diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1358.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1358.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1358.json.gz.jsonl" @@ -0,0 +1,425 @@ +{"url": "http://newstm.in/international-news/uk/hes-britains-next-prime-minister/c77058-w2931-cid295086-su6224.htm", "date_download": "2020-06-05T08:53:11Z", "digest": "sha1:SAOHEUABHBXOM3IKQSVYWXDKJRVRZ77V", "length": 3592, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பிரிட்டனின் அடுத்த பிரதமர் இவர் தான்!", "raw_content": "\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் இவர் தான்\nபிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ய உள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை, பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் நாளைக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான முடிவு இன்று வெளியாகியுள்ளது.\nபிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ய உள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை, பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் நாளைக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில், ஆளும் கன்சர்வேட் கட்சியைச் சேர்ந்த, லண்டன் மாநகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமை ஹன்ட்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில், 45,497 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார். ஜான்சன் மொத்தம் 92,153 வாக்குகளையும் , ஹன்ட் 46, 656 வாக்குகளையும் பெற்றனர்.\nஇதையடுத்து, பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் விரைவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. \"பிரதமராக பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, வரும் அக்டோபர் 31 -ஆம் தேதிக்குள், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்\" என, ஜான்சன் சூளுரைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14366", "date_download": "2020-06-05T09:29:35Z", "digest": "sha1:V2YTMK5JKNRUBEXWCYOTR5NGX6HLMTN5", "length": 10847, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஈஸ்டர் தின தாக்குதலின் உயிரிழப்புக்கள் தொடர்கிறது | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஈஸ்டர் தின தாக்குதலின் உயிரிழப்புக்கள் தொடர்கிறது\nஈஸ்டர் தின தாக்குதலின் உயிரிழப்புக்கள் தொடர்கிறது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாச���்கரி (வயது – 22) என்ற பெண்ணே இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇவர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைகளின் பின்னர் நாளை மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.\nஇவரின் உயிரிழப்பையடுத்து, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.\nஅத்தோடு 500இற்கும் மேற்பட்டோர் அவயங்களை இழந்தும் படுகாயங்களுக்கு உள்ளாகியும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nதாக்குதல்கள் இடம்பெற்று 2 மாதங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அன்றைய தினம் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உயிரிழப்புகளின் எனண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\nPrevious article‘எமது பிள்ளைகளை வைத்து பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன’\nNext articleதாயையும் 6 வயது மகனையும் காணவில்லை\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,339 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போ���்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aananthi.com/home-page/help", "date_download": "2020-06-05T10:08:20Z", "digest": "sha1:DLMLMFCBKSGMUHL4BAGUCZRGO6ZF5CAX", "length": 7997, "nlines": 121, "source_domain": "aananthi.com", "title": "உதவி", "raw_content": "\n4தமிழ்மீடியாவின் சமூக தளங்களில் இணைந்திருங்கள்\n4தமிழ்மீடியாவின் சமூக தளங்களில் இணைவதன் மூலம் எமது செய்திகள், ஆக்கங்கள் , சினிமா, தொழில்நுட்ப தகவல்களை\n4தமிழ்மீடியாவை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் கைத்தொலைபேசிகளில் பார்வையிடுவது எப்படி\n4தமிழ்மீடியா இணையத்தளத்தை இதுவரை ஸ்மார்ட் தொலைபேசிகளில் பார்வையிட முடிந்த போதும்\nஇணையத்தைப் பார்வையிட சிறந்த உலாவி எது\nஇணைய உலாவிகள் பற்றிய தொடரில் முதலில் பயர்பாக்ஸ் உலாவியின்\nஇணையத்தைப் பார்வையிட சிறந்த உலாவி எது\nவேகமாக முன்னேறிவரும் இணைய தகவல் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின்\n செய்திகள் படைப்புக்களுக்கான உங்கள் கருத்துக்கள் அவசியமானவை.\n : உங்கள் இதயத்தை வசமாக்கும் 'மனமே வசப்படு' தொகுப்புக்களும் பேஸ்புக்கில்\nமனதிற்கினிய சின்ன சின்ன வாசகங்கள், உளம் மகிழும் காட்சிகளுடன் இணைந்து வருகையில் யாருடைய மனசும் வசப்படுமே அந்த வகையில் 4தமிழ்மீடியாவில் கடந்த இரண்டு வருடங்களாக பதிவிடப்பட்டு, தனியான ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி கொண்டது 'மனமே வசப்படு'.\nமுதலில் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமைக்ரோசாப்ட் வேர்ட் இல் யுனிகோட் தமிழை உள்ளீடு செய்யும் மென்பொருள்\nமைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் வேர்ட் பயன்படுத்தும் போது யுனிகோட் தமிழில் டைப் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.\nஇணையத்தை பார்வையிட சிறந்த இணைய உலாவி எது\nவேகமாக முன்னேறிவரும் இணைய தகவல் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின் நாமும் அதற்கேற்றவாறு மாற்றங்களை செய்வதும் அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ஆயினும் 4tamilmedia வின் Web Analytic ஐ வைத்து பார்க்கும் போது எமது தளத்திற்கு வரும் பார்வையாளர்க்ளில் 52% வீதமானோர் இன்னமும் Internet Explorer-6 பாவிப்பது தெரியவந்துள்ளது.\n4தமிழ்மீடியா செய்திகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nஇணைய உலாவிகளில் 4தமிழ்மீடியாவை தொடக்க பக்கமாக்குவது எவ்வாறு\nகணனியில் தமிழில் எழுதுவதற்கு எ கலப்பை 3.0 வெளியீடு\nஆக்கங்களை புக்மார்க் செய்வது அல்லது பகிர்வது எப்படி\n4தமிழ்மீடியாவின் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/10/33", "date_download": "2020-06-05T08:25:24Z", "digest": "sha1:XKDKMSZOPAUCAPY2V2EB76S7JODR3XWI", "length": 3941, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களா?", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020\nஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களா\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் இரு ரயில்கள் மோதுவது போல் வந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.\nவேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு குடிநீர் ஏற்ற வந்த ரயிலும் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயிலும் ஒரே மார்க்கத்தில் நேருக்கு நேராகச் சென்றதால் 100 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டது. இரண்டும் ஒரே திசையில் வந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் என இன்று காலை செய்தி வெளியானது. இந்த தகவல் வதந்தி என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nசிக்னல் கோளாறு காரணமாக, காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3 கிலோமீட்டருக்கு முன்னால் குடிநீர் கொண்டு வரும் ரயிலானது நின்றது. சிறிது நேரத்தில் அவ்வழியாக மின்சார ரயிலும் வந்து கொண்டிருந்தது. முன்னாள் தண்ணீர் ரயில் நின்று கொண்டிருப்பதை அறிந்து பின்னால் வந்த மின்சார ரயில் ஓட்டுநர் சிக்னலை பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார்.\nரயில் நின்றதால் அதில் பயணித்த பயணிகள் கீழே இறங்கியுள்ளனர்.அப்போது தண்ணீர் கொண்டு செல்லும் ரயிலில் இருபுறமும் இஞ்சின் இருப்பதை அறியாமல் சிலர் இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததாகப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் சிக்னல் கோளாறு காரணமாகவே இரு ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக நின்றதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசெவ்வாய், 10 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gerstetten+de.php?from=in", "date_download": "2020-06-05T09:37:18Z", "digest": "sha1:XLDUCDUGQZC2DE4QAUKMVWACIITKVQDE", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gerstetten", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gerstetten\nமுன்னொட்டு 07323 என்பது Gerstettenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gerstetten என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gerstetten உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7323 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gerstetten உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7323-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7323-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206386?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:13:49Z", "digest": "sha1:JH5ERWWH4F7QNQ2H5TUB2RC7S2KBKLM4", "length": 9783, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "57,000 பட்டதாரிகளையும் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும்! சபையில் மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்���் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n57,000 பட்டதாரிகளையும் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும்\nவேலையற்ற பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.\nதனது பதவிக் காலமான 2012ஆம் ஆண்டு 48,000 பட்டதாரிகளை எந்தவொரு வேறுபடுத்தலுமின்றி அரச சேவைக்குள் இணைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கை சுதந்திரமடைந்து 71 ஆண்டுகளாகின்றன. அதேபோன்று இந்த நாட்டில் சுதந்திரமான கல்வியைத் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும் 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nதற்போது நாட்டில் பல இலட்சம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர். அவர்களில் 57,000 பட்டதாரிகளும் அடங்குவர். 2012ஆம் ஆண்டு 48,000 பட்டதாரிகள் ஒரே தடவையில் அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர்.\nஅதன்போது பட்டதாரிகள் உள்வாரி, வெளிவாரி எனவோ, வயது எல்லையின் அடிப்படையிலோ பாகுபடுத்தப்படவில்லை. அனைவருமே அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.\nஅனைத்துப் பட்டதாரிகளும் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தற்போதைய அரசால் உறுதியளிக்கப்பட்டது. சுமார் 50,000 பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது.\nஎனினும் 5,100 பட்டதாரிகள் மட்டுமே அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது நாடு முழுவதும் பதிவு செய்யபட்டுள்ள 57,000 பட்டதாரிகளையும் எந்தவொரு நிபந்தைகளையும் விதிக்காமல் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திக���் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206449?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:35:22Z", "digest": "sha1:NVKLNWSNWMGLUAACIQHMBGMVHJERT653", "length": 14268, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தற்கொலையை தடுக்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தற்கொலையை தடுக்க நடவடிக்கை\nமட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் மட்டக்களப்பு முதல்வாரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் 15ஆவது பொது அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.\nஇவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிதிக்குழு மற்றும் ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.\nஇன்றைய அமர்வின் விசேட அம்சங்களாக மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் மட்டக்களப்பு நகரத்தினதும் அதற்கு ஓர் அடையாளமாக இருக்கின்ற கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில முன்மொழிவுகள் முதல்வாரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇதன்படி கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும் பயன்பாட்டிற்குமான இடமாக மாற்றுவதென்றும், இவ்வாறான தற்கொலைக்கான மனநிலைக்குள் செல்கின்றவர்களை உள ஆற்றுப்படுத்துகைகளின் ஊடாக அவர்களது மனநிலையை மாற்றம் செய்து கொள்வதற்கான வலையமைப்பின் ((Web site)) ஊடாக 'கோவை' App எனப்படும்.\nமென்பொருள் உருவாக்கப்பட்டு அதனை கையடக்க தொலைபேசியினூடாக பயன்படுத்துவதற்கான நடைமுறை ஒன்றும் உருவாக்கப்பட் அதனை பாவனைக்கு விடுதல் தொடர்பாகவும் ஆராயபட்டு அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை உடன் காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணி நேர படகு ரோந்து சேவையை அப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் சபையினால் அனுமதியளிக்கப்படடுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதிகின்ற தகவல் தொழில்நுட்ப தகமை கொண்டவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த வினைத் திறனையும் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஓர் களமாக ஐ.ரி.பார்க் (I.T.Park) ஒன்றினை ஏற்படுத்துவத்துவதற்கும், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுப்பதற்குமான முதல்வரின் முன்மொழிவும் ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமட்டக்களப்பில் விளையாட்டுத் துறைக்கென அதுவும் குறிப்பாக உதைபந்தாட்டத்திற்காகவும், இவ் மைதானத்தை சரியாக பராமரிப்பதற்காகவும் பெரும் சேவை செய்து அமரத்துவமடைந்த வண பிதா வெபர் அடிகளார் அவர்களின் பெயரில் எமது விளையாட்டு மைதானம் தற்போது பல்வேறு வசதிகளுடன் விளங்குகின்றது.\nஇந்த நிலையில் அப்பெருந்தகைக்கு மேலும் கௌரவத்தினை வழங்கும் வகையில் வெபர் மைதானத்தில் அமரர். வணபிதா ளு.து.வெபர் அடிகளார் அவர்களின் திரு உருவச் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், வெபர் மைதான பிரதான வாயிலை அடையாளப்படுத்துவதற்கு ஏதுவாக 'முகப்பு வளைவு' ஒன்றினை அமைப்பதற்குமான முன்மொழிவு.\nபொதுமக்களின் அன்றாட போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் புகையிரத வீதியையும் எல்லை வீதியையும் இணைக்கின்�� புகையிரத ஒழுங்கையின் போக்குவரத்துப் பிரச்சனைகள் தொடர்பாக அவ்வீதியை அகலமாக்கி புணரமைப்பு செய்வதற்கான தீர்மானமொன்றும் சபையில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/03/boxing-girls-of-kenya-photo-essay/", "date_download": "2020-06-05T09:28:20Z", "digest": "sha1:KCFVVEVYGYBVJZ53QWKTHJO5MQEVXLVS", "length": 31898, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காண��்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி ம���தல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு உலகம் இதர நாடுகள் கென்யாவின் பாக்சிங் பெண்கள் - படக்கட்டுரை\nசமூக நடைமுறைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள பெண்களின் மேல் ஏராளமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. வழக்கமாக ஆண்களுக்கானதாக கருதப்படும் விளையாட்டுக்களிலும் உடற்பயிற்சிகளிலும் பெண்கள் ஈடுபடுவதை சமூகம் இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. “பாக்சிங் என்பதை இன்னமும் ஆண்களுக்கானதாகவே பார்க்கிறார்கள்” என்கிறார் ”பாக்ஸ் கேர்ல்ஸ்”ல் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஃப்ளோரன்ஸ். ”பாக்சிங் கற்றுக் கொள்வது பெண்களை மூர்க்கமானவர்களாக்கி பெற்றோர் மற்றும் கணவரின் மேல் அவர்கள் வன்முறை செலுத்தச் செய்து விடும் என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நீண்ட காலமாக பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வதைக் கண்டவுடன் அவர்களது எண்ணங்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் கூட எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன” என்கிறார் ஃப்ளோரன்ஸ்.\nகென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை\nகரியோபாங்கி. கென்யா – நைரோபியில் உள்ள கரியோபாங்கி ஒரு ஆபத்தான சேரிப் பகுதி. குற்றங்கள் மலிந்த இப்பகுதியில் ஏராளமான மதுபானக் கூடங்கள் உண்டு. கரியோபாங்கியில் உள்ள பாக்சிங் பயிற்சி நிலையம் ஒன்று இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாக்சிங் பயிற்சி மட்டுமின்றி, சுயமரியாதையாக வாழ்வதையும், பொருளாதார ரீதியில் சுயேச்சையாக இருப்பதற்கும், கௌரவமான வாழும் நிலையை அடையவும், வன்முறையிலிருந்து காத்துக் கொள்ளவும் பயிற்சியளித்து வருகின்றது.\n”பாக்ஸ் கேர்ல்ஸ்” என்கிற இந்தப் பயிற்சி நிலையத்தை 2008-ல் அல்ஃப்ரெட் அனலோ என்பவர் தோற்றுவித்தார். இப்பகுதியில் ஆல்ஃப்ரெட்டை சமயகுரு எனும் பொருள்பட “குரு” (Priest) என்றே அழைக்கின்றனர்.\nதற்காப்பு முறைகளைப் பயிற்றுவிப்பதன் ஊடாக, பெண்கள் தன்னிறைவாக வாழ்வதற்கும் உணர்வுப்பூர்வமாகவும், உடல்ரீதியிலும் உறுதியாக இருப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது இந்தப் பயிற்சி நிலையம். இதன் மூலமாக இங்கே பயிற்சி பெறும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகளை ��திர்த்து நிற்பதற்கான மனவுறுதியைப் பெறுவதாகவும் குறிப்பிடுகிறார் பயிற்சியாளர் ஆல்ஃப்ரெட்.\n”சேரிகளில் உள்ள கடுமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் உள்ளத் துணிவையும் உடல் உறுதியையும் எங்கள் பயிற்சி நிலையம் வழங்குகின்றது” என்கிறார் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆல்ஃப்ரெட் அனாலோ (அல்லது குரு)\n2007-2008 பொதுத் தேர்தல்களுக்குப் பிந்தைய கலவரங்களைத் தொடர்ந்து வெறும் 19 பெண்களுடன் துவங்கப்பட்டது தான் கரியோபாங்கியில் உள்ள பாக்சிங் பயிற்சி மையம். இன்று சுமார் 1500 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர்.\n“பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வது குறித்து ஏராளமான அவதூறான தகவல்களும், அவநம்பிக்கையும் இருந்ததால் ஆரம்பத்தில் பெண்களுக்குப் பயிற்சியளிப்பது கடினமாக இருந்தது” என்ற ஆல்ஃப்ரெட், குறிப்பாக பெற்றோர்கள் பாக்சிங் என்பது ஆண்களுக்கானது என்றும் அது பெண்களை மூர்க்கமாக்கி விடுமென்றும் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததையும் துவக்கத்தில் வெகுசில பெண்களைக் கொண்டே பயிற்சிகளைத் துவங்கி பின்னர் மற்றவர்கள் பயிற்சியில் சேர்ந்ததையும் நினைவுகூர்கிறார்.\nஅதிகாலையில் ஆண் பாக்சர்களோடு பயிற்சி எடுத்துக் கொள்ளும் டமாரிஸ் என்கிற இந்தப் பெண் பின்னர் அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு பயிற்சியளிக்கச் செல்கிறார். விளையாட்டுக்களும், உடற்பயிற்சியும் பெண்களுக்கு வாழ்நிலை சார்ந்த கல்வியளிக்க உதவியாக இருக்கும் என்று “பாக்ஸ் கேர்ல்ஸ்” மையம் நம்புகிறது.\nமேலே உள்ள படத்தில் உள்ளவர் ஜேன். இவரை சோன்க்கோ என்று அழைக்கிறார்கள். மற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் சோன்க்கோ, தினசரி தவறாமல் பயிற்சி செய்கிறார்.\n“பாக்சிங் என்பதை இன்னமும் ஆண்களுக்கானதாகவே பார்க்கிறார்கள்” என்கிறார் ”பாக்ஸ் கேர்ல்ஸ்”ல் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஃப்ளோரன்ஸ். ”பாக்சிங் கற்றுக் கொள்வது பெண்களை மூர்க்கமானவர்களாக்கி பெற்றோர் மற்றும் கணவரின் மேல் அவர்கள் வன்முறை செலுத்தச் செய்து விடும் என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நீண்ட காலமாக பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வதைக் கண்டவுடன் அவர்களது எண்ணங்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் கூட எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன” என்கிறார் ஃப்ளோரன்ஸ்.\nஆதரவற்ற சிறார்களுக்கான பள்ளியில் பாக்சிங் கற்றுக் கொள்வதற்கு முன் செய்யப்படும் வார்ம்-அப் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள். பெண்கள் பாக்சிங்கின் அடிப்படைகளான நிற்கும் நிலை, கால்களை நகர்த்துவது, அடிப்படையான குத்து முறைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் வேகத்தையும், துல்லியமாக தாக்கும் ஆற்றலையும், விளையாடும் போது உடலைச் சமநிலையுடன் பராமரிப்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.\nநைரோபியின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளிச் சிறுமிகளுக்கும் பாக்ஸ் கேர்ல்ஸ் பயிற்சியளிக்கின்றது. இந்தச் சிறுமிகள் தற்காப்பு முறைகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்பதற்காக பாக்சிங் பயிற்சிகள் அவர்கள் படிக்கும் பள்ளி மைதானத்திலேயே வழங்கப்படுகின்றன.\nசோன்கோவிடம் பயிற்சி பெறும் ஆதரவற்றோருக்கான ரெஹெமா பள்ளியைச் சேர்ந்த சிறுமி பாக்சிங்கின் அடிப்படை நிலைகளைக் கற்றுக் கொள்கிறார்.\n“நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது. இப்போதெல்லாம் நான் உறுதியாகவும், நம்பிக்கையோடும் பேசுகிறேன்” என்கிறார் பயிற்சி பெறும் பெண் ஒருவர்.\nரெஹெமா ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு வார்ம்-அப் மற்றும் தசைகளை இலகுவாக்கும் பயிற்சிகளை முன்னின்று நடத்துகிறார் சோன்கோ. குறிப்பிட்ட சமூகப் பிரிவில் இருக்கும் பெண்களைக் கொண்டே மற்ற இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்கும் அணுகுமுறை சாதகமான முறையில் பலனளிக்கின்றது.\nகோரொகொச்சோவில் உள்ள ரெஹெமா மையத்தில் உள்ள சிறுமிகளுக்கு அடிப்படையான வாழ்வியல் பாடங்களை நடத்துகிறார் பயிற்சியாளர் டமாரிஸ். “இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்க பெண் பயிற்சியாளரையே பயன்படுத்துவதால் அவர்கள் இயல்பாக தங்கள் பிரச்சினைகளைக் குறித்துப் பேசுகின்றனர். மாணவிகள் தங்களது பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ தங்களுடைய பிரச்சினைகளைக் குறித்து பேசுவதால் தீர்வு கிடைக்காது என்று நினைக்கிறார்கள். எங்கள் பயிற்சிகளின் போது பேசுவதற்கான தயக்கங்கள் மறைந்து எங்களது பெண் பயிற்சியாளர்களிடம் மனம் விட்டுப் பேசுகின்றனர்” என்கிறார் ஆளுமைத் திறன் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் ஃப்ளோரன்ஸ்.\nவாழ்வியல் பயிற்சிப் ���ட்டறைகளின் மூலம் பெண்கள் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருப்பது சாத்தியமாகின்றது. இந்தப் பயிற்சிகளின் மூலம் பெண் குழந்தைகளின் தன்நம்பிக்கை அதிகரிப்பதுடன், பெண்ணுரிமைகள் குறித்தும் கற்றுக் கொள்கின்றனர். இந்தப் பயிற்சிகளில் மொழித் திறன், சிக்கலான சமயங்களில் முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல், சுயேச்சையாக முடிவுகள் எடுப்பது போன்ற ஆற்றல்கள் வளர்கின்றன.\nஆர்வமுள்ள பையன்களுக்கும் பயிற்சிகளில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.\n“பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், உறுதியாக இருப்பது எப்படி, எங்கள் குறிக்கோள்களைச் சாதிப்பது எப்படி என்று கற்றுக் கொள்வது தான்” என்கிறார்கள் பயிற்சிபெறும் சிறுமிகள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/ragaventhiran/", "date_download": "2020-06-05T08:49:01Z", "digest": "sha1:5DE4NFNSFNUAYJLYPFDPM4NBU3RMRZ5W", "length": 5219, "nlines": 57, "source_domain": "aroo.space", "title": "ஆர்.ராகவேந்திரன், Author at அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\nநான் கோவையைச் சேர்ந்தவன். ஒரு பொதுத் துறை வங்கியில் பணி. வயது 43. மாணவப் பருவத்தில் கலைக்கதிர், தி ஹிந்து (அறிவியல் – தொழில்நுட்ப இணைப்பு), Science Reporter போன்ற அறிவியல் பத்திரிகைகளில் ஆர்வம். க.மணி அவர்களின் அறிவியல் கட்டுரைகள் திறப்பு தந்தன. சுவாமி ரங்கநாதானந்தா அவர்களின் (நரம்பியலும் அதற்கு அப்பாலும்) படைப்புகள் ஊக்கமளித்தன. அறிவியலை ஜனநாயகப்படுத்தும் எழுத்துகள் பிடிக்கும்.\nஜெயமோகன் அவர்களின் எழுத்துலகில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நுழைந்தேன். ஆசிரியராக வரித்துக்கொண்டு அவருடன் பயணிக்க முயல்கிறேன். வாசிக்கும்போதே மொழியும் நுட்பமும் நாம் அறியாமல் கற்றுக் கொடுக்க��றார். கோவை நண்பர் தியாகு (நூல்நிலையம்) அவர்கள் வாசிப்புக்கு ஊக்கமளித்து வருகிறார். 'சொல்முகம்' வாசிப்புக் கூடுகை நண்பர்கள் களியாட்ட மனநிலையில் வாசிப்பை மேற்கொள்ள உதவுகிறார்கள். தொடர்ந்து கற்றலை மேற்கொள்ள விழைகிறேன்.\nஅடி வயிற்றின் அக்னியே, குறைவாய் எரி; நிறைய நாள் சுடு\nஎன் அருமைக் குரோமோசோமே, அணு அணுவாக நின்று மெதுவாகத் தேய்க\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/walter-tamil-movie-varlaam-vaa-song/", "date_download": "2020-06-05T08:19:04Z", "digest": "sha1:PDU4VNO7GGXOUTSAQOWJHGJB5AVV2RWK", "length": 8575, "nlines": 135, "source_domain": "cinemavalai.com", "title": "Walter Tamil Movie Varlaam Vaa Song - Cinemavalai walter-tamil-movie-varlaam-vaa-song", "raw_content": "\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nதிடீரென வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nகாட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை\nஇன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்\nஅஜீத் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க\nவிஷால் ���ொல்வது அத்தனையும் பொய் உண்மை என்ன தெரியுமா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரெய்லர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2011/01/blog-post.html", "date_download": "2020-06-05T10:16:11Z", "digest": "sha1:PFPVWPGYEWK76MI7DBTLZUQTEO5P6HUS", "length": 8500, "nlines": 148, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: பிலாவடிகொல்லை காத்தாயீடு ஐயா. வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபிலாவடிகொல்லை காத்தாயீடு ஐயா. வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. வெள்ளைச்சாமி\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nஐயா. இராமலிங்கம் (இந்திய தேசிய படை வீரர்)\nதிரு. பிரபாகரன் (சிவா அழைக்கும் பெயர்)\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 1/05/2011 12:33:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனு��வங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு அம்மையார். தனபாக்கி...\nநடுத்தெரு வேலிவீடு ஐயா. காரிமுத்து திடீர் மரணம்\nபிலாவடிகொல்லை காத்தாயீடு ஐயா. வெள்ளைச்சாமி இயற்கை ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:33:40Z", "digest": "sha1:XHEHHUWPAY3KLUGNM3AHHZYTH3K43Q6D", "length": 12453, "nlines": 72, "source_domain": "sankathi24.com", "title": "சட்டமும் வாழ்க்கையும்!! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி சனவரி 11, 2019\nஉங்களிற்குச் சொந்தமல்லாத ஒரு பெயரையோ, அல்லது ஒரு புகைப்படத்தினையோ பயன்படுத்துவது, சிறைத்தண்டனை மற்றும் பாரிய குற்றப்பணம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.\nஇணையதளங்களில், அல்லது, Facebook, whatsapp, Viber போன்ற சமூகத் தொடர்பாடல் மென்பொருளிகளிலும், நீங்கள் உங்கள் பெயரிற்குப் பதிலாக வேறொருவர் பெயரையோ, அல்லது உங்களுடைய படத்திற்குப் பதிலாக வேறொருவர் படத்தினையோ, உபயோகித்திருக்கக் கூடும்.\nஅந்த நபர் உங்களிற்கு எதிராக வழக்குத் தொடுத்தாலோ, அல்லது வெறுமனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, நீங்கள் குற்றவியற் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஆபத்து உள்ளது.\nஇதனால் மற்றவர்களின் அடையாளங்களையோ, உங்களது Facebook கணக்கிற்கு வேறொருவர் படத்தினையோ பயன்படுத்தாதீர்கள்.\nஅது நடிகர்களின் படங்களாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டால் தண்டனை அதிகமாக்கப்படும். இதற்கு ஊடகங்களும் விதி விலக்கல்ல.\nஉள்ளகப் பாதுகாப்புச் சட்டம் Loppsi 2 இரண்டின் அடிப்படையில், குற்றவியற்சட்டம் (Code pénal) 226-4-1 இன் கீழ், ஒருவருடைய அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇந்தச் சட்டம், வேறொருவருடைய பெயரைப் பயன்படுத்தி, இணையத்தில், பொருட்களை வாங்குவது முதற்கொண்டு வங்கிக்கணக்குக் கொள்ளை தொடர்பாகவே உருவாக்கப்பட்டது. பின்னர், இது வேறு பல பிரிவுகளிற்கு விரிவாக்கப்பட்டது.\n* ஒருவருடைய அடையாளத்தினையோ, அவருடைய பெயர், படம், விலாசம், தொலைபேசி இலக்கம��� போன்ற ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துதல்.\n* ஒருவருடைய அடையாளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவருடைய நிம்மதியைக் கெடுத்தல், மன உளைச்சலிற்கு உள்ளாக்குதல்,\nஅவருடைய கெளரவத்திற்கு மாசு கற்பித்தல்.ஆகிய பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇன்று இது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குற்றங்களிற்கு, ஒரு வருடச் சிறைத்தண்டனையும், 15.000 முதல் 75.000 யூரோ வரையான குற்றப்பணமும் விதிக்கப்படும்.\nஇப்படி தண்டனை விதிக்கப்பட்டால், அது உங்களின் நற்சான்றுப் பத்திரத்தில் (CASIER JUDICIAIRE NATIONAL) குற்றமாகப் பதிவு செய்யப்படும்.\nஇதனால் அரசாங்க வேலைகளில், உதாரணத்திற்கு விமானநிலையங்களிலோ அல்லது வேறு முக்கிய பணிகளிலோ, பணிபுரிவதற்குத் தடைவிதிக்கப்படும்.\nகுற்றம் செய்தால் என்ன தண்டனை என்பதைப் பார்த்தோம். இனி மேற்குறிப்பிட்ட வகையில், உங்கள் அடையாளம் திருடப்பட்டால், எவ்வாறு முறையிடுவது என்பதைப் பார்ப்போம்.\nஇணையத்திலோ, சமூகவலைத்தளத்திலோ, உங்களது பெயரோ, அல்லது படமோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, அதனை அப்படியே பதிவு செய்து (captures d'écran), அந்த இணையமுகவரியையும் பதிவு செய்து, காவல் துறையினரிடம் வழங்கி L'usurpation d'identité எனும் அடிப்படையில் முறைப்பாடு செய்யமுடியும்.\nதற்போது இத்தகைய முறைப்பாடுகளின் முதற்கட்டப் பதிவினை நீங்கள் இணையத்தளத்திலேயே செய்த கொள்ள முடியும்.\nhttps://www.pre-plainte-en-ligne.gouv.fr/ எனும் தளத்தின் மூலம் உங்களின் முறைப்பாட்டைப் பதிவு செய்து, காவல்நிலையத்திற்குச் செல்லும் நேரத்தினையும் முற்கூட்டியே முற்பதிவு செய்து கொள்ள முடியும்.\nஇதனால் வீணான காத்திருப்பு நேரத்தினை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். இணையத்தில் முறைப்பாடு செய்யும் போது உங்களின் அடையாளத்தினையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.\nஅடையாள அட்டைப் பிரதி வழங்குதல் பொருத்தமானது.\nகாவற்துறையினரின் முறைப்பாட்டுடன், இணையசேவை வழங்குநர், குறிக்கப்பட்ட சமூகவலைத்தளங்கள், ஆகியவற்றிலும் மேலதிக முறைப்\nஇந்தக் குற்றம்Facebook இல் செய்யப்பட்டிருந்தால்\nTwitter இல் செய்யப்பட்டிருந்தால் https://help.twitter.com/fr/safety-and-security/report-twitter-impersonation என்ற சுட்டியிலும்மற்றும் வேறு மென்பொருளிகளில் அதற்குரிய இணையதளப்பிரிவிலும் முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.\nதுட்டகாமினி கொன்ற ஒன்றரை மனிதர்களும், 999,998 மிருக���்களும் - பிலாவடிமூலைப் பெருமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nவாழிட சட்டத்தை மதித்து இயல்பை விரைந்து எட்டுவோம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nபுலம் பெயர் தேசங்களில் கொரோனாத் தாக்கத்திற்குள்ளாகி ஈழத்தமிழர்கள் பலர் இதுவரை\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 3 - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nஇந்தியாவின் மகாபாரதக் (அகன்ற பாரதம்) கனவு பற்றிக் கடந்த தொடரில் வெளியிடப்பட்டிருந்த...\nசுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் நெருங்கும்போதெல்லாம், தமிழ் மக்களிடம் எழும் இ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/240-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15/4444-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-11-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T09:38:28Z", "digest": "sha1:IRSCFXHVSRC7E3U7LBEQ564XMAHFTW35", "length": 17841, "nlines": 39, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்!", "raw_content": "\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்\nபெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவு களைக் கேட்க வேண்டுமென்றும், அனைவரும் அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தமக்குப் பிடிக்காதது பேசப்பட்டாலும் எதையும் பொறுமையோடு கேட்டும், பிறகு சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு ஏற்படும் முடிவுபடி நடந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.\nநண்பகல் 12 மணி சுமாருக்கு முடிவுற்ற பெரியார் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்பு திருச்சி வழக்கறிஞர் தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் முன்மொழிய முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல்காதர் அவர்களும், தோழர் டி.கே.நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து பின்மொழிய நீண்ட கைத்தட்டலுக்கிடையே பன்மொழிப் புலவர் தி.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தம் தலைமையுரையில் வள்ளுவர் புலவர் உலகத்திலே இதுகாறும் வாழ்ந்தது போதும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும் கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும். மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு பண்டைய தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும். அமெரிக்க பேரறிஞர் வெண்டல் வில்கி அவர்கள் விரும்பிய ஒரே உலகம் நம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும் என்று குறிப்பிட்டார்.\nஅனுபவ உண்மைகள் நிறைந்த குறள்\nமேலும், திருக்குறளின் பலவான பெருமைகளை விளக்கிக் கூறுமுகத்தான் தலைவர் அவர்கள் திருக்குறள் எந்த மதச்சார்பும் அற்ற நூல் எனவேதான் எல்லோரும் எல்லாக் காலத்திலுமே தமக்கேற்புடைத்து, தமக்கும் திருக்குறள் ஏற்புடைத்து என்றுப் போற்றிப் பாராட்டி வந்திருக்கின்றனர். திருக்குறள் பெரும் பெரும் அனுபவ உண்மைகளைக் கொண்டிருப்பதால் தான் முடிஅரசு காலத்தில் எழுதப்பட்ட நூலாயிருந்தும்கூட இன்றைய ‘குடிஅரசு’ காலத்திலும், அது நம்மால் போற்றப்பட்டு வருகிறது. அழகிய அறப்பாக்களுடனும், அறிவு சான்ற பொருட்பாக்களுடனும் குறள் மிளிர்வதோடு, இலக்கியச் சுவை மிக்க இன்பப் பாக்களும் குறளை வெகுவாக அழகு செய்கின்றன. மேலும், சமுதாயத் தொண்டு செய்வதற்க��� இனியதோர் தூண்டுகோலாகவும் திருக்குறள் அமைக்கப் பெற்றிருக்கிறது என்று கூறியதோடு, வானளாவிப் பறக்க வான ஊர்தி கண்ட மனிதனால், கடலின் ஆழத்திலெல்லாம் ஊடுருவிச் செல்லும் கப்பலைக் கண்டுபிடித்த மனிதனால், அனைத்தையும் அழிக்கவல்ல அணுக்குண்டையும் கண்டுபிடித்த மனிதனால் எதைத்தான் சாதிக்க முடியாது. எனவே, ஆற்றலுண்டு உங்கள் யாவருக்கும். அவ்வாற்றலைத் துணைகொண்டு வள்ளுவர் தந்த தமிழ் நூலாகிய திருக்குறளை மக்களுக்கெல்லாம் எடுத்து ஓதுங்கள். மனிதத் தன்மையில் அனைவருக்கும் பற்றுதல் ஏற்படப் பாடுபடுங்கள். எதிர்காலமேனும் இன்ப வாழ்வாக, அன்பு வாழ்வாக இருக்க அனைவரும் பாடுபடுங்கள் என்றும் குறிப்பிட்டார். சரியாக 1.15 மணிக்கு தலைமையுரை முடியவும் மாநாடு நண்பகல் உணவுக்காக கலைந்து மறுபடி 3.30 மணிக்கு கூடியது.\nதலைவர் வர சற்று காலதாமதம் ஆனதால் தோழர் எஸ்.முத்தைய முதலியார் அவர்களை தற்காலிக தலைவராகக் கொண்டு மாநாடு மறுபடியும் 3.30 மணிக்கு இனிது துவக்கமாகியது.\nதிருக்குறள் முனுசாமி சுவைமிக்கப் பேச்சு தலைவரின் முன்னுரைக்கு பிறகு தோழர் திருக்குறள் முனுசாமி அவர்கள் திருக்குறளை நன்கு படித்து தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்று நகைச்சுவைத் ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்கள். அச்சொற்பொழிவில் திரு வள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு காட்டியும் கையாண்டிருக்கிறார் என்றும், எனவே ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டுமென்றும், குறளில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான அர்த்தம் குறளிலேயே ஏதாயினும் ஓர் இடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறதென்றும் பல உதாரணங்களோடு விளக்கிக் கூறினார்.\nசுமார் 4.15 மணிக்கு திரு.தி.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதும், பெரும் புலவர் திரு. டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் அறப்பாலில் கூறப்பட்டுள்ள பாக்களில் பலவற்றை ஓதி, வள்ளுவர் பெருமை தெற்றென விளங்கும்படி அவற்றில் புதைந்து கிடக்கும் பா நயத்தையும், பொருட் செறிவையும் எடுத்துக்கூறி வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும் என்பதை நன்கு விளக்கிக் காட்டியும், தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவர் தமிழ்க்கலையுள்ள ஓர் ஒப்பற்ற கலையாக திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளமையை வாழ்த்திப் பாராட்டி கூறி, அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும். அதன்படி நடத்தலும் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள்.\nஇப்படி அனைத்து தமிழறிஞர்களும் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ் உயர, திருக்குறள் பரவ பாடுபட்டவர் பெரியார்.\nவிருதுநகர் செந்தில்குமாரர் நாடார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.சி.இலக்குவனார் அவர்கள் இதனை இதனால் இவன் முடிக்குமென்று அதனை அதனால் அவன் கண் விடல் என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி, அதற்கு சிறப்பை உண்டாக்கித் தர இப்பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறதென்றும், இயற்கைகூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்கு பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக்கூறி, ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்கு தகுதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடைத்தல்ல என்றும், கம்பனையும், வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும் பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும் என்றும் உதாரணங்களோடு விளக்கிக்காட்டினார். மேலும் பேசுகையில், அவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும், உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல் என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்ஸிஸத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்ஸிய கொள்கைகளை விளக்க ஒரு லெனின் தோன்றியது போல் வள்ளுவருடைய கருத்துக்களுக்கு விரிவுரை வழங்க நமது பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும் அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போதுகூட வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதியிருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச்சார்பு அற்ற சர்க்காராக நிலவ வேண்டுமானால் திருக்குறளை அதற்கு ஏற்ற வழிகாட்டி என்று கூறி பழந்தமிழனான வள்ளுவர், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்��ு இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு\nஇரண்டாம் நாள் (16.01.1949) நிகழ்வுகள்\nசென்னை, ஜன.16 இன்று காலை 9.30 மணிக்கே திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்கள்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/02/18/", "date_download": "2020-06-05T09:14:54Z", "digest": "sha1:DDHSCECYITAQFMJFLDVCE5N34LKL67EC", "length": 8447, "nlines": 436, "source_domain": "blog.scribblers.in", "title": "February 18, 2016 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்\nஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்\nபாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்\nசார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே. – (திருமந்திரம் – 384)\nநம் எண்ணத்திற்கு எட்டாத சோதியாக இருக்கும் சிவபெருமானைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அந்த சிவபெருமானை நீங்காமல் தொடர்ந்து இருப்பவள் சக்தி. படைப்பு அனைத்திலும் சிவனும், சக்தியும் சேர்ந்து இருந்து அறிவுக்கும் செயலுக்கும் காரணமாகிறார்கள். சதாசிவன் படைத்த இந்த உலகம், ஐம்பூதங்களால் ஆனது. அந்த ஐந்து பூதங்களையும் செயல்படுத்தும் சக்தியாக சக்தி இருக்கிறாள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/waln-sse-knacken-zwei-h-lften-ohne-sie-zu-besch-digen", "date_download": "2020-06-05T09:22:54Z", "digest": "sha1:4LTSMWUVMXZYO2VTQWR5V4U7WETWTDC3", "length": 30904, "nlines": 154, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "அக்ரூட் பருப்புகள் சேதமடையாமல் பாதியாக வெடிக்கின்றன - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்அக்ரூட் பருப்புகள் சேதமடையாமல் பாதியாக வெடிக்கின்றன\nஅக்ரூட் பருப்புகள் சேதமடையாமல் பாத��யாக வெடிக்கின்றன\nவால்நட்ஸ் கிறிஸ்மஸில் ஒரு உன்னதமானவை மற்றும் ஆண்டு முழுவதும் அனுபவிக்கப்படுகின்றன. பலர் கொட்டைகளை ருசிக்கிறார்கள், ஆனால் அவற்றை வெடிக்கச் செய்வது எப்போதும் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் அக்ரூட் பருப்புகளை வெடிக்கவோ, நேரடியாக சிற்றுண்டிக்கவோ அல்லது இனிப்பு தயாரிப்பிற்கு அவற்றைப் பயன்படுத்தவோ விரும்பினால், அது சரியான தயாரிப்பு மற்றும் நடைமுறையைப் பொறுத்தது.\nவால்நட் ஒரு பிரபலமான பழமாகும், இது இனி கிறிஸ்துமஸில் மட்டுமே உட்கொள்ளப்படுவதில்லை. சாலட்களைச் செம்மைப்படுத்தவோ, அவற்றை வறுத்தெடுக்கவோ அல்லது தங்கள் சொந்த எண்ணெயை தயாரிக்கவோ மக்கள் ஒவ்வொரு நாளும் அக்ரூட் பருப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எல்லா பயன்பாடுகளுக்கும் முக்கியமானது ஷெல் திறப்பது, இரண்டு பகுதிகளைக் கொண்டது. அக்ரூட் பருப்புகளை வெடிப்பது எளிதானது அல்ல, என்ன கருவிகள் மற்றும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் அது மிகவும் கடினமானது. அக்ரூட் பருப்புகள் வெடிப்பது அவ்வளவு கடினம் அல்ல, வீட்டுப் பொருட்களால் கூட தயாரிக்கப்படலாம். விரிசல் போது கொட்டைகள் சேதமடைய விரும்பவில்லை என்றால், இங்கே எளிதாக திறப்பதற்கான பயனுள்ள முறைகளை நீங்கள் காண்பீர்கள்.\nபுதிய அக்ரூட் பருப்புகளுடன் கோப்பை\nதயாரிப்பு இல்லாமல் புதிய அக்ரூட் பருப்புகளை வெடிக்க உண்மையில் பரிந்துரைக்கப்படவில்லை. ஷெல் மிகவும் கடினமானது, ஏனென்றால் இரண்டு பகுதிகளும் ஒருவருக்கொருவர் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன, இதனால் அவற்றை உடைக்க அதிக சக்தி தேவைப்படுகிறது. வால்நட் திறப்பதற்கு சரியாக தயாரிக்கப்படவில்லை என்றால், ஷெல் வழக்கமாக உடைந்து உள்ளே இருக்கும் கொட்டையும் சேதமடையும். நீங்கள் நிச்சயமாக அதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். அதனால்தான் உங்கள் அக்ரூட் பருப்புகள் விரிசல் ஏற்படுவதற்கு முன்பு இரண்டு வழிகள் உள்ளன\nவெவ்வேறு கருவிகளுடன் அக்ரூட் பருப்புகளைத் திறக்கவும்\nஊறவைத்தல் வால்நட் ஷெல்லின் இரண்டு பகுதிகளை நட்டுக்கு சேதம் விளைவிக்காமல் பெற ஒரு சிறந்த தீர்வாகும். ஊறவைக்கும் போது கிண்ணம் தண்ணீரில் ஊறும்போது, ​​அது மென்மையாகிறது . எல்லாவற்றிற்கும் மேலாக, நட்டின் மடிப்பு பாதிக்கப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் பின்னர் உள்ளே வருவீர்கள்.\nஅக்ரூட் பருப்புகளை ஊற வைக்கவும்\nஒரு கிண்ணம் தண்ணீர் தயார்\nசுமார் 12 மணி நேரம் ஊற வைக்கவும்\nஅக்ரூட் பருப்புகளை தண்ணீரில் ஊற வைக்கவும்\nஇப்போது கொட்டைகள் வெடிக்க தயாராக உள்ளன. ஷெல் மிகவும் மென்மையானது மற்றும் இவ்வளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்பதை நீர் குளியல் முடிந்த பிறகு நீங்கள் ஏற்கனவே கவனிப்பீர்கள்.\nநீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஷெல்லின் உட்புறத்தில் 12 மணி நேரத்திற்குள் நீர் ஊடுருவாது, இதனால் அச்சு உருவாகாது. இதனால், விரிசலுக்குப் பிறகு நீங்கள் எளிதாக கோர்களைப் பயன்படுத்தலாம்.\nகாய்ச்சிய பிறகு அக்ரூட் பருப்புகளை உடைக்கவும்\nநீங்கள் கொட்டைகளை உறைய வைக்க முடிவு செய்தால், ஷெல் உடையக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, இது மையத்தை சேதப்படுத்தாமல் ஒரு சுத்தி அல்லது பிற கருவிகளைக் கொண்டு திறப்பதை எளிதாக்குகிறது. கொட்டைகள் உங்களுக்கு விரைவாக தேவைப்பட்டால் அவற்றை உறைக்க வேண்டும், எடுத்துக்காட்டாக அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள்.\nஅக்ரூட் பருப்புகளை உறைய வைக்கவும்\nகொட்டைகளை ஒரு உறைவிப்பான் பையில் வைக்கவும்\nஒன்று முதல் இரண்டு மணி நேரம் அங்கே உறைய வைக்கவும்\nவெளியே எடுத்து உடனடியாக திறக்கவும்\nஉறைவிப்பான் அக்ரூட் பருப்புகள் வைக்கவும்\nஉறைந்த பிறகு, வேகம் தேவைப்படுகிறது, ஏனென்றால் கொட்டைகள் குளிர்ச்சியாக இருப்பதால், அக்ரூட் பருப்புகளை வெடிக்கச் செய்வது எளிது. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உறைவிப்பான் உள்ள நேரம் ஷெல் உடையக்கூடியதாக இருக்க போதுமானது.\nஉறைவிப்பான் இருந்து அக்ரூட் பருப்புகள் நீக்க\nமேலும் தயாரிப்பு விருப்பங்கள் தேவையில்லை. நிச்சயமாக, நீங்கள் அக்ரூட் பருப்புகளை அறுவடை செய்தவுடன், திறக்கும்போது உள்ளே வரக்கூடிய எந்த அழுக்கையும் அகற்றுவதற்காக அவற்றை நிச்சயமாக கழுவலாம். கூடுதலாக, ஒரு வாதுமை கொட்டை இனி நல்லதல்ல என்பதை நீங்கள் சொல்லலாம். மோசமான அக்ரூட் பருப்புகள் இனி இனிமையானவை அல்ல.\nஉறைந்த பின் அக்ரூட் பருப்புகள்\nஉங்களிடம் சரியான கருவி இருந்தால் அக்ரூட் பருப்புகளை வெடிப்பது மிகவும் எளிதானது. மிகவும் பாரம்பரியமான மற்றும் அதே நேரத���தில் பெரும்பாலான காதல் \"கருவிகள்\" நட்ராக்ஸர்கள், அவை பாலே அல்லது கிறிஸ்துமஸ் அலங்காரமாக ஒரு நல்ல உருவத்தை உருவாக்குகின்றன. வால்நட் வெறுமனே நட்ராக்ராக்கின் பற்களுக்கு இடையில் வைக்கப்படுகிறது மற்றும் ஒரு நெம்புகோலின் உதவியுடன் அவை நட்டு வெடிக்கும். இறுதி தயாரிப்பாக, சேதமடையாத கொட்டைகளை உங்கள் கைகளில் பிடித்துக் கொள்ளுங்கள். ஆனால் அனைவருக்கும் வீட்டில் ஒரு நட்ராக்ராகர் இல்லை, இது வேலையை மிகவும் எளிதாக்கும். இந்த காரணத்திற்காக, நீங்கள் இங்கே பல்வேறு கருவிகளைக் காண்பீர்கள், இது குண்டுகளைத் திறக்க தன்னை வழங்குகிறது.\nவலுவான கத்தி அல்லது தட்டையான ஸ்க்ரூடிரைவர் அல்லது புள்ளியுடன் உலோக ஆணி கோப்புடன் சிறிய கத்தி\nநீங்கள் கத்தியைப் பயன்படுத்த முடிவு செய்தால், வளைந்து விடாத ஒரு பிளேட்டைத் தேர்வுசெய்ய மறக்காதீர்கள். கூடுதலாக, இது மிக நீளமாக இருக்கக்கூடாது, கையில் நன்றாக படுத்து, எளிதில் நழுவக்கூடாது. கருவிகளுக்கு மேலதிகமாக நீங்கள் கையில் ஒரு தேநீர் துண்டையும் வைத்திருக்க வேண்டும். இது குண்டுகளைச் சுற்றி பறப்பதைத் தடுக்கிறது, குறிப்பாக இடுக்கி மற்றும் சுத்தியலைப் பயன்படுத்தும் போது. கருவிகளில் ஒன்றை நீங்கள் முடிவு செய்தவுடன், உங்கள் அக்ரூட் பருப்புகளை சிதைக்க கீழேயுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.\nஉதவிக்குறிப்பு: கருவிகள் இல்லாமல் அக்ரூட் பருப்புகளைத் திறப்பதும், மையத்தின் இரண்டு பகுதிகளைப் பெறுவதும் சாத்தியமாகும். இதைச் செய்ய, ஒரு நேரத்தில் இரண்டு அக்ரூட் பருப்புகளை ஒரு கையில் பிடித்து, சீமைகளை ஒன்றாக சேர்த்து, மற்ற கொட்டை ஷெல்லின் கடினத்தன்மையால் திறக்க கடினமாக அழுத்துங்கள், ஆனால் இதற்கு சில பயிற்சிகள் தேவை (மற்றும் முக்கியமான கைகளுக்கு கையுறைகள்).\nஅக்ரூட் பருப்புகள் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு விரிசல்\nஅக்ரூட் பருப்புகள் வெடிக்கும் போது, ​​போதுமான சக்தியைப் பயன்படுத்துவது முக்கியம், இதனால் ஷெல்லின் மடிப்பு இனி நின்றுவிடாது. இது கோர்களை சேதப்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கிறது, பின்னர் நீங்கள் இரண்டு பகுதிகளிலிருந்து அகற்றலாம். பின்வரும் வழிமுறைகள் அக்ரூட் பருப்புகளை விதைகளை நசுக்காமல் அல்லது துண்டுகளாகப் பிரிக்காமல் வெடிக்கச் செய்கின்றன.\nஆணி கோப்பு மற���றும் ஸ்லாட் ஸ்க்ரூடிரைவர்\nஉதவிக்குறிப்பு: வால்நட் மிகவும் முதிர்ச்சியடைந்தால், விதைகளை பிரித்தெடுப்பது எளிது. மிக இளம் மாதிரிகள் அல்லது ஒரு பெரிய நட்டு உருவாகாதவர்களுக்கு, ஷெல்லிலிருந்து வெளியேற்ற கூடுதல் கருவிகள் அல்லது உங்கள் விரல் நகங்களைப் பயன்படுத்த வேண்டும்.\nஇடுக்கி பயன்படுத்துவது குறிப்பாக எளிதானது, ஏனெனில் அவை ஒரு நட்ராக்ராகரின் அதே பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பொருள் நீங்கள் ஷெல்லுக்கு கூட அழுத்தம் கொடுக்கிறீர்கள், இது திறந்த நிலையில் உடைந்து கையால் எளிதாக திறக்கப்படலாம். பின்சர்களை பின்சர்களை விட சற்றே சிறந்தது, ஏனென்றால் அவை சக்தியை சருமத்தின் மீது சமமாக விநியோகிக்கின்றன.\nஇந்த மாறுபாட்டிற்கு, பின்வருமாறு தொடரவும்:\nஒரு பலகையில் வாதுமை கொட்டை போடவும்\nவெட்டு விளிம்புகளுக்கு எதிராக மடிப்பு நேரடியாக இருக்கும் வகையில் இடுக்கி வைக்கவும்\nஇப்போது நட்டுக்கு மேல் ஒரு துணியை வைக்கவும்\nவால்நட் இப்போது திறக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு பகுதிகளும் ஒருவருக்கொருவர் எளிதாக பிரிக்கப்பட வேண்டும். முரட்டு சக்தியைப் பயன்படுத்த வேண்டாம். ஷெல் திறக்கப்படுவதற்கு பொதுவாக மடிப்பு மட்டுமே திறக்க இது போதுமானது.\nஅக்ரூட் பருப்புகளை வெடிக்க சுத்தி சிறந்தது. உங்களுக்கு தேவையான ஒரே விஷயம், ஒரு கல் அல்லது ஒரு வெற்று மரத்தின் தொகுதி . அக்ரூட் பருப்புகள் இவற்றில் வைக்கப்படுகின்றன, இதனால் அவை சுத்தி தாக்கும்போது அவை பறந்து விடாது.\nஇந்த முறையை பின்வருமாறு பயன்படுத்தவும்:\nமடிப்பு அட்டவணைக்கு கிடைமட்டமாக இருக்க வேண்டும்\nசுருக்கமாக நட்டை ஒரு சுத்தியலால் அடிக்கவும்\nஇப்போது, ​​ஷெல்லின் ஒரு பகுதியைத் துண்டிக்க வேண்டும் அல்லது ஒருவருக்கொருவர் இரண்டு பகுதிகளையும் நன்கு நோக்கமாகக் கொண்ட அடியில் தளர்த்தப்படும். இந்த முறைக்கு சில நேரங்களில் சில பயிற்சி தேவைப்படுகிறது. உங்கள் விரலில் அடிக்காமல் கவனமாக இருங்கள்.\nஅக்ரூட் பருப்புகளை வெடிப்பதும் இந்த மாறுபாட்டில் எளிதானது.\nஉங்கள் கையில் ஒரு நட்டு எடுத்துக் கொள்ளுங்கள்\nநட்டு முள்ளின் அடிப்பகுதியில் உள்ள கருவியுடன், அதனால் மேலே எதிர்\nகிண்ணம் திறக்கும் வரை கத்தியைத் திருப்புங்கள்\nஇந்த முறையின் நன்மை என்னவென்றால், ���ீங்கள் நட்டு வெடிக்க மட்டுமே அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு சிறிய நடைமுறையில், அறையில் சுற்றும் கிண்ணங்கள் இல்லாமல் பதிவு நேரத்தில் பல கொட்டைகளை திறக்கலாம். மாற்றாக, நீங்கள் கத்தியுக்கு பதிலாக அக்ரூட் பருப்புகளைத் திறக்க ஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தலாம்.\nபின்னல் காபி பீன்ஸ் முறை - அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசலவை இயந்திரம் திறக்கப்படவில்லை - என்ன செய்வது\nபாயைத் துண்டித்தல் - தகவல் மற்றும் நிறுவல் வழிமுறைகள்\nபகிர்வு / பெட்டிகளுடன் கூடிய தையல் பாத்திரம்\nசலவை சின்னங்கள் மற்றும் அவற்றின் பொருள்\nகாற்றோட்டமான கான்கிரீட் கற்கள், ய்டோங் கற்கள் இன்போஸ் - பரிமாணங்கள் மற்றும் விலைகள்\nஅறையில் வாழை ஆலை - சரியான கவனிப்பின் 1 × 1\nலாவெண்டர் எண்ணெயை நீங்களே உருவாக்குதல் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள்\nசிலிகான் சரியாக செயலாக்குகிறது - உலர் நேரங்கள், பண்புகள் மற்றும் கூட்டுறவு\nஉயர்த்தப்பட்ட படுக்கையை நீங்களே உருவாக்குங்கள் - இலவச கட்டுமான கையேடு\nவளைந்த கோடுகள் தண்டு தையல் வழிமுறைகளுடன் எம்பிராய்டரி செய்கின்றன\nபழைய சாளர பிரேம்கள்: சுத்தம் செய்தல், ஓவியம் மற்றும் சீல் செய்தல்\nவீட்டில் நீர் அழுத்தம்: EFH இல் எவ்வளவு பட்டி வழக்கம்\nவழிமுறைகள்: சண்டியல் செய்து சரியாக சீரமைக்கவும்\nஓவியங்கள் ஓவியம் - தரை மற்றும் சுவர் ஓடுகளுக்கான வழிமுறைகள்\nஉள்ளடக்கம் குழந்தை ஆடைகளுக்கான அளவு விளக்கப்படம்: ஆடை அளவுகள் டைட்ஸிற்கான அளவு விளக்கப்படம் குழந்தை காலணிகள் மற்றும் சாக்ஸிற்கான அளவு விளக்கப்படம் குழந்தை தொப்பிகள் மற்றும் தொப்பிகளுக்கான அளவு விளக்கப்படம் எங்கள் குழந்தைகளை ஈர்ப்பது எப்போதும் எளிதானது அல்ல. ஒருவர் விரைவாக ஆச்சரியப்படுகிறார், எந்த அளவு எந்த வயதிற்கு ஏற்றது மற்றும் சர்வதேச ஆடை அளவுகளுடன் இது எப்படி இருக்கிறது \"> 4 இல் 1 குழந்தை ஆடைகளுக்கான அளவு விளக்கப்படம்: ஆடை அளவுகள் இந்த அட்டவணையில் நீங்கள் ஐரோப்பிய தரத்தையும், குழந்தை துணிகளுக்கான அமெரிக்க மற்றும் பிரஞ்சு அளவுகளையும் ஒப்பிடுகையில் காணலாம். பெரும்பாலும் நீங்கள் அழகிய\nஉடல் அளவீடுகளை அளவிடவும்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மார்பு, இடுப்பு மற்றும் இடுப்பு\nலெபொரெல்லோவை உருவாக்குங்கள் - எ���ிய கைவினை வழிமுறைகள்\nகுழந்தை வயிற்றை பெயிண்ட் - அறிவுறுத்தல்கள் + சிறந்த நோக்கங்கள் & யோசனைகள்\nகண்ணாடி இழை வால்பேப்பரை நீங்களே அகற்றவும் - 6 படிகளில் வழிமுறைகள்\nபின்னப்பட்ட காப்புரிமை வடிவங்கள் - எளிய மற்றும் போலி காப்புரிமைக்கான வழிமுறைகள்\nஸ்டைரோஃபோம் வெட்டு - ஒப்பிடுகையில் எளிமையான வகைகள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: அக்ரூட் பருப்புகள் சேதமடையாமல் பாதியாக வெடிக்கின்றன - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/after-12th-career-options-courses-colleges-jobs-salary-004810.html", "date_download": "2020-06-05T10:12:51Z", "digest": "sha1:2PWVR56EYLU7PKN3FVB6L6SKT5FZMYWV", "length": 26587, "nlines": 151, "source_domain": "tamil.careerindia.com", "title": "ப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..! சொன்னது யார் தெரியுமா? | After 12th: Career Options, Courses, Colleges, Jobs, Salary - Tamil Careerindia", "raw_content": "\n» ப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nபள்ளிப் பருவத்தின் இறுதி வகுப்பான 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. அடுத்தது என்ன இந்தக் கேள்வி அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் பல எண்ணங்களும் கேள்விகளும் எழும்.\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nஅது என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் அப்படி தேர்வு செய்யப்படும் படிப்பிற்கு என்ன செலவாகும் இப்படிப்பைப் படித்தால் வேலை கிடைக்குமா இப்படிப்பைப் படித்தால் வேலை கிடைக்குமா என உங்களுக்குள்ளேயே பல கேள்விகள் இருக்கும். அந்தக் கேள்விகளுக்கு அவர்களே விடைகாணும் விதமாகச் சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம் வாங்க.\nஎப்படி படிப்பைத் தேர்வு செய்வது\nப்ளஸ் 2 க்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையையும் நிர்ணயிக்கும். விரும்பிய பாடப்பிரிவைத் தேர்வு செய்து, படித்து, பின் விரும்பிய வேலையைப் பெற்று அல்லது விரும்பிய தொழிலை மேற்கொள்வது என்பது ஒருவனுக்கு முழுவதும் மனநிறைவையும், மகிழ்வையும் தருகின்ற ஒன்றாகும். இதற்கு நாடு முழுமையும் உள்ள படிப்புகளையும், அவற்றிற்கான வாய்ப்புகளையும் முழுவதுமாக அறிந்துகொள்வது அவசியமாகும். இதற்கு தேடல் மிகக் கட்டாயம்.\nகுறிப்பிட்டப் பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது உங்களுடைய விருப்பத்தையும், நோக்கத்தையும், எதிர்காலத் திட���டங்களையும், குடும்பச் சூழல்களையும் பொறுத்ததே ஆகும். மாறாக, நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பொறுத்தது அல்ல என்பதை முதலில் மனதில்கொள்ள வேண்டும்.\nமருத்துவம், பொறியியல், விவசாயம், கட்டிடக்கலை, உயிர்தொழில்நுட்பம், விண்ணியல், என்ற தொழில் படிப்புகள், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட இளநிலை அறிவியல் படிப்புகளை தேர்வு செய்ய விரம்புபர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் குழுவைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.\nஏதாச்சும் ஓர் கல்லூரியில் சீட்டு\n12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும், பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை மாறி, அனைத்து உயர்படிப்பிற்கான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி கட்டாயம் என்ற நிலை உருவாகிவிட்டதை மறந்துவிடாதீர்கள். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அவசியமாகும்.\nஅகில இந்தியப் போட்டித் தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தொழில் படிப்புகளுக்கும் 12ம் வகுப்பிற்குப் பிறகு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், அதுவும் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் போதும் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையிலும் அகில இந்திய அளவில் 15 சதவிகிதம் தொழில் படிப்பு இடங்களுக்கு முயற்சி செய்து வெற்றி பெற்ற மாணவர்கள் இல்லாமலில்லை. ஆனால், தற்போது அகில இந்திய இடங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nஇனி என்னென்ன படிப்புகளுக்கு என்னென்ன அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் உள்ளன என்பதைக் குறித்து காணலாம். பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் மாணவர்களின் கனவு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை நோக்கியே உள்ளது.\nஅரசின் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர, மாணவர்கள் மத்திய உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் ஜேஇஇ தேர்வையும், இதைத் தொடர்ந்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்தும் JEE Advanced தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசை பட்டியலில் இடம்பெற வேண்டும்.\nஇண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேசன் அண்ட் ரிசர்ச், இண்டியன��� ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, உணவு அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பயிர் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவை ஜேஇஇ தரவரிசைப் பட்டியலிலிருந்து மாணவர்களைத் தேர்வு செய்துகொள்கின்றன. இவற்றிற்கெல்லாம் 12ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. குறிப்பிட்ட குறைந்தபட்ச தேர்ச்சி இருந்தாலே போதுமானது.\nஎம்பிபிஎஸ், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சித்த மருத்துவம், இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா போன்ற படிப்புகளுக்கும், நீட் என்ற தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம்.\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்வி நிறுவனம், பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள தங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஜிப்மர் தனித்தனியே அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இந்தியா முழுமையும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இவற்றிற்கு நீட் வழியாகத்தான் இடம் கிடைக்கும்.\nஅண்ணா பொறியியல் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அதன் துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் அனைத்தும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகள் மூலம் மாணவர்களைச் சேர்க்கின்றன.\nதமிழகத்தில் கோயம்புத்தூல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விவசாயப் பல்கலைக் கழகத்தில் உள்ள இளநிலை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் 12ம் வகுப்பில் பெறும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇதேபோல்தான், தமிழ்நாட்டில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வள படிப்புகள், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளுக்கும். கடல்சார் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வைச் சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்துகிறது.\n12-வதுக்குப் பிறகு விமான ஓட்டுநர் (பைலட்) பதவிகளும், பெண்களுக்கு ஏர்ஹோஸ்டர் படிப்பிற்கு தேர்வுகளும் நடைபெறுகின்றன. சட்டப்படிப்பு படிக்க விரும்புவர்கள் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சேர, காமன் லா அட்மிஷன் டெஸ்ட் என்ற தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர 12வது தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.\nசார்ட்டர்டு அக்கவுண்டன்சி (சிஏ) படிக்க, காமன் புரொபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படுகிறது. இவை தவிர கணக்கியல் பிரிவை எடுத்து படித்தவர்களும், மற்ற துறையில் படித்தவர்களும் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. கார்ப்பரேட் போன்ற படிப்புகளை 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்ந்து படிப்பதுடன் ICWAI (Institute of Cost Works Accounts of India) படிப்புகள் அல்லது ஏசிஎஸ் (Associate Company Secretary) படிப்புகளையும் படிக்கலாம்.\nநம் நாட்டில் இவ்வாறு பல படிப்புகள் உங்களது சுற்றுப்புறத்தில் உள்ள கல்லூரிகளிலேயே கொட்டிக் கிடக்கிடக்கின்றன. அவற்றில் உங்களுக்கான தரம்வாய்ந்த துறையையும், அதற்கான பலன்களையும் உங்களது தேடல் மூலமாகவே பெற முடியும். அதைத் தவிர்த்து உறவினர்கள், நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஓர் துறையைத் தேர்வுசெய்து படிப்பது தவறானதாகும். மாறாக அவர்களின் அறிவுரையை ஏற்று உங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\nCoronavirus (COVID-19): மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\n1 hr ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n17 hrs ago Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\n20 hrs ago Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n21 hrs ago Anna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nTechnology இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nAutomobiles பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்\nNews இதைத்தான் செய்ய போகிறோம்.. ரஷ்யாவிற்கு இந்தியா தந்த \"ஸ்பெஷல் அப்டேட்\".. சீனாவிற்கு எதிராக வியூகம்\nMovies நீங்கல்லாம் அதை சொல்லக்கூடாது.. காட்மேனுக்கு எதிராக கருத்து கூறிய இயக்குநர்.. விளாசிய நெட்டிசன்ஸ்\nFinance களம் இறங்கும் Amazon Airtel உடன் கை கோர்க்க பேச்சு\nSports உலகத்துலயே யார்க்கர் பௌலிங் போடறதுல அவர்தான் பெஸ்ட்... யாருமே ஈடு இல்ல\nLifestyle வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் முதுகு வலி அதிகமாயிடுச்சா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lg-g7-thinq-6585/", "date_download": "2020-06-05T09:41:55Z", "digest": "sha1:GYQL4PBCEFF5Q4HECK4XC4V53TX6553T", "length": 17380, "nlines": 309, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் எல்ஜி G7 திங்க்யூ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 22 அக்டோபர், 2018 |\n16MP+16 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n6.1 இன்ச் 1440 x 3120 பிக்சல்கள்\nஆக்டா-கோர் (4x2.8 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஎல்ஜி G7 திங்க்யூ விலை\nஎல்ஜி G7 திங்க்யூ விவரங்கள்\nஎல்ஜி G7 திங்க்யூ சாதனம் 6.1 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1440 x 3120 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் (4x2.8 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.7 GHz கெர்யோ 385 சில்வர்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 630 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 2 TB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஎல்ஜி G7 திங்க்யூ ஸ்போர்ட் 16 MP (f /1.6) + 16 MP (f /1.9) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், OIS, 4கே வீடியோ, மெதுவாக மோசன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /1.9) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் எல்ஜி G7 திங்க்யூ வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி, வகை-C 2.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஆன்-The-Go, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஎல்ஜி G7 திங்க்யூ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஎல்ஜி G7 திங்க்யூ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஎல்ஜி G7 திங்க்யூ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.48,999. எல்ஜி G7 திங்க்யூ சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஎல்ஜி G7 திங்க்யூ புகைப்படங்கள்\nஎல்ஜி G7 திங்க்யூ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nநிறங்கள் ப்ளாட்டினம் க்ரே, அரோரா கருப்பு\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி மே 2018\nஇந்திய வெளியீடு தேதி 22 அக்டோபர், 2018\nதிரை அளவு 6.1 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1440 x 3120 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845\nசிபியூ ஆக்டா-கோர் (4x2.8 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 2 TB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 16 MP (f /1.6) + 16 MP (f /1.9) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP (f /1.9) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், OIS, 4கே வீடியோ, மெதுவாக மோசன்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி\nயுஎஸ்பி வகை-C 2.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஆன்-The-Go\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரி��்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nமற்ற அம்சங்கள் தண்ணீர், NFC, தூசு ப்ரூப், ஒயர்லெஸ் சார்ஜிங், க்யுக் சார்ஜிங்\nஎல்ஜி G7 திங்க்யூ போட்டியாளர்கள்\nவிவோ X50 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A குவாண்டம்\nசமீபத்திய எல்ஜி G7 திங்க்யூ செய்தி\nஎல்ஜி ஜி7 திங்க்: எல்ஜி ஃபோன்களில் சிறப்பான ஒன்று: விமர்சனம் | LG G7 ThinQ hands on review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-05T09:14:48Z", "digest": "sha1:55YBPKO462JGBMAROU5VABVM57MKVR6D", "length": 15415, "nlines": 233, "source_domain": "uyirmmai.com", "title": "சினிமா Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் – ஆர். அபிலாஷ்\n - 17 இந்த விவாதம் ஒரு திரைக்கதையின் துவக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியது.…\nJune 4, 2020 June 4, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா › தொடர்கள்\n’ ஸ்டார் வார்ஸ்’படங்களின் துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி\nசிற்றோடை மீன்கள் (6) கலையை எத்தனையோ எண்ணற்ற விதங்களில் நாம் அநுபவம் கொள்கிறோம். கவிதையில் துவங்கி எதில்தான் கலை இல்லை…\nMay 27, 2020 - பூமா ஈஸ்வரமூர்த்தி · சினிமா\nகிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும் – மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை – ஆர். அபிலாஷ்\n (17) ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான ஒரு நன்னெறி, விழுமியம், உள்ளது. சில படங்கள் இந்த விழுமியத்தை…\nMay 25, 2020 May 25, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா › தொடர்கள்\nராஜா கைய வச்சா 11 இசையமைப்பது என்பது சமைப்பது போலத்தான். காய்கறிகளுக்குப் பதிலாக ஸ்வரங்கள், ராகங்கள். அவற்றை மாற்றி மாற்றிக்…\nMay 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\nகோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்- 10 வாலிக்கு வாழ்வளித்த பாடகர் தாராபுரம் சுந்தரராஜன் காட்சியைப் பார்த்தும், வசனத்தைக் கேட்டும் வரும் நகைச்சுவை…\nMay 20, 2020 - ப.கவிதா குமார் · சினிமா › இசை\nசத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் – பூமா ஈஸ்வரமூர்த்தி\nசிற்றோடை மீன்கள் (5) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாதான் உலகின் மிகப் பெரிய திரைப்பட விழா.…\nMay 20, 2020 - பூமா ஈஸ்வரமூர்த்தி · சினிமா › தொடர்கள்\n’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை – ஆர். அபிலாஷ் (பெங்களூர்)\n (16) தமிழில் “காட்ஃபாதரின்” தாக்கத்தில் ஏகப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் “தேவர் மகன்” மற்றும் “நாயகன்”…\nபுதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)\nசிறு வயதிலிருந்தே எனக்கு அதிபுனைவுகளின் மீது தீராத ஆர்வமுண்டு. அப்போதெல்லாம் படத்தில் ஒரு கிராபிஃ காட்சி இருந்துவிட்டால் போதும் எத்தனைமுறை…\nவித்தியாசமான பாடல்களின்முகவரி வி.சீத்தாராமன்- – ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்-9 நடிப்பின் மூலம், வசனம் மூலம் பகடி செய்வது தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக உள்ளது. அந்த…\nராஜா கைய வச்சா 10 மேதைகளின் தன்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவற்றில் முக்கியமான ஒன்று புதுமைகளைச் செய்து கொண்டே இருப்பது.…\nMay 11, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/04/04/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA-21/", "date_download": "2020-06-05T09:44:54Z", "digest": "sha1:26VCMM2E5NPFMZ5AG7DV24P2GEFTW5LC", "length": 48748, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21 |", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21\nபகுதி நான்கு : அலைமீள்கை – 4\nஅவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே வெற்றுப்பேச்சுகளின் கூட்டு முழக்கமாக ஆகியது. மூத்தவர் சுஃபானு என்னை நோக்கி “இன்று கடலாடச் சென்றிருந்தீர்கள் அல்லவா” என்றார். அதை ஏன் அவர் கேட்கிறார் என்பதை உடனே நான் புரிந்துகொண்டேன். அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் எவரை சந்திக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும் என்பதை காட்ட விரும்புகிறார்.\n“ஆம், இன்று நான் சற்று ஓய்வாக உணர்ந்தேன்“ என்றேன். சுஃபானு சிரித்து “ஆம், இங்கு நாம் நெடுநாட்களாக ஓய்வு நிலையிலேயே இருக்கிறோம். போர் வருகிறது என்ற எண்ணத்தால் ஓய்வை குற்றவுணர்வின்றியே நுகர்ந்தோம். ஆனால் இப்போதைய நிலையில் பெரும்பாலும் நாம் வாள்களை உருவ வாய்ப்பின்றியே வெற்றியை அடைந்துவிடுவோம் என்று படுகிறது. வென்றபின் அதன்பொருட்டு குற்றவுணர்ச்சியை நாம் அடையக்கூடும்” என்றார். அனைவரும் நகைத்தனர். அத்தருணத்தில் உவகை ஒலி எழுப்ப வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. நான் சிரித்து “வெற்றிக்குப் பின் இங்கு வாழ்வது எப்படி என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன். சுஃபானு மேலும் செயற்கையாக சிரித்து “நாம் அனைவரும் அதை நன்கு பயின்றிருக்கிறோம்” என்றார்.\nஅப்போது ஓர் எண்ணம் எனக்கு வந்தது. அது இயல்பான ஒரு செயல் அல்ல, சுஃபானு என்னை உளம்கொண்டிருக்கிறார். எவ்வகையிலோ என்னை அவர் வேறிட்டறிகிறார். அவ்வண்ணம் ஓர் அவையில் எவரும் என்னை நோக்குவதில்லை. அது எனக்கு அமைதியின்மையை உருவாக்கியது. சுஃபானு அப்பாலிருந்த யாதவ குடித்தலைவர் முக்தரிடம் “ஷத்ரியர் தரப்பிலிருந்து நம்மை நோக்கி வருவதற்கு அன்னை லக்ஷ்மணையின் மைந்தர் முன்னரே ஒருக்கமாக இருந்தனர். அவர்களுக்கு சில பொய்யான சொல்லுறுதிகளை அளித்து பிரத்யும்னனின் தரப்பு தங்களிடம் இழுத்தது. ஆனால் ஷத்ரியர்களின் ஆணவத��தின் முன் அடிமையென்று இருக்க இயலாது என்று உணர்ந்த அவர்கள் விலகினார்கள். அச்சினத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை தங்கள்பால் அழைத்தனர் சாம்பனின் தரப்பினர். அங்கு சென்ற பின்னர்தான் தொல்குடியினராகிய மலைமக்கள் ஒருபோதும் இழிகுலத்தாராகிய அசுரருடன் இணைந்து இருக்க இயலாதென்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதன் விளைவாகவே இன்று நம்மை நோக்கி வந்திருக்கிறார்கள்” என்றார்.\nமிக மரபான ஒரு பேச்சு அது. ஆனால் ஒருகணம் என்னை வந்து தொட்டுச் சென்ற சுஃபானுவின் கண்கள் வேறுவகை உணர்வு ஒன்றை காட்டின. “இந்த அவை அவர்கள் இயல்பாக இருக்குமிடம். அவர்களுக்குரிய பீடம் இங்குதான் முன்னரே போடப்பட்டிருக்கிறது. அவர்கள் இங்கு வருவதன் வழியாக நமக்கு ஆற்றல் சேர்த்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு வருவதுடன் இங்கே போர் முடிந்துவிட்டதென்றே பொருள். இனி பூசலிடுபவர்கள் ஒன்றுக்கு மூன்று முறை எண்ணவேண்டும். நம்மிடம் படை வல்லமை இருக்கிறது. போர் வல்லமை சற்றே குறைவு, அதை அவர்கள் ஈடுகட்டுகிறார்கள். அவர்களை வரவேற்கும் முகமாக இந்த உண்டாட்டை ஒருக்கியிருக்கிறோம்” என்றார்.\nஅப்பால் ஃபானு ஏதோ சொல்ல அனைவரும் கைகளைத் தூக்கி வாழ்த்தினர். ஃபானு திரும்பி “உண்டாட்டு தொடங்குக…” என்றார். அரசரின் ஆணையை ஏற்று அவைநிமித்திகன் கொம்பொலி எழுப்பினான். ஊட்டறை நோக்கி அனைவரும் நிரைவகுத்துச் சென்றனர். இரு குலங்களையும் அவையில் பிரித்து அமரச்செய்திருந்தனர். ஆகவே உண்டாட்டு அறையில் அனைவரும் கலந்து அமரும்படி ஒருக்கியிருந்தனர். குடிமுறைமை இல்லாமல் தன்னியல்பான அமர்வு என்றால் அரசருக்கு என அரியணை நிகர்த்த பீடம் போடப்படாது. அவரும் பிறரைப்போல இயல்பாக ஏதேனும் ஒரு பீடத்தில் சென்று அமர்வார். அங்கே குலங்கள் கலக்கும் அமர்வுக்கு அதுவே உகந்தது என சுஃபானு முடிவு செய்திருந்தார்.\nமூத்தவர் ஃபானுவுக்கு தனி இருக்கை போடப்படவில்லை. அவர் சென்று இயல்பாக அமர்ந்தார். அவரிடம் சிரித்துப் பேசியபடி சென்ற பிரகோஷன் அங்கே முறைமை ஏதுமில்லை என்பதை ஓரக்கண்ணால் பார்த்த பின் அவர் அருகே சென்று இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். ஒவ்வொருவரும் சென்று அமர்ந்தனர். அனைவர் முன்னிலும் பீதர்நாட்டு வெண்ணைக்களிமண் தாலங்கள் வைக்கப்பட்டன. பளிங்குக் குடுவைகளில் யவனமதுவும��� பீதர்நாட்டு எரிமதுவும் வந்தன. தொடர்ந்து அன்னமும் ஊனும் வந்தன. மூத்தவர் ஃபானு முதல் அப்பத்தை எடுத்து யாதவ முறைப்படி அதை இரண்டாகக் கிழித்து பாதியை பிரகோஷனின் தட்டில் வைத்து “தங்கள் நலனுக்காக” என்றார். “அன்னம் பெருகுக உயிர் பெருகுக புகழும் வெற்றியும் செல்வமும் நிலைகொள்க\nஃபானு அதைச் செய்வது எப்போதுமுள்ள வழக்கம், ஆனால் அன்று ஒருகணம் அவர் விழிகள் நிலை தடுமாறுவதை கண்டேன். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. தாங்கள் இருந்த நாள் முதலே துவாரகையில் கடைபிடிக்கப்படும் அம்மரபு எங்களை ஒரு குடியென நிலைநிறுத்துவது. யாதவ குடிகள் காடுகளில் தங்கி அந்தியுணவு அருந்துகையில் ஒவ்வொரு முறையும் கிடைத்தலைவர் அவ்வகையில் அன்னம் பகுப்பதுண்டு. பகுக்கப்பட்ட அன்னமே பெருகும் என்பது யாதவர்களின் நம்பிக்கை. அன்னம் தன்னை நிலையமைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது. உயிர்க்குலங்களின் வேண்டுதலே அதை பெருக்குகிறது என்பார்கள். “பெருகுக” என்ற சொல்லுடன் அன்னத்தை பகுப்பதும் “உடலென்று அமைக” என்று சொல்லி உண்பதும் தொல்வழக்கம்.\nநாங்கள் உண்ணத்தொடங்கினோம். “நமது படைகளை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று ஃபானு சொன்னார். “இன்று நமது படைகள் தனித்தனியே குலங்களாகவே பிரிந்துள்ளன. அது நன்றல்ல. அவ்வாறு குலங்களாக பிரிகையில் பூசல்களும் பெருகுகின்றன. வெற்றிகளை ஒப்பிட்டுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். நமது ஒவ்வொரு படைக்குழுவிலும் அந்தகர்கள் விருஷ்ணிகள் போஜர்கள் அனைவரும் இருக்கவேண்டும். மத்ரர்கள் அத்தனை படைப்பிரிவுகளிலும் பங்குகொள்ள வேண்டும்.” மீண்டும் அவர் முகம் மாறுவதை கண்டேன். அதை அருகிருந்து கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆம், அதை நாம் பேசி முடிவெடுப்போம்” என்றார் பிரகோஷன். அப்போதுதான் மூத்தவர் ஃபானுவின் விழிகள் மாறியது பிரகோஷனின் விழிகளை அருகிருந்து கண்டமையால் என புரிந்துகொண்டேன்.\nதன் கலத்திலிருந்த மதுவை பிரகோஷனின் கலத்தில் ஊற்றியபடி ஃபானு சொன்னார் “ஒன்றெனப் பெருகுவோம். இந்தப் பெருநகர் நமக்கு நமது தந்தையால் அளிக்கப்பட்டது. இங்கு நாம் செழிப்போம்.” அனைவரும் கை தூக்கி பேரொலி எழுப்பி வாழ்த்துரைத்தனர். நான் பிரகோஷனை நோக்கிக்கொண்டிருந்தேன். நெடும்பொழுதுக்குப் பின்னரே ஒன்றை உணர்ந்தேன், ஃபானு கிழித்துக்கொடு���்த அந்த அப்பத்தை அவர் தன் தட்டின் ஒரு ஓரமாக தனியாக வைத்திருந்தார். அதை உண்ணவில்லை. பலமுறை இயல்பாக கை அங்கு சென்றபோதும் கூட அதை தொடாமல் தவிர்த்தார். பிறர் உண்டுகொண்டிருந்த போது மிக இயல்பாக அதை எடுத்து ஏவலர் எடுத்துகொண்டு சென்ற ஒழிந்த தட்டொன்றில் போட்டு அகற்றினார்.\nஅவர் விழிகளில் ஃபானு கண்டது என்ன என்று எனக்குத் தெரிந்தது. அதை அவர் எச்சில் என்று எண்ணுகிறார். அவருடைய மிச்சிலை உண்டு வாழும் நிலைக்கு தன்னை கொண்டுவந்து விட்டோமோ என்று ஐயுறுகிறார். எனில் படைக்கலப்பை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார் மத்ரநாட்டுக்கு என்று துவாரகையில் அவர் சேர்த்து வைத்திருக்கும் படையை துண்டுகளாக உடைத்து செயலற்றதாக்கும் திட்டம் என்று அவர் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அங்கு இருந்து எழுந்து செல்கையில் அவர் அவ்வாறே கருதுவார் என நான் உறுதிகொண்டேன். நான் விழியோட்டி பார்த்தேன், மத்ரநாட்டார் பிறருடைய விழிகளை சந்தித்தபோதும் அவ்வாறே தோன்றியது. சலிப்புற்று என் கையிலிருந்த ஊன்துண்டை கீழே வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்து நெளியும் திரைச்சீலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஉண்டாட்டுகளின் முடிவில், தலையை நனைத்து எடைகொள்ளச் செய்துவிட்ட மதுவின் மயக்கில் எவரும் எவரையும் நோக்காமல் ஆவார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள அனைவரையும் நோக்கி எதையேனும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நான் மது அருந்தவில்லை. காலையிலிருந்து தொடர்ந்த பலவகையான உள அலைவுகளால் எனக்கு மது அருந்தத் தோன்றவில்லை. இனி எந்த உண்டாட்டிலும் மது அருந்துவதில்லை என எனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். ஆகவே எனக்கு மதுவை எவரும் ஊற்றித் தரவில்லை. நான் அருந்தினேனா என்று நோக்கவுமில்லை.\nநான் உண்டாட்டுகளில் மதுவை விரும்பி அருந்துபவன். மது அருந்துவதனூடாக ஒவ்வாமைகளையும் சலிப்புகளையும் கடந்து சென்றுவிடலாம் என்று அறிந்திருந்தேன். ஓர் அவை என்னை அழுத்திச் சிறியவனாக்குகையில் மதுவினூடாக நான் விரிந்து எழுவேன். அங்கே என்னை காட்டிக்கொள்வேன். மது என்னை மிகைக்களி கொண்டவனாக்குகிறது என அனைவரும் அறிந்திருந்தனர். எழுந்து சென்று ஒவ்வொருவரையும் தழுவிக்கொள்வேன். ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன். தோளில் அறைந்தும் கைபிடித்து உலுக்கியும் உரக்க பேசுவேன். அனைவரையும் உறவுமு��ை வைத்து அழைப்பேன். மதுமயக்கு அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வேன்.\nஆனால் ஒவ்வொருமுறையும் அது எல்லைமீறிச் செல்லும். எங்கே அது என் கையை விட்டுச் செல்கிறது என்று என்னால் உணரமுடியாது. என்னை எவரேனும் சிறுமைசெய்வார்கள். சினம்கொண்டு கண்டிப்பார்கள். அது என்னை சீற்றம்கொண்டவனாக ஆக்கும். சில தருணங்களில் நானே எதையேனும் சொல்லி பூசலிடத் தொடங்குவேன். அது முதிர்ந்து அழுகையும் குமுறலும் என்று ஆகும். வசைபாடுவதும் நெஞ்சில் அறைந்து எழுந்து நின்று அறைகூவுவதும்கூட உண்டு. பின்னர் சோர்ந்து அறைமூலையில் விழுந்து சுருண்டு துயில்கொள்வேன். காலையில் எழும்போது நிகழ்ந்ததென்ன என்பது பொதுவாக நினைவில் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் ஏதோ நிகழ்ந்துவிட்டதென்று தோன்றும்.\nஒன்றுமே செய்யாமல், குறிப்பிடும்படி எதுவுமே நிகழாமல், வெல்லாமல் இழக்காமல் சென்றுவிட்ட வாழ்க்கையை அந்தச் சிறுபொழுது பலமடங்கு செறிவும் இசைவும் கொண்டதாக ஆக்கிவிடுகிறது என்றே என் அகத்தில் தோன்றும். அது உண்மையில் ஒரு நிறைவையே அளிக்கும். நான் வாழ்விலிருந்து உதிரவில்லை, எட்டுக் கைகளையும் கொக்கியாக்கி வாழ்வின்மேல் தொங்கிக்கொண்டிருக்கிறேன் என்ற நிறைவு அது. நான் மது அருந்திவிட்டு செய்த பூசல்களைக் குறித்து எவரேனும் என்னிடம் சொன்னார்கள் என்றால் அதன் பொருட்டு பொறுத்தருளும்படி கோரி கைகள் கூப்பி வணங்கி மீளமீள பிழைகூறி நின்றிருப்பேன். அப்போதுகூட என்னுள்ளத்தில் ஏதோ ஒன்று மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் ஒன்றும் இல்லாமலாகிவிடவில்லை, இதோ எல்லாக் கீழ்மைகளுடனும் சிறுமைகளுடனும் நானும் இருந்துகொண்டுதான் இருக்கிறேன்.\nஆனால் அன்று அவர்களிடமிருந்து பிரித்துக்கொள்ளவும் பிறிதொருவனாக ஆக்கிக்கொள்ளவும் விழைந்தேன். அவர்கள் அனைவரும் அடியிலாத சேற்றுப்பரப்பில் மெல்ல மெல்ல தாழ்ந்து சென்றுகொண்டிருப்பதாகவும் எனக்கு மட்டும் ஒரு மெல்லிய கொடி பிடிகிடைத்துவிட்டதாகவும் தோன்றியது. அவர்களை அணுகிப் பார்க்க வேண்டும் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருப்பதை கூர்ந்து அறிய வேண்டும் என்றும் எண்ணம் எழுந்தது. அதற்கு என் உள்ளத்தின் மீது மதுவை ஊற்றி நனைத்துக்கொள்ளக் கூடாது.\nமூத்தவர் குழறிய குரலில் “இத்தனை பேர் வந்தபிறகு நான் இனி எதைப்பற்றி எண்ண வேண்டும்” என்றார். “போர் ஆம், நாளை காலையே போர்.” சுஃபானு “ஆம், நாம் நாளை அதைப்பற்றி பேசுவோம்” என்றார். “நாளையா நாம் இப்போதே கிளம்பிச்செல்வோம். பிரத்யும்னன் வரட்டும். அனிருத்தன் வரட்டும். அல்லது நகர் நீங்கி ஓடிப்போன யாதவ அரசரே வரட்டும். யார் வந்தாலும் போராடிப் பார்ப்போம்” என்றார் ஃபானு. “நாம் போராடுவோம் நாம் இப்போதே கிளம்பிச்செல்வோம். பிரத்யும்னன் வரட்டும். அனிருத்தன் வரட்டும். அல்லது நகர் நீங்கி ஓடிப்போன யாதவ அரசரே வரட்டும். யார் வந்தாலும் போராடிப் பார்ப்போம்” என்றார் ஃபானு. “நாம் போராடுவோம்” என்று சொன்னார் சுஃபானு. அவரும் குழறிக்கொண்டிருந்தார். “படைகளை எழச்சொல்… என் ஆணை இது.” சுஃபானு “ஆம், ஆணை” என்று சொன்னார் சுஃபானு. அவரும் குழறிக்கொண்டிருந்தார். “படைகளை எழச்சொல்… என் ஆணை இது.” சுஃபானு “ஆம், ஆணை ஆணையிட வேண்டியதுதான்” என்றார். “நாம் வென்றுவிட்டோம்” என்றார் ஃபானு.\nஅங்கு நின்று ஒற்றைப்பார்வையிலேயே ஒரு வேறுபாட்டை உணர முடிந்தது. ஒருவகையான வெற்றிக்களிப்பிலும் என்ன செய்வதென்றறியாத குழப்பத்திலும் உள்ளாழத்திலிருந்து எழுந்த அச்சத்திலும் ததும்பிக்கொண்டிருந்தனர் யாதவ மைந்தர். ஆனால் லக்ஷ்மணையின் மைந்தர்கள் அங்கு வரும்போதே சிறு ஒவ்வாமை கொண்டிருந்தனர். அதை மறைக்கும்பொருட்டு மிகையாக மது அருந்தினர். மேலும் மேலும் ஒவ்வாமை கொண்டனர். ஆகவே குடிக்கும்தோறும் சொல்லவிந்தனர். பெரும்பாலும் பிறர் சொல்வதை ஆம் என்றோ உண்மை என்றோ சொன்னார்கள். கை நீட்டி சுட்டிக்காட்டி எதையோ சொல்ல வந்து அச்சொல் உள்ளத்தில் எழாமல் வாயை மட்டும் அசைத்து விழிவிரித்து நோக்கினர்.\nஅந்த இளிவரல் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது ஏவலர் அருகிருந்த சிற்றறையின் கதவை சற்றே திறந்து உள்ளே ஒருவரை கொண்டு வந்தார்கள். உண்மையில் அது ஒரு பொருள் என்றுதான் நான் எண்ணினேன். சற்று பெரிதாக சமைக்கப்பட்ட ஏதோ உணவு. உணவுப்பொருட்களை வெண்பட்டால் போர்த்திக்கொண்டு வருவது துவாரகையில் பழக்கம். அது யவனர்களிடமிருந்து வந்தது. அவர்கள் உண்ணுங்கலத்தில் அன்றி வேறெங்கும் உணவு திறந்திருப்பதை விரும்பாதவர்கள். ஆனால் மெல்லிய வெண்பட்டு அணிந்து மரத்தாலம் போன்ற ஒன்றில் உடல் சுருக்கி அமர்ந்திருந்தவர் ஒரு முதியவர் ��ன்பதை உணர்ந்து நான் அப்போது இருந்த உளநிலையில் அவரை கைசுட்டி நகைத்தேன். “என்ன இது இது சமைக்கப்பட்ட உணவா என்ன இது சமைக்கப்பட்ட உணவா என்ன\nபிறர் என்னைப் பார்த்தபின் அவரை பார்த்தனர். “விந்தையான மனிதர்” என்று ஒரு யாதவ குடித்தலைவர் சொன்னார். “ஆம், இரண்டாக ஒடிந்து இருக்கிறார்” என்றார் இன்னொருவர். அப்பால் இருந்த இன்னொருவர் “அவரை ஏதோ சிறு பேழையில் வைக்க முயன்றிருக்கிறார்கள்” என்றார். அனைவரும் அவரை நோக்கி சிரித்தனர். “அஷ்டவக்ரர்” என்றார் ஒருவர். “தசவக்ரர்.” இன்னொரு குரல் “சதவக்ரர்” என்றது. “அதற்கு இந்த உடலில் இடமேது” என்றார் ஒருவர். “தசவக்ரர்.” இன்னொரு குரல் “சதவக்ரர்” என்றது. “அதற்கு இந்த உடலில் இடமேது இவர் வக்ரர் ஒற்றை வளைவுதான்…” ஒருவர் எழுந்து அவர் அருகே வந்து “நான் சொல்கிறேன், இவரை வில் என நினைத்து எவனோ நாணேற்ற முயன்றிருக்கிறான்” என்றார். பெருஞ்சிரிப்புகள், கூச்சல்கள்.\nஅவருடைய கண்கள் ஆழத்தில் வளைக்குள் தெரியும் பெருச்சாளியின் கண்கள்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவரை அவர்கள் தாழ்ந்த பீடத்தில் அமர்த்தினர். அவரை கொண்டு வந்த ஏவலன் தலைவணங்கி என்னிடம் “இங்கே இவரை கொண்டு வரும்படி சொன்னார்கள். அழைப்பு வரும் என்று நெடும்பொழுதாக எதிர்பார்த்து பக்கத்து தனியறையில் காத்திருந்தோம். அதன் பின் அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று உணர்ந்து இவரை திரும்ப கொண்டு செல்லலாம் என்று இவரிடமே ஒப்புதல் கேட்டேன். ஆனால் இவர் அவைக்கு வர விரும்பினார்” என்றான்.\nஅவர் அவனை கையசைத்து செல்லும்படி பணித்துவிட்டு என்னை நோக்கி “அந்தணனாகிய என் பெயர் கணிகன்” என்றார். எனக்கு அவரை பார்த்தபோது அப்போதும் அது ஒரு மானுடத்தோற்றம் என்று தோன்றவில்லை. ஆகவே அக்குரல் அவரிடமிருந்து எழுந்தது விலங்கொன்று பேசத்தொடங்கியதுபோல வியப்பை அளித்தது. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” என்று நான் கேட்டேன். ”இறுதியாக நான் அஸ்தினபுரியில் இருந்தேன். மண்மறைந்த மாவீரர் துரியோதனனும் அவர் மாதுலர் சகுனியும் என் புரவலர்களாக இருந்தனர். அவர்கள் களம்பட்ட பின் அங்கிருந்து கிளம்பி சில குருநிலைகளில் தங்கினேன்” என்றார்.\nஎன் அருகே நின்றிருந்த யாதவர் ஒருவர் கை நீட்டி “பேசுகிறது அது பேசுகிறது” என்றார். “வாயை மூடுங்கள்” என்று அவரிடம் சொல்ல��விட்டு நான் மீண்டும் “இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்” என்று கேட்டேன். “நான் சாந்தீபனி தவச்சாலைக்கு சென்றேன். இளைய யாதவரை சந்திக்க விழைந்தேன். அங்கே அவர் இல்லை. இங்கு இருப்பார் என்றார்கள். அவரை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன். அவர் முன்பு என்னை இங்கு வரும்படி ஆணையிட்டிருந்தார்” என்றார். “இங்கிருந்து அவர் நீங்கி நெடுநாட்களாகின்றன. மாபாரதப் போர் தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே அவர் இங்கிருந்து சென்றுவிட்டார்” என்றேன்.\nஎன் பின் நின்றிருந்த ஒரு யாதவ முதியவர் “உண்மையில் இந்நகருக்கும் அவருக்கும் இன்று தொடர்பில்லை” என்றார். “இப்போது இந்நகரின் அரசர் சத்யபாமையின் மைந்தரும் அந்தகக் குடித்தலைவருமான ஃபானு” என்றார். பின்னிருந்து ஒருவர் “அவர் விருஷ்ணிகளின் தலைவர்” என்றார். “ஆம், விருஷ்ணிகளின் தலைவரும்கூட” என்று இவர் சொன்னார். “ஆனாலும் அந்தகர்களின் குடியில் பிறந்தவர். குடிப்பிறப்பு அன்னைமுறை என அமைவது அந்தகர்களின் மரபு” என்றார். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள நான் அவரிடம் “அவர்கள் சொல்வது உண்மை. இங்கு என் தந்தை இப்போது எவ்வகையிலும் இல்லை. நகரமே அவரை மறந்துவிட்டிருக்கிறது. அவர் எப்போது வருவார் என்று இப்போது கூறவும் முடியாது” என்றேன்.\n“ஆம், இங்கு வந்ததுமே நான் நிலைமையை அறிந்துகொண்டேன். அது இயல்பானதுதான்” என்று அவர் சொன்னார். “அவர் இங்கிருக்க வாய்ப்பில்லை என்று இந்நகரத்தில் நுழைந்ததுமே நான் அறிந்தேன்.” நான் “நீங்கள் இந்நகருக்கு முன்பு வந்திருக்கிறீர்களா” என்றேன். “உண்மையில் நான் பாலைநிலத்தில் வாழ்ந்தவன். அஸ்தினபுரியில் சில காலம் இருந்தேன் என்பதைத் தவிர்த்து நான் எந்த ஊருக்கும் சென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு ஊரைப்பற்றியும் அறிந்துகொண்டிருக்கிறேன். அகன்றிருப்பவர்கள் மேலும் அணுகி அறிகிறார்கள், நெடுந்தொலைவில் இருக்கும் கணவன் மனைவியையும் குழந்தைகளையும் எண்ணிக்கொண்டிருப்பதுபோல.”\n“ஆகவே இந்நகரின் ஒவ்வொரு அடையாளமும் எனக்கு தெரியும். இதன் எல்லை கடந்து உள்ளே வந்ததுமே இங்கு ஒவ்வொன்றும் மாறியிருப்பதைக் கண்டே. ஏன் என்று உடனே புரிந்துகொண்டேன். ஆனால் நான் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். என் உடல்நிலை இவ்வண்ணம் இருக்கையில் இத்தனை தொலைவு கடந்து வருவது எனக்���ு எளிதல்ல. மீள்வதற்கு சற்றே நான் தேறியாக வேண்டும். ஆகவே இங்கு சில காலம் இருந்தே ஆகவேண்டும்” என்றார். “இங்கு நீங்கள் இருக்கலாம். இங்கு அந்தணர்கள் எப்போதுமே விரும்பப்படுகிறார்கள்” என்றேன்.\n“நான் நூல்நவின்றவன். நாட்கோன்மையில் மிகவும் உதவியானவன், அமைச்சு அறிந்த அந்தணன்” என்று அவர் சொன்னார். “எனது இடம் நெறிநூல் ஆய்வு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அதிலேயே வாழ்ந்திருக்கிறேன். நான் கற்ற அத்தனை நெறிநூல்களையும் நினைவுகூரவும், தருணத்திற்கு உகக்க அவற்றை தொகுக்கவும், உரிய முறையில் பயன்படுத்தவும் என்னால் இயலும்” என்றார். “பயன்படுத்துவது என்றால்” என்றேன். “உருமாற்றுவது” என்றார். நான் வியப்புடன் “நெறிகளை உருமாற்றுவதா” என்றேன். “உருமாற்றுவது” என்றார். நான் வியப்புடன் “நெறிகளை உருமாற்றுவதா” என்றேன். “உருமாற்றுவதனால் என்ன பயன்” என்றேன். “உருமாற்றுவதனால் என்ன பயன் நெறிகள் என்பவை எங்கோ எவருக்கோ என சொல்லப்பட்டவை. எங்கும் எவருக்கும் என நிலைகொள்பவை. நம் தேவைக்கேற்ப அவற்றை மாற்றிக்கொள்வதனால் என்ன பயன் நெறிகள் என்பவை எங்கோ எவருக்கோ என சொல்லப்பட்டவை. எங்கும் எவருக்கும் என நிலைகொள்பவை. நம் தேவைக்கேற்ப அவற்றை மாற்றிக்கொள்வதனால் என்ன பயன்\nஅவர் “கடல் அங்கிருக்கிறது, அலைகொண்டிருக்கிறது, முடிவிலியாக தோற்றம் அளிக்கிறது. நமக்குரியவற்றை நமக்குரிய கலத்தில் மொண்டால் மட்டுமே அதனால் நமக்குப் பயன்” என்றார். “ஆம், ஆனால் அது கடல் அல்ல” என்றேன். “இல்லை, கடலின் எவ்வியல்பையும் கலத்தில் அள்ளிய நீரில் நாம் பார்க்க இயலாது, அதை கடலென்று சொல்லலாம்” என்றார் அவர். “ஆனால் நமக்கு கடல் எவ்வகையிலேனும் பயன்படும் என்றால் அவ்வாறுதான்.” நான் “விந்தையானது” என்றேன்.\nஅவர் “அவ்வாறு இடமும் காலமும் கருதி பிரித்தெடுக்கப்பட்ட ஒரு நெறி, தனி ஒரு மனிதரால் முன்வைக்கப்படும் நெறி, எந்நிலையிலும் பொதுவான நெறி அல்ல. பொதுநெறியிலிருந்து பிரிந்தது அது. ஆனால் அதற்கு பொதுநெறியின் நோக்கம் இல்லை. ஆகவே பொதுநெறியின் இயல்புகளும் எதுவுமில்லை” என்றார். “நெறியின் மாறாத இடர் என்பது இதுதான். அது பொதுநெறியாகவே நிலைகொள்ள இயலும், அந்நிலையில் அதற்கு எந்தப் பயனும் இல்லை. பயன்படுகையில் அது தனிநெறி. பொதுநெறிக்குள்ள எந்த இயல்புகளும் அதில் இல்��ை.”\nஅவர் கண்களைச் சிமிட்டி புன்னகைத்து “ஆனால் ஒவ்வொரு தனிநெறியும் அப்பெரும் பொதுநெறியின் இன்னொரு வடிவென்றே தன்னை முன் நிறுத்துகிறது. பொதுநெறிக்கு வேதங்களின் சான்றொப்புதல் உள்ளது. மூதாதையரின் ஏற்பு உள்ளது. வழிவழி வந்த அனைத்து நம்பிக்கைகளும் அதில் உள்ளன. தெய்வங்கள் அதை சூழ்ந்து அமைந்துள்ளன. அது அடையும் அனைத்து ஆற்றலையும் இச்சிறு தனிநெறி தானும் அடைகையிலேயே அது பயனுள்ளதாகிறது. அரசன் தன் இயல்புக்கும் தேவைக்கும் உகந்த தனிநெறிக்கு தெய்வங்களின் பொதுநெறி என்னும் அடையாளத்தை அளிக்கும் பொருட்டே அமைச்சென்றும், அந்தணர் என்றும், முனிவர் என்றும், தெய்வங்கள் என்றும் நான்கு வகை அவைகளை அமைத்திருக்கிறான்” என்றார்.\n இப்படி ஒரு எண்ணத்தை நான் அறிந்ததே இல்லை” என்றேன். “நான் அவற்றை உரைக்கவே இங்கு வந்தேன். எனது உதவி இங்கு அரசருக்கு தேவைப்படுகிறது” என்றார்.\nPosted in கல்பொருசிறுநுரை on ஏப்ரல் 4, 2020 by SS.\n← நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5820:2020-04-22-06-50-50&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-06-05T10:22:13Z", "digest": "sha1:RLERFPHFG4M3R3H5HZGCDF6ZFHNHNLQN", "length": 28339, "nlines": 149, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் அறிமுகம்: பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும் -", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் அறிமுகம்: பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும் -\nWednesday, 22 April 2020 01:49\t- முனைவர் பி.ஜோன்சன் -\tநூல் அறிமுகம்\nநூல்: பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்\nஎழுத்தியவர்: எம்.எஸ்.எஸ். பாண்டியன் (��ூ.கொ. சரவணன்)\nதமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் அஇஅதிமுக-வினை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நூலே இது. The Image Trap: M G Ramachandran in Flims and Politics என்ற ஆங்கில நூலினைத் தமிழில் பூ.கொ. சரவணன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் முற்பகுதி எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையையும், அதன்மூலம் மக்களின் மனங்களில் அவர் எவ்வாறு பதிவானார் என்பதையும் காட்டுகிறது. பிற்பகுதியில் அவரின் அரசியல் பயணமும்,, அதிகார வர்க்கத்தின் தலைமையாக இருந்தும், மக்களின் பொதுபுத்தியில் ஏழைகளின் பங்காளனாக அவர் எவ்வாறு பரிணமித்தார் என்ற செய்தியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சாதிய ஒடுக்கத்திற்கு ஆளான மக்களின் வாழ்க்கையை நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய போக்கு, பிற்காலத்தில் திரைக்காவியங்களாக உருமாற்றம் பெறத்தொடங்கியது. அதில் வரும் கதைத்தலைவனான எம்.ஜி.ஆர். அவரின் உடைகளிலும், தான் ஏற்கும் பாத்திரங்களிலும் அதற்கேற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில், விவசாயி, தொழிலாளி, ஓட்டுநர், மீனவர், படித்த கிராமத்து ஏழை என இது போன்ற அடித்தட்டு மக்களின் மனங்கவர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டார். அவ்வாறு திரைக்கதை அமையவில்லை எனில், தானே அதனை அவ்வாறாக மாற்றியும் அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பாடல்களின் மூலமும் தன்னுடைய எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவர். தன்னுடைய உடல் கவர்ச்சியையும், தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இவைபோன்ற பலவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன (சில ஆய்வுகள் வெளிவராமல் கூட போயிருக்கின்றன).\nதிரையில் இவரின் பங்களிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக அதனை வைத்தே தன்னுடைய தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. இவருக்காகவே சில கதைகள் எழுதப்பட்டன. இவருடைய பல்வேறு படங்களில் திமுக-வினுடைய கொடியும், சின்னமும் காட்டப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையின் மூலமே என்பது நினைவுகூரத்தக்கது. அரசின் எந்தவொரு திட்டமும் தொடங்கும்போது, அது ஏன் தொடங்கப்பட இருக்கிறது என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலம் மக்களிடம் தெரிவிப்பது அவருடைய நடைம��றையாக இருந்தது (எடுத்துக் காட்டு: சத்துணவுத் திட்டம்).\nஎம்.ஜி.ஆர் ஓர் அழிக்க முடியாத ஓர் அழியாத சக்தி எனத் தமிழக அடித்தட்டு மக்கள் நம்பவைக்கப்பட்டனர். அவருக்காகப் பல்வேறு இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவருடைய திரைத்துறையின் சாதனையைப் பயன்படுத்தி வெற்றிகண்ட திமுக அதனை உடைக்க எடுத்த முயற்சிகள் ஏராளம். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகள் புற்றீசல்கள்போல் கிளம்பின. அனைத்தும் அவரைப் பற்றிய புகழுரைகள் என்பது நோக்கத்தக்கது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், திரைப்படங்களில் அவர் தோன்றி பேசும் வசனங்களையும் மக்கள் ஒன்றாக வைத்து எண்ண மறந்து (மறுத்தும்) விட்டார்கள். அவர்களின் பொதுபுத்தியில் இருந்தவை அனைத்தும் அவருடைய திரைக்காவியங்களே.\nதமிழக மக்களின் மனநிலையையும், அதனைப் பயன் துய்த்துக் கொண்ட கதை நாயகனையும் பற்றிய விளக்க நூலாகவே இது அமைகிறது. இறுதியாக, “எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்ச் சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாகப் பதிவு உள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது இந்நூலினைப் படித்தால் உணர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் திரைப்பிம்பம் கட்டுடைக்கப்படும் என்பது நிதர்சனம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடிய���ம். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/205017?ref=archive-feed", "date_download": "2020-06-05T09:26:06Z", "digest": "sha1:C5AFBOBXXIZHY53KMBUKTFDK2TSJCTFZ", "length": 8319, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "வயிற்றுவலி என மருத்துவமனைக்கு சென்ற நபர்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவயிற்றுவலி என மருத்துவமனைக்கு சென்ற நபர்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்\nஇந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அறுவை சிகிச்சைக்கு வந்த நபரின் வயிற்றில் 8 கரண்டிகள் மற்றும் ஒரு கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇமாச்சலப் பிரதேசத்தில் மண்டி என்ற கிராமத்தில் வசிக்கும் 35 வயதான நபர், கடந்த சில நாட்களுக்கு தாங்க முடியாத வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nஅங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவருடைய வயிற்றில் அதிகமான கரண்டிகள் மற்றும் ஆபத்தான நிலையில் கத்தி உள்ளிட்டவைகள் இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். 3 மணி நே��ம் நடந்த அறுவை சிகிச்சையில், ஒரு கத்தி, எட்டு கரண்டி, இரண்டு ஸ்க்ரூவைட்ரேட்கள் மற்றும் இரண்டு பற்குச்சி ஆகியவற்றை அகற்றியுள்ளனர்.\nஅதோடு சேர்த்து ஒரு குறுகிய உருளை உலோக பட்டை உள்ளிட்ட எராளமான பொருட்களை வெளியில் எடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து மருத்துவர் கூறுகையில், அந்த நபர் எப்படி அவற்றை சாப்பிட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் மனநலக்கோளாறால் துன்பப்பட்டிருக்கிறார் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.\nதற்போது அவர் குடும்பத்தாரால் தீவிரமாக பராமரிக்கப்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamil-nadu-woman-kills-child-by-setting-him-on-fire-then-sets-herself-ablaze-1900164", "date_download": "2020-06-05T10:51:35Z", "digest": "sha1:U5WER7J5BIZWJI4ZGLVJEFWIEFWWAD2Z", "length": 6808, "nlines": 86, "source_domain": "www.ndtv.com", "title": "குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்… ஈரோட்டில் பகீர் சம்பவம்! | Tamil Nadu Woman Kills Child By Setting Him On Fire, Then Sets Herself Ablaze - NDTV Tamil", "raw_content": "\nகுழந்தையை எரித்து தனக்கும் தீ...\nமுகப்புதெற்குகுழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்… ஈரோட்டில் பகீர் சம்பவம்\nகுழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்… ஈரோட்டில் பகீர் சம்பவம்\nஈரோடு மாநிலம், தூக்கநாயக்கன் பாளையத்தில் 25 வயது தாய், தன் குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்டுள்ளார் என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது\nஈரோடு மாநிலம், தூக்கநாயக்கன் பாளையத்தில் 25 வயது தாய், தன் குழந்தையை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்டுள்ளார் என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.\nதேன்மொழி என்கின்ற அந்தப் பெண், குழந்தையைப் பெற்றெடுத்ததில் இருந்து தூக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில் தீடிரென்று மண்ணெண்ணெயை ஊற்றி தன் குழந்தையை எரித்துள்ளார். தனக்கும் அவர் தீ வைத்துக் கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் தேன்மொழி மற்றும் அவரது குழந்தை இருந்த அறைக்கு ஓடி வந்துள்ளனர். அப்போது, இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், தீயை அணைத்தனர். தாய் மற்றும் குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால், இருவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.\nதேன்மொழியின் இந்த அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைக்கு என்னக் காரணம் என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.\nசலூன், அழகு நிலையங்களுக்கு செல்ல ஆதார் கட்டாயம்\nஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் விரக்தி தீக்குளித்த 9-ம் வகுப்பு மாணவி\nராயபுரத்தில் மட்டும் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னை நிலவரம் என்ன\nகுரங்ககை பிடிக்க முயலும் சிறுத்தை சிக்காத குரங்கு\n''15 நாட்களில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வையுங்கள்'' : உச்ச நீதிமன்றம்\nகுஜராத்தில் காங்கிரஸ் மற்றுமொரு எம்.எல்.ஏ. ராஜினாமா\n“இது இன்டர்வெல்தான்… கிளைமாக்ஸ் இருக்கு”- எடப்பாடிக்கு கெடுவைத்த உதயநிதி\nமீண்டும் ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பாதிப்பு - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/243090/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-06-05T10:27:10Z", "digest": "sha1:JWACOTJO3SYZ7IJP6DHCFNRYTJBZ4LNM", "length": 6357, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.\nகடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.\n7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ம் துவங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமாகிறார்.\nஇதேபோல ட்விட்டரின் வாயிலாக அடிக்கடி தமிழ் ரசிகர்களிடம் கலந்துரையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு அதிரடியாக பதிலளித்த யுவனின் மனைவி\nபிரபல தொலைக்காட்சி நடிகர் த ற்கொ லை : அறையில் சடலமாக கிடந்த சோ கம் : கூ ச்சலிட்டு க தறிய ம னைவி\nகண்ணீர் விட்டு க தறி அ ழும் பிக்பாஸ் கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wpcline.com/ta/pe-pp-ppr-pipe-machine-pe-water-pipe-making-machine-2.html", "date_download": "2020-06-05T09:20:39Z", "digest": "sha1:R4JIG7LPJJUMHQGPO2VORPLT464J6C3S", "length": 29120, "nlines": 358, "source_domain": "www.wpcline.com", "title": "", "raw_content": "ஆதாய பிபி PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம் ஆதாய எரிவாயு குழாய் தயாரிக்கும் இயந்திரம் - சீனா குயிங்டோவில் Hegu உட்-பிளாஸ்டிக்\nஆதாய கார்பன் சுழல் குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nஒற்றை சுவர் நெளி குழாய் இயந்திரம்\nஎச்.டி.பி.இ. / பிவிசி இரட்டை சுவர் நெளி குழாய் இயந்திரம்\nபிபி மடக்குதலை எஃகு கம்பி நெளி குழாய் இயந்திரம்\nஅதிவேக நெளி குழாய் இயந்திரம்\nபி.ஏ., எவா, நீட்டிப்பு நெளி குழாய் இயந்திரம்\nகூலிங் பேன் நெளி குழாய் இயந்திரம் வெற்றிடம்\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம்\nபிபி ஆதாய பிவிசி WPC granulator இயந்திரம்\nபிபி ஆதாய WPC சுயவிவர வெளித்தள்ளும் வரி\nபிவிசி WPC சுயவிவர இயந்திரம்\nWPC decking இணை வெளித்தள்ளும் வரி\nபிளாஸ்டிக் ஹாலோ தாள் மெஷின்\nபிபி ஆதாய பிசி வெற்று கட்டம் இயந்திரம் தாள் தயாரித்தல்\nபிவிசி இரட்டை குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபிவிசி மின்சார வழியாகச் தயாரிக்கும் இயந்திரம்\nபிவிசி ஃபைபர் வலுப்படுத்தியது குழாய் இயந்திரம் தயாரித்தல்\nபிவிசி சுழல் குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபிவிசி எஃகு கம்பி வலுப்படுத்தியது குழாய் இயந்திரம் தயாரித்தல்\nஇயந்தி��ம் பிவிசி தண்ணீர் குழாய் தயாரித்தல்\nஆதாய பிபி PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம்\nபெரிய விட்டம் ஆதாய சென்றது குழாய் இயந்திரம்\nபல அடுக்கு PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம்\nஆதாய மின்சார வழியாகச் தயாரிக்கும் இயந்திரம்\nஇயந்திரம் ஆதாய எரிவாயு குழாய் தயாரித்தல்\nஆதாய பல அடுக்கு குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nஇயந்திரம் ஆதாய தண்ணீர் குழாய் தயாரித்தல்\nஇயந்திரம் பிபி குழாய் தயாரித்தல்\nபிளாஸ்டிக் மீள் சுழற்சி இயந்திரம்\nகூட்டுறவு paraller இரட்டைத் திருகு granulating இயந்திரம்\nபே பாட்டில்கள் மறுசுழற்சி இயந்திரம்\nபிளாஸ்டிக் படம் dehumidifying மற்றும் extruding இயந்திரம்\nபிபி ஆதாய பிளாஸ்டிக் நசுக்கிய மற்றும் granulating\nபிபி ஆதாய, PS பிசி குளிர் granulating தயாரிப்பு வரி ஏபிஎஸ்\nபிபி ஆதாய சலவை உலர்தல் வரி நசுக்கிய\nபிவிசி சூடான வெட்டு granulating தயாரிப்பு வரி\nஏபிஎஸ் / இடுப்பு / பிபி / ஆதாய தாள் இயந்திரம்\nஏபிஎஸ், PMMA, பிசி, பிஎஸ் இடுப்பு தாள் வெளித்தள்ளும் வரி\nபிபி வெற்று சுயவிவர தாள் இயந்திரம் துணை இயந்திரங்கள்\nபிபி வெற்று தாள், நெளி தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிபி ஆதாய பிசி வெற்று கட்டம் இயந்திரம் தாள் தயாரித்தல்\nபிவிசி நெளி மேற்கூரை ஓடு வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி விளிம்பில் பட்டயமைப்பு தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி பளிங்கு தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி மாநிலத் திட்டக்குழு தரை தயாரிக்கும் இயந்திரம்\nஆதாய பிபி PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம்\nஇயந்திரம் ஆதாய எரிவாயு குழாய் தயாரித்தல்\nஎச்.டி.பி.இ. / பிவிசி இரட்டை சுவர் நெளி குழாய் இயந்திரம்\nஅதிவேக நெளி குழாய் இயந்திரம்\nபி.ஏ., எவா, நீட்டிப்பு நெளி குழாய் இயந்திரம்\nஆதாய கார்பன் சுழல் குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபிபி மடக்குதலை எஃகு கம்பி நெளி குழாய் இயந்திரம்\nஒற்றை சுவர் நெளி குழாய் இயந்திரம்\nகூலிங் பேன் நெளி குழாய் இயந்திரம் வெற்றிடம்\nபிளாஸ்டிக் ஹாலோ தாள் மெஷின்\nபிபி ஆதாய பிசி வெற்று கட்டம் இயந்திரம் தாள் தயாரித்தல்\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம்\nபிபி ஆதாய பிவிசி WPC granulator இயந்திரம்\nபிபி ஆதாய WPC சுயவிவர வெளித்தள்ளும் வரி\nபிவிசி WPC சுயவிவர இயந்திரம்\nWPC decking இணை வெளித்தள்ளும் வரி\nபிவிசி இரட்டை குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபிவிசி மின்சார வழியாகச் தயாரிக்கும் இயந்திரம்\nபிவிசி ஃபைபர் வலுப்படுத்தியது குழாய் இயந்திரம் தயாரித்தல்\nபிவிசி சுழல் குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபிவிசி எஃகு கம்பி வலுப்படுத்தியது குழாய் இயந்திரம் தயாரித்தல்\nஇயந்திரம் பிவிசி தண்ணீர் குழாய் தயாரித்தல்\nஆதாய பிபி PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம்\nபெரிய விட்டம் ஆதாய சென்றது குழாய் இயந்திரம்\nபல அடுக்கு PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம்\nஆதாய மின்சார வழியாகச் தயாரிக்கும் இயந்திரம்\nஇயந்திரம் ஆதாய எரிவாயு குழாய் தயாரித்தல்\nஆதாய பல அடுக்கு குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nஇயந்திரம் ஆதாய தண்ணீர் குழாய் தயாரித்தல்\nஇயந்திரம் பிபி குழாய் தயாரித்தல்\nபிளாஸ்டிக் மீள் சுழற்சி இயந்திரம்\nகூட்டுறவு paraller இரட்டைத் திருகு granulating இயந்திரம்\nபே பாட்டில்கள் மறுசுழற்சி இயந்திரம்\nபிளாஸ்டிக் படம் dehumidifying மற்றும் extruding இயந்திரம்\nபிபி ஆதாய பிளாஸ்டிக் நசுக்கிய மற்றும் granulating\nபிபி ஆதாய, PS பிசி குளிர் granulating தயாரிப்பு வரி ஏபிஎஸ்\nPPpe சலவை உலர்தல் வரி நசுக்கிய\nபிவிசி சூடான வெட்டு granulating தயாரிப்பு வரி\nஏபிஎஸ் / இடுப்பு / பிபி / ஆதாய தாள் இயந்திரம்\nஏபிஎஸ், PMMA, பிசி, பிஎஸ் இடுப்பு தாள் வெளித்தள்ளும் வரி\nபிபி வெற்று சுயவிவர தாள் இயந்திரம் துணை இயந்திரங்கள்\nபிபி வெற்று தாள், நெளி தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிபி ஆதாய பிசி வெற்று கட்டம் இயந்திரம் தாள் தயாரித்தல்\nபிவிசி நெளி மேற்கூரை ஓடு வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி விளிம்பில் பட்டயமைப்பு தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி பளிங்கு தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி தாள் வெளித்தள்ளும் இயந்திரம்\nபிவிசி மாநிலத் திட்டக்குழு தரை தயாரிக்கும் இயந்திரம்\n16-63mm மல்டி அடுக்கு PPR நிறுவனத்தின் குழாய் தயாரிக்கும் இயந்திரம்\n16-63mm ஆதாய குழாய் தயாரிக்கும் இயந்திரம்\n1220mm பிசி ஆதாய பிபி வெற்று தாள் இயந்திரம் தயாரித்தல்\nபாப்புலர் பிளாஸ்டிக் தாள் இயந்திரம் துணை இயந்திரங்கள் ...\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம் பிவிசி WPC சுயவிவர இயந்திரம்\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம் WPC பலகை இயந்திரம்\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம் WPC கதவை இயந்திரம்\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம் மரம் பிளாஸ்டிக் இயந்திரம்\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம் WPC decking இணை வெளித்தள்ளும் வரி\nSHMS65 200-250kgs / ம பிபி ஆதாய WPC மணியுருக் இயந்திரம் செய்யும் ...\nமரம் பிளாஸ்டிக் WPC இயந்திரம் மரம் மில்லர் இயந்திரம்\nநெளிவுடைய குழாய் இயந்திரம் அதிவேக நெளி குழாய் ...\nநெளிவுடைய குழாய் இயந்திரம் பிபி மடக்குதலை எஃகு கம்பி கோர் ...\nநெளிவுடைய குழாய் இயந்திரம் எச்.டி.பி.இ. / பிவிசி இரட்டை சுவர் corrug ...\nநெளிவுடைய குழாய் இயந்திரம் ஒற்றை சுவர் நெளி குழாய் ...\nநெளிவுடைய குழாய் இயந்திரம் ஆதாய கார்பன் சுழல் குழாய் Makin ...\nஆதாய பிபி PPR நிறுவனத்தின் குழாய் இயந்திரம் ஆதாய இயந்திரம் எரிவாயு குழாய் தயாரித்தல்\nFOB விலை: அமெரிக்க $ 20,000-100,000 / தொகுப்பு\nMin.Order அளவு: 1 தொகுப்பு\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 10 பெட்டிகள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஎரிவாயு மற்றும் குழாய் வெளித்தள்ளும் வரி தண்ணீர் விநியோகித்ததாக wanter உற்பத்தி மற்றும் எரிவாயு குழாய் வினியோகிக்க பயன்படுத்தப்படுகிறது\nபோன்றவை, சூழல் எலும்பு முறிவு வெப்ப எதிர்ப்பு, எதிர்ப்பு மூப்படைதல், வலுவான இயந்திர வலிமை, எதிர்ப்பு அம்சம் மற்றும் நிம்மதியின்றி.\nதொழில்நுட்ப அளவுரு கீழே பின்வரும்:\nவரி இயந்திரம் மாதிரி குறித்தல்\nஎங்கள் ஆதாய எரிவாயு குழாய் தயாரிக்கும் இயந்திரம் இயந்திரம் பாகங்கள்\n1, முதன்மை வெளிநோக்குக்: ஒற்றை திருகு வெளிநோக்குக்\n2, இணை வெளிநோக்குக்: வரி குறிப்பதற்கான SJ30 வெளிநோக்குக்\n3, புரிவெட்டித்தலை: வெவ்வேறு அளவு வெவ்வேறு புரிவெட்டித்தலை பயன்படுத்தலாம்\n4, வெற்றிடம் குளிர்விக்கும் தொட்டியில்: 6 மீட்டர் நீளம்\n5, தெளித்தல் தண்ணீர் தொட்டி: 6 மீட்டர் நீளம், பெரிய விட்டத்தின், நாங்கள் 2 செட்கள் அல்லது தெளித்தல் தண்ணீர் தொட்டி 3 பெட்டிகள் சித்தப்படுத்து வேண்டியிருக்கலாம்\n6, கணினியில் இருந்து வலிந்து இழு: வெவ்வேறு விட்டத்தின், நாம் போன்ற இரட்டை கேட்டர்பில்லர் வகை, மூன்று கேட்டர்பில்லர் வகை, நான்கு கேட்டர்பில்லர் வகை சுமையில் ஆஃப் இயந்திரம், பல்வேறு வகை சித்தப்படுத்து இருக்கலாம்\n7, கட்டிங் இயந்திரம்: அல்லாத தூசி நிறைந்த வெட்டுதலுக்குப் உயர்தர வெட்டும் இயந்திரம்\n8. தயாரிப்பு டிக்கி: 6 மீட்டர் நீளம்\nஅடுத்து: ஆதாய மின்சார வழியாகச் எஃகு கம்பி கொண்டு இயந்திரம் செய்யும்\n1.1 உத்திரவாதத்தை காலம்: 12 மாதங்களில், வாடிக்க��யாளரின் கிடங்கில் ஓட்டம் இயந்திரங்கள் முதல் நாள் இருந்து தொடங்கி\n1.2 விற்பனையாளர் வழங்குவோம்;: சேவையிலும் உதிரி பாகங்கள், முழு கருவி உத்திரவாதத்தை காலம் முழுவதும் இலவச கட்டணமாக சேவை.\n1.3 வாழ்நாள் முழுவதும் சேவை: விற்பனையாளர் விற்பனையான பொருட்களின் ஆயுள் முழுவதும் நீடிப்பதாகவும் சேவை, தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு உள்ளது வாங்குபவர் செலுத்த 12MONTHS உத்திரவாதத்தை விதிமுறைகளில் பிறகு வழங்க வேண்டும்.\n2.1 விநியோகத்தை நிபந்தனை: FOB Qingdao போர்ட்.\n2.2 விநியோகத்தை காலம்: சேவைக்குள்ளிருக்கும் 60 வேலை நாட்கள் நவீன கட்டணம் பெறுதலில் பிறகு விற்பனையாளருக்கு ஆய்வு செய்ய வாங்குபவர் தெரிவிக்க வேண்டும். விற்பனையாளர் விற்பனையாளர் பற்றுச்சீட்டு முழு தொகையையும் செலுத்த பிறகு உள்ள 15 வேலை நாட்கள் கப்பலில், விற்பனைக்கான பொருள்களை தயாராக மூட்டை வேண்டும்.\n2ஏற்றும் .3 மேற்பார்வையின் : விற்பவர் வாங்குபவர் EXACTLING ஏற்றுவதில் நேரம் தெரிவிக்க வேண்டும், வாங்குபவர் ஏற்றுகிறது மேற்பார்வையின் ஏற்பாடு செய்ய முடியும்.\nபொறியான்முடிக்கப்பட்ட செய்யும்போது, விற்பனையாளரை கப்பலில் முன் ஆய்வு செய்ய வாங்குபவர் தெரிவிக்க வேண்டும், விற்பனையாளர் கியாரண்டி நல்ல செயல்திறன் அனைத்து விற்ற GOODS.THE விற்பனையாளர் விற்பனையாளர் தொழிற்சாலையில் கருவியை ஆய்வு பொருள் செலவு மேற்கொள்ள. வாங்குபவர் ஆய்வு வேலை செய்ய விற்பனையாளர் தொழிற்சாலைக்கு வர வேண்டும், அல்லது வாங்குபவர் ஆய்வு வேலை செய்ய விற்பனையாளர் தொழிற்சாலை வர எந்த வகையான மூன்றாம் PARTT ஒப்படைத்தார்கள் முடியவில்லை.\n4, நிறுவல் மற்றும் உபகரணங்கள் அதிகாரம்பெற்ற:\nவாங்குபவர் கோரினால், விற்பனையாளர் நிறுவல் மற்றும் முழு வரி சோதனை வாங்குபவரின் தொழிற்சாலைக்கு தொழ்நுட்பப் அணியை அனுப்ப வேண்டும்.\nஎங்கள் இயந்திரங்கள் எந்த வட்டி இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க:\nமுகவரி: வெஸ்ட் எண்ட் மற்றும் தென் சைட் Yangzhou சாலை, Jiaozhou சிட்டி, க்யின்டோவ், சீன\nதானியங்கி PVC குழாய் Makin கிராம் மெஷின்\nமெஷின் நெளிவுடைய குழாய் செய்தல்\nஎலக்ட்ரிக் PVC குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபே குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nபே ஒற்றை சுவர் நெளிவுடைய குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nமெஷின் பிளாஸ்டிக் ப�� குழாய் செய்தல்\nPvc கார்டன் குழாய் மேக்கிங் மெஷின் செலவு\nPvc கார்டன் குழாய் மெஷின் விலை செய்தல்\nPVC குழாய் மெஷின் அலிபாபா செய்தல்\nPVC குழாய் மெஷின் விவரங்கள் செய்தல்\nPVC குழாய் மெஷின் ஜெர்மனி செய்தல்\nPVC குழாய் மெஷின் உற்பத்தியாளர் செய்தல்\n16-63mm ஆதாய குழாய் தயாரிக்கும் இயந்திரம்\n75-250mm ஆதாய குழாய் வெளித்தள்ளும் வரி\n20-110mm ஆதாய குழாய் வெளித்தள்ளும் வரி\nமுகவரியைத்: வெஸ்ட் எண்ட் மற்றும் தென் சைட் Yangzhou சாலை, Jiaozhou சிட்டி, க்யின்டோவ், சீன\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/tiktok-create-for-jobless-people.html", "date_download": "2020-06-05T10:48:32Z", "digest": "sha1:HXQ7VUOXRQWCG3MIMRGPCTVQAALH5KG6", "length": 17580, "nlines": 143, "source_domain": "youturn.in", "title": "வேலை இல்லாதவர்களுக்காக டிக்டாக்கை உருவாக்கியதாக ஜாங் யிமிங் கூறினாரா ? - You Turn", "raw_content": "கேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nவேலை இல்லாதவர்களுக்காக டிக்டாக்கை உருவாக்கியதாக ஜாங் யிமிங் கூறினாரா \nசமீபத்தில் இந்த டிக்டாக்கின் ஸ்தாபகர் Zhang Yiming பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, இந்த app-ஐ வேலையில்லாதவர்களுக்கும், உதவாக்கரைகளுக்கும், செலவிட வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்ததாகவும், ஆனால் இந்தியாவில் இவ்வளவு பேர் வேலையில்லாதவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை என்றும் சொன்னார்.\nஇந்தியாவில் டிக்டாக் செயலியை 200 மில்லியன் பேர் ஆக்டிவ் ஆக பயன்படுத்தி வருகிறார்கள். 2019-ல் மட்டும் 5.5 பில்லியன் மணி நேரத்தை இந்தியர���கள் டிக்டாக்கில் செலவிட்டு உள்ளனர். அப்படி அதிக அளவில் டிக்டாக்கில் மூழ்கி இருக்கு இந்தியர்களை அந்த செயலியின் நிறுவனர் ஜாங் யிமிங் விமர்சித்து உள்ளதாக ஓர் தகவல் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் பல வடிவங்களில் வைரலாகி வருகிறது.\nஎந்தவொரு பிரபல நிறுவனத்தின் நிறுவனரோ அல்லது உரிமையாளரோ தங்களின் வாடிக்கையாளரை இதுபோன்ற முறையில் விமர்சிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும், அவர்களுக்கு லாபம் மட்டுமே பெரிது. ஆகையால், பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மகிழ்ச்சி அடைவார்களே தவிர விமர்சிக்க வாய்ப்பில்லை.\nடிக்டாக் செயலியை இயக்கி வரும் சீன நிறுவனமான bytedance நிறுவனத்தை ஜாங் யிமிங் 2012-ல் நிறுவினார். ஜாங் யிமிங் இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் அதிகம் இருப்பதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக சர்வதேச அளவில் தொடங்கி உள்ளூர் ஊடகம் வரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே இந்த ஃபார்வர்டு செய்தி பல ஆண்டுகளாக பரவி வருகிறது.\n2019-ல் பிசினஸ் இன்சைடர் செய்தியில், ” மிக நீண்ட காலமாக டிக்டாக் வீடியோக்களை நானே உருவாக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன், ஏனெனில் இது முக்கியமாக இளைஞர்களுக்கான தயாரிப்பு. பின்னர் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் தங்களின் சொந்த டிக்டாக் வீடியோக்களை உருவாக்குவது கட்டாயம் என அறிவித்தது மட்டுமின்றி குறிப்பிட்ட அளவிற்கு லைக் பெற வேண்டும் எனக் கூறினோம். அவர்களும் அதிக ஈடுபாட்டுடன் செய்தனர். இது எனக்கான மிகப்பெரிய படி ” என சவுத் சீனா மார்னிங் போஸ்ட்க்கு அளித்த பேட்டியில் ஜாங் யிமிங் கூறியதாக வெளியிட்டு உள்ளனர்.\nடிக்டாக் செயலியை இளைஞர்களுக்காகவே உருவாக்கி உள்ளதாக ஜாங் யிமிங் தெரிவித்த தகவல் கிடைத்தது. ஜாங் யிமிங் டிக்டாக் வீடியோவை வேலை இல்லாதவர்களுக்காக உருவாக்கியதாகவோ அல்லது இந்தியாவை விமர்சித்ததாகவோ தகவல்கள் ஏதுமில்லை. இதை நையாண்டிக்காக யாரேனும் பரப்பி இருக்கக்கூடும்.\nஇந்தியாவில் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், டிக்டாக் செயலி மீது குற்றச்சாட்ட��களும், கண்டனங்களும் அதிகரித்தே வருகிறது. டிக்டாக் செயலி பயன்படுத்தும் நபர்கள் தங்களை பிரபலங்களாக நினைத்துக்கொள்கிறார்கள் .\nடிக்டாக் செயலி மூலம் ஆபாசம், சாதி, மத வன்மத்தை வெளிப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ரவுடித்தனம் போன்ற தவறான செயல்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கண்டனக்குரல்களும் எழுகின்றன. சமீபத்தில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சை சரியென கூறுவது போன்று ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிகம் வைரலாகி கண்டனத்தை பெற்றது. ஒருகட்டத்தில் கூகுள் ப்ளேஸ்டோரில் டிக்டாக் செயலியின் ரேட்டிங்கை 2 ஆக குறைத்தனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \nகுடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி-அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக வதந்தி.\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில��� FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/china_40.html", "date_download": "2020-06-05T08:19:05Z", "digest": "sha1:KV7ZVE6WGPW5AGTGNZX54UVJSWRNN4J2", "length": 15561, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்தி தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சி", "raw_content": "\nகொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்தி தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சி\nகொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து உள்ளது. இச் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென் சீனக்கடல் வழியாகதான் உலக கடல் போக்குவரத்தின் மூன்றில் ஒரு பங்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\n$3 Trillion ( சுமார் 580 லட்சம் கோடி ரூபா ) மதிப்புள்ள வர்த்தக பொருட்கள் இந்த கடல் வழியாக வருடம் தோறும் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் தென்சீனக் கடலுக்கு அடியில் எண்ணெய், இயற்கை எரிவாயு, உள்ளிட்டவை அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடல் பகுதிக்கு சீனா பல வருடமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே போல் அந்த கடல் பகுதியிலுள்ள தீவுகளுக்கு இந்தோனேசியா, வியட்னாம், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்த சூழலில் கொரோனா வைரஸின் பக்கம் உலக நாடுகள் திரும்பி இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தென்சீனக் கடலை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசீனாவின் அத்துமீறல்கள் குறித்து மார்ச் மாத இறுதியில் ஐ.நாவிடம் வியட்னாம் முறைப்பாடளித்தது.\nமுறைப்பாடளித்த தெரிவித்த சில நாட்களில் (April மாதம் 2ம் திகதி ) வியட்னாமை சேர்ந்த மீன்பிடி படகொன்றை சீன ரோந்து கப்பல் மோதி மூழ்கடித்தது. இது குறித்து விளக்கமளித்த சீன அரசாங்கம் தங்களுக்கு சொந்தமான கடல்பகுதியில் வியட்னாம் படகு அத்துமீறி நுழைந்ததாகவும், தங்கள் கப்பல் மீது மோதும் வகையில் வந்ததால் அந்த படகை மூழ்கடித்ததாகவும் தெரிவித்தது. அதனை தொடர்ந்து April மாதம் 11ம் திகதி தாய்வானுக்கு சில மைல் கடல் தொலைவில் சீன போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்டன.\nமேலும் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள 25 தீவுகள், கடல் திட்டுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடந்த மாதம் சீன மொழியில் பெயரும் சூட்டியது சீன அரசாங்கம்.\nதென்சீன கடல் பகுதியை போலவே கிழக்கு சீன கடல் பகுதியையும், ஆக்கிரமிக்க சீனா திட்டம் தீட்டியது. அதன் வெளிப்பாடாக அங்குள்ள தீவு பகுதிக்கும் தனது கப்பலை அனுப்பி வைத்தது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது.\nஇதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் விவகாரத்தில் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சீண்டும் வகையிலும் சீனா அரசாங்கம் செயல்பட்டது.\nசீனாவின் அத்துமீறல்கள் அதிகரிக்க தொடங்கியதால் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீன கடல் பகுதிக்குள் கடந்த மாதம் தனது போர் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா. துணைக்கு அவுஸ்திரேலிய போர்க்கப்பலும் வந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி அடித்து விட்டதாக சீனா தெரிவித்தது.\nதென்சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல்கள் தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பால் பல நாடுகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்���ளே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nஇனவாதம், அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்\nஇனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் எப்போது நீங்கும் தெரியுமா \nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் க...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13080,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3623,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,\nVanni Express News: கொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்தி தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சி\nகொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்தி தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/20/mayil-virutham/", "date_download": "2020-06-05T09:47:08Z", "digest": "sha1:DIM7RE34YUVF2LEKY2A3DJKIJUVXSOHG", "length": 59239, "nlines": 353, "source_domain": "mailerindia.org", "title": "Mayil Virutham (Arunagiri Nathar) | mailerindia.org", "raw_content": "\nவேல், மயில், சேவல், விருத்தம்\nஅறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேலாகிய திருவருட்சக்தியாகும். வேல் கொன்டு சூரனை சூரசம்ஹாரம் செய்தார் முருகன்.\nவேல் அழிக்ககூடிய ஆயுதம்மட்டுமல்ல. அது யாவற்றையும் அளிக்கக்கூடிய திருவருட்சக்தி. அறிவை அறியச் செய்யும் அறிவாய் உள்ள திருவருளின் உருவமே பராசக்தி. பராசக்தியே வேல்வடிவமாகக் குமரன் மேவியிருப்பதாயிற்று.\nமுருகனின் வாகனம். பிரணவத்தின் தோற்றம். ”ஓம்” மயில் தோகைவிரித்தாடும்போது உள்ள தோற்றம். உயிர்கள் அறிவை அறிய அநூகூலமாக உள்ள திருவருளின் வடிவாகும். விந்துசக்தியின் உருவே. உயரில் “யான், எனது” என்எம் திரிபு மறைந்திருப்பதால், பரம்பொருளாகிய முருகன் ஒவ்வொரு உள்ளத்திலும் அறியாதபடி மறைந்து தங்கி இருக்கிறார் (கள்ளனே இறைவன்). உயிரின் நல்வினை தீவினைக் கேற்ப உயிரை இயக்குகிறார். இந்த மறைந்திருக்கின்ற சக்தியே மயில் அல்லது திரோதன சக்தியாகும். பக்குவமடைந்தபின் இந்தத் திரை விலகும். திருவருட்சக்தி விளங்கும். ஞானப் பழம் பெற மயிலேறி உலகவலம் வந்தார். சிறுவாபுரியில் மரகத மயில். மயில் விருத்தம் பாடப் பெற்ற பெருமை.\nஎந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ\nஎம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு\nபன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்\nபாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்\nமன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்\nவாணிதழு வப்பெ றுவரால் மகரால யம்பெறுவர் உ வணம் ஏறப்பெறுவர்\nஅந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்\nஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்\nமஹான் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பாடலை முருகனே பாடியது.\nமயில் விருத்தம் பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் எல்லா நன்மைகளும், வரங்களும் பெறுவர்.\nஎல்லா நாள்களிலும் ஒப்பற்ற சுனையில், இந்திரநீலம் என்ற நீலோர் பல மலர் விளங்குகின்ற திருத்தணி மலையில் வாழ்கின்ற, எங்கள் தலைவரும், இமையவர்களின் தலைவரு மாகிய முருகப்பெருமான் ஏறிவருகின்ற ஒப்பற்ற நம் தலைவனாகிய மயிலை, பலநாட்களாக திருவடியைப் போற்றிப் புகழ்கின்ற அருணகிரிநாதன் சொன்ன மிக இனிமையான அழகிய, பாடல்களாக வ���ளங்குகின்ற, குற்றமில்லாத விருத்தங்கள் ஓருபத்தையும் பாராயணம் புரிபவர்கள்,\nஆதியான வேதநூல் தன்னிடத்தே நிலை பெற்ற, பிரமஎடைய நான்கு முகங்களையும் பெறுவர், அன்ன வாகனத்தின் மீது ஏறப்பெறுவர் கலைமகளைத் தழுவப் பெறுவர், ஜராவதம் என்ற யானையும் (இந்திரப்பதம்) பெறுவர் மகர மீன்களையுடைய கடலை இடமாகப் பெறுவர் (வருணபதம் பெறுவர்), கருட வாகனத்தில் ஏறுகின்ற வரம் பெறுவர்.\nஅமுதத்தை உணவாகப் பெறுவர் ஆயிரம் பிறை தொழுகின்ற சதாபிசேகம் பெறுவர் செல்வங்கள் பெறுவர் புகழ் பெறுவர் அழியாத முக்தி நலமும் பெறுவார்கள்.\nஎல்லாப் பாடல்களும் பூத பிசாசுகளை சேக்ஷ்டைகளை ஓட்டி வைக்க உதவும் என்பது தெளிவு.\nமயில் விருத்தம் – காப்பு\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 1\nநாட்டை – ஆதி 2 களை\nசந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய\nசமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்\nகொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்\nகூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்\nகந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத\nகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்\nஎந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக\nசிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே\n(கணபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)\nசந்தனம், குங்குமப் பூ, குங்குமம் இவைகள் பூசப் பட்டதும், மகிழ்ச்சியை ஊட்டுவதும், சண்பக மாலையை சூடியுள்ளதும், வீர வளைகள் அணிந்துள்ளதுமான, திருத் தோள்களை உடைய, போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவனே, குமாரக் கடவுளே, ஆறுமுகத்தோனே, குரா மலர்களை அணிந்துள்ள, கூந்தல் பாரத்தை உடைய, வேடர்குலத்தில் பிறந்த பழையவளாகிய வள்ளிப் பிராட்டியின் கணவா, என்றும் புகழப்படும், சரவணப் பொய்கையில் உதித்தவனே, யானையால் வளர்க்கப்பட்டு, தளிர்போன்று அழகுடைய தேவயானையைத் தழுவி அணைப்பவனே, கந்தக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவனே, அழகான குடம் போன்ற கபோலத்தை உடையவரும், மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும், சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும், அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும் எனக்கு தந்தை போன்றவரும், பெரு வயிறு உடையவரும், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும், சிவ குமாரனாகிய கணபதி, விக்னங்களை அகற்றும் விநாயகர் ஆகிய, தெய்வத்திற்கு சகோதரனே, கூதாள மலர் அணிந்துள்ள குளிர்ச்சி பொருந்திய உனது திரு அடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.)\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 2\nகம்சட்வனி – கண்ட சாபு\nசந்தான புஷப பரிமள கிண்கிணீ முக\nசன்ற சேகர முஷிகாருட வெகுமோக\nசிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி\nசிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு\nமந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க\nவர புத்ர ராஜீவ பரியங்க தந்திய\nஇந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண\nஇமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ\nதேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின், நறு மணம் வீசுவதும், சதங்கையை தன்னிடத்தில் கொண்டதும், அமிர்த ஒளியை வீசுவதும் ஆகிய, இரண்டு திரு அடிகளை உடையவரும் (யுகள இரண்டு), பிறைச் சந்திரனை அணிந்தவரும், மூஷிக வாகனரும், மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும், தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும், தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும், முக் கண்ணை உடையவருமாகிய கணபதி, முன்னொரு காலத்தில், கனிக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில், சராசலங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த, அழகான தோகைகளை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) கங்கையில் உதித்தவரும், மனக் கவலைகளை பிளந்து எறிபவரும், சரவணத்தில் உதித்தவரும், கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும், தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும், பாம்பு வடிவமான அந்த சீர்மிகு நாகாசல வேலவனும், வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின், மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும், போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும், அருளைச் சுரக்கும், இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள் வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது.)\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 3\nஆதார பாதளம் பெயர அடி பெயர மு\nஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி\nவேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்\nவிழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்\nமாதானு பங்கியெனு மாலது சகோதரி\nமறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த\nபாதார விந்த சேகரனேய மலரும் உற்\nப���ைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்\nபச்சை பசுந்தோகை வாகை மயிலே)\n(இப்பூவுலகுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள, பாதாள லோகம் அசையவும், மயில் தனது அடியை எடுத்து வைத்த உடனேயே, மிகவும் பழமையான பிரமாண்டத்தின் உச்சிக் கூரையானது அசைவு பெறவும், இப்பூவுலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் ஆடுகின்ற ஆயிரம் முடிகளும் அசைந்து கொடுக்கவும், எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும், மத நீரை சிந்தி எறிகின்ற கன்னங்களை உடைய அஷ்ட திக்கு கஜங்களும் (யானைகளும்) இடம் பெயரவும், வேதாள கணங்கள் தாளம் போட அதற்குத் தகுந்த வகையில் நடனமாடும் நடராஜப் பெருமான், மிகவும் அன்புடன் பாராட்டவும், வைத்த கண்களை அகற்றாதபடி மயிலின் நடனத்தைக் கண்ட பார்வதி தேவி, உள்ளத்தில் களிப்புகொள்ளவும், பலவிதமான நடன வகைகளைக் காட்டி விளையாடுகின்ற மயில் (அது யாருடையது என வினாவினால்) திருவள்ளுவர் என பெருமை மிக்கவரின் சகோதரியானவள், மலையில் பிறந்தவள், வேடர் வம்சத்தில் வளர்ந்தவள், சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ முனிவரின் புத்திரி, மான் வயிற்றில், ஒப்பற்ற வகையில் உதித்த, நமது வள்ளித் தாயரின், கிண்கிணிகளும் சிலம்பும் அணிந்துள்ள தாமரை மலர் போன்ற, பாதங்களை திருவடியில் அணிந்த முருகனின், அன்பிற்கு உகந்ததாய், பூத்திருக்கும், நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில், வீற்றிருக்கும் பெருமையை உடையவன், படையுடன் வந்த அசுரர்களின், சேனைகள் சிதறிப் போகும்படி, நடத்துகின்ற, பச்சை நிறமான தோகையை உடைய வெற்றி மயிலே அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 4\nயுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்\nஉதித்த தென்ற் அயன் அஞ்ஜவே\nஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள\nவெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு\nவேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை\nநககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர\nநாரணன் கேசவன் சீதரன் தேவகீ\nமுககோடி நதிகரன் குருகோடி அனவரதம்\nமுருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட\nசிறகை வீசிப் பறக்கு மயிலாம்)\nதிரேதா யுகம், கிருதா யுகம், துவார யுகம், கலி யுகம் என்கிற சதுர் யுகங்களின், எல்லையின் முடிவு காலங்களில், உக்ரமாக வீசும், சூராவளிக் காற்று, இப்போதே வந்து விட்டதோ என்று, பிரமன் நடுக்கமுற, கோடிக்கணக்கான தேவலோகங்களும், கீழ் உலகங்களும், பொன் மயமான சிகரங்களை உடைய, கோடிக் கணக்கான மலைகளும், மயில் அடி வைக்கும் பொழுதே, பொடியாகி, பெரிய ஆகாசத்தில் தூளாக பறக்கவும், பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும், தேவர்கள் பயப்படவும், தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) எண்ணிலடங்காத நகங்களைக் கொண்டு, அரக்கர்களின் மார்பைப் பிளந்த, நரசிங்க மூர்த்தி, முரன் எனற அசுரனைக் கொன்றவர், மேக வண்ணன், பாற்கடலில் வசிப்பவர், கேசி என்ற அசுரனை வதைத்தவர், மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்துள்ளவர், தேவகியின் திருக் குமாரர், முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவர், ஆகிய மஹா விஷ்ணுவின் மருமகனும், ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன், வெள்ளை நிறமாக பரவிச் செல்லும், மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற, திருத்தணி மலையில் வீற்றிருக்கும், முருக மூர்த்தி, பார்வதி பாலன், ஆறுமுகக் கடவுள், செலுத்துகின்ற, அழகும், பெருமையும், மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 5\nஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி\nநய துல்ய சோம வதன\nதுங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம\nஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்\nஅணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே\nநீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி\nநீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்\nமாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்\nமதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்\nஒளிவடிவினளாய், இமய மலையின்கண், தோழியர்கள் பாதுகாத்து வந்த, மிகுதியான அலங்காரம் உடையவளும், பரிசுத்தம் மிகுந்தவளும், சந்தரன் போல் தண்ணொளி வீசும் முகம் உடையவளும், சிறந்த, மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தைக் கையில் கொண்டவளும், எலும்பு மாலையை அணிந்தவளும், சிவபெருமானையே எப்பொழுதும் நாடி விரும்பி இருக்கும் பார்வதி தேவி, படைத்த, ஒழுங்குமுறையும் வரிசை கொண்டதுமான, புராதனமானவையும் பரந்துள்ளதுமான, மிகப் பெரிய பிரபஞ்ச படைப்புகளான உலகங்கள் எல்லாமும், வெளி உலகங்கள் யாவையும், வளைந்த தனது சிறகினால், ஒரு ஆண் மயில் தனது பேடை மயிலின் முட்டைகளைக் காப்பது போல், அகில பிரபஞ்களையும் பாதுகாக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள், வர்ணிக்கும், வெளி உலகங்களில் வாழும், 33 கோடி தேவர்களும் துதித்து வணங்கும் மலையாகிய, திருத்தணியில் வாழும் வேலாயுதக் கடவுள், தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன், பயமில்லாதவன், மனத் துன்பம் இல்லாதவன், பாஞ்ச சனியம் எனும் சங்கு, நாந்தகம் எனும் வாள், பெருமை மிக்க சுதர்சனம் எனும் சக்ரம், சாரகங்கம் எனும் வில், கெளமேதகம் எனும் கதை, ஆகியவைகளை ஏந்தியுள்ள புயங்களை உடையவனும், மாதவனும் முராரியும் திருமாலும், மது கைடவன் என்ற இரு அசுரர்களை அழித்தவனாகிய திருமாலினுக்கும், மகாலட்சுமிக்கும், மருமகன், முருகவேள் குமரக் கடவுளின், வேலும் மயிலும் துணை என்கிற மகா மநிதிரத்தின் பொருளாக நின்று அதை ஜெபிக்கும் அடியார்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில் தான் அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 6\nசின்துப்கைரவி – கண்ட சாபு\nசங்கார காலமென அரிபிரமர் வெருவுற\nசந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்\nகங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த\nககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்\nசிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள\nதெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்\nகெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய\nகீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி\n(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)\nநான்கு யுகங்களின் முடிவில் எல்லாம் அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று, திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும், எல்லா உலகங்களும் அச்சப்படவும், சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும் இந்தராதி அமரர்கள் குழப்பமடையவும், உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த சிவனார், ஒப்பற்ற சர்வ சங்கார நடனம் செய்த சமயம், பிரளய இருள் மூடி இருந்தது போல், விரிந்த மேல் உலகத்தின் உச்சியும், வானத்தின் உச்சியும், மறையும்படி செய்த பசிய தோகையை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) பேரழகுடைய, குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும், கஸ்தூரியையும் புனைந்த, இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட, தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின், மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான, குமரக் கடவுள், திருத்தணி மலையில் வாழ்பவன், பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக ஏந்தப்பட்டவன், இசைக்கு ஆதாரமான ஏழு சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன், கருணைக் கடல், கிருத்திகை மாதர்களின் புதல்வன், வலிமை மிக்க சூரபத்மாதிகள் மடியவும், கிரவுஞ்ச மலை பிளவுபடவும், போர்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த மயிலே தான் அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 7\nபீம்பலாச் – கண்ட சாபு\nதீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்\nதிகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை\nபாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்\nபடர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு\nஆர ப்ரதாப புளகித மதன பாடீர\nஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர\nகோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார\nகொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி\nவைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)\nமிகவும் நன்றாக, சமுத்திரங்களும், எட்டுத் திசைகளும், மேல் வானமும், பூவுலகும், நின்ற நிலையில் சுழற்சி அடையவும், விளங்குகின்ற, ஆயிரம் பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும், கொடிய உச்சியின் மேல் உள்ள படங்கள் நெருப்பைக் கக்கவும், பயத்தை அடைந்த, கனத்தப் படக் கூட்டங்களை உடைய, ஆதிசேடன் முதலான சர்ப்பக் கூட்டங்கள், பட படவென்று அச்சமுற்று நடுங்கவும், எங்கும் பரந்துள்ள சக்ரவாளகிரி, தூள் தூளாகப் போகவும், பயணத்திற்கு ஏற்றபடி சவாரிக்கு வரும், பச்சை நிறத்தையும் பவள நிறத்தையும் உடைய தோகைகளைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) மிக்க கீர்த்தி உடையதாய், புளகாங்கிதம் கொண்டதாய் ஒளி மிகுந்ததாய், சந்தனப் பூச்சுக்கள் அணியப் பெற்றதாய், அமிர்தம் நிறைந்த குடத்தைப் போன்ற தன பாரங்களைக் கொண்டவள், தோகையை விரித்து ஆடும் மயிலைப் போன்றவள், பேரழகு உடையவள், பேரானந்தத்தில் திகழ்ந்து கொண்டிருப்பவள், இப்பேற்பட்ட பார்வதி தேவியின் திருக்குமரன், கோரமான முத்தலை சூலத்தை ஏந்தியவரும், முக்கண்ணரும் நிமிர் சடையானும், லோக குருவாகிய சிவபெருமான், தந்தருளிய, தணிகேசன், கொடிய செயல்களையே செய்து வந்த அசுரர்களின் வயிற்றில் எரி புகவும், தேவர்கள் அமராவதி நகரில் குடியேறவும், செலுத்திய மயிலே தான் அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 8\nமாண்ட் – கண்ட சாபு\nசெக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை\nதிரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்\nசக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல\nதறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு\nவிக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய\nவேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை\nதுக்கசுக பேதமற வாழ்வித்த கந்த\nதுரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல\n(வாசுகியின்) வரிசையாக அமைந்துள்ள படங்களின் கூட்டம், சிவந்த நிறமுள���ள குபேரனின் செல்வத்தைப் போன்ற, விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை, சிதற, திரிபுர சம்ஹாரியான சிவனார் முன்பு அமிர்தம் போல் உண்ட ஆலகால விஷம், மீண்டும் தோன்றி விட்டதோ என அனைவரும் அஞ்ச, பிளவு பட்ட ஆயிரம் வாய்களும், நெருப்பைப் போல் எரியும் விஷத்தைக் கக்க, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட தேசங்கள் யாவையும், ஒரே மூச்சில் அழிக்க வல்ல, கொடூரமான பார்வையை உடைய, வீரமும் கொடூரமும் உள்ள வாசுகியின், படக்கூட்டங்களை ஒரே அடியாகத் தூக்கி வீசுகிற, உக்ரமும் வேகமும் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) வீரம் மிக்க வேடர் வம்சத்தில் வளர்ந்து வந்த, வள்ளி புனத்திற்கு சென்று உலாவி வந்த, கிழ ரூபம் எடுத்த மேலோன், சானித்தியம் கொண்டு திகழும் திருத்தணி தலத்தில் வாழும் வேலாயுதக் கடவுள், என்னுடைய பூர்வ ஜென்ம வினைகள், துன்பத்தை ஒழித்து, நான் யார் என்பதை எனக்கு உபதேசம் மூலமாக உணர்த்தி அருளி, இன்ப துன்பங்களை கடந்த அத்துவித நிலையில் என்னை இருத்தி அருளிய கந்த சுவாமி, வாகனமாக திகழும், ஒப்பற்ற, குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்ட, பெருமை உள்ளதும் அகன்றதுமான, அசுரர்குல தீயோர்களை கொடுமையை காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 9\nடுர்கா – கண்ட சாபு\nசிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல\nதெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்\nநிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய\nநின்ற மா முகில் என்னவே\nநெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு\nஅகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்\nஅடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்\nமகரகன கோமள குண்டலம் பல அசைய\nவல்லவுணர் மனம் அசைய மால்\nவரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய\nபொன் நிறமான சிகரங்களை உடைய, மேரு மலை என்று சொல்லும்படியாகவும், கைலாய மலை எனும்படியாகவும், நீலோற்பல மலர்கள் வளரும் தணிகை மலை எனும்படியும் (இவ்வாறு பல நிறங்களைப் பெற்று) ஆயிரம் கிளை நதிகள் கொண்ட கங்கை, யமுனை நதி போல, ஒளி வீசும், வெண்நிலா போன்ற சங்கின் நிறத்தைப் போலவும், தேவர்களின் சிலைகளை அலங்கரிக்கும் திரு வாச்சி போலவும், எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும், நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும், தோகையை வீசி நிமிர்ந்திருக்கும், ஒப்பற்ற, நீல நிறத் தோகையைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) அகில் மருக் கொழுந்து மணம் வீசும், திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன், தன்னுடைய பக்தர்களின் வறுமை நீங்கும்படி, திருக் கரத்தில் வலிமை வாய்ந்த வேலாயுதம் விளங்கி நிற்கவும், பன்னிருத் திருத் தோள்களில் பலவித மலர்களில் தொடுக்கப்பட்ட மாலைகள் அசையவும், மீன் வடிவமுள்ள பொன்நிறமான, அழகிய காதில் குண்டலங்கள் அசையவும், கொடிய அரக்கர்களின் மனம் சஞ்சலப் படவும், மயக்கம் தரும் கிரவுஞ்ச கிரி நடுங்கவும், பாதாள லோகம் கிடுகிடென நடுங்கவும், எட்டுத் திக்குகளும் அசைவுறவும், பவனிக்காக சவாரிக்கு புறப்படும் மயிலே தான் அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 10\nமத்யமாவதி – கண்ட சாபு\nநிராஜத விராஜத வரோதய பராபர\nநிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி\nகுராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்\nகுலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய\nபுராரி குமரா குருபரா எனும் வரோதய\nபுலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக\nலாகும் அயில் ஆயுத நெடுன்\nதராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல\nதடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்\n(மயிலே, ஷடானனன் நடாவு மயிலே\n‘நி’ + ‘ராஜத’, மூன்று குணங்களில் ஒன்றான ராஜத குணம் அற்றவன், ‘வி’ + ‘ராஜத’, ராஜத குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவன், பரமேஸ்வரன், மன வருத்தம் இல்லாதவன், ‘நிர்’ + ‘அமயம்’ (நோய்), நோய் இல்லாதவன், தலைவன், தர்ம நெறி அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால், நன்நெறி பூண்டு ஒழுகி மனக்களிப்புடன் எப்போதும் இருப்பவன், குரா மரங்களில் தோன்றி, கலந்து வெளிப்பட்டு விளங்கும், பருத்த அடிமரத்தின் கீழ், (திருவிடைக்கழியில்) சானித்தியத்துடன் விளங்குபவன், ஒளி வீசும், குரா மரங்களின் நிழலில், படர்ந்திருக்கும், திருத்தணிகை முதலிய சிரேஷ்டமான மலை முதல், பூவுலகெங்கும், களிப்புடன் திரிந்து, குலாவுகின்ற தோகை மயில் (அது யாருடையது என வினாவினால்) திரிபுரமெரித்த சிவ பெருமானின் மைந்தா, சிவ குருமூர்த்தியே, என்று துதித்து வணங்கும், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குபவன், பழம் பெரும் கடவுளானவரும், ‘முரன்’ என்ற அசுரனைக் கொன்றவரும் ஆன திருமாலின் மருமகன், (பழங்களையே உண்டு வாழும்) கிளி போன்ற இந்திராணியால், வணங்கப்படுகி��்றவன், இந்திரனுக்கு சரணாகதி அளித்த வேலாயுதக் கடவுள், நீண்ட பூமியின் கண் உள்ள மலைகளில் வாழும், வேடுவர்களின் குலத்திற்கு சூரியனைப் போல், மாப்பிள்ளையாகிய பேரழகன், வலிமையை சாதித்தவன், போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன், மலையான கிரவுஞ்சத்தை அழித்தவன், தொந்தரவுசெய்து வந்த சூரபத்மாவை, கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன், நன்மையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆறுமுகப் பெருமான், செலுத்துகின்ற மயிலே தான் அது.\nமயில் விருத்தம் – மயில் விருத்தம் – 11\nஎன்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்\nஎம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு\nபனாளும் அடிபரவும் அருணகிரி நாதன்\nபாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்\nமாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்\nபடிப்பவர்கள் ஆதி மறை ஞூல்\nமன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்\nமகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்\nவாரிஜ மடந்தை யுடன் வாழ்\nஅன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்\nஅமுதா சனம் பெறுவர் மேல்\nஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்\nஒரு நாள் கூட தவறாமல் எப்பொழுதும், ஒப்பற்ற, நீர் மடுவில், இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல மலர் விளங்குகின்ற, தணிகாசலத்தில் வாழும், எமது தெய்வமாகிய கந்தக் கடவுள், தேவர்களின் தலைவன், ஊர்தியாக ஏறும், ஒப்புவமை இல்லாத நாம் வழிபடும் தெய்வமான மயில் வாகனத்தை, பல நாட்களாக துதித்து வணங்கும், அருணகிரிநாதனாகிய நான், இயற்றிய, இனிமை நிறைந்ததும், விசித்ரமான அழகுகள் நிறைந்ததும், இசைக்குரிய பாடலாகச் சொன்ன, எவ்வித குற்றமும் இல்லாத, இந்த பத்து விருத்தப் பாக்களையும், தினமும் பாராயணமாக ஓதி உணர்ந்தவர்கள், மிகவும் பழமையான வேதங்கள், நிலை பெற்று விளங்கும், பிரம தேவனின் சொரூபத்தை அடைவார்கள், பிரம்மனின் அன்ன வாகனத்தில் ஏறும் பாக்யத்தைப் பெறுவார்கள், கலைவாணியாகிய சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்று அவருடன் கூடி வாழ்வார்கள், சுறா மீன்கள் வாழும் சமுத்திரத்தின் தலைவனாகிய வருண பதவியை அடைவார்கள், கருட வாகனத்தில் ஏறுவார்கள், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும் சிறந்த தலைமைப் பதவியை பெறுவார்கள், தேவேந்திரனுடன் அயிராவதத்தின் மேல் பவனி வருவார்கள், தேவர்கள் போல் அமுதத்தை அருந்தி மகிழ்வர், அதற்கு மேலும் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்யப் பெறுவார்கள், மிகச் சிறந்த பெருமையும் புகழும் அடைவார்கள், முடிவில் அழிவில்லாத முக்தி சாம்ராஜ்யத்தை அடைவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/power-cut-schedules-in-chennai-perambur-thiruvanmiyur.html", "date_download": "2020-06-05T10:06:41Z", "digest": "sha1:J4UHZF2CNEH33GDSXSNUDQQOBU6FX5YA", "length": 13289, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Power Cut Schedules in Chennai Perambur, Thiruvanmiyur | Tamil Nadu News", "raw_content": "\n‘நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம்'... ‘8 மணிநேரம் பவர் கட்'... விபரங்கள் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.\nபெரம்பூர் பூம்புகார் நகர் பகுதி: பூம்புகார் நகர், அஞ்சுகம் நகர், ஆர்.கே,ஆர் நகர், சிவசக்தி நகர், கண்ணகி நகர், அனுசுயா நகர், எம்.ஜி.ஆர் நகர், வரலட்சுமி நகர்.\nதிருவான்மியூர் பகுதி: கண்ணப்ப நகர் 1வது, 2வது மெயின் ரோடு மற்றும் விரிவு, ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி 2வது, 3வது குறுக்கு தெரு, ராம் அவென்யூ 1வது முதல் 4வது குறுக்கு தெரு, நெட்கோ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெரு, சுப்ரமணி சாலை, ஈசிஆர் ஒரு பகுதி.\nவேளச்சேரி மற்றும் மையப் பகுதி: 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.\nகொளத்தூர் பகுதி: வெற்றி நகர் (பகுதி), வெற்றி நகர்(விரிவு), கோபாலபுரம் 1 முதல் 3 வது தெரு, அய்யாலு தெரு, சிவலிங்கம் தெரு, வரதராஜன் தெரு, கன்னியப்பன் தெரு.\nபெரம்பூர் ராஜாஜி நகர் பகுதி: ஐய்யப்பன் நகர் முழு பகுதி, செந்தில் நகர் முழு பகுதி, தில்லை நகர், மகாவீர் நகர், சீனிவாசா நகர் 3வது குறுக்கு தெரு, சிவானந்தா தெரு 200 அடி ரோடு.\nடி.ஐ.சைக்கிள் பகுதி: கிருஷ்ணாபுரம், ராம் நகர், லெனின் நகர், காமராஜபுரம், முனிசிபால் நீதி மன்றம், டாஸ் எஸ்டேட், திருவேங்கட நகர் முழு பகுதி, சோழபுரம் ரோடு பகுதி, சோழபுரம் ரோடு-சிடிஎச்சாலை, ஸ்டெட் போர்ட் மருத்துவமனை, ஓடி பேருந்து நிலையம், ஒரகடம் சாலை, மௌனசாமி மடம் தெரு, டீச்சர்ஸ் காலனி, முனிசிபல் அலுவலகம், வரதராஜபுரம், தபால் அலுவலகம், அம்பத்தூர் ரயில் நில��யம் கடைவீதி, சிவானந்தா நகர், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, அம்பத்தூர் மார்க்கெட், ராமாபுரம், தாசில்தார் அலுவலகம்.\nராஜ்பவன் பகுதி: ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் 1வது முதல் 34வது தெரு வரை, வேளச்சேரி மெயின் ரோடு, ரேஸ் வியூ காலனி 1வது முதல் 3வது தெரு வரை, பாரதி நகர், ஐந்து பர்லாங்கு ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, வண்டிக்காரன் ரோடு, நேரு நகர், பெரியார் நகர், டிஎன்எச்பி காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி 1வது முதல் 6வது தெரு வரை, கணேஷ் நகர் ரங்கநாதன் தெரு.\nபாலவாக்கம் பகுதி: காமராஜ் சாலை மற்றும் இசிஆர் மெயின் ரோடு ஒரு பகுதி, கந்தசாமி நகர் 1வது முதல் 8வது வரை, மணியம்மை தெரு, சங்கம் காலனி 1வது முதல் 2வது தெரு வரை, கரீம் நகர், மற்றும் மகாத்மாகாந்தி தெரு, பிஆர்எஸ்.நகர், பாரதி நகர், அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, காயிதேமில்லத் நகர், விஓசி நகர், பள்ளி தெரு, மசூதி தெரு.\nநீலாங்கரை பகுதி: ப்ளூ பீச் ரோடு, மரக்காயர் நகர் 1 முதல் 7ம் தெரு வரை, கபாலீஸ்வரன் நகர் 4 வது பிரதான சாலை, சீ வியுவ் அவென்யூ, முருகம்பாள் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ்.\nசோத்துப்பெரும்பேடு பகுதி: காரனோடை, ஆத்தூர். தேவனேரி, சோழவரம் செம்புலிவரம், கோட்டைமேடு.\n'நாளைக்கு'... 'காலை முதல் மாலை வரை'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே\n10 மாதங்களுக்கு முன் நடந்த 'சம்பவம்'... போதையில் உளறிய 'கஞ்சா வியாபாரி'... 'காணாமல்' போன சிறுவனுக்கு ஏற்பட்ட 'கோர' நிகழ்வு...\n'நாளைக்கு' 8 மணி நேரம்... எந்த ஏரியாவில் எல்லாம் 'பவர் கட்'... விபரங்கள் உள்ளே\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘டூர் போன சென்னை இளைஞர்கள்’.. ‘திடீரென அறுந்து விழுந்த ராட்டினம்’.. பிரபல பூங்காவில் நடந்த விபத்து..\n‘சகோதர் உணவில் விஷம்’.. வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய கணவன், மனைவி.. சென்னையில் நடந்த சோகம்..\nVIDEO: ‘இந்த ஒரு யோகா போதும் கொரனோ வைரஸ் குணமாக’.. கணவரை வச்சு ‘டெமோ’ காட்டிய சென்னை யோகா டீச்சர்..\n'சென்னை பெண்ணுக்கு வந்த காய்ச்சல்'... 'அலெர்ட்டான மருத்துவர்கள்'... ரெடியான 'ஸ்பெஷல் வார்டு'\n‘சீனாவில் இருந்து திரும்பிய’... ‘மருத்துவ மாணவர்கள்’... ‘அங்க என்ன நடக்குது’... ‘கூறும் உண்மை இதுதான்’\n‘விடுமுறை நாளான நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர் கட்’... விபரங்கள் உள்ள���\n‘அடுத்தடுத்து’ நடந்த சோகம்... தொடர்ந்து ‘கட்டாயப்படுத்திய’ பெற்றோர்... ‘சென்னையில்’ பெண் எடுத்த ‘விபரீத’ முடிவு...\n‘தங்கையின் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’... வீடியோ அனுப்பி ‘மனைவியை’ மிரட்டிய ‘சென்னை’ இளைஞர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n'திடீரென வந்த சண்டை'... 'சென்னையில் பிரபல தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு'... பரபரப்பு சம்பவம்\nVideo: 'பாதிக்கப்பட்ட' ஒரு பொண்ண 'இப்டித்தான்' நடத்துவீங்களா... என்ன நடந்ததுன்னு 'நீங்களே' பாருங்க\n‘நாளைக்கு 8 மணிநேரம்’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே\n'இரண்டு ஆண்டுகளாக தனது செல்போனில்...' சென்னை வாலிபர் செய்த காரியம் என்ன தெரியுமா..\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... \"ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா...\"\n'அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படுமா'... 'அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்'... விவரம் உள்ளே\n‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...\nVIDEO: சென்னையில் வீடுபுகுந்து இளைஞர் கடத்தல்.. பரபரக்க வைத்த சிசிடிவி காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-december-02-2019/", "date_download": "2020-06-05T10:21:44Z", "digest": "sha1:XR3Y6RUI6XMW4HSDWPVD4LKQZRBPHD5E", "length": 13048, "nlines": 137, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs December 02 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் ஓய்வூதிய வாரம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nபிரதமரின் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் முதியோர் நல நிதித்திட்டம் மற்றும் சுய தொழில் செய்வோருக்கான ஒய்வூதிய திட்டம் ஆகியவற்றில் உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்திற்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை ஒய்வூதிய வாரம் கடைபிடிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஒய்வூதிய வாரத்தின் நோக்கம் – முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் முதியோர் நலத் திட்டத்தில் 1 கோடி பேரை இணையச் செய்வது.\nஇந்தியாவில் வழங்கப்படும் ஒய்வூதிய திட்டங்கள்:\nபிரதம மந்திரி கரம்யோகி மன்தான் – அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஒய்வூதிய திட்டம்\nபிரதமரின் கிசான் மன்தன் யோஜனா – விவசாயிகளுக்கான ஒய்வூதிய திட்டம்\nஅடல் ஒய்��ூதிய திட்டம் – அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது.\nநிகழாண்டில் தமிழகத்தில் 98 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசு அறிக்கையின் படி நாடு முழுவதும்36 லட்சம் பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇந்திய அளவில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் மட்டும்3 லட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக ஐ.நா. 2030-ம் ஆண்டை இலக்கு வருடமாக நிர்ணயித்துள்ளது.\nஇந்திய அரசு காச நோயை முற்றிலும் ஒழிக்க 2025-ம் ஆண்டை இலக்கு வருடமாக நிர்ணயித்துள்ளது.