33. இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.\n34. இப்தா மிஸ்பாவிலிருந்து தம்வீடு திரும்பினார். இதோ அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் ப��றப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை.\n35. அவர் அவளைப் பார்த்தார்: தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, ஜயோ என் மகளே நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே அதை நான் மாற்ற முடியாதே அதை நான் மாற்ற முடியாதே\n36. அவள் அவரிடம், அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார் என்றாள்.\n37. அவள் தந்தையிடம், என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன் என்றாள்.\n38. அவர், சென்று வா என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்.\n39. இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை.\n40. அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.\n1. எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர் என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம் என்றனர்.\n2. இப்தா அவர்களிடம், அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன். நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை.\n3. நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்\n4. இப்தா கிலயாதின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி, எப்ராயிமுக்கு எதிராகப் போரிட்டார். கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றனர். ஏனெனில் அவர்கள், கிலயாதியரே எப்ராயிமுக்கும் மனாசேக்கும் இடையில் வாழும் நீங்கள் எப்ராயிமிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள் என்று பழித்துரைத்திருந்தனர்.\n5. கிலயாதியர் எப்ராயிமுக்க உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன், நான் கடந்து செல்கிறேன் என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம், நீ எப்ராயிமைச் சார்ந்தவனா என்று கேட்பர். அவன் இல்லை எனச் சொன்னால்,\n6. அவர்கள் அவனிடம், ��போலத்து என்று சொல் என்பர். அவன் சிபோலத்து என்பான். அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர். இவ்வாறு அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.\n7. இப்தா ஆறு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். கிலயாதைச் சார்ந்த இப்தா இறந்து, கிலயாதின் நகர் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார்.\n8. அவருக்குப்பின் பெத்லகேமைச் சார்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n9. அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார். வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார். அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n10. இப்சான் இறந்து பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்\n11. அவருக்குப் பின் செபுலோனைச் சார்ந்த ஏலோன் பத்து ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித்தலைவர்களாக விளங்கினார்.\n12. செபுலோனைச் சார்ந்த ஏலோன் இறந்து, செபுலோன் நிலப்பகுதியில் இருந்த அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்டார்.\n13. அவருக்குப்பின் பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n14. அவருக்கு நாற்பது பதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர். அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n15. பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டு எப்ராயிம் நிலப்பகுதியில் இருந்த பிராத்தோனில் அடக்கம் ச���ய்யப்பட்டார்.\n1. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆண்டவர் அவர்களைப பெலிஸ்தியர் கையில் நாற்பது ஆண்டுகள் ஒப்படைத்தார்.\n2. சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.\n3. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.\n திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே\n5. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென நாசீர் ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான் என்றார்.\n6. அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.\n7. அவர் என்னிடம், இதோ நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான் என்றார்.\n8. மனோவாகு ஆண்டவரை நோக்கி, என் தலைவரே நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும் என்று கூறி வேண்டினார்.\n9. கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார். கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார். அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார். அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.\n10. அவர் தம் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று அவரிடம், இதோ அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார் என்று தெரிவித்தார்.\n11. மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார். அவர் அம்மனிதரிடம் வந்து, இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா என்று கேட்டார். அதற்கு அவர், நான் தான் என்றார்.\n12. மனோவாகு உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும��� செயலும் எப்படியிருக்கும்\n13. ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும்.\n14. திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது. திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது. தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது. நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும் என்றார்.\n15. மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், தயவு கூர்ந்து சற்று நேரம் காத்திரும். உமக்காக ஓர் ஆட்டுக்குட்டியைச் சமைக்கின்றோம் என்றார்.\n16. ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், நீ என்னைக் காத்திருக்க வைத்தாலும், நான் உனது உணவை உண்ண மாட்டேன். நீ ஒரு எரி பலியைச் செலுத்துவதாக இருந்தால், அதை ஆண்டவருக்குச் செலுத்து என்றார். ஏனெனில் மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறியவில்லை.\n17. மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், உமது பெயர் என்ன உம் வார்த்தைகள் நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம் என்றார்.\n18. ஆண்டவரின் தூதர் அவரிடம், எனது பெயரை ஏன் கேட்கின்றாய் அது வியப்புக்கு உரியது என்றார்.\n19. மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது, மனோவாகும் அவர் மனைவியும் காணும் வண்ணம் ஆண்டவர் வியப்பானதொன்றைச் செய்தார்.\n20. பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வான்நோக்கி மேல் எழும்பியபோது, அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் அதைப்பார்த்து முகம் தரைப்பட விழுந்தனர்.\n21. ஆண்டவரின் தூதர் மனோவாகிற்கும் அவர் மனைவிக்கும் மீண்டும் தோன்றவில்லை. மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறிந்து கொண்டார்.\n22. மனோவாகு தம் மனைவியிடம், நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்து விட்டோம் என்றார்.\n23. அவர் மனைவி அவரிடம், ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார்: இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார்: இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார் என்றார்.\n24. அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார்.\n25. சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போது தான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.\n1. சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்: திமினாவில் பெலிஸ்தியர் மகளிருள் ஒருத்தியைக் கண்டார்.\n2. அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார்.\n3. அவர் தந்தையும் தாயும் அவரிடம், உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும் நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும் என்ற கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது என்றார்.\n4. அவர் தந்தையும் தாயும் இது ஆண்டவரின் செயல் என்று அறியவில்லை. ஏனெனில் அந் நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.\n5. சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர் மீது பாய்ந்தது.\n6. ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை.\n7. அவர் சென்று அப்பெண்ணிடம் பேசினார். சிம்சோனுக்கு அவள் பிடித்தவளாகத் தோன்றினாள்.\n8. சில நாள்கள் கழித்து அவளைக் கூட்டிச் செல்ல அவர் மீண்டும் வந்தார். அவர் சிங்கத்தின் பிணத்தைக் காணத் திரும்பினார். இதோ சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்டன.\n9. அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே தொடர்ந்து நடந்தார்: தம் தந்தை தாயிடம் சென்று அவர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அருந்தினர். அவர் அவர்களிடம் சிங்கத்தின் பிணத்திலிருந்து தேனடையை எடுத்ததாகச் சொல்லவில்லை.\n10. அவர் தந்தை பெண்வீட்டுக்குச் சென்றார். அங்குச் சிம்சோன் வி��ுந்தளித்தார். ஏனெனில் இளைஞர்கள் அவ்வாறு செய்வது வழக்கம்.\n11. அவர்கள் அவரைப் பார்த்து அவருடைய தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர்.\n12. சிம்சோன் அவர்களிடம், நான் உங்களுக்கு ஒரு விடுகதை கூறுகின்றேன். நீங்கள் விருந்தின் ஏழு நாள்களுக்குள் அதற்கு விடை கண்டுபிடித்து எனக்குக் கூறினால், நான் உங்களுக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் அளிப்பேன்.\n13. நீங்கள் எனக்குச் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் அளிக்கவேண்டும் என்றார். அவர்கள் அவரிடம், விடுகதையைச் சொல்: நாங்கள் கேட்கின்றோம் என்றனர்.\n14. அவர் அவர்களிடம், உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது: வலியவனிடமிருந்து இனியது வந்தது என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடு கதைக்கு விடை காணமுடியவில்லை.\n15. நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், உன் கணவனை மயக்கி, விடுகதையின் விடையை எங்களுக்குக் கூறச் சொல். இல்லையேல், உன்னையும் உன் தந்தையின் வீட்டையும் தீக்கிரையாக்குவோம். நீங்கள் எங்களைக் கூப்பிட்டது கொள்ளையடிக்கவா\n16. சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுகதை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே என்றாள்.\n17. அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர் முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்து விட்டாள்.\n18. ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், தேனினும் இனியது எது சிங்கத்தினும் வலியது எது என்றனர். அவர் அவர்களிடம், என் இளம் பசுவைக்கொண்டு நீங்கள் உழுதிருக்காவிடில், என் விடுகதைக்கு விடை கண்டு பிடித்திருக்கவே மாட்டீர்கள் என்றார்.\n19. ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. அவர் அஸ்கலோனுக்குச் சென்று, அங்குள்ளவர்களுள் முப்பது பேரைக் கொன்று, அவர்கள் உடைகளை உரிந்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்குக் கொடுத்தார். அவருக்குச் சினம் பொங்கியெழ, அவர் தம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார்.\n20. சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத�� தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.\n1. சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார்.\n2. அவள் தந்தை, நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும் என்றார்.\n3. சிம்சோன் இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன் என்றார்.\n4. சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார்.\n5. பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன.\n6. பெலிஸ்தியர் இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான் என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.\n7. சிம்சோன், நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.\n8. அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.\n9. பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.\n10. யூதா மக்கள் அவர்களிடம், ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள் என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம் என்றனர்.\n11. யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய் ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய் என்றனர். அவர் அவர்களிடம், அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றார்.\n12. அவர்கள் அவரிடம், உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம் என்றனர். சிம���சோன் அவர்களிடம், என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள் என்றார்.\n13. அவர்கள் அவரிடம், இல்லை: நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம் என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.\n14. அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன.\n15. அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.\n16. சிம்சோன், கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள் கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை என்றார்.\n17. அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை இராமேத்து இலேகி என அழைத்தார்.\n18. அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ\n19. கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை ஏன்ககோரே என அழைத்தார்.\n20. பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n1. சிம்சோன் காசாவுக்குச் சென்றார். அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார்.\n2. சிம்சோன் இங்கு வந்துள்ளார் என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். பொழுது புலரும்வரை காத்திருப்போம்: பின்னர் அவனைக்கொல்வோம் என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர்.\n3. சிம்சோன் நடுச்சாமம் வரை படுத்துக்கிடந்தார். நள்ளிரவில் அவர் எழுந்து, நகர் வாயிலின் கதவுகளையும் இரண்டு கதவு நிலைகளையும் பிடித்து, அவைகளைக் குறுக்குச் சட்டங்களுடன் பிடுங்கினார். அவற்றைத் தம் த���ள்களின்மீது வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றார்.\n4. அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார். அவள் பெயர் தெலீலா.\n5. பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிட், சென்று, நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது: எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம் என்றனர்.\n6. தெலீலா சிம்சோனிடம், எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும் என்றாள்.\n7. சிம்சோன் அவளிடம், ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன் என்றார்.\n8. பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர். அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள்.\n9. ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருக்க, அவள் அவரிடம், சிம்சோன் பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர் என்று கத்தினாள். நெருப்புப்பட்டதும் கணல்கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார். அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை.\n10. தெலீலா சிம்சோனிடம், இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும் என்றாள்.\n11. அவர் அவர்களிடம் , இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்ட�னால் நான் வலிமையிலந்து மற்ற மனிதர்ரைப் போல் ஆகிவிடுவேன் என்றார்.\n12. தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்ட�ய பின் , சிம்சோன் பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர் என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்ட�ருந்தனர். நுல்கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.\n13. தெலீலா சிம்சோனிடம், இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து , என்னிடம் பொய்கள் சொல்லிவிட்ட�ர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச் சொல்லும் என்றாள். அவர், என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவுநூலால் பின்னினால் போதும் என்றார்.\n14. ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, சிம்சோன் பெலிஸ���தியர் உம்மீது பாய்கின்றனர் என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார்.\n15. அவள் அவரிடம், மனம் திறந்து பேசாமல் நீர் எம்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம் மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை என்றாள்.\n16. அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.\n17. எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது: சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன் என்றார்.\n18. அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, உடனே வாருங்கள்: அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார் என்ற ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர்.\n19. அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்.\n என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன் என்று சொன்னார். ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை.\n21. பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்திர்.\n22. மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது.\n23. பெலிஸ்தியச் சிற்றரசர், நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார் என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர்.\n24. மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். நம் கடவுள�� நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார். அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்: நம்மில் பலரைக் கொன்றவன்: என்றனர்.\n25. அவர்கள் அகமகிழ்ந்திருக்க, சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும் என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்.\n26. சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்: நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன் என்றார்.\n27. ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.\n28. சிம்சோன் ஆண்டவரை நோக்கி, என் தலைவராகிய ஆண்டவரே இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும் என்று மன்றாடினார்.\n29. சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார்.\n30. சிம்சோன், என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும் என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார்.\n31. அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர். அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித் தலைவராக விளங்கினார்.\n1. எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா.\n2. அவர் தம் தாயிடம், உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா இதோ அந்த வெள்ள���க்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான் என்றார். அப்பொழுது அவர் தாய், என் மகனே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக\n3. அவர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் தம் தாயிடம் திருப்பிக் கொடுக்க, அவர் தாய், என் மகன் உனக்காக என் கையிலிருந்து இந்த வெள்ளிக் காசுகளை ஆண்டவருக்கு நேர்ச்சையாக அர்ப்பணக்கின்றேன். அவற்றைக் கொண்டு செதுக்கிய உருவத்தையும் வார்ப்புச் சிலையையும் செய்துகொள். எனவே அவற்றை இப்பொழுதே உன்னிடம் திருப்பித் தருகின்றேன் என்றார்.\n4. அவர் தம் தாயிடம் திருப்பிக் கொடுத்த வெள்ளிக் காசுகளிலிருந்து அவர் தாய் இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்து, அதைத் தட்டானிடம் கொடுத்தார். அவர் அதை செதுக்கிய உருவமாகவும், வார்ப்புச் சிலையாகவும் செய்தார். அது மீக்காவின் வீட்டில் இருந்தது.\n5. இந்தத் தெய்வங்களுக்கான கோவில் ஒன்று மீக்காவிற்குச் சொந்தமாக இருந்தது. அவர் ஏபோதையும் தெராபிமையும் செய்தார்: தம் புதல்வருள் ஒருவரைக் குரவாக நியமித்தார்.\n6. அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.\n7. யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார்.\n8. அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் எப்ராயிம் மலைப்பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார்.\n9. மீக்கா அவரிடம், எங்கிருந்து வருகின்றீர் என்று கேட்டார். அவர் அவரிடம், நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.\n10. மீக்கா அவரிடம், என்னுடன் தங்கும்: எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர். நான் உமக்கு ஆண்டொன்றுக்குப் பத்து வெள்ளிக் காசுகளும் உடையும் உணவும் தருவேன் என்றார்.\n11. லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார். அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல் இருந்தார்.\n12. மீக்கா, இளைஞரான அந்த லேவியரைக் குரவாக நியமித்தார். அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.\n13. மீக்கா, இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன். ஏனெனில் ஒரு ல��வியரே எனக்குக் குருவாக இருக்கின்றார் என்றார்.\n1. அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் இல்லை: அந்நாள்களில் தாண் குலத்தார் தாம் வாழ்வதற்கென உரிமைப் பகுதியைத் தேடிக் கொண்டிருந்தனர். ஏனெனில் அந்நாள்வரை இஸ்ரயேலின் குலங்களிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை.\n2. தாண் மக்கள் தங்கள் குலத்தாருள் ஆற்றல் வாய்ந்த அனைவரிலிருந்தும், சோராவையும் எசுத்தாவோலையும் சார்ந்த ஜந்து போர்வீரர்களை, நாட்டை உளவு பார்க்கவும் வேவு பார்க்கவும் அனுப்பினர். அவர்கள் அவர்களிடம், செல்லுங்கள், நிலத்தை வேவு பாருங்கள் என்றனர். ஜவரும் எப்ராயிம் மலைநாட்டில் இருந்த மீக்காவின் வீட்டுக்கு அருகே வந்து இரவைக் கழித்தனர்.\n3. அவர்கள் மீக்காவின் வீட்டருகே இருந்தபொழுது, லேவியரான இளைஞரின் குரலைக் கண்டுகொண்டு, அவர் பக்கம் திரும்பிச் சென்று, அவரிடம் உன்னை இங்கு அழைத்து வந்தது யார் இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய் இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய் இங்கு உனக்கு என்ன வேலை இங்கு உனக்கு என்ன வேலை\n4. அவர் அவர்களிடம் மீக்கா தமக்குச் செய்ததனைத்தையும்பற்றிக் கூறியபொழுது, அவர் என்னை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நான் அவரிடம் குருவாக இருக்கின்றேன் என்றார்.\n5. அவர்கள் அவரிடம், நாங்கள் செல்லும் பயணம் வெற்றிகரமாக இருக்குமா என்பதை நாங்கள் அறியுமாறு கடவுளிடம் கேள் என்றனர்.\n6. குரு அவர்களிடம், மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார் என்றார்.\n7. ஜவரும் பயணத்தைத் தொடர்ந்து இலாயிசை வந்தடைந்தபொழுது அங்கிருந்த மக்கள் அச்சமின்றி, சீதோனியர் நெறிமுறைக்கேற்ப, அமைதியாக கவலையற்றவர்களாக வாழ்வதைக் கண்டனர். நாடு எதிலும் குறைவற்றதாகவும், செழிப்புடையதாகவும் இருந்தது. அம்மக்கள் சீதோனியரிடமிருந்து தூரத்தில் இருந்ததால் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.\n8. அவர்கள் சோராவிலும் எசுத்தாவோலிலும் இருந்த சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், நீங்கள் கண்டதென்ன\n9. அவர்கள், வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம். ஏனெனில் நாங்கள் ஒரு நாட்டைக் கண்டோம். அது மிகவும் செழிப்பானது. நீங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா அங்கு செல்லவும், அந்நாட்டில் நுழை��்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும் தயங்க வேண்டாம்.\n10. நீங்கள் கவலையற்ற மக்களிடம் செல்லவிருக்கின்றீர்கள். பரந்த அந்நிலத்�தாக் கடவுள் உங்கள் கையில் ஒப்புவித்துவிட்டார். நாடு அனைத்திலும் குறைவற்றதாக உள்ளது என்றனர்.\n11. தாண் குலத்தார் அறுநூபோர் போர்க்கோலம் தாங்கிச் சோராவிலிருந்தும் எசத்தாவோலிலிருந்தும் புறப்பட்டுச் சென்றனர்.\n12. அவர்கள் யூதாநாட்டுக் கிரியத்து எயாரிமில் அவ்விடத்தை மகனே தாண் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிரியத்து எயாரிமுக்கு மேற்கே உள்ளது.\n13. அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எப்ராயிம் மலைநாட்டுக்குச் சென்று மீக்காவின் வீட்டை நெருங்கினார்கள்.\n14. இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஜவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது: இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள் என்றனர்.\n15. அவர்கள் மீக்காவின் வீட்டில் லேவியரான இளைஞர் இருந்த இடம் நோக்கித் திரும்பி வந்து, அவரிடம் நலம் விசாரித்தனர்.\n16. போர்க்கோலம் தாங்கிய அறுநூறு தாண்வீரர்களும் நுழைவாயிலின் முன் நின்றனர்.\n17. நாட்டை வேவு பார்க்க வந்திருந்த ஜவரும் உள்ளே சென்று, செதுக்கிய உருவம், ஏபோது, தெராபிம், வார்ப்புச்சிலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். குருவும் போர்க் கோலம் தாங்கிய அறுநூறு வீரர்களும் நுழைவாயிலின்முன் நின்று கொண்டிருந்தனர்.\n18. மீக்காவின் வீட்டுக்குள் சென்ற ஜவரும் செதுக்கிய உருவம், ஏபோது, தெராபீம், வார்ப்புச்சிலை, ஆகியவற்றை எடுத்தபொழுது குரு அவர்களிடம், நீங்கள் செய்வது என்ன\n19. அவர்கள் அவரிடம், பேசாதே வாயை மூடு எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம் ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா\n20. குருவின் இதயம் மகிழ்வுற்றது. அவர் ஏபோது, தெராபிம் செதுக்கிய உருவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களிடையே வந்தார்.\n21. குழந்தைகளும் கால்நடைகளும் உடைமைகளும் அவர்கள் முன்னே செல்ல, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.\n22. அவர்கள் மீக்காவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபின், அடுத்த வீட்டு ஆள்கள் ஒன்றுதிரண்���ு, குரலெழுப்பி, தாண் மக்களைத் துரத்திச் சென்றனர்.\n23. அவர்கள் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய் உனக்கு என்ன வேண்டும்\n24. அவர், நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள்: குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே\n25. தாண் மக்கள் அவரிடம், எங்களோடு விவாதம் செய்யாதே செய்தால் கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர். நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும் என்றனர்.\n26. தாண் மக்கள் தங்கள் வழியே சென்றனர். மீக்கா அவர்கள் தம்மைவிட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.\n27. தாண் மக்கள் மீக்கா செய்து வைத்திருந்ததையும் அவருடைய குருவையும் கவர்ந்து சென்றனர். அவர்கள் அமைதியாகவும் கவலையற்றும் வாழ்ந்த இலாயிசு மக்களுக்கு எதிராக நின்று அவர்களை வாளுக்கு இரையாக்கி நகரை எரித்தனர்.\n28. ஏனெனில் இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர்.\n29. இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை தாண் என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.\n30. செதுக்கிய உருவத்தைத் தாணின் மக்கள் தங்களுக்கென்று நிறுவிக்கொண்டனர். மோசேயின் புதல்வனான கெர்சோமின் மகன் யோனத்தானும் அவன் மக்களும் தாணின் குடும்பத்தினருக்கு, மக்கள் நாடு கடத்தப்படும் வரை, குரக்களாக இருந்தனர்.\n31. கடவுளின் உறைவிடம் சீலோவில் இருந்தவரை, மீக்கா செய்திருந்த செதுக்கப்பட்ட உருவத்தைத் தாண் மக்கள் தங்களுக்கென்று வைத்திருந்தனர்.\n1. இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார்.\n2. அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.\n3. அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார். அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார்.\n4. பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார்.\n5. நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம் என்றார்.\n6. அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர். பெண்ணின் தந்தை அவரிடம், உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும் என்றார்.\n7. அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார்.\n8. அவர், ஜந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும் என்றார். இருவரும் உண்டனர்.\n9. அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், இதோ நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்: நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம் என்றான்.\n10. அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை. எனவே அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார்.\n11. அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம் என்றான்.\n12. அவன் தலைவர் அவனிடம், நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம் என்றார்.\n13. அவர் தம் வேலையாளிடம், கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம் என்றார்.\n14. அவ்வாறே அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான்.\n15. அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர். ஆனால் இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை. ஆகவே நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர்.\n16. மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள்,\n17. அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், எங்கே போகின்றாய் எங்கிருந்து வருகின்றாய்\n18. அவரிடம், நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை.\n19. எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் தம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன. எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றார்.\n20. அப்பொழுது முதியவர், உனக்கு நலம் உண்டாகுக உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே என்றார்.\n21. அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்: உண்டு குடித்தனர்.\n22. அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும் என்றனர்.\n23. வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்.\n கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால் இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள் என்றார்.\n25. அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர்.\n26. வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தான்.\n27. காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளை் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள்\n28. அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை எனவே அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார்.\n29. அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.\n30. அதைக் கண்ட அனைவரும், இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை: இது போன்றதைக் கண்டதுமில்லை: இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்: கலந்து பேசுங்கள்: உங்கள் முடிவைத் தெரிவியுங்கள் என்று சொல்லிக் கொண்டனர்.\n1. தாண் தொடங்கிப் பெயேர் செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்.\n2. இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு இலட்சம் போர் வீரர்கள்.\n3. இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள், இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள் என்று கேட்டனர்.\n4. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம்.\n5. கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவ��் இறந்து போனாள்.\n6. மறுமனைவியின் சடலத்தை எடுத்து வந்து அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரயேலின் உரிமைச் சொத்தான அனைத்துப்பகுதிகளுக்கும் அனுப்பினேன். ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக ஒழுக்கக் கேடான அருவருக்கத்தக்க செயலைச் செய்தனர்.\n இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து பேசி உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்.\n8. எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: நம்மில் எவனும் அவனன் கூடாரத்தில் தங்கியிருந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும்-திரும்பிச் செல்லமாட்டான்.\n9. இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்: நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர்.\n10. இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும்.\n11. இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஒன்றிணைந்து நகரை நோக்கிச் சென்றனர்.\n12. இஸ்ரயேலின் குலங்களைச் சார்நந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடை பெற்றது ஏன்\n13. இப்பொழுது கிபயாவில் உள்ள இழிமனிதரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று இஸ்ரயேல் நடுவிலிருந்து தீயதை அழிப்போம் என்றனர். தங்கள் சகோதரரான இஸ்ரயேல் மக்கள் சொன்னதைப் பென்யமின் மக்கள் ஏற்கவில்லை.\n14. பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களுடன் போரிடுமாறு தங்கள் நகர்களிலிருந்து புறப்பட்டுக் கிபயாவில் வந்து கூடினர்.\n15. தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு கிபயா வாழ் மக்கள் போருக்கு தயாராக இருந்ததுபோக, அன்று பென்யமின் மக்களுள் அதன் நகர்களிலிருந்து வாளேந்திப் போருக்கென ஒன்று திரண்டவர் இருபத்தாறாயிரம் பேர்.\n16. இவர்களைத் தவிர கிபயா வாழ் மக்கள் எழுநூறு பேர் தலைமுடி இழையளவும் குறி தவறாது இடக்கையால் கவண் எறிவர்.\n17. இந்தப் பென்யமின் ஆள்களைத் தவிர இஸ்ரயேல் மக்களுள் நான்கு இலட்சம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போர் வீரர்கள்.\n18. அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள் யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர் என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர் முதலில் யூதா செல்லட்டும் என்றார்.\n19. இஸ்ரயேல் மக்கள் சாலையில் எழுந்து, கிபயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினர்.\n20. இஸ்ரயேல் ஆள்கள் பென்யமின் மக்களுடன் போர்புரியச் சென்றனர். கிபயாவை நோக்கி அணிவகுத்து நின்றனர்.\n21. பென்யமின் மக்கள் கிபயாவிலிருந்து வெளியே வந்து, அந்நாளில் இருபதாயிரம் இஸ்ரயேல் மக்களை வெட்டி வீழ்த்தினர்.\n22. இஸ்ரயேல் வீரர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு முதல் நாள் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணி வகுத்து நின்றனர்.\n23. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மாலைவரை அழுதனர். இஸ்ரயேல் மக்கள் தம் சகோதரர்களாகிய் பென்யமின் மக்களுடன் மீண்டும் போரிடச் செல்லலாமா என்று ஆண்டவரிடம் கேட்டனர். ஆண்டவர், அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள் என்றார்.\n24. இரண்டாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நெருங்கினர்.\n25. அன்று பென்யமின் மக்களும் அவர்களுக்கு எதிராகக் கிபயாவிலிருந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் மீண்டும் இஸ்ரயேல் மக்களுள் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர். இவர்கள் அனைவரும் போர்வீரர்.\n26. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பெத்தேலுக்கு வந்து அழுதனர். அங்கே ஆண்டவர் திருமுன் அமர்நந்து அன்று மாலைவரை உண்ணாநோன்பு இருந்தனர். மேலும் அவர்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர்.\n27. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் அறிவுரை கேட்டனர். ஏனெனில் அந்நாள்களில் கடவுளின் உடன்படிக்கையில் பேழை அங்கு இருந்தது.\n28. ஆரோனின் புதல்வன் எலயாசரின் மகன் பினகாசு அன்று அதற்குமுன் நின்று, என் சகோதரர்களாகிய பென்யமின் மக்களுடன் போரிட நான் மீண்டும் செல்ல வேண்டாமா என்று கேட்டான். ஆண்டவர் செல்லுங்கள் நாளைக்கு அவர்களை உங்களை கையில் ஒப்படைப்பேன் என்றார்.\n29. இஸ்ரயேல் மக்கள் கிபயாவைச் சுற்றி பதுங்கிடம் அமைத்தனர்.\n30. மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களுக்கு எதிராகச் சென்றனர். இம்முறையும் முன்புபோல் கிபயாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.\n31. பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்கள் இஸ்ரயேல் மக்களை எதிர்க்க வெளியே வந்தனர். அவர்கள் நகரிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டனர். முன்புபோல் இம்முறையும�� அவர்கள் பெத்தேலுக்கு செல்லும் நெடுஞ்சாலையிலும், கிபயாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலும் தாக்கத் துவங்கித் திறந்த வெளியில் ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.\n32. எனவே பென்யமின் மக்கள் முன்பு போலவே நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம் என்று திட்டமிட்டிருந்தனர்.\n33. எனவே இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிப் பால்தாமாரில் அணிவகுத்து நின்றனர். இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாயிரம் பேர் கிபயாவுக்கு அருகில் தங்கள் பதுங்கிடங்களிலிருந்து வெளிவந்து நகரைக் கிழக்கிலிருந்து தாக்கினர்.\n34. போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமின் மக்கள் தங்களுக்குத் தீமை வரப்போகிறது என்பதை உணரவில்லை.\n35. ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றனர். அவர்கள் அனைவரும் போர்வீரர்கள்.\n36. பென்யமின் மக்கள் தாங்கள் தோல்வியுற்றதைக் கண்டனர். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்கிடங்களில் நம்பிக்கை வைத்திருந்ததால் பென்யமின் மக்கள் முன்னேற இடம் அளித்தனர்.\n37. பதுங்கியிருந்தோர் திடீரென கிபயாமீது பாய்ந்தனர். அவர்கள் அணிவகுத்துச் சென்று நகரத்தவர் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர்.\n38. பதுங்கியிருந்தோர் இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக பெரும்புகைப் படலத்தை நகரிலிருந்து மேல் எழச்செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய முன்னேற்பாடு.\n39. இஸ்ரயேல் மக்கள் போரில் பின்வாங்கியபோது, அவர்களுள் ஏறக்குறைய முப்பது பேரைப் பென்யமின் மக்கள் கொன்றுவிட்டனர். முன்புபோல், அவர்கள் நம் முன்னிலையில் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர்.\n40. நகரிலிருந்து பெரும் புகைப்படலம் அடையாளமாக மேல் எழும்பத் தொடங்கியபொழுது, பென்யமின் மக்கள் பின்புறம் திரும்பிப்பார்த்தனர். அந்தோ நகர் முழுவதும் புகை விண்ணை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது.\n41. இஸ்ரயேல் வீரர்கள் திரும்பித் தாக்கவே பென்யமின் வீரர் தங்களுக்கு அழிவு நெருங்குவதைக் கண்டு அஞ்சி நடுங்கினர்.\n42. அவர்கள் இஸ்ரயேல் வீரர் முன்னிலையில் பாலைநிலப்பாதையில் புறமுதுகிட்டு ஓடினர். போரினின்று அவர்களால் தப்ப முடியவில்லை. இஸ்ரயேல் நகர்களிலிருந்து வந்தோர் அவர்களை வெட்டி வீழ்த்தினர்.\n43. அவர்கள் பென்யமின் மக்களை அடித்து நொறுக்கி, அவர்களைத் துரத்திச் சென்று கதிரவன் உதிக்கும் திசையில் கிபயாவின் எதிர்ப்புறம் வரை விடாது துரத்திச் சென்று அழித்தனர்.\n44. பென்யமின் மக்களுள் பதினெட்டாயிரம்பேர் மடிந்தனர். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வீரர்கள்.\n45. ஏனையோர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்கு ஓடிவந்தனர். இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் ஜயாயிரம் பேரை நெடுஞ்சாலைகளில் கொன்றனர். தொடர்ந்து கிதாம்வரை துரத்திச் சென்று அவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.\n46. அந்நாள்களில் பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தையாயிரம். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வாளேந்திய வீரர்கள்.\n47. எஞ்சியிருந்த அறுநூறு பேர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்குத் தப்பி ஓடி அங்கே நான்கு மாதங்கள் வாழ்ந்தனர்.\n48. இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நோக்கித் திரும்பி, நகரில் கண்ட அனைவரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்கினர். தாங்கள் கண்ட நகர்கள் அனைத்தையும் நெருப்பில் எரித்தனர்.\n1. மிஸ்பாவில் இருந்த இஸ்ரயேல் வீரர்கள், எங்களில் ஒருவனும் தன் மகளைப் பென்யமினுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டான் என்று ஆணையிட்டுக் கூறினர்.\n2. ஆயினும் மக்கள் பெத்தேலுக்கு வந்து மாலைவரை அங்கே கடவுளின் திருமுன் அமர்நந்து ஓலமிட்டு அழுதனர்.\n3. அவர்கள் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன் இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன்\n4. மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவர்கள் எழுந்து அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.\n5. இஸ்ரயேலின் புதல்வர், இஸ்ரயேல் குலங்கள் அனைத்திலிருந்தும் ஆண்டவர்திருமுன் கூடிய சபைக்கு யார் வரவில்லை என்று கேட்டனர். ஏனெனில் அவர்கள் மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடும் சபைக்கு வராதவனைக் கண்டிப்பாகக் கொல்வோம் என்று ஆணையிட்டுக் கடும் சபதம் எடுத்திருந்தனர்.\n6. அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய பென்யமின் புதல்வர் மீது இரக்கம் கொண்டனர். இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டு விட்டது.\n7. நாம் நம் பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம் என்று ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுக் கூறியுள்ளோம். அவர்களில் எஞ்சியிருப்போருக்கு மனைவியர் கிடைக்க நாம் என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.\n8. இஸ்ரயேலின் குலங்களிலிருந்து மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு எந்தக் குலம் வரவில்லை என்று பார்த்தபொழுது கிலயாதைச் சார்ந்த யாபேசிலிருந்து சபைக்கு ஒருவரும் வரவில்லை என்று கண்டனர்.\n9. மக்கள் எண்ணப்பட்டனர். கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஒருவரும் அங்கே இல்லை.\n10. இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆற்றல்மிகு வீரர்களுள் பன்னீராயிரம் பேர்களிடம், புறப்பட்டுச் செல்லுங்கள், கிலயாதைச் சார்ந்த யாபேசில் வாழும் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் வெட்டி வீழ்த்துங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பினர்.\n11. மேலும் அவர்கள் கூறியது: நீங்கள் செய்ய வேண்டியது, எல்லா ஆண்களையும் ஆணுடன் உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்.\n12. அவ்வாறே வீரர்கள் கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஆணுடன் உறவு கொண்டிராத நானூறு கானான் நாட்டில் இருந்த சீலோ பாசறைக்குக் கொண்டு சென்றனர்.\n13. இஸ்ரயேல் கூட்டமைப்பினா அனைவரும் ரிம்மோன் பாறையில் இருந்து பென்யமின் மக்களுக்குத் தூதனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.\n14. உடனே பென்யமின் புதல்வர் அங்குத் திரும்பி வந்தனர். இஸ்ரயேலர் கிலயாதைச் சார்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் மடிமுடித்துக் கொடுக்க பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.\n15. மக்கள் பென்யமின் புதல்வரைக் குறித்து மனம் வருந்தினர். ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேல் குலங்களில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.\n16. கூட்டமைப்பின் முதியோர்கள் பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்\n17. மேலும் அவர்கள் கூறியது: பென்யமின் மக்களுக்குச் சொந்த வாரிசு வேண்டும். இல்லையேல், இஸ்ரயேலில் ஒரு குலம் அழிந்துவிடும்.\n18. நாம் நம் புதல்��ியரை அவர்களுக்கு மனைவியாக அளிக்க முடியாது, ஏனெனில் பென்யமின் புதல்வருக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன் என்று ஆணையிட்டுக் கூறியுள்ளோம்.\n பெத்தேலுக்கு வடக்கே, லெபனோனுக்குத் தெற்கே, பெத்தேலிலிருந்து செக்கேமுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் கிழக்கே இருக்கும் சீலோவில் ஆண்டுதோறும் ஆண்டவருக்கு விழா நடைபெறுகின்றது.\n20. எனவே அவர்கள் பென்யமின் புதல்வரை நோக்கி, செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்துகொண்டு,\n21. கவனமாக உற்று நோக்குங்கள், சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்பொழுது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கித் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்.\n22. அவர்கள் தந்தையரோ சகோதரரோ எங்களிடம் முறையிட வந்தால் நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் போரில் எங்களுள் எவனும் மனைவியாக எப்பெண்ணையும் கவர்ந்து கொள்ளவில்லை. நீங்களும் அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. எனவே நீங்கள்தாம் குற்றவாளிகள் என்று பதில் அளிப்போம் என்றனர்.\n23. பென்யமின் புதல்வரும் அவ்வாறே செய்தனர். தங்கள் எண்ணிக்கைக் கேற்ப நடனமாடியவர்களிலிருந்து கவர்ந்த பெண்களைத் தூக்கிக் கொண்டு தங்கள் உரிமைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு நகர்களைக் கட்டியெழுப்பி அவற்றில் குடியேறினர்.