\nகாச நோய் தினம் – மார்ச் 24\nஇந்தியாவின் தலைமை கணக்கு அதிகாரியாக சோமா ராய் பர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் நாட்டின் 22-வது தலைமை கணக்கு அதிகாரி ஆவர்.\nஇப்பொறுப்பை வகிக்கும் ஏழாவது சோமா ராய் பர்மன் ஆவர்.\nமத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இவர் பணியாற்றுவார்.\nமத்திய அரசுக்கு நிதி ஆலோசகராக இவர் செயல்படுவார்.\nசைமது முஷ்டாக் கோப்பை டி20 : கர்நாடகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nஇது பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்ளுர் கிரிக்கெட் போட்டியாகும்.\nதொடர்ந்து 2-வது முறையாக கர்நாடகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nசையது முஷ்டாக் அலி கோப்பை 2009 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.\nசையது முஷ்டாக் அலி 1934-ஆம் ஆண்டு முதல் 1952-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.\nஇந்திய அரசு இவருக்கு 1964-ம் ஆண்டு “பத்ம ஸ்ரீ” விருது வழங்கியுள்ளது.\nடிசம்பர் 2 – எல்லைப் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட தினம்.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இப்படை செயல்பட்டு வருகிறது.\nகடந்த 1955-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையில் தற்போது5 லட்சம் வீரர்கள் உள்ளனர்.\nஎல்லை பாதுகாப்பு படை ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கோட்டு பகுதியிலும், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது.\nஎல்லை பாதுகாப்பு படை தலைவர் – வி.கே. ஜோஹ்ரி\nகுறள் எண் : 35\nஅதிகாரம் : அறன் வலியுறுத்தல்\nகுறள் இயல் : பாயிரம்\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nவிளக்கம் :பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/impact-on-india-rises-to-1251-death-toll-rises-to-32", "date_download": "2020-06-05T09:41:24Z", "digest": "sha1:NIPI4HBUMYH3FT4G5KXGM7QJEF5NQB32", "length": 6272, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியாவில் பாதிப்பு 1251 ஆக உயர்வு.! பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு.!", "raw_content": "\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\nயு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு.\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nஇந்தியாவில் பாதிப்பு 1251 ஆக உயர்வு. பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு.\nஉலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி\nஉலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,65,659 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக இருந்த நிலையில், நேற்று இரவு வரை 1251 ஐ எட்டியது. உயிரிழப்பின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தாக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா 198, கேரளா 202 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து 102 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வ���வுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது - மத்திய நிதி அமைச்சகம்.\nகுஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.\nநிதி நெருக்கடியால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்தது மத்திய அரசு.\nபொருளாதார அம்சங்களை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்.\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டணம்.. மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919 லிருந்து 2,26,770 ஆக அதிகரிப்பு.\n#BREAKING: கேரளாவில் யானை கொலை - ஒருவர் கைது.\nயானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் -பிரகாஷ் ஜவடேகர்\nயானையை கொன்றவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/03/blog-post_22.html", "date_download": "2020-06-05T10:45:02Z", "digest": "sha1:GMP3FYLIDIGB677JEC5JZPYXDEQ4MG7S", "length": 14582, "nlines": 153, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்", "raw_content": "\nகூகுள் தரும் வசதிகள் பலவற்றில் இமெயிலுக்கு அடுத்தபடியாக, பலரின் விருப்பமாக இருப்பது யுட்யூட்தான். இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய அல்லது நமக்குப் பிடித்த வீடியோ கிளிப்களை இதில் அப்லோட் செய்து அனைவரும் பார்க்கும் வண்ணம் பதிக்கலாம்.\nநீங்கள் யு–ட்யூப் தளம் சென்று தேடிப் பார்த்தால், நாம் டிவி சேனல்களில் பார்க்கும் பல வீடியோ காட்சிகள் பதிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். திறமையான ரசிகர்கள் பலர், பிரபல திரைப்படங்களின் பாடல் காட்சிகளுக்கான பாடல்களில் மாற்றம் செய்து தங்களுக்குப் பிடித்த வகையில் அமைத்து வெளியிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.\nபலர் தங்கள் குழந்தைகளின் வீடியோ கிளிப்களை அனைவரும் காணும் வகையில் அமைத்திருப் பதனையும் காணலாம். இங்கு இந்த யு–ட்யூப் அக்கவுண்ட்டை எப்படிக் கையாளலாம் என்று பார்ப்போம்.\nமுதலில் கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலே, யு–ட்யூப் அக்கவுண்ட் அமைத்துக் கொள்ள முடியும். இவற்றை அமைத்தவுடன் யு–ட்யூப் தளம் சென்று உங்கள் அக்கவுண்ட் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே அக்கவுண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள Account என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.\nஅடுத்து இடது பக்கத்தில் ஒரு பிரிவு 'Overview' எனத் தலைப்பிட்டு இருப்பதனைக் காணலாம். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் அக்கவுண்ட்டை, வசதிப்படி வைத்துக் கொள்ள பல ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் Profile Setup என்பதில் தொடங்கலாம்.\nஇதில் கிளிக் செய்தால் நீங்கள் 'About Me' என்ற ஒரு புதிய பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் யூசர் நேம் அடிப்படையில் ஏதேனும் ஒரு படத்தை அப்லோட் செய்திடலாம். உங்களைப் பற்றி விவரிக்க ஏதேனும் தகவல்களைப் பதியலாம்.\nஉங்களுக்கென ஓர் இணைய தளம் இருந்தால், அதனை அங்கே எழுதி வைக்கலாம். கூடுதலாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பிடித்தவை, பிடிக்காதவையும் பதியலாம்.\nஅடுத்ததாக 'Customize Homepage'. இங்கு நீங்கள் யு–ட்யூப் தளத்தில் நுழைகையில் என்ன என்ன காட்டப்பட வேண்டும் என்பதை வரையறை செய்திடலாம். மூன்றாவது டேப் 'Playback Setup' இங்கு உங்கள் இணைய இணைப்பின் தன்மைக்கேற்ப, நீங்கள் பார்க்கும் யு–ட்யூப் வீடியோக்கள் எந்த தன்மையில் காட்டப்பட வேண்டும் என்பதனை வரையறை செய்திடலாம்.\nஅடுத்தது 'Email Options' இங்கு உங்களின் ஜிமெயில் முகவரி குறித்து அமைக்கலாம். உங்களின் வேறு ஒரு முகவரியையும் பயன்படுத்தலாம். யு–ட்யூப்பில் இருந்து எத்தனை மெயில்கள், எப்படி அனுப்பலாம் என்பதனை இங்கு செட் செய்திடலாம்.\nஐந்தாவதாக நாம் காண்பது 'Sharing and Privacy' ஆகும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் அதிகக் கவனத்துடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்திலும் பல லட்சக்கணக்கானவர்கள் யு–ட்யூப் தளத்தை நாடுகின்றனர்.\nSearch and Contact Restriction என்பதன் கீழ் நீங்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் உங்களுக்கு செய்திகள் அனுப்பவும், உங்கள் வீடியோ கிளிப்களைப் பார்க்கவும் அனுமதிக்கலாம். இதற்கு உங்கள் ஜிமெயில் முகவரி அவர்களிடம் இருக்க வேண்டும். என்பதனை நீங்கள் இயக்கி அமைத்தால், நீங்கள் அண்மையில் பார்த்த யு–ட்யூப் தளங்களை, உங்கள் நண்பர்களும் பார்க்கலாம்\nRecent Activity என இங்கு தரப்பட்டிருப்பதுவும் அதைப் போன்றதுதான். நீங்கள் அண்மைக் காலத்தில் யு–ட்யூப் தளத்தில் மேற்கொண்ட செயல்பாடுகளை, மற்றவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தரும்.\nஅடுத்து நீங்கள் யு–ட்யூப் தளத்தில் ப்ளாக் என்னும் சிறிய வலை மனை அமைப்பதா�� இருந்தால் 'Blog Setup.' என்னும் இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி Add a Blog என்பதில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிளாக் தயாராகிவிடும்.\nஏழாவதாகக் கிடைக்கும் Mobile Setup என்பதனைக் கிளிக் செய்து, செட் செய்வதன் மூலம், உங்களால் உங்கள் மொபைல் போனிலிருந்து போட்டோக்களை அப்படியே நேராக யு–ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திட முடியும்.\nஇறுதியாக 'Manage Account' என்ற பிரிவில் உங்கள் அக்கவுண்ட் நிர்வாகத்தை நீங்கள் கவனிக்கலாம். உங்கள் பாஸ்வேர்டை மாற்றலாம்; ஏற்கனவே செட் செய்த தனிப்பட்ட தகவல்களை நீக்கலாம்.\nஏன், உங்கள் அக்கவுண்ட்டையே குளோஸ் செய்திடலாம். எனவே கவனமாக இதனைக் கையாண்டு உங்கள் தனிப்பட்ட தேடுதல்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்\n2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்...\nமீடியா - டாகுமெண்ட் பார்மட் மாற்ற\nதிரையுலகில் எம்.ஜி.ஆர். சந்தித்த பிரச்னைகள்\n'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்\nவிண்டோஸ் 7 புது போல்டர்\nதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை\n56வது தேசிய திரைப்பட விருதுகள்\nசோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்\nவிண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nஎன்ன செய்யும் இந்த FUNCTION KEYS\n2.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி குவித்த ''மை நேம் இ...\nவிலை குறைக்கப்பட்ட நோக்கியா இ 63\nஅஜித் - விஜய் - விக்ரம் இணைந்தால்...\nமூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்\nவிரைவில் வருகிறது 3டி டி.வி.,\nபி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-05T10:28:24Z", "digest": "sha1:XWRQGWB7FTFKKMV5NBLHKAVEN7GOU6Q7", "length": 11540, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு முகத்துவாரத்தில் அமைந்துள் சுற்றுலா விடுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அமைச்சர்,\nகிழக்கு மாகாணத்துக்கு இரண்டு காரணங்களுக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன் ஒன்று என்னுடைய அமைச்சோடு சம்மந்தபட்ட வேலைத்திட்டங்களை பார்ப்பதற்கும் ஜனாதிபதியும் பிரதமரும் என்மேல் இருக்க கூடிய நம்பிக்கை காரணமாக எனக்கு இந்த அமைச்சு பதவியை தந்திருக்கின்றார்கள்.\nஅதன் ஊடாக நாடு தழுவிய ரீதியில் கடற்தொழிலாளர்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளை விரைவாக தீர்ப்பதற்கும் இனங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாட்டிலே நியாயமான விலையிலே போசாக்கு உணவை பெற்றுக் கொள்வதற்காகவும் அந்நிய செலவணியை அதிகரிப்பதற்காக இந்த அமைச்சு பொறுப்பை தந்திருக்கின்றார்.\nஅந்த ரீதியில் நாடுதழுவிய ரீதியில் அதனை பார்ப்பதற்காக பிரயாணித்து கொண்டிருக்கின்றேன். அத்தோடு எனது கட்சியின் அரசியல் கொள்கைகள் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் வந்துள்ளேன்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண தமிழர்கள் கூட்டமைப்பு என தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் இருந்து பல பிரமுகர்கள் வந்து என்னுடன் பேசினார்கள் அப்போது நாங்கள் வாக்குகள் சிதறக் கூடாது என உடனடியாக ஏற்றுக் கொண்டு அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றதாக தெரிவித்து அண்மை நாட்கள்வரை அதனை தெரிவித்தும் செய்தும் வந்திருக்கின்றோம்.\nஆனால் அப்படி கூட்டமைப்பு என்று வந்தவர்கள் இரண்டாக பிரிந்தனர். அதன் பின் அதற்குள் இருக்க கூடிய அரசியல் கட்சிகளும் வெவ்வேறு போக்கில் போயிருக்கின்றனர். ஐக்கியத்துக்கான பல முயற்சிகள் செய்து அது வாய்க்கவில்லை ஆனால் நாங்கள் தேசிய பட்டியலை கருத்தில் வைத்துக் கொண்டும் கட்சியின் கொள்கைகள் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களது ஆணையை பெறுவது தான் எங்களுடைய நோக்கம். அந்தவகையில் இந்த தேர்தலில் தனித்து களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளோம்.\nஎனவே தேர்தலில் போட்டியிடுவபர்களின் பெயர் பட்டியலை வெகு விரைவில் அறிவிப்போம். என்றார்\nPrevious article18 இல் கூட்டமைப்பு, கூட்டணி வேட்பு மனுக்கள்\nNext articleரெலோவிலிருந்து விலகும் மற்றுமோர் உறுப்பினர்\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nஎமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்.\nவருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:54:51Z", "digest": "sha1:SOXYWA4PEARIIMX4M27YS3VEJFNKPO23", "length": 35581, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புலிகள் பாதுகாப்புத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுலிகளை பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசால் 1973 ல்[2] ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமே புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Project Tiger - புராஜெக்ட் டைகர்) ஆகும். இந்திய வனவிலங்குகள் வாரியம் (IBW ) இத் திட்டத்தை வடிவமைத்தது. அறிவியல், பொருளாதாரவியல், அழகியல், பண்பாட்டுச் சூழலியல், சூழலியல் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவிலுள்ள உயிர்வாழும் புலிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து பேணிப் பாதுகாப்பதற்காகவும், அவைகளின் பாரம்பரிய இயற்கை வாழ்விடங்களை பாதுகாத்து இந்திய மக்களின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக அர்பணித்தலுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கெனத் தனியான சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு புலிகள் வாழ்வதற்கான இயற்கையான சூழ்நிலை பேணப்படுகிறது.\n3 முதற் கட்ட செயல்பாடுகள்\n4 புலிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்���ே வருவதன் காரணம்\n5 சில புள்ளி விவரங்கள்\n9 அடுத்த கட்ட நடவடிக்கைகள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN ) பொதுக்குழு கூட்டம் 1969 ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் அருகிவரும் கானகப்பரப்பு குறித்தும், பல கானுயிர்கள் அழியும் தறுவாயில் இருப்பது குறித்தும் கவலைக்குரல் எழுப்பப்பட்டது. அதற்கான நடவடிக்கையாக, இந்திய வனவிலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970 ல் வனவிலங்கு வேட்டையாடல் தடை செய்யப்பட்டது. 1972 ல் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நாற்பதாயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. 1972ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள்தொகைக் கணக்கெடுப்பில் 1872 புலிகளே எஞ்சி இருந்தது தெரியவந்தது. அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க 1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் நமது பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. புலிகளைப் பேணுவதற்கு சூழிலியல் அணுகுமுறை கொண்ட ஒரு திட்டத்தை வடிவமைக்க செயலாக்கக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்புப் படையும் உருவாக்கப்பட்டது.\nநாடு தழுவிய பெரு முயற்சியால் மட்டுமே இத்திட்டம் வெற்றி அடையமுடியும் என்றும், ஒரு பெரிய சிக்கலான உணவு சங்கிலியின் மேல் நிலையில் உள்ள புலிகளை மட்டும் தனியாக பாதுகாக்க இயலாது, எனவே புலிகளுக்கான வாழ்வாதரங்களை தூய்மை கெடாமல் மீட்டெடுப்பதே இதன் குறிக்கோள் என தனது உரையில் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறையிலிருக்கும் போதே மகாராஷ்ராவில் உள்ள பண்ணா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயங்களில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஒன்றிய அரசு 1972 ஆம் ஆண்டின் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA )ஐ சட்ட பூர்வமாக உருவாக்கியது.\nபுகலிடங்கள் \"கருப்பகுதி-இடைப்பகுதி\" உத்தியின் (Core - buffer strategy) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. கருப்பகுதி ���ன ஒதுக்கப்பட்ட பரப்பில் எவ்வித மனித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டது. இடையகப் பரப்பில் பேணுதல் நோக்கிலான நிலப் பயன்பாடு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு புகலிடத்திற்கும் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையிலான நிர்வாகத் திட்டம் வகுக்கப்பட்டது:\nகருப்பகுதியில் மனிதனால் நிகழ்த்தப்படும் சுரண்டல்களையும் இடையூறுகளையும் அறவே களைதல். இடையகப் பகுதியில் மனித நடவடிக்கைகளை முறைப்படுத்தல்.\nசூழிலியல் அமைப்புக்கு மனிதனாலும் பிற குறுக்கீடுகளாலும் நேர்ந்த சேதத்தைச் செப்பனிடும் வகையில் மட்டும் வாழிட மேலாண்மையை மட்டுப்படுத்தி சூழிலியல் அமைப்பு தன் இயல்பு நிலைக்கு மீள உதவுதல்\nகாலப்போக்கில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளல்\nமுதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சரணாலயங்கள்:\nகன் ஹா (மத்தியப் பிரதேசம்)\nஇந்த 9 புகலிடங்களும் சேர்ந்து 13017 ச.கி.மீ பரப்பிலானவை.தற்போது 27 புகலிடங்கள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன.\nமுதல் 6 ஆண்டுகளுக்கான 59 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான திட்ட வரைவுக்கு ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. IUCN தொழில்நுட்ப திட்ட வரைவுகளையும் ஆராய்ச்சிகளையும் இந்திய அரசுடன் இணைந்து செய்ய முன்வந்தது. உலக வனவிலங்கு நிதியமும் (WWF ) 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள கருவிகளை வழங்கியது.\n1979 - 80 வரை ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் 1980 - 81 முதல் ஒன்றிய அரசு உதவி பெறும் திட்டமாக மாற்றப்பட்டு ஒன்றிய அரசும் மாநில அரசும் சமமாகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அமைக்கப்பட்டது.\nபுலிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவதன் காரணம்தொகு\nபுலிகள் அழிவதற்கான காரணங்களாக, 1. அதிகப் பணத்துக்காக வேட்டைக்காரர்களால் கொல்லப்படுதல் 2 . பெருகிவரும் மக்கள் தொகையால் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுவதால் உண்ண தாவரங்கள் இன்றி மான் போன்ற புலிகளுக்கான இரைகள் அழிந்து புலிகள் வாழ்விடம், உணவு , நீர் ஏதுமின்றி மாண்டுபோதல், 3 எல்லை மனிதர்களுடனான போராட்டத்தில் மனிதனால் கொல்லப்படுதல், 4 வாழ்விடம் துண்டாடப்படுதல் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடத்தினால் ஒரு குழுவுக்குள்ளேயே ஏற்படும் இனப்பெருக்கத்தின் குறைவான விகிதம் மற்றும் மரபின குற���பாடுகள் ஆகியவற்றை இத்திட்டம் ஆராய்ந்தது அதற்கான செயல் முறைகளை வகுத்தது .\nமொத்தம் 93 ,697 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பில் 37 சரணாலயங்களும் அமைந்துள்ளன அதில் 32,050 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பானது பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மொத்த நிலபரப்பில் தற்போது 1411 (குறைந்தபட்சம் 1165 அதிகபட்சம் 1657 ) புலிகளே வாழ்கின்றன. ஒன்பதாவது திட்டத்தில் ருபாய் .73 .18 கோடியும் , பத்தாவது திட்டத்தில் ருபாய்.161 .92 கோடியும் , தற்போதய பதினோராவது திட்டத்தில் ருபாய் .650 கோடியும் இதுவரை ஒன்றிய அரசால்அளிக்கப்பட்டுள்ளது.[1]\nவரிசை எண் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு புகலிடத்தின் பெயர் மாநிலம் மொத்தப் பரப்பு (சதுர கிலோமீட்டரில்)\n1 1973 - 74 பந்திப்பூர் கர்நாடகா 866\n1999 - 2000 நாகர்ஹோல் (விரிவாக்கம்) 642\n2 1973 - 74 கார்பெட் உத்தராஞ்சல் 1316\n3 1973 - 74 கன் ஹா மத்தியப் பிரதேசம் 1945\n4 1973 - 74 மானஸ் அஸ்ஸாம் 2840\n5 1973 - 74 மேல்காட் மகாராஷ்ட்ரா 1677\n6 1973 - 74 பாலமவ் ஜார்க்கண்ட் 1026\n7 1973 - 74 ரந்தம்போர் ராஜஸ்தான் 1334\n8 1973 - 74 சிமிலிப்பால் ஒரிசா 2750\n9 1973 - 74 சுந்தரவனம் மேற்கு வங்காளம் 2585\n10 1978 - 79 பெரியார் கேரளா 777\n11 1978 - 79 சரிஸ்கா ராஜஸ்தான் 866\n12 1982 - 83 பக்ஸா மேற்கு வங்காளம் 759\n13 1982 - 83 இந்திராவதி சத்தீஸ்கர் 2799\n14 1982 - 83 நாகார்ஜுனசாகர் ஆந்திரப் பிரதேசம் 3568\n15 1982 - 83 நாம்டபா அருணாச்சலப் பிரதேசம் 1985\n16 1987 - 88 டுட்வா உத்தரப் பிரதேசம் 811\n1999 - 2000 கதேர்னியாகாட் (விரிவாக்கம்) 551\n17 1988 - 89 களக்காடு- முண்டந்துறை தமிழ்நாடு 800\n18 1989 - 90 வால்மீகி பிஹார் 840\n19 1992 - 93 பெஞ்ச் மத்தியப் பிரதேசம் 758\n20 1993 - 94 தடோபா - அந்தாரி மகாராஷ்ட்ரா 620\n21 1993 - 94 பந்தவ்கர் மத்தியப் பிரதேசம் 1162\n22 1994 - 95 பண்ணா மத்தியப் பிரதேசம் 542\n23 1994 - 95 டம்பா மிசோரம் 500\n24 1998 - 99 பத்ரா கர்நாடகா 492\n25 1998 - 99 பெஞ்ச் மகாராஷ்ட்ரா 257\n26 1999 - 2000 பகுய் - நமேரி அருணாச்சலப் பிரதேசம் - அஸ்ஸாம் 1206\n27 1999 - 2000 போரி, சத்புரா, பச்மரி மத்தியப் பிரதேசம் 1486\n27 2008 இந்திரா காந்தி வன விலங்கு உய்வகம் மற்றும் தேசிய பூங்கா தமிழ்நாடு 958\n27 2007 முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு 321\n27 2010 சத்தியமங்கலம் வனவிலங்கு காப்பகம் தமிழ்நாடு 1,411\nசரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுந்தி நிதி சுழற்சி மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றல், புலிகள் பாதுகாப்பு படையினை வலுபடுத்துதல் வட்டார புலி ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற காவல், இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தி வேட்டை க��ரர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் புலிகளை பாதுகாத்தல். புலிகள் சரனாலயங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மதிப்பிடல் . ( தற்போதைய மதிப்பீட்டின் படி மொத்தம் 37 ல் 12 - நல்ல நிலைமையிலும், 9 -திருப்திகரமாகவும் , 16 - மோசமான நிலைமையில் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது ) [2] பிப்ரவரி 2008 ல் ஒன்றிய அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழி காட்டுதலை வெளியிட்டது.[3]\nபுலிகள் குறித்த உலகளாவிய உயர் நிலை மாநாட்டினை வரும் அக்டோபர்-நவம்பர் 2010 ல் நடத்த திட்டமிட்டுள்ளது .\nகடந்த நாற்பதாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கள நிர்வாகமும், மண் வள மேம்பாடும் இனபெருக்க ஆதார எண்ணிக்கையில் புலிகளை தக்க வைத்துள்ளது. இவைகளின் முலம் புலிகளினம் இந்தியாவில் அழியாமல் நாம் பாதுகாக்க முடியும் என்பது உறுதி.\n1972 ல் 9 சரணாலயங்கள் மட்டுமே இருந்தன தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது , மேலும் புதிய 8 சரணாலயங்கள் உருவாக்கும் திட்டமும் உள்ளது\nஇடைக்காடுகள் - சரணாலயங்களை இணைக்கும் தடங்கள் மீட்கப் பட்டு , தனித் தனி தீவுகளை போல் இருந்த சரணாலயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல கிராம மக்கள் தகுந்த நிவாரனங்கள் வழங்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர். கிராம பஞ்சாயத்தாரின் உதவியுடன் சுமுகமாக வனப்பகுதிகளின் இடையே உள்ள மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர் . இடத்திற்கு ஏற்றார்போல 1 லட்சத்திலிருந்து10 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்தின் துணை நிகழ்வுகளாக - சரனாலயங்களின் அருகில் வாழு மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் உயர்ந்துள்ளன . சுற்றுலா , வனங்களுக்குள் கணக்கெடுப்பு, எடுபிடி வேலைகளால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.\nஇத்திட்டம் இயற்கை சுற்று சுழல் தரத்தை அளவிடமுடியாத அளவுக்கு உயர்த்தியுள்ளது - வளர்க்கப்பட்ட மரங்களால் கரியமில வாயு உறிஞ்சப்பட்டு மாசற்ற காற்றும், நல்ல மழை வளமும், நிலத்தடி நீர் மட்ட உயர்வும், ஆறுகளின் நீரோட்டமும், மண் வளமும் உயர்ந்துள்ளது . புலிகள் மட்டுமல்லாமல் பிற மாமிச உண்ணிகளும் , தாவர உண்ணிகளும் , தாவரங்களும் நல்ல எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன.\nபுராஜெக்ட் டைகர் திட்டம் உள்ள காடுகளில் தாவரவியல், விலங்கியல் துறைகளை சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட���கின்றன .\nபுவியியல் தகவல் முறை (GIS ) வழியாக சரனாலங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,\nஇதே GIS தளம் வழியாக மின் ஆளுமை திட்டத்தில் 5 சரணாலயங்கள் அதன் இயக்குனகரதுடன் இணைக்கப் பட்டுள்ளன.\nIUCN மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கான ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இச்சரனாலயங்களை ஆய்வு செய்கின்றனர்.\nஆண் புலி முதிர்ச்சி அடைந்ததும் தனெக்கென ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் . 2 - 3 வயதானதும் தாயை விட்டு பிரிந்த ஆண் குட்டிகளை ஏற்கெனவே எல்லை வைத்துள்ள பெரிய ஆண் புலி விரட்டிவிடுகிறது அல்லது கொன்றுவிடுகிறது . வாழ்விடம் தேடி அக்குட்டிகள் காட்டின் எல்லையில் வரும் போது பொது மக்களாலும், வேட்டை காரர்களாலும் கொல்லப்படுகிறது. இதை தவிர்க்க துண்டாடப்பட்ட காடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் . புலியின் வழிதடம் ( Tiger corridor ) வளரும் புலிகளுக்கு தற்போது மிக முக்கியம்.\nசரணாலயங்களுக்கு அருகில் மேலும் காடுகளின் நிலபரப்பை அதிகமாக்குதல், மேற் கொண்டு புதிய தொழிற்சாலைகளோ , வாழ்விடங்களோ மாயாமல் அமைதியான சுழலை ஏற்படுத்துதல். மனிதன் - புலி நேரெதிர் எதிர் பாரா சந்திப்பை தவிர்த்தல்.\nதகுந்த புதிய தொழில் நுட்ப முறையில் புலிகளை எண்ணிக்கையை கணக்கிடுதல். சரியான புள்ளி விவரங்களால் அனாவசிய நிதி, மனித உழைப்பு, மனித நேரம் வீணாகாமல் தடுத்தல். தகுந்த வளத்தை தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் பயன்படுத்தி அதிக பயனடைதல்.\nவேட்டைகாரர்களை அறவே தடுத்தல். பாதுகாப்பு படையின் வேலைகளை முடுக்கிவிடுதல். சமுக ஆர்வலர்கள், புலிகளின் ஆர்வலர்கள், வட்டார மக்கள், ஓய்வு பெற்ற இராணுவ, காவல் துறை , வனத்துறை அதிகாரிகளை தற்காலிக பணிக்கு அமர்த்தி வேட்டைகாரர்களிடமிருந்து புலிகளை பாதுகாத்தல். என் எனில் புலிகளின் ஒவ்வொரு பாகமும் பல ஆயிர கணக்கில் விலை போவதால் சமுக விரோதிகள் புலிகளை வேட்டையாடுகின்றனர். [3] புராஜெக்ட் டைகர்]\nபுராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் உலக அளவில் மிக முன்னோடியாக திகழ்கிறது. புலிகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எனினும் சமுக ஆர்வலர்களும், புலி ஆர்வலர்களும் பரிந்துரைப்பதில் சில பரிசீலனைக்கு :\nகாடுகளின் எல்லை பரப்பை அதிகரித்து, புலிகளின் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்கும் ம��றைகள் நீண்ட நாட்கள் பிடிக்கலாம், சூழ்நிலையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, காட்டில் உள்ள பெண் புலிகளுக்கு செயற்கை முறை கருத்தரித்தல் வழி அதிக இன பெருக்கத்தை செய்யலாம். ஏன் எனில் கூண்டுகளில் பல தலைமுறைகளாக வளர்ந்த பெண்புலிகள், தங்கள் குட்டிகளை புறக்கணிக்கின்றன, அவைகளின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.\nதனியார் வனவிலங்கு பூங்காக்கள் - உதாரணத்திற்கு தென் அமெரிக்காவில் அமைந்து கொண்டிருக்கும் கரு (KARU ) இயற்கை புலிகள் சரணாலயத்தில் நமது சில புலிகளை தந்து (,கட்டணம் செலுத்தி அல்லது செலுத்தாமல் ) வளர்த்து கருவுற செய்து அதன் முலம் வரும் இளம் தலை முறை புலிகளை தாயுடன் சேர்த்து மீண்டும் வாங்கிவந்து நமது காடுகளில் வளர்க்கலாம். அவைகள் இயற்கையாக வேட்டையாட பழகி இருக்கும் தனக்கு பின் வரும் தலை முறைகளையும் காடுகளில் வாழ பழக்கும்.\nவெளி நாடுகளில் உள்ளது போல் இங்கும் புலிகளை தத்து எடுத்து, அவற்றிற்கான செலவினங்களை தந்து, அரசு வனவிலங்கு சரணாலயங்களில் வளர்க்க பொதுமக்களின் பங்களிப்பை பெறலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அளிப்போர்க்கு வருமான வரி விலக்கு அளிக்கலாம்.\nஅறியா மக்களிடமும் இளம் தலைமுறையினரிடமும் குழந்தைகளிடமும் புலிகளின் முக்கியத்துவத்தை விளக்கி, உணவு சங்கிலி, சுற்று சுழல் சமநிலை குறைந்தால் என்ன ஆகும் என விளக்கப் படங்களை பல்வேறு ஊடகங்களின் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லுவதால் விழிப்புணர்வு அதிகமாகி அவர்களும் தங்களது சிறு உதவியைதருவார்கள்.\nநமது இந்திய குழந்தைகள்தான் புலிகளுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு நவம்பர் 2000 லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.[4]\nஇவற்றின் வாழிடம் முறைந்துவரும் சூழலில் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலைத்தடுக்கும் வகையில் இவற்றில் வாழ்விடங்களை இடம் மாற்ற அரசு திட்டம் வகுத்துள்ளது. இதன் மூலம் புலிகள் மறுவாழ்வுக்கான நிலையான செயல்முறைகள் என்ற திட்டம் முலம் 2010 ஆம் ஆண்டு 1706 புலிகள் இருந்தவை 2014 ஆம் ஆண்டு 2,226 புலிகள் என்ற எண்ணிக்கையில் பெருகியுள்ளது.[5]\n↑ நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம்: மனிதன் - புலி மோதல், புலி வேட்டையைத் தடுக்க அரசு முயற்சி\nபுலிகள் திட்டப்பணி குறித்த ஒன்றிய அரசின் வலைத்தளம் (ஆங்கிலத்தில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/all-tourist-visa-temporarily-suspended-due-to-corona-says-india.html", "date_download": "2020-06-05T10:12:39Z", "digest": "sha1:3RSPPF6KT65M7CVYGC5PE4A6ONN4SOLB", "length": 10023, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "All tourist visa temporarily suspended due to corona, says india | India News", "raw_content": "\n‘சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்’ .. ‘கொரோனா எதிரொலியால்’ மத்திய அரசு அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா விசாக்களும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமார்ச் 13-ஆம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்த நடவடிக்கை செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nதவிர சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்ட பயணிகளும் மற்றும் அங்கிருந்து இந்தியா வந்த பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் மேற்கண்ட நாடுகளுக்கு விசா வழங்குவதையும் மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், இக்குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்பட்டு அவர்கள் இந்தியாவுக்கு உள்ளே நுழையாமல் இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சுற்றுலா வீசாவில் விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்வதும் உள்நுழைவதும் கூட கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\n\"எச்சி தொட்டு தேச்சு வீசுனாத்தான் பந்து ஸ்விங் ஆகும்...\" \"வேணாம்பா... கொரோனா பரவிக்கிட்டு இருக்கு...\" அடம்பிடிக்கும் இந்திய வீரர்...\n‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...\n‘யார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்னு கண்டுபுடிக்க சொல்லியிருக்கேன்’.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரை தாக்கிய கொரோனா\n'கொரோனா' பெயரில் 'கம்ப��யூட்டர்' வைரஸ்... 'தகவல்களை' திருட காத்திருக்கும் 'கும்பல்'... 'நோ ஷேர்', பாஸ்வேர்ட், பாஸ்கோட், ஓடிபி...\n\"ஐயா... உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க...\" \"கோழிக்கு கொரோனான்னு வதந்திய பரப்பியது தப்புதானுங்கோ...\" \"யாரும் கொந்தளிக்காதிங்க...\" மாற்று வீடியோ வெளியிட்டதால் ஜாமீன்...\n‘31-ஆம் தேதி வரைக்கும் திரையரங்குகளை இழுத்து மூடுங்க’.. ‘கொரோனா தாக்கத்தால்’.. ‘மாநில அரசு அதிரடி’ உத்தரவு\n'ஆம்னி' பஸ்ஸை விட காசு கம்மி தான்... 'ஒரேயடியாக' அதல பாதாளத்துக்கு போன 'பிளைட்' டிக்கெட்... எவ்ளோன்னு தெரிஞ்சா 'ஷாக்' கன்பார்ம்\nவீடியோ : 'கொரோனா' உருவபொம்மையை எரித்து 'ஹோலி' கொண்டாட்டம்... \"இதனாலதான் கொரோனா இந்தியா பக்கம் வரவே பயப்படுது...\"\n.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..\n'வைரஸ்களில்' மிக மோசமானது 'கொரோனா...' 'எபோலா', ' நிபா' எல்லாம் இதற்கு முன்பு 'ஒன்றுமில்லை'... 'வியக்க' வைக்கும் 'விஞ்ஞானியின்' கூற்று...\nஇன்னும் 'கொரோனாவுக்கே' ஒரு 'தீர்வு' கிடைக்கல... அதுக்குள்ள 'பறவைக்' காய்ச்சல் சீசனா... கொஞ்சம் 'கேப்பு' விடுங்கப்பா...\n'மூச்சு விடமுடியல'... நடுவானில் கதறிய பயணி... 'திருச்சி' ஏர்போர்ட்டில் தயாராக இருந்த மருத்துவக்குழு... கடைசியில் நடந்த துயரம்\n'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...' \"சோ வாட்...\" எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n\"முகத்தைத் தொட்டே ஒரு வாரம் ஆச்சு\" 'அமெரிக்க' அதிபரின் பதற வைக்கும் ஸ்டேட்மென்ட்'...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘கொரோனா எதிரொலி: கடலூரில் கண்காணிப்பில் 13 பேர்’.. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'கொரோனாவை' கட்டுப்படுத்த 'கோமியம்' பார்ட்டி... 'விஞ்ஞானிகளை' வியக்க வைத்த இந்தியன் 'வேக்சினேஷன்'... ஒரு கல்ப் அடிச்சா போதும்... 'வூகானுக்கே' 'டூர்' போகலாம்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/25/itc-drops-after-muted-q4-outcome-004167.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T08:21:19Z", "digest": "sha1:PSE2LLPM7UV4CVE4C5TLUMGYEFWUO6JI", "length": 21515, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.2,361 கோடி லாப உயர்வுடன் ஐடிசி.. பங்குச்சந்தையில் 2.89% சரிவு.. | ITC drops after muted Q4 outcome - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.2,361 கோடி லாப உயர்வுடன் ஐடிசி.. பங்குச்சந்தையில் 2.89% சரிவு..\nரூ.2,361 கோடி லாப உயர்வுடன் ஐடிசி.. பங்குச்சந்தையில் 2.89% சரிவு..\nLIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம்\n1 hr ago LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\n3 hrs ago களம் இறங்கும் Amazon Airtel உடன் கை கோர்க்க பேச்சு\n14 hrs ago 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n15 hrs ago இந்தியாவில் தொழிற்சாலை உபகரணங்களைத் தயாரிக்கும் பொறியியல் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n.. 13 மாதங்களில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ 1 கோடி சம்பளம் பெற்ற அரசு ஆசிரியை\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா\nSports 3 மாசம் காத்திருந்து ஏமாந்துட்டோம்.. கடுப்பில் கல் வீசி தாக்கிய ரசிகர்கள்.. பென்பிகா வீரர்கள் காயம்\nMovies இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்\nTechnology பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: 2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த லாப அளவு 3.65 சதவீதம் அதிகரித்து 2361.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nசந்தையின் கணிப்புகளை எட்ட ஐடிசி தவறவிட்டதால் மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் இன்று 2.89 சதவீதம் சரிந்து 319.65 ரூபாயாகக் குறைந்துள்ளது.\nமேலும் இக்காலகட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 9,663.15 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதால் சந்தையில் இதன் தாக்கம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தெரிகிறது.\nஇந்தியாவில் அதிகளவிலான சிக்ரெட் விற்பனை செய்யும் நிறுவனமான ஐடிசி நிறுவனம் இக்காலாண்டில் மிகவும் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் ��ெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் புகைப்பழக்கத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு சிகரெட் மீதான வரியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே விற்பனை குறைந்துள்ளது.\nவரிக்கு பிந்தைய லாப அளவாக ஐடிசி 4 காலாண்டில் 6.4 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் சிகரெட் மட்டும் அல்லாமல் ஹோட்டல், பேப்பர், பார்சல், விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தகவல் தொழில்நுட்பம், ஆடை விற்பனை, போன்ற பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.2,000 கோடி-க்குச் சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி..\nITC பங்குகள் விற்பனை.. மொத்தமாகக் கைகழுவும் மத்திய அரசு..\nபுண்பட்ட மனதை இனி புகைவிட்டு கூட ஆத்த முடியாது.. சிகரெட் விலை 20% உயர்வு..\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nகால் கிலோ சாக்லேட் 1 லட்சம் ரூபாயா..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்\nஐ.டி.சியை சோகத்தில் ஆழ்த்திய தேவேஷ்வர்.. “A giant in the corporate world” என புகழாரம்\nபுதிய முடிவு.. வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கும் ஐடிசி..\nஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nகலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-05T09:00:49Z", "digest": "sha1:FGXSXGPA6G5QQGE7TKASUDBHLW5N66SE", "length": 21808, "nlines": 193, "source_domain": "tncpim.org", "title": "கம்யூனிஸ்ட்டுகளே மகத்தானவர்கள்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்��ப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகாரல் மார்க்ஸ் குறித்த நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட உடுமலை கவுசல்யா சங்கர் பெற்றுக் கொண்டார்.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.\nகம்யூனிஸ்டுகளின் பாதை என்பது தியாகத்தால் உருவாக்கப்பட்டது. அது சுயநலமில்லாததாகும். ‘ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒரு வேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக விளங்கலாம். ஆனால் ஒரு பொழுதும் முழு மனிதனாக ஆக முடியாது. உண்மையிலேயே முழு மனிதனாக விளங்க முடியாது.’\nதனது பள்ளி இறுதித் தேர்விற்காக எழுதிய கட்டுரை ஒன்றில் மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய இந்த ஜீவனான வரிகளே தன்னலமற்ற முறையில் இயங்கும் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதர்சம். மார்க்ஸ் கூற்றின் ‘பொது நன்மைக்காக பாடுபடுவதன் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக மகத்தானவர்கள்’ என அழைக்கிறது. அத்தகைய மகத்துவமான வாழ்க்கையை வாழ்பவர்களே கம்யூனிஸ்டுகள். நூற்றாண்டு விழாவின் மூலம் நினைவுகள் போற்றப்படும் அன்னை கே.பி.ஜானகியம்மாள் அவர்களின் வாழ்வு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சுதந்திர வேட்கையோடு போராட்டங்கள் நடைபெற்ற காலத்தில் மக்களிடம் எழுச்சி உணர்வுஉருவாக்க தியாகி விஸ்வநாததாஸ் அவர்களோடு பெண் வேடத்தில் யாரும் நடிக்க முன்வராத அந்தக் காலத்திலேயே துணிச்சலாக நடித்தவர் அன்��ை ஜானகியம்மாள்.\nஇன்று ஐந்து தனித்தனி மாவட்டங்களாக இருக்கும் அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம் முழுவதும்பயணித்து இயக்கத்தைக் கட்டிவளர்த்தவர் அவர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், துணிச்சலான களப்பணிகளுக்காகவும் ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட மகத்தான தலைவர் அவர். அவரது தியாக வாழ்வு போற்றத்தக்கது மட்டுமல்ல; கம்யூனிஸ்டுகள் பின்பற்றத்தக்கதும் ஆகும். நான் ஒரு முறை நம்முடைய மகத்தான தலைவர் என்.சங்கரய்யா அவர்களிடம் கேட்டேன். நீங்கள் கல்லூரி இறுதித் தேர்வு நடைபெற பத்து நாட்கள் இருக்கும் சூழலில் போராடி சிறை செல்லும் நிலை உருவானபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று. ‘நாட்டின் விடுதலைக்காக சிறை செல்லும் மகத்தான வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற பூரிப்பு எனக்கு மற்ற அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது… இதைவிட பெருமை வேறு என்ன வந்துவிடப் போகிறது என் வாழ்க்கையில்’ என்று பதிலளித்தார் சங்கரய்யா.\nஇத்தகைய தியாகத்திற்கும் தனித்துவத்திற்கும் சொந்தமானவர்களே நமது தலைவர்கள். இவர்களின் பாதையைப் பின்பற்றியே பொதுவுடைமை அரசியலைத் தேர்வு செய்தவர் தோழர் கே.ராஜன். 1952 முதல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை கட்சியிலும், தொழிற்சங்க அரங்கத்திலும் ஏற்று திறம்பட பணியாற்றினார். குறிப்பாக கூடலூர் ஜென்மம் நில உரிமைக்கான போராட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கான போராட்டங்கள் என அனைத்திலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார் கே.ராஜன். அவரைப் போன்ற தலைவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பதே இன்றைய நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nபினராயி விஜயன் கேரளா முதல்வர் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வில் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது குறித்து பலரும் கவலையும் ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்���ள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/04/10101556/1404961/ramana-maharshi.vpf", "date_download": "2020-06-05T08:49:20Z", "digest": "sha1:JQRRK2XENPYZSDM4SMEDDJBJRWIYB6DZ", "length": 19971, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ramana maharshi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிகம் பேசாமல் உலகை வென்ற ரமணர்\nபல நூறு ஆண்டுகளுக்கு முன், இமயமலைக் குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த அந்தக் கால ரிஷிகளின் வரலாற்று எச்சமாக, கடந்த நூற்றாண்டில் நமது கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி.\nதுறவிகளுக்கு உரிய அடையாளமான வெறும் கோவணத்தை மட்டுமே ஆடையாகக் கொண்டு, மவுன மொழியையே பேருரையாக வழங்கி, உலக மக்களால் ஈர்க்கப்பட்டு, ‘பகவான்’ என்றும், ‘கடவுளின் அவதாரம்’ என்றும் உயிர்ப்போடு அழைக்கப்பட்ட ஒரே மகான் ஸ்ரீரமண மகரிஷி.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன், இமயமலைக் குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த அந்தக் கால ரிஷிகளின் வரலாற்று எச்சமாக, கடந்த நூற்றாண்டில் நமது கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி. அவர் இறைவனோடு ஐக்கியமாகி 70 ஆண்டுகள் ஆகிறது.\nரமண மகரிஷியின் வாழ்க்கை முழுவதுமே அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தவை.\nஅருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி என்ற சிறிய கிராமத்தில் சுந்தரம் அய்யர் - அழகம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த ரமணருக்கு, பெற்றோர் வைத்த பெயர் வேங்கடராமன் அய்யர்.\nஇவரது தந்தையின் மாமாவும், தந்தையின் சகோதரரும் சன்னியா���ி ஆனவர்கள் என்பதாலோ என்னவோ, வேங்கடராமன் சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார்.\nவேங்கடராமனுக்கு 12 வயது ஆனபோது அவரது தந்தை மரணம் அடைந்தார். அப்போதே அவரது மனதில், ‘மரணம் என்பது என்ன’, ‘மரணத்திற்குப் பிறகு அந்த உயிர் என்ன ஆகிறது’, ‘மரணத்திற்குப் பிறகு அந்த உயிர் என்ன ஆகிறது, எங்கே போகிறது’ என்ற வினாக்கள் குடைந்தெடுத்தன.\nதந்தையை இழந்ததால், சித்தப்பாவின் பொறுப்பில் விடப்பட்ட வேங்கடராமன், 1891-ம் ஆண்டு மதுரை சென்றார். அங்கு அவருக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அதிக நேரம் அந்தக் கோவிலிலேயே செலவிட்டார்.\nஅப்போது சேக்கிழார் எழுதிய 63 நாயன்மார்களின் சரித்திரமான பெரிய புராணத்தைப் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.\nநாயன்மார்களின் பக்தியால், அவர்களுக்கு இறைவன் நேரில் தோன்றினான் என்ற வரலாறு அவரது மனதில் ஆழப்பதிந்தது.\n‘நாமும் இதே போல பக்தி செய்தால், இறைவன் நம் முன் தோன்றித் தான் ஆக வேண்டும்’ என்ற எண்ணம் அவர் மனதில் வேர் ஊன்றியது.\nஅந்த சமயத்தில் அவர், கன்னட இதிகாசம் ஒன்றின் வாயிலாக திருவண்ணாமலை என்ற ஊர் பெயரைக் கேள்விப்பட்டார். அந்தப் பெயர் ரமணரின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅதோடு அவர் மனதில், ‘நான் யார் உடலா’, ‘மரணம் என்பது என்ன’, ‘மரணத்தில் உடல் அழிகிறதா’, ‘மரணத்தில் உடல் அழிகிறதா உயிர் அழிகிறதா’ என்ற கேள்விகள் நீடித்துக் கொண்டே இருந்தன.\nஇதே நினைவில் படுத்து இருந்த ஒரு நாள் இரவு, வேங்கடராமன் தனது உடலுக்குள் ஏதோ ஆவேசம் புகுந்தது போல உணர்ந்தார். அவரது உடல் விறைத்தது. மரணத்துக்கு மிகச் சமீபம் சென்றது போன்ற உணர்ச்சியைப் பெற்றார். அரை மணி நேரம் கழித்து அவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார். இதன் மூலம் அவருக்கு மரண பயம் நீங்கியது.\nஇந்த அதிசய நிகழ்வுக்குப் பிறகு வேங்கடராமன் யாருடனும் அதிகம் பேசுவது இல்லை.\nமீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் நேரத்தை அதிகப்படுத்தினார். அங்கு 63 நாயன்மார்கள் சிலைகள் இருக்கும் இடத்திலும், நடராஜர் சிலை இருக்கும் இடத்திலும் அதிக நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.\nகல்வியில் நாட்டம் இல்லாமல், கோவிலே கதி என்று கிடப்பதால், உறவினர்களின் கோபத்துக்கு ஆளானார்.\nஇதைத் தொடர்ந்து, இனிமேல் தனது இருப்பிடம் திருவண்ணாமலை என்று முடிவு செய்து, விேசஷ வகுப்புக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, 3 ரூபாயை எடுத்துக் கொண்டு 1896-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார்.\nவழியில், கையில் இருந்த பணம் காலியானதால், மாம்பழப்பட்டு என்ற ஊரில் இருந்து திருக்கோவிலூர் வழியாக நடந்தே 1896-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி திருவண்ணாமலை சென்றடைந்தார்.\nஅங்கு சென்றதும் திருவண்ணாமலை குளத்தில் மூழ்கி எழுந்த அவர், தனது பூனூலை அகற்றினார். கட்டி இருந்த வேட்டியில் கோவணம் என்ற அளவுக்கு துணியைக் கிழித்து மற்றவற்றை குளத்தில் வீசினார். கோவணத்தை மட்டுமே அணிந்து கொண்டு, யாரிடமும் தீட்சை பெறாமல், தன்னைத்தானே துறவியாக ஆக்கிக் கொண்டார்.\nதிருவண்ணாமலை கோவிலுக்குள் சென்ற வேங்கடராமன், முதலில் சில நாட்கள் அங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் வரவே, யாருமே அதிக அளவில் வராத பாதாள லிங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு வயது 19.\n6 வார காலம் அவர் அங்கேயே அமர்ந்து இருந்ததால், அவர் மீது பூச்சிகள் ஊர்ந்து அவரைக் கடித்து காயப்படுத்தின. ஆனாலும் அவர் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தியானத்தில் இருந்தார்.\nஉடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த அவரை, சேஷாத்திரி சுவாமிகள் என்ற சாது, வெளியே தூக்கிக் கொண்டுவந்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.\nஅதன் பிறகும் வேங்கடராமன் தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள பல குகைகளிலிலும், சுற்றுப்புறங்களிலும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.\n1902-ம் ஆண்டு சிவப்பிரகாசம் பிள்ளை என்பவர் வேங்கடராமனை சந்தித்தார். வேங்கடராமன் பேசாமல் மவுனமாகவே இருப்பதால், ஒரு சிலேட்டைக் கொண்டு சென்று அதில் 14 கேள்விகளை எழுதி, அவற்றுக்கான பதில்களைப் பெற்றார்.\nஅந்தத் தகவல் ‘நான் யார்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பகவான் ரமணர் பெயரில் வெளியான புத்தகம் இது ஒன்று மட்டுமே என்பது குறிப் பிடத்தக்கது.\n1907-ம் ஆண்டு கணபதி சாஸ்திரிகள் என்பவர் வந்து வேங்கடராமனைப் பார்த்தார். ‘இவர் இறைவன் அருளைப் பூரணமாகப் பெற்றுவிட்டார்’ என் பதை அறிந்த கணபதி சாஸ்திரிகள், வேங்கடராமனை, ‘பகவான் ஸ்ரீரமணர்’ என்று அழைத்தார்.\nவேங்கடராமன், ஸ்ரீரமணர் என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்த, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அங்கே வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் திருவண்ணாமலையை விட்டு வர முடியாது என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் திருவண்ணாமலைக்கு வந்து சன்னியாசம் வாங்கிக் கொண்டு பகவான் ஸ்ரீரமணருடன் தங்கி இருந்தார்கள்.\nநாளடைவில் ரமணரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.\nபல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலைக்கு வந்து ரமணரைச் சந்தித்தார்கள்.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் பிரண்டன், பிரபல எழுத்தாளர் சாமர் செட்மாம் ஆகியோரும் ரமணரை சந்தித்து ஆன்மிக தெளிவு பெற்றார்கள்.\n1948-ம் ஆண்டு ரமணரின் இடது கையில் ஒரு கட்டி ஏற்பட்டது. அது புற்றுநோய்க் கட்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் குணம் ஆகவில்லை.\nநோய் முற்றிய நிலையில், 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.47 மணிக்கு பகவான் ஸ்ரீரமணர், இறை ஜோதியில் ஐக்கியம் ஆனார்.\nஅப்போது வானத்தில் பிரகாசமான ஒளி தோன்றியதாகக் கூறப்படுவது உண்டு.\nஅதிகம் பேசாமல், பெரும்பாலும் மவுனமாகவே இருந்து அருள்பாலித்த பகவான் ஸ்ரீரமணர் பற்றி, உலகம் இன்றளவும் பேசிக் கொண்டே இருப்பதில் வியப்பு இல்லை.\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதிருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ரத்து\nமகாலட்சுமிக்கு பால் நிவேதனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்\nவைகாசி விசாகத்தையொட்டி பட்டிவீரன்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nகோவில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்\nமீன்களாக மாறிய முனிவரின் 6 பிள்ளைகள்\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்\nசிக்கலுக்கு தீர்வு தரும் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:26:59Z", "digest": "sha1:PGGBLNIRTKGRO6R3CJCLTPNSSZCJV3ET", "length": 7576, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "சென்னை சூப்பர் கிங்க்ஸ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஐபில் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர் முரளி விஜய்\nஐபில் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர் முரளி விஜய்\nTagged with: சென்னை சூப்பர் கிங்க்ஸ், ஜுடி, பிரசாந்த், முரளி விஜய், விஜய்\nஅண்மையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் [மேலும் படிக்க]\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nPosted by மூன்றாம் கோணம்\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inataiyaavaila-paajakavaai-etairatata-mautala-talaaivara-sataalaina", "date_download": "2020-06-05T08:58:20Z", "digest": "sha1:5HV7SFTXO67IPVB4Y75WKCC7THTWDHWO", "length": 8446, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "இந்தியாவில் பா.ஜ.க.வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின்! | Sankathi24", "raw_content": "\nஇந்தியாவில் பா.ஜ.க.வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின்\nசெவ்வாய் செப்டம்பர் 10, 2019\nஇந்தியாவில் பா.ஜ.க. வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின் தான் என்று ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பேசியுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nதி.மு.க. இளைஞர் அணி ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் இளைஞர் அணியில் இருந்து தான் வந்துள்ளனர். இளைஞர் அணி கூட்ட தீர்மானத்தில் குளம், நீர், நிலைகளை தூர்வாருவோம் என குறிப்பிட்டது மிகவும் பாராட்டுக்குரியது. தற்போது தூத்துக்குடியில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று மக்களுக்கு வினியோகிக்கும் நிலை உள்ளது. மக்கள் உடைந்த குழாய்களில் இருந்தும் தண்ணீர் பிடித்து குடிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.\nதண்ணீர் பிரச்சினையை சரி செய்ய இப்போது உள்ள ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து குரல் க��டுக்க வேண்டும் என்பது தான் உங்களது முழக்கமாக இருக்க வேண்டும். மக்களை பிரிதாளக்கூடிய இயக்கம் பா.ஜ.க. இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுக்கும், பா.ஜ.க. செயலுக்கும் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.\nஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தி.மு.க.வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இப்போது நமக்கும் கிடைக்கும் கல்வி, வேலை என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. பல போராட்டம் கடந்து தான் கிடைத்து இருக்கிறது. முதலில் நாம் நமது சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பா.ஜ.க. வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின் தான்.\nதொடர்ந்து தி.மு.க. இளைஞரணியினர் மக்களை சந்திக்க வேண்டும். இந்த அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தை பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. அதனால் நாம் வலி மிகுந்த சூழலில் உள்ளோம். இதை சரி செய்ய தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா\nபுதன் ஜூன் 03, 2020\nதமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர\nஇளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nதூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nகழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டம்\nஅரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது\nவெள்ளி மே 29, 2020\nசென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-fortuner/car-price-in-thiruvalla.htm", "date_download": "2020-06-05T10:39:27Z", "digest": "sha1:A2IR7TK2N6YT7GHD7M3ZMM7S76LSJYLL", "length": 30324, "nlines": 514, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் திருவல்லா விலை: ஃபார்ச்சூனர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாஃபார்ச்சூனர்road price திருவல்லா ஒன\nதிருவல்லா சாலை விலைக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர்\n2.8 2டபிள்யூடி எம்டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.38,81,580*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.41,13,611*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்)மேல் விற்பனைRs.41.13 லட்சம்*\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.41,27,333*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி எம்டி(டீசல்)Rs.41.27 லட்சம்*\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.43,50,631*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்)(top மாடல்)Rs.43.5 லட்சம்*\n2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.36,30,838*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.36.3 லட்சம்*\n2.7 2டபிள்யூடி ஏடி (பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.38,29,187*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி ஏடி (பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.38.29 லட்சம்*\n2.8 2டபிள்யூடி எம்டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.38,81,580*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.41,13,611*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 2டபிள்யூடி ஏடி(டீசல்)மேல் விற்பனைRs.41.13 லட்சம்*\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.41,27,333*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி எம்டி(டீசல்)Rs.41.27 லட்சம்*\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்) (top மாட���்)\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.43,50,631*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.8 4டபில்யூடி ஏடி(டீசல்)(top மாடல்)Rs.43.5 லட்சம்*\n2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.36,30,838*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி ஏடி (பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவல்லா : Rs.38,29,187*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.7 2டபிள்யூடி ஏடி (பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.38.29 லட்சம்*\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை திருவல்லா ஆரம்பிப்பது Rs. 28.88 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடி உடன் விலை Rs. 34.65 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் ஷோரூம் திருவல்லா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு இண்டோவர் விலை திருவல்லா Rs. 29.74 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை திருவல்லா தொடங்கி Rs. 12.65 லட்சம்.தொடங்கி\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி Rs. 36.3 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி Rs. 41.27 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி Rs. 38.81 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடி Rs. 43.5 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடி Rs. 41.13 லட்சம்*\nஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி Rs. 38.29 லட்சம்*\nஃபார்ச்சூனர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிருவல்லா இல் இண்டோவர் இன் விலை\nதிருவல்லா இல் ஸ்கார்பியோ இன் விலை\nதிருவல்லா இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக ஃபார்ச்சூனர்\nதிருவல்லா இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஃபார்ச்சூனர்\nதிருவல்லா இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nதிருவல்லா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் bulletproof\nQ. ஐ need விவரங்கள் அதன் டொயோட்டா Fortuner.\n இல் How many ஏர்பேக்குகள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபார்ச்சூனர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,740 1\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 2,365 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,430 1\nடீசல் மேனுவல் Rs. 6,220 2\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 6,258 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,560 2\nடீசல் மேனுவல் Rs. 7,210 3\nடீ���ல் ஆட்டோமெட்டிக் Rs. 4,248 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,500 3\nடீசல் மேனுவல் Rs. 5,710 4\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 9,778 4\nடீசல் மேனுவல் Rs. 4,240 5\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 4,248 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,590 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபார்ச்சூனர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபார்ச்சூனர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nதிருவல்லா இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nடொயோட்டா ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 2020 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது\nடொயோட்டா முகப்பு மாற்றப்பட்ட மாதிரியுடன் சூரிய மேற்புற திரையை சேர்க்கும் என நாம் எதிர்பார்க்கலாம்\nடொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு முயற்சி செப்டம்பர் 2019 விற்பனையில் முதலிடத்தில் உள்ளன\nஇந்த பிரிவில் ஆறு மாடல்கள் இருப்பதால், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பாருங்கள்\nடொயோட்டா ஃபார்ட்சூனர் ஸ்போர்ட்டி ஒப்பனையை அதன் 10 வது ஆண்டுவிழாவிற்கு பெறுகிறது\nஃபார்ட்சூனர் TRD செலப்ரடரி பதிப்பு டீசல்-AT 4x2 வேரியண்ட்டை விட ரூ 2.15 லட்சம் பிரீமியம் நிர்வகிக்கிறது.\nகார்கள் தேவை: டொயோட்டா Fortuner, ஃபோர்டு முடிவு பிப்ரவரி மாதம் பிரிமியம் தலைவர்கள் மத்தியில் 2019 விற்பனை\nடொயோட்டாவின் ஃபோர்டுனர் விற்பனைப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது\n2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் புதிய டொயோட்டா ஃபார்ச்யூனர், இந்திய பிரவேசம் பெறலாம்\n2016 ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஃபார்ச்யூனரை, டொயோட்டா நிறுவனம் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஃபார்ச்யூனரின் மூலம் பிரிமியம் SUV பிரிவின் பெரும்பான்மையான இடத்தை நீண்டகாலமாக இந்நிற\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nகாயம்குளம் Rs. 36.3 - 43.5 லட்சம்\nகோட்டயம் Rs. 36.3 - 43.5 லட்சம்\nகொல்லம் Rs. 36.3 - 43.5 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 36.3 - 43.5 லட்சம்\nகொச்சி Rs. 36.3 - 43.5 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 36.3 - 43.5 லட்சம்\nஇரிஞாலக்குடா Rs. 36.3 - 43.5 லட்சம்\nதிருச்சூர் Rs. 36.3 - 43.5 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2022\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/coronavirus-cases-maharashtra-jump-to-89-380565.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T11:07:17Z", "digest": "sha1:2T7657KPLIRX7LZO4OBAY6WX23RXSAE6", "length": 15088, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா உக்கிரம்- 97 பேருக்கு பாதிப்பு | Coronavirus cases- Maharashtra jump to 89 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்- அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- விரக்தியில் காங்.\nஇந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன\n\"அதை\" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. \"மாஸ்க்\"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nMovies மொத்த அமெரிக்காவையும் ஜோக்காக்கிட்டாரே.. ட்ரம்பையும் விட்டுவைக்காத சர்ச்சை இயக்குநர்\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா உக்கிரம்- 97 பேருக்கு பாதிப்பு\nமும்பை: நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் கொரோனாவால் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று மாலையில் மகாராஷ்டிராவில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.\nகேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தம் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 30க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎன்னய்யா தேசம் இது.. கைதட்ட சொன்னது ஒரு குத்தமா சல்லி சல்லியாக அடித்து நொறுக்கப்பட்ட சுய ஊரடங்கு\nபஞ்சாப் மாநிலத்தில் 21 பேரும் குஜராத்தில் 18 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஊரடங்கில் உதயமாகும் தலைவன்... துணிக்கடைக்காரர் மகனின் மனிதநேயம்... இது சோனு சூட் கதை\nNisarga: ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மும்பை.. குறைந்த பாதிப்புகளுடன் புயலில் இருந்து தப்பியது எப்படி\nஅந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை.. ஓடுபாதையில் சறுக்கிய விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ\nகண்ணாடிக்குள் இருக்கிறாள்.. அவளை அணைக்க கூட முடியவில்லை.. மும்பை பெண்ணின் கண்ணீர் கொரோனா கதை\nNisarga: வாகன போக்குவரத்து நிறுத்தம்.. 7 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nநடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்\nஒரு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறிய நிசர்கா.. எப்படி புயல் குறித்த பரபரப்பு தகவல்கள்\nதீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்\nகண் பகுதி மிக வேகமாக வருகிறது.. நிசார்கா புயலால் மும்பைக்கு காத்திருக்கும் ஆபத்து.. என்ன நடக்கும்\nபெரும் அலறல் சத்தம்.. கவனமாக இருங்க.. நிசார்��ா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன\nCyclone Nisarga: 100 கிமீ வேகத்தில் கரையை கடந்தது நிசர்கா புயல்.. வீழ்ந்த மரங்கள்.. வெளுத்த கனமழை\nஉருவானது நிசார்கா புயல்.. நாளை கரையை கடக்கிறது.. அபாயகரமானதா\nமணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் நாளை கரையை கடக்கும் நிசார்கா.. ரெட் அலர்ட்டில் மும்பை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india maharashtra கொரோனா வைரஸ் இந்தியா மகாராஷ்டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/05/15/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA-61/", "date_download": "2020-06-05T08:44:39Z", "digest": "sha1:IVG6IHQ3SQRKKWA5XHAJCP7EF44REJM2", "length": 53664, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 62 |", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 62\nபகுதி ஆறு : படைப்புல் – 6\nதந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன்.\nஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து கண்ணீர்விட்டு நடனமாடினார். அருகணைந்து அனைவரையும் தழுவிக்கொண்டார். இளையோரை முத்தமிட்டார். படைத்தலைவர்களை தோளைப் பிடித்து உலுக்கினார். நெடுநேரம் அந்தக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. பின்னர் ஃபானு “கிளம்புவோம். அதற்குரிய ஒருக்கங்கள் நடக்கட்டும். வண்டிகள் கட்டப்படட்டும். கூடாரங்கள் சுருட்டப்படட்டும்\nபடைத்தலைவர்கள் பிரிந்து சென்று ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்க அங்கிருந்த அலைக்கொந்தளிப்பு அடங்கி ஒவ்வொருவரும் அவரவர் பணிகளுக்கு சென்றார்கள். புரவிகளுக்கு சேணங்கள் பூட்டப்பட்டன. மூத்தவர் ஃபானு கவிழ்த்திட்ட மரக்கலம் ஒன்றில் அமர்ந்தார். அவர் அருகே வந்த சுருதன் “மூத்தவரே, தாங்கள் அதை அவ்வண்ணம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். “ஏன்” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக���கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக்கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்\nஃபானு எரிச்சலுடன் “அதை எவரும் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே. இத்தனை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவது கருவூலம் அன்றி வேறென்ன” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்” என்றார். ஃபானு “எவர்” என்றார். ஃபானு “எவர்” என்றார். “எவராயினும்… இக்கருவூலம் பேரரசு ஒன்றின் ஐம்பதாண்டுக்கால செல்வம். இதற்கிணையான ஒன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்றார் சுருதன்.\nஃபானு திகைத்துவிட்டார். சுருதன் அதை பயன்படுத்திக்கொண்டு மேலே சென்றார். “நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் சென்ற பிறகே கூட நம்மை எதிரிகள் தாக்க வாய்ப்பிருக்கிறது. அது கூர்ஜரத்துக்கு மிக அருகே இருக்கிறது” என்றார். ஃபானுமான் சினத்துடன் “கூர்ஜரம் நொறுங்கிக் கிடக்கிறது. நம்மைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை” என்றான். “சிந்து தாக்கலாம், சிந்துவை உறுதியான மன்னனொருவன் ஆளத்தொடங்கியிருக்கிறான்” என்றார் சுருதன். “நமக்கு அஸ்தினபுரியின் உதவி இருக்கிறது” என்றார் ஃபானு. “ஆம், ஆனால் அவர்கள் மிக மிகத் தொலைவில் இருக்கிறார்கள்” என்றார் சுருதன்.\nஃபானு அவ்வண்ணம் சுவற்றுடன் அழுத்தப்பட்டதனால் சீற்றம்கொண்டார். “அஞ்சி அஞ்சி வாழ்வதில் பொருளில்லை. நமது படைக்கலங்கள் இன்னும் தாழவில்லை. நம்மிடம் பெருவீரர் இருவர் உள்ளனர். சாத்யகியும் கிருதவர்மனும் நம்முடன் இருக்கிறார்கள் என்ற செய்திக்குப் பிறகு எவரும் நம்மை எதிர்க்கப் போவதில்லை” என்றார். சுருதன் மேலும் சொல்லத் தொடங்க “உனக்கு அச்சமிருந்தால் நீ வரவேண்டாம். இங்கே பாலையில் கிடப்பதைவிட செல்வது மேல்… என் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் ஃபானு. சுருதன் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.\n” என்று ஃபானுமான் கேட்டான். “கிளம்ப வேண்டியதுதான்” என்றார் ஃபானு. “விதர்ப்பத்தின் ருக்மி நம்முடன் வந்து சேர்ந்துகொள்வதாக செய்தி வந்திருக்கிறது” என்றான் ஃபானுமான். “அவரை கிளம்பி பிரபாச க்ஷேத்ரத்திற்கு வரச்சொல். நாம் அங்கு சென்றுகொண்டிருக்கிறோம். இங்கு இனி எவருக்குமாக நாம் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார் ஃபானு. “அவர் நமக்காக வந்து கொண்டிருந்தார். நகர் சரிந்த செய்தி அறிந்ததும் படைகளை நிறுத்திவிட்டு நம் தூதுக்காக காத்திருந்தார்” என்றார் பிரஃபானு.\nநான் “மூத்தவரே” என்றேன். “கூறு” என்றார் ஃபானு. “இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறது” என்றேன். ஃபானு என் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் முகம் மலர்ந்து “அது புகழ்பெற்ற நிலமாக இருக்கலாம். நமது மூதாதையர் அங்கிருந்து வந்திருக்கலாம்” என்றார். “இல்லை மூத்தவரே, பிறிதொன்று” என்றேன். ”நீ புதிய ஐயங்கள் எதையும் எழுப்ப வேண்டியதில்லை. கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இங்கிருந்து நாம் கிளம்பும் செய்தியை சென்று சொல்” என்றார். தலைவணங்கி “ஆணை\nஉளச்சோர்வுடன் நான் கிருதவர்மனை சந்திக்கச் சென்றேன். அவர்கள் இருவரும் துவாரகையிலிருந்து கருவூலம் ஏற்றிய வண்டிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் நடத்திவந்த காவலர்படை கருவூலத்தைச் சூழ்ந்திருக்க அவர்கள் தங்கள் தனிப்பட்ட காவலர்படையுடன் பெருந்திரளுக்கு சற்று அப்பால் தனியாக தங்கியிருந்தனர். அவர்கள் இருவருடைய விற்களையும் நம்பியே ஃபானு தன்னை ஒரு அரசரென்று எண்ணிக்கொள்கிறார் என்று அனைவரும் அறிந்திருந்தமையால் அவர்களை அரசருக்கு நிகராகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் அரசுநடத்தலில் நேரடியாக தலையிடக்கூடாது என்று எண்ணினர்.\nநான் சாத்யகியின் படைகளை அணுகியபோது அவருடைய முதற்காவலன் என்னை நோக்கி வந்து வணங்கினான். என்னிடம் என் அலுவல் ஏது என்று வினவினான். “நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன். இது அரசாணை” என்றேன். “அவர்களிருவரும் இன்று காலைதான் பாலையில் வேட்டைக்கு சென்றார்கள்” ��ன்றான். “வேட்டைக்கா இப்பொழுதா” என்றேன். “ஆம், தனிப் புரவிகளில் சென்றார்கள்” என்றான்.\nபாலையில் சில நாட்களாக வேட்டை உணவைத்தான் உண்டு கொண்டிருந்தோம். வேட்டைக்கென வில்லவர்களை இரவுகளில் பாலையில் அனுப்பி முயல்களையும் பாலைவனப் புல்வெளியில் வளரும் சிறிய மறிமான்களையும் கொண்டுவந்தோம். பொதுமக்களுக்கு பாலை நிலக்கழுதைகளும் பறவைகளும் கூட உணவாயின. துவாரகையில் இருந்து காலொடிந்தும் உடல் புண்பட்டும் வெளியே வந்த புரவிகளை உண்ணலாம் என்று சாம்பனின் அணுக்கரான அசுரகுலத்தவர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு குதிரையை உண்ட பின் நம்மிடம் இசைந்திருக்கும் குதிரைகளை ஆளமுடியாது, அவை முரண்கொள்ளும் என்றார் அமைச்சர் ஸ்ரீகரர்.\nநான் அவர்களுக்காகக் காத்து அங்கேயே பாலையின் ஒரு சிறு மணல் மேட்டில் அமர்ந்திருந்தேன். அத்தனைக்கு அப்பாலும் அவர்கள் இருவரும் விளையாட விரும்புவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கின்றன. வேட்டை விலங்குகள் எத்தனை வளர்ந்தாலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றன. போர்வீரர்கள் விளையாடாமல் இருக்க முடியாது. துரத்தாமல், வெல்லாமல் அமைய முடியாது.\nதொலைவில் அவர்கள் இருவரும் வருவதை கண்டேன். ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு இணையாக இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் செம்புழுதிப் படலம் சிறகென எழுந்திருந்தது. அவர்களின் புரவிகளுக்கு இருபுறமும் முயல்கள் சேர்த்து கட்டப்பட்டு தொங்கின. காற்றில் நீந்தி அருகணைந்து புரவியிலிருந்து இறங்கினர். நூறு முயல்களுக்கு மேல் அவர்களிடம் இருந்தன. அவர்களை அணுகிய ஏவலரிடம் அம்முயல்களை அளித்துவிட்டு என்னை பார்த்தனர்.\nநான் தலைவணங்கி “நூறு முயல்களா அத்தனை அம்புகளுடன் சென்றீர்களா” என்றேன். “இங்கே நாணல்கள் மிகக் கூர்மையானவை” என்று கிருதவர்மன் சொன்னார். “சரியாக ஏவினால் முயலின் இதயத்தில் பாய்ந்துவிடுவன.” சாத்யகி “சொல்க” என்றார். நான் “மூத்தவர் ஃபானு இங்கிருந்து கிளம்பிச் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது” என்றேன்.\nகிருதவர்மன் வியப்புடன் “ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதா எப்போது” என்றார். சாத்யகி “எங்கே செல்வதற்கு” என்றார். “நேற்று மாலை நான் அவனிட���் பேசினேனே” என்றார் கிருதவர்மன். “இம்முடிவு சற்றுமுன்னர் எடுக்கப்பட்டது” என்றேன்.\n” என்று சாத்யகி கேட்டார். “அவர் சற்றுமுன் நிமித்திகரை அழைத்து எங்கு செல்லக்கூடும் என்று கேட்டார். அவர்கள் கூறியதும் அக்கணமே ஆணை பிறப்பித்துவிட்டார்” என்றேன். சாத்யகி “அறிவிலி” என்றார். “அந்நிமித்திகரின் வடிவில் எவர் வேண்டுமானாலும் வந்து அந்த எண்ணத்தை சொல்லமுடியும். ஒவ்வொன்றுக்கும் குலமூத்தார், நிமித்திகர், படைத்தலைவர், அமைச்சர், குடித்தலைவர் என்ற ஐந்து தரப்பினரின் சொல் கேட்காமல் அரசன் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஐம்பேராயம் தலைக்கொள்ளலே அவன் கடன்” என்றார்.\nகிருதவர்மன் “அவன் பல தருணங்களில் வெறும் உணர்ச்சிகளால் இயங்கும் யாதவர் போலவே இருக்கிறான்” என்றார். சாத்யகி “அவர் எப்போதும் அப்படித்தான்” என்றார். “எங்கு செல்கிறான்” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்” என்றார். “இத்தனை தெளிவாக எந்த நிமித்திகரும் கூறுவதில்லை.”\n“அவர்கள் தரையில் களம் வரைத்து கவடி நிரப்பி கணித்து கூறினார்கள்” என்றேன். “திசை மட்டும் சொன்னார்களா இடத்தையும் சேர்த்துச் சொன்னார்களா” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்\nநான் ”தெரியவில்லை, தந்தையே” என்றேன். “அறிவிலி, அவர்கள் முன்னரே அதை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முடிவை எடுத்தபின் அதை நெடுநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இங்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்தபின் அவர்கள் எதையும் கணிக்கவில்லை” என்றார் கிருதவர்மன். எனக்கு உடனே அது உண்மை என்று தெரிந்தது. “ஆம், அவ்வாறுதான் இருக்கவேண்டும்” என்றேன். பின்னர் அச்சத்துடன் “அவர்கள் ஒற்றர்களா\n“ஒற்றர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒற்றர்கள் நிமித்திகர்களாக வருவதும் இல்லை. இவர்கள் எளிய தெருநிமித்திகர்கள். அரசருக்கு நூல் நவின்று சொல்லும் தகுதி உடையவர்கள் அல்ல. அவர்களை அழைத்து குறிகேட்டபோது உடனடியாக நெஞ்சிலிருப்பதை சொன்னார்கள். அவர்களின் அந்த எண்ணம் துவாரகையின் குடிகளுக்கு ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அது உடனே இவர்களின் நெஞ்சில் எழ அவ்வண்ணமே சொல்லியிருக்கிறார்கள்.”\nசாத்யகி “ஆம், இதை நான் முன்னரும் கேட்டிருக்கிறேன்” என்றார். “துவாரகையின் மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம்” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம் எந்த ஒரு முடிவுக்கும் மக்களில் ஒரு சாரார் ஐயம் தெரிவிப்பார்கள். ஒரு சாரார் மறுப்பு தெரிவிப்பார்கள். பெரும்பான்மை உணர்வுகள் எழுந்த பிறகு மெல்ல மெல்லத்தான் ஒற்றை உணர்வு உருவாகும். பெரும்பான்மை நோக்கியே எஞ்சியவர்கள் வந்து சேர்வார்கள். இது விந்தையாக உள்ளதே.”\nநானும் அதை அப்போதுதான் உணர்ந்தேன். “ஒரு முடிவு கூறப்பட்ட உடனே அத்தனை பேரும் சேர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் என்ன பொருள் அனைவரும் அந்த முடிவை நோக்கி முன்னரே வந்திருக்கிறார்கள். அதை அரசர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அரசர் இப்போது மக்களுக்கு ஆணையிடவில்லை. மக்கள் அரசருக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆக இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்றார் சாத்யகி. “ஆம், முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளையாவது நாம் எண்ணவேண்டும்” என்று கிருதவர்மன் கூறினார்.\n“அத்தனை பேர் உள்ளத்திலும் திரண்டெழுந்து அப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது இது எங்கிருந்து கிளம்பி வந்தது இது எங்கிருந்து கிளம்பி வந்தது” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன” என்று திரும்பி கேட்டார்.\n“அந்தகரே, இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்பது இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தீய நிகழ்வின் முதிர்வுப்புள்ளி” என்றார் சாத்யகி. “முன்பு விஸ்வாமித்ரர் இங்கு வந்தபோது அவருடைய தீச்சொல் இந்நகர் மேல் விழுந்தது நினைவிருக்கும்.” நான் “ஆம்” என்றேன். “அதைப்பற்றி நானும் அறிந்திருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “அதன்பின் சாம்பன் தொடர்ந்து கொடுங்கனவுகளை கண்டுகொண்டிருந்தார். ஊன்தடி ஒன்று தன் உடலில் இருந்து பிறந்ததாகவும், அ���ு நாளும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும், தன் குருதியை பாலென அது அருந்துவதாகவும் சொன்னார். அதற்கு பிழைநிகர் என்ன செய்வது, எவ்வண்ணம் ஆற்றி ஒழிப்பதெனத் தெரியாமல் அமைச்சர்கள் திகைத்தனர்.”\n‘பல பூசனைகளுக்கும் சடங்குகளுக்கும் பின் வேறு நிமித்திகர்களிடம் கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிமித்திகர் எழுவர் அவை கூடி, களம் வரைந்து, கல் பரப்பி, தெய்வங்களிடம் உசாவி ஒரு மறுமொழி உரைத்தனர். அதன்படி ஒரு பிழைநிகர் செய்யப்பட்டது” என்றார் சாத்யகி. நான் “அவர்கள் துவாரகையின் நிமித்திகர்கள் அல்ல. துவாரகையின் நிமித்திகர்கள் முனிவரின் தீச்சொல்லுக்கு மாற்றே இல்லை என்றே கூறினர். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது என்றே அறிவுறுத்தினர். மூத்தவர் சுருதன் சினந்து அவர்களை அறைந்தார். சாம்பன் அவர்களை அரியணையில் இருந்து எழுந்து வந்து ஓங்கி உதைத்து வீழ்த்தினார்” என்றேன். “அதன் பிறகு அசுர குலத்தைச் சேர்ந்த நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். அவர்களே இந்தப் பிழைநிகர்ச் செயலை கூறினர்.”\n” என்று கிருதவர்மன் கேட்டார். “அக்கனவு ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வண்ணம் ஒரு தீய கனவு வருமெனில் அக்கனவை அவ்வண்ணமே நிகழ்த்தி தீங்கிலாது முடிப்பதே அக்கனவிலிருந்து தப்பும் வழியாக அசுரர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இல்லத்தில் பாம்பு வருகிறது என்று கனவு கண்டால் நஞ்சிலாத பாம்பு ஒன்றை இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு அதை பிடித்து திரும்பக் கொண்டு சென்று விட்டுவிட்டால் அந்த வருநிகழ்வில் இருந்து மீள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைப்போல இதற்கும் செய்யலாம் என்றனர்” என்றேன்.