\n24. அப்பொழுது இஸ்ரயேல் புதல்வர்களுள் ஒவ்வொருவனும் தன் குலத்திற்கும் குடும்பத்திற்கும் திரும்பிச் சென்றான். அங்கிருந்து ஒவ்வொருவனும் தன் உரிமைப் பகுதிக்கு சென்றான்.\n25. அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மைனெப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-05T11:13:36Z", "digest": "sha1:3TTESSSPBFG22PJWOHFLXB7CD5JVTQ3J", "length": 10777, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமானுவேல் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇமானுவேல் கோட்டை (Fort Manuel)\nஅறியப்படாத கலைஞரின், கி.பி 1800 ஆண்டைய, உப்பங்கழிகளில் இருந்து, பிரிட்டிஷ் கொடியுடன் கொச்சி கோட்டை��ின் நீர்வண்ன ஓவியம்.\nஇந்தியா, கொச்சி, கொச்சி கோட்டை\n1503; 517 ஆண்டுகளுக்கு முன்னர் (1503)\nஇமானுவேல் கோட்டை (Fort Emmanuel இது Fort Manuel என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும். [1] இது போர்ச்சுகலின் மன்னர் முதலாம் மானுவல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் முதல் போர்த்துகீசிய கோட்டை ஆகும். [2]\nஇந்த இடத்தின் தற்போதைய பெயரானது கொச்சிக் கோட்டை என்பதாகும். இந்த பெயர் இந்தக் கோட்டையினால் வந்தது. மட்டச்சேரிக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியானது பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.\nசெப்டம்பர் 1503 இல், கொச்சி அரசரால் அரபிக் கடலின் நீர்முனைக்கு அருகில் இம்மானுவேல் கோட்டையைக் கட்ட அபோன்சோ டி அல்புகெர்க்கிக்கு அனுமதியளித்தார். செப்டம்பர் 26 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கின. \"இது சதுர வடிவத்தைக் கொண்டதாகவும் மூலைகளில் உள்ள கொத்தளங்களில் போர்த் தளவாடங்கள் கொண்ட கோட்டையாக இருந்தது\". இதன் மதிலானது தென்னை மரக் கம்பங்களை இரட்டை வரிசையில் ஆழமாக நடப்பட்டு இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது; மேலும் இது நீர்நிறைந்த அகழியால் பாதுகாக்கப்பட்டது. இந்த கோட்டைக்கு 1503 அக்டோபர் 1 ஆம் நாள் காலையில் \"இம்மானுவேல்\" என்று பெயரிடப்பட்டது. [2]\nகொச்சி நிலப்பரப்பின் தென்மேற்கு நோக்கி நீர் செல்லும் பகுதியில் இந்த கோட்டை கட்டப்பட்டது. 1538 இல் கோட்டை வலுப்படுத்தப்பட்டது. [1] இந்தக் கோட்டைக்கு பின்புறமாக போர்த்துகீசியர்கள் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் உட்பட தங்கள் குடியிருப்பைக் கட்டினர். 1663 ஆம் ஆண்டு வரை கொச்சி கோட்டை போர்த்துகீசிய வசம் இருந்தது. பின்னர் டச்சுக்காரர்கள் இப்பகுதியைக் கைப்பற்றி போர்த்துகீசிய நிறுவனங்களை அழித்தனர். டச்சுக்காரர்களை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் கோட்டையைக் கைப்பற்றுவரை அதாவது 1795 வரை டச்சுக்காரர்கள் கோட்டையை தங்கள் வசம் வைத்திருந்தனர். 1806 வாக்கில் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயர்களும் கோட்டை மதிலையும் கோட்டையையும் அழித்தனர்.\nபழைய கொச்சியிலும், கோட்டை கொச்சி கடற்கரை பக்கத்திலும், ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட பீரங்கித்தொகுதி மற்றும் மதில் மற்றும் கோட்டைகளின் பிற எச்சங்கள் உள்ளன. இவை இப்போது சுற்றுலா தலங்களாக உள்ளன.\nகொச்சி கோட்டை கடற்கரையில் அமைந்துள்ள பீரங்கி மேடை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2020, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/who-is-2018-top-heroine/", "date_download": "2020-07-05T09:51:31Z", "digest": "sha1:3Z3VDLK7IOD27ZGO7MZ7O3TBDJSLCZBI", "length": 8080, "nlines": 56, "source_domain": "www.cinemapluz.com", "title": "2018ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் தெரியுமா ? - CInemapluz", "raw_content": "\n2018ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் தெரியுமா \n2018ம் ஆண்டின் டாப் ஹீரோ யார் என்று பார்த்தோம் அடுத்து என்ன யார் டாப் ஹீரோயின் என்பது தானே ஆமாம் ஆமல் இந்த வருடம் கொஞ்சம் கடோயான போட்டி என்று தான் சொல்லணும். வாங்க யார் யார் போட்டியில் இருக்காங்கனு பார்ப்போம்.\n2018 ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு நாளே உள்ள நிலையில் , இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை யார் என்று ரசிகர்களிடம் இணையதளம் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியலை பார்ப்போம்.\nதற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா தான் 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருவதோடு, ரசிகர்களையும், சினிமாக்காரர்களையும் அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருகிறார்.\n’96’ படத்தின் மூலம் மீண்டும் பிஸியான ஹீரோயினாகியிருக்கும் திரிஷா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயின் பட்டியலில் அங்கம் வகிக்கும் திரிஷாவும், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியிருப்பதோடு, பல வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார்.\n’நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பிய கீர்த்தி சுரேஷ் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் இவர், சி�� படங்களில் மொக்கையான வேடங்களில் நடிப்பதால் சற்று ரசிகர்களிடம் இருந்து விலகி செல்கிறார்.\nதிருமணத்திற்குப் பிறகும் ஹீரோயினாக நடித்து வெற்றிப் படங்களை கொடுக்கும் சமந்தா 4 வது இடத்தையும், சாய் பல்லவி 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ‘மேயாதா மான்’ மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கர் 6 வது இடத்தையும், சயீஷா 7 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nதமிழ் சினிமாவுக்கு டாடா காட்டிய எமி ஜாக்சன் கூட 8 வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த காஜல் அகர்வால், 9 அது இடத்தை பிடித்திருக்கிறார். கோலிவுட்டின் புதுமுக ஹீரோயினான ராஷி கண்ணா 10 வது இடத்தை பிடித்திருக்கிறார்.#samantha #trisha #keerthysuresh #nayanthara\nPrevஅஜித்துடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி பட நாயகி\nnextதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மாஸ் ட்ரைலர்\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்\nஅகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020\nசெய்த சத்தியத்தை காப்பாற்றினார் சுஷாந்த் சிங் ராஜ்புத்\nதனுஷ் மற்றும் சூர்யா நடித்த பிரமாண்ட படங்கள் OTTயில் ரிலிஸ் திட்டம்\nசுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nதமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/555387-amavasai-vaikasi.html", "date_download": "2020-07-05T11:58:15Z", "digest": "sha1:LMJRD7FGI4JNMZ7DYZZWKP3BBSRX6UCM", "length": 17577, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "வரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம் | amavasai - vaikasi - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nவரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம்\nவைகாசி சுக்கிர வார அமாவாசையில், தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கி வழிபட்டால், கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வரும் 22.5.2020 வெள்ளிக்கிழமை அமாவாசை.\nஅமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி, அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதேபோல், வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என்றும் விவரிக்கிறது.\nஅமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு தூப தீப ஆராதனை காட்டி, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும்.\nவைகாசி அமாவாசை விசேஷம். வெள்ளிக்கிழமைக்கு சுக்கிரவாரம் என்று பெயர். சுக்கிரவார அமாவாசை ரொம்பவே விசேஷம். இந்தநாளில், பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விட்டு செய்யப்படுகிற தர்ப்பணத்தை, தில தர்ப்பணம் செய்வார்கள். தில தர்ப்பணம் என்பது எள் கொண்டு தர்ப்பணம் செய்வது\nஎனவே, அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதியுங்கள்.அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக் கொள்ளுங்கள். அன்றைய நாளில், முன்னோரை நினைத்து ஐந்துபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என ஏதேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.\nஉங்கள் இல்லத்தில் உள்ள குறைகளையெல்லாம் போக்கியருள்வார்கள் பித்ருக்கள். கேட்ட வரங்களையெல்லாம் தந்தருள்வார்கள். நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்தருள்வார்கள்.\nவரும் 22.5.2020 வெள்ளிக்கிழமை, அமாவாசை. மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகே.பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ அழைப்பு; மொட்டைத்தலையுடன் வந்த மோகன்\n’’ எல்லா ஊர்லயும் ‘சம்சாரம் அது மின்சாரம்’ சூப்பரா ஓடுது; ஆனா குமாரபாளையத்துல மட்டும் சுமார்தான் க்ளைமாக்ஸையே மாத்திட்டாங்க’’ - விசு பகிர்ந்துகொண்ட நினைவுகள்\n‘மரோ சரித்ரா’வை இன்னமும் காதலிக்கிறார்கள் ; - 42 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை\nவரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம்அமாவாசைவைகாசிவெள்ளிதர்ப்பணம்முன்னோர் வழிபாடு\nகே.பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ அழைப்பு; மொட்டை��்தலையுடன் வந்த மோகன்\n’’ எல்லா ஊர்லயும் ‘சம்சாரம் அது மின்சாரம்’ சூப்பரா ஓடுது; ஆனா குமாரபாளையத்துல...\n‘மரோ சரித்ரா’வை இன்னமும் காதலிக்கிறார்கள் ; - 42 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\nசுமார் ரூ.3 லட்சம் மதிப்புடைய தங்க முகக்கவசம்: புனே நகைப்பிரியரின் விநோதச் செயல்\nஆனி வெள்ளி... சஷ்டி... முருகா சரணம்\nசனிக்கிழமையில் அமாவாசை; வாசலில் விளக்கேற்றுவோம்\nநீண்டகாலத்துக்குப் பிறகு ’சூடாமணி சூரிய கிரகணம்’; தானம், தர்ப்பணம், பிரார்த்தனை, பூஜை\nஒருநாழிகை வேண்டினால் சகல யோகமும் நிச்சயம்; இது சோளிங்க நரசிம்மரின் அற்புதம்\nவாழ்க்கைக்கு வழி காட்டுவார் திருக்கோடீஸ்வரர்; மூன்று கோடி தேவதைகள், 12 ஆயிரம் ரிஷிகள்...\nஜடாயுவுக்கு மோட்சம்; அழகு ராமர்; கம்பீர யோக நரசிம்மர்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்: திருவாபரணங்கள் சீர்செய்து மெருகூட்டப்பட்டன\nஒருநாழிகை வேண்டினால் சகல யோகமும் நிச்சயம்; இது சோளிங்க நரசிம்மரின் அற்புதம்\nஜடாயுவுக்கு மோட்சம்; அழகு ராமர்; கம்பீர யோக நரசிம்மர்\n’இது காதலே இல்லை ‘ என்று சொன்ன ‘பன்னீர் புஷ்பங்கள்’ ; சம்பளமே...\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு 100-ஐ...\nநெல்லை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா தாக்கம் அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 242 ஆனது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/why-fan-rotating-anti-clock-wise", "date_download": "2020-07-05T11:07:49Z", "digest": "sha1:WOQVPJ3TXIYJ4YRE25ZL7EN3O4E3C73I", "length": 5615, "nlines": 84, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Ceiling Fans: ஒரு பட்டனை தட்டினால் ஹீட்டராக மாறும் சீலிங் ஃபேன் - இது எப்படி சாத்தியம்? வாங்க ஓட விடு��ோம்!", "raw_content": "\n#Ceiling Fans: ஒரு பட்டனை தட்டினால் ஹீட்டராக மாறும் சீலிங் ஃபேன் - இது எப்படி சாத்தியம்\nநாம் பார்க்கும் பெரும்பாலான ஃபேன்கள் counter-clockwise திசையில் சுற்றும். அதாவது இடஞ்சுழியாக சுற்றும் போது ஃபேன்க்கு மேல் இருக்கும் குளிர் காற்றை கீழ் இழுக்கும் நமக்கு தரும். கீழ் வரும் குளிர் காற்று நமது உடலில் இருக்கும் வியர்வையை ஆவியாக செய்து நமது உடலை குளிர்விக்க செய்கிறது.\nஃபேன் counter-clockwise திசையில் சுற்றும் போது ஃபேன் பிளேடுகள் இடது மேலிருந்து வலது கீழாக சுழலும். அதனால் தான், ஃபேன்க்கு கீழ் நிற்கும் போது அதிக காற்றை உணர முடிகிறது. ஃபேன் counter-clockwise திசையில்சுழல்வதால் நமது உடலின் வெப்பத்தை குறைகிறது. இதுவே குளிராக இருக்கும் அறையில் வெப்பத்தை உணர என்ன செய்ய வேண்டும்.. அதற்கும் ஒரு வழி இருக்கிறது.\nஅமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வீட்டில் இருக்கும் ஃபேன் இரு திசைகளிலும் சுழலக் கூடியது. பருவ காலத்திற்கு தகுந்தவாறு ஃபேன் சுற்றும் திசையை மாற்றிக் கொள்ளலாம். வெயில் காலத்தில் counter-clockwise திசையிலும், குளிர் காலத்தில் clockwise திசையிலும் சுற்றும் படி மாற்றி கொள்ளலாம்.\nclockwise ஃபேன் சுற்றும் போது கீழ் இருக்கும் குளிர் காற்றை மெதுவாக மேல் நோக்கி இழுக்கும். திரும்ப மேலே வந்த குளிர் காற்று சுழற்சியாக தரைக்கு செல்லும். இது போல செய்வதால் அரை கதகதப்பாக இருக்கும், ஹீட்டர் பயன்ப்டுத்த தேவை இல்லை. அறையை மிதமான ஹீட்டில் வைத்து கொள்ளலாம். இப்படி மாற்றிக்கொள்ளும் ஃபேன்களால் மின் கட்டணம் 15% வரை குறைகிறது. பட்டனை மாற்றினால் ஃபேன் சுற்றும் திசையை மாற்றலாம். | Hundi: சும்மா இல்லைங்க நிறைய உண்டியல்கள் பன்றி வடிவத்தில் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\nREAD NEXT: #ramyakrishnan: இன்னோவா காருக்குள் நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த வேலை கதவை திறந்ததும் போலீசார் கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/thirumendram-songs-1573-1703.html", "date_download": "2020-07-05T09:57:29Z", "digest": "sha1:VRROWIT54VRCTWSRYSBVLNYEY4RR6KEL", "length": 2157, "nlines": 28, "source_domain": "www.siddhayogi.in", "title": "திருமூலர் | திருமந்திரம் பாடல்கள் | Thirumendram Songs 1573-1703 - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nதிருமூலர் | திருமந்திரம் பாடல்கள் | Thirumendram Songs 1573-1703\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்���ுங் கலிய...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/?v=1", "date_download": "2020-07-05T10:33:57Z", "digest": "sha1:SOYWT7KTMZAEPCPTIBTHHKB6RMEUFFYU", "length": 12850, "nlines": 129, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com", "raw_content": "\nபொருளடக்கம் TNPSC தொல்லியல் துறை – வரலாறு ஒரிஜினல் வினாத்தாள் 2010 விடைகளுடன் பகுதி – I விரிவான உரை (Descriptive) இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு பகுதி – II கொள்குறிவகை வினா – விடைகள் (விரிவான விளக்கங்களுடன்) 1. கற்காலம் / சிந்து சமவெளி நாகரிகம் & வேதகாலம் 2. மௌரியர்கள், குப்தர்கள் இராஷ்டிரகூடர்கள் & இராஜபுத்திரர்கள் 3. மத்திய இந்திய அரசுகள் (பிரதிகாரர்கள், சௌகாண்கள், சந்தேலர்கள், சிசோதியர்கள், பார்மார்கள், சேனர்கள், சோளங்கியர்கள்) […]\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளுள், ஆறு தேர்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமார் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர்.அவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (தொகுதி – 1 பணிகள்) பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான […]\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு மிகக் குறைந்த (72) நாட்களில் தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 19 / 2019 ஐ 16.06.2019 அன்று வெளியிட்டது. இதற்கான தேர்வு 01.09.2019 முற்பகல் அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 16,29,865 விண்ணப்பதாரர்கள் 301 தாலுகாக்களில் உள்ள 5575 […]\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்\nகுரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன. இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில […]\nநாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம்\nநாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் அதில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த ஆண்டு தெரிவித்தார். இதையடுத்து படப்பிடிப்பு கருவிகள் கொள்முதல் செய்தல், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/114-seldom.html", "date_download": "2020-07-05T10:03:01Z", "digest": "sha1:FS6E7WBYM76D7ZD3IDA7DF2JQKOFSEYF", "length": 4111, "nlines": 78, "source_domain": "darulislamfamily.com", "title": "அவ்வப்போது", "raw_content": "\nஅமைதிப் படை (மேட் இன் யு. என்.)\nநெஞ்சம் உண்டு நேர்மை உண்டு\nபோராளி (ஓர் ஆணவக் கொலைக் கதை)\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தத���. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2009/38173-2019-09-25-10-22-39", "date_download": "2020-07-05T11:44:15Z", "digest": "sha1:KZBOLJRMLTXZUPOEUCZFDTSFQ2IVAN3H", "length": 45745, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "இருளராய்ப் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமும் இல்லை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதலித் முரசு - மே 2009\nநீதிபதி எஸ்.ஜெ. சதாசிவா குழு அறிக்கையும், அரசும், அதிரடிப்படையும்\nபரமக்குடி படுகொலை - குருதி தோய்ந்த வரலாறு\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்\nஅடங்காத ஆதிக்கம் - II\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: தலித் முரசு - மே 2009\nவெளியிடப்பட்டது: 25 மே 2009\nஇருளராய்ப் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமும் இல்லை\nபல ஆண்டுகளுக்கு முன்பு பிறருடைய வீட்டுத் தோட்டம் மற்றும் நிலத்திற்கு அடையாளம் தெரியாமல், வழி புரியாமல் சென்றுவிடும் ஆடு, மாடுகளைப் பிடித்து கட்டி, அடைத்து வைப்பார்கள். அவ்வாறு அடைத்து வைக்க பெரும்பாலான ஊர்களில் ‘பட்டி' என்றொரு இடம் இருந்தது. காலப்போக்கில் ஆடு, மாடுகளைப் பணயமாக அடைத்து வைப்பது தவறு என சமூகம் உணர்ந்து பட்டிகள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால் இன்றும் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களுக்கும் கீழானவர்களாக விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் பழங்குடி இருளர்கள் நடத்தப்படுகிறார்கள். சாதி இந்து ஒருவரின் இடத்தில் சாப்பிட்டதற்காக அண்ணாமலை என்ற இருளரை கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கொடுமை அண்மையில் நிகழ்ந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட அண்ணாமலை பேசுகிறார் : \"நான் பழங்குடி இருளர் சார். விழுப்புரம் பக்கத்துல இருக்கிற வளவனூர்ல எங்க இருளர் குடியிருப்பில இருக்கிறேன். என்னோட சொந்தக்காரர் முனியப்பன். அவர் ஊருக்கு வரனும்னு தொடர்ந்து என்னை கூப்பிட்டார். அதனால போன மாசம் கடைசில அவரோட ஊரான முட்டத்தூர் பக்கத்துல உள்ள நகர் கிராமத்திற்குப் போனேன். ஒரு வாரம் விருந்தாளியா அவர் வீட்ல இருந்தேன். இந்த மாசம் முதல் சனிக்கிழமை, பக்கத்து ஊரான கல்லாலிப்பட்டுல கோயில் திருவிழாவில நாடகம் போட்டிருந்தாங்க. அன்னிக்கு ராத்திரி நான், முனியப்பன், அதே ஊரைச் சேர்ந்த எங்க சொந்தக்காரங்களான கார்த்தி, முருகன் எல்லாம் நாடகம் பார்க்கறதுக்காக, சாப்பாடு கட்டிக்கிட்டு கல்லாலிப்பட்டு கிளம்பினோம். எங்க கூட செஞ்சியை சேர்ந்த நரிக்குறவர் தனிக்கொடியும் வந்தார்.\nபோற வழியில பூதூர் கிராமத்துல ஒரு மோட்டார் கிணத்துகிட்ட, நாங்க எடுத்துக்கிட்டுப் போயிருந்த சாப்பாட்டை நாங்க அய்ந்து பேரும் சாப்பிட்டு, கிளம்பிப் போனோம். கொஞ்சம் தூரம் போனதும்தான் தன்னோட மருந்து பையை சாப்பிட்ட இடத்துல வச்சிட்டு வந்துட்டேன்னு தனிக்கொடி சொன்னார். அதனால மத்த மூணு பேரையும் போயிகிட்டே இருங்கன்னு சொல்லிட்டு, நானும் கார்த்தியும் மருந்து பையை எடுக்க திரும்பவும் மோட்டார் கிணத்துகிட்ட வந்தோம். அப்ப ராத்திரி மணி 10 இருக்கும். நாங்க சாப்பிட்ட இடத்தில பை இல்ல. அதனால, அங்க தண்ணீர் பாய்ச்ச வந்திருந்த நிலத்துக்காரர் கலியனிடம் மருந்து பையை கேட்டோம். அதுவரை அமைதியாக இருந்த அவர், நாங்க கேட்டதும் பக்கத்துல தண்ணீர் பாய்ச்சிகிட்டு இருந்த நொண்டிவீட்டு கலியன் என்பவரை அழைத்தார். அவர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து, \"இருளப் பசங்களுக்கு இங்க என்னடா வேலை. எங்க வாழை இலையை எப்படிடா அறுத்து சாப்பிடலாம். நீங்க சாப்பிடறதுக்காக நாங்க இங்க எல்லாம் வச்சிருக்கமா'' என்று திட்டிக் கொண்டே என்னுடன் இருந்த கார்த்தியை அடித்தனர். கலியன், \"இங்க இருந்த தார் பாயை எடுத்துக்கிட்டு, சாப்பிட்டதா நாடகமா ஆடறீங்க'' என்று எங்கள் மீது பொய் சுமத்தி மீண்டும் எங்களை அடித்தார்கள். அப்போது, கார்த்தி தனது சித்தப்பா முனியப்பனை அழைச்சிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுப் போனான்.\nஅவன் போனதும், ரெண்டு கலியனும் சேர்ந்து என்னை அவங்க ஊருக்குள்ள இழுத்துக்கிட்டு போயி, ‘ஒரு திருடன பிடிச்சிட்டோம். இன்னும் 4 பேரு ஓடிட்டானுங்க... எல்லாரும் வாங்க' என்று கத்தினார்கள். தூங்கிட்டு இருந்த பலரும் சுமார் 50–க்கும் அதிகமான பேர் கூடிட்டாங்க. நான் திருடல. விருந்தாளியா வந்திருக்கேன். சாப்பிட்டோம். மறந்து வச்சிட்டுப் போன நரிக்குறவனோட மருந்து பைய எடுக்கத்தான் வந்தோம்னு எவ்வளவோ சொன்னேன். யாரும் காதுல வாங்கல. ரெண்டு கலியன், ஒருத்தரோட மகன், இன்னும் ஒரு பத்து பேர் இருக்கும் எல்லாம் சேர்ந்து என்னை கையால் அடித்து, காலால் மிதித்து தாக்கினார்கள். தொடர்ந்து நான் கட்டியிருந்த கைலிய அவுத்து, என்னோட ரெண்டு கையையும் பின்னாடி வச்சி கட்டினார்கள். அதோட விடாம ஒரு மரக்கழிய எடுத்து கட்டியிருந்த கைகளுக்கும், என்னோட காலுக்கும் நடுவுல விட்டு கீழே தள்ளினார்கள். என்னால் எழுந்து நிற்க முடியாமல் போனது. கொஞ்ச நேரத்துல ஜனங்க எல்லாம் அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. ஆனா அந்த 10 பேர் மட்டும் சுத்தி நின்னுகிட்டு ராத்திரி பூரா என்னை விட்டு விட்டு அடிச்சிக்கிட்டே இருந்தாங்க.\nஅடி தாங்க முடியாம அந்த ராத்திரியில கண்ணசந்து மயங்கினா, அப்படியே என்னை தரையிலேயே தர தரன்னு இழுத்துகிட்டுப் போயி பக்கத்துல இருந்த வாய்க்கால் தண்ணியில அப்படியே என்னோட மூஞ்ச வைச்சி அழுத்தி, இழுத்துகிட்டு வந்து, மயக்கம் தெளிய வச்சி திரும்பவும் அடித்தார்கள். ராத்திரிபூரா இதே மாதிரியே என்னை செய்தார்கள். காலையில விடிஞ்சதும், ராத்திரி என்னுடன் பையை எடுக்க வந்த கார்த்தி, அவனோட அம்மாவும், என்னோட பெரியம்மா மகளுமான சாந்தா, முனியப்பன், அவரோட மனைவி நீலாவதின்னு நாலு பேரும் என்னை கட்டிப் போட்டிருந்த இடத்துக்கு வந்தாங்க.''\nஇதன் பிறகு நிகழ்ந்தவை குறித்து, ஏற்கனவே செங்கற்சூளையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சாந்தா நம்மிடம் கூறினார் : \"எனக்கு சொந்த ஊர் பண்ருட்டி பக்கத்துல உள்ள கொரத்தி கிராமம். ஆனா, அங்க பொழைக்கறதுக்கு சரியான வேலை எதுவும் தொடர்ந்து கிடைக்கல. அதனால இப்ப நான் குடும்பத்தோட வளவனூர்ல இருக்கேன். என்னோட மகன் கார்த்தி, எங்க சொந்தக்காரங்க இருக்கிற நகர் கிராமத்திற்குப் போறேன்னு போயிருந்தான். ஒரு நாள் பாதி ராத்திரியில என் மகன் கார்த்தி, போன��� பண்ணி, பூதூர் ஆளுங்க நானும், அண்ணாமலை மாமாவும் திருடிட்டோம்னு அடிச்சிட்டாங்க. மாமாவை இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கும்மா, முன்னாடி செஞ்ச மாதிரி கட்டிவச்சி சூடு போடுவாங்களோன்னு பயமா இருக்கும்மா, நீ வாம்மா என்றான். நானும் ரொம்ப பயந்து, அதிர்ச்சியானேன்.\nஇப்பதான் சூளைகாரனுங்க பிரச்சனை முடிஞ்சு அமைதியா இருக்கோம். திரும்பவும் கேஸ், சித்தரவதைன்னா எப்படி தாங்கறதுன்னே புரியல. 2007 ஆம் ஆண்டு நாங்க குடும்பத்தோட, சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து காஞ்சிபுரம், செல்லம்பேட்டை செங்கல் சூளையில வேலை செஞ்சோம். கொத்தடிமையா இருந்தோம். தாங்க முடியல. ஆனா முன் பணம் வாங்கிட்டோம். வேலையை முடிச்சிடனும்னு இருந்தோம். அப்பதான் சூளையில் பணமும், நகையும் காணாம போச்சு. எங்கள சந்தேகப்பட்டாங்க. நாங்க அந்த மாதிரி ஆளுங்க இல்லேன்னு எவ்வளவோ சொன்னோம். கேட்கல. என்னோட மகன், மருமகனை கட்டிவச்சி அடிச்சாங்க. கால்ல சூடு போட்டாங்க. கண்ணுமுன்னாடி அம்மா, நான் இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்தேன்.\nபொம்பளைங்கன்னு கூட பாக்காம என்ன, என்னோட மகள எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு சித்திரவதை செஞ்சாங்க. 5 வயசு பேரன தூக்கி கிடாசி கையை உடைச்சாங்க. அப்புறம், நகையும் பணமும் கிடைச்சிடுச்சி. நீங்க பாட்டுக்கு வேலையை செய்ங்க என்றார்கள். அவங்க ஆளுங்களே எடுத்திருந்தாங்க. நம்மள சந்தேகப்பட்டுட்டாங்களேன்ற வேதனை ஒருபுறம், மகனையும், மருமகனையும் செஞ்ச சித்திரவதை ஒருபுறம். நடந்த கொடுமையை எல்லாம் நெனச்சிப் பார்க்கக் கூட பயமா இருக்கு. அந்த மாதிரி திரும்பவும் நடந்துடுமோன்னு பயந்தேன்.\nவிடியறதுக்கு முன்னாடியே கிளம்பி அந்த ஊருக்குப் போனேன். அங்க போனதும், நான் அழைச்சிக்கிட்டு முனியப்பனையும், அண்ணாமலைகூட உட்கார வச்சிட்டாங்க. எனக்கு திக்குன்னு ஆயிடுச்சி. நானும் பயந்துட்டேன். இருந்தாலும், ஊர்க்காரர்களிடம் நடந்ததைச் சொல்லி, நாங்கள் அப்படிப்பட்ட குடும்பம் கிடையாது, எங்களப் பத்தி உங்களுக்கு தெரியாதா, தெரிஞ்சும் ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள், விட்டுவிடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சினேன். அதுக்கு ரெண்டு கலியன்களும் ‘இவனுங்கள விட முடியாது. இவனுங்ககூட வந்த இன்னும் மூணுபேரையும் அழைச்சிகிட்டு வா. ஆள் வச்சி திருடிறியா நீ' என்று என்னையும் சேர்த்துப் பேசினார்கள். மாற்றி, மாற்றி, கெஞ்சு அழுது போராடிக் கொண்டிருந்தேன், எங்களை விட்டு விடுமாறு.\nஅதுக்கப்புறம் சுமார் 11 மணி இருக்கும். முன்னாள் கவுன்சிலர் மணி அங்க வந்தார். அவரிடமும் கெஞ்சி கூத்தாடினேன். அதன் பிறகு அவர் கூறியதன் பேரில் வெள்ளைப் பேப்பரில் அண்ணாமலையிடம் கையெழுத்தும், முனியப்பனிடம் கைரேகையும் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். சாயங்காலத்துக்குள்ள மத்த மூணு பேரையும் கொண்டு வரணும். இல்லன்னா போலிசுல புகார் கொடுப்போம்னு மிரட்டினாங்க.\nராத்திரி பூரா அடிபட்டதுல அண்ணாமலைக்கு உடம்புக்கு முடியாம இருந்தது. அதனால அவர செஞ்சி அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அதுக்கப்புறம் எனக்கு இன்னொரு பயம் வந்துச்சி. உளுந்தூர்பேட்டை பக்கத்துல திருடு போய், ஆள் கிடைக்காத எல்லா கேசுலயும் எங்க இருளர் ஆளுங்கள போலிஸ் புடிச்சிப் போட்டுடுது. 6 மாசம் ஆயும் வெளியில வரமுடியாமல் இன்னும் ஜெயில்லதான் இருக்காங்க. அந்த மாதிரி இதையும் போட்டுட்டா என்னா செய்றதுன்னு பயந்துட்டேன். பொய் கேசுலு எங்க ஆளுங்க உள்ள போகாம இருக்கணும்னா, நாங்க அவங்க பேர்ல புகார் கொடுக்கணும்னு முடிவெடுத்தோம். அதனால எங்க சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணிகிட்ட சொல்லி புகார் எழுதி வாங்கிகிட்டு பெரியதச்சூர் காவல் நிலையத்துல கொடுத்தோம்'' என்று கூறினார்.\nபுகார் கொடுத்த பின்பு காவல் நிலையத்திலே ஊர்க்காரர்களால் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக நேர்ந்தது குறித்து அண்ணாமலை நம்மிடம், \"2 ஆம் தேதி ராத்திரி முழுக்க என்னைக் கட்டி வச்சி அடிச்சாங்க. 3 ஆம் தேதி என்னோட பெரியம்மா மகள் சாந்தா ஊர்க்காரங்ககிட்ட பேசி என்னை அழைச்சிகிட்டுப்போய் ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. நடந்தத எங்க சங்கத்துல சொன்னோம். சார் புகார் எழுதி கொடுத்தாரு. வாங்கிட்டு அன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு பெரியதச்சூர் போலிஸ் ஸ்டேஷன்ல கொடுத்தோம். எங்கூட முனியப்பன், கார்த்தி, முருகன், சாந்தா எல்லாம் துணைக்கு வந்தாங்க.\nஉதவி ஆய்வாளர் எங்களிடம் விசாரித்தார். நாங்கள் நடந்ததைச் சொன்னோம். பூதூரில் எங்களைத் தாக்கிய கலியன், நொண்டி வீட்டுக் கலியன், முன்னாள் கவுன்சிலர் மணி, தி.மு.க. பிரமுகர் மணி எல்லாம் ராத்திரி 10.30 மணி இருக்கும், அப்ப போலிஸ் ஸ்டேஷன் வந்தாங்க. நாங்��� தேடிக்கிட்டு கிணத்துகிட்ட போன அந்த நரிக்குறவர் தனிக்கொடியோட பையை கலியன் போலிசாரிடம் ஒப்படைத்தார். அந்த நாலு பேரும் எங்களை வெளிய கூப்பிட்டு புகார வாபஸ் வாங்குன்னு சொல்லி மிரட்டினாங்க. நாங்க மறுத்துட்டோம். அப்புறம் ராத்திரி 1 மணிக்கு உதவி ஆய்வாளர் எங்களை கூப்பிட்டு காலையில் 8 மணிக்கு வரச் சொல்லி அனுப்பினார். பூதூர்ல இருந்து வந்திருந்த கலியன் உள்ளிட்ட நாலுபேரும் போலிஸ் ஸ்டேஷன்லேயே இருந்தாங்க.\nமறுநாள் காலையில 8 மணிக்கு நாங்க போலிஸ் ஸ்டேஷன் போனோம். என்னை அடிச்சி சித்திரவதை செஞ்ச ரெண்டு கலியன்களும் இல்ல. நாங்க அங்கேயே வெளியில இருந்தோம். ஒரு 9.30 மணி இருக்கும். அப்ப பூதூர்காரங்க சுமார் 50 ஆளுங்களுக்கு மேல இருக்கும். திபுதிபுன்னு போலிஸ் ஸ்டேஷனுக்குள்ள போனாங்க. எல்லாம் டூவீலர், குட்டியானை, சைக்கிள்னு புடிச்சி வந்திருந்தாங்க. உள்ள போன எல்லாரும் கொஞ்ச நேரத்துல வெளியில வந்தாங்க. நேரா வந்து கூட இருந்த முனியப்பனை மிரட்டினாங்க. ‘நீ இனிமே ஊர்ல இருக்கணுமா வேணாமா. ஊர்ல தொடர்ந்து இருக் கனும்னா கேசை வாபஸ் வாங்கு. நீ உன் இஷ்டத்துக்கு இருந்தா. நாங்க எங்க இஷ்டத்துக்கு செய்வோம்' என்று முன்னாள் கவுன்சிலர் மணி, முனியப்பனை அச்சுறுத்தினார். நாங்கள் புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டோம். அவர்கள் சென்ற பின்பு பிற்பகல் 3 மணியளவில், எங்களுக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தந்தார்கள். இரவு நாங்கள் செல்லும்போது காவல் நிலை யத்தில் இருந்த குற்றவாளிகள், காலையில ஊர்க் காரங்க 50 பேரை அழைச்சிகிட்டு வந்து, மிரட்டிட்டு ஊர்க்காரங்களோட போறாங்க. போலிஸ் அவுங்கள எதுவும் சொல்லாமல் அனுப்பி வச்சிட்டாங்க'' என்றார்.\nஇச்சம்பவம் குறித்து, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆலோசகர் மு. கந்தசாமி அவர்களிடம் கேட்டபோது, \"ஊருக்கு ஒன்று, இரண்டு அல்லது சில குடும்பங்கள் மட்டுமே வாழ்கிற இருளர்கள், எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், கேட்பதற்கு ஆளில்லாமலும், ஆதரவுக் குரல் இல்லாமலும் இருப்பார்கள். காவல் நிலையம் வந்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாமல் போலிஸ் அனுப்பி வைத் திருக்கிறது. மேலும், கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டு���்.குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறை மீது பிரிவு 4இன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது வரை நாட்டில் எங்கும் இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்றாலே பிரிவு 10 மட்டும்தான் போலிசாருக்கு தெரிகிறது. இவர்கள் மட்டும் அன்று அந்தப் புகாரை தந்திருக்கவில்லை என்றால், அந்த ஊரிலோ அல்லது அந்தக் காவல் நிலையத்திலோ உள்ள அனைத்து திருட்டு வழக்குகளையும் இவர்கள் மீது போட்டிருப்பார்கள். இப்படித்தான் உளுந்தூர்பேட்டை பகுதியில் கண்டுபிடிக்க முடியாத 12 திருட்டு வழக்குகளில், எட்டு இருளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலிசார். 6 மாதங்களுக்கு மேலாகியும் வெளியில் வர வழியில்லாமல் இன்னும் சிறையில் இருக்கின்றனர் 3 இருளர்கள். போடப்பட்ட பொய் வழக்குகளால் ஊரில் பெயர் கெட்டுப் போனதுடன், உறவினர்கள் மத்தியில் எந்த முகத்துடன் இவர்கள் சொல்ல முடியும். சிறையில் கழித்த காலத்தையும், நீதிமன்றத்திற்கு அலையும் நாட்களையும் போலிசாரால் திருப்பித் தர முடியுமா\nபதில் சொல்லுமா காவல் துறை\nவிழுப்புரம் வட்டம், கஞ்சனூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார் பழங்குடி இருளரான முனியம்மா (45). ஊராட்சி மன்றக் கூட்டம் நடத்தாமல் தீர்மானத்திலும், அதிகமான ஆட்கள் வேலை செய்ததாகப் பொய் கணக்கு எழுதியதிலும், முனியம்மாளிடம் கையெழுத்து கேட்டுள்ளார், ஊராட்சி மன்ற எழுத்தர் பக்தவச்சலம். முனியம்மாள் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.\nமே 22 அன்று நடைபெற்ற 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகளைப் பார்வையிடச் சென்ற முனியம்மாளிடம் எழுத்தர் பக்தவச்சலம், 23 அன்று சனிக்கிழமையும், 25 அன்று திங்கட் கிழமையும் வேலை கிடையாது என்று கூறினார். அதனால் முனியம்மா சனிக்கிழமை பணியிடத்திற்குச் செல்லவில்லை. திங்கட் கிழமை இருளர் பிள்ளைகளுக்கான சாதிச் சான்று பெறுவது தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விட்டார். ஆனால், முனியம்மாளிடம் பொய் சொன்ன பக்தவச்சலம் திங்கட்கிழமை வேலை நடத்தியுள்ளார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வேலையைச் சோதனையிட முன்னறிவிப்பின்றி சென்றுள்ளனர். சனிக்கிழமை வேலை நடக்காதது குறித்து, தொலைபேசி வழியாகப் புகார் வந்தது என்று கூறி விசாரித்துள்ளனர்.\nஅதிகாரி���ளிடம் அவமானப்பட்டு சிக்கலில் மாட்டிய பக்தவச்சலம், தான் காட்டிய பொய் கணக்கு, பொய்யான தீர்மானம் ஆகியவற்றில் கையெழுத்திடாத முனியம்மாளை பழிவாங்க நினைத்து, முனியம்மாள்தான் அதிகாரிகளுக்கு புகார் கூறி யுள்ளார் என்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் கூறினார். எழுதப் படிக்கத் தெரியாததுடன், அரசு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் எதுவும் அறிந்திராத நிலையில் முனியம்மாள் மீது கூறப்பட்ட பொய்யான தகவலை நம்பி, மக்கள் முனியம்மாளைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்று அவரில்லாத நிலையில் வீட்டில் தகராறு செய்துள்ளனர்.\nவிழுப்புரம் சென்று ஊர் திரும்பிய முனியம்மாளை எழுத்தர் பக்தவச்சலமும், துணைத் தலைவர் ராமலிங்கமும் 50–க்கும் மேற்பட்ட நபர்களுடன் கூடிக்கொண்டு வழியிலேயே மறித்துள்ளனர். வன்னியர்களான துணைத் தலைவர், எழுத்தர் ஆகிய இருவரும், \"இவள இழுத்துப் போட்டு உதைங்கடா, இந்த இருளத் தேவிடியாதான் வேலை நடக்கலன்னு புகார் சொல்லியிருப்பா'' என்று அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் தங்களது செருப்பைக் கழட்டி முனியம்மாளை அடித்துள்ளனர். இவருக்கு ஆதரவாக இருந்த நந்தன், சக்தி என்கிற மற்ற இரு உறுப்பினர்களையும் இந்தக் கூட்டம் வழிமறித்து திட்டி, மிரட்டி தாக்க முயன்றுள்ளது.\nஇருளராய் பிறந்து, நேர்மையாய் இருக்க முயலுவதைத் தவிர வேறெந்த குற்றமும் செய்யாத, முனியம்மாளை அடித்து அவனமானப்படுத்திய சாதி இந்துக்கள் மீது, மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/99963/", "date_download": "2020-07-05T10:46:17Z", "digest": "sha1:YECQJO76MDWVUFH3HICRPDNJORJBB2GQ", "length": 14492, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "நிர்வாண படங்களில் நடித்தாலும் எனது உடலும், மனதும் வெள்ளை; நடிகை தடாலடி! | Tamil Page", "raw_content": "\nநிர்வாண படங்களில் நடித்தாலும் எனது உடலும், மனதும் வெள்ளை; நடிகை தடாலடி\nஇந்தி���ாவில் ஆடையின்றி புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த ஒரே நடிகை ஷெர்லின் சோப்ரா. நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக் கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஆனாலும் ‘என்னை தவறான பெண்ணாக சித்தரித்துவிடாதீர்கள். நான் ஆடைகளின்றி தோன்றினாலும், பாலுறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன்’ என்கிறார் ஷெர்லின்.\nஅவர் அளித்த பேட்டி வருமாறு-\nஉங்கள் காந்த உடல் அழகை நினைத்து நீங்கள் தற்பெருமை கொள்கிறீர்களா\nஎல்லா பெண்களுக்கும் அவரவர் உடல் மீது தற்பெருமை இருக்கும். எனக்கும் அது உண்டு. எனது உடல் அமைப்பை பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். எனக்கு அது பெருமையே. எனது உடற்கட்டு தோற்றங்கள் அப்படி ஒப்பிட காரணமாக இருக்கின்றன. இருந்தாலும் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நான் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் நான் தனித்துவமானவள் என்பது எனக்குத் தெரியும். நானே எனது அதிநவீன பதிப்பு. நான் யார் மாதிரியுமானவள் அல்ல.\nகவர்ச்சி உடலால் உங்களுக்கு கிடைத்திருக்கும் பலன்\nதேவைக்கு அதிகமாக எனது கவர்ச்சி படங்களை பற்றி பேசி சிலர் சிக்கலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதுவும் எனது வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது.\nஉங்கள் படங்கள் மட்டும் அதிக சலசலப்பை உருவாக்குவது ஏன்\nநான் மட்டும் கவர்ச்சியாக தோன்றவில்லை. எத்தனையோ நடிகைகள் அப்படி தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை பிரச்சினையாக்கிப் பார்ப்பது அவரவர் மனோ நிலையை பொறுத்தது. உணர்ச்சிபூர்வமான காட்சிக்காக அப்படி நடிக்கிறோம். அதை பாலுறவு ரீதியில் மற்றவர்கள் கற்பனை செய்வது அபத்தம்..”\n‘பிளேபாய்’ இதழின் அட்டைப்படத்தில் ஆடையின்றி தோன்றி அதிக பரபரப்பை உருவாக்கிவிட்டீர்களே..\nஅதை கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். கவர்ச்சியை ரசிக்க வேண்டும். விமர்சிக்கக்கூடாது. நான் ஆடையின்றி தோன்றினாலும், கமராவுக்கு முன்னால் பாலுறவு காட்சிகளில் எல்லாம் நடிக்க மாட்டேன். ஆனால் சிறந்த நோக்கத்திற்காக ஆடையில்லாமல் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டாலும், அதை செய்துகொடுப்பேன். காமசூத்���ா 3டி நாடகம் அப்படி எடுக்கப்பட்டதுதான். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் அதிலிருந்து விலகி விட்டேன். காமசூத்ராவில் மட்டும் நடித்திருக்கிறேன்.\nஉங்களை இணையதளத்தில் மோசமாக விமர்சிப்பது பாலியல் சீண்டலாக இருப்பதாக கருதுகிறீர்களா\n இணையதளத்தில் சிலர் எனக்கு மோசமான பெயர்களை சூட்டி விமர்சிக்கிறார்கள். அது வேடிக்கையாகவும், சீண்டிப் பார்க்கும் விதமாகவும் அமைகிறது. நான் பள்ளி செல்லும்போது பொருத்தமான, இறுக்கமான உடையில் சென்றது மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திலும் அதுபோலவே உணர்கிறேன். அது எனது விமர்சகர்களுக்கு உறுத்தலை தரவேண்டிய அவசியம்இல்லை. எனது உடலை பார்த்துவிட்டு உள்ளத்தையும், நடத்தையையும் யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.\nஉங்களை யாராவது காதலிப்பதாக சொல்லியிருக்கிறார்களா\nநான் தோன்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து மரியாதை செலுத்தும் ஒருவரால்தான் என்னை நேசிக்க முடியும். மற்றவர்களின் காதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் பாறை போன்று அசைக்க முடியாத உறுதியான உறவை தேடுகிறேன். தன்னலமற்ற, உணர்ச்சிபூர்வமான அன்புடன், தனித்துவமாக என்னை நேசிக்கும் ஒருவரை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nகாமசூத்ராவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது\nகாமசூத்ரா பற்றி பேசுவது என்றாலே பலரும் கிளுகிளுப்பு அடைந்துவிடுகிறார்கள். அந்த கிளு கிளுப்பை தக்கவைப்பதற்காக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். அந்த காட்சியை பகலில் எடுப்பார்களா- இரவில் எடுப்பார்களா காட்சியை எப்படி விளக்குவார்கள்- எப்படி படமாக்குவார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதில் நடித்ததால் நான் கெட்டவள் இல்லை என்று நான் ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் நடித்தாலும் நான் நல்லவள்தான் என்று எத்தனை பேரிடம் சொல்வது. நடிப்பு வேறு, வாழ்க்கை வேறு என்று புரியாதவர்களும் இந்த உலகத்தில் நிறைய இருக்கிறார்கள்.\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nஇயக்கச்சி வெடிகுண்டு தயாரிப்பு… முன்னாள் போராளியின் சட்டப��ர்வமற்ற மனைவியான ஆசிரியையே கைது\nகுதிரையில் ஏறிய சில தமிழர்கள்\nவெள்ளவத்தை வர்த்தக நிலையத்தில் தீ\nஇளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=645", "date_download": "2020-07-05T10:26:42Z", "digest": "sha1:HYBWZSLEQT4MWFRHADCZ4NN52SKGN7QN", "length": 25816, "nlines": 276, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "Thana Jeyaseelan: எழுதாத ஒருகவிதை – குறிஞ்சிநாடன்", "raw_content": "\nஎழுதாத ஒருகவிதை – குறிஞ்சிநாடன்\nசமகாலஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகத் திகழ்பவர் திரு. த.ஜெயசீலன். இவர் ஏற்கனவே கனவுகளின் எல்லை(2001),கைகளுக்குள் சிக்காதகாற்று(2004) ஆகியகவிதைத் தொகுதிகளை வெளிக்கொணர்ந்தவர். தற்போது ஒன்பது வருட இடைவெளியின் பின்னர் இந்த எழுதாத ஒருகவிதை என்ற நூலைவெளிக்கொணர்ந்துள்ளார்.\nஇவரதுமுன்னையகவிதைத் தொகுதிகள் இரண்டிலும் பெரும்பாலன கவிதைகளின் பாடுபொருளாகயுத்தக் கொடுமைகள்,தேசிய உணர்வு,விடுதலைவேட்கை,மனிதத்தின் மகத்துவம் போன்றவை இடம்பெற்றிருந்தன. அக்காலத்தில் கவிஞர் ஓர் ஆசிரியராக இருந்தார்.\nதற்போது வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதியில் அவரது பாடுபொருளில் ஒருமாற்றத்தைக் காணமுடிகிறது. 110 கவிதைகள் அடங்கிய இக்கவிதைத் தொகுதியில் உள்ளகவிதைகளில் பெரும்பாலானவை இயற்கையையும், இயற்கையோடு ஒன்றிய வாழ்வையும்,மனிதத்தையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.\nஇக்கவிதைத் தொகுப்புவெளிவரும்போதுஅவர் வடமராட்சிவடக்குப் பிரதேசச் செயலளராகப் பணியாற்றுகிறார். எழுதாத ஒரு கவிதை என்ற மகுடத்தில் அவர் எழுதியகவிதையில் அவர் தனது மனக்கிடக்கையை இவ்வாறுதெரிவிக்கிறார்:\nஓசைநுணுக்கங்களைச் சிறப்பாகக் கையாளவல்லவரான ஜெயசீலனின் கவிதைகள் மரபுச்சாயல் கொண்டவை. வாய்விட்டு பாடி மகிழக்கூடியவை.த.ஜெயசீலனின் வெற்றிப்படைப்பு இந்நூல். மேலும் பல வெற்றிப்படைப்புகளை வெளிக்கொணர வாழ்த்துகிறோம்.\n(இச்சுருக்கக் குறிப்பு பங்குனிமாத ஞானம் 166 ம் இதழில் வெளிவந்தது. இதை எழுதியவர் குறிஞ்சிநாடன் ஆவார்.)\nநேர் கண்டவர் :சமரபாகு சீனா உதயகுமார்\nநேர் கண்டவர் :திருமதி அகிலா லோகராஜ்\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\n‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை\nதிரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nசிந்தை கவரும் சிறுவர் பாடல்கள\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் ���ல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை \"\n\"​நூலகம் அன்றும் இன்றும் \"\n\"நல்லை குமரன் 2019 தலைமை உரை \"\n\"யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை \"\n\"யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு \"\n\"யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை \"\n\"அம்பிகை அநேகி நூல் உரை \"\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2006/08/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-07-05T09:43:38Z", "digest": "sha1:QUWU6IVGMVAG4TTNAGDWWIGVKLDG2J7W", "length": 46791, "nlines": 227, "source_domain": "arunmozhivarman.com", "title": "இனத்துக்காகவேனும் திருந்துங்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஅண்மையில் இலங்கை அரசினால் செஞ்சோலை மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சின்போது கொல்லப்பட்ட 61 பேருக்கும் இரங்கல் தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் கனடாவில் பல நிகழ்வுகள் இடம்ப்ற்றிருக்கின்றன. ஆனால் கனேடிய பத்திரிகைகளான Toronto Star, Sun, National Post, Global Mail என்பன இது பற்றி எதுவிதமான எதிர்வினைகளையும் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை பெற்ற ஓட்டாவாவில் பாராளுமன்ற முன்றிலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் கூட பத்திரிகைகளை ஈர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விடயமாகும்.\n1987இல் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை பற்றி கூறும் பொழுது 98ம் ஆண்டு கம்பன் கழக விழாவிற்காக இலங்கை வந்திருந்த பிரபல இந்திய எழுத்தாளர் பாலகுமாரன், அந்நிகழ்வுகள் சரியான முறையில் இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியிருந்தது நினைவு இருக்கலாம்.ஆனால் சரியான முறையில் எம்மால் பதிவு செய்யப்பட்ட அண்மைக்கால நிகழ்வுகள் கூட எதுவிதமான சலனங்களையும் பத்திரிகை ஊடகங்களில் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனால் அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் பல கைது நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை வைத்து பார்க்கின்றபோது தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டவேண்டும் என்கிற நோக்கத்துடன் பத்திரிகைகள் செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுவது இயற்கை.\nஆனால் இதனை இன்னொரு கோணத்தில் பார்த்தால் இதற்கான காரணங்களை எம்மால் ஒரளவு அறிந்து கொள்ளமுடியும். ஒரு ஆராய்ச்சி நோக்குடன் கனேடிய பத்திரிகை வட்டத்தில் கடந்த காலங்களில் தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றது கோஷ்டி மோதல்களிலும், கடன் அட்டை துஷ்பிரயோகங்களிலும் தான். அது மட்டும் அன்றி வங்கிரோத்து, சமூக நல உதவிகள் போன்றவற்றில் தமிழர்கள் எவ்வாறு துஷ்பிரயோகங்களை செய்கிறார்கள் என்று சில மாதங்களின் முன்னர் வெளியான பத்திரிகை ஒன்று விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.\nஇவ�� எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்கார்பரோ பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு தமிழ் குழுக்களுக்கும் (Gangs) அவற்றின் வழிவந்த குழுக்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களால் தமிழர்களின் மதிப்பு மெல்ல மெல்ல செத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான நிகழ்வுகளால் தமிழர்கள் மீது பிற சமூகத்தினருக்கு எதுஇதமான அனுதாபமோ, இரக்கமோ இல்லமல் போனது எமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பேயாகும்.\nஅமைதியாக ஓய்வை கழிக்கவும், சுக சுவாத்தியத்துக்குமாக பராமரிக்கப்படும் பூங்காக்கள் தோறும் தமிழ் இளைஞர்கள் குழுக்களாக நின்று பியர் அருந்துவதும் பின்னர் அத்தனை போத்தல்களையும் அங்கேயே உடைத்து எறிந்துவிட்டு போவதையும் நீங்கள் கண்கூடாக கவனித்திருப்பீர்கள். இத்தகைய நிகழ்வுகளால் எமது மதிப்பு கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்க, சிங்கள இனத்தவரோ தம்மை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டதுடன் தம்மீது உயர்ந்த விம்பம் ஒன்றை (Descent Image) வருமாறும் பார்த்துக் கொண்டனர். குழு மோதல்களிலோ இல்லை கடன் அட்டை போன்ற துஷ்பிரயோகங்களிலோ எந்த ஒரு சிங்களவரினது பெயரோ இதுவரை இடம்பெறவில்லை (இல்லை) இடம்பெற்றது மிக மிக குறைவு. இவற்றை காரனம் காட்டி நாம் அவர்களை பசுக்கள் (பயந்தவர்கள்) என்று கேலி பேசி கொண்டிருக்க சிங்கள சமூகத்தினர் உண்மையாகவே பசுக்களாக, சாதுக்களாக மதிக்கப்பட்டு கொண்டார்கள். இது எமக்கு விடுதலை போராட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்த்தது.\nதம்மை மாவீரர்களாகவும், gangster களாகவும் வரித்து கொள்ளும் இவர்கள் உண்மையில் சாதித்தது என்ன இங்கே வீண் வீரம் கதைத்து கொண்டு இருக்கும்போதே எமது சகோதரர்கள் அங்கே கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு இவர்கள் என்ன எதிர்வினை ஆற்றினார்கள் இங்கே வீண் வீரம் கதைத்து கொண்டு இருக்கும்போதே எமது சகோதரர்கள் அங்கே கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு இவர்கள் என்ன எதிர்வினை ஆற்றினார்கள் ஸ்கார்பரோவில் நடைபெற்ற எந்த ஒரு கண்டன கூட்டத்திலும் ஏன் இவர்கள் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை\nஎமக்கென்றொரு நற்பெயர் இருந்தது; அதை கெடுத்துவிட்டீர்கள். எம் இனத்தை அனாதரவு ஆக்கியதில் சிங்களவனுக்கு இருக்கும் அதே பங்கு உரிமை உங்களுக்கும் இருக்கிறது. நான் உங்களை குற்றம் கூற என்று இதை எழுதவில்லை. இப்பொது கூட எம்மால் முழுதாக முயன்றால் எமக்காக பிற சமூகத்தவரையும் பேசவைக்க முடியும். ஆப்கானிஸ்தான் எல்லாருமே டலிபான்கள் என்று அமெரிக்கா ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கியது போல எம்மீதும் ஒரு தோற்றத்தை உண்டாக்காமல் தடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. இனி ஏனும் விழித்தெழுங்கள். இல்லாவிடில் எமது சமூகம் மட்டுமல்ல, எதிர் காலத்தில் உங்கள் பிள்ளைகள் கூட உங்கள் பெயரை இனிஷியலாக பயன்படுத்த யோசிப்பர்கள்\nபின் குறிப்பு : இதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும். சாட்டிங் தவிர வெறு எதற்கும் இணையத்தை உபயோகிக்காதவர்கள் நீங்கள். ஆனால் வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும். அதற்காகத்தான் இப்போதே இப்பதிவு. இதனை உங்கள் பெற்றோரோ இல்லை உறவினரோ வாசித்து உங்களுக்கு விளக்கட்டும் அல்லாவிட்டால் உங்களை ஒதுக்கி ஆவது வைக்கட்டும்\nவேட்டையாடு விளையாடு: சிறு குறிப்பு\n17 thoughts on “இனத்துக்காகவேனும் திருந்துங்கள்”\nஅன்பரே வருக…தமிழ்மணம் பருக…எம் மனம் உருக…இன்னும் பல தருக…\nஅன்பரே வருக…தமிழ்மணம் பருக…எம் மனம் உருக…இன்னும் பல தருக…\nவலைப்பதிவுக்கு வருக வருக //வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும்.//ம்……..\nவலைப்பதிவுக்கு வருக வருக //வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும்.//ம்……..\nநன்றி அருணன்,குழலிபுதியவரான என்னை வரவேற்றமைக்கு நன்றிகள்.குழலி தங்களின் “ம்” க்கு அர்த்தம் என்னவோ…..நான் இந்த பதிவை இட்ட இரண்டாம் நாளே மீண்டும் ஒரு தலைகுனிவான விடயத்ஹ்டில் எம் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதை கனேடிய பொலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்\nநன்றி அருணன்,குழலிபுதியவரான என்னை வரவேற்றமைக்கு நன்றிகள்.குழலி தங்களின் \"ம்\" க்கு அர்த்தம் என்னவோ…..நான் இந்த பதிவை இட்ட இரண்டாம் நாளே மீண்டும் ஒரு தலைகுனிவான விடயத்ஹ்டில் எம் தமிழ் இளை��ர்கள் ஈடுபட்டுள்ளதை கனேடிய பொலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்\nவணக்கம் அருண்மொழிதங்கள் அனுபவப்பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கின்றேன்\nவணக்கம் அருண்மொழிதங்கள் அனுபவப்பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கின்றேன்\nநன்றி சாருஇத்தனை காலம் கழித்து இந்த பதிவுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைஇது எனது மனதின் குரல்…. இன விடுதலைக்கான போராட்டம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல, இன மானம் காப்பதும் தான்\nநன்றி சாருஇத்தனை காலம் கழித்து இந்த பதிவுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைஇது எனது மனதின் குரல்…. இன விடுதலைக்கான போராட்டம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல, இன மானம் காப்பதும் தான்\nPingback: தொலைத்த எம்மை மீட்டல் « அருண்மொழிவர்மன் பக்கங்கள்\nPingback: தொலைத்த எம்மை மீட்டல் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்\nPingback: தொலைத்த எம்மை மீட்டல் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nசடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 2 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவ��்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமு��ை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்ட���ை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறு��் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/husband-wife-fight-temple/", "date_download": "2020-07-05T10:23:34Z", "digest": "sha1:VW6XLNV4IGHKF56DVHTZLYILYOAX3QGM", "length": 12788, "nlines": 172, "source_domain": "in4net.com", "title": "முதல் திருமணத்தை மறைத்த கணவனை வெளுத்துக்கட்டிய மனைவி", "raw_content": "\nரஷ்யாவில் கொரோனா கோரத்தாண்டவம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nகே.எஃப்.சி இந்தியா லெக் பீஸ் பக்கெட்டை அறிமுகப்படுத்துகிறது\nபிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம்\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nபேஸ்புக் பாஸ்வேர்டு திருட்டால் 25 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்\nஇனி டவுண்லோட் செய்யும் போது எச்சரிக்கை அவசியம்\nஇன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் C-MASK தயார்\nபேஸ்புக்கின் அவதார்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nமுதல் திருமணத்தை மறைத்த கணவனை வெளுத்துக்கட்டிய மனைவி\nபுது திருமண ஜோடி ஒன்று கோவை சாய்பாபா கோயிலுக்கு வந்தது. இவர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 5 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. கோயிலின் நுழைவாயிலில் செல்லும்போது, கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருப்பதை மனைவி பார்த்தார். இதனால் அதிர்ச்சியுற்று, கணவரிடம் “இது யார் பெயர்” என்று கேட்டார்.\nஅதற்கு அந்த கணவன், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், ஒரு குழந்தை கூட இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தனக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று ஒரு குண்டையும் போட்டார். இதனைகேட்டு, கோபமும், ஆத்திரமும், ஏமாற்றமும், அதிர்ச்சியும், ஒன்று சேர்ந்து கொதித்துப்போன அந்த புதுமணப்பெண், கோயில்வாசல் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். கோயிலுக்கு வந்தவர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இதனை வேடிக்கை பார்க்க கூடிவிட்டனர்.\nகணவனை, மனைவி வெளுத்துக்கட்டி, அடித்து துவம்சம் செய்து கொண்டிருப்பதை விலக்கி விட யாருமே முன்வரவில்லை. இதில் கோயிலுக்குள் தரிசனம் செல்ல சென்ற சிலர், இந்த காட்சியை செல்போனிலும் படம்பிடிக்க துவங்கிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சென்று முறையிடுங்கள், இப்படி ரோட்டில் நின்று கலாட்டா செய்யலாமா என்று இருவருக்கும் அறிவுறுத்தினர். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒருவரை திருமணம் செய்வற்குமுன் அவரைபற்றி முழு விவரங்கள் இல்லாவிட்டாலும் ஓரளவு விவரத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா திருமணமாகி 5 நாட்கள் ஆகியும் கையில் பச்சை குத்தியுள்ளதை ஒரு மனைவி பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் அதைவிட அதிசயம், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களாம். எந்த லட்சணத்தில் காதலித்து இருந்தால், இவ்வளவு பெரிய உண்மையை அந்த இளைஞன் மறைத்திருப்பான், அந்த பெண்ணுக்கும் கையில் பச்சை குத்தியது தெரியாமல் இருந்திருக்கும்.\nநான் ஈழத்தமிழன் எதற்கும் அஞ்சுவதில்லை..\nடெக்னாலஜி இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து அபூர்வா தலைமையில் சிறப்பு குழு ஆய்வு – தமிழக…\nமத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியங்கள் நாளை திறக்க அனுமதி\nபுதிதாக இபாஸ் பெற அவசியமில்லை – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு தடை விதித்த காவல் தலைமையகம்\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து அபூர்வா தலைமையில் சிறப்பு குழு ஆய்வு –…\nமத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியங்கள் நாளை…\nபுதிதாக இபாஸ் பெற அவசியமில்லை – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு தடை விதித்த காவல்…\nதெருவில் சுற்றி திரிந்தால் அபராதம் – மாவட்ட நிர்வாகம் கடும்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-05T11:07:02Z", "digest": "sha1:MJXRQPBYDJBJDAPS3YBIXDWVO27CEQEM", "length": 10091, "nlines": 147, "source_domain": "samugammedia.com", "title": "பாவம் அந்த குழந்தை...!! அதுக்குள்ள சஞ்சீவ் ஆல்யா இப்படி பண்றாங்களே! | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபல்வேறு அறிவுறுத்தல்களுடன் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது\nயாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்-பெண் ஆசிரியை கைது\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை மு���ல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nஆட்டலியுடன் இணைவது பற்றி ஜெயம்ரவி என்ன சொன்னார் தெரியுமா \nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nகொரோனா வைரஸ் ஆவது அலை- GMOA எச்சரிக்கை\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome சினிமா பாவம் அந்த குழந்தை… அதுக்குள்ள சஞ்சீவ் ஆல்யா இப்படி பண்றாங்களே\n அதுக்குள்ள சஞ்சீவ் ஆல்யா இப்படி பண்றாங்களே\nசின்னத்திரையின் ரொமான்டிக் ஜோடி என்றால் அது சஞ்சீவ் மற்றும் ஆல்யா அவர்கள் தான். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் புகைப்படத்தை கூட இருவரும் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். ரசிகர்கள் அனைவரும் குழந்தைக்கு வாழ்த்துக்களை குவித்தனர்.\nஆல்யா கடந்த மே 27ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் அன்று தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா அவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா, இவர்கள் இருவரும் தங்களுது குழந்தையை கூட்டிக்கொண்டு காரில் வெளியே சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தையும் சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கார் ஸ்டேரிங் முன்பு தூக்கி வைத்துள்ள குழந்தையின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தையும் அன்பயம் பரிமாறி வருகின்றனர்.\nPrevious articleதனித்துவமான பண்டைய காலத்து கல்லறை கண்டுபிடிப்பு\nNext articleவடக்கு,கிழக்கில் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள்\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nஆட்டலியுடன் இணைவது பற்றி ஜெயம்ரவி என்ன சொன்னார் தெரியுமா \n4 வருட காதலியை திருமணம் செய்துகொண்ட பால் பாண்டியை பாருங்க ❕\nஜோதிகா,கீர்த்தி சுரேஷ் படங்களை தொடர்ந்து OTT-ல் வெளியாகும் அடுத்த படம்\nபல்வேறு அறிவுறுத்தல்களுடன் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது\nயாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு\nஎத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ayan-yesu-kuda-iruka-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T11:11:02Z", "digest": "sha1:PM6SIRMOYJRYBKSOGDXNUDRBK2QBAYL7", "length": 4475, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ayan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க Lyrics - Tamil & English Others", "raw_content": "\nAyan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க\nஆயன் இயேசு கூட இருக்க\nஎனக்கு கவலையில்ல கையப் புடிச்சுக் கூட நடக்க\n1. அமைதி நீர் நிலைக்கு என்னை\nஅழைத்துச் சென்றிடுவார் பசும்புல் தினம் எனக்கு\nபரமன் தந்திடுவார் – ஆயன்\n2. இருட்டு பயமில்ல எனக்கு\nஎதிரி பயமில்ல கோலும் கைத்தடியும் எனக்கு\nகாலமும் இருக்கும் – ஆயன்\nKarthar Unnai Menmaiyaga Vaipaar – கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்\nUrugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்\nRettham Sinthineer – இரத்தம் சிந்தினீர்\nPareer Arunodhayam – பாரீர் அருணோதயம் போல்\nNeenga Mattum – நீங்க மட்டும் இல்லாதிருந்தால்\nSathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை\nAgora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்\nKarthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப்\nAnandha Kalippulla – ஆனந்த களிப்புள்ள உதடுகளால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/04/13/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-15/?shared=email&msg=fail", "date_download": "2020-07-05T10:15:14Z", "digest": "sha1:PZMV6GZ25OHCZBQJDYFGLKKEIDUFLXTW", "length": 23694, "nlines": 233, "source_domain": "tamilmadhura.com", "title": "யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15\nஆரவின் கதையைக் கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கிறு கூறமுடியா ஒரு வலியை உணர்ந்தாள்.\nராம், “அவன் அப்பா பேர் என்ன\n“அவங்க கம்பனியோட பெயர்” என்று அரவிந் கேட்க\nஅஸ்வினோ “ஞாபகம் இல்லை” என்றான்.\nமாதேஷ், சிறிது நேரம் யோசித்து, “CD construction” என்றான்.\nஇதைக் கேட்டு, ராம் மற்றும் அரவிந் அதிர்ந்தனர்.\n“அஸ்வின் அவங்க நம்ம கம்பனிக்கு கீழே தான் வேலை செய்றாங்க” என்றார் அரவிந்,\nராம், “ஆரவை வீட்டே விட்டு எப்போ வெளிய போட்டாங்க\n“ஏழு வருஷத்துக்கு முன்னாடி அப்பா” என்றான் அஸ்வின்.\n“நாம தான் பா அவங்களுக்கு அந்த புரொஜெக்ட கொடுத்தது, யேன்னா அவங்௧ எல்லா புரொஜெக்டையும் ரொம்ப நல்லா பன்னுவாங்க அதான்” என்றார் அரவிந் கவலையாக.\nஅஸ்வின் கோபமடைந்து, “அப்பா அவங்களோட அத்தனை புரொஜெக்ட்சையும் கென்சல் பன்னுங்க” என்றான்.\nகவின், மாதேஷ் இருவருமே அதை ஏற்றுக் கொண்டனர்.\nகிறு, “வேனாம்பா அப்படி ஏதும் பன்ன வேனாம்” என்றாள்.\n“என்னடி லூசு மாதரி பேசுற” என்று கவின் கோபமாக கேட்க,\n“இப்போ எதற்காக எல்லோரும் தையாதக்கானு குதிக்கிறிங்க” என்று அவள் கேட்க,\nமாதேஷ், “ஆரவோட இந்த நிலமைக்கு காரணமே அவங்க தான், அதற்கு தண்டனை கொடுக்க வேண்டாமா\n“உங்க யாருக்கு அவங்க எதுவும் பன்ன இல்லையே என்ட் இது அன்ஆபிஷியல் எப்படி நீங்க அதை ஆபிஷியலாக எடுத்துப்பிங்க\nவினோ, “சரி இப்ப என்ன பன்னலாம்னு சொல்ற\n“எனக்கு அவங்களை பழி வாங்குறுதை விட, ஆரவை சரி பன்கிறது தான் முக்கியம்” என்றாள்.\n“நீங்க எல்லோரும் ஒரு அப்பாவா, ஒரு அண்ணனா, ஒரு நண்பனா அவனுக்காக யோசிக்கிறிங்க, அது நல்ல விஷயம் தான் ஆனால் அந்த பனைமரம் அதை புரிஞ்சிக்கிற நிலமையில் இல்லை. அவனுக்கு அவங்களை பழிவாங்கனும் என்றால் அதை எப்பவோ பன்னி இருப்பான். ஆனால் ஆரவ் அதை பன்ன இல்லையே. அவன் அவங்களோட சகவாசமே வேனான்னு நினைக்குறான். நீங்க யாராவது அவனுக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் ஏதாவது பன்ன போய் அவன் மனசுல உங்களுக்காக வச்சிருக்கிற இடத்தை தாழ்த்திக்க வேணான்னு சொல்றேன்”\n“அதற்காக அவங்களை நான் சும்மா விட மாட்டேன், என் புருஷனை கஷ்டபடுத்தினதுக்கான தண்டனையை அவன் கையால் தான் கொடுப்பேன்” என்றாள் கிறு தெளிவான தீர்க்கமான முடிவில்.\nஅனைவரும் அவளை இமைக்க மறந்து பாரத்தனர்.\n“கிருத்தி நீ எவளோ பெரிய ஆள் மாதிரி பேசற தெரியுமா வாழ்கையில் நிறைய அனுபவத்தை பெற்றவங்க போல பேசினாய்” என்றாள் மீரா.\n“அடிபோடி காமடி பன்னிக்கிட்டு” என்றாள் கிறு.\n“சாமி சத்தியம் டி” என்றனர் தர்ஷூ, ஜீவி.\nவினோ, “கொஞ்ச நேரம் முன்னாடி காளி மாதிரி இருந்த, இப்போ ஒரு அனுபவசாளி போல பேசுற” என்றான். அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அஸ்வின்,\n“கிறு ஆரவ் கன்னத்தில் நீ விட்ட பாரு ஒன்னு அப்பா என்னா அடி” என்றான்.\nகவின் “அந்த ஹீட் எங்களுக்கே தாவிச்சுன்னா பார்த்துக்கோயேன்” என்றான்.\n“ஆரவ் உன்னை அடிக்காம விட்டது பெரிய விஷயம்” என்றான் மாதேஷ்.\n“இல்லை டா அவன் அப்படி பேசும் எனக்கு வந்த கோபத்துல தான் அடிச்சேன், அப்போ எனக்கு எதுவுமே தோனல்ல டா, அவளோ கோபத்துல இருந்தேன்” என்றாள்.\n“டேய் வெட்டி பேச்சு பேசாம ஆரவ் ரூம்ல தனியா உக்ந்துட்டு இருப்பான், போய் அவனுக்கு கம்பனி கொடுங்க” என்றாள் கிறு.\n“நீ அவன் தூங்கினதுக்கு அப்பொறம் தானே கீழே வந்தாய்” என்று கவின் கேட்க,\n“நான் கீழே போறதுக்காக அந்த பனைமரம் தூங்குறது போல நடிச்சான்” என்றாள்.\n“அப்போவே சொல்ல வேண்டியது தானே, அவன் மட்டும் தனியா உட்கார்ந்துட்டு இருப்பான்” என்றான் மாதேஷ்.\n“அவனை கொஞ்சம் யோசிக்க விடனும் அதற்காக தான் சொல்லவில்லை” என்றாள் கிறு.\n“இன்னும் கொஞ்சம் யோசிக்கட்டும்” என்றான் அஸ்வின்.\n“டேய் ஆரவை யோசிக்கவிடனும் டா ஆனால் அளவுக்கு அதிகமாக யோசிக்க விட்டோம்னா தான் பிடித்த முயலுக்கு மூனு கால்னு பிடிச்ச பிடியில நிப்பான்” என்றாள் கிறு.\n“அது மட்டும் இல்லை, நீங்க மூனு பேரும் அவன் கூட தான் இன்றைக்கு நைட் தூங்கனும்” என்றாள் மீரா.\nமாதேஷூம், கவினும் பாவமாக தம் துணைகளைப் பார்க்க,\n“அங்கே என்ன டா லுக்கு பேசாம வா” என்றான் அஸ்வின்.\n“ஒரு நாள் உனக்கும் இதே நிலமை வரும்” என்றனர் இருவரும்.\n“அதை அப்போ பார்க்கலாம்” என்றான் அஸ்வின்.\n” என்று மாதேஷ் வினோவைப் பாரத்து கேட்க,\n“நாங்க மட்டும் அங்கே மொக்கை போடனும் நீ இவளுங்க கூட இருப்பியா மரியாதையா வந்துரு” என்றான் கவின்.\nஅஸ்வின், “வாடா மச்சான்” என்று அவனை இழுத்துச் சென்றான் ஆரவின் அறைக்கு.\nபெரியவர்களும், சிரித்து சற்று நிம்மதியான மனதுடன் அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.\n“இப்போ நாம என்னடி பன்றது” என்று ஜீவி கேட்க\n“முதலில் ரூமுக்கு போலாம் அங்கே வைத்து ஏதாவது ஐடியா பன்னலாம்” என்றாள் மீரா.\n“மச்சான்” என்று அறைக்குள் நுழைந்தனர் நால்வரும்.\nஆரவ் அவர்களை பாரத்து தன் யோசணையை தொடர்ந்தான்.\n“எந்த நாட்டை டா பிடிக்க போற” என்று கவின் சீரியசான முகத்துடன் ஆரவைப் பார்த்து கேட்க,\nமற்ற மூவரும் அவனை பார்த்து விழித்தனர்.\n“பின்ன என்னடா நாங்க வந்ததுக்கு அப்பொறமாவும் யோசிக்கிறான்” என்றான் கடுப்பாக.\n“அப்போ நீ காமடி பன்னியாடா” என்று மாதேஷ் கேட்க, மற்ற மூவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.\n“கவின் அண்ணா எனக்கு சிரிப்பே வரவில்லை” என்றான் வினோ.\n“வினோ என்னை நீ ரொம்ப அசிங்கபடுத்துறடா” என்றான் கவின்.\n“அதை விடு டா நம்ம ஆரவைப் பாரு எப்படி செரி மாதரி சிவந்து இருக்கான்” என்றான் அஸ்வின்.\n“எல்லாம் உன் தங்கச்சியோட கைவண்ணம் டா” என்றான் கவின்.\n“ரொம்ப பலத்த அடியோ” என்று மாதேஷ் கேட்க,\n” என்று கவின் கேட்க,\nஅவனை வினோவும், அஸ்வினும் முறைத்தனர்.\n“இல்லை டா, என் லைப்பில் முதல் தடவையா நான் அம்மாவ பாத்தது போல இருந்திச்சி டா. அவ கூறியதுலையும் நியாயம் இருக்கு” என்றான் அமைதியாக.\nஅப்போது கிறு அவனை சிந்திக்க வைத்திற்கான காரணம் புரிந்தது.\n“மச்சான் நீ ரொம்ப பாவம் டா, கல்யாணத்துக்கு முன்னாடியே அடி இப்படி இருக்கே, கல்யாணத்துக்கு அப்பொறாமா” என்று மாதேஷ் யோசிக்க ஆரவ் சிரித்தான்.\n“அவளுக்கு அவளோ தைரியம் இல்லை டா என் மேல அவளுக்கு முன்னாடி இருந்த பயம் இன்னும் இருக்கு, அவ என்னை அடிச்சதுக்கு என்னை விட அவ தான் அதிகமா கவலை பட்டிருப்பா” என்றான்.\nஆரவ் கிறுவைப் புரிந்து வைத்திருப்பதை எண்ணி நண்பர்கள் மகிழ்ந்தனர். வினோவும் சேர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்து, பன்னிரெண்டு மனியளவில் தூங்கச் சென்றான். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, அடுத்த அறையில் அவர்கள் நால்வரும் சிரிக்கும் சத்தம் கேட்டது.\n“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல் இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா” என்று பொரிந்தான் கவின்.\n“வாடா போய் பார்க்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர்.\nPosted in யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’Tagged இரவாக நீ நிலவாக நான், யஷ்தவி\nPrev சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02\nNext தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 14\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (2)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (56)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (12)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2511898", "date_download": "2020-07-05T11:20:27Z", "digest": "sha1:S64EGBKGSAPCKY2UPBMVNLD5RFYA6DIY", "length": 20827, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை; மந்தகதியில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nசுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை; மந்தகதியில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை\n5 லட்சத்து 29 ஆயிரத்து 780 பேர் பலி மே 01,2020\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை ஜூலை 05,2020\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் தமிழர்\nபேராபத்து ஆகிவிடும் :ஸ்டாலின் எச்சரிக்கை ஜூலை 05,2020\nபோலீஸ் சீர்திருத்தம் சாத்தியமா: பல கமிஷன்கள் அமைத்தும் பலனில்லை ஜூலை 05,2020\nதிருவொற்றியூர் : சுகாதார ஆய்வாளர்கள்பற்றாக்குறையால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nகொரோனா நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில், மாநகராட்சி சுகாதார துறை, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில், பம்பரமாய் சுழன்று வருகிறது.இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளுக்கு, வெறும், ஐந்து சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், ஒரு ஆய்வாளரே, இரண்டிற்கும் மேற்பட்ட மண்டலங்களை கவனிக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.\nஇதன் காரணமாக, பணிகள் திட்டமிடுதல், ஊழியர்கள் பிரித்து விடும் வேலை, க���ருமி நாசினி கையாளும் முறை, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கண்காணிப்பது என, பணி பளு பன்மடங்கு கூடியுள்ளன.எண்ணுார், திருவொற்றியூர் மேற்கு, கிழக்கு, சாத்தாங்காடு போன்ற பரந்து விரிந்த திருவொற்றியூரின், 14 வார்டுகளை, ஐந்து பேர் கவனிப்பது மிகுந்த சிரமம்.அதே போல், ஏழு வார்டுகளை கொண்ட, மணலியில், வெறும், 2 சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.வடக்கு, மணலிபுதுநகர், தெற்கு, மணலி, கிழக்கே பல தொழிற்சாலைகள், மேற்கே மாத்துார், எம்.எம்.டி.ஏ., மஞ்சம்பாக்கம் என, ஒரு வார்டில் இருந்து, மற்றொரு வார்டிற்கு செல்ல, குறைந்தது, 15 நிமிடங்கள் ஆகும்.\nமண்டலம் சிறியதானும், பரந்த எல்லை பகுதிகளை கொண்டது மணலி. பணிகள் போர்க்கால அளவில் மேற்கொள்ளபட்டாலும், ஆய்வாளர் பற்றாக்குறையால், கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. திருவொற்றியூர் வடமாநிலத்தவர் நிறைந்த பகுதியாகவும் ஆந்திரா எல்லை பகுதியாகவும் இருப்பதால், கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனால், கடும் முன் எச்சரிக்கை நடவடிக்கை அவசியம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மருத்துவ பணியாளர்களை கூடுதலாக நியமித்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஅந்த வகையில், சுகாதார பணிகளில் ஈடுபடும், மாநகராட்சி, சுகாதார துறைக்கு, வார்டு வாரியாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டால், பணிகள் துரிதமாக நடக்கும். பணி பளுவும் குறையும்.சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ள இந்நிலையில், திருவொற்றியூர், மணலி மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி முழுதும், சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை உணர்ந்து, நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. நாளை முதல் மாறும் விதிகள் வியாபாரிகளுடன் ஆலோசனை\n1. இன்று குரு பூர்ணிமா வியாசா பூஜை விழா\n2. எப்.சி.ஐ., குழு உறுப்பினர் நியமனம்\n3. 'ஆன்லைனில்' ஓவிய பயிற்சி\n1. ரேஷனில் பொருட்கள் வாங்கியோர் அதிருப்தி\n1. நாகை மீனவர்கள் 11 பேர் தப்பி ஓட்டம்\n2. கடையில் புகுந்த பாம்பால் பரபரப்பு\n3. ஓய்வு பெற்ற வாரிய ஊழியர் பரிதாப பலி\n4. பரிசோதனை முடிவில் குளறுபடி 200 பேர் திரண்டதால் பரபரப்பு\n5. நண்பர்களுக்கு விருந்து வைக்க 'டாஸ்மாக்' உடைத்தவர்கள் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திக��் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/03/26/", "date_download": "2020-07-05T11:47:29Z", "digest": "sha1:YAKXLDKU5NLO7M2QN35OO3ECLVVNZ347", "length": 8920, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 26, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகல்வி பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவ...\nசமாதானத்தை சீர்குலைக்கவே பிரேரணை; மகாநாயக்க தேரர்கள் மனித...\nசர்வதேச பொறிமுறைக்கு முன்பாக ஆஜராக சாட்சியாளர்கள் விருப்ப...\nஐக்கிய நாடுகளை அல்ல அரசாங்கத்தை மாற்ற வேண்டும் – அத...\nவடபகுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது – மனோ கணேசன்\nசமாதானத்தை சீர்குலைக்கவே பிரேரணை; மகாநாயக்க தேரர்கள் மனித...\nசர்வதேச பொறிமுறைக்கு முன்பாக ஆஜராக சாட்சியாளர்கள் விருப்ப...\nஐக்கிய நாடுகளை அல்ல அரசாங்கத்தை மாற்ற வேண்டும் – அத...\nவடபகுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது – மனோ கணேசன்\nநியூஸ்பெஸ்ட் செய்தியாளர் மீது தாக்குதல்\n‘வாள்’ போய் ‘கத்தி’ வந்தது\nபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் மீது கன்ஸ்யூமர் வாட்ஜ்...\nமக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் உயிரிழந்த விபத்து தொடர்ப...\nமலேசிய விமானம்; மேலும் 122 பாகங்கள் அடையாளங் காணப்பட்டுள்...\n‘வாள்’ போய் ‘கத்தி’ வந்தது\nபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் மீது கன்ஸ்யூமர் வாட்ஜ்...\nமக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் உயிரிழந்த விபத்து தொடர்ப...\nமலேசிய விமானம்; மேலும் 122 பாகங்கள் அடையாளங் காணப்பட்டுள்...\nநாற்பது நாட்களில் உலகை வலம் வரல் ; உத்தியோகபூர்வமாக ஆரம்ப...\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் இரண்டாம் கட்டம் பிற்போ...\nஇறக்குமதி செய்யப்படும் பாக்கு இலங்கைக்குரியதென மீள் ஏற்று...\nபாவனைக்கு உதவாத 55,000 கிலோ பழ வகைள் மீட்பு\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை; சவா...\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் இரண்டாம் கட்டம் பிற்போ...\nஇறக்குமதி செய்யப்படும் பாக்கு இலங்கைக்குரியதென மீள் ஏற்று...\nபாவனைக்கு உதவாத 55,000 கிலோ பழ வகைள் மீட்பு\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை; சவா...\nரயில் பயணச்சீட்டு மோசடி; வருடாந்தம் 10 வீத வருமானம் இழப்பு\nமீண்டும் தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’; மே 16 வ...\nபார்த்திபன் தல���மையில் ஆர்யா, அமலாபால் திருமணம்\nஅடுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ; லாவகமாக தப்பித்த பண...\nபிடிகளை தவறவிட்டமையே தோல்விக்குக் காரணம் – இந்திய அ...\nமீண்டும் தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’; மே 16 வ...\nபார்த்திபன் தலைமையில் ஆர்யா, அமலாபால் திருமணம்\nஅடுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ; லாவகமாக தப்பித்த பண...\nபிடிகளை தவறவிட்டமையே தோல்விக்குக் காரணம் – இந்திய அ...\nமலேசிய விமானம்; கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தாலும் மர்ம...\nதி.மு.கவிலிருந்து அழகிரி நீக்கம்; வழக்குத் தாக்கல் செய்யவ...\nமுதல் வெற்றியை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள்\nரஷ்யா பலவீனமான திசையில் பயணிக்கிறது – ஒபாமா\n‘சூதாட்ட மன்னன்’ ஹிதேஷ் பகத் வயிற்று வலியால் ...\nதி.மு.கவிலிருந்து அழகிரி நீக்கம்; வழக்குத் தாக்கல் செய்யவ...\nமுதல் வெற்றியை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள்\nரஷ்யா பலவீனமான திசையில் பயணிக்கிறது – ஒபாமா\n‘சூதாட்ட மன்னன்’ ஹிதேஷ் பகத் வயிற்று வலியால் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_53.html", "date_download": "2020-07-05T10:04:05Z", "digest": "sha1:BAX7GBMKMGX4DIUN3BR2OYFVDWJ2Z4WX", "length": 7230, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ரதன தேரரின் செயலால் உண்மையான பிரச்சினை மறைந்து விட்டது: ஞானசார - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரதன தேரரின் செயலால் உண்மையான பிரச்சினை மறைந்து விட்டது: ஞானசார\nரதன தேரரின் செயலால் உண்மையான பிரச்சினை மறைந்து விட்டது: ஞானசார\nஅத்துராலியே ரதன தேரர் தன்னிச்சையாக உண்ணாவிரதத்தில் இறங்கியதன் ஊடாக நாடு எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை மீண்டும் நிலத்தடி சமாச்சாரமாக மறைக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கிறார் ஞானசார.\nஇலங்கைக்குள் வெளிநாட்டு கலாச்சார, விவகாரங்களை உட்புகுத்தி முஸ்லிம் சமூகத்தை வழி திருப்பிச் செல்லும் விவக��ரங்களை சரிவரப் புரிந்து கொண்டு அதனை முறியடிப்பதற்கான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர, ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பிரிந்தால் அடிப்படைவாதத்துக்கு எதிரான போராட்டம் முடிவுறாது எனவும் அவர் தெரிவிக்கிறார்.\nஇப்பின்னணியில் ஜுலை 7ம் திகதி நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் அடிப்படையிலான செயற்திட்டம் ஒன்றைத் தான் முன் வைக்கப் போவதாகவும் அதன் பின் முழுக்கவும் இதனைத் தமது தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப் போவதாகவும் இவ்விடயத்தில் இயங்க விரும்பும் துறவிகள் ஒரே குழுவாக தம்மோடு சேர்ந்தியங்க வேண்டும் எனவும் ஞானசார மேலும் தெரிவிக்கிறார்.\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, பாரம்பரிய முஸ்லிம்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் புறந்தள்ளி வெளிநாட்டு கலாச்சாரங்களை, மக்தப் போன்ற மத்ரசா முறைகள் ஊடாக அடிப்படைவாதத்தையும் சமூகத்துக்குள் புகுத்துவதாகவும் இவையனைத்து கலந்துரையாடித் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/automobiles", "date_download": "2020-07-05T10:27:18Z", "digest": "sha1:HS7VCJQ3Y276CQB6P5MGRCOHNEYQGSCH", "length": 7121, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "automobiles|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nபுதிய லம்போர்கினி கார் இந்தியாவில் அறிமுகம்\nலம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ…\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. இந்தியாவில் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில்…\nபுதிய ஹூன்டாய் எலான்ட்ரா கார் இந்தியாவில் அறிமுகம்...\nஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா…\nடி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில்…\nபுதிய வண்ணத்துடன் கவாஸ்கி நின்ஜா ZX-10R இந்தியாவில் அறிமுகம்\nகருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் ஆங்காங்கே…\nஹூண்டாய் ஜெனிசிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசென்னையில் ஆலை அமைத்து செயல்பட்டு வரும்…\nஇந்தியாவில் பல்வேறு அம்சங்களுடன் பி.எம்.டபுள்யூ.எக்ஸ்5 அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதிய தலைமுறை…\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக்…\nசி.பி.எஸ். வசதியுடன் பஜாஜ் டிஸ்கவர் இந்தியாவில் அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் கம்பைன்டு பிரேக்கிங்…\nஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. இந்தியாவில் அறிமுகம்\nஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில்…\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் 8 சீட்டர் இந்தியாவில் அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ…\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபுதுடெல்லி: வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம்…\nராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில்…\n4,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு\nலண்டன்: உலக அளவில் ஆடம்பர ரக கார்களை விற்பனை…\nபுதிய அம்சங்களுடன் பஜாஜ் பிளாட்டினா 110 இந்தியாவில் அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில்…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்���ானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=3567", "date_download": "2020-07-05T11:20:40Z", "digest": "sha1:6JE4SDPMNQVDUVQQAWES4TOM3ZI5JUJU", "length": 6078, "nlines": 93, "source_domain": "www.paasam.com", "title": "அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களும் வாக்களிக்க முடியும்! | paasam", "raw_content": "\nஅடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களும் வாக்களிக்க முடியும்\nநாட்டில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களுக்கு வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேசிய அடையாள அட்டை, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட தற்காலிய அனுமதிப்பதிரம் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் வாக்களிப்பதற்கு வரும் வாக்காளர்கள் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்களிப்பதற்கு நீலம் அல்லது கருப்பு பேனாக்கல் சிறந்தது என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-05T11:38:55Z", "digest": "sha1:IHUV6ZSWG3OXZ2ENDW2XCE2EXCVYQ4DM", "length": 4192, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"யானையாளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயானையாளி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G", "date_download": "2020-07-05T12:05:03Z", "digest": "sha1:SIBX5DZQWZRNOJKC4WANKLW2XFT6XBNJ", "length": 6412, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:Arularasan. G - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .\nவிக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொ��்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி\n--தகவலுழவன் (பேச்சு) 03:28, 6 அக்டோபர் 2018 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2018, 03:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-in-major-parts-of-tamilnadu/", "date_download": "2020-07-05T11:51:00Z", "digest": "sha1:MEPBTZC67CKRSLV6DI7F2WQF53IHILG4", "length": 11250, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Heavy Rain in major parts of Tamilnadu - பேய் மழையால் குளிர்ந்த சென்னை! மக்கள் மகிழ்ச்சி!!", "raw_content": "\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபேய் மழையால் குளிர்ந்த சென்னை\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடியற்காலை வரை பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 10 மணிக்கு மேல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழை விடியற்காலை 2 மணி வரை நீடித்தது. இரவு பெய்த கனமழையால் ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் மிதமாக தணிந்துள்ளது.\nஇதுகுறித்து ஏற்கெனவே, சென்னை வானிலை மையம் முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், “வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தமிழக மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலிருந்து வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சென்னையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை தாண்டி பலத்த கா��்றுடன் இரவு விடிய விடிய மழை பெய்தது. மழை பொழிவு அதிகம் இல்லை என்றாலும் காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது.\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nதிறக்கப்படும் வழிப்பாட்டு தலங்கள்.. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் இதுதான்\nநடிகை பூர்ணா வழக்கு: கேரளா திரைப்பட பிரமுகர்கள் தங்கக்கடத்தலில் ஈடுபட்டனரா\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் நடந்தது என்ன சிசிடிவி காட்சிகளால் புதிய சிக்கல்\nசுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்\nபொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை – மருத்துவக் குழு\nகாவல்துறை கொலைகளை ஆதரிக்கும் அரசே முதல் குற்றவாளி: கமல்ஹாசன்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநேபாளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை வாசிகள்.. காரணம் இதுதான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஅக்டோபர் வரை நீங்கள் மாத தவனை கட்ட தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும்\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கை��ு: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n – இந்திய அணியை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/02/19175520/Woman-plays-violin-while-undergoing-brain-surgery.vpf", "date_download": "2020-07-05T10:52:05Z", "digest": "sha1:DTABK72MEQDCJWIOHMAZA6FRXG7GWLVT", "length": 14894, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman plays violin while undergoing brain surgery to ensure musical skills not affected || மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nஇசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.\nபதிவு: பிப்ரவரி 19, 2020 17:55 PM மாற்றம்: பிப்ரவரி 19, 2020 18:32 PM\nலண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், டாக்மர் டர்னர் என்ற 53 வயதான பெண்ணின் மூளையில், உள்ள மில்லி மீட்டர் அளவிலான கட்டி அகற்றப்பட்டது.\nடாக்மருக்கு 2013ஆம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்ட போது மூளையில் சிறிய அளவில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கட்டி மூளையின் வலது முன் பகுதியில் இருந்துள்ளது. அது இடது கையின் செயல் திறனை கட்டுப்படுத்தும். எனவே அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் இந்த அறுவை சிகிச்சையால் வயலின் வாசிக்கும் திறன் இழந்துவிடலாம் என்று அதை தவிர்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் தான் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பேராசிரியர் கீமார்ஸ் அஷ்கன் இந்த அறுவை சிகிச்சையால் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை கூறி உள்ளார்.இசையில் பட்டம் பெற்ற மற்றும் திறமையான பியானோ கலைஞரான பேராசிரியர் அஷ்கன், டாக்மரின் இசை திறன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்தார்.\nஅவரிடம் தனது வயலின் இசை திறமை தன்னை விட்டு செல்வதை தன்னால், ஏற்றுக்கொள்ள இயலாது என்று டாக்மர் தெரிவித்ததால், அறுவை சிகிச்சைக்கு முன் வயலின் வாசிப்பதனால் மூளையில் ஏற்படும் இயக்கத்தை மருத்துவர்கள் வரைபடமாக தயாரித்துள்ளனர். அதன்படி மயக்கத்தில் இருந்த டாக்மர் வயலின் வாசித்துள்ளார் அப்போது மருத்துவர்கள் தலையை பிளந்து சிறு சிறு கட்டிகளை அகற்றியுள்ளனர். தொடர்ந்து இடது கையை இயக்கும் பகுதியில் சில பகுதிகளை விட்டு விட்டுள்ளனர்.\nஅறுவை சிகிச்சைக்கு பின் பேசிய பேராசிரியர் அஷ்கன் டாக்மரின் இடது கையில் முழு செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, ஆக்கிரமிப்புச் செயல்பாட்டில் உள்ள சந்தேகத்திற்கிடமான அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 90 சதவீத கட்டியை அகற்ற முடிந்தது. டாக்மருக்கு வயலின் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம், எனவே அவரது மூளையின் நுட்பமான பகுதிகள் செயல்படுவதை நாங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறினார்.\nஅறுவை சிகிச்சைக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, டாக்மர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 10 வயதில் இருந்து வயலின் வாசித்து வருகிறேன். ஒருவேளை என்னுடைய வயலின் வாசிப்பு திறன் இழந்திருந்தால் இதயம் நொறுங்கி போயிருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் அறுவை சிகிச்சையில் வயலின் வாசித்த வீடியோ பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.\n1. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2. இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் நடத்திய வாலிபர் குறித்த பகீர் பின்னணி\nஇங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.\n3. வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது -வீடியோ வெளியீடு\nவட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.\n4. வடகொரிய தலைவர் கிம்மின் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம்\nவடகொரிய தலைவர் கிம்மின் மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என முன்னாள் சமையல்காரர் கூறி உள்ளார்\n5. கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும் சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்\nகொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும் என்ற புதிய தகவலை சீன மருத்துவர்கள் வெளியிட்டு உள்ள���ர்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n2. நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு இன்று மாலை ராஜினாமா செய்கிறார்...\n3. தென் சீனக் கடல் பகுதியில் பயிற்சியில் அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் இரு விமானந்தாங்கி கப்பல்கள்\n4. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்\n5. கொரோனா வைரஸ் தொற்று, மாயமாக போய் விடாது உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2012/nov/30/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D--593959.html", "date_download": "2020-07-05T09:28:23Z", "digest": "sha1:4DYXBF2O5F7FEMKKGM6Z4II4Y5SWPTOJ", "length": 7051, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேமுதிக எம்எல்ஏ இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் - Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nதேமுதிக எம்எல்ஏ இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்\nதேமுதிக எம்எல்ஏ மோகன்ராஜ் மற்றும் சுபாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தாங்கள் கைதாகாமல் இருக்க தேமுதிக எம்எல்ஏக்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி, மோகன்ராஜ், சுபாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். 4 வார காலத்துக்கு இவர்கள் இருவரும் தினமும் தலைவாசல் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sathuranga-vettai-2-movie-pooja-stills-and-cost-and-crow-list/", "date_download": "2020-07-05T10:31:52Z", "digest": "sha1:OTPI2C42PNUWY2EKMR7FKJ2JRXS7SDGK", "length": 11678, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "சதுரங்கவேட்டை 2 பூஜையுடன் இன்று தொடங்கியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதுரங்கவேட்டை 2 பூஜையுடன் இன்று தொடங்கியது\nபாடல்கள் : அறிவுமதி / யுகபாரதி\nபடத்தொகுப்பு : SP ராஜாசேதுபதி\nசண்டைபயிற்சி : R. சக்திசரவணன்\nதயாரிப்புமேலாளர் : S. ஜெயகர்விஸ்வநாதன்\nகதை / திரைக்கதை / வசனம் : H. வினோத்\nஇயக்கம் : NV நிர்மல்குமார்\nவிஷால் – அனிஷா நிச்சயதார்த்த கொண்டாட்டம்… “முடிவில்லா புன்னகை” ஆடியோ லான்ச்… “முடிவில்லா புன்னகை” ஆடியோ லான்ச்…\nPrevious வல்லவனுக்கும் வல்லவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83979", "date_download": "2020-07-05T11:08:08Z", "digest": "sha1:TDAVZOFE3EN65RWLYZWVNVMGUSEN65IW", "length": 25226, "nlines": 302, "source_domain": "www.vallamai.com", "title": "மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nமதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3\nமதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3\nஇனி விஷயத்துக்கு வருவோம். மதாபிமானமும், சுயமரியாதையும் வாழ்வியலின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி உடையவை. அவற்றை விலக்கி வாழும் திறன் சாத்தியமெனினும், மிகவும் சிலரே அவ்வாறு வாழ்வதை இயல்பாக வைத்துக்கொள்கிறார்கள். தேசீய அளவில் பார்க்கப்போனால், இங்கிலாந்தில் அத்தகைய வாழ்வியல் தென்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் குறைவு; ஏன் அங்கு பைபிள் பெல்ட் என்று வருணிக்கப்படும் மாநிலங்களில் மதவெறி தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அவரவர் போக்கை அவரவர்கள் கடைபிடிப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லை. ஹிந்து சனாதன தர்மமோ, கிருத்துவமோ, இஸ்லாமியமோ, நாத்திகமோ மூளைச்சலவையில் ஈடுபட்டால், அது நலம் பயக்காது.