\n“அவர்களின் சொற்களின்படி ஒரு பூசனைச் சடங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. சாம்பன் கனவில் கண்டவை என்னென்ன என்று விரிவாக உசாவப்பட்டு அவ்வண்ணமே அனைத்தும் ஒருக்கப்பட்டன. அரண்மனையில் பெண்ணுக்குரிய ஆடையை அணிந்து சாம்பன் மஞ்சத்தில் படுத்திருந்தார். அவர் உடலில் வயிற்றுடன் சேர்த்து ஒரு இரும்புத்தடி வைத்து கட்டப்பட்டது. பின்னர் சுண்ணமும் மஞ்சளும் கலந்த செங்குருதிக் கலம் ஒன்று அவர் கால் நடுவே உடைக்கப்பட்டது. மெய்யாகவே அந்த இரும்புத்தடியை அவர் ஈன்று புறந்தருவதுபோல நடித்தனர். குழவியென அதை எடுத்துக்கொண்டு சென்று நீராட்டு, பெயர்சூட்ட��� முதலிய அனைத்து பிறவிச் சடங்குகளையும் செய்தனர். அச்சடங்கில் நானும் பங்கேற்றேன். என் மைந்தனுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தேன். இனிப்பு தொட்டு நாவில் வைப்பது, மலர் எடுத்து இட்டு வணங்கி வாழ்த்துவது என…”\n“அன்னையர் இச்சடங்கு நடந்ததை அறியவில்லை. அரண்மனையில் யாதவ மைந்தர் மட்டுமே அறிய இது நடந்தது. அதன் பிறகு அந்த இரும்புத்தடி இறந்துவிட்டது என அவர்கள் அறிவித்தனர். நாங்கள் அதற்கு இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்தோம். நாவில் பால்தொட்டு வைத்தோம். அரிமலரிட்டு வணங்கினோம். ஆடை நீக்கி அதை அவர்கள் ஒரு தொட்டிலில் வைத்து எடுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாம்பன் கேட்டார். அதை கீழே கற்களை நொறுக்கும் இரும்பு உருளைகளுக்கு நடுவே கொடுத்து துண்டு துண்டாக பொடித்து தொலைவில் எங்கேனும் வீசப்போவதாக சொன்னார்கள். அவர்கள் அதை கொண்டுசெல்வதை சாம்பன் நெடுந்தொலைவு வரை பார்த்துக்கொண்டிருந்தார்” என்று நான் சொன்னேன். “மெய்யாகவே சாம்பன் அதன்பின் அக்கனவிலிருந்து விடுபட்டார். அதை மறந்தும்போனார்.”\n“அவர்கள் கொண்டு வீசிய நிலம்தான் பிரபாச க்ஷேத்ரம்” என்று சாத்யகி சொன்னார். “தங்களுக்கு எவ்வண்ணம் தெரியும்” என்று நான் கேட்டேன். “அனைவருக்கும் தெரிந்ததுதான் அது. அங்கு கொண்டு வீசியவர்கள் இங்கு வந்து சொன்னார்கள். சில நாட்களிலேயே துவாரகை முழுக்க பிரபாச க்ஷேத்ரத்தில் அந்த ஊன் தடி வீசப்பட்ட செய்தி தெரிந்துவிட்டது. அங்கு அந்த ஊன்தடியின் பொடிகள் மணலில் விதைகளாக முளைத்து கூரிய இரும்புமுனை கொண்ட புற்களாக செறிந்திருப்பதாக சூதன் ஒருவன் பாடினான். அவை இயற்கையாகவே முளைத்த கூரிய அம்புகள் என்றான். யாதவர்களின் குலத்திற்கு காவலாக அந்த அம்புகளை தெய்வங்கள் படைத்திருப்பதாகவும் அவை மூதாதையரின் வாழ்த்து என யாதவருக்கு வழங்கப்பட்டவை என்றும் சொன்னான்.”\n“லோகநாசிகை என்று அந்தப் புல்லை இங்கே சூதர்கள் சொன்னார்கள். லோகநாஸிகா பிரபோதனம் என்று ஒரு குறுங்காவியம்கூட ஒரு புலவரால் இயற்றப்பட்டது. இங்கு சில நாட்கள் அந்தப் பாடல் புழங்கியது. அவ்வப்போது சிறு பூசைகளிலோ இல்லக்களியாட்டுகளிலோ அந்தப் பாடல் ஒலிக்கிறது” என்றார் சாத்யகி. “தங்கள் மூதாதையரின் படைக்கலங்கள் புற்களாக எழுந்து நிற்கும் நிலம் என்று இம்மக்கள் பிரபாச க்ஷேத்ரத்தை நம்புகிறார்கள். இங்கிருந்து முதலில் சிறுகுழுக்களாக கிளம்பியபோதே ஒரு சிலர் அங்கு செல்லவிருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கு சென்றுவிட்டால் எவரும் தங்களை தாக்க முடியாதென்றும், மூதாதையரின் புல்முனைப் படைக்கலங்கள் தங்களுக்கு காவல் இருக்கும் என்றும் சொன்னார்கள். அவர்களின் உறுதியான நம்பிக்கை பிறரிடமும் பரவியிருக்கலாம்.”\n“அனைவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்துவிட்டார்கள். அனைவரின் பொருட்டும் ஃபானு அதை அறிவித்துவிட்டார்” என்று நான் சொன்னேன். “அங்கு செல்ல வேண்டியதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னார். சாத்யகி “ஆனால் இனி ஒரு மறுசொல் எழவியலாது. அரசர் ஒன்று உரைத்த பின்னர் நாம் அதை மாற்றக்கூடாது. மேலும் இன்று ஃபானு அரசரல்ல. அவருக்கு நிலமில்லை, முடியில்லை, அரண்மனையில்லை. நமது நம்பிக்கையால், நம் சொல்லால்தான் அவர் அரசராகிறார். அவரை மறுத்தோமெனில் அவர் அரசராக அல்லாமல் ஆவார். எனில் அரசரில்லாத வெற்று மக்கள்திரளாக இது ஆகும். பின்னர் இதை ஆணையால் கட்டுப்படுத்த இயலாது” என்றார்.\nகிருதவர்மன் “நான் சொல்வதை அவனிடம் சொல்லியாகவேண்டும்” என்றார். “இனி சொல்லி ஒன்றும் ஆவதில்லை. முதலில் பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்வோம். அது உகந்ததல்ல என்று அங்கிருந்து பிற நிலங்களுக்கு செல்வோம். இப்போது செய்வதற்குகந்தது அது ஒன்றே” என்றார் சாத்யகி. “இல்லை, இது அழிவுக்குச் செல்லும் பாதை. இதை தடுத்தாகவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னார். “நாம் உடனே கிளம்புவோம். புறப்பாட்டை நிறுத்தியே ஆகவேண்டும்.”\nசாத்யகி “பிரபாச க்ஷேத்ரத்தை நோக்கிய யாதவர்களின் பயணம் எவராலும் ஆணையிடப்படவில்லை. உண்மையில் அது யாதவர்களின் உள்ளுறைந்த ஏதோ விசையால் முடிவெடுக்கப்பட்டது. அவ்விசை அவர்களை கொண்டுசெல்கிறது. ஃபானு பிரபாச க்ஷேத்ரத்திற்குச் செல்லவேண்டுமென்ற முடிவை எடுப்பதற்கும் அறிவிப்பதற்கும் யாதவர்களின் தொகைக்குள் வாழ்ந்த அறியாத் தெய்வமொன்றே வழி வகுத்தது என்றே நான் கொள்கிறேன்” என்றார்.\n“நான் முற்கூறும் நம்பிக்கைகளை ஏற்பவனல்ல. எனினும் இதில் ஏதோ ஒவ்வாமை இருக்கிறது. பிரபாச க்ஷேத்ரம் உகந்த இடம்தானா என்பதை நாம் முதலில் முன்னோடி ஒற்றர்களைக் கொண்டு நோக்கவேண்டும். அவர்கள��� அங்கு நாம் தங்குவதற்கும் பெருகுவதற்கும் வழியிருக்கிறதென்று கூறிய பின்னரே நாம் கிளம்பவேண்டும். இங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்னர் அந்த இடம் பொருத்தமல்ல எனில் மீண்டும் ஒரு நெடும்பயணத்தை நாம் செய்யமுடியாமலாகும். அது அழிவுக்கே வழிவகுக்கும்” என்றார் கிருதவர்மன்.\nசாத்யகி “ஆம், ஆனால்…” என்று தொடங்க கிருதவர்மன் இடைமறித்து “ஆம், அங்கிருந்து பிற நாட்டு நிலங்களின் தொலைவு என்ன, எதிரிகள் எளிதில் வந்து தாக்கும் வாய்ப்புண்டா என்றெல்லாம் ஆராய வேண்டும். தகுதியுடைய ஒற்றர்களும் அவர்களுடன் வழிநடத்தும் அரசகுடியினரும் சென்று நோக்கி வந்தாலொழிய இங்கிருந்து கிளம்புவது அறிவின்மை” என்றார். நான் “இத்தருணத்தில் எவரும் அதை மூத்தவர் ஃபானுவிடம் உரைக்க இயலாது” என்றேன். “உரைக்கலாம். அது நமது கூட்டான முடிவாக இருக்குமெனில்” என்று சாத்யகி சொன்னார்.\n“நாம் இங்குள்ள மூன்று அரசத் தரப்பினரிடமும் பேசுவோம். நான் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். அவன் இதை ஏற்பான். ஃபானுவைவிட அரசுசூழ்தலில் பழக்கமும் அதில் நம்பிக்கையும் கொண்டவன். அதன்பின் கிருஷ்ணையுடன் பேசுவோம். அதன்பின் அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை நமது எண்ணத்துடன் கலந்து ஃபானுவிடம் சொல்வோம்” என்று கிருதவர்மன் சொன்னார். “ஆனால் எடுத்த முடிவை அரசன் மாற்றலாகாது” என்றார் சாத்யகி. “பிரபாச க்ஷேத்ரத்திற்கு கிளம்பப்போவதில்லை என்பதை அவன் அறிவிக்க வேண்டியதில்லை. நற்செய்தி ஒன்றுக்காக காத்திருக்கிறோம் என்று மக்களிடம் கூறலாம்” என்றார் கிருதவர்மன்.\nநான் “எனில் நாம் அனைவரும் ருக்மிக்காக காத்திருக்கிறோம், அவர் நமக்கு உரிய பொருட்களுடன் வந்துகொண்டிருக்கிறார் என்று மக்களிடம் கூறுவோம். மெய்யாகவே அவர் இங்கு வந்துகொண்டிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. மக்களும் அதை அறிவார்கள். அதன்பொருட்டு காத்திருக்கலாம்” என்றேன். “ஆம், அதன்பொருட்டு காத்திருக்கலாமே. அனைத்து வகையிலும் அது உகந்ததே. ருக்மி பொருட்களுடனும் படைகளுடனும் கிளம்பி ஃபானுவை பார்க்க வருகிறார் என்பது ஃபானுவின் நிமிர்வை மேலும் கூட்டுவதுதான். எந்த வகையிலும் அவனுக்கு இழிவல்ல” என்றார் கிருதவர்மன்.\n“எவ்வகையிலாயினும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். உடனே இங்கிருந்து கிளம்புவது என்பது அறியா நிலம் ஒன்றிற்குள் நாம் இறங்குவதுபோல. தவளை எங்கும் பாயும். யானை ஏழுமுறை தொட்ட பின்னரே முதல் காலெடுத்து வைக்கும் என்பார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம், முயல்வோம்” என்றார் சாத்யகி.\n← நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 61\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 63 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-01-31", "date_download": "2020-06-05T09:53:35Z", "digest": "sha1:A4OIJ2UO6EBKE5FBU4FCTAIXKPA3NJCC", "length": 10313, "nlines": 116, "source_domain": "www.cineulagam.com", "title": "31 Jan 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nTRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nஇரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் தமிழர்கள் சாப்பிட்டது இந்த ஒரு உணவை தான்\nஈழம் சென்று திரைப்படம் எடுத்த பிரபல இயக்குனர் யாழில் நடந்த உண்மைச் சம்பவம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஅமலா பாலுக்��ு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது (புகைப்படம் உள்ளே)\nபார்த்திபன் மகளின் மாப்பிள்ளை இவர்தான், சுமித்ராவின் மகள் யார் தெரியுமா\nபடைவீரன் படத்தின் இரண்டு நிமிட காட்சி\nரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nவீடுபுகுந்து கொள்ளை அடித்த தெலுங்கு நடிகர் கைது\nரஜினி, கமலை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் முன்னணி நடிகை\nஉடல் எடையை குறைக்கும் சிம்பு வைரலாகும் ஒர்க் அவுட் வீடியோ\nநடிகை சுமித்ராவின் மகள் பிரபல நடிகையா யார் தெரியுமா- புகைப்படம் உள்ளே\nபிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா\nஇந்த முறை விஜய் சேதுபதியிடம் எதிர்ப்பார்ப்பது இது தான், மக்கள் கருத்து இதோ\nஅஜித்துக்கு அங்கு தான் ரசிகர்கள் அதிகம், அவர்களை பற்றி அவர் படம் நடிக்க வேண்டும்- தனது ஆசையை வெளிப்படுத்திய நடிகர்\nகுழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு\nஒரு ரசிகனாக விஜய்யிடம் எதையும் திணிக்க விரும்பவில்லை- ஜி.வி.பிரகாஷ் ஹாட் டாக்\nஹேட்டர்ஸுகளுக்கு பதிலடி கொடுத்த சிம்பு- வீடியோவுடன்\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன தோனி நாயகன், அதிர்ச்சி புகைப்படம்\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் இணைந்த மற்றொரு பிரபலம்\nபிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்\nஅஜித்தின் விசுவாசம் குறித்து வந்த வதந்திக்கு பிரபல நடிகை முற்றுப்புள்ளி\nடாடி இல்லை அப்பா- மேடையில் விஜய் சேதுபதியின் வேற லெவல் மாஸ்\nபிரபல நடிகை பார்வதிக்கு கொலை மிரட்டல்- அதிர்ச்சி தகவல்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் வில்லன் இவர் தான் -லேட்டஸ்ட் அப்டேட்\nபல தடைகள், பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான விஜய் படங்கள்- ஒரு பார்வை\nஇனி அந்த நடிகையின் முகத்தில் கூட முழிக்க மாட்டேன், உளறிய டாப்ஸி\nநடிகர், நடிகைகள் துணிக்கடை திறக்க போக, கழிவறையை திறந்த சசிகுமார்- முழு விவரம்\nதிருமணம் முடிந்ததையடுத்து பிகினி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே\nநீயா நானா குழுவினர் என்னை ஏமாற்றி விட்டார்கள்- பிரபல நாயகி பரபரப்பு பேச்சு\nஇந்தியாவையே அதிர வைத்த விஜய் வீடியோ- இந்த வாரம் திரையில்\nசின்ன சிக்கலில் இருந்த டிடிக்கு ஓடிப்போய் உதவிய பிரபல நடிகர்\nவிஜய்யின் 62வது படத்தின் அடுத்த அப்டேட்- படக்குழுவின் சூப்பர் பிளான்\nபட்ஜெட் இல்லாமல் குறும்படம் எடுக்க முடியுமா துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன்\nபார்த்திபன் மகளுக்கு திருமணம், விஜய் மகளுக்கு உள்ள திறமை - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174069&cat=32", "date_download": "2020-06-05T10:51:33Z", "digest": "sha1:DSB4Z3FPNN645WJBTUKZBGPVEJZEFYBG", "length": 26370, "nlines": 556, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு அக்டோபர் 14,2019 14:00 IST\nபொது » சர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு அக்டோபர் 14,2019 14:00 IST\nவேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சர்வதேச அறிவுசார் திருவிழா நிறைவில் ரூ.22 லட்சம் மதிப்பில் பரிசு தொகைகள் வெற்றி பெற்ற கல்லூரி அணிகளுக்கு வழங்கப்பட்டது.\nதிருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை\nகிரிக்கெட் போட்டி; மகாலிங்கம் கல்லூரி வெற்றி\nகல்லூரிகளுக்கான கபடி போட்டி; இந்துஸ்தான் கல்லூரி வெற்றி\nஸ்ரீகாளஹஸ்தி உண்டியலில் ரூ.92 லட்சம்\n30 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு\nபதுக்கம்மா திருவிழா தமிழிசை கோலாட்டம்\nபளுதூக்கும் போட்டியில் வேலூர் சாதனை\n21 நாட்கள் மகாபாரத தெருக்கூத்து\nபள்ளிகளுக்கான கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\n1 லட்சம் ரூபாய்க்கு கொலு பொம்மை\nஇன்ஜி., கல்லூரி கபடி; எஸ்.என்.எஸ்., முதலிடம்\nகைப்பந்து போட்டி கல்வித்துறை அணி வெற்றி\nமுதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nமாநில கூடைப்பந்து சர்வஜனா பள்ளி வெற்றி\n3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு\nவேஸ்கோ... தீஸ்கோ... கத்தி போடும் திருவிழா\n3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nசி.பி.எஸ்.சி., கூடைப்பந்து; வேலம்மாள், பி.எஸ்.பி.பி. வெற்றி\nஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி\nரூ. 1.25 கோடி மதிப்பில் விவசாய பணிகள்\nகோபி கல்லூரி மாணவ மாணவியர் கின்னஸ் முயற்சி\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி\nசும்மா கிடக்குது அம்மா பூங்கா; ரூ.30 லட்சம் வீணாகுது\nநூற்பாலையில் திடீர் தீ விபத்து பல லட்சம் நாசம்\nஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய சார்- பதிவாள���் கைது\nஅண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் மு��ல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/cuddalore", "date_download": "2020-06-05T10:30:28Z", "digest": "sha1:OK7GPWVBHCUQEDN5D7POWY77EIMLW2RQ", "length": 9601, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "Cuddalore Tamil News, election 2016 News in Tamil | Latest Tamil Nadu News Live | கடலூர் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதேர்தல் 2016 - கடலூர்\nகடலூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nபடித்த இளைஞர்கள் விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும்\nவிவசாயத்துறை படிப்புகளின் முக்கியத்துவம் என்ன\n'பொன்மகள் வந்தாள்' - செல்ஃபி விமர்சனம்\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\n151 - திட்டக்குடி (தனி)\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 04 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nவிலைபோகாத மிளகு, தேன்; வேதனையில் வால்பாறை பழங்குடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/blog-post_3.html", "date_download": "2020-06-05T08:58:22Z", "digest": "sha1:J6WF7TOSLP465WUQI5GL7AX7Q6YUFLSQ", "length": 6404, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "��ன்றி நவிலல் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu நன்றி நவிலல்\nஇவ்வருடமும் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவ நிகழ்வுகளை அம்மன் அருளால் சிறப்பாக எமது உறவுகளுக்கு வெளிக்கொணரமுடிந்தது. நிகழ்வுகளை இணையச் செய்திகளாகவும் நேரடி ஒளிபரப்பின் மூலமாகவும் இம்முறை வெளிக்கொணரமுடிந்தமையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.\nஆலய நிர்வாகத்தின் பணிப்பிற்கமைய பக்தர்களுக்கும், சடங்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாமல் ஊடகப்பணியை மேற்கொண்டிருந்தோம். இம்முறையும் எமது இணையத்தளத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கைவைத்து ஊடகப் பணியை சிறப்பாக மேற்கொள்ள அனுமதியளித்து பல்வேறு உதவி ஒத்தாசைகள் புரிந்த காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கௌரவ தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாக சபையினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள். மேலும் எமது நேரடி ஒளிபரப்பிற்குப் பல்வேறுவழிகளிலும் உதவிய ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் திரு. அ.சசிகரன் அவர்களுக்கும் எமது விசேட நன்றிகள்.\nபல்வேறு வழிகளிலும் எம்முடன் புரிந்துணர்வுடன் செயற்பட்ட காரைதீவுநீயூஸ் இணையத்தளத்திற்கும் எமது நன்றிகள் மேலும் எமது நேரடி ஒளிபரப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2020/02/07132847/1284777/Next-gen-Tata-Sierra-to-be-offered-in-ICE-and-electric.vpf", "date_download": "2020-06-05T09:10:45Z", "digest": "sha1:KFZMSOQTVPFZ37NO6YYOG53CCX2BG4TJ", "length": 6137, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Next gen Tata Sierra to be offered in ICE and electric variants", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா சியரா இ.வி. கான்செப்ட் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 07, 2020 13:28\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சியரா இ.வி. எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சியரா இ.வி. கான்செப்ட் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய காரை டாடா நிறுவனம் ஐ.சி.இ. மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய சியரா மாடல் டாடா நெக்சான் மற்றும் ஹேரியர் மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. ஐ.சி.இ. வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் எலெக்ட்ரிக் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் இ.வி. மாடலில் உள்ள மோட்டாரை பயன்படுத்தலாம். இந்த கார் 4.2 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலம் 1.7 மீட்டர் உயரம் மற்றும் 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nசர்வதேச சந்தையில் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்\nஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் புதிய திட்டம் அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் ஜூலை வரை நீட்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-05T09:17:27Z", "digest": "sha1:KI6GRR6AQXIKY5TGVRHGVNH7EZL25X5G", "length": 16795, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "பால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்..!", "raw_content": "\nபால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்..\nபால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்..\nபால் நன்மைகள் (Milk Benefits) பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என சில வகைகள் உண்டு.\nஇந்த பால் மற்றும் தயிர் இரண்டிலும் அதிகமாக கால்சியம் சத்து உள்ளது. இது எலும்பு மற்றும் பற்கள் இரண்டுக்கும் வலிமை அளிக்கிறது. பால் மற்றும் தயிர் இரண்டும் நமக்கு மிக எளிதாக கிடைக்க கூடியவை, ஆகையால் தினமும் அன்றாட உணவில் அதிகம் பால் மற்றம் தயிர் சேர்த்து கொள்வது மிகவும் நன்மையளிக்கும்.\nசரி இப்போது பால் மற்றும் தயிர் நன்மைகள் பற்றி இந்த பகுதில் நாம் காண்போம்…\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமாதுளை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nபால் நன்மைகள் (Milk Benefits):\nபால் நன்மைகள் (milk benefits)1: எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும். எனவே தினமும் அன்றாட உணவில் பால் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.\nபால் நன்மைகள் (milk benefits) 2: இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.\nபால் நன்மைகள் (milk benefits) 3: பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. எனவே தினமும் காலையிலும், இரவிலும் பால் அருந்துவதை பழகிக்கொள்ளவும்.\nபால் நன்மைகள் (milk benefits) 4: பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.\nபால் நன்மைகள் (milk benefits) 5: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு கலந்த பால் குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.\nவயிற்றில் உள்ள கிருமிகள் அழிய:\nபால் நன்மைகள் (milk benefits) 6: வயிற்றில் உள்ள கிருமி அழிய தினமும் பாலில் மஞ்சள் கலந்து நன்கு காய்ச்��ி ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடல் மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.\nபால் நன்மைகள் (milk benefits) 7: உங்கள் முகத்தில் அதிகம் பருக்கள் உள்ளதா அதற்கு கவலைப்பட தேவையில்லை. இதற்கு எளிய முறையாக பூண்டு பாலை முகத்தில் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவுங்கள், இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள் விரைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.\nஉடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்..\nதயிர் நன்மைகள் (Dahi Benefits):\nதயிர் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. தயிரானது நம் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சிப்படுத்துகிறது. பாலை விட அதிகமாக ஜீரணிக்க உதவுவது தயிர் தான்.\nஏன் என்றால் தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப் படுகிறது. இளம் பெண்கள் தேவையான அளவு தயிர் சாப்பிட்டால் உடலுக்குள் அதிகளவு கால்சியம் அதிகரிக்கும்.\nதயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை:\nதயிர் பயன்கள் (dahi benefits):1 தயிர் நன்மைகள் : ஒரு கை நிறைய தயிரை தலையில் நன்றாக தேயித்து வந்தால் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.\nதயிர் பயன்கள் (dahi benefits):2 மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவைக்கு தயிர் ஒரு சிறந்த மருந்து.\nதயிர் பயன்கள் (dahi benefits):3 மஞ்சள் காமாலையின் போது தயிர் அல்லது மோர் இவற்றில் தேன் கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.\nதயிர் பயன்கள் (dahi benefits):4 வெண்டைக்காய் வதக்கும் போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கினால் நிறம் மாறாது அதேபோல் பிசுபிசுக்காமல் இருக்கும்.\nதயிர் பயன்கள் (dahi benefits):5 வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.\nபால் மற்றும் தயிர் சாப்பிட பிடிக்காதவர் இந்த முறையில் சாப்பிடலாம்:\nதயிருடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாக குடிக்கலாம்.\nபன்னீர்கட்டிகள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nமோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக குடிக்கலாம்.\nபால் (milk benefits) அதிகம் கால்சியம் நிறைந்தது.\nஅதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலுடன் புரோட்டீன் பொடியை கலந்து குடித்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.\nதயிர் நன்மைகள் : தினமும் தயி���் உட்கொண்டால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய் பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது மற்றும் உடலில் நீர் சத்தை கட்டுப்படுத்தி வைக்கிறது. இவற்றில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஏன் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று தெரியுமா..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nமுருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் .. அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nவெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245562/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9F/", "date_download": "2020-06-05T10:23:09Z", "digest": "sha1:DJW2M7IYOGC7EDUX35I2NEC26BXZ7MYM", "length": 7191, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஐந்து வயது குழந்தையை நா டுக டத்தும் அவுஸ்திரேலியா!! – வவுனியா நெற்", "raw_content": "\nஐந்து வயது குழந்தையை நா டுக டத்தும் அவுஸ்திரேலியா\nசிறு செயற்பாட்டு கு றைபாடுடன் உள்ள 5 வயது குழந்தை அவுஸ்திரேலியாவுக்கு பாரமாக இருப்பான் எனக்கருதியுள்ள அவுஸ்திரேலிய அரசு, அக்குடும்பத்தின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.\n2012ம் ஆண்டு வங்கதேசத்தில் மெஹதி ஹசன் பூஹூயன் என்பவருக்கும் சுலாதானாவு���்கும் என்பவருக்கும் திருமணம் நடந்த பின்னர்,\nபூஹுயன் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் இருந்த பொழுது அவர்களுக்கு அடியன் பூஹூயன் என்ற குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை பெருமூளை வாதத்தால் பா திக்கப்பட்டிருப்பது பிறந்து சில மாதங்களில் அறியப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மெஹதி ஹசன் பூஹூயனுக்கு நிரந்தர திறன்வாய்ந்தவர்களுக்கான விசா கிடைத்துள்ளது.\nஇதன் மூலம் பூஹூயன் குடும்பம் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், சிறுவன் அடியனின் உடல்நிலைக் காரணமாக விசா மறுக்கப்பட்டுள்ளது.\nஇதனை எதிர்த்து நிர்வாக மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது பூஹூயன் குடும்பம். சிறுவன் அடியனுக்கு இடதுகையில் மட்டுமே கொஞ்சம் பலவீனம் உள்ளது.\nதற்போது மழலையர் பள்ளியில் படிக்கும் அடியனுக்கு எந்தவித கற்றல் குறைபாடும் இல்லை எனக் கூறியுள்ளார் சிறுவனின் தந்தை பூஹூயன்.\nஇச்சிறுவனை நா டுக டத்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தலையிடக்கோரி பூஹூயன் குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nக றுப்பு நி றப் பெ ண்ணால் வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது எ ன்ன கமெராவில் பதிவான காட் சிகள்\nகணவரை விவாகரத்து செய்ததால் கோடீஸ்வரியான பெண் : சுவாரஸ்ய சம்பவம்\nநான்கு ஆண்டுகளாக நாடுகட த்தப்படும் அ ச்சத்தில் அவுஸ்திரேலியாவில் பிறந்த சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48295/", "date_download": "2020-06-05T10:44:30Z", "digest": "sha1:Q6HB66EEP5PYHXUFFLJ7HG2G7M4UCUBR", "length": 9985, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலிக் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலிக் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன:-\nஇத்தாலியின் மெடிடேரியன் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்களை ஐரோப்பிய கடற்படையினர் மீட்டுள்ளனர். நேற்றையதினம் இத்தாலி கடல் பகுதியில் லிபியாவில் இருந்து சில படகுகளில் அதிகளவானோர் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது மத்திய தரைக்கடலில் படகுகளின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக படகுகள் கடலில் மூழ்கின.\nஅப்போது அங்கு ரோந்து வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 700 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் மெடிட்டேரியன் கடலில் இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTagsnews tamil news இத்தாலி இத்தாலிய கடற்படையினர் லிபியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது\nகங்கை நதியில் புனித நீராடும்போது கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பேர் பலி…\nஇலங்கையில் எரிபொருட்களுக்கு தட்டுபாடு இல்லை:-\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… June 5, 2020\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம் June 5, 2020\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா.. June 5, 2020\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர். June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னி��்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87998/", "date_download": "2020-06-05T10:20:37Z", "digest": "sha1:QPELVHSB2YNMW4GGHZMLW3V6F4QNQLQA", "length": 13157, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "TNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nமாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….\nவடமாகாணசபையின் ஆளுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால், இன்றைக்கு வடமாகாணசபை கேலிக்குரியதாக மாறியிருக்காது. இன்று இந்த சபை கேலிக்குரியதாக மாறியிருப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர்களே பொறுப்பாளிகள். என வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாணசபை அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக இன்று திங்கட்கிழமை வடமாகாணசபையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,\nவடமாகாணசபை ஆளுங்கட்சியின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால் ஆயுதப்போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்களை கொண்ட மாகாணசபை இன்று கேலிகுரியதாக மாறியிருக்காது.\nஇவ்வாறு கேலிக்குரியதாக மாற்றிய பொறுப்பு ஆளுங்கட்சி தலைவர்களையே சேரும். இன்றும்கூட ஆளுங்கட்சிக்குள் இருக்கும் கட்சி பிரச்சினைகள்தான் இப்படி மாறியிருக்கின்றது. ஆளுங்கட்சி கொரடாவாக யார் இருக்கிறார்கள்\nமேலும் ஆளுங்கட்சி கூட்டங்களை ஒழுங்காக நடாத்தியிருந்தால் இங்கே பேசப் படும் பல பிரச்சினைகளை பேசவேண்டிய அவசியம் வந்திருக்காது. இன்று பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பா��� குடியேற்றங்கள் நடக்கின்றன.\nஇங்கே நீதியரசர், பல சட்டத்தரணிகள், அரச நிர்வாகிகள் இருக்கின்றீர்கள். ஆனால் குடியேற்றங்கள் குறித்து எவரும் கவனத்தில் எடுப்பதாக இல்லை. இன்று அமைச்சர்கள் தங்கள் நலன்களுக்காக மக்களை பாதிக்க விட்டிருக்கின்றார்கள்.\nவெளியே மக்கள் கேட்கிறார்கள் வடமாகாணசபை எப்போது கலைக்கப்படும் என கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வடமாகாணசபை கடந்த 4 வருடங்கள் 8 மாதங்களில் எதனையுமே திறம்பட செய்யவில்லை. என குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது இந்த அமைச்சர்கள் பிரச்சினை வந்துள்ளதால் மிகுதி காலத்திலும் எதுவும் பயனுள்ளதாக நடக்காது என்றார்.\nTagsஆளுங்கட்சி எதிர்கட் சி தலைவர் சி.தவராசா தமிழ்தேசிய கூட்டமைப்பு வடமாகாணசபை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது\nவடமாகாண சபையை ஒரு குழு இக்கட்டான நிலைக்குள் தள்ளுகிறது….\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… June 5, 2020\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம் June 5, 2020\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா.. June 5, 2020\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர். June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbfe.lk/page.php?LID=3&PID=35", "date_download": "2020-06-05T09:07:00Z", "digest": "sha1:4PTJM6PJCDDEPPXSZTVM6PIH36AXBZDH", "length": 7318, "nlines": 90, "source_domain": "slbfe.lk", "title": "- Sri Lanka Foreign Employment Bureau", "raw_content": "\nஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களுக்கான சேவைகள்\nதொழில் உடன்படிக்கை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ,கடல் கடந்து வேலைக்குச் செல்லும் அனைவரும்,அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமுன் பணியகத்தில் பதிவு செய்து கொள்ளத்தக்கதாக தொழில் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும் எனக் டேடுக்கொள்கின்றது.\nநீங்கள் ஒரு ஆண் தொழிலாளியாயின்,மத்திய கிழக்கு அல்லாத ஒருநாட்டில் வீட்டுப் பணியாளராகச் செல்வதாயின் அல்லது தொழில் ஆற்றல் உள்ள ஒரு பெண் தொழிலாளி ஆயின்,உள்ளூர் வேலைவாய்ப்பு முகவர்நிலையத்துடன் நீங்கள் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்.மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வீட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட அந்த நாட்டின் தூதரகத்துடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்,\nமேற்படி உடன்படிக்கையில் பின்வரும் கையொப்பங்களும்,அதிகாரபூர்வ முத்திரைகளும் இருக்க வேண்டும்.\nஒரு முகவர் மூலம் தொழில் பெறுவதாயின்\n1. தொழில் தருநரின் கையொப்பம்\n2. வெளிநாட்டு முகவரின் கையொப்பம்\n3. தூதரகம்/இராஜதந்திர நிலைய அதிகாரியின் கையொப்பம்\n4. உள்ளூர் முகவரின் கையொப்பம்\n5. வீட்டுப் பணிப்பெண்ணின் கையொப்பம்.\nநண்பர் அல்லது உறவினர் மூலமாக அனுப்பப்பட்ட விஸாவின் மூலம் நீங்கள் வெளிநாடு செல்வதாயின்\nதூதரக/இராஜதந்திர நிலைய அதிகாாியின் ஒப்பம்\nஉடன்படிக்கையில் பின்வலும் வழிகாட்டல்களை நீங்கள் பயன்படுத்தலாம்\nவருடாந்த மற்றும் சாதாரண விடுமுறைகள்\nபுதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்வையிட இங்கே அழுத்தவும்\n» முகவர் நிலைய அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்\nகூகுல் (Google) நிலப்படத்தில் எங்களை கண்டு கொள்ள »\nதலைமை காரியாலயம் - இல. 234\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20190710", "date_download": "2020-06-05T09:23:17Z", "digest": "sha1:2OPTUKHXQCV7N2GSUJ46NKN3PV5XENHC", "length": 6620, "nlines": 101, "source_domain": "www.namathueelanadu.com", "title": "10 | July | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\n‘எமது பிள்ளைகளை வைத்து பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன’\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,339 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-05T08:55:49Z", "digest": "sha1:QSEQMOWMPLJKTH5AWGPE4FFETAX46F4V", "length": 8243, "nlines": 184, "source_domain": "www.topelearn.com", "title": "இந்து", "raw_content": "\n இங்கு பதிவுகள் இடப்படவில்லை, வெகுவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்... 49 seconds ago\nவட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்குத் தடை 52 seconds ago\nபலாப்பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி 53 seconds ago\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\n1.5 அடி உயரம் வளர்ந்த 3 வயதுச் சிறுமி\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம் 4 minutes ago\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம் 9 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/6244-2016-07-20-07-35-28", "date_download": "2020-06-05T10:24:59Z", "digest": "sha1:CTKERWM7YVQL6TVPPB4E7IOWL5MA2ZJ3", "length": 38477, "nlines": 355, "source_domain": "www.topelearn.com", "title": "பாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு!", "raw_content": "\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக்கான நாய்களை சிசிச்சையளிப்பதற்கென Anti-Venom கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nCSIRO scientists, சிறிய பயோடெக் நிறுவனமான Padula Serums உடன் இணைந்து Eastern Brown மற்றும் Tiger பாம்புக்கடிக்கெதிராக சிகிச்சையளிப்பதற்கென Anti-Venom தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஆஸியானது உலகத்திலேயே மிகக் கொடிய 10 பாம்புகள் வசிக்கும் இடமாக உள்ளது.\nஇது வரையிலும் Anti-Venom ஆனது மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது, வளர்ப்புப் பிராணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.\nஆனாலும் தற்போது இது நாய்கள் மற்றும் பூனைகளுக்கென பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.\nஇது தொடர்பில் மேற்படி உற்பத்தி நிறுவனத்தின் பணியாளர் George Lovrecz கூறுகையில், தற்போது தயாரிக்கப்பட்டுள் Anti-Venom ஆனது முற்றாக பரிசோதிக்கப்பட்ட, தூய பதார்த்தம், இது பாம்புக்கடிக்குள்ளான நாய்களுக்கு நேரடியாக உட்செலுத்த முடியும் என்கிறார்.\nஇது திறனுள்ளதும், பாதுகாப்பானதும் என்பதுடன் மிக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதி��� வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லே���்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக‌ \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அ��\nதலைக்கவசத்தில் வயர்லெஸ் ப்ரேக் லைட் தொழில்நுட்பம்\nபிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன் 7 minutes ago\nஊழல்களை கண்டுபிடிக்கும் ரோபோ தயாரிப்பு 8 minutes ago\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 9 minutes ago\nகல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு வகைகள் 10 minutes ago\nFolder-களுக்கு Password கொடுத்து மறைத்து வைக்கலாம் 10 minutes ago\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம் 10 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_26.html", "date_download": "2020-06-05T10:16:41Z", "digest": "sha1:37EZV7CC764DVTNRLU2ZNYCOTO3IXQ4G", "length": 7190, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் வீரர்களின் பட்டி தரப்படுத்தல் பரிசீலனை நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் வீரர்களின் பட்டி தரப்படுத்தல் பரிசீலனை நிகழ்வு\nமட்டக்களப்பு சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் வீரர்களின் பட்டி தரப்படுத்தல் பரிசீலனை நிகழ்வு\nமட்டக்களப்பில் உள்ள சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் வீரர்களின் பட்டி தரப்படுத்தல் பரிசீலனை நிகழ்வு சனிக்கிழமை (24 )பிற்பகல் கராத்தே நிலையத்தில் நடை​பெற்றது.\nகராத்தே தலைமை பயிற்றுவிப்பாளர் கறுப்பு பட்டி தரம் 7 ஐ உடைய கே.ரி.பிரகாஷ் தலைமையில் மேற்படி தரப்படுத்தல் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றது.\nஇதன்போது பிரதான போதனாசிரியர்களான குகன், டேவிட், சில்வா, நிஷா, விமல் போன்றோரும் கலந்துகொண்டனர்.\nஇந்த தரப்படுத்தல் நிகழ்வில் இன்றைய தினம் 100 ​ இளம் கராத்தே வீரர்கள் கலந்து​கொண்டதுடன் இந்த தரப்படுத்தல�� நிகழ்வு ஒரு வாரத்திற்கு நடைபெறும் எனவும் இங்கு ​​​தெரிவிக்கப்பட்டது.\nஇதில் ​ெதரிவு செய்யப்படும் இளம் வீரர்களுக்கு புதிய பட்டிகள் வழங்கப்படுவதுடன் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் கே.ரி.பிரகாஷ் ​தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சிறப்புடன் நடைபெ...\nஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது\nமக்கள் பிரதிநதியாக தெரிவு செய்யப்பட்டு இலஞ்சம் வாங்கி ஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு காலத்திலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-05T09:39:57Z", "digest": "sha1:HLBN6LR4AYZKQQARRMSHYKFYCJZD7P2V", "length": 12692, "nlines": 169, "source_domain": "tamil.pgurus.com", "title": "நேஷனல் ஹெரால்டு Archives - PGurus1", "raw_content": "\nHome Tags நேஷனல் ஹெரால்டு\nஹெரால்டு ஹவுசை உடனே காலி செய்யும்படி சோனியாவுக்கு உத்தரவு\nமேல்முறையீட்டு மனுக்களை அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருந்த சோனியாவுக்கும் ராகுலுக்கும் டில்லி உயர் நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லிக் கொண்டிருந்த இருவரையும் ஹெரால்டு ஹவுசை...\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்\nதுப்பு துலக்கிக் கண்டுபிடிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என சுவாமி வலியுறுத்தல் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் வழியாக ஒரு சுற்றறிக்கையை 2௦18ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி சோனியா...\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடும் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான...\nபோலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5\nவரி ஏய்ப்பு தலங்கள் பற்றிய முந்தைய மூன்று கட்டுரைகளில் போலி நிறுவனங்களை ஆரம்பித்து போய் கணக்கு காட்டுவது குறித்து விளக்கினோம். நான்காவது கட்டுரையில் தனி நபரு உரிமை நிறுவனங்கள் பற்றி விரிவாக...\nடில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின்...\nஏ ஜே எல் எனப்படும் Associated Journals Limited(AJL) நிறுவனத்தின் மூலமாக அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் சோனியா காந்தியும் ராகுலும் சேர்ந்து இக்கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிடக் கூடாது என்று விண்ணப்பித்திருந்த...\nஅரியானாவில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான நிலத்தை அமலாக்கத் துறையினர் வழக்கில் இணைப்பு\nபஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர். சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று...\nநவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு – அரசு நோட்டீஸ்\nமெல்ல மெல்ல படிப்படியாக சட்டத்தின் கரங்கள் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இறுக்குகின்றன. நகர் மேம்பாட்டு அமைச்சகம் (Urban Development Ministry) செயல்படாமல் இருக்கும் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் அலுவலகமான அசோசியேடட் ஜர்னல்ஸ்...\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nதன் வழக்குகளுக்காக கோர்ட் கோர்ட்டாக அலைந்து கொண்டிருக்கும் ப சிதம்பரம் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே நல்ல வக்கீலா 2011 -12 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன வருமானத்தை மதிப்பீடு செய்து வரி விதித்ததை...\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த சுப்ரமணிய சுவாமி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் வழக்கில் எதிராக வாதாடி வரும் பிஜேபி தலைவர் சுப்ரமணியன் சுவாமி சனிக்கிழமையன்று வருமான வரித்துறையினரின் மதிப்பீட்டு ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சோனியா காந்தி மற்றும்...\nவருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nஇயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கில் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்\nகேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்\n2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்\nதிருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilnadu-coronavirus-death-toll-rises-to-9-tuticorin-one-lady-dead/articleshow/75083744.cms", "date_download": "2020-06-05T10:54:35Z", "digest": "sha1:L2FOSZWZZ4VTIKBND3NJ667MRVBIBRBK", "length": 16096, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதூத்துக்குடியில் கொரோனா தாக்கிய பெண் பலி... தமிழ்நாட்டில் 9 பேர்...\nதூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை உதவாமல் உயிரிழந்துள்ளார்.\nதூத்துக்குடியில் கொரோனா தாக்கிய பெண் பலி... தமிழ்நாட்டில் 9 பேர்...\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாகப் ��ாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் உயர்ந்து வரும் சூழலில், தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 24 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.\nதமிழ்நாட்டில் பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்திருந்த நிலையில், தொடர் சோதனை காரணமாக இப்போது 911 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎதிர் வரும் நாட்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தினால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனச் சுகாதார ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.\nதமிழகத்தில் 5 பேரிடமிருந்து 72 பேருக்கு பரவிய கொரோனா - தமிழக அரசு\nஇதற்கிடையே கொரோனா தொற்றைக் குணப்படுத்த மருந்துகள் எதுவும் இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கொரோனாவை மனித உடலிருந்து விரட்ட உகந்த மருந்தை க்யூபா கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தைக் கொண்டுதான் சீனா கொரோனா பாதித்த தனது மக்களைக் காப்பாற்றி வருவதாக அந்நாடு அறிவித்துள்ளது.\nஇந்த சூழலில் நம் நாட்டில் என்ன மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்ற முறையான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் நாட்டில் பலர் குணமடைந்து வருகின்றனர். இதுவரை நாட்டில் 6 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 504 பேர் குணமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஅதே வேளையில் நாட்டில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்து. உயிரிழந்தவர்கள் தொடர்பான மத்திய சுகாதாரத் துறை தகவல் இரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூழலில் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இப்போது தூத்துக்குடியில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண்மணியின் வயது 70 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 8வதாக வேலூரில் 45 வயதான பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். தமிழ்நாட்டில் மதுரையில் கொரோனா முதல் பலி ஏப்ரல் 25ஆம் தேதி நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தது போல்...அரசு மருத்துவர்கள் உருக்கமான கோரிக்கை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nகிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில்லா 6 மாதங்களுக்கு சலுகை கொடுங்க - செவிசாய்க்குமா தமிழக அரசு\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nஅன்பழகனின் உடல்நலம் எப்படி உள்ளது\nதரிசனம் கொடுக்க தயாரான திருப்பதி ஏழுமலையான்: பஸ் விடும் ஆந்திர அரசு\n - கேரள யானை கொலை வழக்கில் முக்கிய அப்டேட்\nஎல்லா மைதானங்களும் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமா மாற்றப்பட வேண்டும் : அனில் கும்ளேவின் ஒன் சைட் அட்வைஸ்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/education-news-and-articles/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-109062400022_1.htm", "date_download": "2020-06-05T10:36:49Z", "digest": "sha1:IGC36ZOTCIYMZXY4BATS67HSQUD3WZXT", "length": 11268, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு\nபொறியியல் படிப்பு‌க்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.\nமாணவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள விவரங்கள், ரேண்டம் எண் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெ��்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் முடிவு செய்யப்படுகிறது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வில், கணக்கு பாடத்தில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 100க்கும், இயற்பியல் பாட மதிப்பெண்கள் 50க்கும், வேதியியல் மதிப்பெண்கள் 50க்கும் கணக்கிடப்பட்டு, அந்த மூன்றின் கூட்டுத் தொகையை வைத்து கட்-ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nM.B.B.S. படிப்பில் சேர 14,820 பேர் விண்ணப்பம்\nகட்டாய வசூல் செய்தால் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் ரத்து : த‌மிழக அரசு எச்சரிக்கை\nஅரசு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு\nசென்னை திரும்பியது கோவா டீம்\nஇந்தி `கஜினி' பட வசூ‌ல் ரூ.230 கோடியை ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் `டெபாசிட்' செய்ய‌க் கோ‌ரி வழ‌க்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ammk-and-admk-alliance-in-tiruvarur-119010300029_1.html", "date_download": "2020-06-05T10:22:00Z", "digest": "sha1:FKG4JBW4EAEHBDME42NKYIZY6PKXXORP", "length": 11459, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுகவை வீழ்த்த தினகரனுக்கு அதிமுக ஆதரவா? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுகவை வீழ்த்த தினகரனுக்கு அதிமுக ஆதரவா\nவரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் தேர்தலில் திமுகவை தோற்கடித்தே ஆகவேண்டுமெனில் அதிமுகவுக்கு தினகரனோ அல்லது தினகரனுக்கு அதிமுகவோ ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்\nஅதிமுக-தினகரன் தரப்பில் இருந்து ஒருசிலர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரன் வேட்பாளருக்கு அதிமுகவும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடை��ெறும்போது அதிமுக வேட்பாளருக்கு தினகரன் ஆதரவும் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது\nஇருவருக்கும் பொது எதிரி திமுக என்ற வகையில் திமுகவை வீழ்த்துவதற்கே இந்த தற்காலிக கூட்டணி என்றும், 18 தொகுதிகள் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்பதை அந்த சமயத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இருதரப்பினரகள் பேசிக்கொண்டதாக செய்திகள் பரவி வருகிறது.\nஆளுங்கட்சியின் அரசு அதிகாரம், தினகரனின் பணபலம் மற்றும் சொந்த தொகுதி என்ற பலம் ஆகியவை இணைந்தால் மு.க.ஸ்டாலினே திருவாரூரில் போட்டியிட்டாலும் வெற்றி பெற்றிடலாம் என்பதே இருதரப்பினர்களின் கருத்தாக உள்ளது.\nதக் லைஃப் துரைமுருகன் சட்டசபையில் கண்ணீர் - ஏன் தெரியுமா \nஜெயலலிதாவுக்கு இதயநோய் எதுவும் இல்லை - சசிகலா தரப்பு பதிலடி \nதினகரன் தான் டாப்: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்; ஆட்டம்காணும் எதிர்கட்சிகள்\nதிருவாரூர் இடைத்தேர்தல் - வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் தெரியுமா \nதிருவாரூர் தொகுதியின் முதல் வேட்பாளர் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-06-05T10:16:56Z", "digest": "sha1:AGASVWCTQPFVL2RG3IOYXJXQLCKCCNY5", "length": 20383, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "ஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்\nஒக்கி புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை ஒரே தவணையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அமைச்சர்கள் ஒருமாத சம்பளத்தை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் இந்த துயரத்தை துடைக்க அனைவரும் நிதிஉதவி செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். காணாமல் போனவர்களை தேடும் பணி கடலில் தொடர்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது: உயிரிழந்தோருக்கு பத்து லட்சம் ரூபாய் அரசும், பத்து லட்சம் ரூபாய் மீன் வளத்துறையும், மீன் தொழிலாளர் நலவாரியமும் வழங்கும்.\nஇந்த 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒரே தவணையில் வழங்கப்படும். தேசிய துயர்துடைப்பு நிதியிலிருந்து ரூ.1843 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் தேடுதல் பணி தொடர வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டபோது சாதகமான பதிலளித்துள்ளார். மீன் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாத உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் நிதி உதவி வழங்கப்படும். வாரியத்தில் காப்பீட்டுத் தொகை கிடைக்க தாமதமானால் அதற்காக காத்திருக்காமல் வாரியத்தின் நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும். நிதியை பெறுவதற்காக யாரும் அரசு அலுவலகங்களை ஏறி இறங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மரணமடைந்தவர்களில் ஏராளமானோரை அடையாளம் காண முடியவில்லை. டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அவர்களது அடையாளம் காணப்படும்.\nபடுகாயம் அடைந்து தொடர்ந்து தொழில் செய்ய முடியாதவர்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், அங்கிருந்துவீடு திரும்பியோருக்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். படகுகளை இழந்தவர்களுக்கும், பழுதடைந்துள்ளவர்களுக்கும் வலை உள்ளிட்ட மீன்பிடி கருவிகளை இழந்தோருக்கும் அதற்கேற்ற இழப்பீடு வழங்கப்படும். இறந்தவர்களின் குழந்தைகளது கல்விக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.\nகடலில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக��கை மேற்கொள்ளப்படும். படகுகளில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்படும்.முதலமைச்சரின் துயர்துடைப்பு நிதிக்கு அமைச்சர்கள் ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளனர். புயலில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ அனைத்து விதமான உதவிகளும் அரசு அளிக்கும். பாதிக்கப்பட்டோருக்கு உதவ அனைவரும் தயாராக வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார். தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க தயாராக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nபினராயி விஜயன் கேரளா முதல்வர் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வில் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது குறித்து பலரும் கவலையும் ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-06-05T08:24:19Z", "digest": "sha1:KI6Q3YHI52U26BHMDHCPJASQSDIZO4NH", "length": 17940, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "சிபிஎம் மாநிலக்குழு அலுவலகம் முன் கட்சி கொடியை எரித்து ஏபிவிபி அராஜகம் – சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்��ூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசிபிஎம் மாநிலக்குழு அலுவலகம் முன் கட்சி கொடியை எரித்து ஏபிவிபி அராஜகம் – சிபிஐ(எம்) கண்டனம்\nஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படக்கூடிய பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 11 பேர் செவ்வாயன்று (அக்.31) மாலை 6 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nநாடு முழுவதும் வகுப்புவாத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு மக்களை திரட்டி எதிர்த்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, சங் பரிவார அமைப்புகள் இதுபோன்ற ஆத்திரமூட்டும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.\nகேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய வன்முறை அரசியலை அம்மாநில மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதனால் சங்பரிவார அமைப்புகள் மேலும் ஆத்திரமடைந்துள்ளன.\nசங்பரிவார அமைப்புகளின் வன்முறையை கண்டிப்பதோடு, அராஜகமான முறையில் கட்சி அலுவலகம் முன்பு வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.\nசங்பரிவாரத்தின் இத்தகைய ஆத்திரமூட்டும் வன்முறையை எதிர்த்து நவ.1 அன்று காலை 10 மணி அளவில் வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/02/05/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:26:17Z", "digest": "sha1:X4JDOLJK2QHST75KGAD6CWDXRGVJ4F4S", "length": 15243, "nlines": 160, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\n‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\n* கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக���கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே\nஇசையமைப்பாளர் சுப்பராமன் இசைக்குழுவில் உதவியாளரா இருந்தப்ப, தேவதாஸ் படத்துல வர ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ பாடலை நான்தான் போட்டேன். அந்தப் பாட்டை கண்டசாலா, ‘உல்கே மாயம், வால்வே மாயம்’ ன்னுதான் பாடியிருப்பாரு.\nநானும் அவரோட எவ்வளவோ போராடி பார்த்தேன். என்னால முடியில.\nஅவரு தப்பாப் பாடுனதுக்கு என்னை ஓங்கி அறைஞ்சாரு, அந்தப் பாட்டை எழுதுன உடுமைலை நாராயணக்கவி.\n“என்னடா பாடுறாரு அந்த ஆளு” ன்னு கேட்டு அடிச்சாரு.\n“அவருக்கு அப்படிதாங்க வருது” ன்னு சொன்னேன்.\n“எவனுக்கு ஒழுங்கா வார்த்தை வருதோ அவனை பாடவைக்க வேண்டியதுதானேடா” ன்னு திரும்பவும் அடிச்சாரு. அப்போ நான் சின்ன பையன்.\nதெலுங்கு மக்கள், மலையாள மக்கள், இந்திகாரங்க அவுங்க மொழியை தப்பா பாடுனா சும்மா விடமாட்டாங்க. நம்ம ஊர்ல, ‘பிரியமான பெண்ணைக் காதலிக்கிறேன்’னு பாடறதுக்கு ‘பெரியம்மா பெண்ணைக் காதலிக்கிறே’ ன்னு பாடிட்டுப் போயிடுறாங்க.\n* நீங்கள் லயித்து உருவாக்கிய மெட்டு, தள்ளுபடி செய்யப்பட்டு பிறகு வேறு படத்துக்கு பயன்படுத்திப் பிரபலமாகி இருக்கிறதா\nநான் டியூன் போடும்போது, என் கூட என் உதவியாளர்கள், சங்கர்-கணேஷ், கோவர்த்தனம் எல்லாம் இருப்பாங்க.\nஅப்படித்தான் ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்கு போட்ட ஒரு டியூனை பயன்படுத்தாம, அதை ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணி பாட்டெல்லாம் எழுதி ரெக்காடிங்குக்கு தயாரானபோது, அந்த படத்தோட வசனகர்த்தாவான ஏ.எல். நாராயணன் முன்னாலேயே ரெக்காடிங் தியேட்டருக்கு போயிட்டாரு.\nபோனவரு அங்கிருந்து எனக்கொரு போன் பண்ணாரு, “விசு, நீங்க போட்ட அந்த டியூனை இங்க சங்கர்-கணேஷ் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” ன்னு ரொம்ப பதட்டமா பேசுனாரு.\nநான், “சரி அத அப்படியே விட்டுறுங்க” ன்னு சொல்லிட்டு, அந்த டியூனை மாத்தி ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்கு வேற போட்டேன்.\nஉயர்ந்த மனிதன் படத்துல என்னோட உதவியாளரா வேலைபார்த்த சங்கர்-கணேஷ் பயன்படுத்திக் கிட்ட என்னோட டியூன் இதுதான்,\n*எம்.ஜி.ஆர். உடனான உங்கள் இசை அனுபவம்\nஅத கேட்ட�� உங்களுக்கு பைத்தியம் பிடிச்சுடும்.\n“விசு, இந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கு. ரெக்காட் பண்ணிடு” ன்னு சொல்வார்.\nரெக்காட் பண்ணிட்டு வந்தா, “அந்தப் பாட்டை அப்படியே மாத்திட்டு, வேற டியூன் பேடு” ன்னு சொல்லுவாரு.\nநேற்று இன்று நாளை படத்துக்காக ஒரு பாட்டுக்கு 100 டியூன் போட வச்சாரு. அப்போ அது வேதனையா இருந்தது. இப்போ அது சாதனையா இருக்கு. அவருக்கு நல்ல இசை ரசனை உண்டு.\n‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\n‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\n2 thoughts on “‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு”\nஇது போன்றவை பலருக்கு பலனளிக்கும்\nஇனியவளே என்று பாடி வந்தேன் பாடல் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றது. அப்படியானால் சங்கர் கணேஷ் பயன்படுத்தியது வேறொரு மெட்டாக இருக்க வேண்டும். எது எந்தப் படத்துக்கு என்று தெரியவில்லை.\nகண்டசாலாவை பாட வைக்காதது நல்லதே. நானும் ஒன்றிரண்டு கேட்டிருக்கிறேன். தமிழில் கேட்பது கொடுமையாக இருக்கும். தமிழில் இருந்து தெலுங்குக்குப் போன பல மெல்லிசை மன்னரின் மெட்டுகளைக் குதறியும் தள்ளியிருக்கின்றார். குறிப்பாக பா வரிசைப் படங்களின் பாடல்களை.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nமைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nசிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5900:2020-05-20-13-05-29&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-06-05T10:30:51Z", "digest": "sha1:NBZDYJPOAOVJOMZIGVCG7QB64SFUBAFI", "length": 38904, "nlines": 210, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: தாத்தாவும் பேத்தியும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபேத்திக்கு ஆறுவயதாகிறது. பாடசாலைக்குப்போகிறாள். அங்கு ஆங்கில மொழிக்கல்வி. இதுதவிர வாராந்தம் மேலும் மூன்று இடங்களில் படிக்கவும் பயிற்சிக்கும் செல்கிறாள்.\nஅவை: தமிழ்ப்பள்ளி, நீச்சல் பயிற்சி, பரதநாட்டிய பயிற்சி. அனைத்துக்கும் உற்சாகமாக சென்று வருகிறாள். குடியுரிமை அவுஸ்திரேலியாவில். அதனால் ஆங்கில மொழிக்கல்வி. தாய்மொழி தமிழ்., தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக பெற்றோரின் கட்டாயத்தில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் இயங்கும் தமிழ்ப்பள்ளிக்கு செல்கிறாள்.\nஇங்கு பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரிந்திருக்கவேண்டும். அவள் செல்லும் பிரதான பாடசாலையில் விளையாட்டு, தேகப்பயிற்சியுடன் நீந்தவும் கற்றுக்கொடுக்கிறார்கள். இது தவிர வீட்டிலிருந்தும் பிரதி சனிக்கிழமை தோறும் வேறு ஒரு இடத்தில் அவள் தகப்பன், அதுதான் எனது மருமகன் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறார்\nஎனது மகளின் அதாவது எனது பேத்தியின் தாயின் இந்திய சிநேகிதி ஒருத்தியின் மகளும் நடன பயிற்சிக்கு செல்வதைப்பார்த்து எனது பேத்தியும் அங்கு செல்ல விரும்பினாள்.\nநடனத்தில் இருக்கும் ஆர்வத்தைக்காட்டிலும் தாயின் சிநேகிதியின் மகளுடன் வார விடுமுறையில் நடனம் ஆடுவதற்கு பேத்திக்கு ஆர்வம் அதிகம்.\nஇவ்வளவுக்கும் மத்தியில் பிரதி வெள்ளிதோறும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது எனது மனைவியும் உடன்வருவதால், பேத்தியுடன் கொஞ்சி சிரித்து மகிழ்ந்து அவளுடன் பொழுதை போக்குவோம்.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் சரியாக எட்டு மணிக்கு பேத்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். எனது மகள், தனது கைத்தொலைபேசியில் Appa என்ற பெயருடன் எனது கைத்தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்து வைத்திருக்கிறாள்.\nஅதனால், பேத்தியால் எளிதில் என்னுடன் தொடர்புகொள்ள முடிகிறது. அவளிடம் ஒரு ஐபேடும் இரு��்கிறது. அதனுடன் அவள் பொழுதைக்கழிப்பது தொடர்பாகத்தான், அவளுக்கும் தாய், தகப்பனுக்கும் இடையில் சச்சரவுகளும் வரும்.\nநான் அங்கு நிற்கும்போது இச்சச்சரவு வந்தால், எனது செல்லத்தை நாடி பேத்தி உச்சத்திற்குச்செல்வாள். ஒருநாள் ஐபேட் விவகாரத்தினால், முப்பத்திரண்டு வயதான தாய்க்கும் ( மகளுக்கும் ) ஆறுவயதான மகளுக்கும் ( பேத்திக்கும் ) பெரிய வாக்குவாதம் வந்துவிட்டது.\nஎனது மகள், பேத்தியின் வசமிருந்த ஐபேடை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். பேத்தி அழுது புரண்டாள்.\nஓடிச்சென்று அவளைத்தூக்கி கண்ணீரைத் துடைத்து, தேற்றினேன். அவளை ஆறுதல்படுத்துவதற்காக எனது மகளை ஏசினேன். அதனால் உற்சாகமடைந்த பேத்தி, தாத்தா உங்கட Daughter ஐ Bin இலே போடுங்க என்றாளே பார்க்கலாம், எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். சில நிமிடங்களில் தாய், அவளுக்கு பிடித்தமான சீஸ் துண்டங்களைக்கொடுத்ததும் சமாதானமாகிவிட்டாள்.\nநானும் மனைவியும் அங்கு நிற்கும்வேளைகளில் எமக்குள் ஏதும் சச்சரவு வந்தால், இடையில் புகுந்து சமாதான நீதிவான் வேலையும் பார்க்கும் செல்லப்பேத்தி அவள். அவளது மழலைக்குரலை நினைத்து நினைத்து ரசிப்போம்.\nதமிழும் ஆங்கிலமும் சரளமாக பேசும் பேத்தி, திடீரென்று ஒருநாள் மாலையில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டாள்.\nஅந்தநேரம் எனது மகள், தனது வேலை முடிந்து பேத்தியை பாடசாலையால் அழைத்துவந்திருக்கும் வேளை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.\n“ தாத்தா ஒங்களோட அம்மாபேசவேணும். புறவு நான் பேசுவேன்.” என்றாள். பிறகு என்பதைத்தான் அவள் தனது மழலையில் புறவு என்கிறாள். பாருங்க என்பதை பாங்க என்பாள்.\n“ அப்பா, உங்கட செல்லப்பேத்திக்கு ஸ்கூலில் ஒரு வீட்டு வேலை கொடுத்திருக்கிறாங்க. அவள் சில கேள்விகள் கேட்பாள். அதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும். உங்கள் பதிலை அவள் தனது கொப்பியில் எழுதுவாள். ஓகே, சரியா….\nமகளின் கைத்தொலைபேசி பேத்தியிடம் கைமாறியது.\n“ ஓகே செல்லம்… கேளுங்க…”\n“ தாத்தா நீங்க உங்கட ஸ்கூலுக்கு எப்படி போனீங்க..\n“ நடந்து போனேன். “\n“ ஓகே. பொறுங்க எழுதிட்டு கேட்கிறன். ஓகே எழுதிட்டன். தாத்தா, உங்கட Favourite விளையாட்டு என்ன..\n“ ஓகே. உங்கட வீட்டில் ரிவி இருந்திச்சா…\n“ இல்லையம்மா. நான் படிக்கும் காலத்தில் எங்கட நாட்டுக்கு ரிவி வரவில்லை. ��\n“ ஓகே. தாத்தா.. ரீவி இரிந்திச்சா… இல்லையாதான் கேள்வி தாத்தா… ஓகே. “\nசரிதான் அவளது கேள்விக்கு மாத்திரம்தான் பதில்சொல்லவேண்டும் என என்னை சுதாரித்துக்கொண்டேன்.\n“ ஓகே தாத்தா. தாங்ஸ்.”\n“ யெஸ் தாத்தா. தேங்ஸ். கமிங் வெள்ளிக்கிழமை ஈவினிங் வாரீங்கதானே…\n“ ஓ யெஸ் வருவேன். “\n“ வரோனும். பிளீஸ். அம்மாவும் அப்பாவும் விசிட்டிங் போறாங்க. நீங்களும் பாட்டியும்தான் என்னோட இருக்கோனும். எனக்கு கதை சொல்லோனும். ஓகே. “ எனச்சொன்னவள், கைத்தொலைபேசியை துண்டிக்கும் முன்னர் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தைகளினால் உருகிப்போனேன்.\nபேத்திக்கு உறுதிமொழி வழங்கியவாறு அந்த வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கம்போன்று நூற்றி எழுபத்தியைந்து கிலோ மீற்றர் தூரம் ரயிலில் பயணித்து மகள் வசிக்கும் ஊருக்குப்போனோம்.\nமகள் ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல காரில் வந்திருந்தாள். காரின் பின் ஆசனத்தில் குழந்தைகளுக்கான ஆசனத்தில் பேத்தி இருந்தாள்.\nஎன்னையும் மனைவியையும் கண்டதும் அவளது முகத்தில் குதூகலம் மலர்ந்தது. ரயில் பயணம் எப்படி என்று மனைவியைப்பார்த்து வழக்கமான கேள்விகளுடன் உரையாடலைத் தொடங்கினாள்.\nமனைவி அவள் அருகில் அமர்ந்து தனது ஆசனத்தின் பெல்டை பிணைத்தாள். முன் ஆசனத்தில் மகளின் அருகிலிருந்த நான் சீட் பெல்டை அணிய மறந்துவிட்டேன். மகளின் காரில் சீட்பெல்ட் அணியாததற்கான எச்சரிக்கை சமிக்ஞை ஒலி எழுந்தது.\n“ தாத்தா சீட் பெல்டை போடுங்க. இல்லாட்டி, புறவு அம்மாதான் ஃபைன் கட்டோனும் தாத்தா. “\n“ வெரி சொறி அம்மா. போடுறன். “ சீட்பெல்டை அணிந்ததும் மகள் காரை எடுத்தாள்.\n“ வெரி குட் தாத்தா.”\nஅன்று மாலை மயங்கிவரும் வேளையில் தாயும் தகப்பனும் வெளியே புறப்பட்டுச்சென்றதும், தொலைக்காட்சியில் நான் மாலை நேரச்செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவி அவளுக்கு சிற்றுண்டி செய்து கொடுத்தாள்.\nஅதனை ஒரு சிறிய தட்டத்தில் எடுத்துக்கொண்டு வந்த பேத்தி என்னருகில் அமர்ந்தாள். அவளது மற்றும் ஒரு கரத்தில் அவளது பாடசாலை பயிற்சிக்கொப்பி. தனது கைவண்ணத்தில் ஒரு தாத்தாவையும் பேத்தியையும் அதன் ஒருபக்கத்தில் வரைந்திருந்தாள்.\nஅதன் அருகில் என்னுடன் நடத்திய உரையாடலை கேள்வி – பதிலாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள். ஆசிரியை Very good என்று எழுதி சான்றிதழ் கொடுத்தது ப��த்திக்கு பெருமிதம்.\nஅவளது தலையை தடவி, உச்சிமோந்தேன். தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.\n“ தாத்தா, உங்கட ஶ்ரீலங்காவில் ரீவி இல்லையா…\n“ நான் படிக்கிறபோது இல்லையம்மா.”\n“ ஒங்கட்ட காரும் இல்லையா…\n“ ஶ்ரீலங்காவில் காரும் இல்லையா..\n“ இருந்திச்சி. எங்களிட்டத்தான் இல்லை. “\nசடாரென ஆசனத்திலிருந்து இறங்கி, எனது கால்களைத் தடவி “ பாவம் தாத்தா” என்றாள்.\nசுதாரித்துக்கொண்டு அவளைத்தூக்கி மடியில் அமர்த்தி கொஞ்சினேன்.\n“ நானும் நடந்துதான் போனேன். பாட்டியும் உங்கட அம்மாவும் அப்பாவும் ஶ்ரீலங்காவில் நடந்துதான் ஸ்கூல் போனாங்க. நடக்கிறது நல்ல Exercise தானே செல்லம். “\n“ தாத்தா, அங்கே நீங்க ஸ்வுமிங் கிளாஸ் போகல்லையா..\n“ அங்கே, இங்க இருக்கிறது போல நான் படிக்கும்போது இருக்கவில்லை அதுதான். “\n“ உங்களுக்கு எது புடிக்கும் ஶ்ரீலங்காவா.. அவுஸ்திரேலியாவா…\n“ எனக்கு இரண்டும் பிடிக்கும். எங்கட Mother Land. பிடிக்கும்தானே…\n“ தாத்தா, எனக்கு Mother Land அவுஸ்திரேலியா. ஒங்களுக்கு ஶ்ரீலங்கா. என்னோட டான்ஸிங் கிளாஸ் வரும் தேஷ்னாட அப்பா அம்மாவுக்கு பாக்கிஸ்தான் . ஸ்வுமிங் கிளாஸ் வரும் மெடியின் அப்பா அம்மாவுக்கு இத்தலி. என்னோட கிளாஸ்ல படிக்கும் அகமட்டின் அப்பா அம்மாவுக்கு லெபனான். தமிழ் ஸ்கூலுக்கு வரும் சரண்யாட அப்பா அம்மாவுக்கு இந்தியா. வெறி நைஸ் என்ன தாத்தா…\nஎல்லா நாட்டினிரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழும் பல்தேசிய கலாசார நாட்டில் புகலிடம் பெற்றிருக்கும் எனக்கு, இரண்டு மொழிகள் பேசும் இனங்கள் வாழும் தாய்நாட்டில் ஏன் புரிந்துணர்வு இல்லாமல்போனது என்ற ஏக்கம் வந்தது.\nசிற்றுண்டியை சாப்பிட்டு முடித்ததும், வெறும் தட்டத்தை எனக்கு காண்பித்த பேத்தி, ” தாத்தா Finished.” என்றாள்.\nஎங்கள் தாயகத்தில் முடிவுக்கு வருவதற்கு இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மை���் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08743+de.php?from=in", "date_download": "2020-06-05T09:25:07Z", "digest": "sha1:N6S6QK6FCZCXBXMGOOAHIRSJYMT46G7M", "length": 4524, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08743 / +498743 / 00498743 / 011498743, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 08743 (+498743)\nமுன்னொட்டு 08743 என்பது Geisenhausenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Geisenhausen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங��கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Geisenhausen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8743 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Geisenhausen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8743-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8743-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:03:03Z", "digest": "sha1:E6L75ID4LT7KHP5GA7X5AMSENUTLPZP6", "length": 10412, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "மன் கி பாத் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசாதி மற்றும் அராஜகத்தை இளைஞர்கள் வெறுக்கின்றனர் : மன் கி பாத்தில் மோடி பேச்சு\nடில்லி இன்று மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இந்திய…\nகூகுள் நம்மை கெடுக்கிறது : புத்தக வாசிப்பு குறித்து பிரதமர மோடி\nடில்லி புத்தகங்களைப் படிக்க விடாமல் கூகுள் நம்மைக் கெடுப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபிரதமர் நரேந்திர மோ���ி வானொலியில் உரையாற்றும் (மன் கீ பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சி இன்று காலை 11…\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்,…\nஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6…\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=23218", "date_download": "2020-06-05T09:53:48Z", "digest": "sha1:H5ATUZTIM5IROWS7CK76PHFQ64EWHDW7", "length": 18818, "nlines": 344, "source_domain": "www.vallamai.com", "title": "படைப்பைப் பரிசீலி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – புயலை எதிர்கொள்ள, மின் கம்பங்கள், மின் வடங்களுக்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nஆசைக் கலவையின் விகிதம் மட்டும்\nபிரபல் எழுத்தாளர், கவிஞர், மேடைப் பேச்சாளர்.\nஇதுவரை எழுதியுள்ளவை\t– 600\nபிரசுரமானவை\t– 300 -க்கும் மேல்\n—- “தமிழ்ச்சிற்பி” — தில்லி தமிழ்ச் சங்கம், புது தில்லி\n—- “கவிக்கோ” — கோவை வானொலி நேயர; பேரவை, கோவை\n—- “கொங்கு தமிழ் கவி மணி”— தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, கோவை\n—– “சிறுகதைச் சுரபி” — உலக கலைத் தமிழ் மன்றம், கோவை\n—– “சிறுகதைச் செம்மல்” — சோலை பதிப்பகம் சென்னை\n—- “பைந்தமிழ்ப் பாவலர;” -தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை\n—– “தமிழ் வள்ளல்” —சோலை பதிப்பகம், சென்னை\n—– “சிறுகதை மாமணி” — உலக கலைத் தமிழ் மன்றம,; கோவை\n—– “புலவர; சு.ரா.நினைவு விருது” — அனைத்துலக தமிழ் மாமன்றம் திண்டுக்கல்\n—– “பாவேந்தர; பாரதிதாசன் நினைவு விருது”-அனைத்துலக தமிழ் மாமன்றம்,திணடுக்கல்\n—– “வண்ணப் பூங்கா விருது” -வண்ணப் பூங்கா மாத இதழ், சென்னை.\nRelated tags : முகில் தினகரன்\nஇணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி முடிவுகள்\nவல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியை வல்லமை மின்னிதழில் அறிவித்தோம். வல்லமையின் ஆலோசகர் இன்னம்பூ\n- ஏறன் சிவா எதிர்பார்த்த உன்வெற்றி இடம்மாறிப் போகலாம் புதிதாகத் தோல்விகளும் போர்த்தொடுத்து நிற்கலாம் புதிதாகத் தோல்விகளும் போர்த்தொடுத்து நிற்கலாம் சதியெல்லாம் உனக்கெதிராய் சாட்டையைச் சுழற்றலாம் சதியெல்லாம் உனக்கெதிராய் சாட்டையைச் சுழற்றலாம் சிதறாதே\nகாவிரி புரக்கும் நாடு – 4\n-மேகலா இராமமூர்த்தி மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம் தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க மாலிருள் நடுநாட் போகித் தன\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/vijay-54-producer-isariganesh/", "date_download": "2020-06-05T09:01:03Z", "digest": "sha1:QRWMVNK4P57URHDBKHIV7VCAF6H5XPIA", "length": 10606, "nlines": 141, "source_domain": "cinemavalai.com", "title": "விஜய் 64 படத்தைத் தயாரிக்கிறார் ஐசரிகணேஷ்", "raw_content": "\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nதிடீரென வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nகாட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை\nஇன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன��� தகவல்\nவிஜய் 64 படத்தைத் தயாரிக்கிறார் ஐசரிகணேஷ்\nவிஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.\nஇப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன.\nவிஜய்யின் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம்.\nஇந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோவும் பிரபல தயாரிப்பாளர் ஐசரிகணேஷும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்களாம்.\nவிஜய் 64 என்று கூறப்படும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது.\nவித்தியாசமான கதைக்களம் என்பதால் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.\nமூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்குக் கிடைத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nரசிகர்களைக் கொண்டாட வைக்கும் விஷால் படப்பெயர்\nகார்த்திக்கு ஆதரவு விஷாலுக்கு எதிர்ப்பு – ஆர்.கே.சுரேஷ் அதிரடி\n96 படம் குறித்து இளையராஜாவின் பேட்டியும் எதிர்ப்பும்\nரசிகர்களால் திடீர் சர்ச்சை, உடனே சரி செய்த சிவகார்த்திகேயன்\nராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய தமிழ்ப்படம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/vijay-miltons-new-thought/", "date_download": "2020-06-05T08:54:54Z", "digest": "sha1:BP5CBTMNXP5ZD3GWGLV33EUWBC4VXK5W", "length": 12098, "nlines": 142, "source_domain": "cinemavalai.com", "title": "சமூக இடைவெளி மனிதருக்குள் மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ? - விஜய்மில்டன் அச்சம்", "raw_content": "\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nதிடீரென வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nகாட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை\nஇன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்\nசமூக இடைவெளி மனிதருக்குள் மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ\nகொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇது தொடர்பாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய்மில்டன் கூறியிருப்பதாவது….\nசமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.\nமனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம்.\nஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..புடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம் போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக்கொண்டிருக்கிறோம்.\nசகமனிதர்களை – ஏன் -நண்பர்களைக் கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது நம் பிள்ளைகள���ன் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது.\nஇந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வதுதான் social responsibility என அவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது.\nதுப்பாக்கி 2 அல்ல – விஜய் 65 பற்றிய புதிய தகவல்கள்\nகதையைக் கிடப்பில் போட்ட ரஜினி திகைத்து நிற்கும் கமல்\nஸ்கெட்ச் விஜய்சந்தர் வெளியிட்ட அன்லாக் முதல்பார்வை\nஅரவிந்த்சாமி படத்தின் தற்போதைய நிலை\nகுலுமணாலி நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி – படக்குழுவினரும் தவிப்பு\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbfe.lk/page.php?LID=3&PID=36", "date_download": "2020-06-05T09:17:34Z", "digest": "sha1:BUX4JU4N7WRL5BFFQJURUCPYYDYTQASZ", "length": 7958, "nlines": 84, "source_domain": "slbfe.lk", "title": "- Sri Lanka Foreign Employment Bureau", "raw_content": "\nஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களுக்கான சேவைகள்\nநீங்கள் ஒரு அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராயின்,ஏற்கனவே தேவையான அனுமதிகளையும் நீங்கள் பெற்றிருப்பின், வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடிய ஒரு ஊழியரும் உங்களிடம் இருப்பின் நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது\n· சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் அவர் புறப்பட்டுச் செல்லும் தினத்தில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கடவுச்சீட்டு இருக்கின்றதா.\n· அவர் அல்லது அவள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்படும் தேவையான பயிற்சிகளைப் பெற்றுள்ளாரா\nஇந்த அடிப்படையில் அந்தத் தொழிலாளி தகுதியானவராயின் பின்ரும் ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இறுதி அங்கீகாரத்துக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.\n1. புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளியின் அசல் கடவுச்சீட்டு.\n2. குறிப்பிட்ட நாட்டுக்கும் அங்கு தொழில்புரிவதற்குமான தகுதியான விஸா\n3. நீங்கள் அந்த புலம் பெயர் தொழிலாளியும் செய்து கொண்ட ஒப்பந்தம்.\n4. பூர்த்தி செய்யப்பட்ட “H” படிவம்\n5. தேவையான பயிற்சிச் சான்றிதழ்\n6. “முதல் அனுமதி” தொடர்பான பிரதி\n7. பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியமைக்கான வங்கிப் பற்றுச்சீட்டு\nநீங்கள் மேலும் நிலனவில் வைத்திருக்கவேண்டியது\n· இறுதி அங்கீகாரத்துக்கான ஆவணங்களோடு தொழிலோடு தொடர்புடைய முதல் அனுமதியின் அசல் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.\n· நீங்கள் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு ஒரு பணிப்பெண்ணை அனுப்புவதாயின், உங்கள் தொழில் உடன்படிக்கை பின்வரும் கையொப்பங்களையும் முத்திரைகளையும் கொண்டிருக்க வேண்டும்..\no புலம் பெயரும் தொழிலாளியின்\nதேவையான இந்த ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்து ,தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ள நிலையில் பணியகம் உங்களுக்கு “இறுதி அனுமதி” யை வழங்கும்.\nஅதன் பின்னர் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளியின் கடவுச்சீட்டில் தகுதியான முத்திரை பதியப்படும்.\nபுதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்வையிட இங்கே அழுத்தவும்\n» முகவர் நிலைய அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்\nகூகுல் (Google) நிலப்படத்தில் எங்களை கண்டு கொள்ள »\nதலைமை காரியாலயம் - இல. 234\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_5787.html", "date_download": "2020-06-05T09:23:43Z", "digest": "sha1:ZAFBZVYVDEP25NFJZYLXHNZ4VDJG2DGQ", "length": 22672, "nlines": 261, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nமாயா,மாயா எல்லாம் மாயா; என்ற பாபா திரைப்படத்தின் பாடல்வரிகள் யுகம் யுகமாக மனிதர்களாகிய நம்மை ஆட்டிப்படைக்கும் மாயையைப் பற்றியே விளக்குகிறது.உலகம் தோன்றியதே மாயையால் தான் என வேதாந்திகள் சொல்வர்.ஆண் பெண் என்று இரண்டு இனம் உருவாக்கப்பட்டதிலிருந்தே மாயையும் சூட்சுமமாகத் தோன்றிவிட்டது.நாம் மனிதனாக இருந்து செய்யும் பாவ புண்ணிய செயல்கள் ஒவ்வொன்றையும் சூட்சுமமாக அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர்.