\nவாழ்வியலின் பரிமாணங்களில் மிகவும் உயர்ந்தது நன்னடத்தை. வாய்மை, நியாயம், சரியான அணுகுமுறை ஆகியவை அதில் அடங்கும். மதாபிமானம், சுயமரியாதை ஆகிவற்றை தவிர்த்து வாழக்கூட அவை உதவும். அண்ணல் காந்தி அதற்கு நல்லதொரு உதாரணம்; அவர் கூட தன்னை ஹிந்து என்று தான் அடையாளம் காட்டிக்கொண்டார். அந்த மதாபிமானம் அவருடைய வாழ்வியலுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அந்த அணுகுமுறையை சிறிதேனும் கடைப்பிடிப்பது நல்லது.\nஇத்தருணம் ‘அறிவியல்’ என்ற சொல்லின் எல்லையைப் புரிந்து கொள்வோம். அது ‘விஞ்ஞானம்’ என்ற சொல்லின் ஒரு பின்னம் எனலாம். விஞ்ஞானமே அறிவியலின் பின்னம் என்பதில் முரண் ஒன்றுமில்லை. உபனிஷத்கள், சித்தர் பாடல்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவியல் இல்லை என்று பிரசாரம் செய்வது மதியீனம். அதே சமயம் இன்றைய விஞ்ஞான புரிதல்கள், நிரூபணங்கள் நிரந்தரமானவை அல்ல. விஞ்ஞானத்தின் தனிச்சிறப்பே திறந்த அணுகுமுறை. அதை தவிர்த்து விட்டு தனது அபிப்ராயங்கள் தான் இறுதி முடிவு என்று பறை கொட்டுவதை போல் வாழ்வியலுக்கு முரண் யாதுமில்லை.\nஒரு சிறிய உண்மைச் செய்தி. பெங்களுரில் பேரின்பத்தைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, மனநிறைவைப் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு நடந்து வருகிறது, துறவிகள் வாழும் ஒரு பல்கலை கழகத்தில். அதன் பெயர் ஸாரா ஜே மடம் & பல்கலைக்கழகம். பெளத்த பிக்ஷுக்கள் அங்கு பெரும்பாலும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருப்பார்கள்; மதாபிமானம் நிறைந்த இடம் அது. பெளத்த மதம் சார்ந்த சடங்குகளுக்கு பஞ்சம் இல்லை. குரு-சிஷ்ய உறவு தான் அங்கு பிரதானம். அ���்த பிக்ஷுக்கள் விஞ்ஞானத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள்.\nஅங்கு என்ன ஆய்வு நடக்கிறது என்பதை உரிய நேரத்தில் கூறுகிறேன்.\n…தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின் தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி… விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்…இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாய்க் கொல்…இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாய்க் கொல் எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி . ’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர் சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது…”\nதமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஜூலை 5: 1928, ஏப்ரல் 10,11,12: 1929 ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.\nஇன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத��தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.\nRelated tags : இன்னம்பூரான்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\n-மரபின் மைந்தன் முத்தையா தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பற்றிய விவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆலயத்தோடும் ஆன்மீகத்தோடும் அணுவளவும் தொடர்பில்லாத பலரும் அன்றாடம்\nரா.பார்த்தசாரதி இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம் மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம் யாரோ இறந்ததிற்கு எங்களை மிதித்து கொல்கின்றனரே மணமானாலும், பிணம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/09/blog-post_12.html", "date_download": "2020-07-05T11:24:44Z", "digest": "sha1:65HWMZY7UPLZNOHFUMA6HLQUHVFB5I2S", "length": 50656, "nlines": 522, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சாருவிற்கு ஒரு பரிந்துரை", "raw_content": "\nதன்னுடைய சமீபத்திய பதிவில் சாரு இப்படியாக எழுதுகிறார்.\n...சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண்பர் ஒருவர் அதிர்ந்து போனார். காரணம், சமகால இசையமைப்பாளர்களில் இடம் பெற்றிருந்தவர்கள், நான் தொடர்ந்து விமர்சித்து வரும் இளையராஜா (ஹே ராம் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, குணா : கண்மணி அன்போடு), ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்றுதான் இருந்ததே தவிர அதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை. ஏனென்றால், எனக்கு ரஹ்மானின் இந்திப் பாடல்கள்தான் பிடிக்கும் (உ-ம்: தில்லி 6). ...\nஇப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம். ஒருவரின் இசை இந்தியில் கேட்டால் பிடிக்கும்; தமிழில் கேட்டால் பிடிப்பதில்லை என்பதை எப்படி ஒருவரால் சொல்ல இயலும் என்பதே எனக்குப் புரியவில்லை. இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான். இசைதான் ஆதாரம். எனவேதான் என்னால் அட்சரம் கூடப் புரிந்து கொள்ள முடியாத இந்தித் திரைப்பட இசையை, இந்துஸ்தானி இசையை, ஸ்பானிய இசையை... ஏன் சாருவே சிபாரிசு செய்த நான்சி அஜ்ரத்தைக் கூட இசைக்காக மாத்திரமே ரசிக்க முடிகிறது. சமயங்களில் பிரபலமான தமிழ்ப்பாடல்களினால் அமைந்த instrumental தொகுப்புகளை அசலை விடவும் அதிகமாக ரசிக்க முடிகிறது. நண்பர் சாருவிற்கு ரகுமானின் இந்த தமிழ்ப்பாடலை பரிந்துரைக்க விரும்புகிறேன்.\nகணினியின் சன்னலை சுருக்கி (minimise)வீடியோவை தவிர்த்து ஒலியை மாத்திரம் கேட்கவும். இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஏதோ ஒன்று உடைந்து போகின்றது. உள்ளுக்குள் இருக்கும் அத்தனை ரணங்களையும் கண்ணீரின் மூலம் வெளியே அடித்துத் தள்ள முயலும் மாயவித்தையை இந்தப் பாடல் செய்கிறது. இதே அனுபவம்தான் கேட்கும் அனைவருக்கும் (அது தமிழ் அறியாத அன்பர்களுக்கும் சேர்த்து) அமையும் என்று உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் உங்களுக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தத் தவறாது என்பதை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பாடலுக்காக ஸ்வர்ணலதாவிற்கு தேசிய விருது கிடைத்த ஞாபகம். பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 5:16 PM\nLabels: இசை, ஏ.ஆர்.ர���ுமான், சாரு, ஸ்வர்ணலதா\n//பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன். //\nபாட்டுக்கும் கைக்கும் என்ன சம்பந்தம் ;- )\nஅவரவர் ரசனை. அவரவர் கருத்து\nஇசைக்கு மொழி தடையில்லை தான். தமிழ்ப்பட சிவாஜி(யின்) அல்லது அழகிய தமிழ் மகன் (ஹா ஹா ஹா) ரஹ்மானைவிட டில்லி6 ரஹ்மானை ரசிக்க முடிகிறது என்பதற்கான காரணம் மொழியல்ல...இசை தான் அதைத் தான் சாரு கூறமுயன்றதாக நான் புரிந்து கொண்டேன்.\nநீங்கள் பரிந்துரைத்த அதே பாடலின் மெட்டைத் தான் Gurus of Peaceல் ரஹ்மான் இம்ப்ரூவைஸ் செய்திருப்பார். இதைவிட அது அருமை என்பது என் கருத்து. இந்தி தெரியாது என்றாலும் உஸ்தாத் நஸ்ரத் பத்தே அலிகானின் குரல் எனக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.\nநஸ்ரத்தின் குரல் எப்பொழுதுமே கண்ணீரை(could be either way ;)) வரவழைக்கும் என்பது வேறு விடயம்\nஇசைக்கு நிச்சயம் மொழி தடையில்லை. அப்படி சாரு கூறியிருப்பாராயின் அவர் ரகுமானின் சிறந்த பல தமிழ்பாடல்களை கேட்டிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.\nஇசைக்கு மொழி தடையில்லைதான். ஆனால் அர்த்தத்தை நீக்கிவிடின் வார்த்தைகள் கூட ஒரு கருவி உருவாக்கும் இசை போலத்தான்.வார்த்தைகளின் ஒலிநயம் இசையோடு ஒத்துப்போக வேண்டும்.\nரகுமானினுடைய இசை இந்துஸ்தானி அடிப்படையிலானது. அதில் இந்தி வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளைவிட நன்றாக பிணையும்.அதாவது இந்துஸ்தானி இசை is optimized for Hindi not Tamil. இதைத்தான் சாரு சொல்லியிருப்பார்.\nஒரு metal rock பாடலை தமிழ் வார்த்தைகளைப் வைத்து கேட்க இயலுமா\nநான் உங்கள் பதிவின் கருத்திற்கும் மெயின் சப்ஜெச்டிர்க்கும் போக விரும்ப வில்லை.\nஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல், பாடகி பற்றி எழுதியது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள், பாராட்டுக்கள்.\nஸ்வர்ணலதா எனக்கு பிடித்த மிக சிறந்த பாடகி, அதுவும் இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும், இன்னொரு அற்புதமான பாடல், திருமண மலர்கள் தருவாயோ...\nஅவரது வீடு விலாசம் கிடைத்து நேரில் பார்க்க போனேன். எந்த வித பந்தாவோ பகட்டோ இல்லை.2 நிமிட காத்திருப்பிற்கு பிறகு என்னை பார்த்து பேச அனுமதி.. என்னுடம் சுமார் பத்து நிமிட உரையாடி இருப்பார்.\nஒரு சாமானிய ரசிகன் ஆன எனது வேண்டுகோளையும் ஏற்று திருமண மலர்கள் பாட்டு நான்கு வரிகள் பாடினார்.\nரஹ்மான் பாடல் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் ��ந்த பொழுது வெறும் நகரம் சார்ந்த மேற்கத்திய பாடல்கள் மட்டுமே இசை அமைக்க தெரியும் என்ற புகாரை தகர்த்து எறிந்தார் கிழக்கு சீமையிலே படத்தில். கத்தாலம் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி என்ற உடனேயே உசிலம்பட்டி திரை அரங்கில் விசில் பறந்ததே.\nபதினைந்து வருடங்கள் ஆன பிறகும் எனக்கு கேட்க அலுக்காத பாடல்கள்:\nருக்குமணி ருக்குமணி, காதல் ரோஜாவே, உசிலம்பட்டி பெண்குட்டி, சிக்கு புக்கு ரயிலு, ஒருவன் ஒருவன் முதலாளி, அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, குளிச்சா குத்தாலம்,\nராசாத்தி என் உசிரு என்னுது இல்ல மஞ்சளை அரைக்கையிலே மனசை அரச்சவளே.\n//இப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம்// ஒன்றா இரண்டா அபத்தங்கள் :-) சாரு எழுத்து நடை அழகு, அதனால் இந்த மாதிரியான அபத்த கருத்துகளை தவிர்த்து படித்துக் கொள்ள வேண்டியதுதான். பரிந்துரை தந்தாலும் அவர் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் அதுவும் காரணங்களுடன் ;-)\nஎனக்கு சுத்தமாகப் பிடிக்காத பாடலில் இதுவும் ஒன்று. இந்த பாடலுக்காகவே சுவர்ணலதாவையும் பிடிக்காமல் போனது. சாருவுக்குத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினையில்லை. :-)\nரகுமானின் ஹிந்திப் பாடல்கள் பிடிக்கும், தமிழ்ப்பாடல்கள் பிடிக்காது என்று சாரு சொன்னதை நேரடியாக மொழியை வைத்துப் பிரித்துவிட்டீர்கள். அவர் சொல்ல வருவது, ஹிந்தியில் அவரது இசை தனித்தன்மை உடையதாக உள்ளது என்பதுதான் என நினைக்கிறேன். சில சமயங்களில் இப்படி சாருவுக்கு சப்போர்ட் செய்ய நேர்ந்துவிடுவது - நித்யானந்தரின் செயல்தான் என்றே நினைக்கிறேன்.\nசாரு தமிழ்த் திரைப்படப்பாடல்கள் தனக்குப் பிடிக்காது என்கிறார், ஆனால் மலையாளப் பத்திரிகை ஒன்றிற்கு தமிழ்த் திரைப்படப்பாடல்கள் பற்றித் தொடர் எழுதப்போகின்றார். மலையாளிகள் தமிழ் சினிமாவைக் கேலி செய்ய இன்னொரு குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பாக சாரு மாறிவிட்டார். ஏதோ நல்ல மூடில் இருந்த நேரம் உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் கேட்டிருக்கின்றார் போலிருக்கின்றது. அதுதான் பாராட்டியிருக்கின்றார்.\nசுரேஷ் சாரு ஒரு அறிவுஜீவி. நீங்க அறிவுஜீவி மாதிரி ஆக்ட்டு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. இதை மனதில் வைத்து இனிமேல் பதிவு எழுதவும். மலையும் மடுவும் எந்த காலத்திலும் ஒன்றாக ஆகவே ஆகாத���.\nநண்பர்களுக்கு நன்றி. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். சில பின்னூட்டங்களுக்கான பதில்களை மொத்தமாக இணைத்து அளிக்க விரும்புகிறேன்.\n(1) அவரவர் ரசனை, அவரவர் கருத்து என்பது மிகச்சரியானது. தனக்கு சரி என நம்புவனவற்றை சொல்ல ஒருவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இணையத்தின் பல இடங்களில் ராஜா-ரகுமான் இசை தொடர்பாக நடக்கும் குழாயடிச் சண்டை போல 'அது எப்படிச் சொல்லப் போகலாம். அறிவிருக்கிறதா' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலுடன் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது மிக அருவருப்பானது. ஆனால் சாரு சில விஷயங்களை என்ன காரணங்களினாலோயோ பொதுமைப்படுத்தி மூர்க்கமாக மறுக்கிறார். உதாரணம் ராஜாவின் இசையை முற்றிலுமாக புறக்கணிப்பது. (இப்போதுதான் சற்று இறங்கி இரண்டு பாடல்களுக்கு வந்திருக்கிறார்). இதைப் பற்றித்தான் நான் உரையாட விரும்புகிறேன். 'உலக இசையைப் பற்றின பரிச்சயமுள்ளவர்களுக்கு ராஜாவின் 'உள்ளுர் இசை' கிணற்றுத் தவளையின் ஓசையுடன்தான் ஒலிக்கும். அதைப் பற்றி விமர்சனம் செய்வதில் என்ன தவறிருக்கிறது' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலுடன் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது மிக அருவருப்பானது. ஆனால் சாரு சில விஷயங்களை என்ன காரணங்களினாலோயோ பொதுமைப்படுத்தி மூர்க்கமாக மறுக்கிறார். உதாரணம் ராஜாவின் இசையை முற்றிலுமாக புறக்கணிப்பது. (இப்போதுதான் சற்று இறங்கி இரண்டு பாடல்களுக்கு வந்திருக்கிறார்). இதைப் பற்றித்தான் நான் உரையாட விரும்புகிறேன். 'உலக இசையைப் பற்றின பரிச்சயமுள்ளவர்களுக்கு ராஜாவின் 'உள்ளுர் இசை' கிணற்றுத் தவளையின் ஓசையுடன்தான் ஒலிக்கும். அதைப் பற்றி விமர்சனம் செய்வதில் என்ன தவறிருக்கிறது' என்றொரு கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ராஜாவின் இசையை புறக்கணிப்பதற்கு அவர் 'கத்தாரை குப்பை' என்று சொல்லி விட்டார் என்றெல்லாம் காரணம் காட்டுவது சிறுபிள்ளைத்தனமாகவே எனக்குத் தோன்றுகிறது.\n(2) ஒவ்வொரு பிராந்திய இசைக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. பல்வேறு கலாச்சார உருவாக்கங்களினால் இந்த தனித்தன்மை இயல்பாகவே உருவானது. எனவேதான் நம்மிடையே உள்ள இசையை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் ஆர்வம் பிற இசையை கேட்கும் போது அவ்வளவாக ஏற்படுவதில்லை. (உலக இசையை தொடர்ச்சியாக கேட்பதின் மூலம் இதைக் கடந்துவரலாம்). எனவேதான் இங்கிருந்து இந்திக்குச் செல்லும் இசையமைப்பாளர்களோ அல்லது அங்கிருந்து இங்கு வரும் இசையமைப்பாளர்களோ அவ்வளவாக வெற்றி பெற முடிவதில்லை. (இதனுள் இருக்கும் அரசியல்களையும் தொழிற்போட்டிகளையும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை). ஆனால் ரகுமானால் இந்தப் பனிச்சுவரை மிகச் சுலபமாக உடைக்க முடிந்தது. இதற்குக் காரணம் பெரும்பான்மையான இசை மேதைகளின் படைப்புகளில் இருந்ததைப் போன்றதொரு சர்வதேசத்தன்மை ரகுமானின் இசையிலும் இருந்தது. எதனால் ரகுமானால் மாத்திரம் இந்தியில் மட்டுமல்லாது சர்வதேச மேடைகளிலும் வெற்றி பெற முடிகிறது என்பதாக எனக்குத் தோன்றுவது: அவர் இசையின் பாரம்பரியத்தோடு நவீன தொழில்நுட்பத்தையும் மிகத் திறமையாக பொருத்தியதுதான். இதுதான் ரகுமானுக்கும் மற்ற இந்திய இசையமைப்பாளர்களுக்கும் உள்ள முக்கியமானதொரு வித்தியாசமாக நான் கருதுகிறேன்.\n(3) என்னதான் நாம் பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்திருந்தாலும் சில ஆதாரமான மனித உணர்ச்சிகளும் அந்தரங்கமான தருணங்களும் மிகப் பொதுவானவை. இந்த காரணத்தினாலேயே நாம் மொழி, கலாசாரத் தடைகளைத் தாண்டி சர்வதேச தரத்திலுள்ள பிற தேசத்து இசையையும் திரைப்படத்தையும் ரசிக்க முடிகிறது. இவ்வாறு எந்தவொரு மனித மனத்துடனும் அந்தரங்கமாக உரையாட இயலும் தரத்தில் உள்ளதே மிகச் சிறந்த இலக்கியமாக, திரைப்படமாக, இசையாக அமைகிறது. நார்வே நாட்டுக்காரர் ரகுமானின் 'வராக நதிக்கரையோரம் (சங்கமம்) பாடலை சிலாகித்துப் பேசுவதைப் பற்றி அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். இவ்வாறானதொரு சர்வதேசத் தன்மையை ராஜாவின், ரகுமானின் பெரும்பாலான தமிழ்ப் பாடல்களிலும் காண முடிகிறது. இவற்றையெல்லாம் சாருவால் எவ்வாறு கண்மூடித்தனமாக ஒதுக்கிவிட்டு ரகுமானின் இசையை 'தில்லி6-லிருந்து துவங்க முடிகிறது என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலுள்ள சூ·பி இசையைத்தான் சாருவால் ரசிக்க முடிகிறது என்பதாக ஒரு புரிதலை எடுத்துக் கொண்டாலும் நான் முன்னரே சொன்னது போல் அது எந்த இசையாக இருந்தாலும் அதிலுள்ள ஆதாரமான மதுரத்தை ஒரு நல்ல ரசிகனால் புறக்கணிக்கவே முடியாது. சாரு இந்த அபத்தத்தைத்தான் செய்துக் கொண்டிருக்கிறார்.\n(4) மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தைப் பற்றி ஒரு அனானி நண்பர் எழுதியிருந்தார். சாருவைப் பற்றி எழுதி அவரின் உயரத்திற்கு நான் எம்பிக் குதிக்க இயலவில்லை. அது என் விருப்பமும் அல்ல. என்னுடைய உயரத்தைப் பற்றி எனக்குத் தெரியும். பிறக்கும் போதே யாரும் அறிவுஜீவியாக பிறப்பதில்லை. ஆனால் அறிவுஜீவியாக நடிப்பதற்கு கூட சிறிதளவாவது அறிவு தேவைப்படுகிறது. இரண்டு வரிகளில் அபத்தமாக பின்னூட்டம் போட்டு விட்டு போவதற்கு அது கூட தேவையில்லை.\nசுரேஸ், விரிவான உங்கள் பின்னூட்டம் பலரையும் தெளிவடையவைக்கும் என நம்புகிறேன்.\nஅனானிக்கு உங்க பதில் அறிவு சார்ந்த நல்ல பதில். by the way (இதற்கு தமிழில் என்ன சொல்வது), நல்ல நேர்த்தியான பதிவு சுரேஷ்\n1. என்னாத்தா பொண்ணாத்தா - உழவன்\n2. ஆத்தங்கர மரமே - கிழக்கு சீமையிலே\nசாரு, சுரேஷ் கண்ணன், அரன் பிரசன்னா எல்லோரும் அறிவுஜீவிகள் தான். அறிவு ஜீவிகளின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்று பிறர் விரும்புவதை, நினைப்பதை, எதிர்பார்ப்பதை நிராகரித்துவிட்டு தடாலடியாக ஒரு மாற்றுக் கருத்தை உதிர்ப்பது. அதாவது கூட்டத்திலிருந்து விலகி சுயமாக சிந்திப்பதாக பாவனை பண்ணுவது. சாரு செய்ததும் அதுதான்; இங்கே சுரேஷ் கண்ணன் செய்திருப்பதும் அதுதான்; அவருக்குப் போட்டியாக அரன் பிரசன்னா உதிர்த்திருக்கும் முத்துவும் அதுதான். அறிவுஜீவிகள் சராசரிகள் மாதிரி சிந்திக்கமாட்டார்கள் என்பது மட்டுமில்லை. இன்னொரு அறிவுஜீவியின் சிந்தனையிலிருந்து மாறுபட்டு சிந்திப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். இங்கே சுரேஷ் கண்ணன் \"எனக்கு \"போறாளே பொன்னுத்தாயி\" பாட்டும் பிடிக்காது, அதைப் பாடிய சொர்ணலதாவின் குரலும் பிடிக்காது\" என்று எழுதியிருந்தால், அரன் பிரசன்னாவின் பதில் என்னவாக இருந்திருக்கும் என்று கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் அறிவுஜீவி டெஸ்டில் பாஸ்.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\n||இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான்||\nஎப்படி இப்படி ஒரு கருத்தை சிந்திக்காமல் எழுத முடிந்தது எனத் தெரியவில்லை.\nகுழந்தைக்கு அப்பா பிடிக்குமா மாமா பிடிக்குமா என்ற கேள்விக்கும்,அப்பா பிடிக்குமா அல்லது அம்மா பிடிக்குமா என்ற கேள்விக்குமான விடை சாத்தியங்கள்தான் இசை மொழி பற்றிய விவர���ங்களுக்கு சரியான பதிலாக இருக்கும்.\nஇசை மொழி கடந்ததுதான்;ஆனால் இசையில் தோய்வதற்கு மொழி அவசியம்.\nநீங்கள் எடுத்துக்காட்டிய ஒளிப்படக்காட்சித் துண்டில் கூட,அதாவது உங்கள் கூற்றின் படி 'வீடியோவைத் தவிர்த்து ஒலியை'மட்டும் கேட்டாலும் உங்களை நெகிழ்த்துவது அந்தப் பாடல் வரிகளும் அவை சொல்லும் விவரணமும் சூழலும் சார்ந்த பொருள் உங்கள் மனக்கண்ணில் எழுவதுதான் உங்களை நெகிழ்த்துகிறது;வேண்டுமானால் இதே பாடலை கரோக்கியில் போட்டு இசையை மட்டும்-அதாவது பாடல் வரிகளின்றி-கேட்டுப் பாருங்களேன்,உங்களை அது நெகிழ்த்துகிறதா பார்க்கலாம்\nமொழியற்ற எந்த இசையும் ஆன்மாவைத் தொடுவதில்லை.புரியாத மொழியில் பாடலோடு அமைந்த இசையை ரசிக்க முடியாது என்பதில்லை;ஆனால் இசைக்கான ஜீவன் முழுமை பெறுவது மொழியின் ஆளுமை சேரும் போது அதுதான் நெகிழ்வனுபவம் தரும்.\nஇதைப் புரிந்து கொள்ளாமலா இந்தப் பத்தியை எழுதினீர்கள்\nஅதே கருத்தம்மா படத்தின் பாடல்களில் \"தென்மேற்கு பருவக்காற்று\" என்ற பாடலில் வரும் beat டாக்டர் அல்பன் என்னும் ஆங்கில ஆல்பத்தில் வரும் பாடலின் அப்பட்டமான காபி. ஒலக சினிமாவுடன் கொஞ்சம் ஒலக இசையும் கேட்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பிழையிருந்தால் மன்னிக்கவும். கண்டிப்பாக கடுதாசி போடவும். நன்றி வணக்கம்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களை��ும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக விரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஅறிவுஜீவியும் பெனலோப் குருஸின் மார்பகங்களும்\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\nஉன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் - ஒரு பார்வை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/11/france-man-suicide-meccas-grand-mosque/", "date_download": "2020-07-05T11:02:11Z", "digest": "sha1:DK7EHSQM7BUOXHUF7GZ6Z5VDL7IB7W64", "length": 24996, "nlines": 268, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News:France man suicide Mecca's grand Mosque", "raw_content": "\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\nபிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque\nஇஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் முக்கியமாக நோன்பு காலத்தில் புனித ப��ணம் மேற்கொள்வார்கள்.\nஇந்நிலையில் கடந்த சனிக்கிழமை, மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெயர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஇவரது தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவற்துறை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இவர் பிரான்ஸ் குடிமகன் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.\nமக்கா மசூதியின் உச்சியில் ஏறிய இவர், அப்படியே கீழே மக்கள் சுற்றிவரும் இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே விழுந்த நேரத்தில், சம்பவ இடத்திலேயே இவர் உயிர் பிரித்துள்ளது. இந்த சம்பவம் நோன்பு மாதமாகையால், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/09/karpom-september-2013.html", "date_download": "2020-07-05T11:25:19Z", "digest": "sha1:AXIFTYY43SMATRG3J7STOIAC2KP3CAAK", "length": 9333, "nlines": 52, "source_domain": "www.karpom.com", "title": "கற்போம் செப்டம்பர் மாத இதழ் – Karpom September 2013 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகற்போம் செப்டம்பர் மாத இதழ் – Karpom September 2013\nகற்போம் செப்டம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nகற்போம் இதழில் தங்கள் கட்டுரைகளை பகிர அனுமதி அளித்திருக்கும் Cyber Simman மற்றும் உழவன் ர���ஜா ஆகிய இருவருக்கும் நன்றி. நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”\nபேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா\nபாஸ்வேர்டு: தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்\nநல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி \nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN CARD) என்றால் என்ன \nபேஸ்புக் நிறுவனர் MARK ZUCKERBER-ன் கணக்கை HACK செய்த கில்லாடி\nதமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது \nஇணைய தாக்குதலை தடுக்க புதிய வழி\nதமிழில் போட்டோஷாப் – 9\nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/06/blog-post_46.html", "date_download": "2020-07-05T09:46:30Z", "digest": "sha1:CGNURUHMKKK5TEZALBE3QX3Z5HCXLXBT", "length": 7873, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "விகாரைக்குள் ஆயுதங்கள் - தேரருக்கு ஆயுள் தண்டனை - மூன்று தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் விடுதலை - News View", "raw_content": "\nHome உள்நாடு விகாரைக்குள் ஆயுதங்கள் - தேரருக்கு ஆயுள் தண்டனை - மூன்று தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் விடுதலை\nவிகாரைக்குள் ஆயுதங்கள் - தேரருக்கு ஆயுள் தண்டனை - மூன்று தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் விடுதலை\nமாளிகாவத்தை, ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி ஊவ தென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nT56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்றையதினம் (01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\n2010 ஜனாதிபதித் த���ர்தல் சமயத்தில், ஜனவரி 02ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த விகாரையை சுற்றி வளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.\nஇவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன், குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படும் பீ. ராஜபாலன், கே. தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர், வழக்கு விசாரணைகளின் இடையில் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதிகள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\nஉண்மைகள் வெளியாகும், ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை : விசாரணையின் பின் சங்கக்கார தெரிவிப்பு\n2011 உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதென முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/100261/", "date_download": "2020-07-05T10:38:59Z", "digest": "sha1:PTYOURLS7ZDGVCJ7SYLZS3IXCHY4N4UU", "length": 5249, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "ஐ.தே.கவிலிருந்து ரஞ்சன் இடைநிறுத்தப்பட்டார்! | Tamil Page", "raw_content": "\nஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nரஞ்சனின் குரல் பதிவு வெளியானதையடுத்து இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு\nஆயுதக்குழுக்களிற்கு வாக்களிக்காதீர்கள்: கிழக்கு மக்களிடம் கோருகிறார் விக்னேஸ்வரன்\nஇயக்கச்சி வெடிகுண்டு தயாரிப்பு… முன்னாள் போராளியின் சட்டபூர்வமற்ற மனைவியான ஆசிரியையே கைது\nகுதிரையில் ஏறிய சில தமிழர்கள்\nவெள்ளவத்தை வர்த்தக நிலையத்தில் தீ\nஇளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/low-pressure-karaikal-dist-collector-discuss/", "date_download": "2020-07-05T11:01:26Z", "digest": "sha1:IZIELOM5VJJVUZ57ZNHY7V5GY46SX447", "length": 12903, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nசீனா பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது..\nகாற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.\nமாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்துள்ளனர்.\nகாரைக்கால் காற்றழுத்த தாழ்வு பகுதி\nPrevious Postமத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி.. Next Postகோமதிகள் ஓடுகிறார்கள்...: மானசீகன்\nவங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nகாரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/518/mantakanneesam", "date_download": "2020-07-05T11:34:22Z", "digest": "sha1:64CLYXN2HAJIHGAHF37U7NDAQ7X2YAEJ", "length": 6073, "nlines": 177, "source_domain": "shaivam.org", "title": "மாண்டகன்னீசம் - மாண்டகன்னீஸ்வரர் திருக்கோவில் - Mantakanneesam Temple - sthala puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.\nமாண்டகன்னி முனிவர் காஞ்சியில் தம் பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தேவமகளிர் ஐவருடனும் இம்மண்ணுலகில் போகத்தை நன்கு அனுபவித்து, அதன்பின்பு வெறுப்புற்று, இறுதியில் முத்திப்பேற்றை அடைந்தார் என்பது தல வரலாறு\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயண சேவாசிரமத்திற்கு அருகிலுள்ள மாண்டுகன்னீஸ்வரர் கோயில் தெருவில், ஒக்கப்பிறந்தான் குளக்கரையின் கீழ்புறத்தில் இக்கோயில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/chicken-vegetable-soup-for-babies/", "date_download": "2020-07-05T10:46:53Z", "digest": "sha1:B6WZNHJBCMTXBBKXNTJM5AFU53O7GJ3J", "length": 8964, "nlines": 86, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "chicken vegetable soup for babies in Tamil My Little Moppet", "raw_content": "\nஇந���தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகாய்கறிகளுடன் வேக வைத்த சிக்கன்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தைக்கு 7 வது மாதத்தில் இருந்து தரலாம்)\nசதைப்பற்றுள்ள சிக்கன் – ஒரு துண்டு\nகேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பாலக்கீரை எல்லாம் சேர்த்து நறுக்கியது – ஒரு கப்\nஇதனை எல்லாம் நன்றாக கழுவி ஒன்றாக சேர்த்து பிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில்கள் வரும் வரை வேக விடவும்.\nநன்றாக வெந்த பிறகு இவற்றை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nஇத்துடன் சீரகத்தூள் சேர்த்து பரிமாறலாம்.\nசிக்கனில் அதிகமான புரதச்சத்தும், இரும்பும் சத்தும் இருக்கிறது.\nகோழியின் தொடைப்பகுதியும், கால் பகுதியையும் வாங்கி பயன்படுத்துங்கள்.\nஏனெனில் இந்த பகுதியில் தான் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.\n“கோழியின் தொடைப்பகுதியும், கால் பகுதியையும் வாங்கி பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த பகுதியில் தான் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது”\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nமற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்\nஎந்த ஒரு புது உணவை கொடுப்பதாக இருந்தாலும் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…\nஉங்கள் குழந்தைக்கு 7 மற்றும் 8 மாதங்களுக்கான உணவு அட்டவணை தேவையெனில் இங்கே கிளிக் செய்யுங்கள்.\nமாத வாரியாக உங்களுக்கு டயட் சார்ட் தேவையெனில் எங்களை கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட்டில் பின் தொடருங்கள். மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை, முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp0337.htm", "date_download": "2020-07-05T11:54:18Z", "digest": "sha1:MCRPBO66GFSWN7OUQOZ65UI7XGF7F3AQ", "length": 136582, "nlines": 1383, "source_domain": "tamilnation.org", "title": "கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி", "raw_content": "\nகல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி (3):\nகல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி -3\n1. வேம்பையர்கோன் தமிழ்நாராயணன் இயற்றிய\nதிருச்சிராப்பள்ளிநகர்க் குன்றுப்பாறைகளின்மேல் கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் படிவழியில் காணப்படும் பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயிலின் பின்புறச்சுவர்தனில் பொளித்துள்ள கல்வெட்டாகக் காண்பது இந்நூல். தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி IV எண் 167, பக்கங்கள் 21-27(A R 62 of 1888). இ�து 102 கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. பலபாடல் வரிகள் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளதால் பொருளறி இடர்பாடுடன், கல்வெட்டுகளுக்கே இயல்பான எழுத்துப் பொறி வினைஞரால் வரும் சொற் பிழைகளுடன் படியின் பதிப்பினில் கண்டவாறே ஈங்கு படைக்கப்பட்டுள்ளது. சிதைந்த பகுதி [. . . .] எனவும் () என உடுக்குறிக்குள் காண்பவை படிஎடுத்தோரோ பிறரோ ஐயமுடன் சேர்த்த பகுதி ஆகலாம். இக்கல்வெட்டின் காலம் 900-950 ஆகலாம் என கணித்துள்ளனர்.\nஇதன் ஆசிரியர் மணியன்மகன் வேம்பையர்கோன் தமிழ்நாராயணன் என இதன் 90 வது மற்றும் 103, 104 பாயிரப் பாடல்களால் அறியலாகும். மாடமதிரை-மணலூர், மதில்வேம்பை, சேய்ஞலூர், குண்டூர் எனும் நான்கு ஊர்களுக்குத் தலைவராக சொல்லப்பட்ட இவர் சைவ சமயப் பற்றுடையவரென்பது தேற்றம். 34, 35 பாடல் வரிகள் பரிசில் வாழ்கையரோ என ஐயம் தோற்றுவிக்கிறது.\n'பாட்டியல்' மரபிலேயே 'உலகமடந்தை' என மங்கலச் சொல்லால் தொடங்கி, அந்தாதித் தொடையமைந்து, 'உலகத்துளே' என 102 பாடலில் மண்டலித்து, கட்டளைக்கலித்துறை யாப்பும் உள்ளமையால் இந்நூல் ஓர் அந்தாதியாம். அக்காலத்து கல்வெட்டு பொளிக்கும் மரபினிலேயே 'ஸ்வஸ்தி ஸ்ரீ' என தொடக்க எழுத்து பொறிக்கப்பட்து போலும்.\nபாடல்களில் பல கோவைத் துறைகள் பொருந்தக் காண்கின்றன. இயற்கை வருணனை, மற்றும் சொல்-பொருள் அணிகள் பலவற்றினில் பயின்று வந்துள்ளன. சிவன்தன் வீரச் செயல் போற்றும் பாடல்கள் சைவத்திருமுறை வரிகளை நினைவு கூர்கின்றன. பாடல் பெற்ற 'சிராப்பள்ளி'க்குன்றினில் அமர்ந்த சிவபெருமானை போற்ற எழுந்த இந்நூல் சிறிதே மேற்கினில் ஓர் அறைமேல் உள்ள 'கற்குடி' எனும் மூவர் தேவாரப் பாடல்பெற்ற தலம் மற்றும் 'மருதாடு' எனும் தலப் பெருமானையும் 75 வது பாடலில் குறிக்கின்றது. 67 ஆம் பாடலில் தில்லைநகரில் சோழ மன்னர்மாளிகை, 'முடிகட்டிய' மூவாயிரவர் என்பன குறிக்கப்படுகின்றன. நூ த லோகசுந்தரமுதலி.\nஉலக மடந்தை நுதலுறைந் தைப்பதி யந்நுதற்குத்\nதிலதம் பரமனமருஞ் சிராமலை யம்மலைவா\nயலகின் னிறைந்த கதிர்மணி பாய . . மேல் வந்ததந்தாதி\n. . ப் பொன்னி பரன்கழுத்திற் கொண்ட வெள்வடமே\nவடகயி லாயமுந் தென்மான் மலயப் பொருப்புமென்னுந்\nதடவரை தாமிதன் றன்மைய வாவது தாம் உணர்ந்துங்\nகடவரை மேக முழக்குஞ் சிராமலை கண்ட (கண்)\nமுடவரை ய(க்கு மறுசான்) றெண்ணி மொழிகின்றதே\nமொழிந்திடு மெய்மை முனிந்திடும் பொய்மை முயன்றிடுமின்\nகழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கோடல் கருமுகில்வான்\nபொழிந்திடு மெல்லருவிச் சிராமலை புகுந்திடுமி\nனிழிந்திடு நும்வினை யீசனங் கேவந் தெதிர்ப்படுமே\nபடும்பொழு தாயிற்று வெங்கதிர் கூற்றுவன் பற்றிநம்மை\nயடும் பொழு தாவஞ் சலென்பான் சிராமலையர் ஏரிவந்\nதிடும்பொழு தாயிற் றெதிர்கண் டிடிலெ மருங்கொடியர்\nநெடும்பொழு தாலென்கலோ அந்பர் நீர்வந்து நிற்கின்றதே\nநிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சனுங்கி\nதெற்கும் வடக்குந் திரித்தே வருந்திச் சிராமலைமேற்\nபொற்குன் றனைக்கண்டு கொண்டே னினிப்புறம் போகலொட்டேன்\nகற்குன் றனையநெஞ் சிற்செல்வ ராலில்லை காரியமே\nகாரி(க் குதவார்) கடவுட் கிறைச்சியுங் கள்ளுநல்கு\nமோரிக் குரற்பெண்க ளன்றறி யீரொரு பால்குறவர்\nசேரிக் கொடுமுடித் தெய்வச் சிராமலைத் தெண்மணிநீர்\nவாரிக் குளிக்க வொளிக்கு மெய்(ந்நோ)யி மடவரற்கே\nமடக்கோல் வளையிடத் தான்றன் சிராமலை வாழ்த்திலர்போல்\nபடக் கோ நிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார்\nவிடக்கோ கிடந்த(ன) வேளர் (வரையார்) கொள் வாள்�ணைந்தார்\nதடக்கோ வெள்ளிப்படுத் தார்மற வீர்நுங்கள் சுற்றத்தையே\nசுற்றத்தை நீயத்திநின்ற சூள்புணை யாகச் சுரம்படர்ந்த\nநற்றத்தை பெரலிக்கு நல்குகண் டாய்பண்டு நாடறியப்\nபெற்றத்தை யேறும் பெருமான் சிராமலை மேலோர்சேர்\nகுற்றத்தை நீக்குங் குணத்துர வோர்தங்கள் கோளரியேய்\nகோளரி யேறு போலக்கொல் யானையைக் கொன்றுதிங்கள்\nவாளரி யேறு கண்ணா யிருந்தவன் மால்கடல்வா\nயாளரி யோறிடத் தாண்டான் சிராமலை ஐவனமாந்\nதோளரி யேறு (தஞ்சம)� ரிதற்கு தலைமகளே\nதலைமக . . பரனொரு வன்னவன் தம்பி கொம்பார்\nகுலைமுக யானைத் தலையின் னவர்தா யலைமலையாள்\nமுலைமுக நீயமயங்கி மயங்கிற்றுன் முன்மையென்னோ\nசிலைமுக நீடு திருமலை மேய திகம்பரனே\nபரந்தெரி . . . . ன்றுக ளாகிப் பகையுறனச்\nசரந்தெரி கானவர் தம்யை . . . க தடமலரோன்\nசிரந்தொயா வொள்வலி சதித்த வீரன் சிராமலைபோலுந்\n. . . . . . . . வானுடன் போன வொள்வளைக்கே\nவளைவர . . ய வந்து காணமணி நாளில்வந்த\nமுளைவா யெயிற்று முதவச் சிராமலை முடியிலவிள்\nகளைவாய் சொரிந்த பெருந்தேன் சுடர்தோய் நறுங்கமலத்\nதளைவாய்த் தேனருந் தச்சுரும் பார்க்கின்ற தண்பரணியே\nபரணித் தலையா வலவர்கள் பெறுகுரு ரம்பைக் கிளைமல்லழுத்தங்\nகரணத் தடங்கண் மலர்கா தளவும்முன் காரதிருந்\nதிரணைத் தடஞ் சாரற் பரமன் சிராமலை சூழ்சுளை\nதிரணைத் தாங்கப் பிடித்துடி யறுகேநின்ற பாயமயிற்கே\nமயிலார் . . க . . மென்று பேரகில் வஞ்சி யென்று\nபயிலாக் கிளியும் மயிலும் படைக்குணகன் பார்த்துழைமா\nனயிலா தொழிகி லவைவளங் காவலெவ் வாறமைந்தார்\nவெயிலார் மழுவன் சிராமலை வாழ்நர்தம் மெல்லியற்கே\nமெல்லிய . . க . . மலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச்\nசொல்லிய கோவிற் கருள்செய் தவன்சூ ழலும்முகிலை\nவல்லிய மால்களி றென்றுதன் வாளுகி ராற்கதுவச்\nசெல்லிழிச் சாரற் சிராமலை மேய திருவடியே\nவடிக்குங் கருங்குழல் மேலுமைத் தாள்மொய்த்த வண்டகற்றிக்\nகொடிக்குங் குமக்கொங்கை மேலுங்கொண் டாள்கொண் டலந்திமந்தி\nபிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போல நன்றுந்\nதடிக்குங் கலையல்கு லாள்லின்ப நீதந்த தண்ட�ழுயே\nதழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு\nபிழைகொண்டு மெய்யென்று பேசிவிட் டோற்கவர் பேரருளான்\nமழைகொண்ட கண்டர்தம் மானீர்ச் சிராமலை வந்து நின்றா\nருழைகொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றுடிலே\nஉற்றார் தலையிட வொன்னார் முகந்த உண்டுமிக்க\nதுற்றா ரிடுவ ரெனத்தொழு தோங்குந் தெழார்புரங்கள்\nசெற்றார் சிராமலை சேரவல் லார்திரு நாமமெல்லாங்\nகற்றார் கனைகழல் கண்டிறைஞ் சாதவர் கைத்தலமே\nகைத்தலை கராமலை நெல்லிக் கனிபோல் கலைகளெல்லா\nமெத்தலைப் பாடு விதியுணர்ந் தோர்தங்கள் வீதியெங்குஞ்\nசெய்த்தலை நீல மலருஞ் செழுநீர் சிராமலையான்\nபைத்தலைப் பாம்புகண் டீரரை மேற்கொண்ட பட்டிகையே\nபட்டிப் பசுமுன் படரத் துடர்ந்துநின் பாடுசொல்லின்\nமுட்டித் திரியு முகில்போ லதிரு முரட்கயிற்றாற்\nகட்டிக்கொ டாளுங் கருமஞ்சொன் னோங்கண்ணி காரமெங்குங்\nமட்டிக் கமழுஞ் சிராமலை யீர்நும் மதவிடையே\nமதவிடைப் பாகன் மதியிடைப்பாகன் மழைநிறத்தோர்க்\nகுதவிடப் பாக னுமையிட பாக னுயர்கலிங்கு\nகவிடப் பாகு கமுகெழக் காமர் கடிநகர்வாய்ப்\nபுதமடப் பாய்புனற் பொன்னிச் சிராமலைப் பொன்வண்ணனே\nபொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிகொண்ட\nமன்வண்ண மால்கட னஞ்சம் மிருந்த மறைமிடற்றான்தன்\nவண்ணந்தி வண்ணங் கண்டு தளிர்வண்ணம் வாடிச்சென்றான்\nமின்வண்ண நுண்ணிடை யாளெங்ங னேசெயு மெய்ப்பணியே\nபணியா வதுநஞ் சிராமலை மேய பரமற்கென்று\nதுணியா டையு மணிவாய் நன்றுந்துவ ரூட்டிக்கொங்கை\nபிணியா தொழிந்தனை �உ�ர்மனத் தேய்ப்பிணிப் பான்றுடையா\nயணியா ரடிகள் பழந்தவஞ் சால வயிர்ப்புடைத்தேய்\nஅயிர்ப்புடை யாய்நெஞ்ச மேயினித் தேறர மங்கையல்லள்\nசெயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய்\nபயிர்ப்புடை யா ளடிப் பார்தோய்ந் தனபடைக் கண்ணிமைக்கு\nமுயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே\nகிடைவாய் மடந்தையும் மைந்தனுங் கேட்கிற் சிராமலையா\nளடைவா யவரை யணையார் கிளைபோ லழிந்துபட்டார்\nகடைவாய் நிணந்தன்ற பாவிதன் காதற் கரும்பொடையின்\nமுடைவாய் புகச்சொரி முண்மாக் களத்து முன்பினரே\nமுன்வந்து நின்றனை யென்னுரைக் கேன்முகிழ் மென்முலைக்கீழ்\nமின்வந்து நின்றனன் நுண்ணிடை யாய்விதி யேவலிந்த\nபொன்வந்த கொன்றையார் பூந்தண் சிராமலை போற்றலர்போல்\nபின்வந்து வன்கா னவர்கைய்ப் பாடும் பெருஞ்சுரத்தே\nபெரஞ்சிலை யாற்புர மூன்றெரித் தோன்பிறைக் கோட்டுக்கைம்மா\nவுரிஞ்சிலை தேங்கமழ் பாங்கற் சிராமலை யுள்ளலர்போல்\nவருஞ்சிலை யோர்நும ராகின் மறைவன்வன் கானவரேற்\nகருஞ்சிலை யாலழிப் பன்கலங் காதுநிற் காரிகையே\nகாரிகத் தாழ்பொழிற் கண்ணார் சிராமலைக் காமர்கொன்றைக்\nதாரிகத் தாழ்சடைச் சங்கர னேசதி ரொப்பனகோ\nபாரிகத் தாழுநின் பாதம் பணிந்தவ ரேமதஞ்ச\nவோரிகத் தாவருங் கானகத் தாடி யுறைகின்றதே\nஉறைவாய் சிராமலை யுள்ளுமென் சிந்தையி னுள்ளுமென்றும்\nபிறைவாய் மழுவாட் பெரியவ னேநுன் பியற்கணிந்த\nகறைவா யரவங் கடியா வகையடி யேனறியே\nனறைவா யழலுமி ழும்புரிந் தாடி யலருமே\nஅலமரு வெஞ்சத் தரிவைகண் டாற்றுங்கொல் போற்றலர்தங்\nகலமரு முப்புரங் கொன்றவன் கோலச் சிராமலைசூழ்\nநிலமரு தென்றுளி நித்திலங் கோப்ப நெடும்பொழில்கள்\nசலமரு வெள்வடம் பூணத்தண் கானெடுந் தாழ்பனியே\nபுனிப்படம் போர்த்னள் பார்மகள் யானும் பசலையென்னுந்\nதுணிப்படம் போர்த்திங்குத் தேனங்குத் தாரன்பர் துங்கக்கைம்மா\nமுனிப்படம் போர்த்த பிரான்சிராப் பள்ளியு மூரிக்கொண்மூத்\nதனிப்படம் போர்க்கும் பரவமன் றோவந்து சந்தித்ததே\nவந்துசந் தித்திலர் காதலர் பேதையை வாதைசெய்வா\nனந்திசந் திப்பவெழுந்த தரன்றன் சிராமலைவாய்க்\nகொந்துசந் தித்தசெங் காந்தண் முகைகொண்டு கொண்டிடுவான்\nமந்திசந் திப்பவர் வென்றுள வாடு மதிப்பகையே\nமதியும் பகைமுன்னை வாயும் பகைமனை யும்மனைசூழ்\nபதியும் பகைபகை யன்றில்என் றும்பகை பான்மைதந்த\nவிதியும் பகையெனி லும்மன்ப தன்பினர் வெள்ளக்கங்கை\nபொதஒயுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே\nகுழனெறி காட்டிய கொம்பனை யாரொடுங் கொண்டசுற்ற\nமழனெறி காட்டு மிடத்தெனக் குத்தனக் கன்பர்சென்ற\nபழநெறி காட்டும் பரன்சிராப் பள்ளி பரவக்கற்றேன்\nமுழுநெறி யாகிலுஞ் செல்லே னினிச்செல்வர் முன்கடைக்கே\nஇனிச்செல்வர் முன்கடைக் கென்செயக் சேறு மினையனெஞ்சேய்\nகனிச்செல்வ மாம்பொழிற் காவிரித் தென்கரைப் பூவிரிக்கும்\nமுனிச்செல்வர் சேருஞ் சிராப்பள்ளி மேய முக்கட்சுடரை\nதனிச்செல் வனைப்பணிந் துள்ளமிர் தூரித் தடித்தனமே\nதடித்தசுற தங்கமழ் சாரற் சிராமலைச் சங்கரன்தன்\nகொடிக்கண்ட வள்ளேறென்ன வெற்றிணைக் கரங்கொடி ழைத்தரண்சூழ்\nபடிக்கண்விட் டார்த்தன ராயர் தளைப் பருவலியாற்\nபிடித்தமொய்ம் பர்க்கின் றெளியளன் றோஎங்கள் பெண்ணமிர்தே\nபெண்ணமிர் தைப்பார் பெரு��்தே னமிர்தைப் பிறைநுதலை\nவண்ணப் பயலை தணிவித் திரேல்வம்மின் செம்மனத்துக்\nகண்ணப் பனுக்கருள் செய்த சிராமலை யானைக்கண்டு\nவிண்ணப் பமுஞ்செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே\nவேறுகண் டாய்நெஞ் சமேதள ரேல்விளை மாங்கனியின்\nசேறுகண் டாருண் சிராமலை யாதிதன் செல்வஞ்சென்னால்\nயாறுகண் டாயவன் றேவியல் லம்பல மேற்பதைய்ய\nமேறுகண் டாயவ னேறிப் பல் காலம் இயங்குவதே\nகாலால் வலஞ்செய்து கையால் தொழுதுகண் ணாரக்கண்டு\nமேலா னவருடன் வீற்றிருப் பாலெண்ணில் மெய்ப்பலவீர்\nசேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப்\nபாலா னறுநெய்யோ டாடியைப் பாடிப் பணிமின்களே\nபணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர்\nதணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் மொய்ம்மை தவம்புகுநாள்\nகணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த\nமணிமின்கள் போலொளிர் வான்றோய் சிராப்பள்ளி வள்ளலுக்கே\nவள்ளலுக் கும்மலை மாதர்தங் கோனுக்கு வாட்சடைமேல்\nவெள்ளெருக் கும்மதி யும்பொதிந் தானுக்கு வெண்பளிங்கு\nதெள்ளலைக் கும்மரு விச்சிராப் பள்ளிச் சிவனுக்கன்பா\nயுள்ளலுக்கு நன்று நோற்றதன் றோவென் றுணர்நெஞ்சமே\nநெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு\nதஞ்சப் பெருக்குள தானஞ் சிராமலைச் சாரலுண்டு\nதுஞ்சுந் துணையுஞ் சிவனைத் தொழுது துறக்கமெய்தார்\nபஞ்சந் நலியப் பலிதிரி வார்சிலர் பாவியரே\nபாவிய ராக புரத்திற்பட் டார்பசுஞ் சந்தனத்தி\nனாவிய ராவு சிராமலை யா�னையு நல்லனென்னோ\nமோவிய ராலு மெழுதப் படாஉரு வத்தசுரர்\nதேவிய ராயுங் கொண்டதன் றோவவன் செஞ்சுரமே\nசரங்கலந் தோரைப் புணர்விக்க வேயார்வமென் றார்க்கணவன்\nனிரங்கலந் தோடெரி சேர்கின்ற வாறென் சிராமலையா\nயிரங்கலந் தோவிலை யால்வினை யேற்கென் றிரதிமண்மேற்\nகரங்கலந் தோலிடக் கண்டதன் றோநின்றன் கண்மலரே\nகண்மலர் நீலங் கனிவாய் பவழங் கருங்குழல்கார்\nஎண்மலர் மூக்கிளங் கொங்கைகள் கோங்கிடை யென்வடிவென்\nஉண்மல ராசையி னொப்புடைத் தல்கிலொண் பொன்மலையான்\nறண்மலர் சேர்தனிச் சங்கிடு வாளரு பெண்கொடிக்கேய்\nபெண்கொடி யாரிற் பிறர்கொடி யாரில்லை பேரிடவத்\nதிண்கொடி யாரைச் சிராமலை யாரைத் திருநுதன்மேற்\nகண்கொடி யாரைக் கனவினிற் கண்டு கலைகொடுத்த\nவொண்கொடி யாரை வுணர்வழிந் தாரென் றுரைப்பார்களேய்\nகள்ளும் முருகுந் தருமல ரான்மிக்க சந்திறை���்சி\nயுள்ளும் புறமும் மொருக்கவல் லார்கட் குலகறியக்\nகொள்ளும் மடிமை கொடுக்குந் துறக்கம் பிறப்பறுக்குந்\nதெள்ளும் மருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே\nகொழுந்தார் துழாய்முடிக் கொற்ற கருடக் கொடித்தேவுஞ்\nசெழுந்தா மரையிற் றிசைமுகத் தாதியுஞ் சேவடிக்கீழ்த்\nதொழுந்தா ரியர்தந் துணிவைப் பணியச் சுடர்பிழம்பா\nயெழுந்தான் சிராமலைக் கேறநம் பாவம் மிழிந்தனவே\nஇழியுந் நரகமு மேறுந் துறக்கமு மிவ்விரண்டும்\nபழியும் புகழும் தரவந் தனவினைப் பற்றறுத்துக்\nகழியும் முடம்பும் கழித்தவர் காணுங் கழலன்கண்டீர்\nபொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனேய்\nபுண்ணியன் வேதம் முதல்வன் புரமூன் றெரித்தவன்று\nதிண்ணியன் றேவர் பிரானென்ன நின்றான் சிராமலைவாய்க்\nகண்ணியன் றண்ணந் தழையன் கனைபொற் கழலம்பாற்\nறண்ணியன் இன்றும் வரும்மன்று போன தனிவில்லியே\nவில்லிபின் செல்லமுன் செல்லா அரிவையு மென்கிளிப்போல்\nசொல்லிபின் சொல்லமுன் செல்லா விடைலையுட் சொல்லிம்மான்\nவல்லிபின் செல்லமுன் செல்லா திடங்கொண்ட மாதவர்போ\nலெல்லிபின் செல்லமுன் செல்லார் சிராப்பள்ளி யெய்துவரேய்\nஎய்துவ ராயமுந் தாமும் இரும்பொழி லென்னைமையல்\nசெய்தவர் வாழ்வுஞ் சிராமலை யென்பது சென்றுகண்டால்\nமெய்தவர் மான்விழி மென்முலை தண்ணிய வம்முலைக்கீ\nழைய்தவர் நுண்ணிடை யல்கிலுஞ் சால வளவுடைத்தேய்\nஉடைத்தேய் வருதுன்ப வெம்பகை நீக்கி உலகளிக்குஞ்\nசடைத்தே வர்முடித் தேவருந் தாடொழத் தானவரைப்\nபடைத்தேய் கெடுத்த பரமன் சிராமலைப் பாடிருந்துங்\nகடைத்தே வனைத்தொழு மோவினை யேயென் கரதலமேய்\nகரம்பற் றியவில்லி கைபற் றியவில்லி காலலைக்குஞ்\nசுரம்பற் றியசெழு மம்பொன் சுடர்கம லயத்தயன்றன்\nசிரம்பற் றியமழு வாளிதன் சாரற் சிராமலைசேர்\nவரம்பற் றியபெரி யோரிற்சென் றேகினி வாழ்பதியே\nபதியிலந் நாடிலம் பைம்பொற் குடைபெறப் பண்டுசெய்த\nவிதியிலம் . . . . இலம்வியன் கங்கையென்னு\nநதியிலங் குஞ்சடை நாதன் சிராமலை நண்ணவென்னும்\nமதியிலம் வாழ்வா னிருந்துமென் னோநம் மனக்கருத்தேய்\nமனக்கருத் தாகிய . ரவலை கண்சே . பற்றின\n. . க் கருத்து . . இருந்தென் . . . . . .