யாருக்குமே தெரியாமல் ஒரு பாவம் அல்லது புண்ணியத்தை நாம் செய்தாலும்,அது இந்த அஷ்ட திக் பாலகர்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது.இதற்கான தண்டனை தான் நமது ஜன்மச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலத்தில் நம்மைத் தேடி வருகிறது.நாமோ, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் வருகிறது\nவிண்ணுலகில் வாழ்ந்து வரும் தேவர்கள்,அசுரர்கள்,வானவர்,கின்னரர்,கிம்புருடர்,வித்யாதரர், சாரணர்,யட்சர் மற்றும் கந்தர்வர்கள் முதலான சூட்சுமதாரிகள் கூட மாயையினால் அவதிப்பட்டுவருகின்றனர்.திரிலோக சஞ்சாரியான நாரதமகரிஷியும் மாயையினால் படாத பாடு பட்டிருக்கிறார்.உலகில் உள்ள நம் அனைவரையும் ரதி மன்மதன் தான் ஆட்டுவிக்கின்றனர்.மாயையில் சிவமாயை,விஷ்ணு மாயை என்று இருவித மாயை உண்டு.மோகினி என்னும் பெண் தேவதைதான் இதில் பிரதானமாக செயல்படும்.மாயையிலிருந்து சிவனாலும்,விஷ்ணுவாலும் விடுபடமுடியாது.சிவன் என்பது இங்கு ருத்ரன் ஆகும்.(நம்மை நிர்வாகிக்கும் மும்மூர்த்திகள் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆவர்.ருத்ரனையும் சிவனையும் நாம் ஒரே கடவுள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.அது தவறு.இந்த மும்மூர்த்திகளையும் நிர்வாகிப்பவரே சிவபெருமான் ஆவார்.இந்த சிவபெருமானின் ஆலயமே அண்ணாமலை ஆகும்.இவரை மாயை கட்டுப்படுத்தாது.)\nமாயைக்குக் கட்டுப்படாதவர் விநாயகர் மட்டுமேவிநாயகர் உபாசனை; பின்னர் சரியை,கிரியை,யோகம்,ஞானம்,பக்தி என்று எந்த வழியில் போனாலும் மாயையில் சிக்க மாட்டார்கள்.விநாயகர் உபாசனை மாயையை விட கூடுதல் சக்தியுடையது.காணபத்தியன் (விநாயகரின் வழிபாட்டை மேற்கொள்பவர்)பக்கம் மாயை நெருங்கிட முடியாது;\nவிநாயகர் உபாசனை செய��யாமல் வாலை பூஜை,புவனை வழிபாடு,திரிபுரை,ஆஞ்சனேயர் உபாசனை,முருகக்கடவுள் பக்தி என உபாசனை செய்தவர்கள் மாயையில் சிக்கி கேவலப்பட்டனர்.இன்றைக்கு ஏராளமான அருளாளர்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றமடைவது எப்படி என்பது தெரியாமல் திண்டாடுகின்றனர்.இவர்கள் அனைவரும் விநாயகர் உபாசனை செய்தால் மட்டுமே மாயையின் தாக்குதலில் இருந்து மீள முடியும்.\nநாடாளும் மன்னனாக இருந்த விஸ்வாமித்ர மகரிஷியானவர், தவத்தை மோகினி வடிவமெடுத்து கெடுத்தது மேனகை.அப்பேர்ப்பட்ட மகரிஷியையே இந்திர உலகத்தினர் மேனகையை அனுப்பி கெடுக்கும்போது,கலிகாலத்தில் வாழும் நாமெல்லாம் எம்மாத்திரம்\nநாம் விஷ்ணு வழிபாடு செய்தாலும் சரி;பிரத்யங்கரா வழிபாடு செய்தாலும் சரி; நமக்குத் தெரிந்த சாமியார்கள், துறவிகள்,பூசாரிகள் திடீரென பெண்ணால் அவமானப்படுவதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் முதலில் விநாயகர் வழிபாடு செய்யாததே\n எவ்வளவு காலமாக விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்\nகுறைந்தது ஓராண்டு வரையிலும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருந்தாலே போதும்.ஒரு சில மாதங்களில் நமது கனவில் விநாயகர் வருவார்.நம்மை ஆசிர்வாதிப்பார்.அதுவரையிலும் எப்போதும் எங்கும் எந்த சூழ்நிலையிலும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇதை எனக்குப் போதித்த புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:50:55Z", "digest": "sha1:KPZZ53NDXLLMWTG35G56KIV6ID4V6QWK", "length": 4562, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு சம்பாரண் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிழக்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் மோதிஹாரியில் உள்ளது.[1]\nகிழக்கு சம்பாரண்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்\nகிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர்[1].\nரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா[1]\nதே.நெ. 28ஏ, தே.நெ. 104\nஇந்த மாவட்டம் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டம் ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1194201", "date_download": "2020-06-05T10:28:17Z", "digest": "sha1:CW53SZHTBPY44LSNWFARAJHTI5Y42COE", "length": 2790, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nத பிரிட்ச் ஆன் த ரிவர��� க்வாய் (தொகு)\n20:36, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n18:49, 21 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:36, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-siva-karthikeyan-next-production-is-announced-psisae", "date_download": "2020-06-05T10:23:48Z", "digest": "sha1:G7FV2HW2H6OMETDW53DKWAO5O4IILESS", "length": 11048, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள மூன்றாவது படத்தை இயக்கும் இளம் இயக்குனர்!", "raw_content": "\nசிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள மூன்றாவது படத்தை இயக்கும் இளம் இயக்குனர்\nநடிகர் சிவகார்த்திகேயன் தனி நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, 'சீமராஜா' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. ஆனால் இவர் தயாரித்து, நடித்திருந்த 'கனா' திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை செய்தது.\nநடிகர் சிவகார்த்திகேயன் தனி நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, 'சீமராஜா' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. ஆனால் இவர் தயாரித்து, நடித்திருந்த 'கனா' திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை செய்தது.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன், இரண்டாவதாக தயாரித்துள்ள படத்தில் பிரபல தொகுப்பாளரும், சீரியல் நடிகருமான ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். 'நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற பெயரில் உருவாகியுள்ள, இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார்.\nநடிகை ஷெரின் கஞ்சவாலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத், யுடியூப் புகழ் விக்னேஷ்காந்த், ராதாரவி, மயில் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய, சிவகார்த்திகேயன், விழா மேடையிலேயே தன்னுடைய மூன்றாவ��ு படத்தை தயாரிக்க உள்ள இயக்குனரை அறிவித்தார்.\nகடந்த இரண்டு படங்களில் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த முறை, சிறிய பட்ஜெட்டில் மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்த 'அருவி' படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகீர்த்தி சுரேஷுக்கு பாஜக-வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணமா\nமைக் செட் ஸ்ரீராமுக்கு ஜோடியாகும் தனுஷின் நாயகி பூஜை போட்டு துவங்கி வைத்த சிவகார்த்திகேயன்\nசிவகாசி வெடி ஆலையில் தொடர் காவு வாங்கும் படலம், இன்று ஒருவர் வெடி வெடித்ததில் உயிரிழந்தார்.\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்காக படக்குழு கொடுக்கும் இன்ப அதிர்ச்சி\nபழசை மறக்காத சிவகார்த்திகேயன்... பக்கத்து செட்டில் நடந்த விஜய் டி.வி. நிகழ்ச்சியில் கோமாளியை தேடிய சம்பவம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nதிமுகவை வளர்த்த பெருமை முடிதிருத்தகம் கடைக்கு உண்டு. ���தற்கு சாட்சி மதுரை.\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு\nசென்னை மக்களே உஷார்.. பிரபலமான ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lg-q7-6657/", "date_download": "2020-06-05T10:02:35Z", "digest": "sha1:62SOWWWKZP3BQF7NESDXPWZ3I646QICH", "length": 18441, "nlines": 309, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் எல்ஜி Q7 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 1 செப்டம்பர், 2018 |\n13MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 2160 பிக்சல்\nஆக்டா கோர் 1.5 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஎல்ஜி Q7 சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2160 பிக்சல் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.5 GHz சார்ட்டெக்ஸ்-A53, மீடியாடெக் MT6750S பிராசஸர் உடன் உடன் Mali-T860MP2 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 2 TB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஎல்ஜி Q7 ஸ்போர்ட் 13 MP (f /2.2) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /1.9) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் எல்ஜி Q7 வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, யுஎஸ்பி வகை-C, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஎல்ஜி Q7 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஎல்ஜி Q7 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஎல்ஜி Q7 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.16,790. எல்ஜி Q7 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nநிறங்கள் அரோரா கருப்பு, மோரோகான் நீலம், லேவெண்டர் வயலெட்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன், 2018\nஇந்திய வெளியீடு தேதி 1 செப்டம்பர், 2018\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2160 பிக்சல்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐ���ிஎஸ் எல்சிடி\nசிபியூ ஆக்டா கோர் 1.5 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 2 TB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 13 MP (f /2.2) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP (f /1.9) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி யுஎஸ்பி வகை-C, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், க்யுக் சார்ஜிங், எதிர்ப்புதிறன் ப்ரூப், தூசு ப்ரூப், NFC\nஹுவாய் என்ஜாய் Z 5G\nசமீபத்திய எல்ஜி Q7 செய்தி\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் 32 இன்ச் சிறந்த ஸ்மார்ட் டிவியின் விவரம் குறித்து பார்க்கலாம்.\nஎல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய ஸ்மார்ட்போன்.\nஎல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. LG Stylo 6 Launched With 6.8-Inch FHD+ Display, Stylus Pen\n6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாச எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதங்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இந்நிறுவனம் புதிய எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n48எம்பி கேமராவுடன் அசத்தலான எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய எல்ஜி வெல்வெட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், பச்சை,வெள்ளை உள்ளிட்ட சில நிறங்களில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்ஜி வெல்வட் 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியானது.\nஎல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி வெல்வட் 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 7-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.LG Velvet Poses for the Camera in Early Hands-On Video, More Live Photos Leaked\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173144&cat=33", "date_download": "2020-06-05T10:40:25Z", "digest": "sha1:IBIMH77B2CBMBTZZ7JJVUCOQBZJBXEQ7", "length": 26540, "nlines": 548, "source_domain": "www.dinamalar.com", "title": "உயிரை பணயம் வைத்து மயில்குஞ்சுகள் மீட்பு | Fire fighter recovered peacock from a 50-foot deep well | Trichy | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nதிருச்சி மணப்பாறை அருகே50 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்த இரண்டு மயில்குஞ்சுகளை தீயணைப்பு துறை வீரர் ஒருவர் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டார்.\nதிருநாவுக்கரசர் மறுபடியும் காணாமல் போயிட்டாரே\nதெருவை சுத்தம் செய்யும் 'வாக்குவம் கிளீனர்' | Vacuum Cleaner | NIT | Trichy | Dinamalar\nகள்ளக் காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு தர்ம அடி \nகள்ள உறவால் ஒருவர் கொலை\n4 மீனவர்கள் உயிருடன் மீட்பு\nஓஎன்ஜிசி அதிகாரிக்கு அடி உதை\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nகாவிரி மீட்பு இயக்கத்துக்கு விவசாயிகள் ஆதரவு\nதிருச்சி புத்தேரி ஏரி புத்துயிர் பெறுமா\nடிராபிக் விதிமீறிய இரண்டு பேருக்கு 47,000 ஃபைன்\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஅதிமுக செயலர் அடாவடி பஸ் டிரைவருக்கு அடி\nஒரே மகளின் உயிரை குடித்த Banner Culture Rash Driving\nமாற்றுத்திறனாளிகளின் 'பைக் டாக்ஸி சர்வீஸ்' | Bike taxi in trichy\nவெங்காயத்தில் விளையாடும் வியாபாரிகள் | onion price issue in perambalur\nடல் அடிக்கும் தமிழ் சினிமா | பகுதி 2 | Oththa Seruppu | R.Parthiban\nநவராத்திரி ஸ்பெஷல் ; பரிசுக்கு பதில் பூச்செடி | Navaratiri Special Plants\n'டிக்டாக்' அபிக்கு தொடர்பில்லை : வினிதா பேட்டி | Tiktok vinitha and abi | sivagangai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை ப���திய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:38:24Z", "digest": "sha1:F6BHHHUW3LOAXPSVSJYJ5BK2PYOOVFYB", "length": 10710, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருச்செந்தூர்", "raw_content": "\nதிரு ஜெயமோகன், திருச்செந்தூர் மற்றும் மற்ற படங்களை பார்த்தேன். இது போன்ற இயற்கையை, கிராமசுழலை ரசிக்க, அதில் ஆழ்ந்து கிடக்க ஒரு மன நிலை வேண்டும் அல்லவா உங்களுக்கு நிறைய இருக்கிறது, கொடுத்து வைத்தும் இருக்கிறீர்கள். எதை பற்றியும் யோசிக்கத்தேவை இல்லாமல், just gazing into nothingness என்பதை சாத்தியமாக்கும் இடங்கள் பெரும்பாலும் இவை போன்ற இடங்கள் தான் (என்னைப் பொருத்தமட்டில்). இந்த மன நிலை இல்லாவிட்டால் கிராமங்களில் இருந்து நிறையவே அன்னியப்பட்டு போவோம் இல்லையா உங்களுக்கு நிறைய இருக்கிறது, கொடுத்து வைத்தும் இருக்கிறீர்கள். எதை பற்றியும் யோசிக்கத்தேவை இல்லாமல், just gazing into nothingness என்பதை சாத்தியமாக்கும் இடங்கள் பெரும்பாலும் இவை போன்ற இடங்கள் தான் (என்னைப் பொருத்தமட்டில்). இந்த மன நிலை இல்லாவிட்டால் கிராமங்களில் இருந்து நிறையவே அன்னியப்பட்டு போவோம் இல்லையா\nTags: சின்ன‌ம‌னூர், திருச்செந்தூர், தென் திருப்பேரை, நவ திருப்பதி\nபித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர் செல்வேந்திரன் திருக்குறளரசியை மணக்கும் நாள். நவம்பர் பதினெட்டாம் தேதி காலை நான்குமணிக்கு எழுந்து ஐந்துக்கு பேருந்தில் ஏறி கிளம்பினேன். வள்ளியூர்வரை தூங்கினேன். அதன்பின் விடிய ஆரம்பித்த கிராமங்கள் வழியாக சென்றேன். சாத்தாங்குளத்தில் டீக்கடைகளில் சீர்காழியும் ஈஸ்வரியும் போட்டிப்பாடல் ஆரம்பித்திருந்தார்கள். இருபுறமும் முள்வயல்கள் நிறைந்த …\nTags: உமரிக்காடு, காயல்பட்டினம், கொற்கை, திருச்செந்தூர், தென்திருப்பேரை, புன்னக்காயல்\nஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்\nசுனீல் கிருஷ்ணனின் 'வாசுதேவன்’ -கட���தங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\nமாபெரும் மலர்ச்செண்டு - கடிதங்கள்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/Ganesh.html", "date_download": "2020-06-05T09:01:40Z", "digest": "sha1:RIVVRKEEQNL3L3WUO7ODWAFH4VNTB7K7", "length": 13483, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "சமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்���்பாணம் / சமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை\nசமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை\nடாம்போ April 30, 2020 யாழ்ப்பாணம்\nகொரோனா குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்Nநோக்கில் 10 ஆயிரதம் துண்டுப்பிரசுரங்களை சிவன் அறக்கட்டளை அமைப்பு நேற்று புதன்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கே.குமாரவேலிடம் கையளித்துள்ளது.\nஇந்நிலையில் வைத்திய சாலை ஊழியர்களுக்கு தேவையான கண்ணாடியிலான முகக் கவசத்தை கையளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேற்படி விடயம் தொர்டபில் அந்த அமைப்பின் ஸ்தாபகர் கனேஸ்வேலாயுதம் இன்று வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nஎமது அமைப்பு மக்கள் நலன் சார்ந்து செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மக்கள் நலன் பணிகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது கொரோனாவின் தாக்கம் நாட்டில் அதிகரித்து செல்கின்றது.\nஇதனை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவையான ஒன்றாகும். இதன் பிரகாரம் சமூக இடைவெளி குறித்த மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் 10 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் கே.குமாரவேலிடம் நேற்று புதன்கிழமை கையளித்தோம்.\nஇந்த துண்டுப்பிரசுரத்தில் எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சமூக இடைவெளி முக்கியமானது என்பதை படம்பிடித்து காட்டியுள்ளோம். அத்துடன் எப்போதும் ஒவ்வொருவருக்கும் இடையில் 3 அடி இடைவெளியை பேண வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த துண்டுப்பிரசுரங்களை கையளித்த போது வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களை மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டுவதற்கு மேலும் 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்கள் தருமாறு எம்மிடம் சுகாதார துறையினரால் கோரிக்கை விடுகப்பட்டது.\nஇதனை நாம் தருவதாக யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் தெரிவித்தோம். இதற்கமைய மேலும் 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு விரைவில் வழங்க உள்ளோம்.\nஇவ்வாறான நிலமையில் வைத்திய சாலை ஊழியர்களின் நலனை பேணும் வகையில் அவர்��ளுக்கு தேவையான கண்ணாடியில் அமைந்த முகமூடி கவசங்களை பெற்றுத்தர தயாராக உள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளோம்.\nமுதல் முதலில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது மக்கள் சமூக இடைவெளியை பேனாதிருந்தை இட்டு நாம் கவலை அடைந்தோம். இதன் பிரகாரமே மேற்படி துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வழங்க முன்வந்தோம்.\nமேலும் எம்மால் நெல்லியடி சந்தைப் பகுதியில் மக்கள் கைகளை கழுவி சுகாதாரத்தை பேணும் வகையில் கால் அழுத்தத்தினால் செயற்படுத்தப்படும் குழாய் நீர் செயற்றிட்டத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்தோம்.\nகொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியமானது. சமூக இடைவெளியை பேனுவது மாத்திரமல்லாது முக கவசங்களை அணிவது, உள்ளிட்ட சுகாதாரத்தை பேணும் செயற்பாட்டை மக்கள் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொ��ும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-priyanka-stopped-by-police-from-entering-meerut-to-meet-kin-of-deceased-protesters/", "date_download": "2020-06-05T09:59:59Z", "digest": "sha1:QVNYR75RCQ7CNSSU755EM26JYZOALZJ7", "length": 15126, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "உ.பி.காவல்துறை அடாவடி: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉ.பி.காவல்துறை அடாவடி: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது,காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த உ.பி. வந்த, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.\nஉ.பி. மாநில காவல்துறையினரின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. பாஜக ஆட்சி செய்து வரும் உத்திர பிரதேசத்தில் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nபல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையா�� மாறி கலவரங்களாகி மாறி வருகின்றன. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை ஒடுக்கி வருகின்றனர்.\nஉத்திர பிரதேசத்தில் இதுவரை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், சுமார் 705 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல், உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன் சென்றனர்.\nஅவர்கள் சென்ற வாகனத்தை உ.பி. மாநில அரசு காவல்துறை தடுத்து நிறுத்தியது. அவர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.\nகாவல்துறையினரின் இந்த அடாவடி செயலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகுடியுரிமை திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ராகுல், பிரியங்கா கண்டனம் சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் ராகுல், பிரியங்கா கண்டனம் சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் ராகுல்காந்தி வேண்டுகோள் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது ராகுல்காந்தி வேண்டுகோள் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது\nPrevious மதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து\nNext வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்: நாளை மறுதினம்’ ரிங்ஆப் ஃபயர்’ சூரிய கிரகணம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்,…\nஜூன் 11ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம்… கட்டுப்பாடுகள் விவரம்…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6…\nவறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா\nமதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன்…\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று…\nஜெ.அன்பழகன் உடல்நிலை… அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரிப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை…\nவேலூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா… மொத்தம் 66ஆக உயர்வு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/symptoms-of-thyroid-in-female/", "date_download": "2020-06-05T10:23:27Z", "digest": "sha1:4KN4IM326RGJUU34ZRL3MNAEVDHLKXSS", "length": 18785, "nlines": 143, "source_domain": "www.pothunalam.com", "title": "தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? Thyroid Symptoms in Tamil..!", "raw_content": "\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது இதற்கான சிச்சை\nதைராய்டு பிரச்சனை (Thyroid Problem) எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் (Thyroid Symptoms in Tamil) ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.\n10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக \nசரி இந்த தைராய்டு பிரச்சனை (thyroid problem) எதனால் வருகிறது இந்த தைராய்டு பிரச்சனை வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும், இதற்கான அறிகுறிகள் மற்றும் இதற்கான சிச்சை முறைகள் ஆகிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்கள் சுரப்பதை பொருத்து, ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகைப்படுகிறது. அது மட்டுமின்றி பாபில்லரி, பாலிகுலர், அனப்லாஸ்டிக் மற்றும் மெடுல்லரி போன்ற வகைகளும் உள்ளது.\nThyroid Symptoms in Tamil: ஹைப்போ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.\nThyroid Symptoms in Tamil: ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.\nஇது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..\nதைராய்டு அறிகுறிகள் (Thyroid Symptoms in Tamil) பலவகை உள்ளது. அவற்றில் சில இப்போது நாம் காண்போம் வாங்க..\n1.கழுத்தில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவது\n2 உடல் எடையில் மாற்றம்\n3 மூச்சு விடுவதில் சிரமம்\n5 இருதயத் துடிப்பு அதிகரிப்பு\n6 உயர் இரத்த அழுத்தம்\nதைராய்டு பிரச்சனை வர காரணம் :-\nதைராய்டு வர காரணம்: தைராய்டு வர பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சில காரணங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றது.\nமருத்துவர்கள் கூறும் காரணங்கள் பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..\nதைராய்டு பிரச்சனை வர காரணம் – அயோடின் குறைபாடு:\nதினசரி நாம் சாப்பிடும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பதும் தைராய்டு வர காரணம் ஆகும்.\nதைராய்டு பிரச்சனை வர காரணம் – பரம்பரை வழியில்:\nThyroid Symptoms in Tamil / தைராய்டு வர காரணம்: தைராய்டு தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவருக்கு இருப்பினும் குழந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது.\nஇந்த தைராய்டு பிரச்சனை பரம்பரையாக ஏற்பட கூடிய நோய்களில் ஒன்றாகும்.\nதைராய்டு பிரச்சனை வர காரணம் – தொற்று நோய்கள் மூலம்:\nஉடலில் ஏற்படும் சில வகை தொற்று நோய்களும் தைராய்டை(Thyroid Symptoms in Tamil) ஏற்படுத்த கூடியவை என்பது குறிப்பிட தக்கது.\nகாரணமில்லாமல் கோபம் வருவது ஏன் அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு\nஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான(Thyroid Symptoms in Tamil) தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.\nதைராய்டு பிரச்சனை (Thyroid Problem) யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே\nதைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும்.\nபெண்களுக்கு தைராய்டு வர காரணம்: சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. இருப்பினும் பெண்களை மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும், பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான்(Thyroid Symptoms in Tamil) காரணம்.\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nதைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்\nகுறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை.\nஅதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.\n1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது.\n2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து.\nதைராய்டு பிரச்சனை (Thyroid Problem) மூலம் புற்றுநோய் வருமா\nதைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.\n1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.\n2. குரலில் மாற்றம் ஏற்படும்.\n3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.\n4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.\nதைராய்டு பிரச்சனை ஏற்படுத்தும் விளைவு:\nதைராய்டை ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிட வேண்டும். இல்லையெனில் அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் நம் உடலின் ஒட்டுமொத்த செயல்முறையையும் கட்டுப்படுத்துவதில் தைராய்டு சுரப்பியின் பங்கு மிகமுக்கியமானது. எனவே தைராய்டிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது அது மனக்குழப்பம், அதிக இரத்த அழுத்தம், அதிக இதய துடிப்பு, தொடர்ச்��ியான காய்ச்சல் என சிறிய மாற்றங்களில் தொடங்கி மஞ்சள் காமாலை, கோமா போன்ற பல மோசமான விளைவுகளை கூட ஏற்படுத்திவிடும்.\nஎந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ரங்கோலி, ஆன்மிகம் மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nதைராய்டு பிரச்சனை வர காரணம்\nமுருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் .. அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nவெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/12/blog-post_8.html", "date_download": "2020-06-05T09:53:43Z", "digest": "sha1:7GHGGHN53H677TABWR5ICN56FVFI3HIX", "length": 26007, "nlines": 319, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: \"கோத்த வரிக்கூத்தின் குலம்\" - வீ.ப.கா.சுந்தரம் ஐயா நினைவுகள்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 8 டிசம்பர், 2013\n\"கோத்த வரிக்கூத்தின் குலம்\" - வீ.ப.கா.சுந்தரம் ஐயா நினைவுகள்…\nதமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதியை உருவாக்குவதில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு யான் உற்றுழி உதவியமை நினைந்து ஐயா அவர்கள் எனக்குக் கையொப்பம் இட்டு வழங்கிய ஆவணம்.\nசிலப்பதிகாரம் அரங்கேற்று காதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் படித்துப் பார்த்தேன். கல்லூரியில் பயிலும்பொழுது அரங்கேற்று காதையின் 175 அடிகளும் எனக்கு மனப்பாடம். தமிழன்பர் திரு. ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையைப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் பாடம் கேட்டதைச் சொல்லிச் சொல்லி எனக்கு அரங்கேற்று காதையில் ஓர் ஈர்ப்பை அப்பொழுது ஏற்படுத்துவார்.\nபெரும்பாலும் அரங்கேற்று காதை நீங்கலாகவே பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும். தமிழர்களின் இசையறிவு, நாடக அறிவு என அனைத்துக் கலைக்கூறுகளும் கொண்ட அரிய கருவூலம் அரங்கேற்று காதையாகும். இளங்கோவடிகளின் பேரறிவு இப்பகுதியில் வெளிப்படுவதுடன் கலை ஈடுபாடும், புலமையும் கொண்ட இவருக்கு நிகரான புலவர் உலகில் எந்த மொழியிலும் இல்லை என்று நிறுவத் தகுந்த பகுதி இதுவேயாகும். எனவே இதனை எப்பொழுதும் மனப்பாடமாக ஓதிப் பார்ப்பது என் இயல்பு.\nமனப்பாடமாகச் சொல்லும் பொழுது இறுதிப்பகுதியில் ஒரு சொல் மறந்தால்கூட மீண்டும் முதல் அடியிலிருந்து தொடங்கிச் சொல்லிப் பார்ப்பேன். முனைவர் பட்டம் பெற்ற பிறகும் தமிழ் ஆய்வுத்துறையில் பணிகிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டபொழுது சிலம்பில் கவனம் குறைந்து வேறு துறைகளில் கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது.\nஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் அணுக்கத்தொண்டனாகவும் ஆய்வு உதவியாளனாகவும் ஒராண்டு இருந்தபொழுது சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் பதின்மூன்றாம் அடியில் இடம்பெறும் “பலவகைக் கூத்தும்” என்ற சொல்லுக்கு விளக்கம் பார்த்தோம். அடியார்க்கு நல்லார் சற்றொப்ப எட்டுப் பக்கங்களுக்கு மேல் இந்த இரு சொல்லுக்கு விளக்கம் சொல்லியுள்ளதை எண்ணி எண்ணி நானும் இசைமேதை அவர்களும் ஒக்க வியப்போம். அடியார்க்கு நல்லாரின் அந்த உரைப்பகுதியில் பழங்கால இசை, கூத்தினைக் குறித்த பல நூல்களின் அடிகள் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும். பல இசை உண்மைகளுக்கு விளக்கம் சொல்லப்பட்டிருக்கும்.\nவரி என்ற சொல்லை விளக்கும்பொழுது “அவற்றின் பகுதியெல்லாம் கானல்வரியிற் கூறுதும்” என்று கானல்வரிக்கும் அடியார்க்கு நல்லார் உரைவரைந்த குறிப��பு இப்பகுதியில் இருக்கும். அதனை அடுத்துக் “கோத்த வரிக்கூத்தின் குலம்” என்று நிறைவுறும் ஒரு கலிவெண்பாட்டு உள்ளது. அந்தப் பாட்டு பின்வருமாறு அமையும்.\n\"சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை,\nகொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்\nடாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி,\nசூலந் தருநட்டந் தூண்டிலுடன் - சீலமிகும்,\nஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி,\nபாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட,\nகடவுட் சடைவீர மாகேசங் காமன்,\nமகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்,\nபத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்,\nடத்தசம் பாரந் தகுணிச்சங் – கத்து,\nமுறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்,\nபறைபண் டிதன்புட்ப பாணம் – இறைபரவு,\nபத்தன் குரவையே பப்பறை காவதன்,\nபித்தனொடு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்\nஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக்,\nகோத்த பறைக்குடும்பு கோற்கூத்து – மூத்த,\nகிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி,\nஅழகுடைய பண்ணிவிக டாங்கம் – திகழ்செம்பொ,\nனம்மனை பந்து கழங்காட லாலிக்கும்\nவிண்ணகக் காளி விறற்கொந்தி - அல்லாது,\nவாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்,\nசாந்த முடைய சடாதாரி – ஏய்ந்தவிடை,\nதக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கம்,\nதொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க,\nமலையாளி வேதாளி வாணி குதிரை,\nசிலையாடு வேடு சிவப்புத் - தலையில்,\nதிருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்,\nடிருண்முகத்துப் பேதை யிருளன் - பொருமுகத்துப்,\nபல்லாங் குழியே பகடி பகவதியாள்,\nநல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத,\nஉந்தி யவலிடி யூராளி யோகினிச்சி,\nகுந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ,\nதாடுங் களிகொய்யு முள்ளிப் பூ வையனுக்குப்,\nபாடும்பாட் டாடும் படுபள்ளி – நாடறியும்,\nகும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே,\nதுஞ்சாத சும்மைப்பூச் சோனக- மஞ்சரி,\nஇது அடியார்க்கு நல்லார் தரும் மேற்கோள் பாடலாகும்.\nஇந்த வரிக்கூத்தின் குலம் பற்றிய பாடல்குறித்து அரும்பத உரைகாரர் எந்தக் குறிப்பும் தரவில்லை என்றும், பதிப்பாசிரியர் உ.வே.சா. அவர்களும், உரையாசிரியர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் அதனை அடுத்து உரை எழுதிய உரையாசிரியர்களும் இந்தப் பாடலை விளக்கவில்லை என்றும் உணர்ந்து இசைமேதை ஐயாவும் நானும் இதற்கு அகரமுதலிகளின் துணைகொண்டு விளக���கம் சொல்ல முயன்றோம். ஐயாவின் வேர்ச்சொல் ஆய்வறிவும், பன்னூல் புலமையும், துறைசார் பேரறிவும் இந்த மேற்கோள் பாடலை விளக்கப் பெரிதும் பயன்பட்டன. சற்றொப்ப எழுபத்து நான்கு சொற்களுக்கு(கூத்துகளுக்கு) விளக்கம் எழுதிய இசைமேதை அவர்கள் இந்த முடிவு முடிந்த முடிவன்று எனவும், மாறுதற்கும், முன்னேறுதற்கும் விரிவுகூறுதற்கும் உரியது என்றும் குறித்துள்ளார்(த.இ.க. களஞ்சியம் தொகுதி 4, பக்கம் 103).\nஇந்தப் பாட்டுக்கு உரை வரைய வேண்டும் என்றால் நாம் மலையாள நாட்டில் நிகழ்த்தப்படும் கூத்துகளையும், நாட்டுப்புறக் கலைகளையும் ஆராய வேண்டும் என்றும் அப்பொழுது சில கூத்துகள் விளக்கமுறும் என்றும் நான் குறிப்பிட்டேன். நல்ல யோசனை என்று ஐயா உடன் ஒத்துக்கொண்டார். எனக்கும் மகிழ்ச்சி.\nமறுநாள் ஐயா அவர்கள் அருகே அழைத்துச் சொன்னார்கள். “இளங்கோ நீ சொல்வதுபோல் மலையாள நாட்டுக்கெல்லாம் களப்பணிக்குச் சென்று ஆராய்ச்சி செய்து நாம் முழுமையாக வெளிப்படுத்த முயன்றால் களஞ்சியப் பணி நிறைவுறாது என்று குறிப்பிட்டுவிட்டு, அடுத்து யாழ் குறித்து இரவு முழுவதும் தாமே ஆய்ந்து கண்டு, எழுதிய குறிப்புகளை நாற்பது பக்கத்திற்குமேல் எடுத்து என்னிடம் கொடுத்ததும் கூத்தை மறந்து, யாழ் பற்றிய சொற்களை விரிவாக எழுதத் தொடங்கினேன்…\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோத்த வரிக்கூத்தின் குலம், சிலப்பதிகாரம், வீ.ப.கா.சுந்தரம்\nஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் போற்றப்பெற வேண்டியவர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் க.சுந்தரபாண்டியனின் தமிழில் பொருளிலக்கண வள...\nபாவேந்தர் பாரதிதாசன் குறித்த அரிய செய்திகள்\nபாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக...\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வ...\nதொல்காப்பிய அறிஞர் முனைவர் பூந்துறையான்…\nசென்னையில் 2013 - தமிழிசை விழாவும் மாவீரன் தீரன் ச...\nதமிழகத்தில் கணினி, இணையம் பரவ முதலில் செய்ய வேண்டு...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nபெருந்துறை மகாராசா கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்க...\nபெருந்துறை மகாராசா கல்லூரி விழா\nபெருந்துறை மகாராசா கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்...\nதஞ்சைச் செலவு… தொடர் 1\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரிகாலன் விருத...\nபூண்டி திருபுட்பம் கல்லூரியின் இணையப் பயிலரங்க விழ...\nதஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இணையப்...\nஇலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வ...\n\"கோத்த வரிக்கூத்தின் குலம்\" - வீ.ப.கா.சுந்தரம் ஐய...\nபெ. பூபதியின் ஆளுமைச் சிறுகதைகள் நூல் வெளியீட்டு வ...\nசங்க இலக்கிய ஆய்வாளர் முனைவர் சக்குடி பொ. சீனிவாசன...\nகி.தனவேல் இ. ஆ. ப. அவர்களின் செம்புலச் சுவடுகள்…\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4413&replytocom=715", "date_download": "2020-06-05T10:01:51Z", "digest": "sha1:JJUFAIOIGQTXGV6J6C4QV5G4GLXC7JU2", "length": 9149, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரவை வென்ற விழிகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு\nSeries Navigation எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)இந்திரனும் அருந்ததிராயும்\nபேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9\nNandu 1 – அல்லிக் கோட்டை\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\nஅந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை\nஇறப்பு முதல், இறப்பு வரை\nஜென் ஒரு புரிதல் – பகுதி 12\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)\nதமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்\n(77)\t– நினைவுகளின் சுவட்டில்\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)\nமரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nமுன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்\nஇஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\nPrevious Topic: எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)\nNext Topic: இந்திரனும் அருந்ததிராயும்\n2 Comments for “இரவை வென்ற விழிகள்”\nதலைப்பும் சரி,நடையும் சரி.. very nice .. too good\nதோழி சித்ரா தங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. இத்தகைய கருத்து பரிமாற்றதிற்கு வழிவகை செய்த திண்ணைக்கும் நன்றிகள் பல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9443", "date_download": "2020-06-05T10:26:05Z", "digest": "sha1:L2S25JDEQEV3XGGXHSONZOL6VGOL65OT", "length": 10954, "nlines": 113, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு\nஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் …\nநெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள்\nபக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள்\nநெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள்\nஇலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் …\nபலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு..\nமுகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி\nபுதிது புதிதாய்க் கிடைக்கும் தொடர்புகளும்\nகைபேசி அழைப்புகளும் பயனற்று போனபின்பு\nஎண்களை அழித்துவிட்டு .. எதிர் நோக்கிக் காத்திருக்க\nபொசுக்கிப் போட்டதென் மனதைப் பலமுறை\nஆறாமல் போன ரணங்களில் தவித்ததென் மனம்\nகுடிக்குள் புகுந்தென்னை சுருக்க முயன்றேன்\nஅதுவே காரணமாய் ஊர் முன்\nகுறையூற்றி சிறுகச் சிறுகவாய்க் கொன்றொழித்துக்\nதெரியும் எனக்குள் நீ வைத்தத் தீயே\nஇப்பொழுதெல்லாம் தீயையே நான் ரசித்துக்\nSeries Navigation வழிச் செலவுபாராட்ட வருகிறார்கள்\nவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்\nஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .\nஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )\nதொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்\nகுப்பை அல்லது ஊர் கூடி…\nபோதலின் தனிமை : யாழன் ஆதி\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nபுதியதோர் உலகம் – குறுங்கதை\nமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை\nகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\nவடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14\nசெல்வாவின் ‘ நாங்க ‘\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுன்னணியின் பின்னணிகள் – 31\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்\nதாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nNext Topic: பாராட்ட வருகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacailairaunatau-jaenaivaa-payanacacaiitatau-paeraraukakaolaka", "date_download": "2020-06-05T09:48:39Z", "digest": "sha1:UFYBZV5GVZHMN6V23NM24GXEWJVJ23ZO", "length": 5697, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க! | Sankathi24", "raw_content": "\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nஎதிர் வரும் 16/09/2019 திங்கட்கிழமை தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா ஐ. நா மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி பேருந்துப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது்பேருந்துப் பயணச்சீட்டுகளை சங்கங்களின் கூட்டமைப்பிடமும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து சங்கங்களும் துரித வேகத்துடன் செயல் பட்டு பயணச்சீட்டுக்களை மக்களிடம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தமிழீழ தேசத்தின் குரல\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4916-%E2%80%99%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E2%80%99-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-7,100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-06-05T09:04:46Z", "digest": "sha1:DUGQ5WA3Y7PPZY54JAEUEGDXZUGT3RCC", "length": 41138, "nlines": 108, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ’கஜா’ புயல் நிவாரணத்திற்கு கைவிரித்த மோடி கும்ப(ல்)மேளாவிற்கு கொட்டிக் கொடுத்தது 7,100 கோடி!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> பிப்ரவரி 01-15 2019 -> ’கஜா’ புயல் நிவாரணத்திற்கு கைவிரித்த மோடி கும்ப(ல்)மேளாவிற்கு கொட்டிக் கொடுத்தது 7,100 கோடி\n’கஜா’ புயல் நிவாரணத்திற்கு கைவிரித்த மோடி கும்ப(ல்)மேளாவிற்கு கொட்டிக் கொடுத்தது 7,100 கோடி\nஅலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கும்பமேளா நடக்கிறது. கும்பமேளா தோன்றிய புராணக்கதை மொள்ளமாரித்தனத்தில் முளைத்தது.\n“தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்த��� போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்களை இனி பார்த்து மகிழ முடியாது என்ற நிலை வந்ததால், உல்லாச வாழ்வை இழந்தனர்.\nஇதனால் அசுரர்கள் கை ஓங்கியதாம். இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் மனு கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின்படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.\nஆனால், அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ஓட்டத்தின்போது, அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.’’\nஅமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். ஆக சிந்திய நான்கு துளிகளுக்கு இப்படி ஒரு நிகழ்வை நடத்தி அதையும் உலகில் அதிகம் மக்கள் ஒன்றுகூடும் மதத்திருவிழா என்று வேறு பெருமை பேசி அலைகிறது மதவெறிக் கூட்டம். அந்த அமுதத்தின் பிறப்பே ஒரு மோசடியில் குடிகொண்டிருக்கிறது எனும் போது அதன் எச்சில் துளிகள் எப்படி பாவத்தை போக்கும்\nபல கோடி மக்கள் நீராடினார்கள், அரசு பல ஆயிரம் கோடி செலவழித்தது, வர்த்தக முதலாளிகள் பத்தாயிரம் கோடிகளை அள்ளினார்கள் என்று கும்பமேளாவின் கணக்குகள் எல்லாம் கோடிகளில்தான். கூடவே அலகாபாத் ரெயில் நிலைய நெரிசலில் முப்பது, நாற்பது பேர் இறந்து போயிருக்கின்றனர் என்ற கணக்கும் உண்டு. மதக்கூடல் நடக்கும் மெக்காவோ, இல்லை கங்கையோ எங்கும் இத்தகைய பலிகளை ஆண்டுதோறும் பார்க்கிறோம்.\nஅலகாபாத் கங்கையில் குளித்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி பிறப்பில்லா முக்தி நிலை கைவரப்பெறுமாம். இந்த குறுக்கு வழி முக்தியில் பெரிய அளவு சிரமப்படத் தேவையில்லை என்று பலன் கூறப்படுவதால் வட இந்தியாவில் இருக்கும் எல்லா வகை சாமியார்களும் கும்பமேளாவில் குவிகிறார்கள்.\nவாழ்நாள் முழுக்க மௌன விரதம் இருக்கும் பரிவாஜக சாமியார்கள் தங்கள் வருகையை மணி அடித்து தெரிவிப்பார்களாம். தங்களது உடலை வருத்தி முக்தியடையலாம் எனும் ஊர்த்துக வாஹூர சாமியார்கள், தலைகீழாக தவம் செய்யும் சிரசாசன சாமியார்கள், திசைகளை ஆடையாகத் தரித்த திகம்பர சாமியார்கள், நிர்வாணிகள், அப்புறம் நிர்வாண நாகா சாமியார்கள் என்று கும்பமேளாவில் கவர்ச்சியே இத்தகைய வேடிக்கை சாமியார்கள்தான்.\nஇவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் கங்கையில் குளிப்பார்களாம். இவர்களை பார்ப்பதற்கென்றே பெரும் கூட்டம் கும்பமேளாவிற்கு வருகிறது. விளம்பர நடிகை பூனம் பாண்டே கூட இந்த ஆண்டு கும்பமேளா சென்று குளித்து சாமியார்களின் ஆசிகளை வாங்கியிருக்கிறாராம்.\nமூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அதற்கு கும்பமேளாவை களமாக்கியுள்ளது.\nநிர்வாண சாமியார்கள் பணம் கொடுத்தால்தான் ஆசிர்வாதம் மட்டுமல்ல, காமிராவுக்கு போசே கொடுப்பார்களாம். இவர்களில் சிலர் பைக்கெல்லாம் வைத்து ஓட்டுகிறார்கள். சமயங்களில் நவநாகரிக அடைகளும் அணிகிறார்கள். காமிராவைத் திறந்தால் உடன் ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.\nகஞ்சா முதலான போதை பொருட்கள், மக்கள் கொடுக்கும் பணம் என்று சாமியார்களின் வாழ்க்கை பேஷாகவே கழிகிறது. அரசர்களைப் போல அலங்காரத்துடன் உருத்திராட்சக் கொட்டை, காவிப்பட்டையுடன் வரும் சாமியார்களும் இங்கு உண்டு. இவர்கள் கார்ப்பரேட் சாமியார்கள் போல பரிவாரங்களுடன் வருவார்கள். அடுத்து கும்பமேளாவின் விசித்திரக் காட்சிகளை பார்ப்பதற்கென்றே வெளிநாட்டாரும் கணிசமாக வருகின்றனர்.\nஅலகாபாத்தில் (பிரயாகை என்றும் சொல்லுவர்) திரிவேணி சங்கமம் உள்ளது. இதில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கின்றன. எல்லோரும் நேரில் பார்க்கலாம். இதில் சரஸ்வதி நதியும் கலக்கிறது என்று பொய்க் கதையைக் கட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு நதியே கிடையாது என்பதுதான் புவியியல் உண்மையாகும். வரலாற்று ஆசிரியர்களும் சரஸ்வதி நதி என்றே கிடையாது என்று அறுதியிட்டு உறுதி செய்கிறார்கள். அரியானா பகுதியில் சரஸ்வதி நதி ஓடியது என்றும், அது ஆரிய நாகரிகத்திற்கானது என்றும் இட்டுக் கட்டி நிலைக்க வைப்பதற்காக ஆரியர் கட்டி விட்ட கதையாகும்.\nபக்தி என்று வந்து விட்டால் பெண்கள்கூட போதை மூளையில் ஏறி அவர்கள் அறிவற்று அலைகிறார்கள்.\nஇவ்வளவுக்கும் இவர்கள் குளிக்கும் நதிகள் இருக்கின்றனவே - அவை புண்ணிய நதிகளா நோய்க் கிருமிகளின் ஒட்டு மொத்தமான சங்கமும் அதில்தான்\nஇந்தப் புண்ணிய நதியில்தான் நகரப் புறங்களின் சாக்கடைகள் கலக்கின்றன. கங்கை நதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. அப்படி செய்வது அவர் களுக்குப் புண்ணியமாம். கிழட்டுப் பசுக்களும் உயிரோடு இந்த நதியில் தள்ளப்படுகின்றன (இது பசுவதை இல்லையா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதனை ஏன் எதிர்ப்பதில்லை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதனை ஏன் எதிர்ப்பதில்லை ஓ, பசுக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போகின்றனவோ ஓ, பசுக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போகின்றனவோ\n1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி யிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் தொற்று நோய்ப் பற்றிக் கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனார்கள்.\nஇந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் ஆயிரத்துக்கு 94 குழந்தைகள் மரணிக்கின்றன என்றால் காசி வட்டாரத்தில் மட்டும் 13,394 குழந்தைகள் மரணம் அடைகின்றன என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை\nமக்கள் நல அரசு என்றால் இந்தக் கொடுமை யிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே மாறாக அரசும் மக்களின் மூடத்தனத்தோடு சங்கமிக் கிறார்களே மாறாக அரசும் மக்களின் மூடத்தனத்தோடு சங்கமிக் கிறார்களே மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்ப வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறதே - அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ\n12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவாம். 6 வருடங்களுக்கு ஒருமுறை விழா வருவது அர்த் கும்பமேளாவாம்.\nகங்கை, யமுனை, சரஸ்வதி நகதிகள் சங்கமிக்கும் இடம் திருவேணி சங்கம���். அதில் குளிப்பது, நீராவடுவது புனிதமாம். ஜனவரி 15 2019 முதல் மார்ச்சு திங்கள் 2019 முடிய 49 நாட்கள்.\nஇந்த கும்பமேளாவிற்காக ரூ.7,100/_ கோடிகள். இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி வருவாயை, மக்களின் வரிப் பணத்தை ஒதுக்கி, செலவிடப்பட்டுள்ளது. உ.பி.யின் காவி யோகி ஆளும் பா.ஜ.க. அரசு. இதற்கு முழு ஆதரவும் பொருளாதார பின்புலமும் மத்திய மோடி பா.ஜ.க. அரசின் மனமுவந்த ஒப்புதலும், ஆதரவும் தடையில்லாத அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.\nசாமியார்கள், சந்நியாசிகள், இந்துத்துவ வெறியர்கள் வந்தடைய ரூபாய் 12 கோடி ஒதுக்கி உள்ளது. உ.பி.யின் பா.ஜ.க. அரசு. சிறப்பு இரயில்கள் 800 வண்டிகளும், 500 பேருந்துகளும், 250 கி.மீ புதிய ரோடுகளும் 22 தொங்கு பாலங்கள், 9 மேம்பாலங்களும், 22 பெரிய பாலங்கள் கங்கை, யமுனை நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. புதுது புதிதாக 64 குறுக்கு சாலைகளும் 264 தெருக்களும் அகலமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 20 லட்ச சதுர மீட்டருக்கு சுவர் வண்ணம் தீட்டப்பட்டு தேசத்தின் பொருளாதாரம், மக்களின் வரிப்பணம் முற்றிலுமாக வீணடிக்கப்படுகிறது.\nதரைவழி, நீர்வழி மற்றும் ஆகாய மார்க்கமாகவும் வருபவர்களை அழைத்துவர சகல ஏற்பாடுகளும் பல ஆயிரம் கோடிகளில் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சி என்ற பெயரில் மக்களுடைய வரிப்பணம் முற்றிலுமாக கொள்ளை போகிறது. எந்த வளர்ச்சிப் பணியிலும் பொருளாதாரம் முதலீடு இல்லை.\n10 லட்சம் வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டில் 12_15 கோடி மக்களின் காவி(லீ)களை பெருமளவு திரட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.\nமிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட உ.பி. மாநிலம் மிகக் குறைந்த தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களைக் கொண்டது. வேலைவாய்ப்பு முற்றிலுமாக அற்றுப் போய்விட்ட நிலையில் பல ஆயிரம் கோடி ரூபாயில் புனிதநீராடல், கங்கையில் குளிப்பது, என்பது மக்களை இந்துத்துவாவின் பெயரால் வெறிகொள்ள செய்யும் காவிகளின் முயற்சியாகும்.\nமகா கும்பமேளா பெயரில் மதவெறி ஊட்டும் சதித்திட்டம்:\nமூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அதற்கு கும்பமேளாவை களமாக்கியுள்ளது.\nஇந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளதன் மூலம் சங்க பரிவாரம் பீதியடைந்துள்ளது. அதற்காக மத உணர்வை தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைத் திரட்டும் பணிகளில் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் நடக்கவுள்ள அர்த் கும்பமேளாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களை வசமாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது.\nநெருங்கி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தை கைப்பற்றுவது சங்கபரிவாரத்துக்கு முக்கியம். அதனடிப்படையில் கும்பமேளாவைப் பயன்படுத்தி இந்துக்களை காவி அரசியலின் பக்கம் திருப்ப தீவிரமாக திட்டமிட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.\nஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஆறு வாரங்களுக்கு அர்த் கும்பமேளா நடக்க இருக்கிறது. இரண்டு கும்பமேளாக்களுக்கு இடையே வருவது அர்த் கும்பமேளா. இதில் கலந்துகொள்ள வரும் லட்சக்கணக்கான பக்தர்களை வழிநடத்தவும் உதவிகளை செய்யவும் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் சீருடை அணிந்து வரவிருப்பதாக ஆர்.எஸ்.எஸ்சி-ன் வாரணாசி வடக்கு பகுதி தலைவர் நந்தலால் தெரிவிக்கிறார். கும்பமேளாவில் நேரடியாக இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் இவர் தெரிவிக்கிறார்.\nஉத்தரபிரதேசம் காவிகளின் மாநிலமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இங்கே தேர்தல் கட்சிகளையும் விடவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. உ.பியை ஆறு பகுதிகளாக பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் 25 வட்டார அமைப்புகளுடன் தனது விஷக் கிளையை பரப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு வட்டார அமைப்புகளிலிருந்து ஆறிலிருந்து ஏழுநூறு பேர் கும்பமேளாவில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர்கள் கும்பமேளாவில் நெரிசலை கட்டுப்படுத்துவது, கூட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்கிறார் நந்தலால். கும்பமேளாவில் வருகிறவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, ஒரு லட்சம் பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட இருப்பதாகவும் லால் தெரிவிக்கிறார். அதாவது, சேவையை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளை பெற திட்டமிடுகிறது காவி கும்பல்.\nஆர்.எஸ்.எசி-ன் வரலாற்றை சொல்லும் நாடகம் ஒன்றும் அரங்கேற இருக்கிறதாம். அதன் பெயர் ‘சங்கம் சரணம் கச்சாமி’ (‘சங்பரிவாருடன் அடைக்கலமாகிறேன்’). ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பவுத்த பிரார்த்தனை வாக்கியத்தை மாற்றி இதை உருவாக்கியிருக்கிறார்கள். திருட்டு ஆர்.எஸ். எஸ். கும்பலால் ஒரு பிரார்த்தனை வாக்கியத்தைக் கூட உருவாக்க முடியவில்லை\nபாஜக ஆளும் உ.பி அரசின் உதவியோடு நடக்கும் மிகப் பெரிய விழாவில் இந்துத்துகளை மத ரீதியாக தூண்டி, அவர்களை வாக்குகளாக மாற்றும் உத்தியாகவே திட்டமிடப் பட்டிருக்கின்றன. 545 தொகுதிகள் கொண்ட மக்களவையில், உ.பி. மட்டும் 90 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2014ஆ-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 71 தொகுதிகளை வென்றது பாஜக. அந்தக் கட்சி வென்ற 282 தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு தொகுதிகள் உ.பி.யில் வென்றவை ஆகும்.\nகடந்த டிசம்பர் 16-ஆம் தேதி கங்கைக்கு பூஜை செய்து, பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா உதவி மையத்தை தொடங்கி வைத்தார் மோடி. அதுபோல, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் அதிக அளவிலான மக்களை திரட்டி கும்பமேளாவில் கலந்து கொள்ளும்படி கடிதம் எழுத இருக்கிறார்.\nமுன்பு விசுவ இந்து பரிசத் மூலம் இயக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளை இப்போது ஆர்.எஸ்.எஸ். நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. மக்களவை தேர்தலில் தோற்றுவிடக்கூடும் என்கிற பயத்தின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இந்த முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.\n1989-ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளா, காவி கும்பலை அணி திரட்ட உதவியது. ராம ஜென்மபூமி என்ற முழக்கம் கிளம்ப அது அடித்தளம் இட்டுக்கொடுத்தது. அப்போது விசுவ இந்து பரிசத் இந்த காவி நாடகத்தை அரங்கேற்றியது. அது போன்றதொரு திட்டமிடலைச் செய்ய இப்போது நடக்கவிருக்கும் கும்பமேளாவை பயன்படுத்த பார்க்கிறது காவி கும்பல்.\nமுன்னாள் அலகாபாத் ஆன பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் அர்த் கும்பமேளாவில் வி.எச்.பி. சாமியார்களை ஒருங்கிணைத்து ‘தரம் சன்சாத்’ நிகழ்வை மீண்டும் நடத்த இருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வில் ‘ராமர் கோயிலை கட்டியே தீர வேண்டும்’ என முழங்கியது இந்த காவி கும்பல்.\nகொடூர குற்றவாளிகள் 60-க்கும் மேற்பட்டோர் கைது\nஓராண்டிற்கு முன்பு மகாராட்டிரா மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளி கும்பமேளாவில் குளிக்கச் சென்றபோது பிடிபட்டார். இதுவரை 60க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றவாளிகள் ���ும்பமேளாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சோனு அரிச்சந்திர சர்மா என்பவர் குறிப்பாக, 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்த கவ்லா சாய்பாபா, கொலை, கொள்ளைகளுக்காக மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா அரசுகளால் தேடப்பட்ட சோனு அரிச்சந்திர சர்மா, பிரபல கொள்ளையன் வினு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.\nஇதேபோல் 2016- ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்ற உஜ்ஜைன் சிம்மஹஸ்தா என்ற கும்பமேளா நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான கொடூரக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 40 ஆண்டுகளாக நான்கு கொலைகளைச் செய்துவிட்டு சாமியாராக வேடமிட்டுத் திரிந்த சாமியாரும் அடக்கம். இரண்டு மாதம் நடைபெற்ற உஜ்ஜைன் கும்பமேளா முடிந்த பிறகு 138 கொடூரக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக அப்போதைய மத்தியப் பிரதேச காவல்துறை இணை ஆணையர் வி.மதன்குமார் ஊடகத்திற்குப் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகும்பமேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது கண்டனத்துக்குரியது. ‘மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு’ பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. கும்பமேளாவின் அடிப்படையே பண்பாட்டுக்கு எதிரானது. கும்பமேளா நீராடல் சுகாதாரத்திற்கு எதிரானது. நிர்வாண ஊர்வலம் கலாச்சாரத்திற்கு எதிரானது. கும்பமேளாவின் நடைமுறை மதநல்லினக்கத்தை தகர்ப்பது. இதையெல்லாம் அறியாது யுனஸ்கோ அங்கிகாரம் அளித்ததை திரும்பப் பெறவேண்டும்\nநேரடியாக ஆர்.எஸ்.எஸ். காவிகளின் கண்காணிப்பில் நடக்கவிருக்கும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் ஓர் எளிய இந்து பக்தர், தனது பழைய குணங்களுடன் திரும்புவது சந்தேகமே என கவலை தெரிவிக்கிறது இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் கேரவன் இதழ்.\nபாசிசத்தின் வாரிசுகள் அவ்வளவு எளிதாக தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையுடன் அமைத்த ஆட்சியைத் தக்கவைக்க எல்லா வகையான சதியிலும், மோசடியிலும் ஈடுபடுவார்கள் மக்களை மத ரீதியாக திரட்ட கற்று வைத்திருக்கும் வித்தைகளை பரிசோதனை செய்யவும் தயங்க மாட்டார்கள்.\n‘கஜா’ புயலில் மக்கள் வாழ்விழந்து கதிகலங்கி நிற்கும் நிலையில் போதிய நிவாரணம் அளிக்காது கைவிரித்த மோடி அரசு இந்த ஆபாசக் கூத்துக்கு 7,100 கோடி ரூபாய் ஒதுக்கி, ஒத்துழைப்பும் உதவியும் செய்வதன் உள்நோக்கத்தைப் புரிந்து அனைவரும் எச்சரிக்கையோடு எதிர்வினையாற்ற வேண்டியது கட்டாயம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/21/england-horse-race-rider-kiss-princess-meghan-markle/", "date_download": "2020-06-05T10:38:02Z", "digest": "sha1:YTQOB6Y5CVVNZNOXTAP2AWNFN337J4HM", "length": 38617, "nlines": 457, "source_domain": "world.tamilnews.com", "title": "England Horse Race Rider Kiss Princess Meghan Markle", "raw_content": "\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nWorld Head Line உலக நடப்பு ஐரோப்பா பிரித்தானியா\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nபிரித்தானிய ராஜ குடும்பமே பார்வையாளர்களாக அமர்ந்த குதிரைப்பந்தயத்தில் வென்ற ஜாக்கி பரிசு பெறும்போது மேகனின் கையில் முத்தமிட, ஹரி அவரை செல்லமாக கோபித்துக் கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டு வரு��ிறது. England Horse Race Rider Kiss Princess Meghan Markle\nகுதிரைப்பந்தயத்தின் முதல் நாளாகிய நேற்று புது மணத் தம்பதியரான இளவரசர் ஹரியும் மேகனும் கலந்து கொண்டனர்.\nகுதிரைப்பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு கோப்பையை பரிசளிக்கும் பொறுப்பும் ஹரி தம்பதியினருக்கு அளிக்கப்பட்டது.\nFrankie Dettori என்னும் ஜாக்கி வெற்றி பெற்றதற்காக அவருக்கு மேகன் கோப்பையைப் பரிசளித்ததும் அவர் குனிந்து மேகனின் கையில் முத்தமிட்டார்.\nஅதைக் கவனித்த இளவரசர் ஹரி என் மனைவியையா முத்தமிடுகிறாய் என்று செல்லமாக கோபித்துக் கொண்டார்.\nஇதனால் அங்கு சற்று நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. பரிசை பெற்றுக் கொண்ட Frankie Dettoriக்கு ஐந்து பிள்ளைகள், நான் பரிசு பெற்றேன் என்பதைவிட, உங்கள் கையால் பரிசு பெற்றதற்காக என் பிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார் அவர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nவாகன விபத்தில் கம்போடியா இளவரசர் படுகாயம்-மனைவி பலி\nமருமகள் மேகன் மார்க்கலுக்கு மாமனார் சார்லஸ் செய்த வேலை\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nநடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும் காலா காதலி பகீர் கருத்து\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உய���ரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில�� விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகைய��மான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து ம���முடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nநடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும் காலா காத��ி பகீர் கருத்து\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/05/1613.html", "date_download": "2020-06-05T09:13:29Z", "digest": "sha1:TNZRFCVGZ2OANAXXMM3FA2ZLW7WTP74K", "length": 22651, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1.6.13சனிக்கிழமை) வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1.6.13சனிக்கிழமை) வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வர���ம் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.\n26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ச���்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\n29.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nவைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி :ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=30.6.13 ஞாயிற்றுகிழமை முழுவதும் அமைந்திருக்கிறது.(ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை நான்கு முப்பது முதல் ஆறு மணி வரை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1....\nருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும...\nநோய் தீர்க்கும் திருத்தாண்டகம் பாடலும்,அதன் மகிமைய...\nபைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச...\nஅட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)...\nஇவை கருத்துப்படங்கள் அல்ல;நமது வாழ்க்கையின் பிரதிப...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1323823.html", "date_download": "2020-06-05T08:48:36Z", "digest": "sha1:NTS2XPHM3U7TWKUIVZUNWJ3A2OOYTARB", "length": 4087, "nlines": 56, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று(08.10.2019) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது.\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:35:31Z", "digest": "sha1:L6UVNX4YEEJXSH7XJ4XKLIDQM3KMQQCN", "length": 10268, "nlines": 242, "source_domain": "www.topelearn.com", "title": "விடுகதைகள்", "raw_content": "\n1. பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - அவன் யார்\n2. கால் இல்லாத மான், வேர் இல்லாத புல்லைத் தின்னும் - அது என்ன\n- [மீன் மற்றும் பாசி]\n1. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்\n2. நித்திரையின் தூதுவன், நினையாமல் வருவான் - அவன் யார்\n1. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன\n2. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும் - அது என்ன\n1. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன\n2. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும் - அது என்ன\n1. நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள் - அவள் யார்\n2. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம் தான் - அவள் யார்\nSimpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு.. 3 minutes ago\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது 4 minutes ago\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ் 5 minutes ago\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம் விசித்திரமான அப்பிளிக்கேஷன் அறிமுகம் 11 minutes ago\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay 11 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijays-kuruvi-co-actor-narsing-yadav-hospitalised/articleshow/75080749.cms", "date_download": "2020-06-05T11:06:01Z", "digest": "sha1:XEZJYTHDN7T5XMPQDNB762ZHHXYRWAB7", "length": 13097, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமயங்கி விழுந்து கோமாவில் விஜய் பட நடிகர்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nவீட்டில் மயங்கி விழுந்த பிரபல தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிஜய நிர்மலா இயக்கிய ஹேமா ஹேமீலு படம் மூலம் நடிகர் ஆனவர் நர்சிங் யாதவ். அவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலின் பூஜை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.\n300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நர்சிங் யாதவ் நேற்று தன் வீட்டில் திடீர் என்று மயங்கி விழுந்தார். இதையடுத்து நர்சிங்கை அவரின் மனைவி சித்ரா யாதவ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங��கு அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார்.\nதற்போது அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் நர்சிங் தன் வீட்டு மாடியில் இருந்து விழுந்து தலையில் அடிப்பட்டு சுயநினைவை இழந்ததாக தகவல் வெளியானது.\nஅந்த தகவலில் உண்மை இல்லை என்று சித்ரா தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற நேரத்தில் ஆதாரமில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நர்சிங் யாதவ் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு சித்ரா ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பல படங்களில் நர்சிங் யாதவ் நடித்திருக்கிறார். சிரஞ்சீவியின் கம்பேக் படமான கைதி எண் 150-ல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTrisha என் படத்தில் இருந்து த்ரிஷா ஏன் வெளியேறினார்: உண்மையை சொன்ன மெகா ஸ்டார்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்விராஜின் கொரோனா டெ...\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவ...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி ...\nபிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றி TNEB விளக்கம்\nஅமலா எப்படிப்பட்ட மாமியார்: உண்மையை சொன்ன சமந்தா...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\nகொரோனா, வெட்டுக்கிளி மட்டும் அல்ல, சூர்யா விஜய்க்கு சொன...\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்...\nநிறைவேறாமல் போன விஷ்ணுவின் கனவு: கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் உருக்கமான பேச்சுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமருத்துவமனை நர்சிங் யாதவ் டோலிவுட் tollywood Narsing Yadav hospital\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்ப��டு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nAnamika Shukla: ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன - என் அப்படி அழைக்கப்படுகிறது\nகற்கண்ட வெச்சே சளி, இருமலை அடியோடு விரட்டலாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை திட்டித் தீர்த்த ரசிகர்கள்\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா உறுதி... கூட்டம் கூட்டி சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர்\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nகிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:06:18Z", "digest": "sha1:6UZEIYVFMSZGBK7ESHPCDDMHRKEJLTUY", "length": 13608, "nlines": 209, "source_domain": "uyirmmai.com", "title": "கொரோனோ Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\n நான்காம் ஊரடங்கு. நாள�� 55 முதல் 68 வரை தேதி : 18/05/2020, திங்கட்கிழமை…\nJune 4, 2020 - ராஜா ராஜேந்திரன் · கொரோனோ\nதிக்குத் தெரியாத உலகில் கையிலிருக்கும் காசைக் கொண்டு 3,000 அல்லது 4,000 ரூபாயில் மிதிவண்டி வாங்கிக் கொண்டு பீகாருக்குச் செல்ல…\nMay 29, 2020 May 29, 2020 - சுப்ரபாரதிமணியன் · தொடர்கள் › கொரோனோ\nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\nசுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் இந்தியா) பற்றி பேசிய மோடி, புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை குறித்தோ, வேலை இழப்புகள் குறித்தோ…\nMay 21, 2020 - செந்தில்குமார் · அரசியல் › கொரோனோ\nரூ.20.97 இலட்சம் கோடி: கானல் நீரான எதிர்பார்புகளும் நிதர்சனமும்- கா.அய்யநாதன்\nபிரதமர் நரேந்தர் தாமோதர்தாஸ் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்திய மக்களின் பாராட்டிற்கு உரியவர்கள். அவர்கள் நேர்த்தியாக தங்களின், தங்கள்…\nMay 20, 2020 May 20, 2020 - கா.அய்யநாதன் · அரசியல் › கொரோனோ\nகருணை என்றால் கிலோ என்ன விலை\nMay 19, 2020 May 19, 2020 - ராஜா ராஜேந்திரன் · அரசியல் › கொரோனோ\nதாராவி:குடியேற்றவாசிகளின்றி கொரோனோவை வெல்ல முடியுமா\nஅதிகாரபூர்வமற்ற குடியேற்றங்களை ஒன்று காவியமாக்குகிறார்கள். அல்லது காலிகள் என முத்திரை குத்துகிறார்கள். அவற்றை குடியிருப்புகள் என அங்கீகரிப்பதே இல்லை.…\n நாள் # 53 16/05/2020, சனிக்கிழமை பகல் மணி 10 : 00 டாஸ்மாக்…\nMay 18, 2020 - ராஜா ராஜேந்திரன் · செய்திகள் › கொரோனோ\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் நாள் # 49 12/05/2020, செவ்வாய் நண்பகல் மணி 12 : 00 வந்தேபாரத் மிஸன்…\nMay 15, 2020 - ராஜா ராஜேந்திரன் · கொரோனோ\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\n- நாள் # 50 13/05/2020, புதன் பகல் மணி 10 : 00 வெற்றிகரமான…\nமோடி தன் அரசியல் தொடர்பை அவ்வளவு எளிதில் இழப்பாரா\nதமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி மோடியின் கொரோனா செய்தி பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க மக்களுக்கு கருத்து தெரிவிக்கும்…\nMay 14, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · அரசியல் › செய்திகள் › கொரோனோ\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\nமோடியின் ஆறாண்டுஆட்சி : வேதனையில் சாதனை - கா. அய்யநாதன்\nகலைஞர்: எண்ணங்களில் வண்ணம் பூசிய எம் கோன் \nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்த���ரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-15-2020/", "date_download": "2020-06-05T10:19:44Z", "digest": "sha1:VTQBMFI6T2ZABVF7RICYGYJZBFVMQOYK", "length": 12578, "nlines": 115, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 15 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஸரீஃப், 3 நாள் பயணமாக தில்லிக்கு ஜனவரி 14, 2020அன்று வந்து சேர்ந்தார்.\nபிரதமர் நரேந்திர மோடியை ஜனவரி 15, 2020 அன்று சந்தித்த அவர், ‘ரெய்சினா பேச்சு வார்த்தை’ மாநாட்டிலும் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.\nஸரீஃபைஇ இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.\nமும்பை செல்லும் ஸரீஃப், அங்கு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுகிறார். ஜனவரி 17, 2020 தாய்நாடு திரும்புகிறார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. 2020-2021-ம் ஆண்டு நிதிஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.\nஜனவரி 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத் தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.\nஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.\n50 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்த விண்கல்லுக்குள் படிந்துள்ள நட்சத்திரத் துகள், 700 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நவீன கருவிகள் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனர்.\nநமது பால்வெளிமண்டலம் எவ்வாறு உருவானது என்பதை அந்தநட்சத்திரத் துகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nசூரியக் குடும்பம் உருவாவதற்கு முன்னரே தோன்றிய அந்த நட்சத்திரத் துகள் தான் தற்போது பூமியில் உள்ள மிகப் பழைய திடப் பொருள் என்று இதற்கான ஆய்வை மேற்கொண்ட சிகாகோபல் கலைக்கழ கவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபுத்தர் சிற்ப���்கலைப் பற்றிய கண்காட்சி ஜனவரி 14ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது.\nசீனாவின் 12 பண்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான தொல் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசீனப் பல்வகைப் பண்பாடுகள், சீனத் தேசிய இனங்களின் ஒன்றிணைப்பு, பண்டைகாலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான பண்பாடு, மதம் மற்றும் கலையின் பரிமாற்றங்கள் ஆகியவற்றை இக்கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.\nகேலோ இந்தியாயூத் விளையாட்டுப் போட்டிகளின் ஓர பகுதியாக செவ்வாய்க்கிழமை தடகளத்தில் தமிழகத்தின் காருண்யா, ஹேமமாலினி ஆகியோர் தங்கம் வென்றனர்.\n21 வயதுக்குட்பட்ட மகளிர் தடகளம் வட்டு எறிதலில் தமிழகத்தின் எம்.காருண்யா18மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் தமிழக வீராங்கனை ஹேமமாலினி 46.54மீ தூரம் எறிந்து (புதியசாதனையுடன்) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.\n100மீ. ஓட்டத்தில் கேரளத்தின் அன்சிசோஜன்21 வினாடிகளில் கடந்துதங்கம் வென்றார்.\n21 வயதுக்குட்பட்ட மகளிர் தடகளம் வட்டு எறிதலில் கிரிமா (ஹரியாணா), பரம்ஜோத் கவுர் (பஞ்சாப்) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.\nகுறள் எண் : 78\nகுறள் இயல் : இல்லறவியல்\nவிளக்கம் : மனத்தில் அன்பில்லாதமக்கள் இல்லறத்தில் நன்குவாழ்தல் என்பதுவழியபாலைநிலத்தில் உலர்ந்தமரம் தளிர்த்தல் போன்றதாகும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=abirami-ramanathan", "date_download": "2020-06-05T10:07:32Z", "digest": "sha1:LDAEVBSU4DX3GQD5ELWGA5QFQSCKEYSK", "length": 10040, "nlines": 148, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ABIRAMI RAMANATHAN | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஒரு குழந்தைக்கும் நாய்க்கும் உள்ள பாச போராட்டம் தான் இந்த பௌவ் பௌவ்…\nலண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் \"பௌவ் பௌவ்\"....\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nதமிழ் திரையுலகில் நல்ல பெயர் பெற்று இன்றுவரை சீரும் சிறப்புமாக இருப்பவர் 'அபிராமி' ராமநாதன். சென்னை புரசைவாகத்தில் 'அபிராமி' திரையரங்கை நடத்தி வந்ததால், ராமநாதன்...\n“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்”- சொன்னது யார்\nMRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின்...\n‘பிக் சினி எக்ஸ்போ’ கண்காட்சி திறந்து வைத்த அபிராமி ராமநாதன் \nதிரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்...\nகண்ணன் கிரியேஷன்ஸ் சார்பில் கே.தங்கவேலு தயாரித்துள்ள படம் \"மாயமோகினி\". இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராசா விக்ரம் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக அப்துல்லா...\nமீண்டும் உருவெடுத்த ‘தமிழ் திரைப்பட வர்த்தக சபை’\nசென்னையை தலைமையகமாக கொண்டு தென்னகத்தின் நான்கு மொழி திரைப்பட சங்கங்களின் சார்பாக 'தென்னிந்தியா திரைப்பட வர்த்தக சபை\" என்று 1938'ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர்...\n“உன்னோடு கா” திரைப்பட விமர்சனம்:\nநடிகர்கள்: ஆரி, மாயா, பாலசரவணன், மிஷாகோஷால், பிரபு, ஊர்வசி, கை தென்னவன், ஸ்ரிரன்ஜினி, மன்சூரலிகான், நாராயண, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மனோபாலா, தேனி முருகன், ராஜாசிங்,...\n“உன்னோடு கா” திரைப்பட குழுவினருடன் ஒரு சந்திப்பு – காணொளி:\n\"உன்னோடு கா\" திரைப்பட குழுவினருடன் ஒரு சந்திப்பு - காணொளி:\n“உன்னோடு கா” திரைப்பட இசை வெளியீட்டு விழா – காணொளி:\n\"உன்னோடு கா\" திரைப்பட இசை வெளியீட்டு விழா - காணொளி:\nஅபிராமி மாலில் “ஃ பன்பஸ்” 7டி திரையரங்கை தேனிசை தென்றல் தேவா திறந்து வைத்தார் – காணொளி:\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nமூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/dog-bite.html", "date_download": "2020-06-05T10:08:07Z", "digest": "sha1:YREU7D6CY6U23UBZ4GG6VQGJFND6Y6NV", "length": 5668, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "நாய் கடித்ததற்கு சிகிச்சை பெறாது காயத்துக்கு தூள் வீசியதால் மரணம்.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாய் கடித்ததற்கு சிகிச்சை பெறாது காயத்துக்கு தூள் வீசியதால் மரணம்.\nநாய் கடித்ததற்கு சிகிச்சை பெறாது காயத்துக்கு தூள் வீசியதால் மரணம்.\nநாய் கடித்தமைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நபரொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் மரணித்த சம்பவமொன்று தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.\nகலேவெல தேவஹூவ ஹீனுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன என்பவ​ரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் நாய்யொன்று அவரை கடித்துவிட்டதென, அந்த நபர், தன்னுடைய தாய்க்கு தெரிவித்துள்ளார். அவர், சிகிச்சைபெற்றுக்கொள்ளாது, அந்த காயத்தின் மேல், மிளகாய்தூளை தூவி, காயம் காய்ந்துவிடுமென, உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஎனினும், உடலில் ஏற்பட்ட சில மாற்றங்களை அடுத்து, நேற்று பிற்பகல், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனைக்குப் பின்னர், சில மணிநேரத்திலேயே மரணித்துவிட்டார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீ���ர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4579:2008-12-10-19-59-12&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-06-05T08:44:47Z", "digest": "sha1:ADYWERCDHLRNDP3I3N5UFZ6QTUYTDAOY", "length": 22355, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான்.\nஅது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான்.\nஅது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். இன்று பார். பெரும் இராட்சசனாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பார்ட்டகஸைப் போல எத்தனையோ வீரர்கள் மின்னலாய் வாளேந்தி இதை சாய்க்க வரத்தான் செய்தார்கள்.\nஆனால் வழிகள் தெரியாமல், சரியான ஆயுதங்கள் இல்லாமல் அபிமன்யூக்களாகிப் போனார்கள். அவர்களை தனது தடக்கைகளால் சிரச்சேதம் செய்து அந்த இரத்தத்தில் எனது உடலை குளிப்பாட்டியது அந்தப் பிசாசு. ஞானிகள் சிலர் வந்தார்கள். அவர்களுக்கு இந்த விருட்சமே போதி மரமாகிப் போனது. எந்த ஆயுதத்தைக் கொண்டு இந்த விஷ விருட்சத்தை சாய்க்க முடியும்\nபெல்ஜியத்தின் தலை நகரான பிரெஸ்ஸல்ஸ் நகரில் இப்போது மிக முக்கியமான பணியில் மார்க்ஸ் ஈடுபட்டு இருக்கிறார். கூடவே அவரது இன்னொரு தலையும் மூளையுமான ஏங்கெல்ஸ் இருக்கிறார். மார்க்ஸின் பயணத்தில், ஹெகலின் முரண்பட்ட பிடிகளிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டபோது ஏங்கெல்ஸ் அவரோடு தோளோடு தோளாக பாரிஸில் வந்து சேர்ந்தார். இனி மார்க்ஸின் கடைசிப் பயணம் வரை அவர் கூடவே இருப்பார். எந்த பிரக்ஞையும் இல்லாமல் அடுத்த அறையில் தூங்கி கொண்டிருக்கிற குழந்தைகள் ஜென்னி, லாரா, எட்கரை பார்க்க முடியாமல் காலம் முகத்தை பொத்திக் கொள்கிறது.\nபிரெஸ்ஸல்ஸ் மார்க்ஸை துடிப்புடன் வைத்துக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கடிதப் போக்கு வரத்துக் குழு ஆரம்பித்து இதர நாடுகளின் புரட்சிகர சக்திகளோடு அவர் தொடர்பு வைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் லண்டனுக்குச் சென்று நியாயவாதிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்கள் சங்கமாக புனரமைத்தார். பிரெஸ்ஸெல்ஸில் ஜனநாயக சங்கம் அமைத்தார். டியூஷி பிரெஸ்லர் ஜிட்டாங் என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்தார். இப்போது கம்யூனிஸ்ட்கள் சங்கத்திற்கு கொள்கை அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார். காலத்தின் கேள்விக்கான பதில் அதில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமார்க்ஸின் பயணத்தில் மிக முக்கியமான தருணங்கள் இவை. இந்த ஏழெட்டு வருடங்களில் பிசாசு மரத்தின் கொடுங்காற்று மிகவும் சோதித்திருந்தது. அலைக்கழித்திருந்தது. ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்கும், அங்கிருந்து பெல்ஜியத்துக்கும் விரட்டப்பட்ட போது ஜென்னி காதல் மிகுந்த தன் ஒருவனை பின்தொடர்ந்தாள். உன்னத லட்சிய வேட்கை கொண்ட அம்மனிதனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். மார்க்ஸ் எந்தச் சிதைவும் இல்லாமல் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு குறுக்கீட்டையும் தாண்டும்போது புதிய ஒளி ஏற்பட்டிருந்தது. தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தார்.\nஜெர்மனியில் ரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையில் ஆசிரியராய் மொசெய்ல் பகுதி திராட்சை விவசாயிகள் படும் துன்பங்களை ஆராய்ந்தபோது அவை யெல்லாம் தனிப்பட்ட மன்னராலோ, பிரபுக்களாலோ, அதிகாரிகளாலோ உருவானவையல்ல என்பதையும் அந்தக் காலத்து சமூக உறவுகளின் முரண்பாடுகளால் உருவானவை என்பதையும் புரிந்து கொண்டார். அந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தும்போது பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசு யாருடைய நலனை பிரதிபலிக்கிறது என்பதை மார்க்ஸ் இனம் காண முடிந்தது. ஹெகலின் \"அரசாங்கம் என்பது சகல மக்களின் சின்னம்.\" என்பது எவ்வளவு மூடநம்பிக் கையானது என்பது தெளிவானது. அரசாங்கம் என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி என்றார் மார்க்ஸ். அரசியல் பொருளாதாரம் குறித்த பிரக்ஞை அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. மார்க்ஸ் இப்போது பிசாசு மரத்தின் அடியில் நின்றிருந்தார்.\nமான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் இருந்த போது கண்ட பிரிட்டன் தொழிலாளர்கள் நிலைமைகளும், சாசன இயக்கமும் நிறைய படிப்பினைகளை தந்திருந்தன. ஜெர்மானிய கைத்தொழிலாளிகளிடமிருந்தும், பாரிஸில் சந்தித்த சாதாரண தொழிலாளிகளிட மிருந்தும் சமூக மாற்றத்துக்கான அடிப்படையான விஷயத்தை மார்க்ஸ் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதத்தின் மூலம் ��ராய்ந்த போது மார்க்சுக்கும், ஏங்கெல்சுக்கும் தாங்கள் எங்கே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பது தெரிந்தது. சோஷலிச சமுதாயமும், கம்யூனிச சமூகமும்தான் வரலாற்றின் அடுத்த அத்தியாயங்களாக இருக்க முடியும்.\nஇதை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. விளக்கினால் மட்டும் போதாது. நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மார்க்ஸின் லட்சியமானது. காலத்தின் கேள்வி அதுதான். தானே உணர்கிற உண்மையைக் கூட ஒரு போதும் ஒரு பக்கத்தில் நின்று கொண்டோ, ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துக் கொண்டோ ஒப்புக் கொள்ள மாட்டார் மார்க்ஸ். அனைத்து கோணங்களிலும், அனைத்துப் பக்கங்களிலும் நின்று விமர்சனங்கள் மூலமாகவும், தர்க்கவியல் மூலமாகவும் தனக்குத் தானே தெளிவு படுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார்.\nமார்க்ஸ், ஏங்கெல்ஸிடமிருந்து சோஷலிச சிந்தனை தொடங்கவில்லை. வர்க்கங்களற்ற பொதுவுடமை சமுதாயத்தைப் பற்றி கனவு கண்ட பல அறிஞர்கள் இருந்தனர். ராபர்ட் ஓவன், சான்சிமோன், ஃபூரியே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பதினாறாம் நூற்றாண்டிலேயே தாமஸ்பொர் எழுதிய உடோபியாவில் கம்யூனிச சமூகம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அதற்குமுன்னர் அப்போஸ்தலஸ் நீதிகளில் காணமுடியும். அவையெல்லாம் கற்பனாவாத சோஷலிசமாக மட்டுமே இருந்தன. சமூக உறவுகள் குறித்த ஆழமான சிந்தனை இல்லாமல் இருட்டில் தேடுவதாகவே இருந்தது.\nகற்பனாவாதிகளின் சோஷலிசத்தில் ஆயுதங்கள் இல்லை. முதலாளிகளை அறிவுரைகளின் மூலம் மாற்றிவிடலாம் என்று கனவு கண்டார்கள். முதலாளிகளும் உடனடியாக சொத்துக்களை, தங்கள் உடமைகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என்று அந்தரத்தில் மிதந்தார்கள். இந்தக் கருத்தோட்டத்தோடு இருந்த தனது பழைய நண்பர்களை விட்டு விலகி ஏங்கெல்ஸோடு சேர்ந்து தத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். இதுவரை நீண்டிருந்த வரலாறு வர்க்கப் போராட்ட நாட்களின் தொகுப்பாக இருப்பதையும், அரசியல் பொருளாதாரத்தால் எழுதப்பட்டிருப்பதையும் பார்த்தார்.\nவர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் இருப் பதை முதலாளித்துவ வர்க்க வரலாற்று ஆசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, கூறியிருந்தார்கள். மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோரது சமூகத் தத்துவங்களையும் படித்தார். பண்டங்கள், பரிவர்த்தனை, மதிப்பு, தொழில், கூலி, உழைப்பு, உற்பத்தி, உற்பத்தி சக்திகளின் வழியாக சமுதாயம் கடந்து வந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது.\nமுதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, ஜேம்ஸ் மில்,ஸ்கார் பெக் இன்னும் பலரது நூல்களை ஆராய்ச்சி செய்தார். மக்கள் தொகை பெருக்கமே சமுதாய மாற்றங்களுக்கான ஆதாரமாக இருப்பதாக திசை திருப்பியிருந்தனர். புரட்சிகர ஜனநாயகவாதிகளும், சோஷ லிஸ்டுகளுமான லூயி பிளாங், பியேர் லெரு, ஹெய்னே, புருதோன், பக்கூனன் ஆகியோருடன் பழக்கம் கொண்டிருந்தார்.\nபுருதோன் \"முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிரந்தரமானவை. மாற்ற முடியா தவை\" என்று அடித்துச் சொன்னார். மார்க்ஸ் \"பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளருகின்றன. இந்த வளர்ச்சி யில் சமுதாயம் மாறுகிறது. அதையொட்டி உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. அப்போது அவை சம்பந்தப்பட்ட தத்துவங்களும் மாறுகின்றன.\" என்று வரலாற்றிலிருந்து உண்மைகளை எடுத்துக் கொண்டு வந்தார்.\nஇந்த தொடர் ஓட்டத்தில் மார்க்சுக்கு இப்போது தன்னைச் சுற்றிலும் இந்த அமைப்பை எதிர்த்து கலகங்கள் செய்து வருவது பாட்டாளி வர்க்கமாகவே இருப்பதை காண முடிகிறது. உறிஞ்சப்பட்ட சக்தியும், மூச்சுத் திணறுகிற வாழ்க்கையும் பாட்டாளிவர்க்கத்திற்கு தகர்த்து எறிகிற வேகத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை உடைத்து வெளியே வருகிற குஞ்சுப் பறவையின் புரட்சித் துடிப்பாக தெரிகிறது.\nமார்க்ஸ் தீர்மானகரமாக கம்யூனிஸ்ட்கள் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை எழுதி முடிக்கிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையாக, காலத்தின் கேள்விக்கான பதிலாக வெளிவருகிறது அவரிடமிருந்து. \"முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்து ஒழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுப்பதோடு, அந்த ஆயுதங்களை பிரயோகிப்பதற்கு உரிய பாட்டாளிகளாகிய நவீனத் தொழிலாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருவார்கள். இந்த உலகை அவர்களால் பொன்னுலகமாக மாற்ற முடியும்\" தூரத்து இடிமுழக்கம் கேட்ட��ால் பிசாசு மரத்தின் வேர்கள் லேசாய் நடுங்க ஆரம்பித்தன\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMTkxOQ==/-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T08:18:08Z", "digest": "sha1:ZSDYC7H5PTWFOWBB3AEG57EWBD733EYM", "length": 8796, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு\nகோல்கட்டா, : சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, சாரதா சிட்பண்ட் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று திருப்பி தராமல், 2,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த வழக்குகளை, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனரான, ராஜிவ் குமார் விசாரித்து வந்தார். பின், இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. ஆனால், பல முக்கிய ஆவணங்களைதராமல் மறைத்து விட்டதாக, ராஜிவ் குமார் மீது, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது.தற்போது, மேற்கு வங்க மாநிலம், சி.ஐ.டி., பிரிவின் கூடுதல், டி.ஜி.பி.,யாக, ராஜிவ் குமார் உள்ளார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, அவருக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பிஉள்ளது.\nஇந்த நிலையில், முன்ஜாமின் கேட்டு, ராஜிவ் குமார் சார்பில், பராசத் மாவட்டத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று காலை, மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுடைய எல்லைக்குள் இல்லை என, சிறப்பு நீதிமன்றம், அதை நிராகரித்தது. அதைஅடுத்து, பராசத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், ராஜிவ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இங்கேயும் அவரது முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.\nசாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் போலீஸ் கம��ஷனர், ராஜிவ் குமாரை கைது செய்வதற்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. சமீபத்தில் இந்த தடை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ராஜிவ் குமாருக்கு, சி.பி.ஐ., தரப்பிலிருந்து, 'சம்மன்' அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஜராகும்படி, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nஅமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..\nபாக்., பயங்கரவாதிகளின் அடுத்த குறி ஆப்கானிஸ்தான்\nஇந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்: மேக்ரான்\nதமிழகத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் 8 வழிச்சாலை திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது\nகரிப்கல்யாண் யோஜனா, ஆத்மநிர்பர்பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது: நிதி அமைச்சகம் உத்தரவு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி\nதிருப்பதி திருமலை கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245560/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE-2/", "date_download": "2020-06-05T08:13:45Z", "digest": "sha1:OQKBXELWQ5B4MULSDAFISGKIFMEKYX26", "length": 5877, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் பயணங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பமா���ும் பயணங்கள்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக இன்றைய தினம் சோதனை விமான ஓட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய இரத்மலானை விமான நிலையத்தில் இன்று பயணிக்கும் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.\nஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு செல்லும் விமானம் மீண்டும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கமைய இன்றைய தினம் வர்த்தக விமான பயணங்கள் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை முதல் வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nகடல் ஊடாக இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை\nசகல பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் : அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கை வரலாற்றில் பாரிய விலையில் விற்பனையாகும் சீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/friends-actress-who-gave-lingerie-bass", "date_download": "2020-06-05T09:09:45Z", "digest": "sha1:WTUE672LECPTIVL57SE4KFD3UZGD3A6F", "length": 5701, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை!", "raw_content": "\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்.\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது - மத்திய நிதி அமைச்சகம்.\nஉள்ளாடையுடன் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை\nநடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில்\nநடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி பதில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ��ருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் பாஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஇளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.\nபிரபல இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி.\nகணவருடன் விஜே அஞ்சனாவின் ரொமான்டிக் ஸ்டில்ஸ்.\nநிச்சயதார்த்தம் முடிந்த கோப்ரா பட நடிகையின் வருங்கால கணவர் இவர்தான்.\nஏ. எல். விஜய்யின் கைகளில் பிஞ்சு குழந்தை. முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம் உள்ளே.\nபிரமேம் பட நடிகரின் மகனை பார்த்திருக்கிறீர்களா. வீட்டில் ஏதோ விசேஷம் போல.\nஅங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் அமுல் பேபி ஹன்சிகா.\nசத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம்.\nநடிகை தேவயானியின் மகள்களா இது.\nஅமுல் பேபி போன்று ஐ பட நடிகையின் மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2010/11/blog-post_19.html", "date_download": "2020-06-05T08:37:32Z", "digest": "sha1:4FGFAN3O56BRTLGVYXRXXL62ZIB2XREL", "length": 8203, "nlines": 140, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: மேலத்தெரு அவையாம்வீடு திரு. பழனிவேல் திடீர் மரணம்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nமேலத்தெரு அவையாம்வீடு திரு. பழனிவேல் திடீர் மரணம்\nஇறந்தவர் பெயர்: திரு. பழனிவேல்\nஇறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/19/2010 09:52:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்தி��ள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமேலத்தெரு அவையாம்வீடு திரு. பழனிவேல் திடீர் மரணம்\nநடுத்தெரு மேலவீடு ஐயா. இராமச்சந்திரன் இயற்கை எய்தி...\nகீழத்தெரு தஞ்சாவூராம் வீடு ஐயா. ராசு இயற்கை எய்தின...\nகீழத்தெரு காத்தாம்வீடு அம்மையார். வள்ளியம்மை இயற்க...\nநடுத்தெரு பூச்சிவீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=244", "date_download": "2020-06-05T08:51:15Z", "digest": "sha1:NKZ7UTG5FATEFM7RF7LM4ZITTZROY6XU", "length": 11502, "nlines": 59, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்\nஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் “ ஓடும் நதி நாவல் “ reprint என்சிபிஎச் வெளியீடு. 280 பக்கங்கள் 235 ரூபாய் ——————————————- செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் ‘ஓடும் நதி’\t[Read More]\nஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். ராஜ அலங்காரத்தில் பழனி முருகன் காலண்டரையே உற்றுப் பார்க்கிறேன். அவ்வளவு பெரிய அழகான முருகன் படம், எனக்கு இப்போது வெறும் நிழல் மாதிரின்னா தெரியறது . அதுக்கும் கீழே தேதி இருக்குமிடத்தில் ஒரு பெரிய கருப்பு நிழல் தெரிந்ததும், கீதா, இன்னைக்கு என்ன தேதி… என்று கேட்கிறேன். ஏன் உங்களுக்கு முதல்மைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா\t[Read More]\n‘பறந்து மறையும் கடல்நாகம்’ – ஏற்புரை\n(நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான‌ ‘பறந்து மறையும் கடல்நாகம்’ புத்தாண்டு அன்றைக்கு திருவான்மியூர் பனுவல் அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது.) ஏற்புரை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\t[Read More]\nகுளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்\nபுத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன் ———————————————————————– பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர்.\t[Read More]\n– யாங் ஜோவ் & பாய் ஹோங்ஹூ தமிழில் : ஜெயந்தி சங்கர் ஆய்ஜுவாத் மற்றும் ஹான்ஸுவேய் இருவரது அறைகள் குளத்தைச் சுற்றி நின்ற ஆல் மற்றும் பப்பாளி மரங்களைக் கொண்ட தோட்டத்தின் இருபுறமும் எதிரிரெதில் இருந்தன. அவ்வப்போது ஆய்ஜுவாத் தன் ஜென்னல் வழியாக ஹான்ஸுவேய்யை முறைத்துப்பார்ப்பாள். அபாக்கஸ்ஸை வைத்து ஒரு கையால் கணக்கிட்டு இன்னொரு கையால் எழுதிய அவளது நிமிர்ந்த உருவத்தை\t[Read More]\n– ஜெயந்தி சங்கர் நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் கலாசாரத்திலும், உலகக் கலாசாரத்திலும் மஞ்சள் ஆறு மிக பிரமாண்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. யாங்ட்ஸூ மற்றும் மஞ்சள் ஆகிய இரு ஆறுகளும் கலாசாரத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும்\t[Read More]\nகரோனா ஸிந்துஜா 1\t[Read More]\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.\nஎனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான்\t[Read More]\nநம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nகோ. மன்றவாணன் ஆறு மணிக்கு\t[Read More]\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7\t[Read More]\nதொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ)\t[Read More]\nநாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம்\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 1\nஇயல்பு தெரியாததைத் தெரியாது என்று\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://slbfe.lk/page.php?LID=3&PID=38", "date_download": "2020-06-05T09:39:29Z", "digest": "sha1:YW5KBK5XHWFPWKKNNMDQ4O6F62UPHGTT", "length": 8593, "nlines": 79, "source_domain": "slbfe.lk", "title": "- Sri Lanka Foreign Employment Bureau", "raw_content": "\nஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களுக்கான சேவைகள்\nசகல ஒழுங்கு முறைகளையும் /விதிமுறைகளையும் நீங்கள் பின்பற்றியிருந்தால் அத்தோடு பணியகத்தின் தேவையான ஆங்கீகாரத்தையும் நீங்கள் பெற்றிருந்தால் உங்களது பயணத்துக்கு நீங்கள் தயாராகலாம்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் பின்வரும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\n· நீங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்கள் பொறுப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய, அவற்றைக் கவனிக்கக் கூடிய அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்வதோடு அதற்கான நபர்களையும் நியமிக்க வேண்டும்.\n· இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ் உங்கள் பகுதியில் நியமனம் செய்யப்பட்டுள்ள பின்வரும் அதிகாரிகளை நீங்கள் சந்தித்து அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கவேண்டும்.அப்போது தான் அவர்களால் உங்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்த முடியும்.\no நன்நடத்தை அதிகாரி (உங்கள் வீட்டில் அல்லாமல் வேறு இடத்தில் உங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்வதாயின்)\no அதிபர் மற்றும் ஆசிரியர்கள் (பாடசாலை செல்லம் பிள்ளைகள் உங்களுக்கு இருப்பின்)\no உங்கள் பிரதேச கிராமசேவகர்\no பொது சுகாதார மருத்துவச்சி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் (உங்களுக்குப் பிள்ளைகள் இருப்பின்)\no உதவி அரச அதிபர் பிரிவுகளில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (உங்களுக்கு மேலதிக ஆலேசனை தேவைப்படின்)\n· உங்கள் வீட்டில் அல்லது உங்கள் விடயங்களைப் பொறுப்பேற்றுள்ள பராமரிப்பாளரிடம் தயவு செய்து பின்வரும் ஆவணங்களையும் விட்டுச் செல்லுங்கள்\no உங்கள் கடவுச்சீட்டின் பிரதி\no உங்கள் தொழில் உடன்படிக்கையின் பிரதி\no உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள முகவர் நிலையத்தினதும்,வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் தொடர்புகொள்ளல் விபரங்கள்.\n· உங்கள் பயண நேரத்துக்கு குறைந்த பட்சம் மூன்று மணித்தியாலங்களுக்கு முன் விமான நிலையத்திற்கு வந்துவிடவும்.\n· புறப்பட்டுச் செல்வதற்காக நன்கு சுத்தம் செய்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ளவும். (கட்டுநாயக்காவின் எட்டாவது மைல் பிரதேசத்தில் பெண்களுக்கான விஷேட இடைத்தங்கல் இடமொன்றும் பணியகத்துக்கு உண்டு)\nவிமான டிக்கட், கடவுச்சீட்டு, விஸா ஆவணங்கள், விமானவிபரம்,அனுசரணையாளர் வி��ரம் அல்லது விமான நிலையத்தில் உங்களை வரவேற்கக் கூடிய நபர் பற்றிய விவரங்களை இலகுவாக வழங்கக் கூடியவாறு வைத்திருக்கவும்.\nபுதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்வையிட இங்கே அழுத்தவும்\n» முகவர் நிலைய அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்\nகூகுல் (Google) நிலப்படத்தில் எங்களை கண்டு கொள்ள »\nதலைமை காரியாலயம் - இல. 234\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/01/r.html", "date_download": "2020-06-05T10:50:54Z", "digest": "sha1:SCKTN3ZLC5A3LJDBTCMDIHUU6IZIJNAT", "length": 4122, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "பிறந்தநாள் வாழ்த்து R.ராஜ ரிசுபன் - Karaitivu.org", "raw_content": "\nHome Wishes பிறந்தநாள் வாழ்த்து R.ராஜ ரிசுபன்\nபிறந்தநாள் வாழ்த்து R.ராஜ ரிசுபன்\nR.ராஜ ரிசுபன் இன்று தனது 28 வது பிறந்ததினத்தை தனது நண்பர்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார் அவரை காரைதீவு.ஓர்க் இணையதளம் சார்பாக வாழ்துகின்றோம்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/214169?ref=category-feed", "date_download": "2020-06-05T10:38:00Z", "digest": "sha1:F42QPBWQPP7DONQA7XLS4ROOQ7X5EI4A", "length": 8003, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "சிரியா போர்... ஜேர்மனியின் சூப்பர் திட்டம்... வரவேற்ற குர்திஷ் போராளிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி ���ொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிரியா போர்... ஜேர்மனியின் சூப்பர் திட்டம்... வரவேற்ற குர்திஷ் போராளிகள்\nசிரியாவின் வடக்கில் பாதுகாப்பு வலயத்தை நிறுவதற்கான சர்வதேச படைக்கான ஜேர்மனி திட்டத்தை சிரியாவின் குர்திஷ் படையின் உயர் தளபதி வரவேற்றுள்ளார்.\nபிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வரும் நேட்டோ கூட்டத்தில் இந்த திட்டத்தை தனது சக நாடுகளுடன் எழுப்பப்போவதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் Annegret Kramp-Karrenbauer தெரிவித்துள்ளார்.\nஜேர்மன் முன்மொழிவை நடைமுறைப்படுத்த ஐ.நா. ஒப்புதல் தேவை என்றும், எனவே எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg கூறினார்.\nஜேர்மனியின் இந்த முயற்சி அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் இதுவரை அனுமதியளிக்க தடுமாறி வருகிறது.\nஜேர்மனியின் திட்டத்தை வரவேற்ற குர்திஷ் படையின் உயர் தளபதி Mazloum Abdi, நாங்கள் இதைக் கோருகிறோம், ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறினார்.\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் தான் பேசியதாக கூறிய Mazloum Abdi, ஆனால் இந்த திட்டம் இன்னும் கருவாக இருப்பதாகவும், சிரிய மோதலில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யாவிடமிருந்து ஒப்புதல் தேவை என்றும் ஒப்புக் கொண்டதாக கூறினார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tamil-rockers-will-release-sarkar-hd-print-019799.html", "date_download": "2020-06-05T09:19:20Z", "digest": "sha1:WYAJBVOMG7EIP7Q5BGSYW4PI5RJJMMFF", "length": 16552, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "சர்கார் திரைப்படம் இன்றே வெளியிடப்படும்-தழிழ் ராக்கர்ஸ் மிரட்டல் தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா | Tamil-Rockers-Will-Release-Sarkar-HD-Print - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n44 min ago ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n56 min ago ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n2 hrs ago பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\n3 hrs ago இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nNews செல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nMovies நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனாவா.. பொறுப்பில்லை.. கிண்டலடித்த நடிகரை விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nSports 2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்... பேருந்து ஓட்டுநர்தான் ரியல் ஹீரோ மாதிரி காப்பாத்துனாரு\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்கார் திரைப்படம் இன்றே வெளியிடப்படும்-தழிழ் ராக்கர்ஸ் மிரட்டல். தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா\nதழிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது, அதன்படி நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.\nஇந்த திரைப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்டி பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரி நேற்று பதிவிடப்பட்டது.\nஇதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக\nதமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுவருகிறது. இருந்தபோதிலும் இதனை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை\nஇந்நிலையில் சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்மையில் அறிக்கை வெளியிட்டது.\nதிரைப்படத்தை யாராவது படம்பிடிக்கிறார்களா என்பதை அறிய ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டவிரோதமாக படம் பிடிப்பவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nதற்போது தமிழ் ராக்கர்ஸ் சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். இந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்.\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\nகூகுள் நிறுவனத்திற்கு இப்படியொரு சோதனையா ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு.\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\n48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\n\"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச 1000ஜிபி டேட்டா. ஜூன் 7 வரை\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nசும்மா இல்ல ரூ.2000 தள்ளுபடி, ரூ.1000 கேஷ்பேக் இன்னும் பல: oneplus 8 இப்பவே வாங்கலாம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/661-persons-in-home-quarantine-at-chennai-due-to-coronavirus-symptoms/articleshow/75081945.cms", "date_download": "2020-06-05T10:55:44Z", "digest": "sha1:3PEAXIDN7ZL3ZOEVTVL3KT3YI3Q2XEIU", "length": 12982, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்: 661 பேருக்கு கொரோனா அறிகுறி\nசென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை 661 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளோர் எண்ணிக்கையில் சென்னை மாநகருக்கு தான் முதலிடம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மண்டவாரியாக வீடு வீடாக சென்று கொரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணியை மாநகராட்சி புதன்கிழமை தொடங்கியது.\nகடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 1,978 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1,312 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை\nஅதேசமயம், எஞ்சியுள்ள 661 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவலையும் மாநகராட்சி கூறியுள்ளது.\nகொரோனா அறிகுறிகள் உள்ள அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும்,அனைத்து மண்டலங்களிலும் இந்த ஆய்வுப் பணி தொடரும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nபிரியாணி கேட்டு அடம்பிடித்த கொரோனா பேஷன்ட்: கோவையில்தான் இந்தக் கூத்து\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nதிருவள்ளூர் மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான நிதி ..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nகர்ப்பிணி யானை செத்தது எப்படி\nசாகும் முன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததா கர்ப்பிணி யானை\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இத்தனை வாரங்கள் பயிற்சி அவசியமா\n... சிறந்த யார்க்கர் பவுலர் யார் : பும்ராவே சொன்ன விளக்கம்\nஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கிய மத்திய அரசு\nசென்னைக்கு வந்த 1000 புதிய மருத்துவர்கள்: கொரோனா சிகிச்சை தீவிரம்\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/04/28/", "date_download": "2020-06-05T11:03:47Z", "digest": "sha1:GLR4WKBIJHACYNLSKJNPKTC4B4QAD6XA", "length": 50114, "nlines": 78, "source_domain": "venmurasu.in", "title": "28 | ஏப்ரல் | 2020 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 28, 2020\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 45\nபகுதி நான்கு : அலைமீள்கை – 28\nபிரத்யும்னன் கிளம்பு���தற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.”\nபிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே” என்றார். ஃபானு தயங்கியபடி எழுந்துகொண்டார். அவர்கள் அருகிருந்த சிற்றறைக்குள் சென்றனர். வெளியே அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். நான் அந்த எண்ணம் கணிகருடையது என்பதை உணர்ந்தேன். அதனால் என்ன பயன்” என்றார். ஃபானு தயங்கியபடி எழுந்துகொண்டார். அவர்கள் அருகிருந்த சிற்றறைக்குள் சென்றனர். வெளியே அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். நான் அந்த எண்ணம் கணிகருடையது என்பதை உணர்ந்தேன். அதனால் என்ன பயன் பிரத்யும்னனிடம் தனக்கு அணுக்கம் உள்ளது என்று ஃபானு நம்புவதற்கு மட்டுமே அது வழிவகுக்கும். எவ்வகையிலும் அது பயனளிக்காது. அரசர்கள் தனியுணர்வுகளால் கட்டப்பட்டவர்கள் அல்ல. அவர்களை கட்டுப்படுத்தும் தனியுணர்வு என்றால் அவர்களின் ஆணவம் மட்டுமே. அதை ஃபானு தொட்டுப் பேசப்போவதில்லை.\nதனியறையிலிருந்து பிரத்யும்னன்தான் முதலில் வெளிவந்தார். கதவு திறந்து அவர் உள்ளே வந்த ஓசையிலேயே உள்ளிருந்த அனைவரும் அவரை பார்த்தனர். அக்கணத்திலேயே அனைத்தும் முடிவாகிவிட்டன. அனைத்து முகங்களும் கூர்கொண்டன. பிரத்யும்னன் “மாதுலர் ருக்மி இதற்கு மறுமொழி கூறவேண்டும்” என்றார். நான் என்னுள் ஒரு குளிர்ந்த தொடுகையை உணர்ந்தேன். அவையிலிருந்த அனைவருமே ஓசையற்றிருந்தனர். “அவரை நாம் பிடித்து வருவோம். இந்த அவையில் நிறுத்துவோம். நிகழ்ந்தவற்றுக்கு அவரிடம் விளக்கம் கேட்போம்” என்று பிரத்யும்னன் கூறினார்.\nஃபானு “உடனே ஒரு போர் தேவையில்லை. நமது தூதுக்குழு ஒன்று செல்லட்டும். அங்கு நிகழ்ந்தது என்ன என்று அவரிடம் கேட்டு அறியட்டும்” என்றார். “இல்லை. இது நாங்கள் தீர்த்துக்கொள்ளவேண்டிய கணக்கு. மூத்தவரே, என் இளையோரில் ஒருவன் இவ்வண்ணம் ஒரு செய்தியுடன் அங்கு சென்றதென்��து எனக்கு திகைப்பளிக்கிறது. இது நானறிந்து நிகழ்ந்ததல்ல. சுதேஷ்ணன் விசாருவை அனுப்பியதை நான் அறிவேன். ஆனால் அது வேறொன்றுக்காக.”\n“முன்பு எங்களுக்கான படை ஒன்றை திரட்டும் பொருட்டு நாங்கள் மாதுலர் ருக்மிக்கு ஒரு செல்வத்தை அளித்தோம். இப்போது அது தேவையில்லை என்ற நிலை வந்துள்ளமையால் அச்செல்வத்தை திரும்பப் பெறும்பொருட்டு உரிய கணக்கை உரைப்பதற்காக இளையவனை அனுப்பியிருக்கிறான் சுதேஷ்ணன். அவ்வண்ணமே எனக்கு சொல்லப்பட்டது. அவன் கொல்லப்பட்ட செய்தி எனக்கு உரைக்கப்படவில்லை. பெரும்பாலும் அச்செல்வத்தை திரும்பக் கேட்டதன் பொருட்டான பூசலில் இளையோன் கொல்லப்பட்டிருக்கலாம்.”\n“ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவன் மாதுலர் ருக்மியின் மகளை மணந்தவன். அல்லது அவருக்கு அங்கே உள் எதிரிகள் இருக்கலாம். அவரை நம்மிடம் சிக்கவிடுவதற்காக எவராவது இதை செய்திருக்கலாம். எதுவாயினும் ஒரு பொதுஅவையில் வைத்து இது உசாவப்படவேண்டும். உரிய முறையில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும்” என்றார். மூத்தவர் ஃபானு அமைதி இழந்தவர்போல “இதை நாம் நமது மூத்தவருக்கு விட்டுவிடுவோம். கிருதவர்மனும் சாத்யகியும் இணைந்து இதை உசாவட்டும். ருக்மிக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சொல்லாடல் நிகழட்டும். என்ன நிகழ்ந்ததென்று பார்ப்போம்” என்றார்.\nபிரத்யும்னன் உரக்க “இறந்தவன் என் இளையோன். ஆகவே நான் வெறும் ஒரு சொல்லாடலில் இங்கு நிறுத்தினேன் என்றால் அவனுக்கு இயற்றவேண்டிய கடமையை ஒழிந்தவனாவேன். அனைத்துக்கும் மேலாக அவன் எனது ஆணையில்லாமல் அவரை பார்க்கச்சென்று கொல்லப்பட்டிருக்கிறான். அதை முழுதாக உசாவாமல் அப்படியே விடுவேனாயின் அதில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்றுதான் மக்கள் உள்ளத்தில் பதியும். இதை முழுக்க உசாவித் தீர்க்கவேண்டியது எனது பொறுப்பு” என்றார். ஃபானு “எதுவாயினும் எண்பதின்மரும் சேர்ந்து செய்வதே முறையாகும். நீ தனித்து செய்வது…” என்றார்.\n“இல்லை, இதை நானே தனித்துச் செய்யவேண்டும், அதுவே முறை. எண்பதின்மரில் பிற அன்னையரின் மைந்தர் எவர் இதற்குள் வந்தாலும் அதுவே ஷத்ரியரிடையே பிளவை உருவாக்கலாம். இறந்தவன் ஷத்ரிய அன்னையின் மைந்தன். ஷத்ரியர்கள் இதற்கு கணக்கு தீர்ப்பார்கள்” என்று சொல்லி தலைவணங்கி அவையிலிருந்து வெளியே ச���ன்றார்.\nஅவருடன் சாருவும் சாரகுப்தனும் வந்து அப்பால் நின்றிருந்தனர். அவர்களும் அவருடன் சென்றனர். மூத்தவர் ஃபானுவும் சுஃபானுவும் ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் ஃபானுமானும் சந்திரஃபானுவும் அவர்கள் வெளியே செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தனர். பின்னர் சுஃபானு “நாம் அறியவேண்டியது ஒன்றே. எண்பதின்மரும் அமர்ந்திருந்த ஒரு அவையில் எடுத்த ஒரு முடிவுக்கு எதிராக தன் மாதுலருக்கு ஒருவன் தூதனுப்பியிருக்கிறான் என்றால் அவன் யார் பிரத்யும்னனை மீறி அதை அனுப்பியவர் சுதேஷ்ணன் எனில் அங்கே பிரத்யும்னனுக்கு நிகரான விசையாக சுதேஷ்ணன் இருக்கிறாரா பிரத்யும்னனை மீறி அதை அனுப்பியவர் சுதேஷ்ணன் எனில் அங்கே பிரத்யும்னனுக்கு நிகரான விசையாக சுதேஷ்ணன் இருக்கிறாரா\n“அவர் இங்கு அவையில் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆனால் அங்கு அனைத்து முடிவுகளையும் அவர் எடுக்கிறார். இவ்வண்ணம் ஒருவரை வைத்துக்கொண்டு நாம் எவ்வாறு எண்பதின்மரின் ஒற்றுமையைப்பற்றி பேசுவது” என்று ஃபானுமான் சொன்னான். “நீங்கள் முடிசூட்டப்பட்ட பின்னர் இதேபோல மறுசொல் எழுமென்றால் எவர் அதை ஆளமுடியும்” என்று ஃபானுமான் சொன்னான். “நீங்கள் முடிசூட்டப்பட்ட பின்னர் இதேபோல மறுசொல் எழுமென்றால் எவர் அதை ஆளமுடியும் மீண்டும் குடிப்பூசலே எழும்” என்றார் பிரஃபானு. “முடிவுகளை நோக்கி உடனே நாம் தாவவேண்டியதில்லை” என்று சந்திரஃபானு கூறினார்.\n“உண்மையில் இந்த அவையில் தன் குடியுணர்ச்சியை பிரத்யும்னன் வெளிப்படுத்தியது பிழை…” “இல்லை அது இயல்பானது” என்றான் ஃபானுமான். “அவர் சொல்லெண்ணிப் பேசியிருந்தால் நான் ஐயுற்றிருப்பேன்.” ஃபானு சலிப்புடன் “நான் மீண்டும் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். எதுவாயினும் எண்ணிச் செய்வோம்” என்றார். நீள்மூச்சுடன் “நேற்று இந்த அவையில் ஒரு முழுமை எட்டப்பட்டது. அனைத்து எதிர்த்தரப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. விழைந்தன அனைத்தும் கையெட்டும் தொலைவிலிருந்தன. இன்று அகன்றுவிட்டிருக்கின்றன. இந்தப் பூசலை நான் வளர்த்தால் இதுவே நம்மை முற்றாகப் பிளந்து தோற்கடிக்கும். நமது விசையை விதர்ப்பத்தையும் அவந்தியையும் பகையாக்கி அவர்களிடம் போர்புரிய இன்று செலவிட இயலாது” என்றார்.\n“அவ்வாறல்ல” என்று சுஃபானு சொன்னார். “நம்மை எதிர்த்த முதல் எதிரி��ையே பிறர் எண்ணி அஞ்சும்படியாக நசுக்குவதென்பது ஒரு போர்முறை. அவர்களை நாம் நயந்து அஞ்சி உடன் வைத்துக்கொண்டோம் எனில் இனி இவ்வாறே பிறரும் நடந்துகொள்வார்கள். இரண்டு செய்யவேண்டியுள்ளன. நம் இளையோரில் ஒருவன் கொலைக்கு நாம் ருக்மியை பழிவாங்க வேண்டும். அவர் நிகர்க்குருதி கொடுத்தேயாகவேண்டும். அதற்கப்பால் ஒன்றுண்டு. இந்த உள்ளிருந்து பிளக்கும் சூழ்ச்சியை செய்தவர் எவர் என்பதை கண்டுபிடித்து அவர் நமது எண்பதின்மரில் ஒருவராயினும் களையெடுக்கப்படவேண்டும்.”\n“களையெடுத்தலைப் பற்றி இப்போது பேசவேண்டாம். மீண்டும் மீண்டும் பிளவையும் பிழைகளையும் பற்றி பேசவேண்டாம்” என்று ஃபானு சொன்னார். சுஃபானு “இல்லை மூத்தவரே, சில தருணங்கள் தேவைப்படும். இனி சூழ்ச்சிகள் ஏற்கப்படமாட்டாது என்று எண்பதின்மர் ஒவ்வொருவருக்கும் சொல்லியாகவேண்டும்” என்றார். ஃபானு “எண்பதின்மர் என்ற சொல்லை சொல்லிச் சொல்லி பழகிவிட்டோம். இன்று இதோ ஒருவன் இல்லை” என்றார். “தீங்கிழைப்போர், விலகி நிற்போர் அனைவருமே இல்லாமலாகட்டும். எஞ்சியோர் காத்து நிற்கட்டும் இந்த முடியை” என்று சுஃபானு சொன்னார்.\n“நாம் சுதேஷ்ணனை அழைத்து இந்த அவையில் நிறுத்தி அந்தத் தூதன் எவ்வாறு சென்றான் என்று உசாவியாகவேண்டும்” என்று ஃபானுமான் சொன்னான். “ஆம், சுதேஷ்ணன் மறுமொழி கூறியாகவேண்டும்” என்று ஸ்வரஃபானுவும் பிரஃபானுவும் சந்திரஃபானுவும் கூறினார்கள். “பொறுங்கள். அம்முடிவை எடுத்தது சுதேஷ்ணனா என்று இன்னும் நமக்கு தெரியாது. அதற்குள் நாம் முடிவுகளை எட்ட வேண்டியதில்லை. சுதேஷ்ணனை இந்த அவையில் அமர்த்தி உசாவச்செய்வதற்கு நாம் இன்னும் முடிசூடிக்கொள்ளவும் இல்லை” என்று ஃபானு கூறினார். “முடிசூடும் முடிவை எடுத்தாகிவிட்டது. எவரும் முடிசூடவில்லை எனில் எவர் உசாவுவது\n“அது அவர்களின் தரப்பும் நமது தரப்பும் இணைந்து செய்யவேண்டியது. நமது நம்பிக்கையை பெறவேண்டியது அவர்களின் பொறுப்பு” என்றார் ஃபானு. “அவர்கள் உசாவப்போவதில்லை. இந்த அவையில் பிரத்யும்னன் பேசியதிலிருந்து ஒன்று தெரிகிறது. அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார். இந்த அவையில் அனைத்தும் வெளிப்படும்போது அவர் திகைத்து ஒரு நிலைப்பாடு எடுக்கிறார். அவருக்கு தெரியாமல் இல்லை” என்றார் சந்திரஃபானு. “இல்லை, அவருடைய விழிநீர் உண்மையானது” என்றார் பிரஃபானு. “அவர் அரசியல்சூழக் கற்றவர்” என்றான் ஃபானுமான். “நாம் எப்படி அனைவரையும் ஐயுறத் தொடங்கினோம்\nஒவ்வொருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள் சீற்றமும் பதற்றமுமாக. பின்னர் ஒன்றை கண்டுகொண்டேன். ஒவ்வொருவரிலும் ஒரு சிறு வஞ்சம் இருக்கிறது. எண்பதின்மரின் ஒற்றுமைக்கு எதிராக சற்றேனும் உளம் கூட்டாத ஒருவரும் இல்லை. ஆகவே அந்த அவையில் ஒவ்வொருவரும் மிகையாக தங்களை வெளிப்படுத்தினர். தங்களை நோக்கி வந்த ஐயங்களுக்கு மறுமொழி என்பது சீற்றத்துடன், காழ்ப்புடன் பிறரை சுட்டுவது என்று புரிந்துகொண்டனர். அனைத்து வெறுப்புகளுக்கும் இலக்காக அங்கு சுதேஷ்ணன் நின்றிருந்தார்.\nநான் எண்ணி வியந்தது என்னவென்றால் நான் அந்த கொலையைச் செய்தவன் என்னும் நிலையில் இருந்து முற்றாக விலகிவிட்டேன். அதை வேறெவரோ செய்தார்கள் என ஆழமாக நம்பிவிட்டிருந்தேன். அதை செய்தவர்கள்மேல் வஞ்சம்கூட கொள்ளத் தொடங்கியிருந்தேன்.\nஅவையை விட்டு வெளியே செல்கையில் நான் கணிகருடன் செல்ல விரும்பினேன். ஏவலனிடம் “கணிகர் எங்கே” என்றேன். கணிகர் மூத்தவர் ஃபானுவுடன் தனியறையிலிருந்து சொல்லாடிக்கொண்டிருப்பதாக அவன் கூறினான். அச்செய்தி என்னை திடுக்கிடச் செய்தது. கணிகர் ஃபானுவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மறுகணம் அவ்வாறு செல்லுமிடமெல்லாம் நான் உடனிருக்க இயலாது என்று தெரிந்துகொண்டேன். என்னை தவிர்ப்பது எப்படி என்றும் அவருக்கு தெரிந்திருக்கும்.\nஇப்போது அவர் எதை பேசிக்கொண்டிருப்பார் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்று ஒரு குறிப்பை அவர் ஃபானுவுக்கு வழங்கக்கூடும். அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று உடனே தோன்றியது. மூத்தவர் ஃபானு எளிமையானவர். எண்பதின்மரில் ஒருவரை நான் என் கையால் கொன்றேன் என்று அவருக்குத் தெரிந்தால் மறுகணமே எழுந்தோடி வந்து அவையைக் கூட்டி என்னை நடுவே நிறுத்தி தலைகொய்யவே ஆணையிடுவார். அல்லது துயரடைந்து நிலத்தில் விழுந்து கதறி அழுது அனைவருக்கும் என் பழி தெரியும்படி செய்வார். அதை உறுதியாக அறிந்திருப்பார் கணிகர். அவர் அங்கு என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை என்னால் ஒருபோதும் உணர இயலாது. ஆகவே அதைப் பற்றி எண்ணுவதில் பயனில்லை. கணிக��ுக்கு மேலும் அணுக்கமானவனாக, ஒருபோதும் அவரால் கைவிடப்படாதவனாக மாறுவதே நான் செய்யக்கூடுவது.\nநான் என் அறைக்குச் சென்று பதற்றத்துடன் நிலைகொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். பின்னர் புரவியை எடுத்து என் மைந்தரை பார்க்கும்பொருட்டு சென்றேன். துவாரகையின் தெருக்களில் பதற்றம் நிறைந்திருப்பதை கண்டேன். பல ஆலயங்களுக்கு முன் மக்கள் கூட்டம் கூட்டமாக செறிந்து நின்றனர். கடந்து செல்லும் புரவி ஒவ்வொன்றையும் அவர்கள் கூர்ந்து பார்த்தனர். நான் சென்றபோது அனைத்து விழிகளும் என்மேல் பதிந்திருந்தன. இளையோன் இறந்த செய்தி வந்தடைந்துவிட்டது, நகரில் பரவிவிட்டது என்று தெரிந்தது. அதை ஒரு பிழையான நிமித்தமாகவே அங்குள்ளவர் கொள்வார்கள். வரக்கூடுமென அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒன்றின் முதல் காலடியோசை.\nஎண்பதின்மரில் ஒருவர் இறப்பது எவ்வளவு பெரிய நிகழ்வென்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. எண்பதின்மரும் ஓர் உடல். ஓர் உறுப்பு குறைபட்டிருக்கிறது எனில் அவ்வுடல் முடமாகிவிட்டதென்றே பொருள். அது ஒரு தொடக்கம் என்று அறியாத எவரும் இங்கில்லை. நான் ஏன் அத்தருணத்தில் அதை செய்தேன். எண்ணி எண்ணி என்னால் எடுக்க இயலவில்லை. நான் செய்தது என் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. வஞ்சமகன் என அவைமுன் நின்றிருக்கும் இழிவிலிருந்து தப்புவதற்காக.\nஆனால் அந்த நிலைக்கு நான் ஏன் சென்றேன் அதற்கு என் ஆணவமே அடிப்படை விசை. எந்த அவையையும் சொல்லால் தாண்டிவிட முடியுமென்று எண்ணினேன். சொல்கோத்து சொல்கோத்து அனைத்தையும் அமைத்துவிட முடியும் என்று கனவு கண்டேன். எங்கு அந்த ஆணவம் தூண்டப்பட்டது அதற்கு என் ஆணவமே அடிப்படை விசை. எந்த அவையையும் சொல்லால் தாண்டிவிட முடியுமென்று எண்ணினேன். சொல்கோத்து சொல்கோத்து அனைத்தையும் அமைத்துவிட முடியும் என்று கனவு கண்டேன். எங்கு அந்த ஆணவம் தூண்டப்பட்டது முதல்முறை அவையில் எழுந்து ஒரு சொல்லை உரைத்தபோது நான் எத்தனை தணிவும் பதற்றமும் கொண்டவனாக இருந்தேன் முதல்முறை அவையில் எழுந்து ஒரு சொல்லை உரைத்தபோது நான் எத்தனை தணிவும் பதற்றமும் கொண்டவனாக இருந்தேன் எவராயினும் தன்னை உணர்ந்து தருக்கும் சிறுமைக்கு சென்ற பின்னர் பிழைகளை இயற்றாமலிருக்க இயலாது. தோள்வலியில் தருக்குபவன் பழி செய்கிறான். நாவலியில் தருக்குபவன் மும்மடங்கு பழி செய்கிறான்.\nஎன்னால் புரவியில் அமர்ந்திருக்க முடியவில்லை. விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. மாலை ஒளி மங்கிக்கொண்டிருந்தபோது என் மைந்தர் வாழ்ந்த அரண்மனைக்கு சென்றேன். களைத்து சலித்துச் சென்று என் அறையில் அமர்ந்திருந்தேன். மைந்தர் என்னை பார்க்க வரும்படி சொல்லியனுப்பினேன். அவர்கள் பாலையில் பந்து விளையாடச் சென்றிருப்பதாக ஏவலன் சொன்னான். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு நீராடி ஆடை மாற்றி அங்கு அமர்ந்திருந்தபோது அவர்கள் ஒவ்வொருவராக வந்தனர். அவர்கள் வரும் ஓசையே சிரிப்பும் கூச்சலுமாக எழுந்தது. மூத்தவன் இளையோரை அதட்டி அமைதியடையச் செய்தான்.\nஅவர்கள் விளையாடி முடித்து நீராடி வந்திருந்தாலும்கூட உடலெங்கும் இளம் புழுதியின் மணம் இருந்தது. சிறியவன் என்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டு “தந்தையே, இன்று நான் மும்முறை மூத்தவரை வென்றேன்” என்றான். அவன் தலையின் புன்மயிரை வருடியபடி “ஆம், நீ வெல்வாய். நீ அனைவரையும் வெல்வாய்” என்று நான் சொன்னேன். “அவன் வெல்லவில்லை. அவன் இளையவன் என்பதனால் நான் விட்டுக்கொடுத்தேன்” என்றான் மூத்தவன். ”ஆம், இளையோருக்கு விட்டுக்கொடுத்துதானே ஆகவேண்டும்” என்றேன். “நான்தான் விட்டுக்கொடுத்தேன்” என்று இன்னொருவன் சொன்னான். “சரி, இரண்டுபேருமே விட்டுக்கொடுத்தீர்கள்” என்று நான் சொன்னேன். “நானும் விட்டுக்கொடுத்தேன்” என்று அவனுக்கு இளையவன் சொன்னான். “அப்போது யார்தான் வென்றார்கள்” என்று நான் நகைத்தேன்.\nமிக சில கணங்களிலேயே அவர்களுடன் விளையாடத் தொடங்கிவிட்டேன். என் அருகே இருந்த பித்தளை செம்பொன்றை எடுத்து “இந்தப் பந்தை யார் பிடிக்கிறீர்கள் பார்ப்போம்” என்றேன். மூத்தவன் அதை தாவிப்பற்றி பிடித்துக்கொண்டான். “பந்தை பிடிக்கக் கூடாது, தட்டவேண்டும். எவர் கையிலிருந்து நிலம் படுகிறதோ அவர்கள் வெளியேறவேண்டும்” என்று சொல்லி அதை ஒரு ஆடலாக மாற்றிக்கொண்டேன். அறையெங்கும் அந்தச் செம்பு ஒரு சிறு பறவைபோல வெண்கல ஒளியுடன் சுழன்று அலைந்தது. எழுந்து எழுந்து பறந்து சிறியவன் கையிலிருந்து ஓசையுடன் தரையில் விழுந்தது.\n” என்று மூத்தவன் கூறினான். “இல்லை, அதுவே விழுந்தது” என்று அவன் சொன்னான். “ஆமாம், அது விழ விரும்பினால் எவரால் தடுக்க முடியும்” என்று அவன் சொன்னான். “ஆமாம், ���து விழ விரும்பினால் எவரால் தடுக்க முடியும்” என்று சொல்லி அவனை அருகணைத்தேன். “இல்லை. அவன் தோற்றுவிட்டான், அவன் விலகவேண்டும்” என்றான் மூத்தவன். “அவன் ஏன் விலகவேண்டும்” என்று சொல்லி அவனை அருகணைத்தேன். “இல்லை. அவன் தோற்றுவிட்டான், அவன் விலகவேண்டும்” என்றான் மூத்தவன். “அவன் ஏன் விலகவேண்டும் அவன் இவ்வளவு நேரம் நன்றாக விளையாடினான் அல்லவா அவன் இவ்வளவு நேரம் நன்றாக விளையாடினான் அல்லவா” என்று நான் சொன்னேன். “தந்தையே, நீங்கள் அவனுக்கு ஓரம் சாய்கிறீர்கள். இது முறையல்ல” என்றான் மூத்தவன். “அவன் இளையவன், உங்கள் அனைவராலும் கனிந்து பேணப்படவேண்டியவன்” என்றேன்.\n“இளையவனாக இருக்கலாம், ஆனால் ஆட்டத்தின் நெறிகள் அனைவருக்கும் ஒன்றே” என்றான். “உங்களுக்குள் பூசல் வேண்டியதில்லை. பூசலிடாமல் விளையாட முடியாதா என்ன” என்றேன். “அனைத்து விளையாடல்களிலும் அவனே வெல்ல வேண்டுமென்று நினைக்கிறான். அவன் இளையவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இனி விட்டுக்கொடுக்க முடியாது” என்றான் மூத்தவன். “இளையோர்களுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்” என்றேன். “பிறகு எப்போதுதான் நாங்கள் வெல்வது” என்றேன். “அனைத்து விளையாடல்களிலும் அவனே வெல்ல வேண்டுமென்று நினைக்கிறான். அவன் இளையவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இனி விட்டுக்கொடுக்க முடியாது” என்றான் மூத்தவன். “இளையோர்களுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்” என்றேன். “பிறகு எப்போதுதான் நாங்கள் வெல்வது\n“சரி விடு… நாம் மீண்டும் ஒருமுறை விளையாடலாம்” என்று நான் சொன்னேன். மீண்டும் கலம் அறையெங்கும் பறந்தது. வேண்டுமென்றே சற்றே சுழற்றி தவறாக மூத்தவனை நோக்கி அனுப்பினேன். அவன் அதை பிடிப்பதற்குள் அவன் கையிலிருந்து சுழன்று நிலத்தில் விழுந்தது. “வெளியேறுங்கள், மூத்தவரே வெளியேறுங்கள்” என்று சிறியவன் சொன்னான். “இல்லை, அது சுழன்றது” என்று அவன் சொன்னான். “இல்லை, வெளியேறித்தான் ஆகவேண்டும்” என்று இளையவன் சொன்னான். “கையிலிருந்து விழுந்தது கையிலிருந்து விழுந்தது” என்று அவன் கூவினான்.\n“உன் கையிலிருந்து விழுந்தது அல்லவா” என்றான். “என் கையிலிருந்து விழவில்லை. உங்கள் கையிலிருந்துதான் விழுந்தது. நீங்கள் வெளியேறுங்கள்” என்றான் இளையவன். எண்ணியிராக் கணத்தில் மூத்தவன் வந்து இளையவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இளையவன் அலறி கீழே விழுந்தான். நான் பாய்ந்து எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டேன். “என்ன செய்கிறாய், அறிவிலி” என்றான். “என் கையிலிருந்து விழவில்லை. உங்கள் கையிலிருந்துதான் விழுந்தது. நீங்கள் வெளியேறுங்கள்” என்றான் இளையவன். எண்ணியிராக் கணத்தில் மூத்தவன் வந்து இளையவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இளையவன் அலறி கீழே விழுந்தான். நான் பாய்ந்து எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டேன். “என்ன செய்கிறாய், அறிவிலி” என்றேன். அவன் வஞ்சத்துடன் “அவன் ஒவ்வொரு முறையும் பிழையாக ஆடுகிறான்” என்றான். “அதற்காக” என்றேன். அவன் வஞ்சத்துடன் “அவன் ஒவ்வொரு முறையும் பிழையாக ஆடுகிறான்” என்றான். “அதற்காக” என்று கூவினேன். அவன் மேலும் வஞ்சத்துடன் “அவனை நான் கொல்வேன்” என்று கூவினேன். அவன் மேலும் வஞ்சத்துடன் “அவனை நான் கொல்வேன்\nநான் ஓங்கி மூத்தவனை அறைந்தேன். அவன் வளைந்து நிலத்தில் அமர்ந்து சினம்கொண்ட கண்களால் என்னை பார்த்தான். ஒருகணம் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் நான் நிலைமறந்தேன். ஓங்கி ஓங்கி அவனை அறைந்து கழுத்தைப் பிடித்து சுவரோடு சேர்த்து “உடன்பிறந்தான் மேல் கைவைப்பாயா நீ என் முன் அதை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டாயா என் முன் அதை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டாயா” என்றேன். அவன் பல்லைக் கடித்து கைகளை முறுக்கி அசையாமல் நின்றான். ஒருகணத்திற்குப் பின் மூச்சை நிறுத்தி கைகளை விட்டேன். “வெளியே செல்லுங்கள்” என்றேன். அவன் பல்லைக் கடித்து கைகளை முறுக்கி அசையாமல் நின்றான். ஒருகணத்திற்குப் பின் மூச்சை நிறுத்தி கைகளை விட்டேன். “வெளியே செல்லுங்கள் செல்க வெளியே” என்று கூவினேன். அவர்கள் பற்களைக் கடித்து சினம்கொண்ட கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெளியே சென்றனர்.\nதளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தலையை பற்றிக்கொண்டேன். தலையணையில் முகத்தைப் பதித்து உடல் குறுக்கி படுத்தேன். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது ஏதோ என்னைச் சூழ்ந்து வந்தடைகிறது. நான் விழையாத ஒன்று. என்ன நிகழ்கிறது ஏதோ என்னைச் சூழ்ந்து வந்தடைகிறது. நான் விழையாத ஒன்று. என்ன நிகழ்கிறது இங்கு இருக்க இயலாது என்னால். வெளியே வந்து ஏவலனிடம் “புரவி ஒருக்கு���, நான் மீண்டும் துவாரகைக்கே செல்கிறேன் இங்கு இருக்க இயலாது என்னால். வெளியே வந்து ஏவலனிடம் “புரவி ஒருக்குக, நான் மீண்டும் துவாரகைக்கே செல்கிறேன்” என்றேன். புரவிகளை ஓய்வுக்கு அனுப்பியிருந்த ஏவலன் திகைத்து “இளவரசே” என்றேன். புரவிகளை ஓய்வுக்கு அனுப்பியிருந்த ஏவலன் திகைத்து “இளவரசே” என்றான். “ஒருங்குக புரவி” என்றான். “ஒருங்குக புரவி நான் கிளம்ப வேண்டும்” என்றேன். ஓய்வுக்கான ஆடைகளை அணிந்திருந்தேன். மேலாடையை எடுத்து இறுக்கி கச்சையால் சுற்றிக்கொண்டு இறங்கி ஓடிவந்து ஒருங்கி நின்றிருந்த ஒரு புரவியிலேறி அதைத் தட்டி துவாரகையை நோக்கி விரைந்தேன்.\nதுவாரகையை நான் அடையும்போது நகரம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. நான் அறியாமலேயே கடிவாளத்தைப் பிடித்து புரவியை நிறுத்தினேன். நெடுந்தொலைவிலேயே நகரமெங்கும் எழுந்துகொண்டிருந்த ஓசையை கேட்டேன். ஒரு திருவிழாபோல. அல்லது படையெழுச்சியா பிரத்யும்னன் அதற்குள் கிளம்பிவிட்டாரா என்ன பிரத்யும்னன் அதற்குள் கிளம்பிவிட்டாரா என்ன நான் புரவியைத் தட்டி மேலும் விசைகொண்டு தோரணவாயிலைக் கடந்து நகருக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி புரவியில் வந்த காவலர்தலைவனை நோக்கி நானும் விரைந்து சென்று “என்ன நிகழ்கிறது நான் புரவியைத் தட்டி மேலும் விசைகொண்டு தோரணவாயிலைக் கடந்து நகருக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி புரவியில் வந்த காவலர்தலைவனை நோக்கி நானும் விரைந்து சென்று “என்ன நிகழ்கிறது படையெழுச்சியா\n“இல்லை, நகரம் கலைந்திருக்கிறது. மக்கள் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். பல இடங்களில் மாளிகைகளை நோக்கி கற்களையும் தடிகளையும் வீசுகிறார்கள். அரசகுடியினர் பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான். ”என்ன நிகழ்ந்தது” என்றேன். “இளவரசே, சற்றுமுன் பிரத்யும்னனால் சுதேஷ்ணன் கொல்லப்பட்டார்” என்றான். “எப்போது” என்றேன். “இளவரசே, சற்றுமுன் பிரத்யும்னனால் சுதேஷ்ணன் கொல்லப்பட்டார்” என்றான். “எப்போது” என்றபடி நான் கீழிறங்கினேன்.\n“என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரியாது. நான் கேட்டு அறிந்தது இது. அவர்கள் தங்கள் சிற்றவையில் ஒருவரை ஒருவர் சந்தித்து உசாவிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இளையவர் விசாருவின் சாவுக்கு எவர் வழிவகுத்தது என்ற அளவில் சொல்லாடல் நிகழ்ந்திர���க்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது சுதேஷ்ணன் பிரத்யும்னனுக்கு எதிராக நெடுங்காலமாக செய்துவந்த பல சூழ்ச்சிகள் வெளிப்பட்டிருக்கின்றன. சீற்றம்கொண்டு சுதேஷ்ணனை நோக்கி பிரத்யும்னன் வாளை உருவியிருக்கிறார். பிரத்யும்னனைக் கொல்ல சுதேஷ்ணன் வாளுடன் பாய்ந்திருக்கிறார். அத்தருணத்தில் அருகே நின்றிருந்த எவரோ சுதேஷ்ணனை பற்றிக்கொண்டிருக்கிறார். பிரத்யும்னன் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருக்கிறார்.”\n“இது அரசமுறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்றான் காவலர்தலைவன். நான் பதற்றம் மெல்ல வடிய களைப்பு கொண்டவனாக புரவியின் சேணத்தை பற்றிக்கொண்டு நின்றேன். “ஆனால் செய்தி நகருக்குள் பரவிவிட்டிருக்கிறது. நகர மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். நல்லவேளையாக ஷத்ரியர் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள். கொல்லப்பட்டவர் விசாரு என்றதுமே கொன்றவர் யாதவரா என்றுதான் கேட்டனர் இங்குள்ள ஷத்ரியர். யாதவர் கையால் ஷத்ரிய மைந்தர் கொல்லப்பட்டிருந்தால் நகரம் இதற்குள் போர்வெறி கொண்டிருக்கும்.” நான் தளர்ந்தவனாக புரவியில் ஏறி அமர்ந்தேன். பின்னர் அதைத் தட்டி “செல்க” என்று நகரினூடாக அரண்மனை நோக்கி சென்றேன்.\nPosted in கல்பொருசிறுநுரை on ஏப்ரல் 28, 2020 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/06/blog-post_396.html", "date_download": "2020-06-05T10:16:55Z", "digest": "sha1:EPDU6CYAW6HMIBXLYSKDUFTMNAGKACAO", "length": 13199, "nlines": 199, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: 'ஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாது!", "raw_content": "\n'ஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாது\nஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாட��களை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஆதார்' இல்லாவிட்டால் விருது கிடையாது;\nசி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என, தெரிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., 5ல், தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:l இதுவரை, மொத்தம், 374 விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில், 20 விருதுகள், சமஸ்கிருதம், அரபு மற்றும் பெர்ஷியன் மொழி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறை, விருதுகளின் எண்ணிக்கை, 374ல் இருந்து, தேசிய அளவில், 145 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 29 மாநிலங்களுக்கு, 120; ஏழு யூனியன் பிரதேசங்களுக்கு, 8; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள, மத்திய அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, 17 விருதுகள் வழங்கப்படும்l தமிழகத்திற்கு, இதுவரை வழங்கப்பட்ட, 22 விருதுகள், ஆறாக குறைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என, விருதுகள் பிரிக்கப்படாதுl மாவட்ட பரிந்துரைக் குழுவுக்கு, இதுவரை, முதன்மை கல்வி அதிகாரி தலைவராக இருந்தார். இனி, மாவட்ட கலெக்டர் தலைமையில், குழு இயங்கும். மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., அல்லது கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த, ஒருவர் பிரதிநிதியாக இருப்பார்l விண்ணப்பித்த ஆசிரியரின் பள்ளிக்கும், அவர் சார்ந்த இடத்துக்கும் சென்று, மாவட்ட கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும். லஞ்ச ஒழிப்பு அல்லது கண்காணிப்பு துறையின் சான்றிதழையும், ஆசிரியர் பெற வேண்டும்l மாநில கமிட்டிக்கு, இதுவரை, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைவராக இருந்தார். இந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குனர், கமிட்டியின் உறுப்பினர் செயலராக மாற்றப்பட்டுள்ளார்l விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், வகுப்புகளை, 'கட்' அடித்திருக்க கூடாது. ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில், தவறாமல் பங்கேற்றிருக்க வேண்டும். 'டியூஷன்' என்ற, வணிக ரீதியான கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது. 'ஆதார்' எண் கட்டாயம் இருக்க வேண்டும். ஆதார் இல்லாதவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/vetrimaran/", "date_download": "2020-06-05T08:48:27Z", "digest": "sha1:R4ASDSMZM3CPP6E4NA3TRTWULWVUFX3J", "length": 19078, "nlines": 163, "source_domain": "cinemavalai.com", "title": "Vetrimaran Archives - Cinemavalai", "raw_content": "\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nதிடீரென வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nகாட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை\nஇன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்\nசூர்யா படம் பார்த்துத் திருந்தினேன் – வெற்றிமாறன் வெளிப்படை\nசமூகவலைதளமெங்கும் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வரும் இயக்குநர் வெற்றிமாறனின் பதிவு…. என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்’ என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும்.\nசூர்யாவும் வெற்றிமாறனும் செய்வது தவறு – அதிரவைக்கும் குற்றச்சாட்டு\nஇயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அண்மையில் அறிவித்தார். உடனே அதுகுறித்த சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.செந்தமிழரசு சுந்தரம் என்பவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவு….. நடிகர், புரவலர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இவர்களின் அடுத்த படம் “வாடி வாசல்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பில்\nதனுஷ் நடிப்புப் பற்றி ரஜினி என்ன சொன்னார் – அசுரன் விழாவில் தகவல்\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை இன்று கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nசூர்யா 40 படத்தின் பெயர் அறிவிப்பு\nதனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றி���்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் தனது அடுத்த கதைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நாயகன் சூர்யா. சூர்யாவுக்கு இது நாற்பதாவது படம். பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாகக் கொண்டு அசுரன் திரைப்படம் உருவானது. இந்நிலையில், நேற்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன்,\nசூர்யா 40 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதொடர்ந்து தனுஷ் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் தனுஷ் நடித்த ‘அசுரன்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். ‘அசுரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற அசுரன்\nசென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 19) சிறந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றின் விவரங்கள்… சிறந்த படம் – முதலிடம் பிடித்தது ஒத்தசெருப்பு. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக\nதிடீரென குறுக்கிட்ட வெற்றிமாறன் அதிர்ச்சியில் அட்லி\nபுகழ்பெற்ற இந்தி நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி நேற்றிரவு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் ஷாரூக்கான். அவ்விருந்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்\nமு.க.ஸ்டாலினுக்கு இலண்டனிலிருந்து தனுஷ் நன்றி\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் படம் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு முகநூலில் அவர் இட்டிருக்கும் பதிவு… அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல\nஅசுரத்தனம் காட்டிய தனுஷ் – பா.இரஞ்சித் பாராட்டு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.\nகசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அசுரன் – பிரிப்பவன் அல்ல;\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/jammu-and-kashmir-is-experiencing-a-new-transformation-from-today-no-more", "date_download": "2020-06-05T08:30:38Z", "digest": "sha1:43Y6SHSR3NG4BNJA4M2UT7LKDAEBTBEX", "length": 8227, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜம்மு - காஷ்மீர் இன்று முதல் புது மாற்றத்தை சந்திக்கிறது - இனி அது கிடையாது", "raw_content": "\nதோண்டத் தோண்ட கிடைக்கும் பழங்காலத்து பொருட்கள்.. மகிழ்ச்சியில் கீழடி ஆய்வாளர்கள்\nமீண்டும் வருகிறது உங்களது பேவரட் சீரியல்.\nகர்ணன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போம் தெரியுமா..\nஜம்மு - காஷ்மீர் இன்று முதல் புது மாற்றத்தை சந்திக்கிறது - இனி அது கிடையாது\nஇன்று காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகியுள்ளது. காஷ்மீர்\nஇன்று காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது .அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியனாகவும், லடாக் தனி யூனியனாகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக உதயமாகிவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 -ஆக குறைந்துள்ளது.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 -லிருந்து 9 -ஆக உயர்ந்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகள��� குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/04/blog-post_7587.html", "date_download": "2020-06-05T10:02:47Z", "digest": "sha1:IFKGC2RUNMBZ6C7ML5W7T6ZC2J45WJVH", "length": 14548, "nlines": 270, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 10 ஏப்ரல், 2008\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சி\nமலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளன\nநன்னனின் பழைய கோட்டை அமைப்பு\nஅறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை எழுதியுள்ளார். அன்னாரால் ஏறமுடியாதபடி அன்றைய நாளில் (1967 அளவில்) பாதை ஏந்துகளின்றிப், பாதுகாப்புக் குறைவுடன் இருந்தது.\nஇன்று மக்கள் போகவும் வரவும் ஆள் நடமாட்டத்துடன் பர்வதமலை என்ற பெயரில் திருவண்ணாமலை அருகில் நவிரமலை விளங்குகிறது. இம்மலையில் 15.08.2005 இல் என் மாணவர்கள் திரு.காசி.இரமேசு, திரு.செல்வம், திரு.விவேகானந்தன், பிற நண்பர்கள் அடங்கிய குழுவினருடன் ஏறி நன்னனின் கோட்டையையும் பழைய கோயிலையும் கண்டேன்.\nநண்பர் அருணகிரிமங்கலம் திரு.சி.பாலாசி க.மு.,அவர்கள் எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கி மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, காட்சிகளைக் காட்டிப் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்து வந்தார்கள். சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை பற்றித் தினமணியில் எழுதியுள்ளேன் (18.12.2005). என் தளத்திலும் முன்பு வெளியிட்டுள்ளேன். மலைச்செலவு பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன்.சில படக்காட்சிகளைச் சங்க இலக்கிய ஆர்வலர்களுக்கு வழங்குகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவரவர்கள் ஒன்றுமே இல்லாததையெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேலையில் தமிழர்கள் நாம் தான் நமது வரலாறுகள் பற்றி அறியாமல் இருக்கிறோம்.\nபல ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தாலும் அந்த இடச் சிறப்புகள் நமக்குத் தெரியாமல் பெயர் மாற்றம் செய்யப் பட்டு மறைக்கப் பட்டுள்ளன்.\nஅய்யா அ.ச.ஞானச்ம்பந்தன் சொன்னார்கள்.அவர் பிறந்த அரசன்குடி\nகரிகால் பெருவளத்தான் கல்லணை கட்டும் போது அங்கே குடியிருந்தானாம்.தற்போது அங்கே கேட்டால் பலருக்குத் தெரியாது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்\nதமிழ், திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக...\nசங்க காலத்து நவிரமலைப் படங்கள்\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை\nசங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்...\nவாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...\nமடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbfe.lk/page.php?LID=3&PID=39", "date_download": "2020-06-05T09:50:40Z", "digest": "sha1:TOJFNRO4UEMF6OPNF73VNPETSV7APMPR", "length": 6412, "nlines": 72, "source_domain": "slbfe.lk", "title": "- Sri Lanka Foreign Employment Bureau", "raw_content": "\nஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களுக்கான சேவைகள்\nநீங்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்ற போது கவனத்திற் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nநீங்கள் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுத்தால்\n· அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தை அ���்லது இராஜதந்திர நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.\n· இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சமரசபிரிவு, வெளிநாட்டு விசாரணைகள் பிரிவு அல்லது சமூகவியல் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு நண்பர் ஒருவரை அல்லது உறவினர் ஒருவரைக் கேளுங்கள்.\n· உங்களுக்கு சில ஓய்வு நேரம் இருப்பின் அந்த நாட்டில் உள்ள சுய உதவிக் குழுவொன்றுடன் பணியாற்றுவதன் மூலம் அதைப் பிரயோசனமாகப் பயன்படுத்தலாம்.\n· நீங்கள் உங்களை HIV/AIDS மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\n· ஒப்பந்தம் பூர்த்தியானதும் நீங்கள் உழைத்த பணத்தில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து அவற்றை வீட்டுக்குக் கொண்டு வரலாம்.\n· உங்களின் வதியாதோர் வெளிநாட்டு நாணயமாற்றுக் கணக்கைப் பேணிக் கொள்ளவும்.அது உங்களுக்குப் பல கடன் வசதிகளைப் பெற்றுத் தரும்.\nநீங்கள் தொழில் புரியும் காலப்பகுதியில் உங்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படாவிட்டால்,அல்லது உங்கள் அனுசரணையாளர் உங்கள் ஒப்பந்தத்தை மீறினால் அதுபற்றி மேற்சொன்ன அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.\nபுதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்வையிட இங்கே அழுத்தவும்\n» முகவர் நிலைய அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்\nகூகுல் (Google) நிலப்படத்தில் எங்களை கண்டு கொள்ள »\nதலைமை காரியாலயம் - இல. 234\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/page/10/", "date_download": "2020-06-05T09:01:41Z", "digest": "sha1:B7YOHILKIITTQX4WIU4OE6VSYVR4O4XM", "length": 14282, "nlines": 116, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடி | - Part 10", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்\nஇந்தியாவில் முதலீடுசெய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் முக்கிய ......[Read More…]\nஎல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்��ிக்கொண்டே இருக்க முடியாது\n“எங்க நாட்டுல (3 தடவை அறுதிப் பெரும் பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட) மாநில முதல்வரை, உங்க அமெரிக்க நாட்டுக்குள்ள வர்ரதுக்கு விசா குடுத்துடாதீங்க,..” ன்னு,.. வெட்கமே இல்லாம லெட்டர் எழுதினாங்க, காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு 50 சொச்சம் ......[Read More…]\nSeptember,23,19, —\t—\tநரேந்திர மோடி, ஹவ்டி மோடி\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nவரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராம நாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் ......[Read More…]\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு\nநிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து உள்நாட்டு நிறுவனங் களுக்கான கார்ப்பரேட் ......[Read More…]\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஇந்நாட்டில் அகில இந்திய அடையாளமாக ஒரு தலைவன் உருவாவது கடினம், காலம் ஒன்றே அதை கொடுக்கும் நேரு, இந்திரா, ராஜிவ் என்பவர்களே அகில இந்திய அடையாளங்களாக இருந்தனர், இதில் ராஜிவ் என்பவர் தன்னை நிரூபிக்கும் முன்பே ......[Read More…]\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான ......[Read More…]\nSeptember,17,19, —\t—\tநரேந்திர மோடி, மோடி\nபாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர்\nபொழுது விடிஞ்சதும்... ஆயிரக்கணக்கானோர் நடமாடும் அந்த ரயில்வே ஸ்டேஷனில்.. ஓடிவந்து டீக்கடையை சுத்தம்செய்றதுதான் 15 வயது சிறுவனுக்கு முதல்வேலை.. 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல மலைப்பகுதிகளை விழிபிதுங்க சுற்றிதிரிந்த சிறுவனை யாரும் ......[Read More…]\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைக்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாடுமுழுவதும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி சொந்தமாநிலம் சென்றுள்ள பிரதமர், பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடக்கிவைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி, ......[Read More…]\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்கி வைத்தார்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறுகுறு விவசாயிகள் ......[Read More…]\nSeptember,12,19, —\t—\tநரேந்திர மோடி, மோடி\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாதாரம் நீடிக்க முடியுமா\nசிலருக்கு ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ 16ம், 17ம் நூற்றாண்டுக்குபோய் விடுவது போலவும், நாட்டை சீரழிப்பது போலவும் தோன்றுகிறது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கிண்டலடித்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ......[Read More…]\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின��� வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1324118.html", "date_download": "2020-06-05T10:44:50Z", "digest": "sha1:2X5DMR73E7BM6KAYRGC7L4ETM2HBIHMS", "length": 10803, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "வாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்\nஅன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு உணவு என எளிதில் மிக அருகில் கிடைக்ககூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுபொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பு பார்த்து வருகிறோம். அந்தவகையில் வாய்புண், மருத்துவம் பற்றி பார்க்கலாம். நவீன உலகில் பல்வேறு வகை உணவு பழக்கம், பணி அவசரம் காரணமாக முறையாக சாப்பிடாமல் இருப்பது, உடலுக்கு தேவையான நீர் அருந்தாதது போன்ற காரணங்களால் பலர் அல்சர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வயிற்று புண்ணின் வெளிப்பாடே நாளடைவில் வாய் புண்ணாக தோன்றி உணவு உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளுகிறது.\nமேலும் உணவு பொருட்களில் அதிக ரசாயன கலப்பு காரணமாகவும் புண்கள் உருவாகிறது. மணத்தக்காளி, அத்திக்காய், அகத்தி கீரை ஆகிய இயற்கை உணவுபொருட்களை கொண்டு வயிற்று புண், கன்னக்குழி புண், நாக்கு புண்களை ஆற்றுவது குறித்து பார்ப்போம். வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரை ரசம் செய்யலாம். தேவையான பொருட்கள்: நெய், கடுகு, சீரகம், வரமிளகாய், வெங்காயம், மணத்தக்காளி கீரை, அரிசி கழுவிய நீர்.வானலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் மணத்தக்காளி கீரை மற்றும் அரிசி கழுவிய நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nமணத்தக்காளி கீரை வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதனை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது செரிமானத்தை தூண்டி உடலை சுறுசுறுப்புடன் இயக்குவதோடு, உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது. மணத்தக்காளி கீரைக்கு நுண்கிருமிகளை வேரறுக்���க் கூடிய தன்மையும், நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையும் உள்ளது. இதன் காய்களை வற்றலாக செய்து சாப்பிடுவது மூலமாகவும் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. தானாக குப்பைகளுடன் வளர்ந்து பயன்தரும் இந்த கீரையை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு நன்மை தருகிறது. வாய்புண்ணை சரிசெய்யும் அத்திக்காய் பச்சடி தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: பிஞ்சு அத்திக்காய், மிளகாய் வற்றல், சீரகம், தேங்காய் துருவல், உப்பு. அத்திக்காயை உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். அதேநேரம் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்திக்காய் வெந்தவுடன், அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்த்து கிளறினால் அத்திக்காய் பச்சடி தயார். இந்த உணவை தொடர்ந்து எடுத்து வருவதால் வாய் புண், கன்னக்குழி புண்கள் சரியாகும். இதேபோல் அத்திக்காய் இலைகளை தேநீராக்கி வாய் கொப்பளிக்கின்ற நிலையில் வாயில் உள்ள கிருமிகளை வெளியேற்றி, பற்களை பலப்படுத்துகிறது.\nமலச்சிக்கலை சரிசெய்கிறது. புற்று வராத வண்ணம் தடுக்கிறது. குடல் புண்களை நீக்குகிறது. அத்திக்காயை சிறிதாக நறுக்கி உப்பிட்டு காயவைத்து வற்றலாக்கி, வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.அகத்தி கீரையை பயன்படுத்தி வாய்ப்புண்ணிற்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை, நல்லெண்ணெய். ஒரு பங்கு அரைத்த அகத்திக்கீரையுடன் 2 மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த இந்த எண்ணெய்யை வடிகட்டி வாய்புண்ணுக்கு மேல்புச்சாக பூசலாம் அல்லது 1/4 ஸ்பூன் எண்ணெயை தினமும் சாப்பிட்டு வருவதால் குடல் புண், வாய்புண் சரியாகும்.\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி யாத்திரை”\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/arrested_20.html", "date_download": "2020-06-05T08:45:55Z", "digest": "sha1:OQLI42ZJCYJCBF7BJ5HP44ZGU2I4OD36", "length": 9488, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இரகசியமான முறையில் தனியார் வகுப்பு - ஆசிரியர்கள் உட்பட 14 பேர் கைது", "raw_content": "\nஇரகசியமான முறையில் தனியார் வகுப்பு - ஆசிரியர்கள் உட்பட 14 பேர் கைது\nதலவாக்கலை நகரில் கொரோனா அச்சுறுத்தலை மறந்து தனியார் வகுப்புகளை இரகசியமான முறையில் நடத்திச்சென்ற இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் தலவாக்கலை பொலிஸாரினால் இன்று பகல் கைது செய்யப்பட்டனர்.\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு காணப்படுகின்றது.\nதிம்புள்ள பத்தன மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மேற்படி வகுப்புக்களை நடத்திச்சென்றுள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nஇனவாதம், அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்\nஇனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் எப்போது நீங்கும் தெரியுமா \nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் க...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13083,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3623,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2680,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,\nVanni Express News: இரகசியமான முறையில் தனியார் வகுப்பு - ஆசிரியர்கள் உட்பட 14 பேர் கைது\nஇரகசியமான முறையில் தனியார் வகுப்பு - ஆசிரியர்கள் உட்பட 14 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T11:00:17Z", "digest": "sha1:O3ISIAXHA4CNTSGIKIYDBXA3UFZSYWJ6", "length": 7453, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசுமீர் மான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிக அருகிய இனம் (IUCN 3.1)\nகாசுமீர் மான் (Kashmir stag), என்பது ஒரு மான் ஆகும். இவை இந்தியாவில் உள்ள காட்டுமானின் கிளையினம். இவை மிக அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது. 2008 இல் நடந்த கணக்கெடுப்பின்படி 160 வளர்ந்த மான்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்தது.[1] இப்பான்தான் சம்மு காசுமீர் மாநில விலங்காகும்.