\n. . . கொட்டிற் றளைக்கு . . . சிராமலையே\nமலையாள் மடந்தையோர் பாகத்தன் மாகத் துமானதஞ்\nசிலையா லழிவித்த நாதன் சிராமலை தேவர் . வ\nமுலையா யருவர் . . . குயிர்க்க . . . .\nம��லையா . ழிருணர்ந் தெமைவி னாவி யியங்குவரேய்\nஇயங்கிய காலு நிலனும் எரியு மிருவிசும்பும்\nமயங்கிய நீரும் மறையும் பிறவு மருவியரந்\nதயங்கிய சோதியுந் தானாந் திருமலைத் தத்துவன்றாள்\nமுயங்கிய சிந்தை யினார்களெந் நாளு முடிவிலரே\nமுடியரை சாளுமுந் நீரகல் ஞாலந்தன் முன்னணிந்த\nவடியரை யாள்விடு வான்சிரா மலை ஐயநிலயிற்\nபிடியரை சாளி பிடிப்ப நடுக்குறும் பெய்புனத்தேய்\nகுடியரை சாளுங் குறவருஞ் சாலக் கொடுமையரே\nகொடும்பற் றுயங்கிக் குழிகண் ணிடுங்கிக் குரனடுங்கி\nஇடும்பைக் கொதுங்கி யிறுமற் பகைகொல்ல இல்லிபட்ட\nநெடும்பற் களைய நிலையா உடலை நிலையுமென்னார்\nதிடும்பற் கலுழிச் சிராமலை யாளியைச் சேர்ந்தனரேய்\nஆளியைச் சேர்ந்த வகலத் தவனுக் கிளையவம்மென்\nறோளியைச் சேர்ந்த பிரான்றன் சிராமலை துன்னலர்போல்\nமீளியைச் சேர்நாதனம் செய்தளை யெய்வினை யேன்பயந்த\nவாளியைச் சேர்ந்த சிலைபோல் லுருவத்து வாணுதலே\nநுதன்மிசைச் செங்கண் மலர்ந்தனங் கோடையின் மன்மதவேள்\nமதனுகப் போந்தழற் சிந்துவித் தான்வண் சிராமலைவெற்\nபிதன்மிசை சாரலில் யாமா டிடமிள வண்டுறங்கும்\nபுதன்மிசைத் தோன்றியும் காந்தளும் பூக்கும் பொழிலிடமே\nபொழிலுடை யார்பணி பொன்னடி வானவர் முன்முடிசேர்\nகழலுடை யானது காமர் சிராமலைக் காரனைய\nகுழலுடை யாணசைய ராற்குறவர் கொல்லியானைக் கொள்ளித்\nதழலுடை யாநெறி யம்பொறி போர்க்குந் தயங்கிருளே\nஇருளின் படலம் மிவைகார் முகிலில் லைவென்னின்\nமருளு மயர்வும் பெரிதுடை யாரில் லைவல்லி .\n. ருணோய் தெரும் மனத்தார்க் கருளும் பிரான்றன் சிராமலைபோல்\nபொருளும் மவிரும் பொன்னகர் வீதி புகுந்தாரேய்\nவீதிவந் தாருடன் வெள்களந் தான்னிள ராலிவடன்\nசோதிசேர்ந் தான்சிந் தை . ரல்லி . வுண்ணா . ரதருவின்\n. . சிந்தா மந்தியா டுஞ்சிரா மலைப்போ\nலாதிசெந் தாமரை வண்ணங்கண் டானங் கள்இழையே\nஇழையிடங் கொண்ட தடமுரண் . . திளங் கோமதலை\nவிழைவிடங் கொண்ட வெண் . ரனாறி . ர்தன்றி . ன்னி . ழவி\nமழையிடங் கொண்ட சிராமலை யாரளி மிறந்தவர்போல்\nபிழையிடங் கண்டது . . . . . ன் பெண்கொடிக்கே\nகொடிகட் டியமணி மாளிகைத் தில்லையுட் கொற்ற மன்னர்\nமுடிகட்டி யமுகைசேர்கழல் மூவாயிரவர் முன்னின்\nறடிகட் டியகழ லார்க்கநின் றம்பலத் தாடுமைய்யர்\nவடிகட் டியபொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே\nவான்தோய் சிராமலை வந்திறைஞ் சாதவர் மையல்வைகுந்\nதேன்றோய் மொழியவர் செவ்வாய் நினைந்துவெள் வாய்புலர்ந்து\nமீன்றோய் கடலன்ன வேட்கைய ராகத்தம் மெய்ம்மைகுன்றி\nஊன்றோய் உடகிங் கொழித்துயிர் போக்கும் உறைப்பினரே\nஉறைப்புடைக் கூற்றை யுதைத்துயிர் மாற்றி யுலகறிய\nமறைப்புடை மார்கண் டயற்கருள் செய்தவன் வானெரிவாய்க்\nகறைப்புடைப் பாம்புறை திங்கட் கரைக்கங்கை நீரலைக்குஞ்\nசிறப்புடைச் செஞ்சடை யான்உறை கோயில் சிராப்பள்ளியே\nபள்ளியம் மாதுயி லெற்கின் றிலை பாவிப் பிழைத்தாய்\nவள்ளிதம் . . சிலைவேடன் உட்கா . . . . . . .\nவெள்ளியம் மாமலை யாளன் சிராமலை மேல்மலையன்\nஉள்ளியம் மாவிரந் தாலுகந் தியபத முன்மத்தமே\nமத்தமைத் தான்சென்னிப் பொன்னிம வான்பெற் றமாதுதன்\nபித்தமைத் தாய்சிந்தை நொந்து குலமந்து பேரமர்க்கண்\nமுத்தமைத் தாய்கங்கை . �கில் . நின் முதிர்ச்சியையே\nமுதிரும் பரவை முகந்தகொண் மூமுக டேறிமுன்னி\nயதிரும் மா . . . ப்பது . . . . . வ்வமுங்\nகதிருன் மலந்த சிராமலை யாளி கழனோம்பு\nகதிர்த்திரு வருள்போ லினியா னையின் றெய்துவனே\nயானையின் றெய்த பிடியா மட . . . . . .\n. . யன் பர்தம் வாழ்நா ளை . . றென்றுவிட் டார்சிந்தை\n. . னெறுங் கொன்ற வீரன் சிராமலை யேவினப்பாற்\nபூனை நின்றெங்கும் பொரியதிர் தினம்பு குந்தனரே\nதினம்புகு கின்றது தண்பணை யாகத் தன் . . மா\nவினம்புகு தேர்நின் றிழிந்துபுக் காரன் பரென்று . வுஞ்\nசினம்புகு திண்விடைப் பாகன் சிராமலைத் தெய்வமன்னான்\nமனம்புகு வெம்பணிக் கோ . . ணந்திட் டமாமருந்தேய்\nமருந்தேய் சிராமலை மாமணி யேமரு தாடமர்ந்தாய்\nகருந்தெய் நறும்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரேய்\nமுருந்தேய் முறுவ லுமைகண வாமுதல் வாவெனநின்\nறிருந்தேய் நிறையழிந் தேன்வினை யேன்பட்ட வேழைமையே\nஏழைப் புதல்வ னெனக்குத் துணையுமக் கெங்கையுங்\nகோழைக் குரற்பெரும் பாணனை யுங்கொளக் குன்றர்கொன்ற\nவாழைக் குலைமண நாறுஞ் சிராமலை வாழ்த்தலர்போல்\nமோழைப் பெரும்பேய் சொல்லேலு நில்லெனுமென் முன்கடையே\nகடையகத் துச்சென்று கானிமித்து நின்று கைவிரித்து\nநடையகத் துப்பெரி தென்னத் திரிவர் நகுமதிசேர்\nசடையகத் துக்கங்கை வைத்தான் சிராமலை சார்வொழிந்து\nபடையகத் துச்செல் வராய்நல் லாரான . . . . ரே\nகளகன் னிவனெனப் பாரோர் நகப்பனை யின்மடன்மே\nலகளந் நுதலி பொருவந் நாட லியானைக்கன்று\nமிளகு மடமையின் முளையும் மிளகமென் றேன்��ருகி\nகுளகுந் நுகருஞ் சிராமலை சூழ்ந்த குலப்பதிக்கேய்\nபதியற் றிடராற் படுதலை யிற்பலி கொள்வதெங்குங்\nகதியற்றி ஊர்வது காசின மால்விடை காதலியுந்\nநதியற்றி யூர்நகர் நஞ்சுண் பனதந் தலை . . ஞ்ச\nமதியற்றி யூருஞ் சிராமலை மாதவர் வாழ்வகையே\nமாதவர் வாழுஞ் சிராமலை மாமணி கண்டாங்கேய்\nபோதுவ ராகிலும் போமடவா யென்ன நிலநடுவே\nயீதவர் விதியன் றென்பர் போலிருந் தோங்குணத்தோய்\n. . யா விசொல் லாயவர் பாற்சென்று சொல்லுதற்கேய்\nசொல்லும் பொருளும் சுவையும் பயனு மிலவெனினும்\nஅல்லும் பகலும் மிகதா மெனக்குப் புரமெரிப்பான்\nவில்லுங் கணையுந் தெரிந்த பிரான்தன் சிராமலைமே\nலெல்லுங் கனைகழ லின்குணம் பாரித்த வென்கவியே\nகவியலைத் துண்ணுங் கலைஞர்தங் காமரறு கார்களிற்றின்\nசெவியலைத் துண்ணுஞ் சிராமலை வாழ்நனைச் சேரகில்லார்\nபுவியலைத் துண்ணும் போர்வண் . . . . . வலராய்\nநவியலைத் துண்ணுமங் காடுநங்கை . ராடு நண்ணுவரே\nநண்ணு தலர்கா நற்படு மலரு நறுங்குடுமி\nவிண்ணுதல் போழுஞ் சிராமலை வெற்பனை வேறிருந்து\nமண்ணுதல ரடிப்பணிந்த னாம மதை. . டக்காயன்\n. . . வல்லார்க் கெளிதிமை யோர்த மிரும்பொழிலே\nஇரும்பிடைச் சேர்ந்ததெண் நீர்வளண்மை பெற்றிமை யோரிருக்கப்\nபொரும்படைக் கூரெய்த பொன்மலை யாயை புணர்ந்தபின்னைக்\nகரும்பா . . . . . . மிர்துங் கனிவளனுஞ்\nசுரும்பிடைத் தேனுநன் பாலுநின் போலச் சுவையில்லையே\nஇல்லையென் பார்பொரு ளுண்டெனப் பரிவ விரதிபழஞ்\nசொல்லுந் தளையா லவர்இரணங் கள்மூன்றின் சுடர்விளக்காத்\nதில்லையென் பர்தென் சிராமலை யாயென்று சென்றிறைஞ்சி\nவல்லையன் பர்க (நெஞ்சே) யடு . . னியின வன்பழிக்கே\nபழிக்கும் இருட்படலம் பேரரு ளன்கையு மஞ்செழுதயு\nவிழிக்கும் இளமையவ ரேறும் மிடத்தெதிர் வந்தருவி\nதெழிக்குஞ் சிராமலைச் சித்தரைத் தீர்த்த . . யங்\nகழிக்கும் மிதுமெய்ம்மை கைகொண்ட யோகங் கடலிடத்தே\nஇடங்கொண்ட வேலையு மேழுமலை யும்திசை யானையெட்டும்\nபடங்கொண்ட நாகஞ் சுமந்தவிப் பாருமே படருங்கொலோ\nதிடங்கொண்ட சாரணற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்சேர்\nநடங்கொண்ட சேவடி குஞ்சித் தருள்செய்த நானகத்தே\nஅருள்செய் வதும்படை யென்மெய்ம்மை யேயடி யேனுக்கின்மை\nபொருள்செய் துதவும் புதல்வரைத் தந்தென்பொல் லாதசொல்லால்\nமருள்செய்த மாலைகொண் டானைவண் டாருஞ் சிராமலைவா\nயிருள்செய்த கண்டனை யேதொண்டர�� காள்வந் திறைஞ்சுமினே\nவந்திறைஞ் சித்தளர்ந் தேன்செல்லு மோசிந்தை மாதவர்மேற்\nசந்திறைஞ் சிப்படர் சாரற் சிராமலைத் தாழ்பொழில்வாய்\nகொந்திறைஞ் சிக்கமழ் கோதைக் குலாவி குழலவிழப்\nபந்திறைஞ் சிப்பிடி பாளிடைக் கேசென்று பற்றுண்டதே\nதேறுசொல் லாததமிழ்த் தென்வேம் பயரண்ணற் செங்குவளை\nநாறுமல் லாகத்து நாராயணன் பண்டை நான்மறையும்\nஏறுமல் லோனைச் சிராமலை யாளியை யிங்கு . . த்த\nனீறுமல் லோர்தம்மை நோக்கவல் லார்க்கென்று நோயில்லையே\nநோயிலங் காதலு டையநெஞ் சேய்நுரை வெண்கடலுட்\nபோயிலங் காபுரமஞ் செற்றபொற் றேரவன் போந்திருந்து\nவியிலங் கார்தரு மந்திரத் தால்வணங் கிப்பணிந்த\nசேயிலங் கார்கழற் றீர்த்தன் சிராமலை சென்றடைந்தே\nஅடைக்குங் கதிர்மணி யாரல் முலைக்கணிந் தல்கின்மெல்லம்\nபுடைக்குங் கலைபுனைந் தோதியிற் போது பொதிந்துவிட்டார்\nவிடைக்கும் முமைக்கு நற்பாகன் சிராமலை மெல்லியலீ\nரிடைக்கும் இளையவர்க் கும்பகை யோநும்மை யீன்றவரே\nஈன்றாள் வருந்தவிம் மைப்பிறந் தம்மைக் கிரங்கினைய்யு\nமூன்றா முடிகொண் டொப்போ மெளிப்பட் டொரிங்கிநின்றோந்\nதேன்றாழ் சிராமலை வாரியின் மூரித்தெய் வக்களிறேய்\nதோன்றா யெமக்கொரு நாள்வினைப் பாசத் துடரறவே\nதுடரிடை யாத்த ஞமலியைப் போலிருந் தேனிச்சுற்றத்\nதிடரிடை யாப்பவிழ்ந் தென்னைப் பணிகொள்பொன் னைப்புரைஞ்\nசுடரிடை யாத்த பைங் கொன்றையு மத்தமுஞ் சூழ்சடையின்\nபடரிடை யாத்த பரமன் சிராமலைப் பால்வண்ணனே\nபால்வண்ண நீற்றெம் பரன்சிராப் பள்ளிப் பரஞ்சுடர்தன்\nபால்வண்ணங் கண்டுநம் பல்வண்ண நீங்கிப்பக் கத்திடஞ்சேர்\nமால்வண்ணங் கண்டுதம் மால்வண்ணங் கொண்ட வளைச்சரிந்து\nமால்வண்ணங் கொண்டுவந் தார்சென்று காண்மின்கள் மங்கையிரே\nமங்கையம் பார்கண்ணி பெண்ணுக் கரைசி மலைமடந்தை\nகொங்கையம் பாரங்கள் போல்வா னெழுந்து குவிந்தழிந்து\nபங்கயம் பாதங்கள் பொன்மலர் பெறாதவர்ப் பொன்மலைமேற்\nபுங்கவன் பாதந் தொழுதொழிப் போமெங்கள் பொய்யுடம்பே\nபொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த\nமெய்யினைக் காத்து வெறுத்தொழிந் தேன்வியன் பொன்மலைமே\nலையனைத் தேவர்தங் கோனையெம் மானையெம் மான்மறிசேர்\nகையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே\nகழலும் மருளுநஞ் சென்னிவைத் தோன்கன கச்சிலம்பிற்\nகழலும் மலரும் மசோகும் பலாசுந்துட ராதெழந்திட்\nடழலின் புறுத்து வெண்ணீறொத் தணநம் மணிவளையார்\nகுழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குராமலரே\nகுராமலைகொண்ட உலகொளிம் மதியமுங் கோளரவும்\nஇராமலை வான்பகை யென்பது பொய்மெய்ம்மை யோர்க்கருளுஞ்\nசிராமலை வானவன் சென்னியின் மேற்கொண்ட சீர்மையினாற்\nகராமலை நீர்க்கங்கை பாலுடன் வாழ்கின்ற கண்டனரே\nகண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா\nலுண்டன மோந்தன வைம்பொறி யுள்ளு முயிர்தழைப்பக்\nகண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா\nலுண்டன மோந்தன பொன்மலை யாளர்க் கோக்கினவே\nஓக்கிய கையோ டொருக்கிய யுள்ளத்தி யோகியர்தம்\nவாக்குயர் மந்திரம் வானரங் கற்றுமந் திக்குரைக்குந்\nதேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்மே\nலாக்கிய சிந்தை யடியார்க்கென் னோவின் றரியனவே\nஅரியன சால வெளியகண் டீரரு வித்திரள்கள்\nபரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக்\nகரியன செய்யன நுண்சுடர்ப் பைங்கட் கடாக்களிற்றி\nனுரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே\nமற்பந்த மார்வன் மணியன் மகன் மதிள் வேம்பையர்கோ\nனற்பந்த மார்தமிழ் நாரா யணனஞ் சிராமலைமேற்\nகற்பந்த நீழலில் வைத்த கலித்துறை நூறுங் கற்பார்\nபொற்பந்த னீழ லரன்திருப் பாதம் பொருந்துவரே\nவெண்பா (மேற்படி நூல் முடிவில் காண்பது)\nமாடமதிரை மணலுர் மதிள் வேம்பை\nயோடமர் சேஞலுர் குண்டூர் இந்-நீடிய\nநற்ப்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற்\nகற்பதித்தான் சொன்ன கவி கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2\nமுற்காலத்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட மண்ணகத்தில்\nதற்காலத் 'தமிழ்நாட்டு' எல்லையில் அமையாத புலங்களின்று\nமுன்பு அரசு தொல்லியல் துறையினரால் படிஎடுக்கப்பட்டுள்ள\nகல்வெட்டுகளில் காணப்படும் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பு\n(பாடல்களைப்பற்றி சிறுகுறிப்புகள் இப்பக்க கடையில் காண்க)\nஇலங்கை கொழும்புநகர் காட்சிசாலை கல்ஒன்றில்\nகாண்பது. தெ.இ.க.தொ. IV # 1413\nகங்கணம்வேற் கண்ணிணையால் காட்டினார் காமர்வளைப்\nபங்கயக்கை மேல்திலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்\nசிங்கைநக ராரியனைச் சேரா அனுரேசர்\nஇலங்கை அனுராதபுர தொல்லியல் அலுவலகத்தில்\nபோதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்\nதீதி லருள்சுரக்குஞ் சிந்தையா - னாதி\nவருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை\nஆந்திரத்தில் கோதாவரி வட்டம் திராட்சாராமம்\nபீமேசுரர் கோய���ல் கிழக்கு மதிலில் காண்பது\nஇம்பர் நிகழ விளக்கிட்டான் இடர்கரம்பைச்\nசெம்பொனணி வீமேச் சரந்தன்னில் - உம்பர்தொழ\nவிண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ்\nமேற்படி கோயில் இரண்டாம் கோபுரத்தில் காண்பது\nகருநாடக மாநிலம் சித்தலகட்டம் ஜங்கமகோட்டை\nகொல்லஹள்ளியில் பைரவன் நிலத்துக்கல்லில் கண்டது\nகர்நாடக கல்வெட்டுகள்-தொகுதி X # 9\nபூமகள் புணர புகழது வளரப்\nபுவியோர் போற்ற வெங்கலி கடிந்து\nசெங்கோல் ஓச்சி பூழி வேந்தன்\nகோழியர் குலபதி ஸ்ரீராஜ ராஜன்\nஸ்ரீவிக்கிரம சோழதேவர்க்(கு) யாண்(டு)இரண் டதனில் 5\nநீரார் நிகரிலி சோழமண் டலத்துக்\nகாரார் வயல்சூழ் கைவர நாட்டுள்\nமாட மாளிகை மண்டபம் ஓங்கிய\nவாயதில் பாகட்டூர் - - - - - ம் 10\nபாவையர் நடம்பயில் சூகுட் டூரில்\nதொன்னில நிகழத் தருமமே நல்கும்\nதன்மபாலன் அருமொழிச் சதுர்வேதி மங்கலத்து\nபல்லோர் புகழும் நல்லூர் முதல்வன்\nமாத்திரை அதனில் மாநிதி நல்கும் 15\nஆத்திரை யர்கோன் ஆதுலர் சாலை\nபுராணம் ஓதும் பார்ப்பனப் பெருமாள்\nசாமுண் டையன் தன்பெருந் தேவி\nபூச்செறி குழலாள் வீச்சமை பயந்த\nதண்டமிழ் மாலையன் தாரணி ஏத்தும் 20\nஎண்டிசை நிகழும் இருபிறப் பாளன்\nகொண்டல் அன்ன குவலய தந்திரன்\nஓங்கு புகழான் உதயமார்த் தாண்ட\nபிரம்ம ராயன் தேம்கமழ் தாரோன்\nசெழுமறை வாணன் தன்திருத் தமையன் 25\nதன்பெய ராலே பொன்புரி சடைஅணி\nபுண்ணியன் விண்ணவர் நாமீச்சர - - -\n- - னி(து) ஏத்தியசோ மீச்சரந் திருக்கோயில்\nஎடுப்பித் - - சிறந்து - லாணம் இசைப்ப\nதிருப்பிர திஷ்டை நிகழப் பண்ணி 30\nதிருவடி நிலையும் செம்பொனால் அமைத்துத்\nதுருவது வளர உமாசகி தன்திருமேனி\nஇருநிலம் போற்ற எழுந்தருளி வித்துக்\nகேதகை மல்லிகை கிஞ்சுக மஞ்சரி\nபாதிரி புன்னை (பலாசம்) ஆர்மகிழ் 35\nசிதலை மௌவல் செருந்தி சண்பகம்\nமாதவி என்றிவை வளம்பெற அமைத்துச்\nசெங்கண் விடையோன் சென்னி மன்னும்\nகங்கை நீரும் மண்ணும் கொணர்ந்து\nகுருக்கள் குளிர கோயில் மேற்பால் 40\nதிருக் குளமாய்த் தீர்த்தம் கண்டு\nசெழுநிம் ஏத்தக் . . . . . . . .\nகொட்டும் தட்டும் குலவி நிலவ\nவிருப்புறும் அடியார் மேவி சிறக்கத்\nதிருப்பணி ஆற்றித் தேவர் தானமாகப் 45\nபெரிஏரி யில்நிலம் ஓரா யிரமும்\nசிற்றேரி யில்நிலம் ஓரா யிரமும்\nசீரார் செந்தமி ழோர்களிப் பார\nஈரா யிரம்குழி . . னிற் திகழக்\nகுணபதி யாய்எம் குற்றம் கடியும் 50\nகணபதி யார��குமரர்க்(கு) இருநூறு குழியும்\nமாராய னான பிரா . . . . . .\nசூரிய தேவர்க்(கு) இருநூறு குழியும்\nஅஞ்சொல்லா . . த்தவ . . செய்வான்\nதிருக்களத் துமேல்பால் பாலை நன்நிலம் 55\nஒருவே லியும்நற் பண்ணையும் . . ழிந . .\nபண்ணை மேல்பால் பசுஊர் நாற்பால்\nஎல்லை யுள்பட நஞ்சை புஞ்சை\nநன்நில நிகழு நால்மறை அவர்பால்\nபொன்னற விட்டு மண்ணறக் கொண்டு 70\nதாரணி நிகழத் தண்கிளை வளரச்\nசந்திரா தித்தர் தாம்உள் அளவும்\nவாழி வாழி வையகத்(து) இனிதே\nகருநாடக மாநிலம் கோலார் வட்டம் விபூதிபுரம்\nசிதைந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் காண்பது\nகருநாடகக் கல்வெட்டுகள் தொகுதி-X # 132\nதமிழ்மொழி, கிரந்த-தமிழ் எழுத்துக்களில் (CE1179)\nதிருமகள் துணைவன் ஜயமகள் நாயகன்\nஇருநிலம் காவலன் இளங்கோன் தழைசைமன்\nவடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன்\nகுடதிசை இந்துவின் குலமுதல் சிறந்தோன்\nதென்திசைக் காவிரிச் செழுநீர்க் கடந்தோன் 5\nவந்திசைப் புரிந்தான் வானவன் கோன்தன்\nசென்னியில் (கைவளை கோத்[து]அவன் திருக்கிளர்)\nபொன்னின் ஆரமும் ஈரமும் புனைந்தோன்\nஎண்திசை அமரரும் இயமனும் நடுங்கிப்\nபண்டுவெங் காளி பரிகலம் பறித்தோன் 10\nநீள்நெடும் குன்றகம் துணித்து நாகர்\nகீழ்நிலை யாலக மேப(ட) யாண்மையில்\nஅர(சை)ப் பொடியத் தாக்கி ஆங்கவர்\nமு(ர)சம் கவர்ந்(த) மாடகலத் தமராயன்\nமுத்தி(ற) பருணிதன் முசுகுந்த கிரிநாதன் 15\nவண்டர் பா(ல)ன் விக்கண் (டனவாத்சன்)\nபுரவா தீசன் செல்வன் பெயரால்\nமற்றவன் திருமகள் (போல்)வழங்கு கற்பின்\nமாதேவி என்பாள் பஞ்சவர் தூதன்\nபானாரி புத்திரன் வெஞ்சிலை தடக்கை 20\nவீர கங்கன் நடு{[வு]ற்ற சிந்தனன்\nசூ}ரமன் தொடுகடற் றானைத் தோன்றற்(கு)\nஇளையவன் வெங்கணான் விக்ரமா தித்தற்குத்\nதங்கை கூத்தற்கு தான்முன் சிறந்தவன்\nஓடக் கொ(ல்ல)த் தோங்கிய முக்கட(ல் 25\nநேடிடு)ங் கோன்கச்சி காவல (னன்று)\nதென்னனை அடுகளத் திட்டு வென்ற\nமாகடந்த பணவிரி யுர வேந்தன்\nபொன்பன பொ(ள்)புண் (நெடுவேல் புறங்காக்கும்)\nஎழிற்கங் கப்பெருமாள் அத்தை வாழி 30\nஅகலிடத் தெல்லாச் செல்வமும் தோற்றமும்\nயாவையும் நில்லா (எனும்) நிலைஓதி\nஅருந்தவம் புரிந்த சிந்தையன் ஆகி\nஇருந்தறம் செய்வ(து) இயல்பென எண்ணி\nசுற்றும் புரிசையும் தோரண வாயிலும் 35\nகற்றளி அதுவும் கவின்பெற அமைத்து\nநந்த வனமும் திருமடைப் பள்ளியும்\nஅமைத(ளி)க் குளமும் மடைவி ளாகமும்\nஒற்றைச் சங்கும் இரட்டைத் ��ாரையும்\nமற்றும் பலப்பல வாச்சி(யம்) பட்டமும் 40\nமணிபூம் பாரி(வர் பகடுமா புற்கட்டும்)\nபலபடி நி(வந்த பரிசி லருளியன்று)\nஎழில்சக ரிற்றாயிரத் தொருநூற் றொன்றென\nஅறிஞரும் உரைத்த நாளில் அணியும்\nசந்தமும் அகிலும் ஆரமும் மணியும் 45\nபொன்னும் வருபுனல் சாரல் கொங்கலர்\nசங்கரன் தன்னை தாபித் தனனே\nகருநாடக மாநிலம் கோலார் வட்டம் விபூதிபுரம் சிதைந்த\nஜலகண்டேசுவரர் கோயிலில் காணும் மற்றொரு பாடல்\nகருநாடகக் கல்வெட்டுகள் தொகுதி-X # 131\nதமிழ்மொழி, கிரந்த-தமிழ் எழுத்துக்களில். (CE1198)\nஅலைகடல் உடுத்த மலர்தலை உலகத்(து)\nஎண்ணருங் கீர்த்தி இசையார் அதிபன்\nஅண்ணல்எம் குளந்தை அமரன் காதலன்\nகோதில்புகழ் குவலாள மாநகரம் குடியேற்றிய\nஆதி அணிகேசன் அளகைப்பதி தானுடையோன் 5\nதிரைலோக்ய பட்டண ஸ்வாமி ஐயனருள்\nசீராசைத் தேவ னுடனவ தரித்த\nஆயிடையாளுய்ய (த)ண்டைஅருந் ததியேஅனை யாள்தந்தாய்\nதிருவயிற் றுதித்த துளங்குமணி திருமார்பன்\nசெங்கமலப் புனல்புடைசூழ் செழுந்தொண்டை வளநாடன் 10\nஎங்கள்பெரி யாற்கிளைய பெரியான்மற் றீண்டுலகில்\nஒப்பரிய சகரையாண் டோரா யிரத்துமேல்\nசெப்பரிய நூறுகடந் திருபதுதான் சென்றதன்பின்\nவென்றிபுனை கடாக்களிற்று விக்கிரம கங்கன்\nகுன்றெறிந்த கூரிலைவேல் கொற்றவனை யிடுவித்துக் 15\nகொத்தலரும் பூம்புனல்சூழ் குவலாளத் தோரிதனில்\nஉத்தமத்தே நீர்நில மற்றொரு வேலையு மாளும்\nசோலை அதனுக்கு வடமேற்கே விடுவித்து\nதிருச்செல்வம் பலபெருக்கி சி(னக்கலி)யு முப்பொழுதும்\nகருத்தமைய எழுந்தருளும் படிநி(வ)ந்தம் கட்டுவித்துச் 20\nசந்திரா தித்தர்வரை திருப்புகழ் நிறுத்\nதிந்த நானிலத்(து) இனிது வாழ்கெனவே\nதேவஸ்தானக் கல்வெட்டுத் தொகுதி-1, #-80\nஎத்தலமும் ஏத்தும் ராசகண்ட கோபாலன்\nகைத்தலத்தின் கீழோர் கையில்லை - இத்தலத்தில்\nஉண்ணாதா ரில்லைஇவன் சோறுணும் இவன்புகழை\nகீழ்த்திருப்பதி அலிபிரி பெரியாழ்வார் கோயில்\nமேல்பால் உள்பக்க சுவரினில் காண்பது\nகைப்பயலாம் பூவைநகர்க் காமவில்லி சர்ப்பகிரி\nஅப்பனுக்கு நற்பொலியூட் டாக்கினான் - ஒப்பாவால்\nஎன்னம்மை முப்பத் திரண்டறமும் கற்பித்த\nதிருப்பதி திருமலைசீனுவாசர் கோயில் முதல்சுற்று\nஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை\nயாதவர்கோன் வாழ இனிதூழி - போத\nமருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு\nசித்தூர் (அருகு) மேல்பாடி சோமநாதீசுவரர் ��ோயில்\nமகாமண்டபத் தென்பக்கச் சுவரில் காண்பது\nபொத்தப்பிச் சோழன் புடோலிஅர சன்புவிமேல்\nஎத்திசையும் செல்லும்எழில் மேல்பாடி - மெய்த்தவத்தால்\nசோளேந்திர சிங்க நாயகற்குக் தூங்குமணி\nகேரள மன்னன் இரவிவர்மன் காலம் (CE1620)\nதிருவிதாங்கூர் கல்வெட்டுத் தொகுதி VI பாகம் 11 # 125,126\nஆதியெழு நூற்றுடன்தொண் ணூற்றையா மாண்டி\nலற்பசியேழ் முற்றசமி அவிட்டம் வெள்ளி\nமாதிசைசே ரின்னாளி லிரவி வேந்தன்\nமனமகிழப் பகவதிவாள் வைத்த கோட்டத்\nதோதிலுறு மிறைவியிருப் பதற்கு மேன்மை\nயுறும்முக மண்டபமா மதற்கு நாப்பண்\nமுதறிவா லொருகலின்மண் டபஞ்செய் வித்தான்\nமுல்லைமங் கலவன்திரு விக்கிரமன் தானே\nஎத்திசையும் புகழ்பெறவே மருவு கொல்லம்\nஎழுநூற்றுத் தொண்ணூற்றோ டெட்டா மாண்டில்\nஓத்துவளர் பங்குனிநா லாறோ டொன்றில்\nலொத்துநிற்கும் கார்த்திகைமுன் மூன்றாம் பக்கம்\nபரலோக மடைந்தான் பொற்பாதம் பெற்றானே\nஅடிக்குறிப்புகள் - பாடல் வரிசையில்\n\"பொங்கி ஒலிக்கின்ற நீருடைய (மலை வீழ் அருவி)ஆற்றின் கரையமைந்த\nசிங்கைநகர் ஆரியனைச் சேராத அனுரை ஈசனின் மடமாதர், கையில் அணியும்\nகங்கணத்தை, (ஏந்தி) வேலொத்த இருகண்களால், (அதனைக்) காட்டினர். தங்கள்\nவளையணிந்த தாமரைநிற கைமேல் திலதம் எழுதி காட்டினர்.\" (தில்=எள். பெண்கள்\nநெற்றியில் இடும், எள் வடிவ பொட்டினை திலகம் என்பர். இக்காலத்து மக்கள்\nகீறும் இருதய வடிவின் தலைகீழ் நிலையை போல்வது.)\nதன்மபாலன் எனும் ஓர் மாதவனைக் (பிட்சு) பேசுகின்றது. அவன் ஓர் மாக்கோதை\nஎன்பதால் சேர மன்னர் மரபுத் தொடர் இழையோடுகின்றது இளங்கோவடிகளும்\nஓர் சேரமன்னர் மரபினர் என அறிவோம்.\nதற்காலத்து திராட்சாராமம் முன்பு இடர்கரம்பை எனக் கூவப்பட்டமை தெளிவு\nவீமேச்சரம் பழம்பெரும் கோயில்களில் ஒன்றாதலும் அ�து செம்பினால் அணி\n) ஆங்கு 'நின்றாடுவானுக்கு' (ஆடல்\n) மன்னன் விளக்கிடும் பணி செய்வித்தான் என்பதறிகிறோம்.\nஅடுத்து வரும் பாடலில் மன்னன் 'அபயன்' எனப்படுதலால் வடநாடுகளை கடந்த\nசோழ மன்னர் காலத்தில் அவர்தளபதிகள் இப்பணிகளை செய்தனராகலாம்\nமேற்கண்டபடி 'அபயன்' (சோழமன்னனின்) இருபதாவது ஆண்டில் தஞ்சையைச்\nசார்ந்த பஞ்சநதிவாணன் மகன் (தண்டுசென்ற தளபதி போலும்) திருநந்தாவிளக்கு\nஅமைவித்தான் இவ்வபயன் அநபாயனெனும் விக்ரமசோழனானால் இதன் காலம்\nகோயில் திருப்பணி நடந்தமை விவரம் கூறுவது.\nவிக்கிரம சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (CE1120)\nநிகரிலிசோழமண்டலத்து, கைவார நாட்டு, பாகட்டூர் கூற்றம்(\nபிராமணன்-தாய் வீச்சமை பெற்ற உதயமார்த்தாண்ட பிரமராயன்\nஎனும் விக்கிரம சோழனின் அரசியல் அதிகாரி தன் தமையன்\n(தந்தை) பெயரால் சோமீச்சரம் எனும் சிவன் கோயிலை, செம்பினால்\nஓர் நிலை, உமையுடன் அமர்ந்த சிவமூர்த்தம், மணமலர் நந்தவனம்,\nகங்கைநீர் மண், மேற்கே திருக்குளம், இவைகளுடன் மற்றும் பலப்பல\nநஞ்சை புஞ்சை பண்ணை நிலம் பசு, ஊர், ஏரி, நிவந்தங்களும்\nபரிகலங்களும் காலகாலமாக சீர்பெற நடைபெற அமைத்தான்.\nவீரகங்கன் எனும் கங்கப்பெருமாள் (கீழை கங்கமன்னன்\nயானைக்கொடி உடையவன் காவிரிகடந்து நாடு கொண்டவன்\nபானாரி(கொங்குநாடு)புத்திரன், நாகர் நாடு உட்பட நாடுபல\nகடல்கடந்தும் (விக்ரம சோழ னுக்காக) வென்றவன் தன்\nகடைவாழ்நாளில் நிலையாமை உணர்ந்து அறம்செய நினைந்து\nசகம் 1101 (C E 1179) ஆண்டில் (இங்கு) ஆற்றங்கரையில்\nகல்லினால் கோயில், சுற்று, மடவளாகம், மடைப்பள்ளி, தளிக்குளம்,\nகோயில் பூசைக்கு நிவந்தங்கள் என்பன எல்லாம் சீர்பெற அமைய\nஓர் சிவன் கோயிலை நிறுவினான்.\n[இதில் காணும் 'மாடகலத்த மராயன்' எனும் சொல் மாடங்கள்\nஉடையதான மரக்கலங்களை செலுத்தியவனைக் குறிக்கலாம்.\nமாராயன் என்பது அரசர் அதிகாரிகளின் ஓர் பட்டப்பெயராதலால்\nஅவர்களும் கடற்தானை செலுத்தியவர் என்பது பெறப்படும். இங்கும்\nநாகர் நாடு (தூரகிழக்கு) கடல்தானை பேசப்படுதல் காண்க\nமரக்காயர் எனும் சொல்லும் மரக்கலம் தொடர்புடையதே]\nசகஆண்டு 1120 (C E 1198) பலகுடிகளை குவளாபுரத்திற்கு\nகுடிபெயரச்செய்து அளகேசனாக வாழ்பவன் திரைலோக்கிய\nஐயனருளால் உதித்த சீராசதேவன் உடன் பிறந்தான்\nஆயிடையாள் திருமகன் பெரியானெனும் பெயரியன் தொண்டை\nநாட்டினன் விகரமகங்க மன்னனின் உதவியினால் குளந்தை\nஊரின் (தற்காலம்-கோலார்) வடமேற்கே நிலம் நீர் சோலை\nஎன நிவந்தம் பல இக்கோயிலுக்கு செய்வித்து வாழ்வித்தான்\nஇராசகண்ட கோபாலன் (காகதீய மன்னன் \nகோயிலில் பலருக்கும் உணவளித்து உண்ணாதார் இல்லை\n) சார்ந்த காவவில்லி என்பார் சர்ப்பகிரி\n(சேஷாசலம்) நாதனுக்கு சக்தியாக அம்மை செய்யும் 32 அறங்\nகளைப்போல் நற்பலிக்கான ஏற்பாடுகள் அழகாக செய்தருளினான்\nகடல்போல் தாளாண்மை மிக்க யாதவர் தலைவனான தஞ்சை\nஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக��கை மலர் (வீசுகவரி \nபடோலி எனும் நாட்டுற்கு தலைவனான பொத்தப்பிச்சோழன்\n(தெலுங்கு சோழ வம்சத்தினன்) மேல்பாடி கோயிலுக்கு\nஉயரத்தில் ஒலிமணியும் ஏந்துவாள் உயரத்திற்கு மேலாக\nஓர் மண்டபமும் செய்வித்தான். அக்காலத்தில் இக்கோயிலீசனுக்கு\nசோளேந்திர சிங்கன் எனும் ஓர் சோழஅரசன் பெயர் அமைக்கப்\nபட்டுள்ளது [மேல்பாடி எனும் ஓர் ஊர் தற்காலம் சித்தூருக்கு அருகில்\nதமிழ்நாட்டு எல்லைக்குள் திருவலம் வள்ளிமலைக்கு இடையே\nபொன்னையாற்றின் கரைமேல் உள்ளது. எல்லை மீள்திருத்தமைப்பில்\nமுல்லைமங்கலம் திருவிக்ரமன் எனும் தலைவன் கேரள மன்னன்\n)பகவதி அம்மைக்கு கல்லினால் கோயிலும்\nஅதனைச் சுற்றி முகமண்டமும் 795 கொல்லமாண்டில் (CE 1615)\nஐப்பசி, ஏழில், அவிட்டம், முன் தசமி, வெள்ளிக்கிழமை நாளில்,\nசெய்தருளினான். 'நாப்பண்' (நடுவிருக்க) எனும் மிகப்பழமைவாய்ந்த\nசங்கத்தமிழ்ச் சொல் 1600 ஆண்டுகள் கழிந்தும் மலைநாட்டு புலவர்\nஒருவரால் பயன் படுத்தப்பட்டுள்ளமை காண்க.\nமேற்கண்ட கொடையாளி முல்லை மங்கலத்து தரணிதரன் தாமோதரன்\nதிருப்பணி முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்து கொல்லம் 798ல் பங்குனி\nகார்த்திகை மூன்றாம் பக்கம் 5ம்நாள்,பூதஉடலை நீத்துபரலோகம்\nஅடைந்தமை பொளிக்கப்பட்டுள்ளது. நூ.த.லோகசுந்தரமுதலி கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-3\n(1) சிதம்பரம் சபாநாதர் கோயிலில் கண்டது - 17 பாடல்கள்\n(2) தென்காசி விசுவநாதர் கோயில் கண்டது - 17 பாடல்கள்\nகோயிலுள் பலஇடங்களில் அரசினர் கல்வெட்டாய்வாளர் தம்மால் படி\nஎடுக்கப்பெற்ற, பல்வேறு மன்னர் காலத்தனவாக, பல்வகை யாப்பினில்\nஅமைந்து ஒன்றிரண்டாக, பற்பலப் பொருள் மற்றும் கருத்தில் காணும்\n(இவைபற்றிய சில குறிப்புகள் இப்பக்கக் கடையில் காண்க)\n(1) சிதம்பரம் சபாநாதர் கோயில்\nஓதும் சகரஆண்(டு) ஓர்ஒருபத் தெட்டின்மேல்\nஆதி மூலநாளில் ஆனிதனில் - சோதி\nதுளங்கிட மேல்சோழன் சோழ குலவல்லி\nவண்ணம் திகழும் கொடிமாடம் மன்னும் சோழ குலவல்லி\nநண்ணும் தலைமை உடையாரை நாமார் புகழ்ப் பாமாலை\nஎண்ணும் படிஇல் புகழாளர் என்றே அன்றே என்னுடைய\nகண்ணும் பழனக் கழுமலமும் கலந்தார் திருவு மலர்ந்தாரே\nஏனவரும் தொழு(து) எத்தும் ராசராசன்\nஇரண்டாம் சுற்று வாயில் மேல் பக்கச்சுவரில்\nமாறுபடு மன்னர்தம் கைபூண்ட வாள்இரும்பு\nவேறுமவர் கால் பூண்டு விட்டதே - சீறிமிக\nவேட்டம் திரித��ு களிற்று விக்கிர பாண்டியன்தன்\nமீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தர்இடும்\nயானை திருஉள்ளத்(து) ஏறுமோ - தானவரை\nவேன்றதல்ல மேனிநிறம் வெள்ளைஅல்ல செங்கனக\nஏந்து மருவி இரவி புரவியின்முன்\nபூந்துவலை வீசும் பொதியிலே - காய்ந்துசின\nவேணா(டு) தனைவென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப்\nவெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே\nபொங்கி வடதிசையில் போகாதே - அங்கிருப்பாள்\nபெண்என்று மீண்ட பெருமாளே பேர்இசையாழ்ப்\nகொங்கர் உடல்கிழியக் குத்திஇரு கோட்(டு)எடுத்து\nவெங்கண் அழலில் வெதுப்புமோ - மங்கையர்கள்\nசூழத் தாமம்புனையும் சுந்தரத்தோள் மீனவனுக்(கு)\nஇரண்டாம் சுற்று மேல்பக்கச் சுவரில்\n(கழி நெடிலடி ஆசிரி விருத்தம்)\nசீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கில்\nசெவ்வாறு பட்டோட அவ்வாறு சென்றப்\nபோர்வென்று வனப்பேய் நடங்கண்ட தற்பின்\nபுலியூர் நடங்கண்ட புவனேக வீரா\nகார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றும்\nகடல்அல்ல என்பேதை கண்தந்த கடலே\nவட்ட வெண்குடை மன்னர் தம்புகல்\nமாறு கொண்டெழு போச ளன்தடை\nதொட்ட வெம்படை வீரன் வெற்றி(யே)\nவிட்ட வெம்பரி பட்ட பொழுதெழு\nசோரி வாரியை ஒக்கு நீர்\nமேல் மிதந்தநி ணப்பெ ருந்திரள்\nபடுமணிக் குடை அங்கு வந்(து)எழு\nகாரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவும்\nதேரேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து\nதாரேற்ற வெம்படை ஆரியர் தண்டுபடத் தனியே\nபோரேற்று நின்ற பெருவார்த்தை இன்றும் புதுவார்த்தையே\nபண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கையர்க் கவைமேல்\nகண்பட்ட முத்த வடம்கண்டு காக்கிலன் காடவர்கோன்\nஎண்பட்ட சேனை எதிர்பட் டொழுக எழுந்த புண்ணீர்\nவிண்பட் டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே\nஇனவ(ரிக் கி)ம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெம்கடும்கண்\nசினமத்த வெம்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில்\nவனசத் திருவுடன் செஞ்சொல் திருவை மணந்ததொக்கும்\nகனகத் துலைஉடன் முத்தத் துலையில் கலந்ததுவே\nமீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்ற தடம்\nதோளான் மதுரைமன் சுந்தர பாண்டியன் சூழ்ந்திறைஞ்சி\nஆளான மன்னவர் தன்ஏவல் செய்ய அவனி முட்ட\nவாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே\nவாக்(கு)இயல் செந்தமிழ் சுந்தர பாண்டியன் வாள்அமரில்\nவீக்கிய வன்கழல் கண்ட கோபாலனை விண்ணுலகில்\nபோக்கிய பின்(பு)அவன் தம்பியர் போற்றப் புரந்(து)அரசில்\nஆக்கிய வ���ர்த்தை பதிநா லுலகமும் ஆகியதே\nபுயலும் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல்\nவயலும் தரளம்தரு கொற்கைக் காவல வாரணப்போர்\nமுயலும் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்(து)இரண்டு\nகயலுண்(டு) எனும்அதுவோ முனி(வு)ஆறிய காரணமே\nசுந்தரத் தோரணம் நாட்டித் துகில்கொடி சூட்டிமுத்துப்\nபந்தரப் பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன்\nசெந்தளிர்க் கைகொத் தபையன் மகளுடன் தில்லைஉலா\nவந்(து)அளிந்தளிக் கும்பெரு மாள்வெற்பர் மாதை மணம்செயவே\n(2) தென்காசி விசுவநாதர் கோயில்\nஅணிகொண்ட விந்த அணங்கும் ஒன்றேஅடி யேற்குனக்கு\nமணிகொண்ட வாசன் மணியும் ஒன்றே பகைமன்னரையும்\nபிணிகொண்ட காரையும் முந்நீரையும் பெரும் பூதத்தையும்\nபணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே\nமுன்புறவாயிலிலுள்ள (இடிந்த) கோபுரச் சுவரில்\nதிருவிதாங்கூர் கல்வெட்டுத் தொகுதி I பக்.96\nஅன்பினுடன் சகாத்தம் ஆயிரத்து முந்நூற்(று)\nஅறுபத் தெட்டின்மேல் வைகாசித் திங்\nமன்தியதி ஈரைந்தில் பூருவ பக்க\nமருவு தசமியில் வெள்ளிவாரம் தன்னில்\nமின்திகழ் உத்திரநாள் மீனத்தில் வாகை\nவேல்அரிகே சரிபராக் கிரம மகிபன்\nதென்திசையில் காசிநகர் கோயில் காணச்\nசென்று நின்று தரிசனைதான் செய்வித்தானே\nபன்னுகலி யுகநாலா யிரத்(து)ஐஞ் ஞூற்(று)ஐம்\nபத்தெட்டின் மேல்எவரும் பணிந்து போற்றச்\nசென்னெல்வயல் தென்காசி நகரின் நல்கார்த்\nவடிவெழுத(ஒ) ணாதபராக் கிரம மகிபன்\nசொன்னவரை போல்திருக்கோ புரமும் காணத்\nமென்காசை மாமலர் அன்ன மெய்யோற்கும் விரிஞனுக்கும்\nவன்காசு தீர்த்திடும் விச்சுவநாதன் மகிழ்ந்திருக்கப்\nபொன்காசைத் மெய்என்று தேடிப் புதைக்கும் இப்பூதலத்தில்\nதென்காசி கண்ட பெருமான் பராக்கிரம தென்னவனே\nஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து\nவாராத தோர் குற்றம் வந்தால் (அ)ப்போ(து) அங்கு வந்(து) அதனை\nநேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்\nபாரார் அணியப் பணிந்தென் பராக்கிரம பாண்டியனே\nசேல் ஏறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச்செய\nலாலே சமைத்தது இங்கு என்செயல்(அ)ல்ல (அ)தனை இன்னும்\nமேலே விரிவுசெய்தே புரப்பார் அடி வீழ்ந்(து) அவர்\nபால் ஏவல்செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே\nஅரிகேசரி மன் பராக்கிம மாறன் அரன் அருளால்\nவரிசேர் பொழில் அணி தென்காசிக் கோயில் வகுத்து வலம்\nபுரிசேர் கடல் புவி போற்ற வைத்தே அன்பு பூண்டு இதனைத்\nதிரிசேர் விளக்கெனக் காப்பர் பொற்பாதம் என் சென்னியதே\nசாத்திரம் பார்த்தங்ஙன் யான்கண்ட பூசைகள் நடாத்தி\nஏத்தி அன்பால் விசுவநாதன் பொற் கோயில் என்றும் புரக்கப்\nபார்த்திவன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன் அங்(கு)\nகோத்திரம் தன்னில் உள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே\nமனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்\nஎனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்றும் மண்மேல்\nநினைத்து ஆதரம் செய்து அங்கு ஆவல் புனையும் நிருபர்பதம்\nதனைத்தான் இறைஞ்சி தலை மீது யானும் தரித்தனனே\nபூந்தண்பெழில் புடைசூழுந் தென்காசியைப் பூதலத்தில்\nதாம் தன் கிளையுடனே புரப்பார்கள் செந்தாமரையாள்\nகாந்தன் பராக்ரம கைதவன் மான கவசன் கொற்கை\nவேந்தன் பணிபராகி எந்நாளும் விளங்குவரே\nகாண்தகு நீர்புனை தென்காசிக் கோபுரக் கற்பணி ஆ(று)\nஆண்டில் முடித்துக் கயிலை சென்றான் அகிலேசர்பதம்\nபூண்டுறை சிந்தை அரிகேசரி விந்தைப் போர் கடந்த\nபாண்டியன் பொன்னின் பெருமான் பராக்கிரம பாண்டியனே\nஏரார் சகாத்தம் முந்நூற்றுடன் ஆயிரத்து எண்பத்தைஞ்சில்\nசீராரும் மார்கழி சித்திரை நாளில் சிறந்து குற்றம்\nவாராத பூரணையில் பராக்கிரம மாறன் (எங்கோன்)\nகாராரும் கண்டத்தரன் கயிலாயத்தான் கண்டனனே\nகோதற்ற பத்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ\nதீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன் அம்பலத்தோ\nவேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதன் இரு\nபாதத்திலோ சென்று புக்கான் பராக்கிர பாண்டியனே\nஏடியல் மாலை அணிந்தாலும் வாடும் எனப் புலவர்\nபாடிய வீர வெண்பாமாலையைப் பொன்னின் பாண்டியன் போர்\nசூடிய வேந்தருண்டோ ஒருவேந்தரைச் சொல்லுகிலே\nதி.க.தொ. I பக். 103\nவிண்ணாடர் போற்றும் தென்காசிப் பொற் கோபுரம் மீதில்எங்கள்\nஒண்ணாதெனக் கண்டுயர்ந்த தட்டோடெங்கும் ஊன்றுவித்தான்\nமண்ணாளும் மாலழகன் குலசேகர மன்னனே\nஏறிய சகாத்தமாயி ரத்துநானூற் றெழுபதின்\nனாலில் வருஷம்பரி தாபிதனில் மாதம்\nதேறிய சித்திரை இருபத் தொன்பதாகும்\nதேதிஇரண் டாம்பக்கம் திங்கள்உ ரோகிணிநாள்\nவீரவேள் குலசேகர செழியனென்று சுரர்\nஆறுபுனை அகிலேசர் காசியிலே விளங்க\nஅணிமவுலி தரித்தனன் பரராசர் பணிந்தனரே\nபெரிய கோபுர வடபக்கச் சுவரில்\nஅத்தர்தென் காசிக்கண் டோன்கண்ட ஆலயமும்\nஅழகன்அதி வீரரா மன்சருவ மானிய\nசித்திரைப் பரணி���ூர்த் தெண்ட தோஷப்பொன்\nசெங்கோட்டை யார்கொண்ட பகுதியு நிறுத்தித்\nவைத்ததை அறக்கழித்(து) ஆயங் கணக்குடன்\nவந்த காணிக்கைப் பாட்டப்பகுதி காணம்பல்\nபத்தியாய்க் குணராம நாதற்கு மேற்படி\nபணமும் கழித்(து)இப் படிச் சருவ மானியப்\nசக ஆண்டு 1018 ல் (CE 1096)ஆனிமாத மூல நாளில்\nசோழகுலவல்லி என்னும் ஓர் சோழமன்னனின் அதிகாரி\nதன் மேல் வந்த களங்கத்தை மாற்ற இக்கோயிலுக்கு\nதானம் செய்து வேண்டிக்கொண்டான். (CE 1096) ல்\nஆட்சி செய்த சோழ மன்னன் குலோத்துங்கன்-I\nமேற்கண்ட சோழ குலவல்லி எனும் அதிகாரியைப்\nஅவர்பால் பொருள் பெற்ற கழுமலம் எனும் ஊர்ச்\n) ஒரு பெண் போற்றுவது.\n) குந்தவை எனும் சோழகுல அரசி\nமன்னனின் 44 ம் ஆண்டில் தில்லை சபாநாதர்\nகோயில் முழுதும் செம்பினால் கூறை வேய்ந்தாள்.\nமன்னனின் 44 ம் ஆண்டு குறிக்கப்படுதலால் 50\n(1070-1120) ஆதல் வேண்டும். எனவே செம்பொன்\nவேய்ந்த காலம் (1112) ஆகும்.\nவிக்கிரம பாண்டியன் (1283-96) எனும் பாண்டியன்\nசீற்றம் கொண்ட போது அவன்முன் மற்ற மன்னர்\nயாவரும் பயந்து வாட்களை தங்கள் காலடிலேயே\n(மேற்கண்ட) விக்கிரம பாண்டியற்கு அவன்பால் தோற்ற\nமன்னர் திறையாக கொடுக்கும் யானை நிரை கருப்பு\nஉடையதே, பலபோர்களில் தோற்றதே, (இவன் வீரத்திற்கு\n(மேற்கண்ட) விக்கிரம பாண்டியன் கோபமடைந்து வென்றது\nஅருவிகளின் தூவாலை வீசும் பொதியில் சேர்ந்த வேணாடு\n(மேற்கண்ட) விக்கிரம பாண்டியனே மேலும் வடதிசையில்\n(பெண் ஒப்பவர்) ஆட்சியில் இருப்பவர் என்பதாலா\nசுந்தர பாண்டியன் கொங்கு நாட்டவரின் யானைப் படையை\nவென்றவன். இவன் வீரத்தை கண்டு ஈழ மன்னன் போரிட\nபயந்து இறை செலுத்த விரும்பினான்.\nமாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239)\nசடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)\nசடையவர்மன் சுந்தர பாண்டியன் (1296 - 1310)\nஎன 3 சுந்தர பாண்டியர்கள் ஆண்டனர். முதல் இருவரின்\nமெய்கீர்த்திகள் ஈழத்தையும் வென்ற வர்களாகவும் தில்லையில்\nவணங்கினராகவும் குறிக்கின்றன. இவ்வெண்பா 1.14, 1.15\n(கலித்துறை) பாடல்களுக்கு அடுத்து உள்ளதாகலாம். என\nஅவ்விரு பாடலுக்குரியவரே இப்பாடல் குறிப்பவராகும்.\nஅவைகளில் கண்டகோபாலன் கணபதி எனும் இரு தெலுங்கு\nநாட்டு மன்னர்கள் தோற்றதைக் குறிப்பதால் வடவர்களை\nவென்றதாக உள்ள முதலிருவரில் யாரேனுமாகலாம்\nபுவநேக வீரா (பாண்டியன் மன்னா ) சோழர் படையை வென்ற\nகுருதியில் பேய்கள் களித்து நடமாட கண்டபின் தில���லை\nமன்றில் சிவன்தன் திருநடம் காண வந்தனையோ \nபோல் மக்களைப் பேணுபவனே எங்கள் (நாட்டு) பெண்களின்\nகண்கள் வற்றாத கடலேயாகும் (அழவிடாதே என்பது)\nசுந்தர பாண்டியன் போசள மன்னன், வாணன், தெலிங்கர்\nமுதலியோரை வென்ற பொது அவர் குருதியில் நிணம் நுரை\nமிதந்தது வானிலெழு மேகக்கூட்டத்திடை தோன்றும் ஞாயிறு\nபாண்டிய மன்னன் சோழனை வனம் புகவைத்து (வென்று)\nவடநாட்டு ஆரியருடன் தனியாக நின்று போர் (அன்று)\nபுரிந்ததை பலர் புகழ்ந்து பேசியது இன்றும் ஒலிக்கிறது\nவென்றதால் மங்கையர் மார்பின் பிளவிடை தொங்கும் முத்து\nமாலைகளை அவர் காத்துக் கொள்ளா விட்டால் தான் என்ன\nயனைப்படையுடைய சுந்தரபாண்டியன் தில்லையில் வென்று\nஆள்வது திருமகளையும் (பசும்பொன் வேய்த கோயில் மற்றும்\nவளநாடு அதனால்) கலைமகளையும் (வெண்மை நிற முத்துகள்\nவிளையும் நாடுடையன் ஆதலால்) ஒருசேர மணம்புரிந்தது\nஒக்கும் (சோழ பாண்டியநாடு என இருநாட்டினை ஆள்கிறான்)\nசுந்தரபாண்டியன் வடமன்னரை வென்றமை குறிக்கப்படுகின்றது\nசுந்தர பாண்டியன் கண்டகோபாலன் எனும் தெலுங்கமன்னனை\nவென்று அவன் இளவல்களுக்கு தன்கீழ் இருந்தாள அரசுரிமை\nபுவநேக வீரன் (பாண்டியன்) கணபதி எனும் வடுகமன்னனின்\nமேல் இருந்த கோபத்தை அடக்கிக் கொண்டான் ஏனெனில்\nஅவன் முகத்தில் (தன் கொடி) மீன்களைப்போல் கண்களைக்\nபல்லவர் குலத்துதித்த மன்னவனொருவன் அபயனின் (சோழன்)\nமகளுடன் கைகோத்து வந்து மலைநாட்டார் மகளை திருமணம்\nசெய்ய தில்லைநகர் வீதிகளில் உலா வரப் போகிறான் அதற்கு\nமுத்துப்பந்தல் கொடி தோரணம் முதலிய நாட்டி விளக்கு பாலிகை\nவைத்து வரவேற்க தயாராகுங்கள் என்கிறது இப்பாடல்\nமண்தலத்தை எல்லாம் வென்று ஆளும் சண்பகராமனான\nபராக்கிரம பாண்டியனே உனக்கு பிரமனின் கைஅக்குமணியும்\nஅணிகளணிந்த கலைமகள் கடைக்கண் பார்வையும் ஒன்றே\n(கல்வி ஞானம் என இரண்டையும் ஒன்றாக காண்பவன்)\nஅரிகேசரி பராக்கிரம பாண்டியன்(CE1422-63)மரபுடை அரசருள்\nகடைக்கால பாண்டியர் தொடர்ச்சியில் ஆண்டவன். சகம்1368ல்\n(CE1446) வைகாசி மாதம், 10 ம் தேதி, வளர்பிறை தசமியாகும்\nவெள்ளிக்கிழமை, உத்திர நாளில் மீன லக்கினத்தில் தென்காசிக்\nகோயில் வழிபாடு செய்ய வந்திருந்து பலரும் இந்த ஆலயத்தை\nதொழும் பேற்றினை அளித்தான். (அக்கலத்தில் பெருமைமிகு\nவழிபாட்டாளர் வருகையை மிகநுண்ணியமாக எழுதி வைக்��ும்\nஎண்ணம் இருந்துள்ளமைக்கு இப்பாடலும் ஓர் சான்று)\n[ கல்வெட்டாளர் படிஎடுக்கும் காலத்து இக்கோயில் கோபுரம்\nஇடிந்த நிலையிலிருந்தாக குறிக்கப் பட்டுள்ளது.1960 ல் யான்\nபார்த்த போதும் மின்னல் தாக்கி இடிந்து பலகாலம் இப்படியே\nஉள்ளதாக கூறினர்.ஆனால் தற்காலம் (2008) ஆங்கு புதிதாக\nகோபுரம் கட்டி ஏறக்குறைய 10=15 ஆண்டுகள் கடந்துள்ளது ]\nமேற்கண்ட பராக்கிரம பாண்டியன் கலியுகம் 4558ல் (CE 1457)\n(அ�தாவது 11 ஆண்டுகள் கழித்து) கார்த்திகைத் மாதம் ஐந்தாம்\nதேதி செவ்வாயன்று இந்த தென்காசி விசுவநாதர் கோயிலில்\nபொன்மலை போல் ஒரு கோபுரம் கட்ட தன் அரசியுடன் வந்து\nயாவரும் போற்ற தொடக்கவிழா நடத்தினான்.\nஅழிந்துபடும் செல்வத்தினை சேர்த்து புதைத்து வைத்து மடியும்\nஇவ்வுலகில் பலகாலம் அழிமாலிருக்கும் கற்கோயிலை கட்டி\nபாண்டியன் தான் கட்டிய கோயிலை தன்காலத்திற்குப்பிறகு\nஅதனை காப்பாற்றி போற்றி வர தானே பலவாறு பணிந்து\nபிற்காலத்தோரைக் கோட்டுக்கொள்வதாக உள்ள இப் பாடல்கள்\nகாலம் செல்வம் எனபல இடர்பாடுகளுக்கிடையே முடிக்கப்பற்ற\nகோயிலின்பால் அவனுக்கு இருந்த ஈடுபாட்டினைக் காட்டுகின்றன.\nபராமரிப்பதில் குறைவரும்போது அதனை நீக்குபவர்கள்\nஎரி விளக்குச்சுடர்போல் அணையாமல் காப்பவர்கள்\nஇவ்வகையில் பலவிதத்தில் ஆதரவும் ஊக்கமும் கொடுப்பவர்கள்\nஎன பலவிதமாகப் புரப்வர்கள் மன்னரால் போற்றப்படுவர்\nஎனவும் மற்றும் அதற்கும் மேல்\nஎன மனமுருக கேட்டுக்கொள்வது கண்ணீர் மல்க வைப்பதாகும்\nஇவை இரங்கற்பாக்கள் மன்னன் சகம் 1385 (C E 1463)\nபாண்டியனுக்குப் பிறகு முடிசூடிய அவன் இளையோன் காலத்திலும்\nகுறையாக நின்ற சில கோயில் பணிகள் முற்றுப்பெற்றன\nசகம் 1470 (CE 1457) பரிதாபி ஆண்டு, சித்திரை மாதம் 29 தேதி\nவளர்பிறை(இருண்ட பட்சம்) திங்களாகிய உரோகிணிநாள் மீன\nலக்கினத்தில் பாண்டியன் வீரவேள் குலசேகரசெழியன் என வீறு\nபெருபெயருடன் தென்காசி விசுவநாதர் கோயிலில் பல அரசர்\nமுன்பு (பராக்கிரம) பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர்\nகோயிலுக்கு (பின்னாளில் ஆட்சியில் வந்த) அதிவீரராமபாண்டியன்\n(முன்னோர் அக்கோயிலுக்கு)சர்வமான்யமாக கொடுத்திருந்த சொத்\nதுக்களை உரிமைகளை, (ஓர்)சண்டையில் வெற்றி (பரணி)கண்டோ\nனுக்கு நஷ்டஈடாக பொன் கொடுத்து மீட்டு (அடுத்துள்ள கேரளர்\nஎல்லையில் படும்) செங்கோட்டையை ஆள���ம் தலைவர்கள் கொள்\nஉரிமைகளையும் நிறுத்தி நல்லறத்தை நாட்டி மகாநவமி திருநாள்\n) வந்த காணிக்கை, பாட்டம்,\nகாணம் இவை கழித்து குணராமநாதன்பெறுவது கழித்து அடியார்\nவீட்டுப் பணமும் கழித்து (மற்றதை) சர்வமான்யமாக கொள்ள\n{நாளது வரை தென்காசி செங்கோட்டை எனும் தமிழ்மொழி பேசும் சிறு\nபகுதிகள் முன்பு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சின்குட்பட்டு இருந்தது\n1956 ல் இந்திய மொழிவாரி மாநில அமைப்பு முறையில் கன்னியாகுமரி\nமாவட்டம் சேர்க்கப்பட்டததைப் போல் 'தமிழ்நாடு' மாநிலத்திற்குள்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் பகுதியானது} ஆகவே திருவிதாங்கூர்\nகல்வெட்டு தொகுதி என குறிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/123774?ref=archive-feed", "date_download": "2020-07-05T11:32:57Z", "digest": "sha1:LICVDAXC2SKVUHXEHEUXW36V6NFR3WNZ", "length": 5403, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "பாகுபலியையே பின்னுக்கு தள்ளிய மெர்சல், பிரமாண்ட சாதனை - Cineulagam", "raw_content": "\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nஒரே ஒரு கை அசைத்ததால் பல கோடிகளை இழந்த நமீதா, செம்ம சுவாரஸ்ய தகவல்..\nஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் கொடுத்த தாய்... சிறுவனின் பதிலால் ஆடிப்போன குடும்பம்\nதளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்...\nமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரமை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா.. செம்ம மாஸ் காம்போ\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\nஅக்காவின் திருமணம் முடிந்து 1 மணிநேரத்தில் உயிரிழந்த தம்பி... நடந்தது என்ன\nசூடுபிடிக்கும் காசி விவகாரம்; காசியின் தங்கை கதறல்.. சிபிசிஐடியின் அதிரடி விளக்கம்..\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப��படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபாகுபலியையே பின்னுக்கு தள்ளிய மெர்சல், பிரமாண்ட சாதனை\nபாகுபலியையே பின்னுக்கு தள்ளிய மெர்சல், பிரமாண்ட சாதனை\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2545695", "date_download": "2020-07-05T10:18:25Z", "digest": "sha1:G5GCJXNOHEJFKM5GBWTUQZLXGE6PQQNJ", "length": 21482, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "| மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nமதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்\n5 லட்சத்து 29 ஆயிரத்து 780 பேர் பலி மே 01,2020\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை ஜூலை 05,2020\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் தமிழர்\nபேராபத்து ஆகிவிடும் :ஸ்டாலின் எச்சரிக்கை ஜூலை 05,2020\nபோலீஸ் சீர்திருத்தம் சாத்தியமா: பல கமிஷன்கள் அமைத்தும் பலனில்லை ஜூலை 05,2020\nஎளியோருக்கு பல்வேறு அமைப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.\nl கோமதிபுரம் தென்றல்நகர் குடி\nயிருப்போர் நலச்சங்கம் சார்பில் 60 ஆட்டோ தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சங்க நிர்வாகி பீட்டர் வில்லியம்ஸ், ரோஸ்லின் வழங்கினர். தலைவர் ராகவன், செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் பாண்டி, நிர்வாகி ரகுபதி பங்கேற்றனர்.\nl சொக்கிகுளம் சிவானி ஓமியோ கேர் சார்பில் 530 குடும்பத்தினருக்கு\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஓமியோபதி டாக்டர் சிந்துஜா வழங்கினார். தொழிமுனைவோர் கூட்டமைப்பு நிர்வாகி தட்சிணாமூர்த்தி, நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள்\nசங்க பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nl மதுரை கிழக்கு ஒன்றியம் களிமங்கலம், கார்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பா.ஜ.,\nதகவல் தொழில்நுட்ப அணி சார்பில்\nஅரிசி, மளிகை பொருட்களை மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்\nவழங்கினர். அணி நிர்வாகிகள் வாசு, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nl கடச்சனேந்தலில் ஏழை குடும்பங்களுக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்\nசெல்லப்பா நிவாரண பொருட்களை வழங்கினார். ஒன்றிய\nசெயலாளர்கள் பாண்டி, முருகன், நிர்வாகிகள் ரமேஷ், சுகுமார்,\nl அவனியாபுரத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்\nl காடுபட்டியில் நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nஸ்ரீதரன், கற்பகம் பவுண்டேஷன் நிர்வாகி அருணா ராஜ்குமார்\nவழங்கினர். ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் சின்னபாண்டி, சோமசுந்தரம், நிர்வாகிகள் தங்கவேல், ராஜாமணி, துரை ராஜ்பாண்டியன் செய்தனர்.\nl மதுரை மேற்கு ஒன்றியம் வைரவநத்தம், அம்பலத்தாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் எம்.எல்.ஏ., மாணிக்கம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.\nl வின்னக்குடியில் பாதிக்கப்பட்டோருக்கு அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., நீதிபதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன்,\nஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலா, அக்ரோ சொசைட்டி தலைவர் ரகு ஆகியோர் அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.\nl தும்மக்குண்டில் தூய்மை பணி\nயாளர்கள், சிந்துபட்டி போலீசாரை மதுரை அறம் லயன்ஸ் சங்க\nநிர்வாகிகள் பாராட்டி அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், முத்துக்கருப்பன், முருகேசன், ஊராட்சி தலைவர் பெருமாள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.மதுரையில் வீட்டு தனிமை நோயாளிகள் அலட்சியம்\n2. மதுரைக்கு தேவை 'முகக்கவச புரட்சி'\n1. ஜூலை 31 வரை பார்சல் மட்டும்\n2. அலுவலர்களுக்காக பெட்ரோல் பங்க்\n3. கண்டுகொள்ளாத மேலுார் நகராட்சி\n4. காய்ச்சல், கொரோனா பரிசோதனை\n5. குன்றத்தில் ஊஞ்சல் உற்ஸவ பூஜை\n1. மயானம் இன்றி மக்கள் அவதி\n2. ஊரடங்கிலும் கைவரிசையை காட்டும் கொள்ளையர்\n3. கால்வாய் சிலாப்புகளை திருடும் அவலம்\n4. ரூ.39.55 லட்சம் அபராதம்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31887&ncat=2&Print=1", "date_download": "2020-07-05T10:43:05Z", "digest": "sha1:TMPOANZ6Y77IVIDJTG6K2DCM3H6YPX2A", "length": 24854, "nlines": 155, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n5 லட்சத்து 29 ஆயிரத்து 780 பேர் பலி மே 01,2020\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை ஜூலை 05,2020\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் தமிழர்\nபேராபத்து ஆகிவிடும் :ஸ்டாலின் எச்சரிக்கை ஜூலை 05,2020\nபோலீஸ் சீர்திருத்தம் சாத்தியமா: பல கமிஷன்கள் அமைத்தும் பலனில்லை ஜூலை 05,2020\nகருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் வயது, 70; சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில், வறுமையை உணர்ந்து, சுய முயற்சியால், முதுகலைப் பட்டம் பெற்று, அரசுப் பணியாற்றி, ஓய்வூதியராக இருக்கிறேன். எனக்கு அமைந்த மனைவி சிக்கனமும், நிர்வாக திறனும் பெற்றவள் என்பதால், சொந்த வீடு, நிலம் என அனைத்தும் பெற்று, பிறர் மதிக்கும் அளவுக்கு வாழ்ந்து வருகிறோம்.\nஎனக்கு மூன்று பெண்கள்; ஒரு ஆண். மகனுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்ததால், டிப்ளமோவோடு நின்று விட்டான். அவன் விரும்பியபடி, சுயதொழில் துவங்கி, நிறைவாக வளர்ந்தான். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டோம்.\nஎன் மகன் ஆடம்பரமாக செலவழித்து வாழ்பவன் என்பதால், கிராமத்து பெண் என்றால், சிக்கனமாக இருப்பாள் என நினைத்து, கிராமத்து பெண்ணை அவனுக்கு மணமுடித்தோம். இறைவன் அருளால், அழகான ஆண் குழந்தை பிறந்தது. குடும்பம் நிம்மதியாக நகர்ந்தது, நான்கு ஆண்டுகள் தான்\nஎன் மகன், தன் சகோதரிகளிடம் பாசமாக இருப்பான். கோடை விடுமுறைக்கு, தங்கள் குழந்தைகளுடன் வீட்டுக்கு வரும் சகோதரிகள் மற்றும் அவர்கள் பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவான். அதை, அனைவருடனும் சேர்ந்து சாப்பிட ஆசைப்பட்டு, மருமகளைக் கூப்பிட்டால், அவள் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவாள். அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஎங்கள் பகுதியில், குழந்தைகள் கல்வி பயில, எல்லா வசதியும் உண்டு. ஆனால், என் பேரனை, நகரத்தில் தான் படிக்க வைப்பேன் என்றும், அதற்காக வெளியூரில் கடை, வீடு பார்த்து போய் விட வேண்டும் என்றும், என் மகனை வற்புறுத்தி, சம்மதிக்க வைத்தாள், மருமகள்.\n'நீ வெளியில் சென்று சிரமப்படுவதை எங்களால் பார்க்க முடியாது. எனவே, எண்ணத்தை மாற்றிக் கொள்...' என்று நானும், என் மனைவியும் மன்றாடினோம். அதற்கு, 'நான் உங்களுடன் இருக்கணுமா... மனைவி, குழந்தையை பிரியணுமா...' என்று கேட்டான் மகன். அதற்கு மேல், அவன் விஷயத்தில் தலையிடாமல், அவன் விரும்பியபடி நகரத்தில் கடை, வீடு ப���ர்த்து தொழில் செய்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தோம்.\nஒரு ஆண்டு முடிந்தது. எங்களிடம் இருந்து பிரித்த மகனை, தன் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்த மருமகள், என் மகனிடம், 'உங்கப்பா, பொம்பளப் பிள்ளைகளுக்கே எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, உன்னை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார். உன் சொத்தை இப்போதே வாங்கினால் தான் நாம் பிழைக்க முடியும்; இல்லன்னா, நான் என் குழந்தையுடன் தாய் வீடு சென்று விடுகிறேன்...' என்று தினமும் சண்டை போட்டு, சமைப்பதே இல்லை; இவனும், ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுள்ளான்.\nஇந்த மன உளைச்சல் தாங்காமல், தன் நண்பர்களிடம் புலம்பியுள்ளான், என் மகன்.\nஅவ்வப்போது, மருமகளின் பெற்றோர் போன் செய்து, 'கோரிக்கை ஏற்கப்பட்டதா, இல்லையா...' என்று விசாரித்துள்ளனர். மகன் எங்களிடமும் சொத்து கேட்பது இல்லை; மனைவி கருத்தையும் செயல்படுத்த முடியவில்லை. பல நாட்கள், சரியான உணவின்றி இருந்துள்ளான்.\nஒருநாள் இரவில், அவர்களுக்குள் நடந்த விவாதத்தில், குழந்தையுடன் தான் தாய் வீடு செல்வதாகவும், 'நீ எக்கேடாவது கெட்டு ஒழி; நீ ஒழிந்த பின், உன் சொத்து எனக்கு சேர்ந்து விடும்...' எனச் சொல்லி, உறங்கச் சென்றுள்ளாள், மருமகள். அளவற்ற மனவுறுதியுள்ள என் மகன், அன்றிரவே மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்டான்.\nவீட்டு உரிமையாளர் தகவல் தந்தார்.\nநாங்கள், என் ஒரே மகனின் உடலைப் பார்த்து, அழக்கூட முடியாத அளவுக்கு, ரவுடிகளை வைத்து, எங்களை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்றனர், மருமகள் வீட்டினர். நாங்கள் தான் சொத்து தராமல், என் மகனை கொன்று விட்டதாக கேவலமாக பேசினர். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சனி, ஞாயிற்று கிழமை காரணமாக, அடக்கம் செய்வது தள்ளிப் போகக் கூடாது என, அமைதி காத்தோம்.\nகாரியங்கள் எல்லாம் முடிந்த பின், 'என்ன செய்யப் போறீர்கள்...' என்று மருமகள் தரப்பில் கேட்டனர். 'பிள்ளையை படிக்க வைக்கிறேன்; மருமகளையும், மேல் படிப்பு படிக்க வைத்து, சுயமாக நிற்க வைக்கிறேன்...' என்றேன்.\nமகனுக்குப் பின், பேரன் இருக்கிறான். அவனை படிக்க வைத்து ஆளாக்கி, மகன் உருவில் அவனைப் பார்த்து, ஆறுதல் அடையலாம் என்று நினைத்தோம்.\nஒரு மாதம் கழித்து, மருமகள் வீட்டார், 20 பேருடன் வேனில் வந்து, 'இனி, எங்கள் மகள் இங்கு இருக்க முடியாது; அவளுக்கு சேர வேண்டிய எல்லாவற்றையும் இப்போதே கொடுத்து விடுங்கள். இல்லையேல், குழந்தையை உங்களால் பார்க்க முடியாது. எங்களின் பொருட்களைக் கொடுத்து விடுங்கள்...' என்றனர். அவர்களின் பொருட்கள், நான் போட்ட நகைகள், குழந்தையின் நகைகள் அனைத்தையும் கொடுத்து, 'எங்காவது இருங்கள்; அவ்வப்போது குழந்தையுடன் வந்து செல்லுங்கள்...' என்று சொல்லி, அனுப்பி வைத்தோம்.\nஆனால், வரவில்லை; நாங்கள் சென்று பார்த்த போது, என் பேரன் என்னைக் கட்டிப் பிடித்து போக மறுத்தவன், 'நீங்கள் தான் எங்கப்பாவை சாகடித்து விட்டீர்கள்...' என்றான். அந்த பிஞ்சு மனதில் நஞ்சை ஊட்டி வளர்த்துள்ளாள், மருமகள்.\nமறுமுறை சென்றபோது, எங்களைப் பார்க்காமல், முகத்தை திருப்பிக் கொண்டவன், 'எனக்கு தாத்தா, ஆயா இருக்கின்றனர்; நீங்கள் ஒன்றும் பார்க்க வராதீர்கள்...' என்றான், பேரன். இதைக் கேட்டதும் என் மனம் பதை பதைத்தது; என்ன செய்வதென விளங்கவில்லை.\nஇறுதியாக, மகன் உருவில், பேரன் இருக்கிறான் என்று ஆறுதல் அடைந்த எங்களுக்கு, அவர்களின் மோசமான செயல், மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தன் வருத்தத்தை மறைத்து, என்னைத் தேற்றுகிறாள், என் மனைவி; நான், அவளைத் தேற்றுகிறேன். வேறு எந்த பெற்றோருக்கும் எங்கள் நிலை ஏற்படக் கூடாது. பணம், சொத்து என்று உயிரையே மாய்க்க வைத்து, எங்கள் மீதே பழி சொல்வதை எப்படித் தாங்குவது... இனி, நாங்கள் என்ன செய்வது\nஉங்களது சோகக் கதை என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. நிறைய குடும்பங்களில் இந்த அவலம் நடக்கிறது.\nபொன் முட்டையிடும் வாத்தை, பேராசைக்காரன் அறுத்து பார்த்தது போல, உங்கள் மருமகள், சொத்துக்காக தன் கணவனை தற்கொலை செய்ய வைத்து விட்டாள். மருமகள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்தீர்கள் என்றால், மருமகளும், அவள் வீட்டாரும், கம்பி எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால், மருமகள் வீட்டார் முந்திக் கொண்டு, உங்களையே குற்றம் சாட்டி, ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளனர்.\nமகனின் மரணத்திற்கு பின், மருமகளையும், பேரனையும் நீங்கள் பராமரிப்பது இயலாத காரியம். உங்களுடைய மகனின் தற்கொலைக்கு முழு முதல் காரணம், உங்கள் மருமகள் தான் என, அப்பட்டமாக தெரியும் போது, நீங்கள் எதற்கு மருமகளை மேலே படிக்க வைத்து, வேலைக்கு அனுப்புவதாக வாக்குறுதி தருகிறீர்கள்... தியாகி பட்டம் பெறவா\nபிறக்கும் போது, நாம் எந்த உறவையும் கூட கொண்���ு வருவதில்லை; உலகை விட்டு பிரியும் போது எந்த உறவையும் கூட கொண்டு போவதில்லை.\nமகனின் இழப்பை, ஒருநாளும் பேரன் ஈடு செய்யமாட்டான். பேரனுக்கு, மருமகள் வீட்டார், மூளைச்சலவை செய்து, உங்களுக்கு எதிராக திருப்பியுள்ளனர். குழந்தை யாரிடம் வளர்கிறதோ, அவர்களின் பேச்சை தானே கேட்கும்\nஉங்களுக்கு மகன் மட்டும் இல்லை, மூன்று மகள்களும் இருக்கின்றனர். மகன் இழப்பை ஜீரணித்து, மகள்கள் மீது, அன்பை பொழியுங்கள். மகள்கள் வழி பேரன், பேத்திகளை கொஞ்சுங்கள். மகள்கள் உங்கள் மனக்காயங்களுக்கு மருந்திடுவர். சொத்தை பிரித்து கேட்டு, உங்களை மனவருத்தம் அடையச் செய்யக் கூடாது என்று தான், உங்கள் மகன், தற்கொலை செய்து கொண்டான். அவனின் ஆத்மா, தெய்வத்துள் உறைந்திருக்கும்.\nநீங்களும், உங்கள் மனைவியும், 'எனக்கு நீ, உனக்கு நான்...' என, அன்பு பாராட்டி, கூடுதல் அணுக்கமாய் வாழ்வை தொடருங்கள். மாதம் மூன்று நாட்கள் மகள்கள் வீடுகளுக்கு சென்று, பேரன் - பேத்திகளை கொஞ்சி மகிழுங்கள். மகன் வழி பேரன், வாலிப வயது அடையும் போது, உண்மையை உணர்ந்தாலும் உணர்வான். அவன் உங்களை தேடி வர வாய்ப்புண்டு. வந்தால், வரவில் வையுங்கள்; வராவிட்டால் செலவில் வையுங்கள். நீங்களும், உங்கள் மனைவியும் தலயாத்திரை செல்லுங்கள்; இது, மன அழுத்தத்தை போக்கும். மகனின் நினைவு நாளன்று, அனாதை இல்லங்களுக்கு சென்று, ஒருநாள் உணவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள். 70 வயதான நீங்கள் சுய இரக்கம் தவிர்த்தல் நல்லது. நீங்களும், உங்கள் மனைவியும் கொள்ளுப் பேரனின் திருமணத்தை பார்த்து விட்டு தான் கண் மூடுவீர்கள். புறாவின் இறக்கை போல, மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். மருமகள் மீது கூட, துவேஷம் கொள்ளாதீர்கள். நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் முன்னமே இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என நினைத்து, மனதை ஆறுதல்படுத்துங்கள்\nபிரச்னைகளில் மூழ்காமல், நீந்த கற்றுக் கொள்ளுங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzE1OTUzOTc5Ng==.htm", "date_download": "2020-07-05T09:30:54Z", "digest": "sha1:ZIG4X4OHU2EHXQFYJNYH63L6CZYHF6G3", "length": 12817, "nlines": 145, "source_domain": "paristamil.com", "title": "கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்\n“தலைமுடி” என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். சூரியக் கதிர்களின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, நிறத்தை இழந்து வருகிறது. முடிக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அதன் நிறத்தையும் இழக்கிறது. எனவே, முடிக்கு அவ்வப்போது பாதுகாப்பு தர வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகும். அதுமட்டுமின்றி அவ்வாறு சரியான பாதுகாப்பு கொடுக்காவிட்டால், முடி உதிர்தல் ஏற்பட்டு, நாளடைவில் வழுக்கையை அடைய நேரிடும்.\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது. அதுவும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் நிறைய இருப்பினும், ஒருசில இந்திய எண்ணெய்களும் முடியை நம்ப முடியாத வகையில் ஆரோக்கியத்துடன் வைக்கிறது. அத்தகைய எண்ணெய்கள் முடி வளர்ச்சியுடன், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாப்பதோடு, அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் தலையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும், இந்திய எண்ணெய்கள் சரிசெய்யக்கூடிய வகையில் அதற்கு சக்தி உண்டு. இந்த எண்ணெய்களைப் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பயன்படுத்தலாம்.\nநெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.\nஇந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nபாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் “வைட்டமின் ஈ” அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.\nமருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.\nஇருமல், சளி பிரச்சினையை போக்கவல்லது நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு மவுசு கூடுகிறது\nகாய்கறிகளை வைத்தும் சருமத்தை அழகாக்கலாம்\nதேவையற்ற கொழுப்பை கரைக்கும் யோகாசனங்கள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?tag=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-05T09:42:40Z", "digest": "sha1:KWCKQNRX6MOEOTNW4YCW5SR3JQL2JTQD", "length": 6856, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "இடைக்கால தடை – SLBC News ( Tamil )", "raw_content": "\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிப்பு\nDecember 14, 2018 December 14, 2018 Web Editor - AK\t0 Comments அமைச்சரவை, இடைக்கால தடை, உயர்நீதிமன்றம், ஐந்து நீதியரசர்கள், நீதிபதிகள் குழாம், பிரதமர், மேன்முறையீட்டு மனு\nபிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைஉத்தரவை, தொடர்ந்தும் முன்னெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபிரதமர்-அமைச்சரவை: இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதரான விசாரணை உயர் நீதிமன்றில்\nDecember 14, 2018 December 14, 2018 Web Editor - AK\t0 Comments இடைக்கால தடை, ஈவா வனசுந்தர, நீதியரசர்கள் குழாம், பிரதமர், புவனேக அளுவிஹாரே, மனு மீதரான விசாரணை, விஜித் கே மலல்கொட\nபிரதமர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான இடைக்கால தடைக்கு எதிராக மனு மீதரான விசாரணை தற்சமயம் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. ஈவா வனசுந்தர, புவனேக அளுவிஹாரே,\nபாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்\nDecember 4, 2018 December 6, 2018 Web Editor - AK\t0 Comments இடைக்கால தடை, உயர் நீதிமன்றம், ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நளீன் பெரேரா, பாராளுமன்ற கலைப்பு, பிரதம நீதியரசர், பொதுத் தேர்தல், மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nபாராளுமன்றத்தை கலைக்கும் வகையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் தற்சமயம்\nஅமைச்சரவை: இடைநிறுத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறார் மஹிந்த ராஜபக்ஷ\nDecember 4, 2018 December 4, 2018 Web Editor - AK\t0 Comments அமைச்சரவை, அரசியல் யாப்பு, இடைக்கால தடை, மகிந்த ராஜபக், மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஅமைச்சரவையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடைக்கு எதிராக இன்றைய தினத்தின் முதல் மணித்தியாலத்திலேயே உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/08/blog-post_25.html", "date_download": "2020-07-05T11:23:04Z", "digest": "sha1:VHIJJN6NFNHNBGZAZO6P7GEVFZA6L272", "length": 14356, "nlines": 306, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - ஆரோமா", "raw_content": "\nஇரண்டு பேர் அஞ்சு பரோட்டா, இரண்டு சப்பாத்தி, ஆலுமட்டர், காலிப்ளவர் சப்ஜி சாப்பிட்டு மொத்த பில் 49 ரூபாய் என்றால் நம்புவீர்களா... என்ன பகல் கனவு கண்டீர்களா. என்ன பகல் கனவு கண்டீர்களா என்று கேட்பவர்கள் ஒரு நடை நம்ம கோடம்பாக்கம் ரோடு, மீனாட்சி காலேஜுக்கு முன்னால் ஒரு சின்னக் கடை ஆரோமா என்ற இந்தக் கடைக்கு ஒரு நடை போய் வாருங்கள். அவ்வளவு அருமையான சப்பாத்திகள்.\nஇவர்களின் மெனு கார்டில் அதிகபட்ச விலையே 35 ரூபாய்தான். குறைந்தபட்ச விலை 4 ரூபாய். கையேந்திபவனிலேயே ப்ரைட்ரைஸ் 30 ரூபாய் விற்கிறார்கள். அது மட்டுமில்லாமல் துரிதமான சர்வீஸ், சப்பாத்தி மட்டுமில்லாது, பரோட்டா, காலையில் தோசையெல்லாம் கூட போடுகிறார்கள். சகாய விலையில் சென்னையில் சாப்பிட நல்ல வெஜ் ரெஸ்டாரண்டுகளில் இதுவும் ஒன்று. ஒரு நடை போய் வாருங்கள். சின்ன பட்ஜெட்டில் நிறைவான உணவு.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\n//ரொம்ப வருஷமாய் இருப்பதால் அரோமா ஆரோமா ஆகிவிட்டதாக புதிய தலைமுறைகளான எங்களுக்கு தோன்றுகிறது.//\nநல்ல வேளை.. ஆடுறா ராமா ன்னு சொல்லாம போனீங்களே..\n//ரொம்ப வருஷமாய் இருப்பதால் அரோமா ஆரோமா ஆகிவிட்டதாக புதிய தலைமுறைகளான எங்களுக்கு தோன்றுகிறது.//\nஅப்ப இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு இரோமா ஆகுமா\nஎன்ன ஷங்கர் சார் சொல்ரீங்க.இது சென்னை தானா.கனவு போல் உள்ளது.நம்பவே முடியலையே.இந்த வாரதுலயே போகனும்.நல்ல தகவல் சார்.நன்றி...\nஊழலை ஒழிக்க ஒன்று சேருவோம்\nஆலு என்றால் உருளைகிழங்கு. மட்டர் என்றால் பட்டாணி.\nஎனக்கும் ஒரு பாசல் அனுப்ப முடியுமா \nபேஸ்புக்கில் புதிதாய் வந்துள்ள முக்கிய மாற்றங்களை இங்கே காணலாம் Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் - Zero கிலோமீட்டர்\nமங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.\nகுறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nசாப்பாட்டுக்கடை - மோதி மஹால்\n��ான் - ஷர்மி - வைரம் -7\nகொத்து பரோட்டா – 15/08/11\nகுறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.\nதமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011\nகொத்து பரோட்டா – 08/08/11\nசினிமா வியாபாரம் – கதை திருட்டு.\nகொத்து பரோட்டா - 01/08/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/oh-super-nova-song-lyrics/", "date_download": "2020-07-05T11:18:14Z", "digest": "sha1:3JVEP6A6DRD2EH2KYJSBTISCKAVW5GFG", "length": 5612, "nlines": 199, "source_domain": "catchlyrics.com", "title": "Oh Super Nova Song Lyrics - Ayan | CatchLyrics", "raw_content": "\nநின்று பார்த்திட நீ வா\nதோ ஆஜா வா ராஜா\nமீ டெல் யூ சம்திங்\nதோ ஆஜா வா ராஜா\nஓஓ ஓ ஹோ ஹோ\nதோ ஆஜா வா ராஜா\nபோலே வா வா } (2)\nஓ மை காட் தி\nவேர்ல்ட் இஸ் கிரேட் டு\nகெட் தி ஸ்டீல் டு ஹவ்\nதி டேஸ்ட் கோ ரன் அண்ட்\nயூ பில் தி ஸ்லைட் வான்னா\nகெட் அப் பை தி எண்டு ஆப் தி\nடே மை வேர்ல்ட் லைஸ் இன்\nமை லேன்ட் மை பெர்த் லேன்ட்\nடு லைவ் தேர் டோன்ட் வான்னா\nவித் ஸ்டாண்ட் லெட் இட் பி மை\nபார்ம் மை ஓன் லேன்ட் தட் வில்\nகிவ் பீஸ் வில் பி எ ஸ்ட்ராங்\nஈரம் இந்த பூமி காயும் ஓரம்\nஎல்லை கோடு நாடு ஏதும்\nஇல்லையே ஆ ஹே ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/st/%E0%AE%AA%E0%AE%B4.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T11:29:20Z", "digest": "sha1:FSEYBOSZCCIMIGGKC2EZOLUD475NG37V", "length": 33974, "nlines": 423, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழ.முத்துராமலிங்கம் - Search", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதவி தந்த இலை\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\n» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - அவல் இட்லி\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» பெரியவா திருவடி சரணம்\n» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…\n» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்\n» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\n» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு\n» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு \n» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ப���யசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்\n» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா\n» இந்த வார சினி துளிகள்\n» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை\n» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்\n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\n» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு\n» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்\n» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி\n» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்\n» தங்கத்தில் முக கவசம்\n» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» சளி, காய்ச்சலால் அவதியா இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\n» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\n» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு\n» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க \nஈகரை தமிழ் களஞ்சியம் :: Advanced Search\nஎட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை\n1, 2, 3, by பழ.முத்துராமலிங்கம் in மருத்துவ கட்டுரைகள்\nலோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nஇதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் in சங்க இலக்கியங்கள்\nவலிமிகும் & வலிமிகா இடங்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் in சங்க இலக்கியங்கள்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்\nby பழ.முத்துராமலிங்கம் in கேள்வி - பதில் பகுதி\nதிரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா\nby பழ.முத்துராமலிங்கம் in கேள்வி - பதில் பகுதி\n1, 2, 3, 4, by பழ.முத்துராமலிங்கம் in வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nநம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in திண்ணைப் பேச்சு\nஉலகில் எந்த உயிரினமும் வாழ முடியாத பகுதி கண்டுபிடிப்பு...\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nபுலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\n13031- 3131- ஒரு வித்தியாசமான எண்கள் இந்த பதிவில்\nby பழ.முத்துராமலிங்கம் in திண்ணைப் பேச்சு\nஅடேங்கப்பா 'அத்திப்பழம்’ ; பலம் தரும் 'அத்தி’ மகிமை\nby பழ.முத்துராமலிங்கம் in சித்த மருத்துவம்\n1, 2, 3, by பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nby பழ.முத்துராமலிங்கம் in இந்து\nஅப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nசிசிடிவியில் பதிவான விண்கல் விழும் நிகழ்வு\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்த கழுகு: விளையாட்டு புகழானது\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nபூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nஅழகு அழகான கடல் சங்கு மற்றும் சிப்பிகள்\nby பழ.முத்துராமலிங்கம் in வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nதிருநெல்வேலி அற்புதம்.. அம்பை பிரம்மதேசம் யாளி மண்டபம்..\nby பழ.முத்துராமலிங்கம் in பண்டைய வரலாறு - தமிழகம்\nதமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nபறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள். விரைவில் நாம் அழிவதும் உறுதி விரைவில் நாம் அழிவதும் உறுதி.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nபாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nகடல்நீர் மட்டம் 2100-ஆம் ஆண்டுக்குள் 25 செ.மீ. உயரும்\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nஇந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்\nby பழ.முத்துராமலிங்கம் in மருத்துவ கட்டுரைகள்\nபஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nஅமேசான் ஆட்டம் காணும்... ஃப்ளிப்கார்ட் பீதியடையும்... ரிலையன்ஸ் கனவு சாத்தியமா\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்\nby பழ.முத்துராமலிங்கம் in விவாத மேடை\nby பழ.முத்துராமலிங்கம் in சமையல் குறிப்புகள்\nயுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in திண்ணைப் பேச்சு\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை\nby பழ.முத்துராமலிங்கம் in பண்டைய வரலாறு - தமிழகம்\n`உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்' - மூன்றாவது முறையாக விராட் கோலிக்குக் கிடைத்த கௌரவம்\nby பழ.முத்துராமலிங்கம் in விளையாட்டு செய்திகள்\n1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in கட்டுரைகள் - பொது\n18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nகோழி குஞ்சு உயிருக்காக போராடிய மனிதநேய சிறுவன்.. வைரலாக பரவும் நெகிழ்ச்சி சம்பவம்\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nநிலவில் ஏலியன்கள் அமைத்திருக்கும் நகரம்- புதிய ஆதரத்தை வெளியிட்ட நாசா.\nby பழ.முத்துராமலிங்கம் in விஞ்ஞானம்\n1, 2, by பழ.முத்துராமலிங்கம் in திண்ணைப் பேச்சு\n இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் in விளையாட்டு செய்திகள்\nபிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nபிஎஃப் பணத்தை உடனே கையில் பார்க்க வேண்டுமா இந்த காரணங்களை சொல்லி அப்ளை பண்ணுங்க போதும்\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nஅண்டார்டிகா ���ர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் in பொதுஅறிவு\nஇன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nகள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nகால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nதண்ணீர் பஞ்சம்.. செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம் உள்ளதா.. மதுரை ஹைகோர்ட் கேள்வி\nby பழ.முத்துராமலிங்கம் in தினசரி செய்திகள்\nஉலகிலேயே மிக நீளமான 'சால்ட் கேவ்' என்றழைக்கப்படும் குகை இஸ்ரேல் கண்டுபிடிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nby பழ.முத்துராமலிங்கம் in சுற்றுப்புறச் சூழல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழு��ுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/", "date_download": "2020-07-05T11:40:35Z", "digest": "sha1:X2MAX5BVW2NIFUXGZA5FTUUAAJQHLPRS", "length": 15768, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "போராட்டங்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020\n உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு\nபறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும் – இணையவழி கருத்தரங்கம்\nநெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம் – தொடர் கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிரல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – இணையவழி கருத்தரங்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கங்கள்\nபெருங்குடி பகுதி குடும்பத்தாருக்கு நிவாரண உதவி\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 02\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 01\nஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனில் அகர்வால் மோடிக்கு இரண்டு பக்க கடிதம்\nகொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் – கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை\nசமூக வலைத்தளங்களில் பரப்புரை – #StandWithArputhammal\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்\nவிவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு\nமிகவேகமாக தனியார்மயத்தை நோக்கி நகரும் மின்சாரத்துறை\nதமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு:\nஏகாதிபத்தியமே இனவெறியின் அடித்தளம் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழர்களின் அறிவுக்களஞ்சியுமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் தீக்கரையாக்கப்பட்ட நாள்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் ம���ி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/nz-defeated-india-by-10-wickets-in-wellington-test", "date_download": "2020-07-05T11:39:59Z", "digest": "sha1:4IAWEVEN7NLE7UXE7PYA22M3EZHDJYU2", "length": 12394, "nlines": 161, "source_domain": "sports.vikatan.com", "title": "`அந்த 3 விக்கெட்டுகளும் 120 ரன்களும்!' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வி குறித்து கோலி | NZ defeated India by 10 wickets in wellington test", "raw_content": "\n`அந்த 3 விக்கெட்டுகளும் 120 ரன்களும்' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வி குறித்து கோலி\nபும்ரா, விராட் கோலி ( Ross Setford/AP )\nஇந்திய அணிக்கெதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 165 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஒருவர் கூட அரைசதமடிக்கவில்லை. அதிகபட்சமாக துணைக்கேப்டன் ரஹானே 46 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌத்தி மற்றும் ஜேமீசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்ஸன் மற்றும் டெயிலென்டர்கள் உதவியுடன் 348 ரன்கள் குவித்தது. வில்லியம்ஸன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி, கடைசி 3 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சில் கலக்கிய ஜேமீசன், 44 ரன்கள் எடுத்து பேட்டிங்கிலும் ஜொலித்தார். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 183 ரன்கள் பின்தங்கியநிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த முறையும் கைகொடுக்கவில்லை.\n`கோலியின் முடிவால் இந்தப் போட்டியை இழக்க நேரிடலாம்'- முதல் டெஸ்ட் குறித்து வி.வி.எஸ் லக்ஷ்மன்\n4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி, 81 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 9 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஒரு கட்டத்தில் 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய ���ணி, அடுத்து 78 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 58 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌத்தி 5 விக்கெட்டுகளும் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nவெற்றி இலக்கை 1.4 ஓவர்களில் எட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.\nபோட்டிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``இந்தப் போட்டியில் டாஸ் முக்கியமானதாக மாறிப்போனது. 220-230 ரன்கள் கூட எடுக்க முடியாதது வருத்தமளிக்கிறது. முதல் இன்னிங்ஸ் எங்களுக்கு மோசமாக அமைந்தது. எதிரணியின் முன்னிலை எங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுப்பதுவரை நல்ல நிலையிலேயே நாங்கள் இருந்தோம். ஆனால், அந்த 3 விக்கெட்டுகள் மற்றும் 120 ரன்கள் எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.\nஇதுபோன்ற சூழல்களில் டெயிலெண்டர் பேட்ஸ்மேன்கள் எடுக்கும் ரன்கள் முக்கியமானவை. எங்கள் அணியின் பலமே, பெரிய அளவில் ரன் குவித்துவிட்டு, பௌலர்களுக்கு வாய்ப்புத் தருவது. ஆனால், அது இந்தப் போட்டியில் மிஸ்ஸாகிவிட்டது'' என்றார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சௌத்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/561715-regal-talkies.html", "date_download": "2020-07-05T10:30:45Z", "digest": "sha1:4YM7TTX6MAXEMS6PNKCLMNORYV76CV2K", "length": 16603, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "'ரீகல் டாக்கீஸ்': சி.வி.குமாரின் அடுத்த புதிய முயற்சி | regal talkies - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\n'ரீகல் டாக்கீஸ்': சி.வி.குமாரின் அடுத்த புதிய முயற்சி\n'ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளார் சி.வி.குமார்\nதமிழ்த் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து, அதில் வெற்றி கண்டவர் சி.வி.குமார். அவருடைய திருக்குமரன் என்���ர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட பல படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.\nஇவருடைய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே, தொடர்ச்சியாக சிறுபடங்கள் தயாரிப்பு அதிகமானது என்று சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஓடிடி தளங்களைப் பின்பற்றி இப்போது சி.வி.குமாரும் புதிய திட்டம் ஒன்றை உருவாகியுள்ளார்.\n'தியேட்டர் டூ ஹோம்' என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 'ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளார். வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை, நினைக்கும் நேரத்தில் பார்க்கலாம். படத்தை ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநேரடித் திரைப்படங்கள், தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்தத் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. ஜூலை மாதத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nயாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை; மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்: வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா குமுறி அழுகிறதே மனது - சாத்தான்குளம் சம்பவம் குறித்து வைரமுத்து உருக்கம்\nஜானகி அம்மா நீடூழி வாழ வேண்டும்; ஏன் இப்படி செய்கிறீர்கள் - வதந்தி பரப்புவோருக்கு எஸ்.பி.பி கடும் கண்டனம்\nஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப்\nரீகல் டாக்கீஸ்சி.வி.குமார்தயாரிப்பாளர் சி.வி.குமார்சி.வி.குமாரின் புதிய முயர்சிசி.வி.குமாரின் புதிய முயற்சிசி.வி.குமார் திட்டம்One minute newsCvkumarRegal takiesCvkumar plans\nயாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை; மரணம் எங்களைப் பிரிக்கும் வரை ந��னைத்து மகிழ்வேன்: வனிதா...\nஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா குமுறி அழுகிறதே மனது - சாத்தான்குளம் சம்பவம்...\nஜானகி அம்மா நீடூழி வாழ வேண்டும்; ஏன் இப்படி செய்கிறீர்கள்\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nஊரடங்குக்கு மேல் ஊரடங்கு; எப்படியிருக்கிறது மதுரை\nஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரி வீட்டின் சுவர்...\nஇணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nஇணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\n'மர்டர்' பட விவகாரம்: பிரனய் தந்தை புகார்; சிக்கலில் ராம் கோபால் வர்மா\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் விசாரணை\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை...\nஇணையம் வழியே யோகா பயிற்சி அளிக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nமீண்டும் எச்பிஓ மேக்ஸில் ‘கான் வித் தி விண்ட்’ படம்\n‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottNetflix\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/15/84", "date_download": "2020-07-05T10:07:31Z", "digest": "sha1:NQ3GTQ2QVXVREWTZN67ZCW3MS2DIF7FZ", "length": 4637, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருவாரூரில் 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nதிருவாரூரில் 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், இன்று இரண்டாவது நாளாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.\nஉயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர் கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மை குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4,359 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், தொல்லியல் துறை அதிகாரிகளும், ஏற்கனவே இரண்டு கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், 504 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nநேற்று (நவம்பர் 14) முதல் அங்கு மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர். பத்தூர் விஸ்வநாத சுவாமி ஆலயம், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 19 கோயில்களின் சிலைகள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இரண்டாவது நாளான இன்றும் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. \"இதுவரை 1,000க்கும் மேற்பட்ட சிலைகளின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் நீதிமன்றத்தில் விரைவில் ஒப்படைக்கப்படும். சிலைகள் ஆய்வுப்பணியின் போது கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்\" என்று தெரிவித்தார் தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன்.\nவியாழன், 15 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=39623", "date_download": "2020-07-05T10:44:28Z", "digest": "sha1:VT74NC6CS333C5U7LLUM6RAYDPSXUFN5", "length": 10776, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீஸ் கைது! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆதரவுஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டிகல்வீச்சுகைதுகொளத்தூர் நகைக்கடைசுண்ணாம்பு கால்வாய் அதிபர்சென்னை அழைத்துவரதீவிரம்தேஜ்ராம் என்ற போலீஸ்நாதுராம்ராஜஸ்தான்வழக்கில் திருப்பம்வீர மரணம்\nராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீ��் கைது\nகொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகளை மடக்கிபிடிக்க சென்ற தமிழக தனிப்படை போலீசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇதில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார். மற்றொரு இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீஸ், சுண்ணாம்பு கால்வாய் அதிபரை ஜெய்த்ரான் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇவர் சுமார் 4 நாட்கள் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேஜ்ராம் மட்டுமின்றி அவரின் மனைவி பித்யா, மகள்கள் சுகுணா மற்றும் ரஜல் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nகொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதால்தான், போலீசாரிடமிருந்து நாதுராம் கோஷ்டியினர் எளிதில் தப்பியுள்ளனர். மேலும், ஊர்காகரர்கள் சிலரும் தமிழக காவல்துறைக்கு எதிராக கல்வீச்சு நடத்தியுள்ளதாக கூறப்பட்டது.\nஇதனிடையே நால்வரை கைது செய்துள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇவர்களை சென்னை அழைத்துவர தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்களிடம் உரிய வகையில் விசாரித்தால், நாதுராம் குறித்த தகவல் வெளியே வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nTags:ஆதரவுஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டிகல்வீச்சுகைதுகொளத்தூர் நகைக்கடைசுண்ணாம்பு கால்வாய் அதிபர்சென்னை அழைத்துவரதீவிரம்தேஜ்ராம் என்ற போலீஸ்நாதுராம்ராஜஸ்தான்வழக்கில் திருப்பம்வீர மரணம்\nஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும்- சங்கரின் மனைவி\nகருணாநிதியின் மகள் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி\nஜூன் 16, 17ல் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..\nபிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் அறிவிப்பு-மாணவி நந்தினி தந்தையுடன் கைது\nமக்கள் போராட்டத்தால் ஊருக்குள் சாராயம் விற்ற பெண் அதிரடி கைது…\nமருத்துவம் படிக்க ஆசைப்பட்டால் மரணம், போராடுபவனுக்குச் சிறை-பாரதிராஜா..\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/vijay.html", "date_download": "2020-07-05T10:32:19Z", "digest": "sha1:ZMTSINRYLLG7JVUE7BOSX7OIVLOPYFEU", "length": 9962, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "விஜய்யின் மௌனம், ஸ்டாலின் மகிழ்ச்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / விஜய்யின் மௌனம், ஸ்டாலின் மகிழ்ச்சி\nவிஜய்யின் மௌனம், ஸ்டாலின் மகிழ்ச்சி\nமுகிலினி April 16, 2019 தமிழ்நாடு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ் ரசிகர்கள் அதிகம் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உள்ள நடிகரான விஜய் இந்த தேர்தலில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றாலும், அவர் திமுக கூட்டணிக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது,\nகடந்த மார்ச் 17ஆம் தேதி மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், திமுக அணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கப்பாண்டி நேரில் சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்.\nஅதேபோன்று தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளர் வசந்தகுமாருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளபோதும் நடிகர் விஜய் இது பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் முடிவை கண்டுகொள்ளாமல் இருப்பது திமுக ஆதரவு நிலைப்பாடே என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.\nஎன��னும்விஜய் ரசிகர்கள் சிலர் தங்கள் வீடுகளின் முன்னால் ‘இது விஜய் ரசிகரின் வீடு அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் வைத்துள்ளனர். இதைப் புகைப்படமாக எடுத்துத் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.இதனால் திமுகவினர் மகிழ்ச்சி கொந்தளிப்பில் இருக்கின்றனராம்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=1538", "date_download": "2020-07-05T11:36:41Z", "digest": "sha1:XMYYZZCMEDOCC5B6TZ7TGUZS5ZSCBR3S", "length": 8853, "nlines": 59, "source_domain": "vallinam.com.my", "title": "கலை இலக்கிய விழா 9", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nகலை இலக்கிய விழா 9\nவல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட படைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவுக்கென தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கோணங்கி சிறப்பு வருகை புரிகிறார். நவீன தமிழ் இலக்கியச் சூழலில் முக்கிய புனைவெழுத்தாளரான அவரது இலக்கிய உரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். வல்லினம் பரிசுத்திட்டத்தின் கீழ் எழுதப்பட்டு இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்ற படைப்புகளில் சிறந்த ஒன்று இந்த விழாவில் தேர்வுபெற்று பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த விழாவில் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் கலந்துகொண்டு ‘வல்லினம் 100’ இதழை வெளியிடுவதுடன் சிறப்புரையும் ஆற்றுவார்.\n← “கண்ணகியைப் பத்தினிக்கடவுளாக மாற்றுவது என்பது ஒரு செயல் திட்டம்”\nசெலாஞ்சார் அம்பாட் நாவல் அறிமுக நிகழ்வும் வெளியீடும் →\n3 கருத்துகள் for “கலை இலக்கிய விழா 9”\nறிய மின் விளக்கு அதிக வெளிச்சம் .\nசாம்பல் பூத்தத் தெருக்கள் எருவாகி நந்தவனத் தெருவாகியது உங்கள் அனுபவங்கள் எனும் வாடா மலரால் .தெள்ளதெளிவான காட்சிகள் உங்கள் எழுத்துவடிவத் தொலைக்காட்சியில் நேரிடையாகக் காணமுடிந்தது . ஃபாங்க் குடித்தும் நீங்கள் நிதானத்தை இழக்கவில்லை காரணம் கட்டுப்பாடு என்னும் நிவாரணி நீங்கள் குருதியில் கலந்திருப்பதால் ,நீங்களும் காவியுடை அணிந்து புகைப்படம் எடுத்தது எனக்கு புதுமையாக வியப்பாக இருந்தது . ம்ம்ம்போனால போகட்டும் 50 ரூபாய் கொடுத்து , அந்தக் கிழவரிடம் ஃபாங்க் வாங்கியது , உண்மையான விலை 25 ஆக இருக்கலாம் , ஒரு வேளை அவ்வயோதிகர் அப் பணத்தை உறவினர்களுக்கு அல்லது தன் சீ���ருக்கு ஒரு கைப்பிடி உணவிற்குச் செலவழித்திருக்கலாம் …… மொத்தத்தில் உங்கள் படைப்பு ஒரு மின் விளக்கில் அதிக வெளிச்சத்தோடு ஒட்டுமொத்த நகத்தைக் காணமுடிந்ததது .\nசிறிய மின் விளக்கு அதிக வெளிச்சம் சாம்பல் பூத்தத் தெருக்கள் . வாழ்த்துக்கள் 🙂\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1806&catid=40&task=info", "date_download": "2020-07-05T11:26:49Z", "digest": "sha1:OCAZHSIPUIXS4GIZOHVSWYFNYFEYL4LN", "length": 7848, "nlines": 114, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு Plastic surgical care for children\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nலேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை\nடொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை\nதிருமதி எச் .பி.கே.பி. குமாரி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-07-02 12:17:00\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின��� பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/03/mask.html", "date_download": "2020-07-05T09:33:10Z", "digest": "sha1:YVE3VQKFTFHH4OOHZ4G24BMI2363BCWA", "length": 8451, "nlines": 82, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : முக கவசங்களுக்கான சில்லரை விலை நிர்ணயிப்பு", "raw_content": "\nமுக கவசங்களுக்கான சில்லரை விலை நிர்ணயிப்பு\nமுக கவசம் ஒன்றை 50 ரூபாய்க்கும் என் 95 ரக முக கவசம் ஒன்றை 325 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் தி���தி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன...\nஜிந்துப்பிட்டியில் பலரிடம் செய்யப்பட்ட PCR பரிசோதனை முடிவு இதோ\nகொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட 154 பேரில் 50 பேரின் நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nகருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரியக் கருத்து தவறென பிரதமர்...\nகொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு - சஜித்\n- ஊடகப்பிரிவு கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6009,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13397,கட்டுரைகள்,1480,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2707,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: முக கவசங்களுக்கான சில்லரை விலை நிர்ணயிப்பு\nமுக கவசங்களுக்கான சில்லரை விலை நிர்ணயிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/564286/amp?ref=entity&keyword=everywhere", "date_download": "2020-07-05T10:32:44Z", "digest": "sha1:3A2TDH7KTJOM7T6OQ756E2HBECS2WJRX", "length": 8309, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Action will be taken to obtain unavailable milk in all areas: Commissioner of Dairy | அனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பால்வளத்துறை ஆணையர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பால்வளத்துறை ஆணையர்\nசென்னை: அனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பண்ணைகளுக்கு தேவையான பாலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட துணை பதிவாளர்கள், பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை ஆணையர் அறிவுறுத்தல் கூறியுள்ளார்.\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்... சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\n10,11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும்: தேர்வுத்துறை\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2-வது முறையாக தொற்று\nநகராட்சி நிர்வ��க ஆணையரகத் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா\nஊரடங்கால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் மீட்டு கொண்டு வா: சென்னையில் வைகோ தலைமையில் போராட்டம்\nதமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.171.20 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை\nஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: சென்னை ஆணையர் பேட்டி\nகொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது...இதுவரை 56% பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n× RELATED கடந்த மே மாதமே 25 லட்சம் லிட்டர் பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/03/06/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF2/", "date_download": "2020-07-05T09:37:33Z", "digest": "sha1:TSF76C5Y23GKAQYWMDOCVZMOFEYTXMEO", "length": 5515, "nlines": 136, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "எதிரொலி#2 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nவங்கிகளில் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி\nஇது விஜய் மல்லையாவுக்கு பொருந்துமா \nதொழிலதிபர்களுக்கு சலுகை சம்பளம் வாங்குவோருக்கு வரியா – பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி\n ஒரு வேளை இது வளர்ச்சியா இருக்குமோ\nவிரைவில் தேர்தல் அறிக்கை: சரத்குமார் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540535&Print=1", "date_download": "2020-07-05T11:38:54Z", "digest": "sha1:CDZOCBLDFNQAZYT7OLLKK56FMVCEGXDJ", "length": 12843, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி: கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது என்பதற்காக, மாதக் கணக்கில், ஊரடங்கை நீட்டிப்பது சரியானதல்ல. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். செயற்கையான இந்த வைரஸ் தொற்றை ஒழிக்க, தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட வேண்டும்.\n'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஊரடங்கு தொடர் நீட்டிப்புக்கு எதிராக, மத்திய அமைச்சர்கள் மத்தியில் கூட, எதிர்ப்பு இருக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போலவே, ஆய்வகத்தில் உருவான வைரஸ் இது; இதற்கு பின்னணி இருக்குமோ என்ற, 'டவுட்'டும் வலுக்கிறது\nபத்திரிகை செய்தி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, மாணவர்களை தேர்வு கூடத்திற்கு அழைத்து வர, அரசு சார்பில், இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிந்த பிறகும், மாணவர்களை, அவரவர் வீடுகளில் சேர்க்கும் வகையிலும் பஸ்கள் இயக்கப்படும்.\n'டவுட்' தனபாலு: மிகவும் சிரமமான, குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுவதற்கு கஷ்டமான இந்த பணியை, தமிழக அரசு எப்படி, சரியாக செய்யப் போகிறதோ என்ற, 'டவுட்' இப்போதே மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டு விட்டது. கல்வித்துறை நிலைப்பாட்டைப் பார்த்தால், ஜூன், 4க்கு பிறகும், தமிழகத்தில் மாமூல் நிலைமை வராதோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்து வருகிறது.\nபா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: திருமணம் சார்ந்த தொழில் செய்வோருக்கும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும், சிறப்பு நிதி வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும். ஏனெனில், 50 நாட்களுக்கும் மேலாக, எவ்வித வருமானமும் இன்றி, இவர்கள் தவிக்கின்றனர்.\n'டவுட்' தனபாலு: தொடர்ந்து, 50 நாட்களுக்கும் மேலாக, நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பதால், முடி திருத்தும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது. அவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. சிறப்பு நிதி வழங்கி, பாதுகாப்பாக அவர்கள் தொழில் செய்ய, விதிமுறைகளை அரசுகள் வகுக்க வேண்டும் என்பது கட்டாயம்\nதமிழக தலைமைச் செயலர் சண்முகம்: தி.மு.க., - எம்.பி.,க்களிடம் நான் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடம், 'எங்கள் சங்கடங்களை புரிந்து கொள்ள மாட்டீர்கள்; இது தான் உங்களிடம் உள்ள பிரச்னை' என்றேன். அதை அவர்கள் திரித்து கூறி, பிரச்னையை ஏற்படுத்தி விட்டனர். நான் சாதாரண அதிகாரி; அரசியல்வாதி இல்லை.\n'டவுட்' தனபாலு: கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விட்டு விடக் கூடாது என நினைத்து, அரசியல் செய்து வரும், தி.மு.க., இந்த விவகாரத்தை சும்மா விடுமா... அதனால் தான், உரிமை மீறல், கடிதம் என, பெரிய அளவில், உங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, தி.மு.க., தயாராகிறதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.\nபொருளாதார வல்லுனர் சி.ரங்கராஜன்: தமிழகத்தில் பொருளாதார பாதிப்பு எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பதை, இப்போது கணக்கிட முடியாது. ஊரடங்கு முழுமையாக முடிந்த பின் தான் கணக்கிட முடியும். பொருளாதாரம், கீழே, மேலே போகக் கூடியது தான். இப்போது தான், முதல் முறையாக கூடி ஆலோசித்து உள்ளோம். விரைவில்மீண்டும் கூடுவோம்.\n'டவுட்' தனபாலு: பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது என்பது, அனைத்து தரப்பினருக்கும், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதற்காகத் தான், 24 பேர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தீர்க்கமான முடிவுகளை சொல்லுங்க\nதமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் விதத்தில், மத்திய அரசின் அறிவிப்புகள் உள்ளன. பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள், பொருளாதாரத்தை மீட்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\n'டவுட்' தனபாலு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து மூன்றாவது நாளாக, பல சலுகைகளை அறிவித்துள்ளார். அவற்றை, நீங்கள் வெகுவாக பாராட்டியுள்ளீர்கள். நிதி அமைச்சர் என்பதால் தான், இந்த விவகாரங்களில், நீங்கள் தலையிடுகிறீர்கள். அதற்கும், தனக்கும் வெகு துாரம் என்ற நினைப்பில், முதல்வர், இ.பி.எஸ்., மவுனமாக உள்ளாரோ என்ற, 'டவுட்' வருகிறதே\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடவுட் தனபாலு முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/130372-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T10:03:08Z", "digest": "sha1:DBGVUBDBXOBON5MF4WFCSN3SXKJHBMIK", "length": 61168, "nlines": 402, "source_domain": "yarl.com", "title": "முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....! - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....\nமுற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....\nபதியப்பட்டது October 6, 2013\nமுற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....\nஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது.\n2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளையும் நந்திக்கடலில் பெருமையையும் ஊத்தங்கரைப் பிள்ளையாரின் மகிமையையுமே உச்சரிக்கும் புனிதம் மிக்க நாட்கள் அவை.\nஅதுவொரு செவ்வாய்க்கிழமை. பகல் 10மணி. தென்னைமரங்கள் சிலவும் மாமரமும் இன்னும் பெயர் நினைவில் வராத மரங்களும் சூழ்ந்த வீடு அது. குடிசையென்று சொல்ல முடியாத ஒரு அழகான குடிலென்று சொல்லலாம். மர நிழலில் ஈசிச்செயரில் சரிந்து ஏதோவொரு புத்கத்தில் மூழ்கியிருந்த முற்றத்துக் கவிஞனைக் குழப்பியது எனது குரல்.\nவணக்கம் சொல்லி வரவேற்று....,என்ன பிள்ளை என்னமாதிரியிருக்கிறீங்கள் \nஅடுத்த வளவுப் போராளி குடும்பத்தின் பிள்ளைகளோடு வி���ையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் காட்ட வேலிக்கால் அழைத்த போது...வேலிக்காலை நீ காட்ட வேண்டாம் போய் பிள்ளையளைக் கூட்டிவா... உரிமையோடு கோபித்தான் எங்கள் ஊர்முற்றக் கவிஞன். பிள்ளைகளையும் அழைத்து புதுவையண்ணனின் முன்னால் நிறுத்தினேன்.\nஅம்மா மாதிரி மோளுக்கும் வாய்தான் கூட..... எனக்குப் பேர் புதுவை இரத்தினதுரை. எனது பிள்ளைகளைத் தன் பேரக்குழந்தைகளுக்கு நிகராய் அவர்களுடன் உரையாடி குழந்தைகளுடன் சில துளிகள் தானும் குழந்தையாகி.....\nஉங்களை அம்மா சொன்னவா மாமாவெண்டு கூப்பிடச் சொல்லி....நீங்க பாக்கிறதுக்கு அப்பு மாதிரியிருக்கிறீங்கள் எப்பிடியுங்களைக் கூப்பிடுறது எனது மகளின் கேள்வி என்னையும் வாய்மூட வைத்தது. நீ அப்புவெண்டே கூப்பிடாச்சி....அம்மா இன்னும் என்னை இளைஞனெண்டு நினைக்கிறா....எனச் சிரித்த அந்த மகிழ்ச்சியான தருணம்.\nவாசலில் தோழி மலரின் மோட்டார் சயிக்கிளின் கோண் சத்தம் அது என்னைத்தான் அழைத்தது. கோணடிக்கிறவையும் உள்ளை வரலாம் தானே..... பின்னேரம் அம்புலியக்காட்டைப் போறது வெளிக்கிட்டு நில்....சொல்லிவிட்டு உள்ளே வராமல் போனாள் மலர்.\n2மணித்தியால உரையாடல் அன்ரி தந்த தேனீரும் பலாகாரத்தோடும் போனது.\nஇதிலையிருந்து 500மீற்றர் தூரத்திலதான்....நான் இருக்கும் வீட்டை அடையாளம் சொன்னேன்.\nநாளைக்கு வா பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு மத்தியானம்.....நான் வாகனம் அனுப்பிறன். கிளிநொச்சிக்கு இரவு போவேண்டியிருக்கு இன்னொருநாள் வாறனே...\nஇண்டைக்கு கிளிநொச்சி நாளைக்கு யாழ்ப்பாணம் நாளையிண்டைக்கு மல்லாவியெண்டு தொடர்ந்து அலுவல்தான் பிறகு உன்னைப் பிடிக்கேலாது...., பறவாயில்லை நாளைக்கு எனக்காக வெளி அலுவலெல்லாத்தையும் ஒருநாள் நிப்பாட்டலாம்....\nநேற்றும்; சிலபேர் வந்தவங்கள் உன்னை எங்கை நிக்கிதெண்டு விசாரிச்சவங்கள். நாளைக்கு அவையளையும் கூப்பிடுறேன்...எல்லாப் பழைய சினேகிதங்களையும் ஒரேயடியாச் சந்திக்கலாம். பிள்ளையளோடை உன்னைப் பாக்க வேணுமெண்;டும் சொல்லீட்டுப் போயிருக்கினம் சிலர்.\nசில மணித்துளிகளில் அன்று விடைபெற்றுக் கொண்டு போய்விட்டேன்.\nமறுநாள் 11மணிக்கே வாகனம் வாசலில் வந்து நின்றது. ஒரு தம்பி உள்ளே வந்தான். வெளிக்கிட்டீங்களோ அக்கா அவன் எங்களை ஏற்றிக் கொண்டு போனான். ஊர் முற்றத்துக் கவிஞனின் வாசலில் இறங்கினோம். மு��்றத்துக் கவிஞனின் முகத்தில் மாறாத புன்னகையும் பகிடியும் இடையிடை சின்னச் சின்னச் செந்தமிழோடும் அந்த மதியப்பொழுது மீளக் கிடைக்காது துயரே மிச்சமாகுமென்ற அசரீரி அன்றைக்குக் கேட்கவேயில்லை.\n12.30இற்கு வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது. மேலும் இரண்டு மோட்டார் சயிக்கிள்களும் வந்து நின்றது. வரிசைகட்டி வந்து முற்றத்தில் கூடிய முகங்களின் சிரிப்பும் சினேக விசாரிப்புக்களும் அந்த மதியப்பொழுதை மாலைப்பொழுதின் மெல்லிய காற்றின் இனிமை போலாக்கியது.\nகாலம் கடந்து போனாலும் ஞாபகங்களில் மறக்கப்படாத பல முகங்கள். வயதின் ஏற்றமும் காலத்தோடான போரில் இழந்த வசந்தமும் பலரின் கண்களிலும் கதைகளிலும் மீதமாய் கிடந்த நினைவுகளில் நினைவுகளாகிக் கொண்டிருந்தது.\nபிள்ளை இஞ்சை மரக்கறிதான் வற்றாப்பளை திருவிழாக்காலம் எங்கையும் மரக்கறிதான். சொன்னார் புதுவையண்ணா. நானும் இப்ப மச்சம் சாப்பிடுறேல்ல பிடிச்சது மரக்கறிதான். சொன்ன போது ஒருவன் சொன்னான். முழு மீனைச்சாப்பிட்டதையெல்லாம் நானும் பாத்தனான். அது அப்ப இது இப்ப.... சொன்னேன். முழுமீன் பற்றியொரு குட்டி அரட்டை அதிலேயே தொடங்கியது.\nவாழ்க்கையில் மீளக் கிடைக்காத நாளாய் அன்று ஆளாளுக்கு பகிடியும் சிரிப்புமாய் நாங்கள்... அவர்களில் ஒருவன் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதிகம் பேசாதவன் போல. ஏட தம்பி கதைக்க வேணும் பாக்க வேணுமெண்டு ரெண்டு கிழமையா சொன்னனியெல்லோ.... அவர்களில் ஒருவன் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதிகம் பேசாதவன் போல. ஏட தம்பி கதைக்க வேணும் பாக்க வேணுமெண்டு ரெண்டு கிழமையா சொன்னனியெல்லோ.... இந்தா பிள்ளை வந்திருக்கிறாளெல்லோ வுh கதைக்க வேண்டியதையெல்லாம் கதைச்சிடு. அவன் சிரிப்போடு அமைதியாக எட வாடா என ஒரு செந்தமிழ் வார்த்தையால் அழைத்தார்.\nதங்கைச்சி உவர் மாமாவோ அல்லது அப்புவோணை என மகளைக் கேட்டார் முற்றத்துக்கவிஞன். அவள் சிரித்துவிட்டுச் சொன்னாள் நீங்கள் தான் அப்பு. பாருங்கோடா பிள்ளையளுக்கும் நான் அப்புவாகீட்டன்.\nமகள் நேற்றுச் சொன்னது இன்று எல்லோருக்கும் சொல்லப்பட்டு மீண்டும் பகிடியும் சிரிப்புமாய்.... பிள்ளைகளோடு ஆளாளுக்கு நினைவுப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சரி அம்மாவும் வாங்கோவன் ஒரு படமெடுப்பம் என்றாள் ஒருத்தி. படமெடுத்தா ஆ���ுள் குறைஞ்சிடும் நான் எடுக்கேல்ல.... பிள்ளைகளோடு ஆளாளுக்கு நினைவுப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சரி அம்மாவும் வாங்கோவன் ஒரு படமெடுப்பம் என்றாள் ஒருத்தி. படமெடுத்தா ஆயுள் குறைஞ்சிடும் நான் எடுக்கேல்ல.... எனச் சொல்லி சமாதான காலத்தில் யாருடனும் நினைவுப்படம் எடுக்காமல் தவிர்த்தை இப்போதும் நினைத்து வருந்துவதுண்டு.\nஒன்றாய் சேர்ந்து படமெடுத்தவர்கள் பலர் நிரந்தரமாய் பிரிந்து போனதோடு புதிதாய் யாருடனும் படமெடுக்க வேணுமென்ற நினைப்பு வருவதில்லை. ஆனால் அவர்களெல்லாம் படங்களிலாவது மிஞ்சியிருக்கக்கூடிய வாய்ப்பை அன்று தவிர்த்ததற்கான தண்டனையைக் காலம் நிரந்தரமாய் தந்துள்ளது.\nஅது எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் நேரம். வருடக்கணக்கில் கிடைக்காது போன மகிழ்ச்சியை அன்ரியின் பரிமாறலில் பெற்றோம். எனக்கு நான் போடுறன் என எனக்கான சாப்பாட்டை கோப்பையில் போட்டதற்கு ஆளாளுக்கு நக்கலடித்தார்கள்.\nஉதென்ன சாப்பாடு...சரி சரி உடம்பைக் குறைக்கினம் போல....ஒரு குரல் இப்படியும் வந்தது. எல்லாருக்கும் மிச்சம் வைக்க வேணும் அதான் இவ்வளவு.... அது பறவாயில்லை நீ போட்டுச் சாப்பிடு பிள்ளை அன்ரி நிறையச் சமைச்சிருக்கிறா.... அது பறவாயில்லை நீ போட்டுச் சாப்பிடு பிள்ளை அன்ரி நிறையச் சமைச்சிருக்கிறா.... முற்றத்துக் கவிஞன் சிரிப்போடு சொன்னார். எனக்குப் பிடித்த வாழைக்காய் பொரியல் தொடக்கம் அறுசுவையென்றதற்கும் மேலாக அந்த மதியச் சாப்பாடு வாழ்வில் திரும்ப ஒருபோதும் கிடைக்காத உணவு.\nசந்திக்க விரும்பியவர்கள் சந்திக்கக் காத்திருந்தவர்கள் என ஒரேநாளில் பலரை ஒரேயிடத்தில் சந்தித்துக் கொண்ட பசுமை நினைவு. ஒரு கட்டத்தில் சிலரின் திருமணம் காதல் பற்றியும் கதைகள் வந்தது.\nஅவர்களில் ஒருவன் முன் பக்கத்தால் தலைமுடி இதோ அதோ உதிர்ந்து முடியப்போகிறேன் என இரு பக்கத்தாலும் உள்ளே போயிருந்தது. அவனைக்காட்டிச் சொன்னார் முற்றத்துக்கவிஞன். எங்கேனும் ஒண்டைப்பாத்துக்கட்டடா எண்டா எங்கை கேட்கினம்... அவன் சிரித்தான் பதில் சொல்லாமல்.\nபிள்ளை அங்கினை ஆரையும் பார் பாத்துப் பேசு கட்டி வைப்பம்.... என்னமாதிரி ஒரு நல்ல பிள்ளையைப் பாப்பமோ என்னமாதிரி ஒரு நல்ல பிள்ளையைப் பாப்பமோ கேட்ட எனக்கும் அவன் சிரித்தான். அண்ணை தேறாது.... எனச் சொன்னேன் முற்றக்கவி��னைப் பார்த்து.\nவந்ததிலிருந்து அதிகம் கதைக்காமல் இருந்தவன் முதல் முதலாய் வாய் திறந்து சொன்னான். கலியாணம் தான் வாழ்க்கையை நிறைவாக்குமோ இல்லையே நாங்க ஆரும் அப்பிடிச் சொல்லேல்லயே... இல்லையே நாங்க ஆரும் அப்பிடிச் சொல்லேல்லயே... சொன்னேன். திருமணம் , ஆண் , பெண் உறவு , காதல் என அவன் அந்த நேரத்தின் சிறுதுளியை ஒரு விவாதமாகவே மாற்றினான்.\nதுவங்கிட்டாங்களடாப்பா குறுக்கே புகுந்தான் ஒருவன். பிள்ளை எங்களைப் பாக்க வந்திருக்கு அதோடை கதையுங்கோ பிறகு நாங்க விவாதிப்பம். இன்னொருவன் அந்த விவாதத்தை முற்று வைத்து நிறுத்தினான். அந்த விவாதத்தின் நீளம் அதன் சுவாரசியத்தை ரிசக்க விடாமல் இடையில் நிறுத்தியவனைக் குறுக்கிட்டுச் சொன்னேன். விடுங்கோ கேப்பம் அண்ணையென்ன சொல்றாரெண்டதை.... அந்த விவாதம் வேண்டாமென ஏகமனதாய் தீர்ப்பு வழங்கப்பட்டு புலத்தில் தாயகச் செயற்பாடுகள் பற்றிய விவாதத்தில் வந்து நின்றது கதை.\nஅந்த நாட்களில் தனக்குக் கிடைத்த புலத்து உறவுகளின் சுவைமிக்க அனுபவங்களை முற்றத்துக் கவிஞன் பகிரத் தொடங்கினார். ஓவ்வொரு தேசப்பற்றாளர்களையும் மதித்து அவர்களது உணர்வுகளையும் மதித்து பலரை நன்றியோடு நினைவு கொண்டார்.\nமதியம் தொடங்கிய சந்திப்பு பின்னேரம் 5மணியாகியது. இனி விடைபெறுவோம் என்ற போது வந்திருந்த எல்லோரின் ஞாபகமாகவும் அவர்களது பெயர்களை எழுதித்தருமாறு ஒரு வெள்ளை ரீசேட்டை எழுதக் கொடுத்தேன்.\nஅழகழகாய் கையெழுத்துக்கள் அத்தோடு சிலர் சில வாசகங்களையும் எழுதினார்கள். நாங்கள் பிரியும் நேரம் ஆளாளுக்கு வரவு சொல்லி சிறப்பான நன்றி அன்ரியின் சமையலுக்கும் சொல்லிப் புறப்பட்டேன். மனம் முட்ட அந்த நண்பர்களின் நினைவுகளை நிறைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கடவையைத் தாண்டினேன்.\nசிலர் தொலைபேசியிலக்கம் முகவரியைப் பெற்றுக் கொண்டார்கள். தங்கள் தொடர்பு முகவரிகளையும் எழுதித் தந்தார்கள். அப்போது அனேகம் பாவனையில் இணைய வசதிகள் இருந்த போதும் கடிதங்கள் எழுதுவதையே விரும்பினேன்.\nகடிதங்களே காலத்தில் அழியாத பொக்கிசங்கள். தொடர்போடு இருப்போம் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம். கையசைத்து விடைதந்தோர் கைகுலுக்கிக் காதருகே நினைவு சொல்லி விடைதந்தோரின் பிரிவோடும் அந்த மணல் முற்றம் விட்டு வெளியேறினேன்.\nமுற்றத்துக் கவிஞன் தனது கையெழுத்தால் சிவத்தமையால் நான் கொடுத்த ரீசேட்டில் அன்பன் புதுவை இரத்தினதுரையென்று எழுதியிருந்தார். பலரது கையெழுத்துக்கள் ஞாபகவரிகள் என 3ரீசேட்கள் அவற்றைப் பத்திரமாய் உடுப்புப்பெட்டியில் பத்திரப்படுத்தினேன்.\nஒருநாள் எல்லா ஞாபகச்சேமிப்புக்களையும் சுமந்து தாண்டிக்குளம் தாண்டிய போது மறித்தார்கள் சோதனை செய்ய வேண்டுமென. அறிவமுது புத்தகசாலையில் வாங்கிய 125புத்தகங்களில் பலதை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அத்தோடு எனது பொக்கிசமாய் காத்துக் கொண்டு போன கையெழுத்துக்கள் தாங்கிய 3ரீசேட்களையும் எடுத்துக் கொண்டார்கள்.\nஉயிரைப் பிடுங்கியது போலிருந்தது. யாருடனும் படம் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் நினைவுகளை எப்போதும் நிரந்தரம் தருமெனக் காவி வந்த கையெழுத்துக்களையும் சிவிலுடையில் வந்து பரிசோதனை செய்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.\nஅவர்கள் யாவரும் இலங்கையரச புலனாய்வுத்துறையினராம். அதிகம் கதைத்தால் அங்கே கொண்டு செல்ல முயன்ற அவர்களது விதிக்கு உட்படாத புத்தகங்களுக்காக எதையும் செய்ய முடியுமென்றான் ஒருவன். சரி கொண்டு தொலையென நினைத்துக் கொண்டு அந்தத் தடையைத் தாண்டினேன்.\nகாலம் எங்கள் வரலாறு மீது காயங்களோடு துயரங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. தினம் தினம் நாங்கள் நினைத்திருந்த ஊரும் எங்கள் உறவுகளும் சொட்டுச் சொட்டாய் சாகக்கொடுத்து அழுத நாட்களின் துயரங்கள் ஆறாமல் இன்னும் ஒவ்வொரு மனசையும் அரித்துக் கொண்டிருக்கிறது.\nஎத்தனையோ பேரை இழந்து போனோம். ஏத்தனையோ பேரை இன்னும் தேடுகிறோம். எங்காவது அவன் அல்லது அவள் வாழலாம் வாழுகிறார்கள் என்கிற சின்னச் சின்ன நம்பிக்கைகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இழப்பதற்கு எதுவுமற்று எல்லாவற்றையும் இழந்துவிட்ட வலியின் ரணங்களோடு தோற்றுப்போய் துவண்டு போயிருக்கிறோம்.\nகாலம் தனது கைகளிலிருந்து எமக்காய் மிச்சம் வைத்துப் போயிருப்பது ஞாபகங்களை மட்டுமே. அந்த ஞாபகங்களில் எம்மோடு வாழ்கிற மண்ணின் புனிதர்களின் முகங்களும் அவர்கள் குரல்களும் இன்றும் கனவு வெளிகளெங்கும் அவர்களின் நினைவில் எங்களைக் கரைக்கிறது.\nவன்னிக்குள் வாழக்கிடைத்த அந்த மாதத்தையும் அந்த மண்ணுக்குள் மீளக் கிடைத்த உறவுகளும் நெஞ்சுக்குள் பத்திரமாய்.... எத்தனையோ புதிய உறவுகளையும் இணைத்துத் தந்த அந்த 2003. இனியொரு போதும் திரும்பாத வசந்தமாக மனசோடு பதிவாக...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇணைப்பிற்கு நன்றிகள் அக்கா ....\nஅக்கா பகிர்விற்கு முதற்கண் நன்றி.\nபுதுவை அண்ணா ஒரு அற்புத கவிஞன் . பழகுவதற்கும் இலகுவானவர்.\nமிகச்சிறந்த போராளிகள் வாழ்ந்த காலத்தில் அதை பார்த்து எழுதும்\nமக்களின் வாழ்வோடும், அவர்களின் இன்ப துன்பங்களோடும் பின்னிப் பிணைந்த ஒரு அற்புதக் கவிஞன்\nஅவனுக்குத் தமிழ் இலக்கண வார்த்தைகள் தேவைப்படவேயில்லை\nவெறும் திரளி மீனும், புழுங்கலரிசிச் சோறும், செம்மணிச் சுடலையில் இருக்கும், சுடலைக் குருவியுமே அவனுக்குப் போதுமாக இருந்தது\nஅண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபல புத்தக சாலையொன்றில் அவனது புத்தகங்களைத் தேடினேன்\nஅதைக்கேட்டபோது, அந்தக் கடையில் இருந்த பெண் என்னைப்பார்த்த பார்வையில், பல அர்த்தங்களுடன் ஏக்கமும் தெரிந்தது\nமிகவும் சோர்வான குரலில், அவள் கூறிய பதில்...\nஅவற்றை நாங்கள் 'இப்போது' விற்க முடியாது, அண்ணா\nசகாரா அக்கா சுமே அக்கா வரிசையில் இப்ப சாந்தி அக்கா எல்லாருமே சமாதான காலத்தில் படை எடுத்து இருக்கிறீர்கள்\nபுதுவை... ஒரு சகாப்தம். ஈழ வரலாற்றில் காலத்தால் அழியாத ஒரு கவிஞனாக இருப்பான்\nபகிர்வுக்கு மிக்க நன்றி சாந்தி அக்கா\nவன்னியின் நினைவுகளை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்\nமுற்றத்துக் கவிஞனுக்கு இன்று 65வது பிறந்தநாள். நாங்கள் சந்திக்கும் தூரத்தில் இல்லையெனினும் நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் கவிஞனே. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nமுகநூலில் இப்பதிவில் தனது புதுவையுடனான அனுபவத்தை ஒரு போராளி பகிர்ந்திருந்தார். அவரது நினைவினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nSeeman Selva 1991 அன்று அரசியல் பயிற்சிக் கல்லூரியில் புதுவை அண்ணனின் வகுப்பினை மீள் நினைவுகளாக மீட்டுப்பார்க்கிறேன்\nபுதுவை அண்ணனின் வகுப்பு என்றால் முந்தியடித்து முன்வரிசையில் அமர்ந்திருப்போம் வாய் விட்டு சிரிக்கும் நகைச்சுவையுடன் அடுக்கடுக்கான கவிதை நயம் , சோம்பலாக இருக்கும் போராளிகளையும் புத்துயிரூட்டும் கருத்தளமிக்க பேச்சுடன் தாயகம் தேசியம், தன்னாட்சி, விடுதலைக்காக தமிழீழ போராட்டத்தை முன்னெடுக்கும் போராளிகள் எவ்வாறு மக்களிடத்தில் கலை பண்பாட்டு கழக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவுபடுத்துவார்\nஅதன் பின் போராளிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் தருவார் கேள்விகளை ஒருவர் பின் ஒருவராக எழுதி கொடுப்போம் அத்தனைக்கும் பதில் வழங்க நகைச்சுவையாக பொறுமையாக பதில் வழங்குவார் அவற்றில் நான் கேட்ட கேள்விகள் இன்னும் என் மனதில் உள்ளது கேள்வி இதுதான்\nஅண்ணன்- தமிழ் இலக்கிய வரலாற்று காலத்தில் சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம், சோழர்காலம், நாயக்கர்காலம் ஐரோப்பியர்காலம் என்றெல்லாம் வரலாற்று பதிவுகள் உண்டு. இந்த இருபதாம் நூற்றாண்டு காலத்தை எவ்வாறு மக்கள் அழைப்பார்கள் என்று கேட்டேன் அதற்க்கு உடன் தாமதமின்றி சொன்னபதில் \"இது புலிகளின் காலம்\" என்று கூறியதுடன் இது அருமையான கேள்வி இது புலிகளின் காலம் என்ற பரப்புக்குள் நாம் எவற்றைஎல்லாம் சாதிக்க வேண்டும் நமக்குரிய வல்லமையை எமது தேசியத்தலைவர் நமக்கு தந்துள்ளார் - போராளிகளாகிய நாம் சாதித்துக்காட்ட வேண்டும் என உறுதிமிக்க போராளிகளை இந்த விடுதலைப்போராட்டத்துக்கு உருவாக்கிய எங்கள் புதுவை அண்ணனுக்கு இன்று பிறந்தநாள்.\nஇவரது வருகையுடன் அவருக்கான வாழ்த்துக்களை இம் முகநூலுடாக தெரிவிப்பதில் மனநிறைவடைகின்றேன்......\nசாயத்தை தந்துவிட்டு சுகியென்று அடிபணியும்\nதேயிலையாய் வாழ்வென்ற தேய்வுக்குள் நட்பின்\nதோய்வுக்குள் ஆழ்ந்து தொலைந்த நண்பனுக்கு....\nவாயில்லை சொல்ல வார்த்தை வரவில்லை\nநீயில்லை என்பதோர் நிஜமோநிழலோ அறியேன்\nஉரசிய நண்பனுக்கு உரியது இந்த வரிகள்.\nஎத்தனையோ பேரை இழந்து போனோம். ஏத்தனையோ பேரை இன்னும் தேடுகிறோம். எங்காவது அவன் அல்லது அவள் வாழலாம் வாழுகிறார்கள் என்கிற சின்னச் சின்ன நம்பிக்கைகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இழப்பதற்கு எதுவுமற்று எல்லாவற்றையும் இழந்துவிட்ட வலியின் ரணங்களோடு தோற்றுப்போய் துவண்டு போயிருக்கிறோம்\nமுற்றத்துக்கவிஞனின் பிறந்தநாள் இன்று. அந்த மாபெரும் கலைஞனின் நினைவுகளோடு இந்நாள்.\nகவிஞர் மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து\nஇவர்கள் தான் உண்மை கவிஞர்கள் என்று ஆலவட்டம் பிடித்தது, ஆதர்ஷனம் செய்தது .....\nஎங்கள் முற்றத்துக் கலைஞனை அடையாளம் காணும்வரை மட்டுமே.\nகணீரென்ற குரலோடு அவர் சொல்லும் ஒவ்வொரு வரியிலும்\nஇன்றுவரை என் கண்கள் குளமாவது\nஅவர் என் ஆன்மாவோடு பேசுவதால் மட்டுமே...\nஇப்படியானவர்கள் இந்த பூமியில் பிறப்பதே அபூர்வம்\nநாமும் வாழ்தோம் இவர்கள் காலத்தில் என்பது மட்டுமே எமக்கு பெருமை...\nஐயா உங்கள் பிறந்த நாளுக்கான வாழ்த்துகளை விட\nநன்றிகளை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது...\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nதொடங்கப்பட்டது 6 hours ago\nகிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்\nதொடங்கப்பட்டது 14 minutes ago\nபரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபை உறுப்பினராக தெரிவு.\nதொடங்கப்பட்டது புதன் at 05:04\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nசிறப்பான வினாக்களும் மிகச்சிறப்பான பதில்களும்......தரமான பேட்டி .....நன்றி நுணா.....\nகிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nகிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்\nBy உடையார் · பதியப்பட்டது 14 minutes ago\nமக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள \"நாமே தீர்வு\" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசனால், மக்களே மக்களின் பிரச்சினைகளுக்கு உதவிடும் \"நாமே தீர்வு\" என்கின்ற புதிய இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு உதவிட இதுவரை 5700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். 54,000-க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளன. இவர்கள் அனைவருக்கும் உதவிகளை கொண்டு சேர்த்திடும் பணியில் அடுத்த கட்டமாக \"நாமே தீர்வு\" க்கான பிரத்யேக வலைத்தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வலைத்தளத்தை நடிகர், இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். கரோனாவின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எனும் நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்கள், உதவிட எளிதான வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கேட்டிருப்பவர்கள் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தன்னார்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைந் சுற்றி உதவி தேவைப்படும் நபர்களை அறிந்து, நேரில் சென்றோ, அல்லது அதற்கான தன்னார்வலர்கள் மூலமோ உதவிட முடியும். இத்துடன் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 14 நாட்கள் தேவைப்படக்கூடிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும், அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மக்கள் உதவலாம். களத்தில் இறங்கிப் பணிபுரிய முடியும் என்பவர்களும் இத்தளத்தின் மூலம் இந்த இயக்கத்தில் இணையலாம். பணமாக அளிக்க விரும்புபவர்கள் வழங்கும் தொகை, உதவி கேட்டிருப்பவர்களின் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும். இந்த வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் போன்ற விவரங்கள் நேர���ியாகப் பகிரப்படும். இதனால் உதவியவர்கள் தங்கள் உதவி எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும், இன்னும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறியலாம். அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை. ஒருவரை ஒருவர் காத்திட முடிவு செய்யும் போது எவரும் விடுபட்டுப் போவதில்லை என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தின் மூலம், இன்னும் அதிக மக்களுக்கு உதவிட http://www.naametheervu.org அறிமுகப்படுத்தியுள்ளோம். இணைந்து மீட்போம் சென்னையை”. இவ்வாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/562671-why-we-settle-solution-movement-website-launches-gv-prakash-people-s-justice-2.html\nபரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபை உறுப்பினராக தெரிவு.\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன\nBy உடையார் · பதியப்பட்டது 22 minutes ago\nவவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிறார். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனந்தெரியாத நபர் அண்மையில் வருகைதந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடயத்தினை கருத்திற்கொண்டும் ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு அதிகமான பொதுமக்கள் ஆலயங்களிற்கு வருகைதரும் நிலையில், அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://newuthayan.com/வவுனியாவில்-பாதுகாப்பு-ப/\nமுற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24475&page=4&str=30", "date_download": "2020-07-05T10:28:08Z", "digest": "sha1:BDJPK7IMDHXUXIANTQIDVSZ43A5E7ZJ5", "length": 5230, "nlines": 127, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுலாம்நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு\nபுதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக, அவதுாறாக பேசிய, காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் மீது, டில்லி நீதிமன்றத்தில், தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சஷி பூஷண் தாக்கல் செய்த மனு: காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சமீபத்தில், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறினார். அவரது இந்த பேட்டி, நம் ராணுவத்தை அவமதிப்பதாக உள்ளது. தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html", "date_download": "2020-07-05T11:23:20Z", "digest": "sha1:LTX3MV6QTU3QPF46QKLU4FRBXVLYPPFI", "length": 34617, "nlines": 465, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தோப்பில் முஹம்மது மீரானின் \"துறைமுகம்\"", "raw_content": "\nதோப்பில் முஹம்மது மீரானின் \"துறைமுகம்\"\nதுறைமுகம் - புதினம் - தோப்பில் முஹம்மது மீரான்\nஅடையாளம் - பக்கம் 350 - விலை ரூ.175/-\nமீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு போராட்டத்தினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தங்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி கூட எட்டாத அறியாமையின் தொலைவில் இருப்பவர்கள். அப்படி ஒரளவு அறிந்தவர்களுக்குக் கூட காந்தியை விட இசுலாமியர் என்பதாலேயே ஜின்னாவின் மேல் பிரியம்.\n\"காந்திக்கெ கச்சி. வெள்ளக்கானுவளெ வெரட்டனுமெண்ணு செல்லுத கச்சி\"\n\"அவன் காங்கிரசானதினாலே நம்மொ முஸ்லீம்களெல்லாம் லீக்காவணும்\"\n\"நல்ல மூளைதான் ஹபீபே, ஜின்னா நம்மொ இஸ்லாமான ஆளுதானா\nபத்திரிகை படித்தால் ஹராம், தலையில் முடி வைத்திருந்தால் ஹராம், காபிர்களைப் போல் ஆங்கிலம் படித்தால் ஹராம் என்று தங்கள் தலையில் தாங்களே மதத்தின் பெயரால் மண்ணை வாரிப் போட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் மத்தியில் காசிம் என்ற இளைஞனே ஒரளவு படித்தவன். படிப்பில் ஆர்மிருந்தாலும் வறுமை காரணமாக அவனது படிப்பு தட்டுத்தடுமாறி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் ஆங்கிலப்படிப்பு காரணமாக ஊரார் அவன் தந்தை மீரான் பிள்ளையை அது குறித்து எச்சரிக்க, படிப்பு முற்றிலுமாக நின்று போய்விடுகிறது. 'நான்தானே நரகத்துக்குப் போகப் போறேன். அதனால இவங்களுக்கு என்ன கஷ்டம், இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய ஆங்கிலம் படித்த மெளலானா முகம்மது அலியும் நரகத்துக்குப் போவாரா...என்று அவனுக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாருமில்லை.\nமீரான் பிள்ளை கொழும்புவிற்கு மீன்களை ஏற்றுமதி செய்து அவர்கள் அனுப்பப் போகும் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவியாபாரி. அங்கிருந்து வரும் கடிதத்தை படிப்பதற்கு கூட அவார் தனது மகனைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. கடலில் மீன்பாடு இல்லாததினால் கிராமமே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் முதலாளிமார்கள், கப்பல் சரக்குகள் மூழ்கிப் போய்விட்டன அல்லது வீணாகிப் போய்விட்டன அல்லது மார்க்கெட் விலை குறைந்துவிட்டது என்று தந்தியனுப்பி ஏமாற்றிவிடுகின்றனர். இவ்வாறு ஈனா பீனா கூனா முதலாளி போன்றவர்களின் துரோகத்தினால் அந்தக் கிராமத்தின் பல சிறுவியாபாரிகள் ஓட்டாண்டிகளாகி வறுமையில் தவிக்கின்றனர்.\nகாசிம் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்த்தில் பங்கு பெறுகிறான். ஊருக்கு திரும்பி அவன் தலையில் முடி வைத்திருப்பதனால் ஊரார் கூடி அவனை மொட்டையடித்து அவமானப்படுத்த விரும்ப��கின்றனர். ஊரே அவன் அவமானப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது காலரா பரவுகிறது. பலர் இறந்து போகின்றனர். பரீது பிள்ளை முதலாளி காணாமற் போகின்றார். காசிம் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு வரும் மருத்துவரிடம் ஊர்மக்கள் ஊசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.\n\"காபிரான ஒருத்தனெ எங்கெயிருந்தோ கூட்டீட்டு வந்திரிக்கான். ஈமானும் இஸ்லாமும் உள்ள பொம்புளியளுக்கக் கையெப் புடிச்சு ஊசி குத்த. நல்ல ஏற்பாடுதானே எடையோடு எட இவனுக்கும் இத்திப் போலக் கையத் தொடலாமோ, பாத்தியளா ஹராம் பெறப்பே எடையோடு எட இவனுக்கும் இத்திப் போலக் கையத் தொடலாமோ, பாத்தியளா ஹராம் பெறப்பே ... இவனுக்க உம்மாக்கக் கையிலேயும் தங்கச்சிக்க கையிலேயும் அந்தக் காபிர் பயலைக் கொண்டு ஊசி குத்தப்படாதா ... இவனுக்க உம்மாக்கக் கையிலேயும் தங்கச்சிக்க கையிலேயும் அந்தக் காபிர் பயலைக் கொண்டு ஊசி குத்தப்படாதா.. பெண்கள் கேட்டனர். \"அந்தத் தலை தெறிப்பான். எக்க ஊட்லே அவனைக் கூட்டிட்டு வரட்டு. பழந்தொறப்பெயேடுத்துச் சாத்துவேன்\" பெண்கள் சபதம் எடுத்தனர்.\nமீரான் பிள்ளையின் வீடு ஈனா பீனா கூனா முதலாளியின் அநியாயமான கடனில் மூழ்கிப் போய் பெண், பிள்ளைகளுடன் வெளியேற்றப்படுகின்றனர். இதே போல் வெளியேற்றப்படுகிற இன்னொரு குடும்பம் மம்மாத்திலுடையது. பொறம்போக்கு நிலத்தில் தங்கும் அவர்களை அங்கிருந்தும் விரட்டியடிக்கிறது பணக்கார வர்க்கம். காசிம் கைது செய்யப்படுகிறான். மம்மாத்திலின் சிறிய மகன் பீரு தங்களை இந்த நிலைக்கு தள்ளியவர்களை பழிவாங்குவேன் என்று உறுதியளிக்கும் நம்பிக்கையுடன் நிறைகிறது புதினம்.\nR.K. நாராயணின் 'மால்குடி' போல தனக்கேயுரிய உலகத்தை திறமையான சித்திரங்களுடன் படைக்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். இசுலாமியர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை உறுத்தாமல் புதினத்தின் ஊடாகவே பாத்திரங்களின் மூலம் விமர்சிக்கிறார். ரகசியங்களை காக்கும் தபால்கார அம்புரோஸ், வாழ்ந்து கெட்ட நிலையிலும் மீரான் பிள்ளைக்கு உதவ நினைக்கும் ஐதுரூஸ் முதலாளி, எப்போதும் பஞ்சப்பாட்டு பாடும் முடிவெட்டும் ஆனவிளுங்கி, ஊருக்குப் புதிதாக வந்து முடியை இழந்து அவமானப்பட்டு பின்பு இறந்து போகும் அப்பாவி மம்மதாஜி, மதத்தின் பெயரால் ஊரெங்கும் ஏமாற்றித் திரியும் முஹம்மது அலி���ான் இப்னு ஆலிசன், அவனை நம்பும் மக்கள்... என சுவாரசியமான பாத்திரப்படைப்புகள்.\nகுமரி மாவட்டத்து மண்ணின் வாசனையுடன் தமிழும் மலையாளமும் இணைந்து அரபிச் சொற்களுடன் நீள்கிற உரையாடல்கள் வாசிப்பிற்கு இடையூறாய் நிச்சயம் இல்லை. வட்டார வழக்குகள் புரிவதில்லை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பிரியாணி உணவு வகையில் கூட மாவட்ட வாரியாய் தேடுகிற நம் மனம் வட்டார வழக்குகளை அவற்றுக்குரிய புதிய அனுபவத்துடன் எதிர்கொள்கிற பரவசத்தை மறுப்பதில் உள்ள ரகசியம் புரியவில்லை. இருந்தாலும் புரியாத அரபிச் சொற்களுக்கான அர்த்தங்கள் அந்தந்த பக்கங்களிலேயே தரப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தேவை பல தருணங்களில் தேவைப்படாமல் உரையாடலின் தொடர்ச்சியிலேயே அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.\nஆங்கில புதினங்களின் தயாரிப்பிற்கு இணையாக இந்தப் புதினத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது அடையாளம் பதிப்பகம். திடுக்கிடும் திருப்பங்களை கொண்டிருக்காவிடினும் மிக சுவாரசியமானதொரு வாசிப்பனுபவத்தை வழங்கியது இந்தப் புதினம்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 8:56 PM\nLabels: தோப்பில் முஹம்மது மீரான், புத்தகம், வாசிப்பனுபவம்\nமுகமது மீரானின் \"சாய்வு நாற்காலி\" \"கூனன் தோப்பு\" ,\"கடலோர கிராமத்தின் கதை\" தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இந்நாவலை படிக்க முயல்கிறேன்.\nஎனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் தோப்பில். இந்த நாவலும் பிடித்தமானது. அவரது இன்னொரு நாவல் வெளியாகியிருக்கிறது - இனிதான் படிக்கவேண்டும்...\nநானும் படித்தேன்.. அனுபவித்தேன்.. அல்லது அனுபவித்து படித்தேன்..\nஇந்த நூலை படிக்காதவர்களுக்கு இது நல்ல அறிமுகம்\nநான் கடலோர கிராமத்தின் கதை மட்டுமே படித்திருக்கிறேன். சுரேஷ், கீரனூர் ராஜாவின் படைப்புகள்\nஐ. சுந்தர், அஞ்சு வண்ணம் தெரு தானே ஜெ.மோ விமர்சனம் போட்டு இருந்தார். வாங்க வேண்டிய லிஸ்டில் உள்ளது\n//இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர். // இசையை பற்றி எழுதும் போது கவனத்துடன் எழுதுங்கள். நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியவர் இளையராஜாதான்.தமிழ் பாடல்களிலிருந்து இந்தி இசையமைப்பாளர்கள் காப்பியடித்ததும் இளையராஜாவின் பாடல்கள்தான். ஆனந�� மிலன், அனுமாலிக் போன்ற இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் பல பாடல்களை காப்பியடித்துள்ளார்கள். உதாரணம் ஓ பிரியா பிரியா-இதயத்தை திருடாதே பாடல், 'தில்' என்ற இந்தி படத்தில் ஆனந்த் மிலனால் காப்பியடிக்கப்பட்டது.\nபாராட்டுவது சரி. அதீதமான பாராட்டு நியாயமில்லை.\nசாய்வு நாற்காலி கூனன் தோப்பு வாசித்தேன்.துறைமுகம் படிப்பேன்\nசாய்வு நாற்காலி கூனன் தோப்பு வாசித்தேன்.துறைமுகம் படிப்பேன்\n\"சாய்வு நாற்காலி\" \" ஒரு கடலோர கிராமத்தின் கதை\" எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள்.\nஇந்த நாவல் வாசிக்கவில்லை உங்கள் பதிவு பார்த்து வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nஒட்டுமொத்த ஆண் இனமே குற்றவுணர்வும் வெட்கமும் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் சீண்...\nHacksaw Ridge (2016) - ‘போர்முனையில் ஒரு வெள்ளைப் புறா'\nபோர் வன்முறையின் கொடுமை பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டாலும் இது வித்தியாசமானது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் ...\nஅமெரிக்கத் திரைப்படங்களுக்கும் ஐரோப்பிய சினிமாக்களுக்கும் இடையில் பொதுவாக பெரிய வித்தியாசமுண்டு. தொழில் நுட்பங்களை கண்டபடி அள்ளி இறைத்து...\nஓர் அற்புதமான திரைக்கதை என்பது நாம் வழி தவறி காட்டுக்குள் சென்று விட்டதைப் போன்று எதிர்பாராத ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் இயல்பாக கொண...\nஹாலிவுட் வட்டாரங்களில் மட்டுமல்ல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பரவலான கவனத்தைக் கவர்ந்து சமீபத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் திர...\nLoving (2016) - ‘வரலாற்றுக் காதல்'\nமனித வரலாற்றில் எத்தனையோ காதல்கள் உருவாகின்றன. ஆனால் சில காதல்கள் மட்டும் வரலாற்றையே புரட்டிப் போடுகின்றன. அப்படியொரு காதலைப் பற்றிய திர...\nA Man Called Ove (2015) - ‘ஒரு கிழவரின் தற்கொலைகள்'\nஓவே -வை சந்தியுங்கள். வயது 59. ஒரு மாதிரியான சுவாரஸ்ய மனிதர். ஆனால் அருகே சென்று எதையும் கேட்டு வைக்காதீர்கள். 'வள்'ளென்று பாய்ந்த...\nகருப்பினத்தவர்களை முரட்டுத் தனமானவர்களாகவும், சமூக ���ிரோதிகளாகவுமே சித்தரிப்பது ஹாலிவுட் திரைப்படங்களின் பொதுவான வழக்கம். வெள்ளையர்களின் நி...\nLion (2016) - ‘தாய் அறியாத தாமரை'\nநாடு விட்டு நாடு தாண்டியிருந்தாலும், பிரிந்திருந்த பெற்றோரை பல வருடங்கள் கழித்து எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கண்ணீர் சிந்திய நபர்களைப் ...\nகுமுதம் சினிமா தொடர் (45)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n\"ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்\"\nதோப்பில் முஹம்மது மீரானின் \"துறைமுகம்\"\nகெளதம் மேனனின் auto biography\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8830", "date_download": "2020-07-05T10:40:54Z", "digest": "sha1:5FLRU6JVPMENLPFFCF4D4RW3A6NBTKK5", "length": 5496, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை, 17 பேர் கட்டுப்பணம் செலுத்தல் – SLBC News ( Tamil )", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை, 17 பேர் கட்டுப்பணம் செலுத்தல்\nஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நான்காம் திகதி நள்ளிரவு வரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் கூறினார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனைக் குறிப்பிட்டார்.\n← இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nரெயில் சேவையாளர்களின் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்கிறது →\n21 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு பெற்றுள்ளது\nபூஜித் ஜயசுந்தரவின் சத்திய கடதாசிக்கு சட்டமா அதிபர் கடும் விமர்சனம்.\nஇலங்கையுடன் புரிந்துணர்வை விருத்தி செய்து கொள்ள வேண்டியதன் தேவையை தமது நாடு உணர்ந்திருப்பதாக சுவிற��சர்லாந்து தெரிவிப்பு\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/1069-7-usb", "date_download": "2020-07-05T11:37:19Z", "digest": "sha1:U57VFP5FALTXEPGMHUMYEKP534BOQWKC", "length": 15920, "nlines": 217, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவுவது எப்படி?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவிண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவுவது எப்படி\nPrevious Article சாம்சங் கலெக்ஸி தொலைபேசிகளின் இந்திய விலைப்பட்டியல்\nNext Article போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 2\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால்\nஅவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும் இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.\nஇவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி\nஇனி கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள். (ஆங்கிலத்தில்)\n3. இனி கீழுள்ள commands களை டைப் செய்து ஒவ்வொரு கமான்டுக்கும் என்டர் தட்டுங்கள்\n6. இங்கிருக்கும் டிஸ்க் லிஸ்டில் பொருத்தமான உங்கள் டிரைவ் ஐ தேர்வு செய்ய வேண்டும்\n7. Now type SELECT DISK X (இதில் X இற்கு பதிலாக உங்கள் கணினியில் உள்ள பென் டிரைவ் இன் எழுத்தை தேர்வு செய்ய வேண்டும்)\n9. கீழுள்ள கமான்ட் களை டைப் செய்து ஒவ்வொன்றுக்கும் என்டர் தட்டுங்கள்\n16. விண்டோஸ் 7 சிடி அல்லது டிவிடி ஐ ட்ரைவ் வில் இடுங்கள்.\n17. DVD drive G எனவும் Pendrive I எனவும் கருதினால் (உங்கள் கணினியின் இவை மாறுபடலாம்)\n20. இறுதியில் சிடி இல் இருக்கும் அனைத்தையும் பென் டிரைவ்வில் காப்பி செய்ய வேண்டும்.