\nஇந்த மான் உருவத்தில் சற்று பெரியதாகவும், பிளவுபட்ட கொம்புகளைக்கொண்டும் காணப்படும். ஒவ்வொரு கொம்பிலும் ஐந்து முதல் ஆறுவரை கிளைக்கொம்புகள் இருக்கும். உடல் நிறம் லேசான அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். பிட்டத்தில் வெள்ளைத் திட்டுக் காணப்படும். காசுமீர் பள்ளத்தாக்கின் வடபகுதி மற்றும் இமாசலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுக்கையை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் சிறு குழுக்களாக வாழ்கின்றன.இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 5000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 1970இல் 150ஆக குறைந்துவிட்டது.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்ப��்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2016, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:30:42Z", "digest": "sha1:7ZA34AWQUJIZPHRN4MRJ7WJNTGNB75UO", "length": 6065, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்பல் பறக்கும் அணில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாம்பல் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நடுகளில் காணப்படுகின்றன.\n↑ \"Hylopetes lepidus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2013, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-05T10:19:20Z", "digest": "sha1:UVE6QUXIU6QZYDSGLL7PILL36IG22Q5B", "length": 4602, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "கயமை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகீழ்மை (குறள். 108, அதி.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2020, 06:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/delhi-cm-arvind-kejriwal-announced-5t-plan-to-stop-the-spread-of-covid-19/articleshow/75026309.cms", "date_download": "2020-06-05T11:06:25Z", "digest": "sha1:W7RCSOKEL3WO424FVX6D25SCZLVFYMXG", "length": 16024, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "- கோவிட்-19க்கு எதிராக களத்தில் இறங்கிய டெல்லி முதலமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n- கோவிட்-19க்கு எதிராக களத்தில் இறங்கிய டெல்லி முதலமைச்சர்\nதலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் 5T திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகம் செய்துள்ளார்.\nநாடு முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதற்கு 5டி எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nதீவிரமான, விரிவான பரிசோதனைகளை செய்வதே புதிதாக வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறையாகும். தில்ஷாத் கார்டன், நிஸாமுதீன் போன்ற ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஒரு லட்சம் விரைவான பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.\nகர்நாடகாவில் எப்போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது- மாநில அரசு முக்கியத் தகவல்\nபரிசோதனை செய்த பிறகு செய்ய வேண்டியது கண்டறிதல். பாதிக்கப்பட்ட நபருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள். எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று அதன் பாதையைக் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு டெல்லி போலீசார் உறுதுணையாக செயல்படுவர்.\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 2,950 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எல்.என்.ஜே.பி, ஜிபி பண்ட், ராஜிவ் காந்தி மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸிற்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைக்காக 12 ஆயிரம் ஓட்டல் அறைகளும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள், நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் தங்க வைக்கப்படுவர். லேசான அறிகுறிகள் தென்படுவோர் ஓட்டல் அறைகள் மற்றும் தர்மசாலாக்களில் தங்க வைக்கப்படுவர். இதற்கான பிபிஇ கருவிகள் விரைவில் மத்திய அரசு அளிக்கவுள்ளது.\nகோவிட்-19 போரில் அசத்தும் பில்வாரா; எங்க இருக்க\n4 - குழு செயல்பாடு(Teamwork)\nபுதிய கொரோனா வைரஸ் பாதிப்பை குழு செயல்பாட்டின் மூலமே தோற்கடிக்க முடியும். இந்த விஷயத்தில் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற மாநிலங்களின் செயல்பாடுகளில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். குழுவைப் பொறுத்தவரையில் மருத்துவர்களும், செவிலியர்களும் தான் முக்கியமான நபர்கள்.\n5 - கண்டறிதல் & கண்காணித்தல்(Tracking & Monitoring)\nகொரோனாவிற்கு எதிரான அனைத்து விதமான முன்னேற்ற நடவடிக்கைகளையும் டெல்லி அரசு கண்காணித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க அனைத்துவித முயற்சிகளும் எடுக்கப்படும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகொரோனா தனிமை முடிஞ்சுது; இந்தாங்க ஆளுக்கு ரெண்டு ஆணுறைக...\nமீண்டும் ஒரு ஷாக்; இந்தியாவை ஓங்கி அடிச்ச கொரோனா - அதுவ...\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப...\n அன்னாசி பழத்தில் பயங்கரம்; கர்ப்பி...\nவிரைவில் சர்வதேச விமான போக்குவரத்து\nமுதல்முறை இப்படியொரு அதிர்ச்சி; இந்தியாவை போட்டுத் தாக்...\nவிஜய் மல்லையா மும்பைக்கு நாடு கடத்தலா; விமானம் கிளம்பிர...\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது ...\nஉஷார் மக்களே; இந்த வயதினரை அதிகம் பலி வாங்கும் கொரோனா -...\nGAVI அமைப்புக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்... வாரி...\nகர்நாடகாவில் எப்போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது- மாநில அரசு முக்கியத் தகவல்- மாநில அரசு முக்கியத் தகவல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nAnamika Shukla: ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெ��ுக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா உறுதி... கூட்டம் கூட்டி சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர்\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nகிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில்லா 6 மாதங்களுக்கு சலுகை கொடுங்க - செவிசாய்க்குமா தமிழக அரசு\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன - என் அப்படி அழைக்கப்படுகிறது\nகற்கண்ட வெச்சே சளி, இருமலை அடியோடு விரட்டலாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை திட்டித் தீர்த்த ரசிகர்கள்\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108537/%E0%AE%AE%E0%AF%87.22%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:%0A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%0A%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T08:39:43Z", "digest": "sha1:3YX3QTBETQ45BEEIW5PRLYDMC6TBVJQJ", "length": 8879, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "மே.22ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 1000 டாக்டர்கள்\nகருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட...\nஅடங்க மறுக்கும் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது..\nரஷ்யாவில் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்... மெத்தன அதிகா...\nஏழை மக்களின் நலனுக்கான நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நியமனம்\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\nமே.22ஆம் தேதி வரை மின் கட்டணம் செல���த்தலாம்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்\nதொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணத்தை, முந்தைய கணக்கீட்டின் படி, வருகிற 22ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்திருக்கிறது.\nதொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணத்தை, முந்தைய கணக்கீட்டின் படி, வருகிற 22ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்திருக்கிறது.\nசென்னையில் உள்ள இக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் பகிர்மானம் மற்றும் மின் உற்பத்தி பணிகள் குறித்து, காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதையடுத்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொழிற்சாலைகள், வணிக மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nவீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வைப் பொறுத்தவரை, சம்பந்தபட்ட அடுத்த மின் அளவீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உயிரிழப்பு குறைவு என்பது ஆறுதல்\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/marine-fisheries-regulation-and-management-bill", "date_download": "2020-06-05T10:38:50Z", "digest": "sha1:ILQNZ4NVR4NHN5H25RMQSXKMLWR2AJLV", "length": 7598, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 April 2020 - கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்ற முயற்சியா? | Marine Fisheries (Regulation and Management) Bill", "raw_content": "\nபைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை\nஅமெரிக்கா மிரட்டல்... உள்ளூரில் மாத்திரை இருக்கிறதா\nகொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா\nமிஸ்டர் கழுகு: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டு... தமிழக கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு\nஅம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை\nஇலை கருகுது... பழம் அழுகுது\nபழுதாகும் மோட்டார்கள்... தண்ணீரின்றி கருகும் பயிர்கள்\n“எங்கள் உயிருக்கு என்னதான் மதிப்பு\nகடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்ற முயற்சியா\nஇறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது\nஊரடங்கு... திருப்பூரில் தெரிகிறது தேசத்தின் நிலை\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\n - 16 - சிறையிலிருந்து தப்பிய தோட்டா\nகடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்ற முயற்சியா\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/police-stopped-thousands-of-guest-workers-at-gummidipoondi", "date_download": "2020-06-05T09:48:45Z", "digest": "sha1:CN7GHH37ZAJW3SDIDYFSWJSXFD6WUCK5", "length": 12354, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "நடைபயணம்;சைக்கிள்!- கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் | Police stopped thousands of guest workers at gummidipoondi", "raw_content": "\n- கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்\nகும்மிடிப்பூண்டியில் இருந்து நடைப்பயணமாக வெளிமாநிலங்களுக்கு செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம், சிறப்பு இரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு.\nநாடெங்கும் பிழைப்புக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உடைமைகளையும், குழந்தைகளையும் பற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்துசெல்வதைத் தினமும் சமூக வலைதளங்களின் வாயிலாகக் காண்கிறோம். சென்னையிலும் போதிய வருமானமின்றி உணவு, பால் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக அல்லாடுவதைவிட சொந்த ஊருக்குத் திரும்புவதே நன்றென கிளம்பினர் தொழிலாளர்கள். கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் பொன்னேரி பகுதிகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைகளில் பல ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.\nஹரியானா, ஒடிசா, அசாம் எனப் பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து வந்து கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கின் காரணமாக வேலைகளை இழந்து வருமானமின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருக்கும் வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nநடைபயணமாக ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்\nஅதன்படி முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 1,400 க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் இரயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு இரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தார்.\nநடைபயணமாக ஊருக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்\nதமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் படிப்படியாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், காத்திருந்து ஏமாற்றம் அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் பலர் கூட்டம் கூட்டமாக சைக்கிள்களிலும், நடைபயணமாகவும் தங்கள் ஊர்களுக்கு செல்லத் தயாராகினர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அப்படிச் செல்ல முயலும் வெளிமாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு கண்காணித்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.\n116 மில்லியன் இந்திய கேமர்களை வசீகரித்த ஆன்லைன் கேம் எது தெரியுமா\nநேற்று முன்தினம் பீகார், அசாம் எனப் பல்வேறு மாநிலங்களுக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து நடைபயணமாகச் செல்ல முயன்ற 1000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தினர், அவர்களை கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு கல்லூரி உரிமையாளர் உணவளித்து இடம் கொடுக்க, நேற்று பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி வளாகத்தில் இருந்து ஒரு பேருந்துக்கு 25 பேர் வீதம் என சுமார் 968 பேர் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கிருந்து ரயில் மூலம் அதிகாரிகள் அவர்களை பீகாருக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 450 பேர் நேற்று இரவு 8.00 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து பீகாருக்கு மற்றொரு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் நேற்று கும்மிடிப்பூண்டியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல முயன்ற 2000-க்கும் மேற்பட்டோர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டு அதே தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று ரயில்களில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/61154-lord-murugan-is-waiting-for-minister-gokula-indira", "date_download": "2020-06-05T10:31:57Z", "digest": "sha1:GGQQAEVKCQXWJ634V5SXI5XDWOHANFSM", "length": 9967, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்! | Minister Gokula Indira visits Tiruporur Murugan Temple", "raw_content": "\nகோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்\nகோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்\nஅதிமுகவுக்கும், பரிகார பூஜைகளுக்கும் எப்போதுமே பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருந்து கொண்டே வருகிறது. வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தொடங்கி ' வால்கா முதல் கங்கை வரை ' என்று பயணக் கட்டுரை போல் இவர்கள் பயணப்படும் பரிகாரக் கோயில்களின் பட்டியலே ஒரு நெடுந்தொடராகப் போகும். ஆன்மீக விஷயங்கள் அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதில் அதிகாரத்தை பயன்படுத்தும்போதுதான் சிக்கல் எழுகிறது.\nஆமாம், யார் , எங்கே , என்ன செய்தார்கள்\nபதவி பறிப்புக்கு ஆளாகி மீண்டும் மந்திரி பதவிக்குள் வந்ததோடு, அதிமுகவின் மாநில மகளிரணிச் செயலாளராகவும் பொறுப்பில் இருப்பவர் கோகுல இந்திரா. இவருக்கும் அமைச்சர் வளர்மதிக்கும், எப்போதும் ஏழாம்பொருத்தம்.\nமுடிந்தால் முரண்களை களையவும் அல்லது முரணான எதிரியே இல்லாது தொலையவும் (அதுவும் கார்டனிலிருந்து வேட்பாளர் லிஸ்ட் வருவதற்குள்) குறுகிய காலத்தில் ஒரு நல்ல நாள், நேரம் என்பதுபோல் நேற்றைய (22.03.2016) தினம் பௌர்ணமி கூடிவர, உரிய பரிகாரத்துக்காக, சென்னையிலிருந்து மந்திரி கோகுல இந்திரா, காரிலேயே புறப்பட்டிருக்கிறார், அந்தக் கோயிலுக்கு.\nஅந்தக் கோயில், திருப்போரூர் கந்தசாமி (முருகர்) திருக்கோயில். ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலின் நடையானது (தரிசன காலம்) பகல் 12.30-க்கு அடைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் மாலைதான் கோயில் நடை திறக்கப்படும்.\nசென்னையிலிருந்து திருப்போரூர் கோயிலுக்குப் போகும் நேரம், பயணப் பாதையில் தாமதப்பட்டுக் கொண்டே போகவே ' நான் வந்துக்கிட்டே இருக்கேன்' என்று கோயில் நிர்வாகத்தாரிடம் செல்போனில் தகவலைக் கொடுத்துக் கொண்டே கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தார் கோகுல இந்திரா.\nதிருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் மூலவர் கோயில் நடையை அடைக்க விடாமல், முருகரையும், கோயில் நிர்வாகத்தினரையும் 1.45- வரை காக்க வைத்த கோகுல இந்திரா, சரியாக 1.46-க்கு கோயில���த் தொட்டிருக்கிறார்.\nமுன்னரே தயாராக கோயில் நிர்வாகத்தினர் வாங்கி வைத்திருந்த மலர்களை அள்ளிக் கொண்டு ஓடோடிப் போய் கந்தசாமி பாதங்களில் வைத்து விட்டு நெக்குருக தன்னுடைய ' அந்த ' வேண்டுதலை நிறைவேற்றி வைத்து விட்டு, அங்கிருந்து பின்னர் புறப்பட்டிருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் சன்னிதானம் என்பது முதலமைச்சரான ஜெயலலிதாவின் இஷ்ட கோயில்களில் ஒன்று என்கிறார்கள். அதே போல் சசிகலா, சுதாகரன் போன்றோரும் அடிக்கடி இங்கே வந்து பயபக்தியுடன் வணங்கி விட்டுச் செல்வார்களாம்.\nஇந்த சன்னிதானத்தில் சூது, வாது, களவு போன்ற அழுக்கு மனதுடன் வருகிறவர்கள் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வது உறுதி என்கின்றனர், திருப்போரூர் கந்தசாமி மீது மிகுந்த பக்தி கொண்ட ஊர் மக்கள்.\nஅதற்கு அவர்களே சொல்லும் சில உதாரணங்கள் \" தமிழக மந்திரிகளாக இருந்த கே.பி. முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோர் இங்கு வந்து போன மறுநாளே பதவியை பறி கொடுத்தார்கள். அண்மைய உதாரணம் ஓ.பி.எஸ். நீங்க வேண்டும்னா வெளியில விசாரிச்சுக்கிடுங்க தம்பீ, நல்ல மனசோட இங்கே வந்துட்டுப் போனவங்க அழிஞ்சதா வரலாறே இல்லை...\" என்றனர்.\nஆமாம், வேட்பாளர் லிஸ்ட் என்று ரிலீஸ் ஆகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-06-05T10:29:39Z", "digest": "sha1:DJLMNCNQPOF72COPDZF3BGFCX77R7GLF", "length": 11258, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது | Athavan News", "raw_content": "\nதுருக்கி 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர முடிவு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\n”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது\nதொழிற்கட்சி மற்றும் கொன்சர்வேற்றிவ் கட்சியின் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 309 க்கு 298 என்ற அடிப்படையில் வாக்களிக்கப்பட்டன.\nஇதன் மூலம் 11 மேலதிக வாக்குகள் மூலம் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் தோல்வியடைந்தது.\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தபோது கொன்சர்வேற்றிவ் உறுப்பினர்கள் இருக்கைகளில் தட்டி ஆரவாரப்பட்டனர்.\nபதிலுக்கு அவர்களைப் பார்த்த எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின்; செப்ரெம்பர் மாதம் நீங்கள் இவ்வாறு மகிழ்ச்சியடையப் போவதில்லை என்று சத்தமாகக் கூறினார்.\nஇதேவேளை கொன்சர்வேற்றிவ் தலைமைப் போட்டியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா ஒக்ரோபர் 31 ஆம் திகதி வெளியேறும் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுருக்கி 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர முடிவு\nபொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு துருக்கி இம்மாதத்தில் 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும்\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில்\n”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்\nகொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமல்ஹாசன் ‘\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன\nஅவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, எவ்வாறு அதிகளவு பணத்தை சம்பாதித்தார் என்பதை அரசாங்கம் கண்டுப்பிட\nஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் அமெரிக்க பொலிஸார்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் போராட்டங்களின் ப\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடா\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்\nவிமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\nபொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nதனித்துவமான க்ளவுட் கணினிக் கட்டமைப்பொன்றை முன்னெடுப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் திட்டம் உலகின் கவனத்\nதுருக்கி 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர முடிவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T09:30:33Z", "digest": "sha1:3DNPJLEG7WTPED6QGB6HIM4MIHEL2VV7", "length": 2831, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "தாய் நாடு | சங்கதம்", "raw_content": "\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nவடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 3\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/28/25274/", "date_download": "2020-06-05T10:35:30Z", "digest": "sha1:SK4QJUWFPENMJ6KNTDXGPSCXDLEWLKFD", "length": 14787, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "தபால் ஓட்டு ரொம்ப முக்கியம் சார்: திரும்பவும் அந்த தப்ப செஞ்சிராதீங்க.... சமூக வலைதளங்களில் சூடு பறக்கும் விவாதம்!!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION தபால் ஓட்டு ரொம்ப முக்கியம் சார்: திரும்பவும் அந்த தப்ப செஞ்சிராதீங்க…. சமூக வலைதளங்களில் சூடு...\nதபால் ஓட்டு ரொம்ப முக்கியம் சார்: திரும்பவும் அந்த தப்ப செஞ்சிராதீங்க…. சமூக வலைதளங்களில் சூடு பறக்கும் விவாதம்\nகடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகளில் செய்யப்பட்டிருந்த சிறிய தவறுகளால் முடிவுகளே மாறியது. குறிப்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்கு ஆசிரியர்கள் வாக்குச்சீட்டுடன் (பேலட் பேப்பர்) இணைக்க வேண்டிய படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (அட்டஸ்டேஷன்) கையெப்பம் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு பெற்றால் பச்சை இன்க் பயன்படுத்தியவரிடம் கையெப்பம் பெற்று இணைத்து விட்டனர். அவர்களிடம் பெறற கையெப்பம் செல்லாது என தேர்தல் அதிகாரி கூறியதால் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பே மாறியது.\nஇந்த முறை ஒரு விரல் புரட்சி நடத்த முடிவு செய்துள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் பலர் தேர்தல் பணி காரணமாக தபால் ஓட்டுப் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தபால் ஓட்டு போடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த முறை எந்த பிரச்னைக்கும் இடம் தராமல் ஒன்றுக்கு பல முறை ஓட்டு அளிக்கும் படிவங்களை சரியாக பூர்த்தி செய்து வழங்குமாறு சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக கடந்த முறை வேட்பாளர் பெயருக்கு நேராக ஒரு ‘டிக்’ செய்யாமல் இரண்டு ‘டிக்’ செய்தது, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையெப்பம் வாங்காதது ஆகியவற்றால் செல்லாது என தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விஷயங்களில் கவனம் அதிகம் வேண்டும். தபால் ஓட்டு போடுவது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் அனுபவம் வாய்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.\nஒவ்வொரு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டும் மிக முக்கியம் என்பதால் கடந்த முறை செய்த அந்த தவறை திரும்பவும் செய்திடு விடாதீர்கள் தலைவரே என அன்பாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nவாக்காளர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது மொபைல் மூலம் உங்க பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி.\nஏப்ரல் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nusp=drivesdk* ☝☝☝☝☝☝☝ *CLICK TO DOWNLOAD* 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993453/amp?ref=entity&keyword=Dharmapuri%20DMK", "date_download": "2020-06-05T08:49:21Z", "digest": "sha1:XUK6NHU3U4YMLDZNBDUTGBBAP55A3VKU", "length": 8952, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தர்மபுரியில் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சீர்கேடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ���ன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதர்மபுரியில் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சீர்கேடு\nதர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி நகரில் சாலைகளில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தர்மபுரி டவுன் பகுதிக்குட்பட்ட பல இடங்களில் தாபாக்கள், கறிக்கோழி விற்பனை கடைகள், சில்லி சிக்கன் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து கோழிக்கழிவுகள், அழுகிய முட்டைகள், முட்டை ஓடுகள் ஆகியவை முறையாக அகற்றப்படாமல் குண்டல்பட்டி, சனத்குமாரநதி, திருப்பத்தூர் சாலை, பச்சியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் மெயின் ரோட்டில் கொட்டப்படுகின்றன. நகராட்சி நிர்வாகம் கோழிக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றாததால், பலநாட்கள் தேங்கி கிடக்கும் கோழிக்கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.\nஇது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி நகரில் ஒரு சில கோழிக்கறி விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்து கோழிக்கழிவுகளை, சாலையில் கொட்டி செல்கின்றனர். இவற்றை நகராட்சி நிர்வாகம் தினமும் அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுகளில் இருந்து கோழி இறகுகள் ரோட்டில் பறக்கின்றன. துர்வாடை வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, கோழிக்கழிவுகளை ரோட்டில் கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அண��யும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED விதிமுறைகளை மீறும் இறைச்சி கடைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:48:51Z", "digest": "sha1:T24PYJOW72CFTTKID73WS6FZCMWBA6HF", "length": 10213, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீடியாவிக்கி:Sitenotice ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தொகுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதவி:உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mayooranathan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:சமுதாய வலைவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:198.62.10.100 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:புதுப் பயனர் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:StartEdit ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:24.42.23.112 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kurumban ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kthirumaran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rams.pdy~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:ஆலமரத்தடி/2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Trengarasu/முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:பிச்சுமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:new words (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Alexsh ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ramkumaran~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Korg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புதுப்பயனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Siebrand ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Prama~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Anandathirumurugan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:பரிதிமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:கா. சேது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:TRYPPN ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:கோரப்பட்டச் சொற்கள்/தலைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Pazha.kandasamy/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sobanbabu.b ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jegadeeswara1986 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Senthil~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Izman~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:புதுஆங்-பெ-வார்-படிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Satish~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jeevan023 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Vvshankar772 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Krishnavnr~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Subramachandran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Raamarasu ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Flying Saucer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Meykandan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Srvijayam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:மு.இளங்கோவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sajeeban6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Padmanapan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kmaiyuran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/m-k-stalin-serial/", "date_download": "2020-06-05T09:45:17Z", "digest": "sha1:JE2J7CWGN2FR6VQ4WMPD74X4FD6OHBNX", "length": 9013, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "M K Stalin Serial", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஸ்டாலின் நடித்த சீரியலை பார்த்துளீர்களா. இதோ காணகிடைக்காத முழு வீடியோ.\nஸ்டாலின் நடித்த சீரியலை பார்த்துளீர்களா. இதோ காணகிடைக்காத முழு வீடியோ.\nதற்போது வேண்டுமானால் சன், கே, ஜெயா, விஜய் என்று பல்வேறு தொலைக்காட்சிகள் இருக்கலாம். ஆனால், 80 ஸ் காலகட்டத்தில் ரசிகர்களுக்கு பொழுது போக்காக இருந்தது தூர்தர்ஷன் தொலைக்காட்சி தான். அதிலும் வெள்ளிக்கிழமையானால் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை கேட்க வாரம் முழுக்க காத்துக்கொண்டிருந்த காலமும் உண்டு.\nசாட்டிலைட் வராத அந்த காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்களின் ஒரே பொழுதுபோக்கு. தொலைக்காட்சி இல்லதாவர்கள் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று கண்டிப்பாக ஓளியும் ஒலியும் நிகழ்ச்சியை பார்த்து விடுவார்கள். அப்போதெல்லாம் மெகா சீரியல்கள் கூட கிடையாது. இருப்பினும் செவ்வாய்க்கிழமைகளில் ஒளிபரப்பான ஒரு மணிநேர மேடை நாடகத்தைப் பார்க்க, வீடுகளில் பெரும் கூட்டம் கூடியிருக்கும்.\nஇதையும் பாருங்க : முதன் முறையாக அட்டை பட போட்டோ ஷூட் நடத்திய ரஷி கண்ணா.\n‘ரயில் சிநேகம்’ , ‘இவளா என் மனைவி’ போன்ற பல தொடர்கள் 80 காலகட்ட மக்களால் மறக்கமுடியாத ஒன்று. அதிலும் இந்த தொடர்கள் எல்லாம் அதிகபட்சம் 15 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது என்பது கூடுதல் வியப்பு. அந்த வகையில் 80 காலகட்டத்தில் மு.க. ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த குறிஞ்சி மலர் சீரியல் ஒளிபரப்பானது.\n80-களின் இறுதியில் தி.மு.க தொண்டர்கள் பலரும் தங்களது குழந்தைகளுக்கு அரவிந்தன் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தார்கள். தொலைக்காட்சி சீரியலில் இடம்பெற்ற ஓர் கதாபாத்திரத்தின் பெயர் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது அதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். அந்த பெருமை ஸ்டாலினயே சாரும்.\nஸ்டாலின் ‘குறிஞ்சி மலர்’ தொடரில் அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அந்த பெயரை தான் தொண்டகர்கள் தனது பிள்ளைகளுக்கு பெயராக வைத்தனர். குறிஞ்சி மலர் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற இவர் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில் எல்லாம் ‘குறிஞ்சி மலர் நாயகனே வருக’ என விளம்பர பேனர்கள் வைத்து, தி.மு.க. தொண்டர்கள் வரவேற்றனர். இதோ ஸ்டாலின் நடித்த அந்த தொடரின் முழு தொகுப்பு.\nPrevious articleமுதன் முறையாக அட்டை பட போட்டோ ஷூட் நடத்திய ரஷி கண்ணா.\nNext articleவாரம் ஒரு தலைவர் டெய்லி ஒரு சண்டை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ இதோ.\nபாண்டியன் ஸ்டோர்ஸ்ல மட்டுமல்ல நிஜயத்திலும் அம்மாவாக போகும் மீனா.\nசிங்கள்ஸ் நாங்க பாவம் – கணவரின் டீ-சர்ட்டுக்குள் புகுந்து கொண்டு ரொமான்ஸ் போஸ் கொடுத்த சீரியல் நடிகை.\nவீட்டில் உள்ள டாக்டர்களை நாம் சீக்கிரம் அனுப்பிவிட்டோம் – பாட்டி வைத்தியம் சொன்ன அறந்தாங்கி நிஷா.\n90 ஸ் கிட்ஸ் பேவரைட் டாப் சுரேஷ் தற்போதைய நிலை.\nமுதன் முறையாக தனது மகளுடன் இருக்கும் குயூட் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/delhi-assembly-election-campaign-finished/articleshow/73987387.cms", "date_download": "2020-06-05T11:05:39Z", "digest": "sha1:2V3URRWVMKDIZYZS6YOFZW7JBJ5PI6O5", "length": 15589, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Delhi assembly election: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது\nசட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக டெல்லியில் அனல் பறந்த பிரசாரம் மாலையுடன் நிறைவடைந்துள்ளது. டெல்லி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nடெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.\nமொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது.\nஇதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் எனவும், அதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n“இப்பதான் புரியுதா டியூப்லைட்(ராகுல்)” மோடி விமர்சனம்\nதொடர்ந்து, வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. டெல்லியில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.\nமொத்தம் உள்ள 70 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்தாலும், ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அக்கட்சிக்காக தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் செயல்படுகிறார் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.\nரெய்டில் சிக்கியது எத்தனை கோடி, விஜய்யிடம் விசாரணை ஏன்: வருமான வரித்துறை விளக்கம்\nகடந்த இரண்டு வாரங்களாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என களைகட்டிய டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.\nமுன்னதாக, பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இரண்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா 70 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். இறுதி நாளான இன்று பிரம்மாண்ட சாலை பேரணி ஒன்றை அமித்ஷா நடத்தினார். அதேபோல், 70 தொகுதிகளுக்கும் தலா இரண்டு முறை சென்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியானது பிரசாரங்களில் சற்று பின் தங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகொரோனா தனிமை முடிஞ்சுது; இந்தாங்க ஆளுக்கு ரெண்டு ஆணுறைக...\nமீண்டும் ஒரு ஷாக்; இந்தியாவை ஓங்கி அடிச்ச கொரோனா - அதுவ...\n அன்னாசி பழத்தில் பயங்கரம்; கர்ப்பி...\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப...\nவிரைவில் சர்வதேச விமான போக்குவரத்து\nவிஜய் மல்லையா மும்பைக்கு நாடு கடத்தலா; விமானம் கிளம்பிர...\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது ...\nஉஷார் மக்களே; இந்த வயதினரை அதிகம் பல�� வாங்கும் கொரோனா -...\nகர்ப்பிணி யானையைக் கொலை செய்தது 3பேர்... முதல்வர் தகவல்...\nரயில் டிக்கெட் கேன்சல்: பயணிகளுக்கு திரும்ப கொடுக்கப்பட...\n“இப்பதான் புரியுதா டியூப்லைட்(ராகுல்)” மோடி விமர்சனம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெல்லி தேர்தல் பிரசாரம் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் டெல்லி Delhi election campaign Delhi assembly election Delhi\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\n - மத்திய அரசு சொல்வது இதுதான்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\n'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'\nகர்ப்பிணி யானை செத்தது எப்படி\nஇறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டி விடும்: மு.க.ஸ்டாலின் அச்சம்\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nலொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Bollywood-celebs", "date_download": "2020-06-05T11:03:17Z", "digest": "sha1:BXYH3PUNUI4OTX5ZY5OSM673KTAUV54B", "length": 4567, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதோனியுடன் கால் பந்து விளையாடிய பிரியங்கா சோப்ராவின் காதலன்\nதோனியுடன் கால் பந்து விளையாடிய பிரியங்கா சோப்ராவின் காதலன்\nமேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியத்தில் பிரபல நடிகைக்கு சிலை\n9 லட்சம் லைக் பெற்ற திஷா பதானியின் மோனோகினி படம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட மல்லிகா ஷெராவத்\nநிர்வாண கோணத்தில் யோகா செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை\nடிரஸ் இல்லாமல் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த சீரியல் நடிகை\nகுணப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணில் நடிகைக்கு ஏற்பட்ட காயம்\nஎன்னை இம்ப்ரெஸ் செய்யும் படங்களில் மட்டுமே நடிப்பேன்: தமன்னா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anbaana-engal-deva-aaviye-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-06-05T08:56:45Z", "digest": "sha1:JCBSSOTNT67P5J3APLDHN444NHCNE2SF", "length": 5432, "nlines": 185, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anbaana Engal Deva Aaviye – அன்பான எங்கள் தேவ Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஅன்பான எங்கள் தேவ ஆவியே\nஅப்பா பிதாவே என்று அழைக்க (2)\nபரிசுத்தமாகி தேவனை ஆடிப்பாடிட (2)\nபரிசுத்த ஆவியே உம் பெலன் வேண்டுமே\nதேவ சாயலாக நாங்கள் தினம் மாறிட (2)\nஆவியாலே கனி தந்து தினம் வாழ்ந்திட\nVisuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று\nPaava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க\nKarthar Thamae – கர்த்தர் தாமே கர்த்தர் தாமே\nThuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்\nSathanuku Saval Vidum – சாத்தானுக்கு சவால் விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/mini-fiction-by-suresh-kumaara-indrajith/", "date_download": "2020-06-05T09:02:00Z", "digest": "sha1:AG4UTHVN2N2FPOJEUORLGTXVRQU7QK7M", "length": 17690, "nlines": 184, "source_domain": "uyirmmai.com", "title": "அம்மா – அபகரிப்பு: சுரேஷ்குமார இந்திரஜித் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஅம்மா – அபகரிப்பு: சுரேஷ்குமார இந்திரஜித்\nMay 21, 2020 May 21, 2020 - சுரேஷ்குமார இந்திரஜித் · இலக்கியம் சிறுகதை\nசுரேஷ்குமார இந்திரஜித் குறுங் கதைகள் – 11 & 12\nமனைவியின் முன் கை கூப்பி நின்றிருந்தார் நாகராஜ. தீடீரென்று அவள் காலில் விழுந்து விட்டார. மனைவி சலனமில்லாமல் நின்றிருந்தாள். அப்படியே அவரை விட்டுவிட்டு அடுத்த அறைக்குச் சென்று கதவை லேசாகச் சாத்திக் கொண்டாள். நாகராஜன் படுக்கையில் சாய்ந்தார்.\nவாழ்க்கையில் எதுவுமே சரியாக அமையவில்லை என்ற துக்கம் மனம் முழுக்க நிறைந்திருந்தது. தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார. சரியான வேலை அமையவில்லை. பிரைவேட் கம்பெனியில் வேலை. பெரிய சம்பளம் இல்லை. திருமணமான சில மாதங்களில் அம்மா இறந்துவிட்டாள். மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தது. குழந்தை பிறக்கவில்லை. பரிசோதனை செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவளே பிறருக்குத் தெரியாமல் பரிசோதனை செய்து அவளிடம் உள்ள குறை காரணமாக மறைத்து விட்டாளோ என்னவோ.\nமனைவி பென்ஷன் வாங்குகிறாள. நாகராஜனுக்கு வருமானம் என்று ஏதுமில்லை. ஒரு பைசா கூடக் கிடையாது. ஏதாவது தேவை என்றால் அவளிடம் போய் இளித்துக் கொண்டு நிற்க வேண்டும். அவளுக்கு எங்கிருந்து இவ்வளவு அங்காரமும், அகந்தையும்,கோபமும், அலட்சியமும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தது என்று தெரியவில்லை. சண்டை எப்படி உருவாகும் என்பதை எப்போதுமே கணிக்க முடியாது. சண்டை வந்துவிடும். நாகராஜன் எங்கே போவார். சாப்பாட்டுக்கே வேறு வழியில்லை. மனைவி போட்டால்தான் உண்டு. மனைவி சலனமில்லாமல் பிடிவாதமாக இருப்பது அவரைப் பணிய வைத்து விடும். வீட்டைவிட்டு ஓடிப்போவது என்றால் உடல் சரியில்லாத நிலையில் எங்கே செல்வது; சோற்றுக்கு என்ன செய்வது.\nஅவள் அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களைப் புழங்கும் சத்தம் கேட்டது. அம்மாவை நினைத்துக் கொண்டார். கஷ்டப்பட்டிருந்தாலும் சிறு வயதிலேயே வாழ்க்கை நின்று போயிருக்கக் கூடாதா என்றுநினைத்தார். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மனைவி உள்ளே நுழைந்து காபி டம்ளரை ஸ்டூலில் சத்தமாக வைத்து விட்டுச் சென்றாள். இந்தக் காபியைக் குடிக்க வேண்டுமா டம்ளரில் இருந்த காபியை பாத்ரூமில் கொட்டினார். ‘ மதியம் எப்படியு��் அவள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும் ‘ என்று நினைத்துக் கொண்டார். அம்மா நினைவு வந்தது .\nகைலாசத்துக்கு வாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் பேசுவதில் ஒரு சில வார்த்தைகள் மட்டும் புரியும். நடமாட்டம் இல்லை. ஒரு மகன் மன நிலை சரியில்லாமல் இருக்கிறான். ஒரே மகள் திருமணமான ஒரே மாதத்தில் விதவையாகி வீட்டுக்கு வந்து விட்டாள். இன்னொரு மகனுக்கு விபத்தில் ஒரு காலை எடுத்துவிட்டார்கள். அவனுடைய மனைவியும் மஞ்சள் காமாலையில் இறந்து விட்டாள். காலை இழந்தவனுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கைலாசத்தின் மனைவியும் மகளும் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஏராளமான நிலங்கள். காலை இழந்த மகன் நிலங்களைக் கவனித்துக் கொள்கிறான். அவன் நிலச்சுவான்தார். இந்த நிலங்கள் எல்லாம் கைலாசம் அவருடைய அக்கா கோமதியிடமிருந்து அபகரித்தது .’ குடும்பம் நாசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அக்காவிடம் மன்னிப்புக் கேட்டு நிலங்களை அவள் பெயருக்கு மாற்றக் கொடுத்துவிடுவோம்’ என்று குடும்பத்தாரிடம் கைலாசம் சொல்லிப்பார்த்தார். யாரும் கேட்கவில்லை. ‘ அக்கா சொத்தை அபகரிச்ச பாவி ‘ என்று அவர் குழறிய குரலில் புலம்புவதை அவரின் மனைவி அடிக்கடி கேட்டிருக்கிறாள். அவர் இறுதிக் காலத்தில் இருக்கிறார். குற்ற உணர்ச்சி வதைக்கிறது.\nவாசலில் கோமதி வந்து தம்பியைப் பார்க்க நின்றாள். கைலாசம் குடும்பத்தினருக்கு அவளை உள்ளே விடலாமா வேண்டாமா என்ற யோசனை. காலை இழந்த மகன் ‘ பார்த்துவிட்டுப் போகட்டும் ‘ என்றான். கோமதி உள்ளே வந்தாள் . ஒருவரும் அவளிடம் பேசவில்லை. கைலாசம் படுத்துக் கிடக்கும் இடத்தருகே கோமதி சென்று பார்த்தாள் .எல்லோரும் சுற்றி நின்றிருந்தார்கள் . அக்காவைப் பார்த்த அடுத்த கணம் அவர் ‘நான் பாவி ‘ என்று குழறிக் கொண்டே படுக்கையிலிருந்து தரையில் விழுந்தார். கோமதியின் காலடியில் கைலாசம் கிடந்தார். அவர் கை அவள் பாதத்தின் மீது கிடந்தது. அவர் திரும்ப எழவே இல்லை. கோமதி கண்களைத் துடைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள்..\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n'அந���தி மயங்குதடி' மற்றும் ‘ பூர்வீக வீடு ’- சுரேஷ்குமார இந்திரஜித்\nஇரு கதைகள்: ’படைவீரர்கள்’மற்றும் ‘ பின்னணிப் பாடகர்'- சுரேஷ்குமார இந்திரஜித்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/176449?ref=right-popular", "date_download": "2020-06-05T09:35:13Z", "digest": "sha1:ROI6UN7OGQXJ2ZEFLQL6WZ7OSK3X52JL", "length": 6269, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்திற்கு ஒன்றரை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்! விஜய்க்கு.. பிரபல இயக்குனர் பேச்சு - Cineulagam", "raw_content": "\nஹீரோ படத்தின் TRP இதோ, கொஞ்சம் சறுக்கிய சிவகார்த்திகேயன்\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nமூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான், செம்ம கலாட்டா கதை, புதிய புகைப்படங்களுடன் இதோ\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல் தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nஆர்யாவின் மனைவி சயீஷா கர்ப்பமா\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\n.. கொஞ்சமும் அசராமல் குரங்கு செய்ததை பாருங்க\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nபிரபல நடிகர்களின் முதல் ரூ 50 கோடி வசூல் என்ன படம் தெரியுமா\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஅஜித்திற்கு ஒன்றரை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் விஜய்க்கு.. பிரபல இயக்குனர் பேச்சு\nநடிகர்கள் அஜித்-விஜய்க்கு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கிய சரண் தற்போது அளித்துள்ள பேட்டியில் அஜித் ரசிகர்கள் பற்றி பேசியுள்ளார்.\n\"அஜித���திற்கு ஒன்றரைக் கோடி முகங்கள் ரசிகர்களாக இருக்கின்றன. தற்போது அவரை வைத்து படம் எடுத்தால் அந்த ஒன்றரைக் கோடி பேருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படம் எடுக்கவேண்டும். பிரெஷர் அதிகம் இருக்கும்\" என கூறியுள்ளார்.\nமேலும் பேசிய அவர் \"விஜய்யும் அதே போன்றவர் தான். அவர்களுக்கு தகுந்த கதை எழுதி நிச்சயம் படம் இயக்குவேன்\" என தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10132", "date_download": "2020-06-05T09:01:25Z", "digest": "sha1:E76F2OQXXZFQKTCBBMOG53Y7AK7P2WQD", "length": 11294, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n*சுயநலம் இன்றி வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறந்து செயல்படுங்கள்.\n*தைரியமாக இருங்கள். முழுப் பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு செயல்படுங்கள்.\n* இடைவிடாமல் வேலை செய்யுங்கள். அதே சமயம் அதில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். பற்றின்றியும் பணியாற்றுங்கள்.\n* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகி விடும்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n67 லட்சத்து 4 ஆயிரத்து 414 பேர் பாதிப்பு மே 01,2020\nகேரளாவில் யானை கொலை: ஒருவர் கைது ஜூன் 05,2020\nபிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு ஜூன் 05,2020\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு ஜூன் 05,2020\nஅவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர் ஜூன் 05,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/04/02215349/1383903/AIIMS-doctor-9-months-pregnant-wife-has-also-been.vpf", "date_download": "2020-06-05T09:39:35Z", "digest": "sha1:TZ7ELQQCAPDP2XWGOM6BZLSCBO57FH73", "length": 8654, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: AIIMS doctor 9 months pregnant wife has also been tested positive", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎய்ம்ஸ் டா���்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரது 9 மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇதையடுத்து கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரின் 9 மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரின் மனைவி தற்போது எமர்ஜென்சியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.\nCoronavirus | AIIMS doctor | கொரோனா வைரஸ் | எய்ம்ஸ் டாக்டர்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது\nஅதிரும் அமெரிக்கா - கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nநோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடு வீடாகப் பரிசோதனை செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்- வானிலை மையம் தகவல்\nபயணிகளுக்கு சொந்த செலவில் முக கவசம் வாங்கி தரும் அரசு பஸ் கண்டக்டர்\nவெட்டுக்கிளிகளை அழிக்க என்ஜினீயரிங் மாணவர் வடிவமைத்த மின்வலை பொறி\nதிருவாரூர் மாவட்டத்த���ல் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்’\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று\nசெங்கல்பட்டில் புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/214726?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-05T10:08:45Z", "digest": "sha1:QHE4CUWV6AHSNWRHSTPGOQH3SBJJE7VE", "length": 11568, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "தளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..! - Manithan", "raw_content": "\nதினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை ஈஸியா கரைத்திடலாம்\nலண்டன் பேருந்தில் உடைகளை களைந்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பயணி\nநான்கு கட்டங்களாக கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் முழுமையான விபரம்\nரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலில் நடப்பது என்ன\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் - தம்பி நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளியான புகைப்படம்\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன் 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nதளபதி விஜய்யின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ.. விஜய் எங்கு இருக்கிறார் பாருங்க..\nஇளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. விஜய் தற்போது தனது பட்டாளமே ஆவது படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தினை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் ,இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றும் யோகி பாபு விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.\nஇந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் விஜய் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.\nசமீபத்தில் விஜய் தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று படு வைரலாக பரவியது. இந்த நிலையில் விஜய்யின் பள்ளிப்பரு குரூப் போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுக்காக இணைந்து செயற்படும் பிரித்தானியா மற்றும் இலங்கை\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nதமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாய் விளங்கியவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை :வண.பிதா எஸ்.சந்திரகுமார்\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..\nசஜித் பிரேமதாச தற்போதும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் - சுஜீவ சேனசிங்க\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/215067?ref=view-thiraimix", "date_download": "2020-06-05T10:12:35Z", "digest": "sha1:NWAZLYVD27PKLS6J6UOHCOOPVHANFM7J", "length": 12534, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்... அதிர வைக்கும் பின்னணி காரணம்! - Manithan", "raw_content": "\nதினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை ஈஸி��ா கரைத்திடலாம்\nலண்டன் பேருந்தில் உடைகளை களைந்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பயணி\nநான்கு கட்டங்களாக கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் முழுமையான விபரம்\nரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலில் நடப்பது என்ன\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் - தம்பி நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளியான புகைப்படம்\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன் 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்... அதிர வைக்கும் பின்னணி காரணம்\nரஜினியின் ஒரு படத்தில் வரும் கிளைமாக்ஸில் அவரை ஜீவ சமாதி செய்வார்கள். அதுபோல் திருவண்ணாமலையில் 16 வயது சிறுவனை பெற்றோர் ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்பகத்தோப்பு ராமாராதபுரம். இங்கு வசிப்பவர் ஆஹரிகிருஷ்ணன். இவர் ஒரு ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரது மகன் நாராயணன்(16) சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால் அவனால் பள்ளியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nஇப்படியிருக்க, சமீபத்தில் தனது வீட்டுல் உள்ளா கிணற்றின் அருகில் சிறுவன் நின்றிருந்த போது, வலிப்பு வந்து தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். பின்னர் தீயணைப்புத்துறையினர் வந்து���ிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுக்குத் தலையில் அடிப்பட்டிருந்தது. 108 ல் அவசர ஊர்தியில் வந்தவர்கள் சிறுவனை பரிசோதித்துப் பார்த்து அவன் இறந்ததாகக் கூறிவிட்டனர்.\nஇதனையடுத்து அப்பகுதியில் வந்த ஒரு சாமியார், நாராயணனின் நாடியைப் பரிசோதித்துவிட்டு உயிர் உள்ளதாகக் கூறினார். பின்னர் இவனை ஜீவ சமாதி செய்ய வேண்டும் கூறியுள்ளார்.\nஇதை ஏற்று சிறுவனின் பெற்றோரும் அவனை ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்டுத்தியுள்ளது.\nநாடி உள்ளது என்று தெரிந்ததும் சிறுவனை காப்பாற்ற மருந்துவனைக்குக் கொண்டு செல்லாதது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுக்காக இணைந்து செயற்படும் பிரித்தானியா மற்றும் இலங்கை\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nதமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாய் விளங்கியவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை :வண.பிதா எஸ்.சந்திரகுமார்\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..\nசஜித் பிரேமதாச தற்போதும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் - சுஜீவ சேனசிங்க\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/23_92.html", "date_download": "2020-06-05T08:59:42Z", "digest": "sha1:A4KN6SDM6Z7URCYIIPXC2PGEVONAURKV", "length": 4753, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு \nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\nபெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியனவே மீட்கப்பட்டதாக பொலிஸ���ர் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:10:53Z", "digest": "sha1:BW7ILG2NIHTEKUTZZPQCIFJENLZUFYMA", "length": 5841, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமான மனிதர் அஜித்: பிக்பாஸ் 3 பிரபலம் ட்வீட் - TopTamilNews", "raw_content": "\nHome என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமான மனிதர் அஜித்: பிக்பாஸ் 3 பிரபலம் ட்வீட்\nஎன் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமான மனிதர் அஜித்: பிக்பாஸ் 3 பிரபலம் ட்வீட்\nபிக் பாஸ் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.\nபிக் பாஸ் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். கவினுடன் காதல் வயப்பட்டு இவர் செய்த சில செயல் மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியதால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே சென்ற பிறகு லாஸ்லியா- கவின் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத சாக்ஷி தன்னுடைய ரசிகர்களைச் சந்திப்பது அவர்களுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவது என்று தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் இவர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மருத்துவராக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\nஅதில், ‘நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித். அவர் ஒரு ஜெண்டில்மேன். தொழிலில் நேர��மையானவர். எந்த ஒரு பெண்ணையும் மரியாதையுடன் நடத்தக்கூடியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleஅமெரிக்க ஓபன்: ரபேல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nNext articleஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு – செல்ஃபி எடுத்தால் 2000 அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=364&catid=51&task=info", "date_download": "2020-06-05T09:28:35Z", "digest": "sha1:YHUBG3KQO7ZOM3DQU2P2MMLXHMF5CPBL", "length": 11649, "nlines": 129, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் விவாகம் திருமணசான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nRequired Forms விண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்\nபடி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)\nபடி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்\nபடி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்\nபடி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.\nபடி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.\nஉண்மையான திருமணசான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.\nஅனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பபடிவம் திருமணசான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.\nசெயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்\nவேலை நாட்கள் – திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nதிறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை\nவிடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்\nஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.\nவிண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.\nகட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00\nஉண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய திருமணசான்றிதழ்\nஇந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.\nஇ���. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2014-09-29 15:57:35\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:50:34Z", "digest": "sha1:NWZNPR7TX4FVM6DXDMVUATT5OWR33MK3", "length": 8352, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "சந்திரசேகர் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மடை திறந்து தாவும் நதியலை நான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மடை திறந்து தாவும் நதியலை நான்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: மடை [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மேகமே மேகமே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மேகமே மேகமே\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/10/blog-post_7827.html", "date_download": "2020-06-05T09:39:15Z", "digest": "sha1:R67TO4OHK335BIBXDXZBD3HQOHVGUXHP", "length": 11144, "nlines": 262, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவை மழைக்காட்சிகள்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 26 அக்டோபர், 2011\nஇரு சக்கர வாகனத்தை சூழ்ந்து, வீட்டுப்பகுதியில் புகுந்துள்ள மழைநீர்\nசூரியகாந்தி நகர் சாலையிர் கார் ஒன்று மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்\nசூரியகாந்தி நகர் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்\nசூரியகாந்தி நகர் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக ...\nதனித்தமிழ் மறவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்- கனிச்சாறு நூல...\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்...\nஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி -...\nபுதுவை ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல...\nகணினி கற்கத் துடிக்கும் கி.இரா…\nநாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா\nபேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்களின் வானொலி நே...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/sastha-samskrit-deities.html", "date_download": "2020-06-05T08:17:27Z", "digest": "sha1:G3MA6TJTTJUKOKGF63XLBIUVGYWZG743", "length": 15069, "nlines": 71, "source_domain": "www.sangatham.com", "title": "சாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்… | சங்கதம்", "raw_content": "\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nஐயப்பன் குறித்த சம்ஸ்கிருத புராணங்கள், தோத்திரங்கள்,ஐதிகங்கள் குறைந்தது 8-9 நூற்றாண்டுகளாவது பழையவை. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் என்னும் புராணத்தில் பூதநாதோபாக்கியானம் என்னும் பகுதியில் இன்று கேரளத்திலும், தமிழகத்திலும் பிரபலமாக உள்ள ஐயப்பன் சரித்திரம் கூறப்படுகிறது. இது ஒரு தனி நூலாக இயற்றப்பட்டுப் பிறகு இந்தப் புராணத்தில் சேர்க்கப் பட்டிருக்கக் கூடும். சபரிமலை குறித்தும் இந்த நூல் கூறுகிறது. போரில் தோற்ற பிற்காலப் பாண்டியர்களிடமிருந்து கிளை பிரிந்ததே பந்தள ராஜவம்சம்; அந்தக் கிளையில் வந்த ராஜசேகர பாண்டியனே ஐயப்பனின் தந்தையாகச் சித்தரிக்கப் படுபவர் என்று சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கும் கருத்தும் இந்தக் காலகட்டத்துடன் (11,12ம் நூற்றாண்டு) பொருந்தி வருகிறது.\nகச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் மகா சாத்தாப் படலம் என்ற பகுதி சாஸ்தா குறித்த புராணக் கதையை முழுவதுமாகச் சொல்லி விடுகிறது. கச்சியப்பரின் காலம் கி.பி 1400க்குச் சற்று முன் அமைந்தது. எனவே அதற்கு முன்பே சம்ஸ்கிருத புராண மரபில் சாஸ்தா/ஐயப்பன் உறுதியாக இடம்பெற்று விட்டார் என்பது தெளிவு.\nசங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்\nகங்குலும் பகல் எல்லையும் காப்பனால்\nஎன்று கந்தபுராணத்தில் வரும் பாடல் தான் “காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாளும் ஹரிஹரசுதன்” என்று ஐயப்ப பக்தர்கள் இன்றுவரை கூறும் சரண கோஷத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.\nதமிழகத்தில் சாத்தா / ஐயனார் / கருப்பண்ண சாமி வழிபாடு பரவலானது. குறிப்பாக மதுரை மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்கள், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஐயனார், கருப்பண்ணசாமி கோவில்கள் அதிகமாகக் காணலாம். அடைக்கலம் காத்த ஐயனார், சேவுகப்பெருமாள் ஐயனார், பொய்சொல்லாமெய்ய ஐயனார் போன்ற சாமிகள் கோவில் கொண்டிருக்கிறார்கள். கருப்பண்ண ச���மிகளில் சங்கிலிக்கருப்பன், பெரிய கருப்பன், சின்னக்கருப்பன், முத்துக்கருப்பன், பதினெட்டாம்படி கருப்பன், கோட்டைக் கருப்பன், பலிக் கருப்பன், முப்பிலிக்கருப்பன், காட்டுக்கருப்பன் என்றும் பல வகையாக வழிபாடு நடைபெறுகிறது. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கருப்பன், கருப்பசாமி என்று பெயர் வைத்துக் கொள்வது இவர்களின் குலதெய்வங்களின் பெயரால் தான்.\nபல குலதெய்வங்கள், பரிவார தேவதைகளுக்கான சம்ஸ்கிருத துதிகள் இன்றும் எழுந்த படியே உள்ளன என்று ஜெயமோகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். கீழே உள்ள படங்களைப் பாருங்கள் – முதலில் உள்ளது ஸ்ரீ கருப்ப ஸ்வாமி அஷ்டோத்தர சத நாமாவளி , பிற்கு வருவது வீரனார் என்ற காவல் தெய்வம் குறித்த ஸ்ரீமஹாவீர அஷ்டோத்தர சத நாமாவளி.\n(ஸ்ரீ மஹா சாஸ்தா விஜயம், வெளியீடு: மகா சாஸ்தா சேவா சங்கம், கோவை).\nகறுப்பர் அஷ்டோத்திரத்தில் “வராஹ ரக்த ப்ரியாய நம:” [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] “ அஜிபலி ப்ரியாய நம:” [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன.\nஎல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) \nஐதிகங்கள், ஐயனார், ஐயப்பன், கருப்பசாமி, கருப்பண்ண சாமி, சம்ஸ்கிருத புராணங்கள், சாத்தா, தோத்திரங்கள்\n← காதல், காற்று, கவிதை…\nவியாகரண சித்தாந்த கௌமுதி →\n3 Comments → சாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nஅற்புதம்… தொடர்ந்து அண்ணமார் போன்ற கடவுளருக்கும் அஷ்டோத்திரங்கள், துதிப்பாக்கள், புதிதாய்.. வரலாம்…;) அவை குறித்து ஸ்ரீ மான்..ஜடாயு அவர்கள் அறிந்திருந்தாலும் எழுதலாமே…புதிதாய் பீஜாக்ஷரங்களை கண்டு பிடிப்பவர்கள் யார்..\nமுனைவர் கனகராஜ் ஈஸ்வரன் ஜூன் 5, 2014 at 1:58 மணி\nமிக நல்லக்கட்டுரை. ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள். நம்முடைய சிறுதெய்வங்களும் பெருந்தெய்வங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவையே. சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களுக்கு எதிரானவை என்ற மிசநரி நாட்டாரியல் கோட்பாட்டினை உடைத்தெரிகிறது இந்தக்கட்டுரை. இந்த நோக்கில் ஆய்வுகள் தொடரவேண்டும். தொடர்வோம்.\nகருப்பண்ண சுவாமி வேறு சாஸ்தாவேறு தெய்வங்கள். இர���வரும் ஒரே தலத்தில் வழிபடப்படுவதும் உண்டு. கருப்பசாமி கொங்கு மண்டலத்தில் கருப்பராயர் என்றும் வணங்கப்படுகிறார். அங்கே பெரும்பாலும் தனித்தே வழிபாடுகள் அவருக்கு நடக்கின்றன. கருப்பசாமி தனது தேவியுடன் வழிபடப்படுவது வெகு அரிதாகவே நடக்கிறது. மக்களைக்காக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களும் கருப்பர் வழிபாட்டில் இணைவதும் உண்டு. நீலகிரிப்பழங்குடி மக்களான இருளர்களிடையே கூட எனது களப்பணியின்போது கருப்பசாமியைப்பற்றி கேள்விப்பட்டு வியந்திருக்கிறேன்.\nந.பார்த்திபன் நவம்பர் 2, 2017 at 12:29 மணி\nபதிவு ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nசம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஒரு கவிதையை (ஸ்லோகத்தை) புரிந்து கொள்ள சொற்களை கொண்டு, கூட்டி அமைத்துக் கொள்வது வழக்கம். இதற்கு அந்வயம் என்று பெயர். இவ்வாறு அந்வயம் செய்வதில் இரண்டு முறை உண்டு. தண்டாந்வயம்,...\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nபர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். இவர் உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு அரசாண்ட சக்கரவர்த்தி விக்கிரமாதித்தியனின் மூத்த சகோதரர். உண்மையில் இவரே அரசனாக முதலில் இருந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2010/12/blog-post_2079.html", "date_download": "2020-06-05T10:11:35Z", "digest": "sha1:DWMYLDN4VRXGSXRDVB5H3U2VUSEAKUUE", "length": 102998, "nlines": 456, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்\nஆவிகளோடு பேசி அவைகளிடமிருந்து பெற்ற தகவல்களை அந்த தகவல்கள் பெற பயன���படுத்தப்பட்ட மனித மீடியம்களின் சுயசிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்திகளைப் பெற்றதையும் கடந்த அத்தியாயங்களில் கண்டோம். அதை ஆழ்ந்து படிப்பவர்களுக்குத் தாமும் இத்தகைய முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற அவா எழுவது தவிர்க்க முடியாததாகும். ஆனால் நினைத்தவுடன் எல்லோராலும் ஆவிகளுடன் பேச முடியுமா அப்படியே பேசினாலும் சரியான ஆவிகள் வந்து துல்லியமான தகவல்களை தருமா அப்படியே பேசினாலும் சரியான ஆவிகள் வந்து துல்லியமான தகவல்களை தருமா எனக் கேள்விகள் எழுவது இயற்கையாகும்.\nஏன் என்றால் இன்று சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலேயே ஆவிகளுடன் பேசும் பயிற்சியைப் பெற்று விட முடிகிறது. ஆனால் அத்தகைய பயிற்சி பெற்ற பலர் தொடர்ச்சியாக ஆவிகளுடன் பேச முடிவதில்லை. அப்படியே பேசினாலும் அழைக்கும் ஆவிக்குப் பதிலாக வேறு ஆவிகள் வந்து குழப்பமான தகவல்களைத் தருகிறது. அல்லது சாராரணமாக இருக்கும் பயிற்சி யாளர்களின் அன்றாட வாழ்க்கையைத் தடை மிகுந்ததாக ஆக்கி விடுகிறது. எனவே ஆவிகளுடன் பேசும் தகுதி அனைவருக்கும் உண்டு என்றாலும் அதற்கான பிரத்யேகமான உடலும் மனதும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் மட்டுமே ஆவிகளுடன் பேசும் கலை வெற்றிகரமாக அமையும். அதற்குப் பயிற்சி எடுப்பதற்கு முன்பு சில மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் ஆர்வலர்கள் செய்ய வேண்டும்.\nஆவிகளுடன் பேச விரும்புபவர்கள் முதலில் மனித உடலைப் பற்றி குறிப்பாக மூளையைப் பற்றிய ஞானத்தைப் பெற வேண்டும். அதன்பின் மனதைப் பற்றியும் அதை அடக்கி ஆளும் வழிமுறைகளைப் பற்றியும் அவைகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் நடைமுறை விஷயங்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து இருக்க வேண்டும். மூளை மற்றும் மனிதன் இயல்புகளைச் சற்று ஆராய்ச்சி செய்து அதன் பின்னர் ஆவிகளுடன் பேசும் முறையைத் தெரிந்து கொள்வோம்.\nமிகவும் சக்தி வாய்ந்த கம்பியூட்டரின் திறனை விட மனித மூளையின் திறன் அபாரமானது. கம்பியூட்டர் படிப்படியாக வேலை செய்து விடையைக் கொடுக்கிறது. ஆனால் மூளையில் உள்ள பல பில்லியன் கணக்கில் உள்ள நீயூரான்கள் ஒரே நேரத்தில் பிரச்சனையை அணுகி உடனே விடை கொடுத்து விடுகிறது. மனிதக் கண்டுபிடிப்புகள் அனைத்தின் வேகத்தைவிட மூளையின் வேகம் பல மடங்கானது. மூளையின் வேகத்திற்கு இணையாக எந்த ஒர��� உபகரணமும் கண்டு பிடிக்கப்படவில்லை. மேலும் மூளை இன்று இருக்கும் மகாசிக்கலான தொழில் நுட்பங்களின் சிக்கல்களை விட 1000 மடங்கு சிக்கலான படைப்பாகும். சிந்தனையின் போக்கு இன்ப துன்ப உணர்வு, பசி, காதல் போன்ற சகலவித உணர்ச்சிகளும் ஒருவித மின்சார அலை போன்று மூளையில் எழுந்து மனிதனை அந்தந்த செயல்களில் ஈடுபடுத்த வைக்கிறது.\nஇந்த மின்சார அலைகள் மூளைக்குள் உற்பத்தியாகும் விதத்தை நாம் அறிந்து கொண்டால் கணித சூத்திரங்களைப் போல் சில கணக்குகளை வைத்து மனிதர்களின் எண்ணங்களை உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ளலாம். பைத்தியம், குற்ற இயல்பு, மனச் சோர்வு முதலிய மனநோய்களை எல்லாம் ஒரு மின்சாரக் கருவியின் பட்டனை அழுத்துவதன் மூலமே குணப்படுத்தி விடலாம். தற்கால விஞ்ஞானிகளுக்கு மூளையின் செயல்பாடு புரியாத புதிராகவும் அதிசயத்திலும் அதிசயமாகவும் இருக்கிறது. ஆனால் நமது முன்னோர்கள் மூளையின் செயல்பாட்டைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து துல்லியமான வரையரைகளை வைத்து இருக்கிறார்கள். அதை கண்மூடித்தனமான தற்கால விஞ்ஞானம் ஏற்பது இல்லை. அப்படி ஏற்றால் அவர்களின் சூத்திரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டால் மனித குலம் பல நன்மைகளை உடனுக்குடன் அடையும் என்பதில் ஐயமில்லை.\nபடித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ளல், கண்டத்தை படமாக வரைதல், என்றோ இறந்துபோன மகனை நினைத்து இன்று அழுவது எல்லாம் மனதிலிருந்துதான் வருகிறது என்றும் மூளைக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பலர் கருதிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் மனம் என்பது மூளையின் ஒரு பகுதிதான். அந்த மனதைச் செம்மையாக்கினால் மூளையின் செயல்பாடாத பல பகுதிகள் செயல்பட்டு ஞானநிலையையும் அமானுஷ்ய சக்திகளையும் மனிதன் பெறலாம் என்று முற்கால யோக ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள். அதே நேரம் மூளையின் செயல்பாடு மூலாதாரத்தின் சக்தியால் தான் இயங்குகிறது என்றும் அந்த மூலாதார சக்தியே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாகவும் மனித மூளை உடல் உள் உறுப்புகளை வெளி உறுப்புகள் ஆகிய அனைத்துமே மூலாதாரத்தை மையமாக வைத்து செயல் நடக்கிறது என்றும் கூறுகிறார்கள்.\nமனிதனின் அரும்பெரும் சாதனைகள் எல்லாம் உடல் முழுவதும் உள்ளத்தில் அடக்கம் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. உள்ளத்தைக் க��்டுப்படுத்த முடியுமானால் உடலை விரும்பியவாறு இயக்குவிக்கலாம். இந்த இயக்கங்கள் எல்லாம் மூலாதாரத்தைத் தூண்டி எழச் செய்யும். பிராணசக்தியிலேயே அதாவது உயிர் ஆற்றலிலேயே சுற்றிச் சுழல்கிறது. மூலாதாரத்திலிருந்து பிரம்ம கபாலம் என்று அழைக்கப்படும் மூளையின் மையப் பகுதிகள் நாடிகளே நடத்துகின்றன. நாடிகள் என்பது மிகவும் நுட்பமானது ஆகும். புலன்களுக்குப் புலப்படாதவைகள் ஆகும். நரம்புகளைப் போல் நாடிகளைக் காண இயலாது. மிக நுட்பமான நுண்ணோக்கிகள் மூலம் கூட நாடிகளைக் கண்டறிய முடியாது. இப்படிப்பட்ட நாடிகளின் எண்ணிக்கை 72,000 என்று பூதசுத்தி சம்ஹிதையும் 3,00,000 என்று பிரபஞ்சசாரமும் 3,50,000 என்று சிவசம்ஹிதையும் கூறுகின்றன.\nஎண்ணிக்கையைப் பற்றி பலவாறான கருத்துக்களை யோக நூல்கள் கூறினாலும் மனித உடலில் ஆயிரக்கணக்கான நாடிகள் குறுக்கும் நெடுக்கும் மின்னல் கீற்றுப் போல் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் இடகலை, பிங்கலை, க்ஷீசும்நா, சரஸ்வதி, லஷ்மி, மேதா, காந்தா, அலம்புசா, சங்கினி, குரு என்ற பத்து நாடிகள் மிக முக்கியமானது. இந்தப் பத்து நாடிகளில் க்ஷீசும்நா நாடியும் மேதா நாடியும் மிக் முக்கியமான நாடி ஆகும். குண்டலினி சக்தி விழித்தவர்களுக்கும் அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கும் க்ஷசும்நா நாடி முழுமையாகச் செயல்படும் இந்த நாடி தாமரைத் தண்டின் நூல்போல் முதுகுத் தண்டின் அடிமுனையில் குண்டலினி பாம்பில் பொருத்தி நிற்கும். க்ஷீசும்நா நாடியுடன் சித்ரநாடி வஜ்ர நாடி என இரு துணைநாடிகளும் உள்ளன. இதை\nசுழுமுனை சித்திரம் வழுவில் வச்சிரம்\nஉரையே கோணத் தொருதலை செருகி\nஇருதலை திரண்ட ஒருவேய் போலக்\nகோறை நிற்கும் வீணா தண்டின்\nஊடே ஓடி நாடி மூன்றும்\nபிரம ரந்திரம் உருவி நிற்கும்…\nஎன்று பிரசாத அகவலில் கூறப்பட்டு உள்ளது.\nமேலும் இடைகலை நாடியும் பிங்கலை நாடியும் முதுகுத் தண்டின் வழியே இடது வலதாக அமைந்து உள்ளது. ஸ்வாதிஷ்ட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்சை எனவும் ஐந்து ஆதாரங்களை இவ்விரு நாடிகளும் கத்திரிக்கோல் போன்ற வடிவில் ஒன்றை ஒன்று தொட்டுச் சென்று இடகலை இடது நாசியையும் பிங்கலை வலது நாசியையும் பற்றி உள்ளது. இவ்விரு நாடிகளிலிருந்தும் வேறு இரண்டு இரண்டு நாடிகள் தோன்றி முறையே இடது கண்களையும் இடத�� செவியையும் வலது கண்ணையும் வலது செவியையும் பற்றுகிறது. இந்தத் துணை நாடிகளுக்கு காந்தா எனவும் அலம்புடை எனவும் பெயர் உள்ளது. சுழுமுனையில் இருந்து ஒரு நாடி தோன்றி நாவின் அடியில் சென்று முடியும். இதற்கு சிகுவை நாடி என்று பெயர்.\nசுவாதிஷ்ட்டானத்தின் மேல் முக்கோண வடிவில் வலது இடது மூலைகளில் இரண்டு நாடிகள் புறப்பட்டு கருவாயை அதாவது பிறப்புறுப்பை சென்று அடையும். இந்த நாடியில் பெயர் சங்கிலி எனப்படும். சுழுமுனை முக்கோணத்தில் மேல் மூலையிலிருந்து குதத்தில் நாடி ஒன்று வந்து சேரும். இது குரு எனப்படும் இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய நாடிகளுக்கு எதிராக சரஸ்வதி லஷ்மி மேதா நாடிகள் ஓடுகிறது. இந்த மூன்று நாடிகளும் இடகலையுடன் மிக நெருங்கிய சம்பந்தம் கொண்டு உள்ளது. சுழுமுனையிலிருந்து கிளம்பும் சரஸ்வதி நாடி நேரடியாக மூளையைச் சென்று அடைகிறது. இந்த சரஸ்வதி நாடிதான் மனிதனின் அறிவுத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் தான் கல்விக் கடவுளாக சரஸ்வி தேவியை நமது முன்னோர்கள் உருவகப் படுத்தினார்கள்.\nபொதுவாக சரஸ்வதி நாடி சுழுமுனை நாடி மேதா நாடி ஆகியவைகள் யோகாப்பியாசத்தில் வெற்றி பெற்றவர்களுக்குத் துரிதமாகச் செயல்படும். மற்ற பிங்கலை, இடகலை நாடிகள் சராசரியான மனிதர்களுக்குச் செயல்படும். இந்த இடகலைப் பிங்கலையிலிருந்துதான். உத்வாச நித்வாசங்கள் அதாவது சூரிய சந்திரகலைகள் தோன்றுகின்றன. சூரியகலை என்பது வலது புறத்தில் மூச்சு ஓடும்போதும் சந்திரகலை என்பது இடதுபுற மூச்சு ஓடும்போதும் ஏற்படுதிறது. இதைத்தான் அர்த்தநாதீஸ்வரர் உருவத்தால் உருவகப்படுத்தப்படுகிறது. இடது மூக்கில் மூச்சு ஓடும்போது உடல் குளிர்ச்சி அடைந்தும் அதாவது பெண் தன்மை அடைந்தும் வலது மூக்கில் மூச்சு ஓடும் போது சூடாகியும் அதாவது ஆண் தன்மை அடைந்தும் விடுகிறது. இது ஆண், பெண் இருவருக்குமே பொதுவான மூச்சு ஓட்டம் ஆகும்.\nஇந்த சூரிய சந்திரக்கலை மூச்சு ஓட்டங்களால் நமது உடம்பில் உள்ள குண்டலினி சக்தி உடலின் தட்பவெப்ப நிலையில் 98.4 டிகிரியாக ஒரே சீருடன் வைத்து உடலை இயங்கச் செய்கிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிராணிகளின் உடல் வெப்பநிலைகள் வெவ்வேறு விதமாக அமைகிறது. ஒவ்வொரு ஜீவன்களிலும் உறைந்து உள்ள குண்டல���னி சக்தியானது அந்த அந்த உடலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைச் சீர்படுத்தி சமமாக இயங்கச் செய்கிறது. அதாவது உயிர்களின் இயக்கத்தை குண்டலினி சக்தியே நடத்துகிறது.\nமுறைப்படியான யோகாப்பியாசம் செய்து சுழுமுனை நாடியை இயங்கச் செய்யும் யோகிகளுக்கு சுவாசம் இருநாசிகளிலும் சமமாக ஓடும். யோகாப்பியாசத்தில் நின்று பன்னிரெண்டு ஆண்டுகள் இந்திரியத்தை வெளியேற்றாமல் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவாகளுக்கு மேதாநாடி இயங்க ஆரம்பிக்கும். இப்படி மேதாநாடி இயக்கத்தில் இருக்கும் நபர் முந்தைய பிறவியில் இனிவரும் பிறவி வினைப்படி அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை அறியக்கூடிய முக்கால ஞானமும் ஏற்படும்.\nஇவர்களுக்கு ஜீவசக்தியானது ஓஜஸ் சக்தியாக மாறி தேஜஸ் ஆக வெளியப்படும். இடகலை பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லட்சுமி, மேதா ஆகிய ஆறு நாடிகளும் புருவ நடுவில் உள்ள ஆஞ்ஞா சக்கரத்தில் சந்திக்கின்றன. இந்த ஆறு நாடிகளும்தான் நமது உடலில் உள்ள 100க் கணக்கான நாடிகளையும் நரம்புகளையும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்கப்படுத்தி இயங்க வைக்கிறது. எனவே தான் பதஞ்சலி யோக சூத்திரத்தில் புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானம் செய்யும் படி கூறப்பட்டு உள்ளது.\nஅப்படி நாம் தியான யோகத்தைப் பழகும் போது இயற்கையாகவே பிரம்மச்சரிய ஒழுக்கம் வந்தமையும் இத்தகைய பிரம்மச்சரிய நெறி உடனடியாக வரவில்லை என்றாலும் படிப்படியாக கண்டிப்பாக வந்தமையும். அப்படி படிப்படியாக வந்தமையும் காலகட்டத்திற்குள்ளேயே சில மந்திரப் பயிற்சிகளை நாம் எடுத்துக் கொண்டால் ஆவிகளுடன் மேலும் அமானுஷ்ய சக்தியைப் பெறலாம்.