\n21. பென் டிரைவ் ஐ கணினியில் செருகிய பின்னர் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.\n22. F2 அல்லது F12 அல்லது DEL கீகளை அழுத்தி கணினியின் Bios செட்டிங் சென்று பூட்டிங்க் ஆப்ஸனில் USB/ Pendrive ஐ முதலாவதாக தேர்வு செய்ய மறக்க வேண்டாம்.\n23. இனி யூ எஸ் பி டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ நிறுவி விடலாம்.\nஇவற்றை செய்ததும் விண்டோஸ் 7 ஐ நிறுவுவதற்கு யூ.எஸ். பி டிரைவ் தயாராகிவிடும்.\nகுறிப்பு - : மேலும் சந்தேகங்கள் இருப்பின் கீழுள்ள கருத்துக்கள் பகுதியில் கேளுங்கள்.\nவிண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவல் - சில கேள்விகள்\nவிண்டோஸ் தொடர்பான ஏனைய பதிவுகள் இங்கே - http://goo.gl/Jephq\nஅறிமுகமாகியது கூகிள் ட்ரைவ் - 5 GB சேமிப்பளவு இலவசம்\nகூகிள் டாக்ஸ் சேமிப்பு அளவு 5 GB வரை அதிகரிப்பு - கூகிள் ட்ரைவ் - 100 GB சேமிப்பளவுடன் அறிமுகம்\nஇந்தியன் ரெயில்வே இணையத்தளத்தில் புதிய வசதிகள்\nஐபோன், அன்ட்ரொய்ட் தொலைபேசியில் குறிப்புக்களை எழுதி வைக்க SOM Note\nPrevious Article சாம்சங் கலெக்ஸி தொலைபேசிகளின் இந்திய விலைப்பட்டியல்\nNext Article போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 2\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nவிஜய் மீது நெப்போலியன் 20 வருட கோபம்\nதமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஉலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.\nமீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 88 வயது சாருஹாசன்\nசாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11615", "date_download": "2020-07-05T11:37:04Z", "digest": "sha1:FCLHCTECTLQ75HHOFVIOZIOLMJ64IISV", "length": 4647, "nlines": 105, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=15113", "date_download": "2020-07-05T09:47:57Z", "digest": "sha1:LWOR3TV6SO6WZFEZNXR6C2T73QADME2B", "length": 3255, "nlines": 39, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG10_Fis: துரித மீட்டல் கையேடு- வெளியீடு-வடமாகாண கல்வித் திணைக்களம்-2016", "raw_content": "\nதுரித மீட்டல் கையேடு- வெளி��ீடு-வடமாகாண கல்வித் திணைக்களம்-2016\nதுரித மீட்டல் கையேடு- வெளியீடு-வடமாகாண கல்வித் திணைக்களம்-2016\nதுரித மீட்டல் கையேடு- வெளியீடு-வடமாகாண கல்வித் திணைக்களம்-2016\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-2017 3ம் தவணை புள்ளித்திட்டம் (வடமாகாணம்)-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/182162.html", "date_download": "2020-07-05T11:12:31Z", "digest": "sha1:CGCY45FLR5EE4FYQ622233XEVTN6Z7MT", "length": 6161, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "காணவில்லை - நகைச்சுவை", "raw_content": "\n என் பொண்டாட்டிய நேத்துலருந்து காணோம்,கம்ப்ளைண்ட் கொடுக்கணும் சார்\nஊழியர் : யோவ், கண்ண திறந்து நல்லா பாரு... இது போலீஸ் ஸ்டேஷன் இல்ல, போஸ்ட் ஆபிஸ்..\nநம்மாளு : மன்னிச்சுகிடுங்க சார் சந்தோசத்தில தலை கால் புரியலை......\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-14, 10:43 pm)\nசேர்த்தது : செரிப் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/159300-govt-school-student-meera-won-many-prizes-in-taekwondo", "date_download": "2020-07-05T10:42:52Z", "digest": "sha1:IHFQ5BDPLC7DFYFRXM2KNJJ64NCVDCZY", "length": 13738, "nlines": 157, "source_domain": "sports.vikatan.com", "title": "தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி! | Govt school student Meera won many prizes in Taekwondo", "raw_content": "\nதெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி\nதெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி\nதெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி\nதிறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில், எவர் ஒருவராலும் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு மாணவி மீரா மிகச் சிறந்த உதாரணம். சென்ற கல்வி ஆண்டில், சென்னை, வில்லிவாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இவர் 8-ம் வகுப்பு படித்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் பதக்கம் ஒன்றை வென்று வந்திருக்கிறார் என்பது பெருமையான விஷயம் அல்லவா எப்படி இது சாத்தியமானது என்று அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மோகன் ராஜிடம் கேட்டோம்.\n``எங்கள் பள்ளியில், பாட நேரம் முடிந்ததும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கலைகளைக் கற்றுத்தருகிறோம். அவற்றில் டேக்வாண்டோ, ஜூடோ, கராத்தே, செஸ், யோகா, கபடி, சிலம்பம், வெஸ்ட்ரன் மியூசிக் என மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சி அளித்துவருகிறோம். அதில் டேக்வாண்டோவை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட மாணவர்களில் ஒருவர்தான் மீரா. இதுவும் கராத்தே போன்றது. கராத்தே தாக்குவது, தற்காத்துக்கொள்வது என்று இருக்கும். டேக்வாண்டோ என்பது பாயின்ட்ஸ் வைத்து விளையாடக்கூடியது. சென்ற ஆண்டில் சென்னை, ரெட்டேரியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியை, கராத்தே தியாகராஜன் நடத்தியபோது, மீரா உள்ளிட்ட 16 மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தேன். சிறப்பு அனுமதி வாங்கி, நுழைவுக்கட்டணம் கட்டாமல் கலந்துகொண்டேன். அப்போதுகூட, மீரா மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஏனென்றால், மீரா உடல் வலுவாக இருப்பதுபோல தெரியாது. மற்றவர்கள்தான் எதிலாவது வெற்றி பெறுவார்கள் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அரையிறுதி போட்டி வரை முன்னேறி, அதில் வென்று வெள்ளிப் பதக்கத்தைத் தட்டி வந்தாள். அப்போதுதான், உடல் வலுவை விட, போட்டியிடும்போது பயன்படுத்தும் டெக்னிக்ஸ் ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதிலிருந்து மீராவுக்கு நல்ல பயிற்சி அளித்தோம்.\nபயிற்சியாளர் கெபிராஜ் என்பவர் ஜப்பானுக்குச் சென்று பல பட்டங்களை வாங்கியவர். தமிழ்நாடு டேக்வாண்டோ அமைப்பின் தலைவரும்கூட. அவர்தான், மீரா ஆடும் டெக்னிக் நன்றாக இருக்கிறது என்று மீராவை தெற்காசிய டேக்வாண்டோ போட்டிக்கு அனுப்பலாம் எனத் தேர்வு செய்தார். இது நடந்தது பிப்ரவரியில். ஆனால், எங்களுக்கு ஒரு தயக்கம். ஏனென்றால், மீராவின் குடும்பம் ஏழ்மையானது. அவரின் அத்தைகள்தான் வளர்த்து வருகிறார்கள். போட்டிக்கான கட்டணம் 100 டாலரும், பயணச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதுதான். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் 20,000 ரூபாயாகிவிடும். நல்லவேளை போட்டியில் டெல்லியில் நடக்கவிருந்ததால் இதையெல்லாம் யோசிக்கவாது முடிந்தது. வெளிநாடு என்றால், ரொம்ப கஷ்டம். பள்ளியின் ஆசிரியர்கள், சோஷியல் மீடியா வழியே உதவியவர்கள் என ஒருவழியாகப் பணத்தைத் திரட்டி விட்டோம். மீரா ஏற்கெனவே படித்த அரியலூர் மாவட்டத்துப் பள்ளியிலிருந்து 5,000 ரூபாய் கொடுத்தது பெரிய பலமாக இருந்தது. டெல்லிக்கு ரயிலில்தான் சென்றார் மீரா. மாநகராட்சிப் பள்ளியிலிருந்து ஒரு மாணவி செல்வதே பெரிய அனுபவம்தான் என்று நினைத்தோம். 35 கிலோகிராம் எடை பிரிவில் மீரா வெண்கலப் பதக்கம் பெற்றது எங்களுக்கு ரொம்பவே பெருமையானது. மீரா சென்னைக்கு வந்தபோது, எல்லோரும் கூடி வரவேற்றது எங்களால் மறக்கவே முடியாது.\nஅரசு பள்ளி சார்பாகச் சென்று பதக்கத்தை வென்று வந்தது மீரா மட்டும்தான். இது அவளுக்குப் பெரிய தன்னம்பிக்கையைத் தந்திருக்கிறது. இன்னும் நிறைய பதக்கங்களையும் பரிசுகளையும் வெல்வார் என்பதற்கான அடையாளமே இது. பல போட்டிகளில் எங்கள் மாணவர்கள் கலந்துகொண்டு வென்றாலும், மீராவின் வெற்றி எங்கள் பள்ளிக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. மீராவைப் போன்றவர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்களின் திறமைகளை வெளியுலகிற்குக் கொண்டுவருவதே எங்களின் முக்கியமான பணி\" என்கிறார் மோகன் ராஜ்.\nதிறமைகளுக்கு உரிய அங்கீகாரமும் உதவிகளும் கிடைக்கட்டும்.\n``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/why-china-global-outbreaks-of-disease/", "date_download": "2020-07-05T11:39:38Z", "digest": "sha1:PFXJTOXUZXKKAEUZIUIXTR7JBTTOBL3M", "length": 21579, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா வைரஸ் போன்ற உலகளாவிய நோய்கள் ஏன் சீனாவில் இருந்து உருவாகின்றன ?", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nஉலகளாவிய தொற்று நோய்கள் ஏன் சீனாவில் இருந்து உருவாகின்றன\nஅனைத்தையும் எதிர் கொள்ளும் ஒரு கொடுமையான வைரஸ் விகாரங்கள் இறுதியாய் உருவாகுகின்றது. மனித முட்டாள்தனத்தின் மூலம் நுண்ணுயிர் மரபியல் தனது வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்துகிறது.\nசமீபத்திய ஆண்டுகளில் சார்ஸ் சுவாச நோய்க்குறி (SARS), பறவைக் காய்ச்சல், நாவல் கொரோனா வைரஸ் (nCOV) போன்ற கடுமையான கொடிய வைரஸ்கள் சீனாவில் இருந்து பரவிகின்றன.\nசீனா நகரங்களில் இயங்கும் பரபரப்பான சந்தைகளும் இதற்கு முக்கிய முக்கிய காரணமாக இருக்கலாம். இங்கு பழங்கள், காய்கறிகள், அன்றாட இறைச்சிக் கடைகள் யாவும் எலிகள், பாம்புகள், ஆமைகள் விற்கும் கடையின் அருகே தான் இயங்குகின்றன.\nசீன மக்களுக்கு இறைச்சிகளின் மேலுள்ள நாட்டம், அதிக மக்கள் தொகை , அடர்த்தியான நகர கட்டமைப்பு ஆகியவை ஜூனோடிக் நோய்த்தொற்றுகள் (விலங்குகளின் மூலம் பரவும் தொற்றுநோய்) பரவுவதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஜஸ்டினியன் பிளேக் (கி.பி 541-542), கருப்பு மரணம் (இது 1347 இல் ஐரோப்பாவில் தொடங்கியது), 16 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் பரவிய மஞ்சள் காய்ச்சல், 1918 இல் உலகளாவிய காய்ச்சல், நவீன தொற்றுநோய்களான எச்.ஐ.வி / எய்ட்ஸ், எஸ்.ஏ.ஆர்.எஸ். எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா போன்ற எல்லாவற்றிக்கும் ஒரு பொதுவான அடிப்படையான உண்டு- அது, என்னவென்றால் நோய்களை ஏற்படுத்தும் உயிரினம் விலங்குகளிடமிருந்து உருவாவதுதான்.\nஒவ்வொரு ஆண்டும் உலகளவில், பில்லியன் கணக்கான நோய்கள், மில்லியன் கணக்கான இறப்புகள் ஜூனோடிக் நோய்த்தொற்றுகள் மூலம் நிகழ்கின்றன. (அதாவது, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்(முதுகெலும்பு உள்ள ) இடையில் இயற்கையாகவே பரவும் நோய்த்தொற்றுகள்)\nதற்போது உலகில் வளர்ந்து வரும் தொற்று நோய்களில் 60% இந்த வகையான ஜூனோஸ்கள் தான். கடந்த மூன்று தசாப்தங்களாக கண்டறியப்பட்ட 30 க்கும் மேற்பட்ட புதிய மன���த நோய்க்கிருமிகளில் (pathogens), 75% விலங்குகளிலிருந்தே தோன்றின.\nகட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்\nஎல்லா இடங்களிலும் விலங்கு சந்தைகள்…\nமனிதர்கள் மற்றும் விலங்குகள் நெருக்கமாக கலக்கும் சந்தைகளில், (குறிப்பாக இரத்தம் மற்றும் பிற உடல் தயாரிப்புகளை ஒழுங்கற்ற முறையில் கையாளும் இடங்களில்) விலங்குகளிடமிருந்து ஒரு வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் அந்த வைரஸ் இறுதியாக மனிதர்களுக்கு ஏற்ற மரபணு பிறழ்வை மாற்றியமைத்துக்கொள்கிறது என்று ஜெனீவாவில் இயங்கும் உலக சுகாதரா அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில் ,”சீனாவில் மட்டுமல்ல,வனங்களில் (அல்லது) விலங்குகள் வளர்கப்படும் இடங்களில் மனித-விலங்கு சந்திப்பு ஒழுங்கற்ற முறையில் இருந்தால், இதுபோன்ற பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.\nஉதாரணமாக, ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா அபயாத்தை பற்றி அவர் குறிப்பிடுகையில்”அங்கே காட்டு சிம்பன்சிகளுக்கு அந்த நோய் இருந்தது. இவை கொல்லப்பட்டு மக்கள் நுகர்ந்த பிறகு அது மனிதர்களுக்குள் வந்தது.\nஎய்ம்ஸ் முன்னாள் பேராசிரியரும், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (பி.எச்.எஃப்.ஐ) தலைவருமான டாக்டர் கே.எஸ்.ரெட்டி இது குறித்து கூறுகையில், கடந்த ஐந்து தசாப்தங்களாக, புதிய தொற்றுநோய்களின் அச்சுறுத்தும் நுண்ணுயிரிகள், விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன என்றார்.\nசீனாவில் உள்ள இறைச்சி உணவுச் சந்தைகள் பல விலங்குகளின் கலவையைக் கொண்டிருக்கிறது. இதனால் , அங்கே கொடிய வைரஸ்கள் உருவாததற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.\nஅனைத்தையும் எதிர் கொள்ளும் ஒரு கொடுமையான வைரஸ் விகாரங்கள் இறுதியாய் உருவாகுகின்றது. மனித முட்டாள்தனத்தின் மூலம் நுண்ணுயிர் மரபியல் தனது வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்துகிறது.\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\nஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலகின் ஒட்டுமொத்த 50% கால்நடைகள் சீனாவில் தான் இருக்கின்றன. இத்தகைய சூழலியல் புதுமையான நோய்களுக்கு வித்திடிகின்றன. இது சீனாவையும் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கருத்து தெரிவித்துள்ளது . உலகின் விமான பயண வழித்தடங்கள் நோய்த்தொற்றுகள் விரைவாக உலகமுழுவதும் பரவுவதற்கான அபாயத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கின்றன. இது உலக வர்த்தகத்தையே பாதிக்கும்” என்றும் கூறுகிறது.\nஉதாரணமாக, 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் சார்ஸ் தொற்று கண்டறிப்பட்டது. அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டின் எச் 7 என் 9 நாவல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வெடித்தபின் சீனாவிலிருந்து பல்வேறு வகையான பறவைக் காய்ச்சல் மீண்டும் மீண்டும் தென்பட்டது. 2018 ஆம் ஆண்டில், ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 68 வயதான நோயாளிக்கு எச் 7 என் 4 தொற்று ஏற்பட்டது. கடந்த ஆண்டு, மேற்கு மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் ஹோர்கோஸில் எச் 5 என் 6 பறவைக் காய்ச்சல் பரவியது என்று தெரிவித்தார்.\n9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன\n‘விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது’ – திருக்குறளுடன் சீனாவுக்கு செய்தி அனுப்பிய மோடி\nஎல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய போர் விமானங்கள் : மத்திய அரசு ஒப்புதல்\nசீன செயலிகள் தடைக்கு அமெரிக்கா ஆதரவு: உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்\nடிக்-டாக் தடை பற்றி சீனா கருத்து: ‘இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது’\nடிக்- டாக் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை… சீனாவுக்கு\nஎல்லையில் பதட்டத்தை அதிகரிக்கும் பாக். இருமுனை தாக்குதலை சந்திக்கிறதா இந்தியா\nமோடி தலைமையில் 2 போர்களிலும் வெற்றி பெறுவோம்: அமித்ஷா\nஇந்தியப் பிரதேசம் மீது கண் வைத்தவர்களுக்கு லடாக்கில் பதிலடி தரப்பட்டது – பிரதமர் மோடி உரை\nஅசாம் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர் கண்ணன்… கடவுளாக கொண்டாடும் பாரக் வேலி மக்கள்\nமோடிக்கு பிறகு ”மேன் Vs வைல்ட்” நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nசன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் விஜித் ருத்ரன் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திருமண பந்தத்தில் லாக் ஆகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள்” குறித்து அவரிடம் விளக்கினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த […]\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nirav-modi-used-revoked-passport-four-times-to-travel/", "date_download": "2020-07-05T11:40:54Z", "digest": "sha1:Y3PDZ6EZC5N4AL34EFYUMUGJR6LKT3YE", "length": 14165, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nirav Modi used revoked passport four times to travel: Interpol - முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம��� செய்த நீரவ் மோடி", "raw_content": "\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nமுடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நீரவ் மோடி\nஇண்டர்போல், சிபிஐ அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி மார்ச் 15, 28, 30, மற்றும் 31ம் தேதிகளில் அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நீரவ் மோடி பயணித்துள்ளார்\nவங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி தன்னுடைய முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி மார்ச் மாதத்தில் மட்டும் நான்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.\nவங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய வைர வியாபாரி மற்றும் அவருடைய உறவினர் இருவரின் பாஸ்போர்ட்டினையும் முடக்கியது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம். நீரவ் மோடி மற்றும் அவருடைய தாய் மாமன் மெஹுல் சோக்ஷி இருவருக்கும் பிப்ரவரி 16ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனிற்கு பதில் எதுவும் வராத நிலையில் இருவருடைய பாஸ்போர்ட்டுகளும் பிப்ரவரி 24ம் தேதி முடக்கப்பட்டது.\nபோலி ஆவணங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கப்பட்டதாக அறிந்த அந்த வங்கி நிர்வாகம் நீரவ் மோடியின் நிறுவனங்களின் மீது வழக்கு தொடுத்தது. போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பயன்படுத்தி சுமார் ரூ. 13,500 கோடி வரை மோசடி செய்திருக்கின்றது இவருடைய நிறுவனங்கள்.\nஇந்த மோசடி குறித்து தகவல் வெளிவருவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே நீரவ் மோடி தன்னுடைய மனைவி அமி, சகோதரர் நீசல் மற்றும் சோக்ஷி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்கிக் கொள்ள ஏற்பாடுகளை செய்து வந்திருக்கின்றார் நீரவ் மோடி. இந்நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்திலும், சோக்ஷி அமெரிக்காவிலும் இருப்பது உறுதி செய்யபட்டது. நீரவ் மோடியினை கைது செய்ய இந்தியா, இண்டெர்போலின் உதவியை நாடியிருக்கின்றது. இங்கிலாந்தின் அமைச்சர் பரோனஸ் வில்லியம்ஸ், நீரவ் மோடி இங்கிலாந்தில் தங்கியிருப்பதை கிரண் ரெஜ்ஜுவிடம் உறுதி செய்திருக்கின்றார்.\nநீரவ் மோடி அந்த முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி, அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஹாங்காங் சென்று வந்த��ள்ளதாக இண்டர்போல் அதிகாரிகள் இந்திய ஏஜெண்ட்களிடம் தகவல் அளித்திருக்கின்றார்கள். இண்டர்போல், சிபிஐ அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி மார்ச் 15, 28, 30, மற்றும் 31ம் தேதிகளில் அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நீரவ் மோடி பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\nரூ. 4000 இல்லாததால் அடித்தே கொல்லப்பட்ட நோயாளி ; உ.பி. மருத்துவமனையில் வெறித்தனம்\n100% கொரோனா அறிகுறி ஆனால் நெகட்டிவ் ரிசல்ட்: இளம் மருத்துவர் உயிரிழந்த சோகம்\n‘விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது’ – திருக்குறளுடன் சீனாவுக்கு செய்தி அனுப்பிய மோடி\nகொரோனா போரில் உயிரிழந்த மருத்துவர் ; ரூ. 1 கோடி நிதியை நேரில் அளித்த முதல்வர்\nகடல் மட்டத்திலிருந்து 11,000 அடி: லடாக்கில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nஆகஸ்டில் கொரோனா தடுப்பு மருந்து: நிபுணர்கள் சொல்வது என்ன\nஎல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய போர் விமானங்கள் : மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவான 2வது தடுப்பு மருந்து\nஇந்த சந்திப்பு நடந்ததற்கு காரணம் அந்த 2 தமிழர்கள்… யார் அவர்கள்\nதிரையரங்குகளின் கட்டண கொள்ளை – தமிழக அரசு என்ன செய்கிறது\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்றுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 6-ம் தேதி முதல் சென்னையில் எவையெல்லாம் செயல்படும் எவையெல்லாம் செயல்படாது என சில தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nஇந்தியாவில் ஹெபடைடிஸ் தடுப்பூசி மருந்து பயன்பாட்டில் மாபெரும் திருப்புமுனையை இவரின் நிறுவனம் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nSun TV Serial: அழகான வில்லி விருது நீலாம்பரிக்கு\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உ��னான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nகொரோனா பாதிப்பு – ஆயுர்வேத மருத்துவம் மீதான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா\nசென்னையில் ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் என்ன\nசமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்…\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி: யார் இந்த கிருஷ்ணா எல்லா\nலாக்டவுனில் திருமணத்தில் லாக் ஆன சீரியல் வில்லன் நடிகர்; ரசிகர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடியின் ‘பேக் டூ பேக்’ மூவ் – ஜனாதிபதி உடனான சந்திப்பின் பின்னணி என்ன\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது: கார் விபத்தில் 64 வயது முதியவர் மரணம் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/dratchai-juice-in-tamil/", "date_download": "2020-07-05T10:47:43Z", "digest": "sha1:KXZSFCLL7O7AEKPF5SUNVJXR553F4W37", "length": 8159, "nlines": 81, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "திராட்சை ஜூஸ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\n(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்)\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nதிராட்சை – 4 முதல் 5\nஒரு பாத்திரத்தில் 50மில்லி தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனை கொதிக்க வையுங்கள்.\n2. பின் அடுப்பை அணைத்து விட்டு இதில் நன்றாக கழுவிய திராட்சைகளை போட்டு பாத்திரத்தை மூடிவைத்து விடுங்கள்.\n3. சிறிது நேரம் ஆன பிறகு திராட்சையின் தோலை உரித்து விட்டு தண்ணீருடன் சேர்த்து திராட்சையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.\n4. பிறகு திராட்சை ஜூஸை குழந்தைக்கு பரிமாறலாம்.\nதெரிந்து கொள்ள வேண்டியது :\nவிதையில்லாத திராட்சைகளை வாங்குங்கள். திராட்சையின் மேல் பகுதியில் கருப்பு நிற திட்டுகள் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்.\nவாரத்தில் ஒருமுறை திராட்சை ஜூஸை நீங்கள் தரலாம்.\nதிராட்சையில் இரும்ப��ச்சத்து, காப்பர் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துகள் நிரம்பியிருக்கிறது. இவை அனைத்தும் உடலுக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது.\nமேலும் இதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. .\n“குழந்தைக்கு முதலில் திராட்சை ஜூஸ் கொடுக்கும் போது 2 டேபிள்ஸ்பூன் அளவு கொடுக்கவும். 8 மாதங்களுக்கு பிறகு அதனை 90 மில்லியாக மாற்றிக் கொள்ளலாம்”\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/13152752/Mike-Tyson-in-Telugu-film.vpf", "date_download": "2020-07-05T09:07:38Z", "digest": "sha1:NPRNKWB35L6IBZ5Q5UQWC7YECTYKQB2Q", "length": 9352, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mike Tyson in Telugu film? || தெலுங்கு படத்தில் மைக் டைசன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெலுங்கு படத்தில் மைக் டைசன்\nதெலுங்கு படத்தில் மைக் டைசன்\nதெலுங்கு சினிமாவின் இளம் கதாநாயகனாக உருவெடுத்துள்ள விஜய் தேவரகொண்டாவுக்கு சமீப கால திரைப் படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை.\nகடந்த மாதம் வெளியான ‘வேல்ட் பேமஸ் லவ்வர்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அந்தப் பட��் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.\nஇந்த நிலையில் தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வருபவரும், பல வெற்றிப்படங்களையும், அதன் மூலமாக பல கதாநாயகர்களையும் உயர்த்தி விட்டவருமான பூரிஜெகன்னாத் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.\nஇந்தப் படத்தை ஆரம்பத்தில் பூரிஜெகன்னாத்தும், நடிகை சார்மி கவுரும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. தற்போது இவர்களுடன் இந்தியில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில், பிரபல குத்துச் சண்டை வீரராக மைக் டைசனை நடிக்க வைக்க வேண்டும் என்பது இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் ஆசையாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு, அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டிருந்தார் பூரி ஜெகன்னாத்.\nஆனால் அவரது ஆசையை, தற்போது தயாரிப்பில் இணைந்திருக்கும் கரண் ஜோகர் நிறைவேற்ற உறுதிஅளித்திருக்கிறாராம். அதாவது இந்தப் படத்தில் மைக் டைசன் அல்லது அவருக்கு இணையாக புகழ்பெற்ற ஒரு குத்துச் சண்டை வீரரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறியிருக்கிறாராம்.\n1. தொடர் தோல்வியில் விஜய் தேவரகொண்டா\nதெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2020/03/06142931/College-kumar-in-cinema-preview.vpf", "date_download": "2020-07-05T10:36:21Z", "digest": "sha1:7ZMZ35YHZNWJTU4LCMCDFSMGCF7DPPO2", "length": 10208, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "College kumar in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: பிரபு, ராகுல் விஜய் நடிகை: பிரியா வட்லமணி டைரக்ஷன்: ஹரி சந்தோஷ் இசை : ஃகுதுப் இ க்ரிபா ஒளிப்பதிவு : குரு பிரஷாந்த் ராய்\nரோஜா, அழகன், ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுபாலா, 20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். \"காலேஜ் குமார்\" படத்தின் முன்னோட்டம்.\nகன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார்.\nகாலேஜ் குமார் இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பப் படமாக உருவாகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் எல். பத்மநபா தயாரிக்க, ஃகுதுப் இ க்ரிபா இசையமைத்துள்ளார். குரு பிரஷாந்த் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்\nதியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.\nகொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு\nகதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. \"அசுரகுரு\" படத்தின் விமர்சனம்.\nபதிவு: மார்ச் 17, 01:42 AM\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு\nகருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் \"தாராள பிரபு\" விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: மார்ச் 16, 03:00 AM\n1. இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..\n2. தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை\n3. ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல்... உண்மை நிலவரம் என்ன\n4. ரஷியாவுடன் பனிப்போர் : விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்டஅமெரிக்கா...\n5. இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளன...\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/553014-doctor-senthil-interview.html", "date_download": "2020-07-05T12:03:13Z", "digest": "sha1:WJMRZCFDQEAY7UEN2GR4QWMUW6RDZ7U5", "length": 29747, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்!- மருத்துவர் - அரசியலர் செந்தில் பேட்டி | doctor senthil interview - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்- மருத்துவர் - அரசியலர் செந்தில் பேட்டி\nஅடிப்படையில் மருத்துவரும், தற்செயல் அரசியலருமான இரா.செந்தில், வெகுமக்களிடையே எப்போதும் புழக்கத்தில் இருப்பவர். தீவிரமான வாசகர், சமூகச் செயல்பாட்டாளர், பாமகவின் தாராளர்களில் ஒருவர், தருமபுரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனா கிருமியின் தாக்கம் சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாது, சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில், கிருமியிடமிருந்து தப்பிக்கும் உத்திக்கு மாற்றாகக் கிருமியை எதிர்கொள்ளும் உத்திக்கு மாற வேண்டும் என்று பேசுபவர் செந்தில். இந்தியா முந்தைய உத்தியிலேயே தொடர்ந்து சென்றால், பசியில் பல கோடி மக்களை நாம் தள்ளிவிடுவோம் என்பதால், பிந்தைய உத்தியையும் பரிசீலிப்பது மிகுந்��� அவசியம் ஆகிறது.\nகரோனாவுடனான இன்றைய சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nகரோனா தொடர்பிலான உலகின் ஒவ்வொரு செய்தியையும் நான் வாசிக்கிறேன். தொடக்கத்தில் கிருமியிடமிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்பட்ட வழிமுறைகளையே ஒரு மருத்துவராக நானும் தீவிரமாக நம்பினேன், பின்பற்றினேன். இது நாட்களில் அல்லது வாரங்களில் முடியும் பிரச்சினை இல்லை என்பதை நாளடைவில் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று யோசிக்கலானேன். ஏனென்றால், நான் மருத்துவத்தில் மட்டும் அல்ல; அரசியலிலும் இருக்கிறேன்; அன்றாடம் சாமானிய மக்கள் சந்திக்கும் அவலங்களைப் பார்க்கிறேன், பலர் சொல்லக் கேட்கிறேன். இது நீங்கலாக உலகின் பல்வேறு நாடுகளும் இதை எப்படி அணுகுகின்றன என்றும் பார்க்கிறேன். மொத்த உலகமும் கரோனாவுடன் வாழப் பழகி அதை எதிர்கொண்டு கடப்பது எனும் உத்தி நோக்கியே நகர வேண்டும். ஏனென்றால், வேறு வழி நமக்கு இல்லை.\nகரோனாவை எதிர்கொள்ளும் உத்தி என்று எதைச் சொல்கிறீர்கள் நாம் முன்னதாக அம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களை எதிர்கொண்டதுபோலவா\nஅதேதான். ருபெல்லா உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுவும் ஒரு கிருமித் தொற்றால் உண்டாகும் நோய்தான். தட்டம்மையைப் போல தோலில் பொரிபொரியாகக் கொப்பளங்கள் தோன்றும். இரண்டு மூன்று நாட்கள் லேசான காய்ச்சல் இருக்கும். பிறகு, தானாகவே சரியாகிவிடும். ஆனால், இதே ருபெல்லா கர்ப்பிணிகளைத் தாக்கினால், அது கருவில் இருக்கும் குழந்தைக்குக் கடும் பாதிப்புகளை உண்டாக்கும். இப்போது ‘எம்எம்ஆர்’ தடுப்பூசி வந்ததும் ருபெல்லாவை அதன் மூலம் எதிர்கொள்கிறோம். தடுப்பூசிக்கு முன்பு இதை எதிர்கொள்ளக் கையாண்ட முறைகளில், ‘ருபெல்லா விருந்து முறை’யும் ஒன்று. அதாவது, ருபெல்லாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டில் விருந்து நடக்கும். திருமணமாகாத பெண்கள் அந்த விருந்துக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ருபெல்லா நோய்க்கு ஒரு முறை இலக்கானால், பிற்பாடு அவர்களுடைய பேறு காலத்தில் மீண்டும் இந்நோய் வராது என்பதற்காகக் கிருமியை விருந்து வைத்து அழைக்கும் இந்த அணுகுமுறை மேலை நாடுகளில் இருந்தது. கரோனாவை நாம் இவ்வளவு எளிமையாக அணுக முடியாது என்றாலும், கடந்த காலங்களில் அம்மையை எப்படி நம் சமூகம் எதிர்��ொண்டதோ அப்படியான ஓர் அணுகுமுறைக்கேனும் நாம் திரும்ப வேண்டும்.\nகரோனா தன்னுடைய தகவமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் கிருமியாக இருக்கிறது. ஏற்கெனவே, தொற்றுக்குள்ளானவர் மறு தொற்றுக்கு ஆளாக மாட்டார் என்று எந்த நிச்சயமும் இல்லை. அப்படியிருக்க துணிந்து இப்படியான முடிவை நாம் எடுக்க முடியுமா\nதுணிந்துதான் ஆக வேண்டும். மேலும், துணிவதால் பெரிய இழப்புகளை நாம் சந்திக்கப்போவதும் இல்லை; துணியாமல் இருக்கப்போவதால் தப்பிக்கப்போவதும் இல்லை. இந்தியாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டது 2020, ஜனவரி 30. நூறு நாட்களை நெருங்கிவிட்டோம்; கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்; ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவு. ஆகவே, உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பத்து மடங்குகூட இருக்கலாம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும், அது அச்சுறுத்தும் எண்ணிக்கை இல்லை. அமெரிக்காவில் 2020, ஜனவரி 15 அன்று முதல் நோயாளி கண்டறியப்பட்டார். இந்த நூற்றுப்பத்து நாட்களில் பன்னிரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று அங்கு கண்டறியப்பட்டிருக்கிறது. அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மக்கள்தொகையானது இந்திய மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தியாவில் மட்டும் அல்ல; பாகிஸ்தான், வங்கதேசம் இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகள் இங்கெல்லாமும் கரோனாவின் பாதிப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட குறைவாகவே இருக்கிறது. இதற்கான காரணத்தை வைரஸியலாளர்கள்தான் ஆய்வுகளின் வழி பின்னர் கண்டறிவார்கள்.\nஅப்படிப் பார்த்தால், இந்தியாவிலேயேகூட தென்இந்தியா, வடஇந்தியா, வடகிழக்கு இந்தியா மூன்றுக்கும் இடையிலேயே கிருமியின் தாக்கத்தில் வேறுபாடு தெரிகிறது, இல்லையா\nஆமாம். முக்கியமாக, தமிழ்நாடு பாதிப்பைக் குறைவாகவே எதிர்கொள்கிறது. மூவாயிரத்து ஐந்நூறு பேர் இதுவரை தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதில் தொண்ணூறு சதத்துக்கும் மேலானவர்கள் எந்த அறிகுறியும் வெளிப்படாதவர்கள். இதுவரை மொத்தமாகவே தமிழ்நாட்டில் ஒரு டஜன் பேருக்குத்தான் வென்டிலேட்டர் தேவை ஏற்பட்டிருக்கிறது; இறந்தவர்களிலும் எவரும் வென்டிலேட்டர் தேவை சார்ந்து இறக்கவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்கள், ஏற்கெனவே வேறு நோய்களோடு இருப்பவர்கள், பலவீனர்களே உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகு சூழலில் ஏன் பல கோடி மக்களை ஊரடங்கின் வழி துயரத்தில் ஆழ்த்த வேண்டும்\nஅப்படியென்றால், கரோனா தொற்றாளர்களை வீட்டிலேயே தனிமையில் வைத்துப் பராமரிப்பது, தீவிர பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் அல்லது வீட்டில் வைத்துப் பராமரிக்கும் வசதியற்றவர்களை மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது என்ற முடிவுக்கு நாம் நகரலாம். ஏனென்றால், வரவிருக்கும் நாட்களில் எண்ணிக்கை பெரும் அலையாக உருவெடுக்கும். அன்றைய சூழலில் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், நம்மிடம் உள்ள மருத்துவக் கட்டமைப்பின் வளங்களை அதற்குள் நாம் வீணடித்திருப்போம்...\nசரியாகச் சொன்னீர்கள்... இன்றைக்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள் திணறுகின்றன. மருத்துவர்களைக் கடுமையாக வேலை வாங்கிக்கொண்டிருக்கிறோம்; பெரிய பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்காக. நாளை தீவிர பாதிப்புகளோடு நிறைய பேர் வரும்போது, நம்மிடையே உள்ள மருத்துவர்கள் தங்கள் திராணியை இழந்து களைப்படைந்து நிற்பார்கள். அந்நிலைமை நேரக் கூடாது என்றால், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும். லேசான பாதிப்புக்குள்ளாகுபவர்கள், தீவிர பாதிப்புக்குள்ளாகுபவர்கள் என்று இரு பிரிவினரையும் தனித்தனியே பராமரிக்க இரு வகை மருத்துவமனைகளைக்கூட அரசு யோசிக்கலாம்.\nஇப்படி யோசிக்கும்போது, தொற்றுப் பேரலைக்கேற்ப மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், இல்லையா\nஅது தவிர்க்கவே முடியாதது. உண்மையில், இன்றைய அணுகுமுறையிலும் தொற்று, மரணங்கள் இரண்டையும் சில மாதங்களுக்குத் தள்ளிப்போடுகிறோமே அன்றி, முற்றிலுமாக நாம் தவிர்க்கவில்லை. மேலும், கரோனா தொற்றை மட்டும் கவனப்படுத்தும்போது, ஏனைய எல்லா நோயாளிகளுக்கான சிகிச்சைகளும் அப்படியே தேங்கிவிடுகின்றன; அது சார்ந்த பாதிப்புகள் தொடரும்; நாட்டை முடக்கிவைத்திருப்பதன் வழி பசி – பட்டினியில் பல கோடி மக்களைத் தள்ளுகிறோம். அது சார்ந்த பாதிப்புகள் தொடரும். ஊரடங்குச் சூழல் நீடிப்பதால், ஜனநாயகம் நெரு���்கடிக்குள்ளாகிறது. அது சார்ந்த பாதிப்புகள் தொடரும். இவற்றோடு ஒப்பிட கரோனாவின் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர்...\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக...\nஊரடங்கால் வேலையில்லை; மளிகைக் கடையை தொடங்கிய தமிழ் இயக்குநர்\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என...\nகோவிட் - 19 பரிசோதனை: அரசு நிஜமாகவே அக்கறை காட்டுகிறதா\nமுழு ஊரடங்கு பயன் அளிக்காது; கைகழுவ சானிடைசரும் தேவையில்லை: கரோனாவை ஒழிக்க அரசு...\nகாணாமல் போகும் இந்தியப் பெண்கள்\nகாவல் - சிறை மரணங்கள் தொடர நடவடிக்கையின்மையே காரணம்\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக் பேட்டி\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம்\nஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nசென்னையிலிருந்து தேனி பயணம்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா\nகரோனாவுக்கு பிந்தைய பொருளாதார சூழல்; இந்தியா பயன்படுத்துமா - 40 பொருளாதார நிபுணர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/518648-i-couldn-t-afford-shoes-hima-das.html", "date_download": "2020-07-05T11:27:48Z", "digest": "sha1:GPYUQVVPP7522UY2UHG6PP52Q62QEZZ7", "length": 17012, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "வறுமை காரணமாக ஷூ வாங்க முடியாமல் இருந்தேன்: இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ் | I Couldn't Afford Shoes: Hima Das - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 05 2020\nவறுமை காரணமாக ஷூ வாங்க முடியாமல் இருந்தேன்: இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ்\nகுடும்ப வறுமை காரணமாக ஷூ வாங்க முடியாமல் இருந்ததாக இந்திய நட்சத்திட தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் தடகளத் துறையில் நட்சத்திரமாகி இருக்கிறார் ஹிமா தாஸ். சமீபத்தில் செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றது உட்பட தனது தங்க வேட்டையைத் தொடர்ந்து வருகிறார் ஹிமா தாஸ்.\nஇந்நிலையில் தடகளத் துறையில் தான் சாதிப்பதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை Humans of Bombay என்ற பிரபல ஃபேஸ்புக் பக்கத்தில் ஹிமா தாஸ் பகிர்ந்துள்ளார்.\nஅதில் ஹிமா தாஸ் கூறியதாவது:\n“என்னுடைய பெற்றோர்கள் இருவரும் விவசாயிகள். நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தோம். எங்களிடம் போதுமான பணம் இல்லாதபோது என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பாக இருக்கும்படி எப்போதும் என் பெற்றோர் கூறுவர்.\nநான் பள்ளிக்கூடம் படித்த காலகட்டத்தில் கால்பந்தாட்டப் பயிற்சி ஆட்டங்களில் ஷூ அணியாமல் கூட பங்கேற்றேன். என்னுடைய ஓடும் வேகத்தைக் கண்டறிந்து, எனது இயற்பியல் ஆசிரியர் ஊக்கப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நான் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றேன். தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றது எனக்கு பல கதவுகளைத் திறந்தது. இதனைத் தொடர்ந்து எனக்குப் பயிற்சியாளர்கள் கிடைத்தார்கள். அதற்குப் பிறகு நான் அசாமில் பயிற்சி முகாமில் சேர்ந்தேன்.\nநான் இந்தியா சார்பாக 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தேன். இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த முதல் நபர் நான்தான்.\nதற்போது எனக்கு அர்ஜுனா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது. நான் இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளேன். லட்சகணக்கான மக்கள் என்னைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறுகிறார்கள்”.\nஇவ்வாறு ஹிமா தாஸ் தெரிவித்தார்.\nஇந்தப் பதிவு நெட்டிசன்கள் பலரால் அதிக அளவில் பகிரப்பட்டது. மேலும் ஹிமா தாஸ் இந்நாட்டின் இளம் பருவத்தினருக்கு உதாரணமாக இருக்கிறார் என்றும் பலரும் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக்...\nஆசியாவில் இந்தியா பெரும் சக்தியாக உருவாவதை சீனா...\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங்...\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய...\nபிரதமர் மோடி நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்- காங். தலைவர் ஹுசைன் தல்வாய்\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nகோவிட்-19 வாக்சின் | சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள்...\nடிக் டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி\nநெட்டிசன் நோட்ஸ்: விஜய் பிறந்த நாள் - தனி சாம்ராஜ்ஜியம்\nநெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங்\nவனத்துறை பிடித்துச் சென்ற குரங்கு; வளர்த்தவரிடமே மீண்டும் மீண்டும் வந்து சேரும் அதிசயம்;...\nஇந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : ஷாகித்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் 'டெடி'\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை...\n14 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் ஒரே ஒரு இடைத்தரகர்தான் சிக்கினாரா\nஇயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்��ு உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/page/17/", "date_download": "2020-07-05T10:33:47Z", "digest": "sha1:VYRJQPOESOMICYA7AIPFUHHQ4S2N44B7", "length": 22302, "nlines": 495, "source_domain": "www.naamtamilar.org", "title": "தர்மபுரிநாம் தமிழர் கட்சி Page 17 | நாம் தமிழர் கட்சி - Part 17", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசுரக் குடிநீர் வழங்குதல் – மேற்கு தாம்பரம்\nசாத்தான்குளம் தந்தை-மகனை படுகொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – ஆலங்குளம்\nமணமக்கள் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு – திருவரங்கம்\nகொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர்\nசீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன – மத்திய அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்\nகபசுரகுடிநீர் வழங்குதல் – கரூர் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nதமிழர் வீரக்கலை சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா – புதுச்சேரி\nகொரோனா தடுப்பு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு – நாவர்குளம்\n[காணொளி இணைப்பு] தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .\nநாள்: டிசம்பர் 02, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.\tமேலும்\nசீமான் நெல்லை உரை பாகம் 14\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 12\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 11\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 87\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிக���்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\tமேலும்\nசீமான் நெல்லை உரை பாகம் 9\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 6\nநாள்: நவம்பர் 18, 2010 In: காணொளிகள்\nகபசுரக் குடிநீர் வழங்குதல் – மேற்கு தாம்பரம…\nசாத்தான்குளம் தந்தை-மகனை படுகொலை செய்த காவல்துறையி…\nமணமக்கள் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு – திரு…\nகொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியா…\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர்\nசீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி\nகபசுரகுடிநீர் வழங்குதல் – கரூர் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T10:36:57Z", "digest": "sha1:UM3JQW3T7FEDZGDIGCSGBOZFA72YF56T", "length": 7308, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுகாதார துறையினர் | Virakesari.lk", "raw_content": "\nஅரசியல் அனுமபவமற்ற ஜனாதிபதி எவ்வாறு நிர்வாகம் பற்றி விளக்கம் பெற்றிருப்பார் \nமத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 180 புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல இத்தாலி நடவடிக்கை\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சுகாதார துறையினர்\nசமூகத்தின் முன்னிலையில் இராணுவத்திற்கு தலைகுனிவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது : சம்பிக்க\nஇராணுவத்தினருக்கு பொருத்தமில்லா துறைகளில் அவர்களை ஈடுப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அவப்பெயரை பெற்றுக் கொடுக்க வேண்டாம்\nபொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் - ரணில் எச்சரிக்கை\nசுகாதார துறையினரின் உத்தரவாதமின்றி பொதுத் தேர்தலையோ, நாட்டின் ஏனைய நடவடிக்கைகளையோ முழுமையாக முன்னெடுக்க முடியாது.\nமுப்படையைச் சேர்ந்த 233 பேருக்கு கொரோனா தொற்று உறு���ி\nநாடளாவிய ரீதியில் 233 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று இரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்...\nஇலங்கையில் கொரோனாவுக்கிடையே தலை தூக்கும் எலிக்காய்ச்சல்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், தலை தூக்கி வருவதாக சுகாதார துறையினர் தெரிவி...\nயாழ்.தாவடி பகுதியில் தொற்று நீக்கல்\nயாழ்.செம்மணி தேவாலயத்திற்கு வருகைதந்த சுவிஸ் நாட்டு போதகா் ஒருவருடன் பழகிய நிலை யில் கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.தாவடி ப...\nயாழ். அரியாலைப் பகுதி சுகாதாரத்துறையினரால் முற்றுகை \nசுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கும் அரியாலைப் பகுதி நேற்று...\nநல்லாட்சியால் நாடு பாரியளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது : பிரதமர்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள்\nஜப்பானில் தொடரும் பலத்த மழையால் 16 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887319.41/wet/CC-MAIN-20200705090648-20200705120648-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}