\n\"யோகப் பயிற்சி என்ற ராஜபாட்டையில் இந்த அமானுஷ்ய சக்தி என்பது ஒரு சிறு துளி நிழலே ஆகும் என்பதை மனதில் வைக்கவேண்டும்.\"\nஅமானுஷ்ய சக்திகளைப் பெற விரும்பும் ஒரு மனிதன் முதலில் மனிதவர்க்கத்தினுடைய குணநலன்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவன் தனது நிலை எந்த பாத்திரத்தில் உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டு தனது நிலையை மேம்படுத்த முயற்சி செய்யமுடியும். சாஸ்திரங்கள் மனித இயல்பை சத்வ, ரஜோ, தமோ என்று மூன்று விதமாகப் பிரிக்கிறது. இம் முக்குணங்களைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.\nமுக்குணங்களில் சத்வகுணம் நிர்மலமான தன்மை உடையது. இது ஒளிமயமான வ���னத்தையும் மனதையும் தரக்கூடியது. ஞானமும் சன்மார்க்கத்தின் பால் ஈர்ப்பையும் இன்பதுன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் மனோ நிலையையும் தரக்கூடியது. இந்த சத்வகுணம் ஞானிகளிடம் நிறைந்து இருக்கும். அவர்கள் நாட்டையும் காட்டையும் உறவையும் பகைமையையும் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் மண் ஒட்டையும் தங்கத்தையும் ஒரே நோக்கில் பார்க்கும் தீரம்படைத்தவர்கள் ஆவார்கள். அவர்கள் புலிக்குணம் கொண்ட மனிதர்களாலும் பூனைபோல் பதுங்கும் கோழைகளாலும் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. கற்புக்கரசியையும் விபச்சாரியையும் அன்னை பராசக்தியின் வடிவாகவே பார்ப்பார்கள். இது சத்வ குணமனிதர்களின் லட்சணம் ஆகும்.\nஇனி ரஜோகுணத்தைப் பார்போம். ரஜோகுணம் ஆசை வடிவானது. ஆவலையும் பற்றுதலையும் உயிர்களுக்குத் தரக்கூடியது. மனிதர்களைத் தொழில் செய்யத் தூண்டுகிறது. அந்தத் தொழிலின் வெற்றி தோல்விகளால் சிரிக்கவும் வைக்கிறது. அழுவதற்கும் விடுகிறது. மனைவி மக்களின் மீது பற்றுதலை ஏற்படுத்துகிறது. அவர்களைப் பாதுகாக்க முடியாமல் பயந்து சாகாமலும் சாக வைக்கிறது. எதிரியைக் கொல்லப் பார்க்கிறது. கொல்ல வருபவனிடத்தில் இருந்து தப்பித்து ஓடவைக்கவும் செய்கிறது. கடவுளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் தருகிறது. கையிலிருக்கும் ஆசாபாசங்களைக் கைவிடவும் மறுக்கிறது. அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையில் மனித ஜென்மங்களைப் பாடாய் படுத்துகிறது. இதுதான் ராஜோ குணத்தின் லீலா விநோதம்.\nஇனி தமோ குணத்தைப் பார்போம். மயக்கம், சோம்பல், தூக்கம் முதலியவற்றைத் தருவது தமோகுணம் ஆகும். உயிர்கள் அனைத்தையும் அறியாமையில் மயக்குவதும். அந்த மயக்கத்திலிருந்து மீளமுடியாமல் தவறுகளைச் செய்யத் தூண்டுவதும் முயற்சி இல்லாமலேயே வெற்றிகள் வேண்டுமென்று கனவு காணச் செய்வதும் மனிதனைச் சோம்பல் இருளிர்க்குள் தள்ளுவதும் தமோகுணத்தின் ராட்ச்சக் களியாட்டம் ஆகும்.\nஇந்த மூன்று குணங்களும் தனித்தனியாக இருக்கும் மனிதர்களும் உண்டு. அவ்வப்போது மூன்று குணங்களும் ஒரே மனிதனைத் தாக்குவதும் உண்டு. இதில் உட்பிரிவுகளும் இருக்கிறது. சத்வத்தில் தமோவும், தமோவில் ரஜோவும், ரஜோவில் சத்வமும் மாறிமாறி அமையும் மனிதர்களும் உண்டு. இதில் நாம் யார் என்பதை முதலில் கண்டு பிடிக்க ��ேண்டும். அதற்கு நம்மை நாமே சுயமதிப்பீடு செய்து கொள்ளும் திறமை வேண்டும். நாம் கெட்ட இயல்புடைய தமோகுணம் உடையவர்களாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் முதலில் வேண்டும்.\nமுந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவப் புண்ணியங்களே இப்போது நமக்கு வாழ்க்கையாகவும் குணநலனாகவும் வந்து அமைந்து இருக்கிறது. அது கேடு உடையதாக இருந்தால் அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கு நம் முயற்சி மட்டும் இருந்தால் போதாது. கால நேரமும் ஒத்து வர வேண்டும். காலநேரமும் என்று நான் சொல்வது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அல்ல\nவைத்திய சாஸ்திரத்தின் அடிப்படையில் சொல்லுகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நாடியின் துடிப்பு நமக்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாத நாடி அதிகரித்து இருக்கும். செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பித்தநாடி அதிகரித்தும் ஞாயிறு, வியாழன் நாட்களில் கப நாடி அதிகரித்தல் இருக்கும். அதே போன்று ஒவ்வொரு நாளிலும் காலைப் பொழுதில் வாத நாடியும், நண்பகல் வேளையில் பித்த நாடியும், மாலையில் கப நாடியும் அதிகமாக வேலை செய்யும்.\nஇதில் வாதநாடி வேலை செய்யும் போது ஆத்மீக எண்ணங்களும், பித்தநாடி அதிகரிக்கும் போது உடல் சோர்வும், கபநாடி மேலோங்கும் போது காம எண்ணங்களும் மனிதனுக்கு அதிகரிக்கின்றன. ஆத்மீக எண்ணங்கள் உற்பத்தி செய்யும் நாடி நமது உடலில் ஓடும் நாளிலும் நேரத்திலும் தியானப் பயிற்சியை மேற்கொண்டோம் என்றால் கீழான தமோகுணத்தில் நாம் இருந்தாலும் அது நம் பிறவிப் பயனால் விதிப்படி அமைந்ததாக இருந்தாலும் மாறி நம்மை சத்வகுணம் என்ற இமயச்சாரலில் கொண்டு சேர்க்கும். மேலும் ஷாகினி, காகினி, ராகினி, லாகினி, டாகினி, ஹாகினி, யாகினி ஆகிய சப்த கன்னிகள் ஆறு ஆதாரங்களில் சப்தகுணம் மேலோங்கத் துணை செய்வார்கள்.\nகடினமான யோகப் பயிற்சிகளை இன்றைய காலகட்டத்தில் மேற்கொள்வத என்பது சற்று சிரமமான காரியம் ஆகும. ஆனால் அன்றாடம் செய்யக் கூடிய சுலபமான மூச்சுப் பயிற்சி போன்றவைகளை மேற்கொண்டால் யோகிகளின் அளவிற்கு முன்னேற முடியாவிட்டாலும் முதல்படியையாவது தொட இயலும். அத்தகைய சிறிய பயிற்சி முறைகளைக் கீழே தருகிறோம். இதைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் ஆபத்து இல்லாமல�� நிபுணத்துவம் உள்ளதாகவும் மீடியம் நிலையை அடைய இயலும்.\nமுதல் கட்டமாக அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து 3.00 மணி 5 நிமிடத்திற்குள் புருவ மத்தியில் தீபம் எரிவது போன்ற பாவனா தியானத்தைப் பழக வேண்டும். அதன்பின் மூச்சுப் பயிற்சியோடு காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். காயத்ரி மந்தரம் மூச்சுப் பயிற்சியுடன் ஜெபிக்கும் விதம் சற்று சிரமமானது. சிரமத்தைப் பாராது இப்போது சொல்கிறபடி பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nபஞ்சபாத்திரத்தில் உத்ரணியில் இருந்து மூன்று முறை தீர்த்தம் எடுத்து சாப்பிட்டபின் கண்களையும் இடது நாசியையும் மூடி மனதிற்குள் ஓம் ஓம் ஓம் என மூன்று முறை ஜெபிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு முறை பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசத்தை உள் இழுக்க வேண்டும்.\nஉள் இழுத்த சுவாசத்தை கும்பகம் செய்து ஓம்பூ – ஓம்பூவ – ஓம்ஸ்வ – ஓம்மஹ – ஓம்ஜன – ஓம்தவ – ஓம்ஸத்யம் – தத்ஸவித்வரேன்யம் – பார்கோ தேவஸ்ய - தீமஹி - தியோன - பிரசோயாத் – ஒம் ஆபோஜ் யோதி - ரயோங் கிருதம் – ப்ரக்ம – பூர்பூவ- ஸ்வரோம் என்று மனதிற்குள் முழுமையாகச் சொல்லி முடிக்கம் வரையில் மூச்சை நிறுத்த வேண்டும்.\nபின்பு வலது நாசியை மூடி உள்ளிருக்கும் காற்றை இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். அதன் பின்னர் வலது நாசியை மூடி முன்பு சொன்னபடி காற்றை உள் இழுத்து மேலே சொன்ன சூட்சம காயத்ரியை முழுமையாக மனதிற்குள் சொன்னவுடன் பழையபடி இடது நாசியை மூடி வலது நாசியில் காற்றை வெளியிட வேண்டும்.\nஇப்படி தொடர்ச்சியாக ஒன்பது முறை செய்ய வேண்டும். இதுவே வேதகால சந்தியாவந்தனம் ஆகும். இதை செய்யும்போது கண்டிப்பாகக் கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை இருக்க வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து சூரியனை வரவேற்பது போல் இந்தப் பயிற்சியை வெட்ட வெளியிலோ மொட்டை மாடியிலோ செய்வது சாலச்சிறந்தாகும்.\nஇதைச் செய்து முடித்தபின் 10 நிமிடம் உடலைத் தளர்த்தி இலகுவான முறையில் அமரவும். அதன்பின் பத்மாசனத்தில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி விழிகள் இரண்டையும் மூக்கின் நுனியைப் பார்ப்பதாக வைத்து ஆழமாக மூச்சை உள் இழுக்க வேண்டும். அப்படி உள் இழுக்கும் போது ஹோ என்ற ஒலியை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.\nபின்னர் நிதானமாக முழுமையான காற்றையும் வெளியிட வேண்டும். நிதானமாக காற்று மூக்கு வழியாக வெளிவருமபோது ஹம் என்ற ஒலியை எழுப்ப வேண்டும். இப்படிச் செய்வதற்கு ஹோ ஹம் செய்தல் என்ற பெயர். இப்படி 27 முறை செய்ய வேண்டும். இதைச் செய்து முடித்த பின் மந்திர சித்தியும் அமானுஷ்ய சித்தியும் தரும் மந்திரத்தை அதாவது ஓம் யத் ரத் ஸத் வஷீட் ஸ்வாஹா என்ற பீஜத்தை 1008 முறை மனதிற்குள் உரு ஏற்ற வேண்டும்.\nஇப்படி தொடர்ச்சியாக 2 மண்டலங்கள் செய்து வரவேண்டும். இப்படிச் செய்யும் போது மட்டும்தான் முடிறப்படியான மீடியமாக ஒருவன் உருவாக முடியும். இப்படி உருவான பின்னர் ஆவிகளை அழைத்துப் பேசுவதை நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் தீய ஆவிகள் அருகில் வராமல் நாம் அழைத்த புண்ணிய ஆவிகள் மட்டுமே வந்து பேசும்.\nஇந்த முறைகளைப் பின்பற்றாது நேரடியாகவே ஆவிகளை அழைக்க முற்பட்டால் பல விபரீத விளைவுகளைச் சந்திக்க நேடும். எனக்குத் தெரிந்த 70 வயது முதியவர் ஒருவர் எந்தவித அமானுஷ்ய தகுதிகளைப் பெறாமல் நேரடியாக ஆவிகளை அவர் மூலமாக வந்து பேசின. ஒரு சில நாட்களில் அவர் உடலில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்பட்டன. புத்தி தடுமாற்றம், கைகள் நடுங்குதல் ஆகியவைகள் ஏற்பட்டு முழுமையான நோயாளியாகவே ஆகிவிட்டார். அவர் அழைத்துப் பேசிய ஆவிகளில் ஒன்று அவர் உடம்பிலேயே தங்கி விட்டதானால் அத்தகைய விபரீத நிலை ஏற்பட்டது. பின்னர் வெகு சிரமப்பட்டு அவரிடமிருந்த ஆவியை வெளியேற்ற வேண்டியதாயிற்று. எனவே இத்தகைய பயிற்சி இல்லாது ஆவிகளை அழைக்க முயற்சிக்கக் கூடாது.\nஆவிகளுடன் பேசும் உடல் தகுதியை மேலே குறிப்பிட்டபடி பெற்று கொள்வது அவசியமாகும். இன்று வரை உலக ஆவி ஆராய்ச்சியாளர்கள் ஒய்ஜா போர்டு முறை ஆட்டோரைட்டிங் மயக்க நிலை பேச்சு ஆகிய மூன்று வகைகளையே பொருவாரியாக கடைபிடிக்கிறார்கள். இதில் ஒய்ஜா போர்டு முறை என்பது மிகச் சுலபமான ஒரு வழியாகும். ஆனாலும் இதன் மூலம் தெளிவான விரிவான பதிலைப் பெற முடியாது. மேலும் இதில் பலதரப்பட்ட ஆவிகள் ஒரே நேரத்தில் உள்ளுக்குள் வந்து குழப்பங்களை விளைவிப்பது உண்டு. பயிற்சி பெற்ற மீடியாக இருந்தால் அவரை அந்த ஆவிகள் எதுவும் செய்வது இல்லை. ஆனால் உடன் இருக்கும் மற்றவர்களை அந்த ஆவிகள் பாதிப்படையைச் செய்வது வாடிக்கையான விஷயமாகும்.\nஆட்டோ ரைட்டிங் எனும் தானாக எழுதும் முறை மிகவும் பாதுகாப்பானது. இந்த ஆட்டோரைட்டிங் மு��ையில் ஆவிகளை அழைத்துப் பேசும் மீடியத்திற்குப் பயிற்சி கொடுத்த குரு உபதேசித்த மூல மந்திரத்தை குறைந்த பட்சம் 27 முறை உச்சாடனம் செய்து ஆவிகளை அழைப்பது சாலச் சிறந்தது ஆகும். இதனால் மாற்று ஆவிகள் உள்ளே வந்தாலும் அல்லது தீய ஆவிகளுடன் பேச நேரிட்டாலும் எந்தவிதமான அபாயமும் யாருக்கும் ஏற்படுவது இல்லை. எனவே ஆரம்பகால பயிற்சியாளர்கள் ஆட்டோரைட்டிங் முறையைப் பின்பற்றுவது மிகச் சிறப்பானதாக இருக்கும்.\nமூன்றாவதாக உள்ள மயக்கநிலை எனும் பேச்சு பக்குவப்பட்ட அனுபவசாலிகளான மீடியம்கள் மட்டும் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும். பயிற்சியும் அனுபவமும் குறைந்தவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால் எவ்வளவுதான் மனோதிடமும் மந்திரபலமும் இருந்தாலும் உடல் ரீதியான பக்க விளைவுகளைத் தவிர்க்க இயலாது. காரணம் மயக்கநிலையில் பேசும் ஆவிகள் மீடியத்தின் உடலிலிருந்து தேவையான சத்துகளை உறிஞ்சிவிடும். இதனால் நாளடைவில் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மயக்கநிலை பேச்சுக்கு வர ஆசைப்படும் மீடியம்கள் தக்க குருவின் மூலம் முறைப்படியான தீட்சை பெற்று செய்வது பொருத்தமாக இருக்கும்.\nஇத்தகைய மயக்க நிலைப் பேச்சில் நன்கு தேர்ச்சி அடைந்த மீடியம்கள் யாரை வேண்டுமானாலும் அவர் எந்த நிலையிலிருந்தாலும் அவருக்குத் தனது சக்தியில் ஒரு பகுதியைக் கொடுத்து மற்றவர்களின் உடம்பில் ஆவிகளை வரவழைத்து பேச வைக்கலாம். அப்படிப் பேச வைக்கும்போது சர்வ நிச்சயமாக நல்ல ஆவிகள் என்று பலமுறை பரிசோதனை செய்யப்பட்ட ஆவிகளை மட்டுமே மற்றவர்கள் உடலில் வரச்செய்ய வேண்டும். தாறுமாறான ஆவிகளை அந்நிய மனிதர்களின் உடலில் வரச்செய்தால் அவாகளுக்கு அது பெரும் சோதனையாகவும் மீடியத்திற்கு பெரும் பாவாமாகவும் முடிந்து விடக்கூடும்.\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\n( குருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும் Click Here )\n------> இனி உஜிலாதேவி பதிவுகளை செல்பேசியிலும் வாசிக்கலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது Google Play‎ Store -க்கு சென்று Ujiladevi என்று டைப் செய்து நமது Apps உங்கள் தொலைபேசியில் Download செய்து கொள்ளுங்கள் அல்லது\nநேரடியாக Download செய்ய கிழே கிளிக் செய்யவும்\n//யோகப் பயிற்சி என்ற ராஜபாட்டையில் இந்த அமானுஷ்ய சக்தி என்பது ஒரு சிறு துளி நிழலே ஆகும் என்பதை மனதில் வைக்கவேண்டும்.//\nஇதை நீங்க மனதில் வைக்காம பதிவு போட்டுட்டாப்ல இருக்கு\nச்சொம்மா ஒரு உரிமையில கிண்டல் பண்ணிட்டன். இதை பெரிய எழுத்துல போட்டுருங்க.\nநம்ம சனம் எத்தனை உசந்த விஷயத்துல கூட நீசத்துக்குத்தான் முதலிடம் கொடுத்து மைண்ட்ல வாங்கிக்குவாய்ங்க\n//மிகவும் சக்தி வாய்ந்த கம்பியூட்டரின் திறனை விட மனித மூளையின் திறன் அபாரமானது. //\nஅருமையான கருத்துக்கள் ஆவியின் ஆவியை ஆணி வேரா அக்கு வேரா பிரிச்சு மேஞ்சிட்டியே.\nஎனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை நட்புக்காக ஓட்டு போடறேன்\nபயனுள்ள பதிவு. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... Wish You Happy New Year நன்றி\nபடிதேன் மனித உடலில் இதனை அம்ஸங்களா வியந்து போனேன்\nஆவிகளை அழைத்து நாட்டின் பிரச்சனைகளை ஏன் தீர்க்கக்கூடாது\nகுறைந்தபட்சம் நாட்டின் நன்மைகளைக் கருதி உளவாளிகளாக ஏன் பயன்படுத்தக்கூடாது அதற்கு உங்களைப்போன்றவர்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது அதற்கு உங்களைப்போன்றவர்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது இந்த விமர்சனத்தை ஏன் நீங்கள் மறைக்காமல் பிரசுரிக்கக்கூடாது இந்த விமர்சனத்தை ஏன் நீங்கள் மறைக்காமல் பிரசுரிக்கக்கூடாது\nஆனால் இவைகள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்.நன்றி \nஎமது நின்மதிக்காக ஒருவரை கொல்லணும்... முடியுமா.. அந்த நம்பிக்கையில் வாக்குப் போடுகிறேன்...\nஆவிகளுடன் பேசுவது என்பது இப்போது நாம் இருக்கும் நிலயில் அவசியமான விஷயம் என தோன்றவில்லை அற்புதமான விஷயங்கள் உடய கட்டுரை மனதாயும் உடலயும் ஆவிகளை அலைத்து பேசுவது சித்துக்களை செய்வது போன்ற விஷயங்களுக்கு உபயோக படுத்தாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் உபயோகமான வழியில் பயன்படுத்தலாம் இந்த கட்டுரைக்கும் அகோரி (அநேகமாக )சாமியார்களுக்கும் என்ன தொடர்பு அவர்களின் படம் எதற்க்கு இரண்டாவது தகுந்த குரு மூலமின்றி மூச்சு பயிற்ச்சி ஆதவாது மூச்சை இழுத்து உள்ளடக்கி வெளி விடுவது (2:8:4)என்ற அளவில் செய்வது சமயத்தில் ஆபத்தில் முடியும் குருஜி நீங்கள் இளைஞர்களை நேர்வழிபடுத்தும் கட்டுரைகளை தொடருங்கள் மனம் பற்றி எழுதலாமே இது போன்ற கட்டுரைகள் நமது மாதத்தின் மீது ஒரு விதமான தவறான பார்வை பார்க்க வைக்காதா\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை\nஅவைகளோடு பேச எனக்க��ம் ஆசையா இருக்கு ........பயிற்சி பெறாமல் எப்படி பெசுவதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்\nஎல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்\nஅவைகளோடு பேச எனக்கும் ஆசையா இருக்கு ........பயிற்சி பெறாமல் எப்படி பெசுவதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்\nஅவைகளோடு பேச எனக்கும் ஆசையா இருக்கு ........பயிற்சி பெறாமல் எப்படி பெசுவதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்\nஇதற்கு முன் ஒரு கட்டுரையில் அமானுஷ்ய சக்திகள் பத்து முதல் பதினிந்து நிமடங்கள் மட்டும்தான் ஒரு உடலில் தங்க முடியுமென்று நமது வேதங்கள் கூறுவதாக குருஜி கூறினார்கள். அனால் இப்பொழுது ஆவிகள் ஒருவரின் உடலில் அப்படியே தங்கிவிட்டதாக கூறுகிறார்கள். ஏன் எந்த முரண்பாடு\nஅல்லது குருஜி சொன்னது உன்மையா \n எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது.. பலமுறை முயற்சித்துவிடேன்.. முடியவில்லை..\nபயிற்சி பெறாமல் எப்படி பேசுவது\n எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது..\nநான் என் தாத்தா, பாட்டி மற்றும் எனது மாமாவின் ஆவியுடன் பேச முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. யாரேனும் எனக்கு உதவ முடியுமா\nநான் என் தாத்தா, பாட்டி மற்றும் எனது மாமாவின் ஆவியுடன் பேச முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. யாரேனும் எனக்கு உதவ முடியுமா\nயாருக்காவது ஆவியுடன் பேசிய அனுபவம் அல்லது அதற்கான வழிமுறைகள் தெரிந்திருப்ருப்பின் கீழே தெரியப்படுத்துங்கள்.\nபயிற்சி இல்லாமல் ஆவிகளுடன் பேச விருப்பம் தெரிவித்து அதிக கருத்துக்கள் வந்துள்ளன... உத்தரமாக பசிக்கிறது என்றால் வெறும் பாத்திரத்தில் கை விட்டால் உணவு வந்து விடாது... அதற்கு பல படி நிலைகள் உள்ளது போலவே அனைத்து விடயத்திற்கும் பயிற்சியும், முயற்சியும் அவசியம்... முறையற்ற ஆர்வங்கள் நமக்கே இடையூறாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.. எனவே ஆர்வம் கலந்த முயற்சி கட்டாயம் ஆவியுடன் பேச வழி வகுக்கும்.. இது எனது கருத்து... (ஆனொன்ய்மௌச்-எனது பெயர் பாபு) என குறிப்பிட்டு வந்துள்ள ஒருவரது கருத்து,யோசனை மிக அருமையானது.. அனால் அதற்கு அவரே முயற்சியில் ஈடு பட வேண்டுமே ஒழிய வழி காட்டி குடுத்து உதவும் இவர்களையே முன் வந்து செய்ய சொல்லுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.. இது போன்று துணிந்து கருத்துக்களை வெளியிடுவோரும் கருத்துக்களை வெளியடததற்கு கரணம் பாபு வை போன்று வினவேழுப்பும் நபர்களும் ஒரு கரணம் என்பது என் க��ுத்து.. அனல் பாபுவின் யோசனை மிக அற்புதமானது.. பாபுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாபு தாங்களே முயற்சியில் ஈடு படலாம்.. பொது நலன், நாட்டு பற்று எனக்கும் உண்டு.. உங்களுக்கு நானும் துணையாக உதவுகிறேன்.... என் பெயர் வைஷ்ணவி.. 87540-60165\nபயிற்சி இல்லாமல் ஆவிகளுடன் பேச விருப்பம் தெரிவித்து அதிக கருத்துக்கள் வந்துள்ளன... உத்தரமாக பசிக்கிறது என்றால் வெறும் பாத்திரத்தில் கை விட்டால் உணவு வந்து விடாது... அதற்கு பல படி நிலைகள் உள்ளது போலவே அனைத்து விடயத்திற்கும் பயிற்சியும், முயற்சியும் அவசியம்... முறையற்ற ஆர்வங்கள் நமக்கே இடையூறாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.. எனவே ஆர்வம் கலந்த முயற்சி கட்டாயம் ஆவியுடன் பேச வழி வகுக்கும்.. இது எனது கருத்து... (ஆனொன்ய்மௌச்-எனது பெயர் பாபு) என குறிப்பிட்டு வந்துள்ள ஒருவரது கருத்து,யோசனை மிக அருமையானது.. அனால் அதற்கு அவரே முயற்சியில் ஈடு பட வேண்டுமே ஒழிய வழி காட்டி குடுத்து உதவும் இவர்களையே முன் வந்து செய்ய சொல்லுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.. இது போன்று துணிந்து கருத்துக்களை வெளியிடுவோரும் கருத்துக்களை வெளியடததற்கு கரணம் பாபு வை போன்று வினவேழுப்பும் நபர்களும் ஒரு கரணம் என்பது என் கருத்து.. அனல் பாபுவின் யோசனை மிக அற்புதமானது.. பாபுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாபு தாங்களே முயற்சியில் ஈடு படலாம்.. பொது நலன், நாட்டு பற்று எனக்கும் உண்டு.. உங்களுக்கு நானும் துணையாக உதவுகிறேன்.... என் பெயர் வைஷ்ணவி.. 87540-60165\nநான் ஆவிகள் உடான் பேச வேண்டும் என்ன செய்வது\nநான் ஆவிகள் உடன் பேசாவேண்டும் என்ன செய்வது\nஅருமையான விளக்கம். ஐயா, நான் மலேசியாவைச் சேர்ந்தவன். நான் இந்த பயிற்சியை பெற விரும்புகிறேன். என்னால் கால்களை மடக்கி தரையில் அமர இயலாது. ஆகவே உங்களின் ஆலோசனை\nநான் மலேசியாவைச் சார்ந்தவன். நான் உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன். என்னால் கால்களை மடக்கி தரையில் அமர இயலாது. இப்படி இருக்க எப்படி இப்பயிற்சியில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கவும். நன்றி.\nஅருமையான விளக்கம். ஐயா, நான் மலேசியாவைச் சேர்ந்தவன். நான் இந்த பயிற்சியை பெற விரும்புகிறேன். என்னால் கால்களை மடக்கி தரையில் அமர இயலாது. ஆகவே உங்களின் ஆலோசனை\nஎன்னால் ஆவிகளை பல வேளைகளில் உணர்ந்திருக்கிறேன், எனதருகில் இருந்த விலங்குகளின் திடீர் மிரட்சியை பார்த்திருக்கிறேன், ஆனால் தெளிவாக பார்க்கவோ, பேசவோ இயலவில்லை, அதே வேளையில் இது ஒரு மன வியாதியோ என்றோ எண்ணமும் உள்ளது, விளக்கம் தரலாமா \nashwin இது மன வியாதி கிடையவே கிடையாது... மிருகங்களின் மிரட்சி நிஜமானதே.. நாய், பசு, யானை கண்களுக்கு தெளிவாக புலப்படும்... அவைகளாகவே நினைத்தால் ஒழிய நாம் நினைக்கும் பொது பேசவோ பார்கவோ முடியாது..... அவை நம் அருகில் நின்றாலும் புலப்படாது.... முயற்சிக்க வேண்டாம்.. முறையற்ற பயிற்சியற்ற ஆர்வங்கள் ஆபத்தை விளைவிக்க அதிக வாய்ப்பு உள்ளது அஷ்வின்...\nகண்டிப்பாக பேச முடியும். நான் 3 வருடகளாக தொடா்பில் உள்ளேன். ஆதி சிவன் மீது நம்பிக்கை வைத்து தொடா்ந்து முயற்சி செய்யுங்கள்.\nகுருவுக்கு வணக்கங்கள் ,அய்யா நான் எனது வழிகாட்டி அய்யாவிடம் டெலிபதி முறையில் பேச முயற்சி செய்து வருகிறேன் ,அவர் மூலமாக எனக்கு தியானம் கைகூடியது ,இப்பொழுது பரகாயபயணம் கூட சித்ஹியானது .அனால் அவர் டெலிபதியில் பேசுவது சரியாக புரியவில்லை ,நான் தங்களிடம் மறுதீகஷை பெறலாமா .மீண்டும் அதே வழிகாட்டி ஆவிதான் எனக்கு வழிகாட்டியை வர விரும்புகிறேன் அய்யா. நன்றிகள் .\nசெத்துப்போ....ஆவிஉலகில் நிறைய ஆவிகளோடு பேசலாம்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/5000.html", "date_download": "2020-06-05T09:43:37Z", "digest": "sha1:ZLAC3RGJO245Y2J233C5CW7LCJSGHJAI", "length": 10798, "nlines": 85, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : போலிப் பெயர்களை பட்டியலில் உட்படுத்தி 5,000 ரூபாய் மோசடி - கிராம சேவகர் இடை நிறுத்தம்", "raw_content": "\nபோலிப் பெயர்களை பட்டியலில் உட்படுத்தி 5,000 ரூபாய் மோசடி - கிராம சேவகர் இடை நிறுத்தம்\nஅரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கும் செயற்பாட்டில், ஆறு நபர்களின் போலிப் பெயர்களை பட்டியலில் உட்படுத்தி மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சேவை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.\nஇக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்டச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, ஆரம்ப விசாரணைக்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.\nஇதில், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் ஆகியோரடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணை அறிக்கைக்கேற்ப மேற்படி உத்தியோகத்தரின் சேவையை, மாவட்டச் செயலாளர் இடைநிறுத்தியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nஇனவாதம், அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்\nஇனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் எப்போது நீங்கும் தெரியுமா \nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை முழுமைய���க நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் க...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13084,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3623,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2680,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,\nVanni Express News: போலிப் பெயர்களை பட்டியலில் உட்படுத்தி 5,000 ரூபாய் மோசடி - கிராம சேவகர் இடை நிறுத்தம்\nபோலிப் பெயர்களை பட்டியலில் உட்படுத்தி 5,000 ரூபாய் மோசடி - கிராம சேவகர் இடை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/12/05/", "date_download": "2020-06-05T08:44:55Z", "digest": "sha1:CEHHSEFHJZV7AY4GRADJRSZPU5SMEN22", "length": 8780, "nlines": 437, "source_domain": "blog.scribblers.in", "title": "December 5, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்\nஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்\nஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி\nவாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. – (திருமந்திரம் – 349)\nபிரமனும் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டியில், இருவரும் வலிமையுடன் போரிட்டுக் கொண்டார்கள். அவர்கள் முன்பு சிவபெருமான் ஒளிமயமாகத் தோன்றிய போது, இருவரும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். சிவபெருமான் திருமாலுக்கு சக்கரத்தையும், பிரமனுக்கு தண்டாயுதத்தையும் வழங்கி, காத்தல், படைத்தல் ஆகிய செயல்களைச் செய்யும்படிப் பணித்தான்.\nதியானத்தின் போது குண்டலினி சக்தி, பிரமன் வசிக்கும் மூலாதாரத்திலும், திருமால் வசிக்கும் மணிப்பூரகத்திலும் நின்று விடாமல், சிரசின் மேல் இருக்கும் சிவனுடைய இடத்தை அடைய வேண்டும். அதுவே உயர்ந்த இடம்\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், இலிங்கபுராணம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-06-05T11:00:06Z", "digest": "sha1:K23WGMKWYQY5UUSYKZXFVTI256LV7YVJ", "length": 6850, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெரு விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரிலுள்ள திரைப்படம் பற்றி அறிய தெரு விளக்கு (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nஇரவு வேளைகளில் தெருவைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக தெருவுக்கு இடப்படும் விளக்குகள் தெரு விளக்குகள் அல்லது வீதி விளக்குகள் எனப்படும். வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டின் வாயிலில் சிலவேளைகளில் விளக்குகளைப் பொருத்துவர். ஆயினும் பொதுவாக கிராமாட்சி மன்றங்கள், மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் இத்தகைய வீதி விளக்குகளைப் பராமரிக்கின்றன.\nஆபிரகாம் லிங்கன் தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருந்தே இரவுக் கற்றலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.\nபொன்னகரம் (சிறுகதை) சிறுகதையில் ஒளிராத தெருவிளக்கு முக்கிய சுட்டுதலாக சொல்லப்படுகிறது.\nநில அடையாளமாக தெரு விளக்கு[தொகு]\nகொழும்பிலுள்ள அஞ்சு லாம்புச் சந்தி.\nமின்சாரத்தால் இயங்கக்கூடிய தெரு விளக்குகள்\nசூரிய ஆற்றால் இயங்கக்கூடிய தெரு விளக்குகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2016, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/bribe-case-arrest", "date_download": "2020-06-05T10:48:25Z", "digest": "sha1:POB2H537K4NNX7CZP5ELTWFDEMEPAV3W", "length": 7410, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "bribe case arrest: Latest News, Photos, Videos on bribe case arrest | tamil.asianetnews.com", "raw_content": "\nகையும் களவுமாக பிடிப்பட்ட அரசு பெண் அதிகாரி.. அதிர்ச்சியில் நெஞ்சுவலி.. போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பரிதாபம்.\nகரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜெயந்தி ராணி (50). இவர் பட்டா வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என ஜெயந்தி ராணி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில�� மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/a-woman-who-is-bravely-pursuing-her-studies-in-china.html", "date_download": "2020-06-05T09:55:56Z", "digest": "sha1:NTIAXBZ7IEYP6TBKDMPCIMFVTBVYRPFH", "length": 12972, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "A woman who is bravely pursuing her studies in China | India News", "raw_content": "\n‘என்ன நடந்தாலும் ஊருக்கு போக மாட்டேன்..’. ‘இது என் வாழ்கையில எடுத்த தைரியமான முடிவு...’ சீனாவில் தொடர்ந்து படிக்க விரும்பும் சிங்கப் பெண்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளத்தை சேர்த்த பெண் இந்தியா திரும்ப உதவி செய்தும் தன் பட்ட படிப்பினை கருத்தில் கொண்டு, தனக்கு சீனாவிலிருந்து வர விருப்பம் இல்லை என்று கூறியுள்ள செய்தி அவரது குடும்பத்தாருக்கும், கேரள மக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம் பண்டலம் பகுதியை சேர்ந்தவர் அனிலா அஜயன். 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் சீன அறிவியல் அகாடமியின் கீழ் செயல்படும் ஹைட்ரோபையாலஜி கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளச் சென்றிருக்கிறார்.\nபிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தது. ஆனால் உஹான் மாகாணத்திலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் அனிலா பயணிக்கவில்லை.\nஇதுகுறித்து அவர் தற்போது கூறியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “என்ன நடந்தாலும் திரும்பிச் செல்லக்கூடாது என்று உறுதியாக முடிவு செய்தேன். நாடு திரும்பினால், அங்கேயும் நானும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி வைக்கப்படுவோம். எனவே, என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த மிக தைரியமான முடிவாக இதை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅனிலாவுடன் தங்கியிருந்த அவரது தோழி நூர், தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துவிட்டு, கடந்த ஜனவரி மாத இறுதியில் பாகிஸ்தானுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தார். அவரது விசாவும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், வைரஸ் பரவும் ஆபத்து நீங்கும் வரை நூர் சீனாவிலேயே தங்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் விசா இல்லாமலே தங்கலாம் என்றும் அதற்கு அபராதமும் செலுத்தத் தேவையில்லை என்றும் சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், நூரும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் உஹானிலேயே தன்னுடன் தங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.\nநூர் தனக்கு தேவையான எல்லா விதமான உதவிகளையும் செய்துவருவதாகவும், எங்கள் நட்பு இன்னும் உறுதியுடன் நீண்ட நாட்களுக்கு நிலைத்துநிற்கும் எனவும் அனிலா கூறுகிறார். மேலும் இங்கு நிறைய இளைஞர்கள் மூகமூடி உள்ளிட்ட பாதுகாப்புக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவந்து விநியோகிப்பதாவும், தங்களுக்கு எந்தவித அபாயமும் நிகழாது என நம்பிக்கையுடன் சொல்கிறார்.\nதற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாகவும், விரைவில் முழுவதுமாக நிலைமை சரி செய்யப்படும் எனவும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.\n'என்ன நடந்தாலும், எப்போது நடந்தாலும்... 'இது' மட்டும் மாறாது... ஆனால்'... கொரோனாவுக்க��� சவால் விடும் தேவசம் போர்டு... சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி\n‘இத’ மட்டும் பண்ணினா ‘கடும்’ நடவடிக்கை... அதிகரித்து வரும் ‘கொரோனா’ பாதிப்பால்... ‘எச்சரித்துள்ள’ சுகாதாரத்துறை அமைச்சர்...\nவீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’\n'28 நாட்களுக்கு கோயிலுக்கு வராதீங்க'... சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் அதிரடி மாற்றங்கள்'... சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் அதிரடி மாற்றங்கள்... கொரோனா எதிரொலியால்... 'திருப்பதி தேவஸ்தானம்' தீவிரம்\n‘மனம் குளிர செய்யும் நற்செய்தி...’ ‘தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்தார்...’ சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்...\n'என்னோட சளி, காய்ச்சல் மத்தவங்களுக்கு பரவிருச்சுனா'... 'அதனால'... கொரோனா குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கையை... தந்திரமாக பயன்படுத்திய மாணவன்... தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தால் சென்னையில் பரபரப்பு\n.. ‘ஒரேநாளில் சரிந்த சென்செக்ஸ்’.. கீழே இறங்கிய அம்பானி.. மறுபடியும் முதலிடத்தை பிடித்த பிரபல தொழிலதிபர்..\n“எனக்கு கொரோனா இல்ல.. அப்படி இருந்தாலும் தனியார் மருத்துவமனைதான் போவேன்\n'சமுதாயத்துக்காக உழைக்கனும்னு நெனச்சது குத்தமா'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா... நெஞ்சை உலுக்கும் சோகம்\n'எல்லாரும் கொரோனா பீதியில பயந்து ஓடிட்டு இருக்கும்போது... அங்க ஒரு கூட்டம் மட்டும் 'கொரோனா'வால சந்தோஷமா இருக்கப்போகுது'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்\n‘எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’.. நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து ‘மாயமான’ நபர்.. தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்..\n'2 நாளுக்கு முன்னாடியே நாங்க கிளம்பியிருக்கனும்... ஆனா, இப்ப'... 'எங்க கூட வந்த 33 பேருக்கு கொரோனா வைரஸ்'... 'சரியான சாப்பாடு இல்லாம'... எகிப்து நைல் நதியின் நடுவே தமிழர்களை கதறவைக்கும் கொரோனா\n'இந்த மாதிரி இருந்தா'... 'தயவு செய்து சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம்'... 'திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்'\n'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...' \"சோ வாட்...\" எ���னுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...\nகொரோனா வைரஸ் பீதியால்... தமிழக சட்டப்பேரவையில் கூடிய மருத்துவக்குழு... வாசலிலேயே குழுமியிருக்கும் செவிலியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/lockdown-city-borders-closedlegal-action-against-violators.html", "date_download": "2020-06-05T08:41:40Z", "digest": "sha1:XDW2FDGYWFNJCMRQIIY33XYKKK7Y3NJX", "length": 10981, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lockdown: city borders closed,legal action against violators | Tamil Nadu News", "raw_content": "\n‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்‌ஷன்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக உயர்வு\nஇந்த நிலையில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே லாக்டவுன் முறை சென்னை, காஞ்சிபுரம் , ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொண்டுவரப்படும் சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூடுமாறு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nகாஞ்சிபுரம், சென்னையை பொருத்தவரை வெளிப்பயணங்களுக்கு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் ஊரடங்கை கடுமையாக்கவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியின் உத்தரவுப்படி சென்னை மட்டும் முழுமையான லாக்டவுனுக்கு சற்று நேரத்தில் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.\nகைகொடுக்கும் 'பாரம்பரிய' மருத்துவம்... 'கொரோனாவைத்' தடுக்க 'கபசுர' குடிநீர்... 'சித்த' மருத்துவமனைகளில் 'இலவசம்'...\n'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...\n’கொரோனாவை’ வில்லனாக பாவித்து...’ ’தெறிக்கவிடும்’ ’பாடல்களுடன்’... ’கேரளா’ வெளியி���்ட ’விழிப்புணர்வு வீடியோ’...\n'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...\n'கொரோனாவை' கொல்லும் சிறந்த 'மருந்து' இதுதான்... இந்த மருந்தை 'உடனடியாக' பயன்படுத்துங்கள்... 'வெளிப்படையாக' அறிவித்த 'டொனால்ட் டிரம்ப்'...\n'சொந்த' ஊர்களுக்கு 'படையெடுக்கும்' 'சென்னை' மக்கள்... 'கோயம்பேட்டில்' அலைமோதும் 'கூட்டம்'... உயர்த்தப்பட்ட 'ஆம்னி' பேருந்துகளின் 'கட்டணம்'...\n'10 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்...' ஒரு மணி நேரத்தில் '50 பேர்' பாதிப்பு... 'பொருளாதாரத் தடை'யால் மருத்துவ 'உபகரணங்கள்' இன்றி தவிக்கும் 'ஈரான்'...\n‘நள்ளிரவு முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்’.. ‘மெயில், எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நாளை காலை நிறுத்தம்’.. ‘மெயில், எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நாளை காலை நிறுத்தம்’.. விரிவான விபரங்கள் உள்ளே\n'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...\n..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...\nகொரோனாவில் இருந்து குணமாகிய பின், மீண்டும் 69 வயது இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்\n\"வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை....\" \"என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது...\" 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...\n\"அடுத்த மாதத்தை நினைத்தால் கவலையளிக்கிறது...\" முதலில் இப்படித்தான் 'மெதுவாக' 'பரவும்'... 'அமைச்சர்' வெளியிட்ட 'அதிர்ச்சி தகவல்'...\n'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...\n“இத செஞ்சா அவங்களுக்கு பேருதவியா இருக்கும்”.. கொரோனா குறித்து ரஜினியின் முதல் ட்வீட்”.. கொரோனா குறித்து ரஜினியின் முதல் ட்வீட்.. நெகிழ வைக்கும் வேண்டுகோள்\n'தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'மூன்றாவது நபருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது...' அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவிப்பு...\nஇந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...\n\"நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்...\"போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊ���ியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...\nVIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..\n'சீனாவை' விட்டு விட்டு 'இத்தாலியை' பற்றிக் கொண்ட 'கொரோனா'... ஒரே நாளில் '475 பேர்' பலி... 'பலி' எண்ணிக்கை '2,978' ஆக 'உயர்வு'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/price-in-hosur", "date_download": "2020-06-05T09:31:14Z", "digest": "sha1:OYCPGZSVGCUPFERUDRE4ULLPGPXLU2UO", "length": 36760, "nlines": 645, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura ஓசூர் விலை: aura காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்auraroad price ஓசூர் ஒன\nஓசூர் சாலை விலைக்கு ஹூண்டாய் aura\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.890,462*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் aura Rs.8.9 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,47,137*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.47 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.10,38,112*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் option டீசல்(டீசல்)Rs.10.38 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.10,59,578*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.59 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.6,70,236*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.7,56,554*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.8,13,229*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.8,40,601*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,04,204*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,25,670*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.25 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,77,048*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.77 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.8,39,465*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.8.39 லட்சம்*\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.890,462*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் aura Rs.8.9 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,47,137*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.47 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.10,38,112*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் option டீசல்(டீசல்)Rs.10.38 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.10,59,578*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.59 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.6,70,236*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் aura Rs.6.7 லட்சம்*\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.7,56,554*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.8,13,229*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.8,40,601*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,04,204*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,25,670*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.25 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.9,77,048*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.77 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஓசூர் : Rs.8,39,465*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் aura Rs.8.39 லட்சம்*\nஹூண்டாய் aura விலை ஓசூர் ஆரம்பிப்பது Rs. 5.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் aura இ மற்றும் மிக ��திக விலை மாதிரி ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் உடன் விலை Rs. 9.22 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் aura ஷோரூம் ஓசூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை ஓசூர் Rs. 5.88 லட்சம் மற்றும் ஹோண்டா அமெஸ் விலை ஓசூர் தொடங்கி Rs. 6.09 லட்சம்.தொடங்கி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Rs. 9.25 லட்சம்*\naura எஸ்எக்ஸ் Rs. 8.4 லட்சம்*\naura எஸ் அன்ட் Rs. 8.13 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Rs. 10.59 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Rs. 9.77 லட்சம்*\naura எஸ் டீசல் Rs. 8.9 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் Rs. 9.47 லட்சம்*\naura எஸ் சிஎன்ஜி Rs. 8.39 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் Rs. 10.38 லட்சம்*\naura மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஓசூர் இல் Dzire இன் விலை\nஓசூர் இல் அமெஸ் இன் விலை\nஓசூர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக aura\nஓசூர் இல் பாலினோ இன் விலை\nஓசூர் இல் வேணு இன் விலை\nஓசூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் ஹூண்டாய் aura\nQ. Which ஐஎஸ் better among மாருதி Desirem மாருதி பாலினோ மற்றும் ஹூண்டாய் Aura\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,744 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,545 2\nடீசல் மேனுவல் Rs. 3,834 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,429 3\nடீசல் மேனுவல் Rs. 3,939 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,585 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,740 4\nடீசல் மேனுவல் Rs. 6,029 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,584 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,429 5\nடீசல் மேனுவல் Rs. 3,939 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,429 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா aura சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் aura விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nஓசூர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nஹூண்டாய் ஆரா வெளிப்புறம் விரிவான விளக்கம்\nபுதிய துணை-4 மீ செடான் வகையின் வெளிப்புறத்தை விரிவாக ஆராயுங்கள்\nவாரத்தின் முதல் 5 ம��கச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் aura இன் விலை\nபெங்களூர் Rs. 7.07 - 11.16 லட்சம்\nதேவன்னஹள்ளி Rs. 6.93 - 10.96 லட்சம்\nராமநகரா Rs. 6.93 - 10.96 லட்சம்\nகோலர் Rs. 6.93 - 10.96 லட்சம்\nசென்னபட்னா Rs. 6.93 - 10.96 லட்சம்\nதர்மபுரி Rs. 6.7 - 10.59 லட்சம்\nதும்கூர் Rs. 6.93 - 10.96 லட்சம்\nமண்டியா Rs. 6.93 - 10.96 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/blog/products/cargills-bank-salary-account/", "date_download": "2020-06-05T10:12:24Z", "digest": "sha1:GC5RSYJEBR4U3VORGH4K2K4XA4RE6U4Z", "length": 17881, "nlines": 243, "source_domain": "www.cargillsbank.com", "title": "கார்கில்ஸ் வங்கி SALARY கணக்கு | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nகார்கில்ஸ் வங்கி SALARY கணக்கு\nநீங்கள் சம்பளத்திற்காக எவ்வளவு கடின உழைப்பை வெளிப்படுத்துகின்றீர்களோ, அது உங்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.\nஉங்களுடைய மொத்த சம்பளத்திற்கு அமைவாக எமது வட்டி வீத முறைகள் உங��களுக்கு விசேட வட்டி வீதங்களைத் தருகின்றன.\nரூபா 1,000/= ஆரம்ப வைப்புத் தொகையுடன் மிக இலகுவாக நீங்கள் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.\nஉங்களுடைய சம்பளத் தொகைக்கு ஏற்ப ஏராளமான சலுகைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\nஎமது இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவைகள் ‘வங்கிச்சேவையினை உங்களது விரல் நுனிகளிலேயே’ வழங்குகின்றன.\n‘Cargills Cash’ மூலமாக வருடத்தில் 365 நாட்களும் மு.ப 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை திறந்துள்ள 400 இற்கும் மேற்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை நிலையங்களில் தற்போது நீங்கள் வைப்புக்களை, மீளப்பெறுதல்களை, பணம் அனுப்புதலை அல்லது பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியும்.\nமொத்த சம்பளம் கீழே 75,000 75,000 – 150,000 150,000 க்கு மேல்\nஆரம்ப வைப்பு LKR 1,000\nவட்டி வீதம் ரூபா 2,000 க்கு கீழே 0.00% வ.வ.\nரூபா 250,000 க்கு மேல் 7.00% வ.வ.\nATM மூலம் பணம்மீளப்பெறுதல் (மாதம்ஒன்றுக்கு) 2 தடவைகள் இலவசம்\nATM மீளப்பெறுகை உச்சஎல்லை (தினம்ஒன்றுக்கு) ரூபா 80,000 ரூபா 100,000 ரூபா 150,000\nதடவைகள் நிகர சம்பளத்தின் 12 தடவைகள் நிகர சம்பளத்தின் 15 தடவைகள்\nகடன் ஏற்பாட்டுக் கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது\nகடனை முற்கூட்டியே மீளச் செலுத்தல் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது\nகடனை அதிகரித்துக் கொள்ளும் வசதி 24 மணி நேரத்தில் அதிகரித்த கடன் தொகை ஏற்பாடு\nமுதல் 3 மாதங்களுக்கான நிகர சம்பளத்தை அனுப்பி வைத்த பின்னர் தகைமை கிடையாது நிகர சம்பளத்தின் 2 தடவைகள்\nஏற்பாட்டுக் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது தகைமை கிடையாது தகைமை உண்டு\nSLIP மாற்றீடு / கொடுப்பனவுக் கட்டளை ஊடாக நிலையான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் இலவசம்\nமுதலாவது காசோலைப் புத்தகம் இலவசம்\nகுறைந்தபட்ச இருப்பு குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டியதில்லை\n18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்டிருத்தல்\nநீங்கள் தொழில் ஒன்றைக் கொண்டுள்ளதுடன், ரூபா 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட வழமையான சம்பளத்தை ஈட்டுதல்.\nசெல்லுபடியாகும் இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருத்தல்.\nநீங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்தல் மற்றும்/அல்லது தொழில்சார் தகைமையைக் கொண்டிருத்தல் (CIMA, ACCA, ICA, IESL கட்டடக் கலைஞர், மருத்துவர் அல்லது ஏனைய எந்தவொரு அங்கீகரிக்கப்படும் தகைமை) மற்றும்/அல்லத�� ஓய்வூதியம் மற்றும்/அல்லது சேமலாப நிதிய பங்களிப்புடன் அரசாங்க ஊழியராக இருத்தல்.\nஉங்களுடைய இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி\nஉங்களுடைய முகவரியை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தைய பாவனைக் கட்டணப்பட்டியல்/வங்கிக் கூற்றின் பிரதி.\nஉங்களுடைய கடைசி சம்பளப்பட்டியலின் பிரதி.\nகார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…\nகார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்\nஎமக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வையுங்கள்\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். Fitch தரப்படுத்தல் A-(lka). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:02:27Z", "digest": "sha1:5OYEHVFGYQ2JFY5EHELM5FBS4BOEQ5WG", "length": 8625, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகாயம்", "raw_content": "\nஇரண்டே கால் ஆண்டுகள் இங்கு ஆட்சியராக இருந்த சகாயம் இங்கிருந்து மாற்றலாகிச் சென்று ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒற்றைச் சக்தியாக இருக்கிறார் என்பது உண்மை. நாமக்கல் மாவட்டத்தில் திமுக வெற்றி பெறுமானால் அதற்குச் சகாயம் நடைமுறைப்ப டுத்திய நலத் திட்டங்களே காரணமாகும். தோல்வி அடையுமானால் சகாயம் என்னும் நேர்மையான அதிகாரி மீது நாமக்கல் மாவட்ட மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பே காரணமாகும். எழுத்தாளர் பெருமாள் முருகனின் பதிவு\nTags: ஆளுமை, சகாயம், சுட்டிகள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58\nகாந்தி என்ற பனியா - 3\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்ட��ரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/05/blog-post_84.html", "date_download": "2020-06-05T10:04:39Z", "digest": "sha1:QJFZ2C2JUTCBLDP6WXW2LHRWE7USEUJ7", "length": 10454, "nlines": 199, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: தேவையற்ற பணியிடம்: விபரம் அளிக்க உத்தரவு", "raw_content": "\nதேவையற்ற பணியிடம்: விபரம் அளிக்க உத்தரவு\nஅரசு துறைகளில் உள்ள, தேவையற்ற பணியிடங்கள் குறித்த விபரங்களை, வரும், 21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்' என, துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு, பணியாளர் சீரமைப்பு குழு உறுப்பினர் செயலர், க���ிதம் எழுதி உள்ளார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அவற்றை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, தமிழக அரசு, குழு ஒன்றை நியமித்தது. ஊதிய உயர்வுஇந்த குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 'அரசு துறைகளில் தேவையற்ற பதவிகளை கண்டறிந்து, ஆட்குறைப்பு செய்து, செலவை கட்டுப்படுத்த வேண்டும்' என்றும், குழு தெரிவித்திருந்தது.அதையேற்று, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆதிசேஷய்யா தலைமையில், பணியாளர் சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைஇக்குழுவின் செயலராக, நிதி செலவினத்துறை செயலர், சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த குழு, அரசு துறைகளில், தேவையற்ற பணியிடங்களை கண்டறிவதுடன், எந்தெந்த பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையிலும், அயல் பணி அடிப்படையிலும் ஆட்களை நியமித்து, செலவை குறைக்கலாம் என, ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை செய்யும்.இந்நிலையில், குழுவின் உறுப்பினர் செயலர் சித்திக், அனைத்து துறை தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'அனைவரும் தங்கள் துறையின் நிர்வாக அமைப்பு, பணியிடங்கள், ஊழியர்கள் பெறும் சம்பளம், தேவையற்ற பணியிடங்கள் போன்ற விபரங்களை, வரும், 21க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 'இவ்விபரங்களை, src_2018@tn.gov.in என்ற, இ - மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்' என, தெரிவித்துஉள்ளார்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமி��க ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/1086636-2/", "date_download": "2020-06-05T09:07:50Z", "digest": "sha1:JI2IYEAXXIEJ7HJP4FIDZPB7SNLF3EU3", "length": 10231, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை! | Athavan News", "raw_content": "\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள மேகக் கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.\nஉலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலை நோக்கியான அப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர்.\nஇதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 இலட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன.\nஇந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல்.எச்.ஏ 120-என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட மேகக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nதனித்துவமான க்ளவுட் கணினிக் கட்டமைப்ப��ன்றை முன்னெடுப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் திட்டம் உலகின் கவனத்\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nஅம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபாலகங்களும் நாளை(சனிக்கிழமை) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்க\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக\nஅரிய நிகழ்வான “பெனும்பிரல் சந்திர கிரகணம்” இன்று\nமிகவும் அரிதான பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அ\nசமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை\nபொதுப் போக்குவரத்தில் மட்டுமல்லாமல், சமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்ட\nஇலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்\nபூரண சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது. இன்றிரவு(வெள்ளிக\nமுல்லைத்தீவில் வர்த்தகரை காணவில்லை: உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு- பாலிநகர், வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தர\nகொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இடைநடுவே கொரோனா வைரஸால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலா\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nபத்திரிகை கண்ணோட்டம் 05- 06 -2020\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-29-52/87-2016-06-13-22-57-24?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-05T10:47:57Z", "digest": "sha1:4WSQXUPXUUFNBTQM6XMMUSDGGG42RISJ", "length": 2913, "nlines": 14, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "திரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "திரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், விதுஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான மனோகரன், மனோராணி, மற்றும் அருட்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருஸ்ணவேணி(பிரான்ஸ்), திருஞானலிங்கம்(பிரான்ஸ்), பாசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் தினமும் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 10 Villa du Bel air, 93120 La Courneuve, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/562603/amp?ref=entity&keyword=poison%20gas%20attack", "date_download": "2020-06-05T09:11:39Z", "digest": "sha1:B4UDCP2BQYMWESFKU3XCFY4OM5NNUF3M", "length": 10104, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Worker killed in poison gas attack at private school | தனியார் பள்ளியில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுர���் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் பள்ளியில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி\nபூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நேற்று மாலை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த பாலா (37), பிரதீப், கார்த்தி, ஜெகன் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து கழிவுநீர் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சகதிகளை அகற்றுவதற்காக 4 பேரும் அந்த தொட்டிக்குள் இறங்கினர். முதலில் பாலா இறங்கி அடியில் உள்ள சகதிகளை கிளறும்போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதனை கண்டதும் மற்ற மூன்று பேரும் அவசரகதியில் மேலே வந்து விட்டனர்.\nஇதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி, மயங்கி கிடந்த பாலாவை மீட்டு மேலே கொண்டுவந்து முதலுதவி அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீசார், பாலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டிக்குள் தொழிலாளிகளை இறக்கிய விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : மருத்துவமனை இயக்குனர் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10ம் தேதியில் இருந்து சென்னையில் மழை : வானிலை ஆய்வு மையம்\nகோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு\nதென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\n18,693 பேர் பாதிப்பு.. சென்னையை இறுக்கிப்பிடிக்கும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் : 5 மண்டலங்களில் ருத்ரதாண்டவம்\nசென்னை மேற்குமாம்பலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nஏர்போர்ட் அத்தாரிட்டி டிரைவருக்கு கொரோனா\n× RELATED நடைமேம்பாலத்தை சீரமைக்கும்போது தவறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570139/amp?ref=entity&keyword=Union%20Railways%20Minister", "date_download": "2020-06-05T08:54:01Z", "digest": "sha1:QLRZ7I5HNFRLPGZM3SMO5DPBDWEYJCLI", "length": 8120, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "A consultation on coronavirus in Delhi led by the Union Health Minister | கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் டெல்லியில் ஆலோசனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் டெல்லியில் ஆலோசனை\nடெல்லி : கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்\nதிருப்பதி திருமலை கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nமாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...\nகரிப்கல்யாண் யோஜனா, ஆத்மநிர்பர்பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது: நிதி அமைச்சகம் உத்தரவு\nவெளிப்படை தன்மை தேவை; PM-CARES-ல் எவ்வளவு நிதி உள்ளது; ஆர்டிஐ மூலம் விவரம் அளிக்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்...\nஉலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 8 சதவீதத்தை இந்தியாவால் பாதுகாக்க முடிந்துள்ளது: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க கோரும் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு\nஎட்டு வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\n× RELATED பரிசோதனையின் எண்ணிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571356/amp?ref=entity&keyword=West%20Bengal%20Legislative%20Assembly", "date_download": "2020-06-05T10:10:52Z", "digest": "sha1:S2L4EHLGLOILEIZBQBLHV52FCUWDRMVJ", "length": 10207, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "BJP MLAs Resolve Resolution Against NRC at Delhi Legislative Assembly | டெல்லி சட்டப் பேரவையில் என்ஆர்சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது: பா.ஜ எம்எல்ஏக்கள் எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லி சட்டப் பேரவையில் என்ஆர்சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது: பா.ஜ எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nபுதுடெல்லி: தேசிய மக்கள்தொகை பதிவு, தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்) போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக, ட��ல்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தை ஆம் ஆத்மி அரசு நேற்று கூட்டியது. நேற்று காலை பேரவை தொடங்கியதும், தேசிய மக்கள்தொகை பதிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனும் தீர்மானத்தை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் முன் மொழிந்தார். என்பிஆர்.ரை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்திய அவர், தவிர்க்க இயலாத பட்சத்தில் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், 2010ம் ஆண்டு நடைமுறைகளை பின்பற்றியே அமல்படுத்த வேண்டும் என்றார்.\nஇந்த தீர்மானத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழி மொழிந்தார். அப்போது அவையில் உள்ள 70 எம்எல்ஏக்களில் எத்தனை பேரிடம் பிறப்பு சான்று உள்ளது என கை உயர்த்த அவர் கோரியதில், 9 பா.ஜ எம்எல்ஏக்கள் மட்டுமே கை உயர்த்தினர். பின்னர், அமோக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.\nதமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nஆம்பன், நிசர்காவைத் தொடர்ந்து கேட்டி : வடக்கு அந்தமானில் புதிய புயல் சின்னம் உருவாகிறது\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதி..: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் அறங்காவலர் குழுத்தலைவர்\nஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்\nதிருப்பதி திருமலை கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி\n× RELATED பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574369/amp?ref=entity&keyword=Kundantha%20Government%20Hospital", "date_download": "2020-06-05T10:35:07Z", "digest": "sha1:UEDSQICWXLFMCF2WBYKGPVWFQ7AYMVTH", "length": 7884, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Madurai, Government TB Hospital, Corona, Transfer | மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கொரோனா மருத்துவமனையாக மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கொரோனா மருத்துவமனையாக மாற்றம்\nடோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை\nமதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 30-க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 95 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.\nதிருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகள்ளக்குறிச்சி அருகே கோழிப் பண்ணை ஒன்றி��் பயங்கர தீ விபத்து : 2000த்திற்கும் அதிகமான கோழிகள் மடிந்தன\nஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்: அமைச்சர் தங்கமணி\nதஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம்.: மத்திய அரசு விசாயிகளை வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு\nஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நேத்ரா தேர்வு; தமிழர்களுக்கு கிடைத்த பெருமை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகுமரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை.:சோதனைச் சாவடியில் ரத்தம், சளி மாதிரி எடுக்க தாமதம் என புகார்\nராமநாதபுரம் மாவட்டம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்\nபவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி\n× RELATED மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ford-mustang-and-toyota-vellfire.htm", "date_download": "2020-06-05T09:57:21Z", "digest": "sha1:MEUIITI7FRSQHPC67LGLUQY5LDNXUPAZ", "length": 33722, "nlines": 778, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு மாஸ்டங் விஎஸ் டொயோட்டா வெல்லபைரே ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்வெல்லபைரே போட்டியாக மாஸ்டங்\nடொயோட்டா வெல்லபைரே ஒப்பீடு போட்டியாக போர்டு மாஸ்டங்\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக போர்டு மாஸ்டங்\nநீங்கள் வாங்க வேண்டுமா போர்டு மாஸ்டங் அல்லது டொயோட்டா வெல்லபைரே நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. போர்டு மாஸ்டங் டொயோட்டா வெல்லபைரே மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 74.62 லட்சம் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 79.5 லட்சம் லட்சத்திற்கு எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு (பெட்ரோல்). மாஸ்டங் வில் 4951 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வெல்லபைரே ல் 2494 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த மாஸ்டங் வின் மைலேஜ் 13.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்று��் இந்த வெல்லபைரே ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் காந்தஇங்காட் வெள்ளிமுழுமையான கருப்புரேஸ் ரெட்டிரிபிள் மஞ்சள் ட்ரை-கோட்ஆக்ஸ்போர்டு வைட்+1 More முத்து வெள்ளைகிராபைட்எரியும் கருப்புபிளாக்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nford mykey® reverse பார்க்கிங் சென்ஸர்கள்\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹீடேடு விங் மிரர் No Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஅக் 30 முதல் 70 கி.மீ வேகத்தில் 3 வது கியர்\nஅக் 40 முதல் 80 கி.மீ வேகத்தில் 4 வது கியர்\nபிரேக்கிங் நேரம் 60 முதல் 0 கி.மீ.\nVideos of போர்டு மாஸ்டங் மற்றும் டொயோட்டா வெல்லபைரே\nஒத்த கார்களுடன் மாஸ்டங் ஒப்பீடு\nபோர்ஸ்சி 718 போட்டியாக போர்டு மாஸ்டங்\nபிஎன்டபில்யூ இசட்4 போட்டியாக போர்டு மாஸ்டங்\nபிஎன்டபில்யூ எம்2 போட்டியாக போர்டு மாஸ்டங்\nலேண்டு ரோவர் ��ேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக போர்டு மாஸ்டங்\nஜீப் வாங்குலர் போட்டியாக போர்டு மாஸ்டங்\nஒத்த கார்களுடன் வெல்லபைரே ஒப்பீடு\nலேக்சஸ் ஆர்எக்ஸ் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஜாகுவார் எப் டைப் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஆஸ்டன் மார்டின் ராபிடி போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nபெரரி 488 போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nரெசெர்ச் மோர் ஒன மாஸ்டங் மற்றும் வெல்லபைரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/price-in-kochi", "date_download": "2020-06-05T09:15:47Z", "digest": "sha1:HOB63HE2EBPUZU5YNDDZW343GR5I5RT2", "length": 22381, "nlines": 401, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா ஸ்கார்பியோ கொச்சி விலை: ஸ்கார்பியோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராஸ்கார்பியோroad price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ\n**மஹிந்திரா ஸ்கார்பியோ விலை ஐஎஸ் not available in கொச்சி, currently showing விலை in எர்ணாகுளம்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nசாலை விலைக்கு எர்ணாகுளம் :(not available கொச்சி) Rs.14,79,699*அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Corporate Discount ... ஒன\nசாலை விலைக்கு எர்ணாகுளம் :(not available கொச்சி) Rs.16,77,563*அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Corporate Discount ... ஒன\nசாலை விலைக்கு எர்ணாகுளம் :(not available கொச்சி) Rs.18,37,027*அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Corporate Discount ... ஒன\nசாலை விலைக்கு எர்ணாகுளம் :(not available கொச்சி) Rs.19,76,375*அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Corporate Discount ... ஒன\nமஹிந்திரா ஸ்கார்பியோ விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 12.65 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 உடன் விலை Rs. 16.26 Lakh.பயன்படுத்திய மஹிந்திரா ஸ்கார்பியோ இல் கொச்சி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.0 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை கொச்சி Rs. 13.37 லட்சம் மற்றும் மஹிந்திரா போலிரோ விலை கொச்சி தொடங்கி Rs. 8.1 லட்சம்.தொடங்கி\nஸ்கார்பியோ எஸ்9 Rs. 18.37 ல���்சம்*\nஸ்கார்பியோ எஸ்7 Rs. 16.77 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்5 Rs. 14.79 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்11 Rs. 19.76 லட்சம்*\nஸ்கார்பியோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nகொச்சி இல் போலிரோ இன் விலை\nகொச்சி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nகொச்சி இல் ஹெரியர் இன் விலை\nகொச்சி இல் க்ரிட்டா இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Will ஸ்கார்பியோ have ஆட்டோமெட்டிக் transmission\nQ. ஐஎஸ் any 4WD வகைகள் அதன் ஸ்கார்பியோ available\nQ. What ஐஎஸ் the விலை ஸ்கார்பியோ engine\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஸ்கார்பியோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,841 1\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,500 1\nடீசல் மேனுவல் Rs. 2,196 2\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 2,242 2\nடீசல் மேனுவல் Rs. 3,895 3\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 3,250 3\nடீசல் மேனுவல் Rs. 5,446 4\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 5,342 4\nடீசல் மேனுவல் Rs. 2,400 5\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,600 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்கார்பியோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஸ்கார்பியோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா ஸ்கார்பியோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்கார்பியோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nகொச்சி இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nபிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. புதிய-தலைமுறை மாதிரி 2020 இல் அறிமுகமாகாது\nஸ்கார்பியோவில் தற்போது இருக்கின்ற 2.2-லிட்டர் இயந்திரம் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தல்களைப் பெறும் அதே சமயத்தில், 2021 இல் அதன் அடுத்த தலைமுறை மாதிரியில் புத்தம் புதிய 2.0-ல\n2020 மஹிந்திரா ஸ்கார்பியோ உள்தோற்றம் வேவு பார்க்கப்பட்டது\nபிரபலமான மஹிந்திரா வகையில் புதிய BS6 டீசல் எஞ்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமஹிந்திரா ஸ்கார்பியோ துணைக்கருவிகள் பட்டியல் விரிவாக்கம்\nஉங்கள் ஸ்கார்பியோவைத் தனிப்பயனாக்க விரும்புகிறீர்களா கிடைக்கக்கூடிய விருப்பங்களின் விரிவான பார்வை இங்கே\nஸ்கார்பியோ தொடர்ந்து ஆதிக்கம்: விற்பனை 5 லட்சத்தை எட்டியது\nமஹிந்த்ரா நிறுவனத்தின், வானளாவிய புகழ் பெற்ற அதன் முதல் SUV ரக ���ாருக்கு மேலும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது. மஹிந்த்ரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை 5 லட்சத்தை அடைந்தது. இந்த பெருமையின் ஒரு பகுதி இ\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்கார்பியோ இன் விலை\nஎர்ணாகுளம் Rs. 14.79 - 19.76 லட்சம்\nகோட்டயம் Rs. 14.79 - 19.76 லட்சம்\nஆலப்புழா Rs. 14.79 - 19.76 லட்சம்\nதிருச்சூர் Rs. 14.79 - 19.76 லட்சம்\nகட்டப்பனா Rs. 14.79 - 19.76 லட்சம்\nபாலக்காடு Rs. 14.79 - 19.76 லட்சம்\nபத்தனம்திட்டா Rs. 14.79 - 19.76 லட்சம்\nகொல்லம் Rs. 14.79 - 19.76 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 15.32 - 19.65 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 19, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-s1-gets-price-cut-in-india-now-available-at-rs-16-990-023435.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T08:34:37Z", "digest": "sha1:7F2B2OHBBPH2FQMED7M5IK3WSOC3U4UP", "length": 17441, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Vivo S1 gets Price Cut in India, Now available at Rs 16,990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n11 min ago ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n1 hr ago பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\n2 hrs ago இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\n4 hrs ago ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\n.. 13 மாதங்களில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ 1 கோடி சம்பளம் பெற்ற அரசு ஆசிரியை\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி\nSports 3 மாசம் காத்திருந்து ஏமாந்துட்டோம்.. கடுப்பில் கல் வீசி தாக்கிய ரசிகர்கள்.. பென்பிகா வீரர்கள் காயம்\nMovies இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்\nFinance LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவிவோ நிறுவனம் தனது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் வாங்கக் கிடைக்கும்.\nஅதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு\nரூ.17,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nமோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nமீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nவிவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nஅடி ஆத்தாடி இனி ஸ்மார்ட்போன் இப்படித்தான் வருமா: தனி கெத்து மாடல்.\nவிவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதல��டு: நமக்கு என்ன நன்மை\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\n48எம்பி கேமராவுடன் விவோ Y70s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nஇன்று விற்பனைக்கு வரும் விவோ வி19. விலை\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nஅட்டகாசமாக விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்.\nதரமான விவோ ஸ்மார்ட்போன் மாடல் நாளை இந்தியாவில் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-06-05T08:40:36Z", "digest": "sha1:LMH6N5PQNOIS6HK4PQK2JMKYLZEAIA46", "length": 47966, "nlines": 209, "source_domain": "uyirmmai.com", "title": "யுவால் நோவா ஹராரி: கொரோனா வைரஸ் மரணம் குறித்த நமது அணுகுமுறையினை மாற்றுமா? - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nயுவால் நோவா ஹராரி: ��ொரோனா வைரஸ் மரணம் குறித்த நமது அணுகுமுறையினை மாற்றுமா\nApril 23, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · மருத்துவம் வரலாறு கொரோனோ\nகொரோனா வைரஸ் மரணம் குறித்தபாரம்பரியமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளுக்கு நம்மைத் திருப்புமா, – அல்லது ஆயுளை நீட்டிப்பதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துமா\nமனிதர்களால் மரணத்தை முறியடிக்கவும் தோற்கடிக்கவும் முடியும் என்ற நவீன கால நம்பிக்கைகளால் இந்த உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான அணுகுமுறை. நீண்டகால வரலாற்றின் பெரும்பகுதிவரை, மனிதர்கள் மரணத்திற்கு அமைதியாக அடிபணிந்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான மதங்களும் சித்தாந்தங்களும் நவீன யுகத்தின் பிற்பகுதி வரை, மரணத்தை தவிர்க்க முடியாத விதியாக மட்டுமன்றி, வாழ்க்கையின் முக்கிய அர்த்தமாகவும் ஆதாரமாகவும் கொண்டிருந்தன. மனிதனுடைய இருத்தலில் மிக முக்கியமான நிகழ்வுகள் மனிதர்களுடைய கடைசி மூச்சை வெளியேறிய பிறகுதான் நிகழ்ந்தன. அப்போதுதான் மனிதர்கள் வாழ்க்கையின் உண்மையான ரகசியங்களை அறிந்தார்கள். அப்போதுதான் மனிதர்கள் நித்திய இரட்சிப்பைப் பெற்றார்கள், அல்லது நித்திய தண்டனையை அனுபவித்தார்கள்.\nமரணம் இல்லாத உலகில் – சொர்க்கம், நரகம் அல்லது மறுபிறவி இல்லாமல் – கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து போன்ற எந்த மதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை.\nவரலாற்றின் பெரும்பகுதியில் சிறந்த அறிஞர்களும் ஞானிகளும் மரணத்திற்கு அர்த்தம் கொடுப்பதில் மும்முரமாகவே இருந்தனர், அதைத் தோற்கடிக்க முயற்சிக்கவில்லை.\nகில்கேமேஷின் காவியம், ஆர்ஃபியஸ் மற்றும் யூரிடிஸின் கதை, பைபிள், குர்ஆன், உள்ளிட்ட வேதங்கள், எண்ணற்ற புனித நூல்களும் கதைகளும் துன்பகரமான மனிதர்களுக்கு மரணம் கடவுளின் கட்டளை அல்லது இயற்கை விதி என்று அறிவுறுத்துவதால்அதனை ஏற்றுக்கொண்டு தாழ்வுணர்ச்சியுடனும் சுயபச்சாதாபத்துடனும் இறந்துவிடுகிறார்கள். கிறிஸ்துவின் மறுவருகை போன்ற மாறாநிலைவாத கொள்கைகளால் ஒருவேளை கடவுள் மரணத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதுபோன்ற பெரும் மாற்றங்களை அரங்கேற்றுவது மனிதர்களின் ஊதியத்தை உயர்த்துவதைவிட மேலானதாகவே இருந்தது.\nஅதன் பிறகு அறிவியல் புரட்சி வந்தது. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மரணம் ஒரு தெய்வீக ஆணை அல்லது ���ட்டளை அல்ல – இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை மட்டுமே. மனிதர்கள் இறப்பது கடவுளின் கட்டளையால் அல்ல, ஆனால் மனித உடலில் ஏற்படும் சில தொழில்நுட்ப குறைபாடுகளால் மனிதர்களுடைய இதயம் இரத்தம் செலுத்துவதை நிறுத்திவிடுகிறது. புற்றுநோய் கல்லீரலை அழித்துவிடுகிறது. வைரஸ்கள் நுரையீரலில் பெருகிவிடுகிறது. இந்த தொழில்நுட்ப சிக்கல்களுக்கெல்லாம் என்ன காரணம் பிற தொழில்நுட்ப சிக்கல்கள் தான் காரணம். அதாவது போதுமான ஆக்ஸிஜன் இதய தசைகளை எட்டாததால் இதயம் இரத்தம் செலுத்துவதை நிறுத்திவிடுகிறது. சில மரபணு மாற்றங்கள் காரணமாக கல்லீரலில் புற்றுநோய் செல்கள் பரவி விடுகின்றது. பஸ்ஸில் யாரோ தும்மியதால் வைரஸ்கள் நுரையீரலில் குடியேறி விடுகின்றது. அதைப் பற்றி மாறாநிலைவாதம் எதுவும் இல்லை.\nஒவ்வொரு தொழில்நுட்ப சிக்கலுக்கும் ஒரு தொழில்நுட்ப தீர்வு இருப்பதாக அறிவியல் நம்புகிறது.\nமரணத்தை வெல்ல கிறிஸ்துவின் வருகைக்காக நாம் காத்திருக்க தேவையில்லை. ஆய்வகங்களில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகள் மரணத்தை வெல்வதற்கு போதும். ஒரு காலத்தில் மரணத்தை வெல்வதற்கு சிறப்புமிகு சாமியார்கள் மற்றும் கறுப்பு அங்கி இறையியலாளர்களிடம் செல்வோம், இப்போது மரணத்தை வெல்வதற்கு வெள்ளை அங்கி ஆய்வக மருத்துவர்களிடம் செல்கிறோம். இதயம் படபடக்கிறது என்றால், நாம் அதை இதயமுடுக்கியின் மூலம் தூண்டலாம் அல்லது புதிய இதயத்தை பொறுத்தலாம். புற்றுநோய் பரவினால், நாம் அதனை கதிர்வீச்சால் கொன்றுவிடலாம். வைரஸ்கள் நுரையீரலில் பெருகினால், அவற்றை நாம் புதிய மருந்துகள் முலம் அழிக்கலாம்.\nதற்போது நம்மால் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்க்க தீவிரமாக செயல்படுகிறோம். விஞ்ஞானிகளும் அறிஞர்களும் தங்கள் நேரத்தைப் பயன்படுத்தி மரணத்திற்கு அர்த்தம் கொடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, அவர்கள் மனித உயிர்களின் ஆயுளை நீட்டிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். நோய் மற்றும் முதுமைக்கு காரணமான நுண்ணுயிரியல், உடலியல் மற்றும் மரபணு அமைப்புகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர், மேலும் புதிய மருந்துகள் மற்றும் புரட்சிகரமான சிகிச்சை முறைகளை உருவாக்குகிறார்கள்.\nஆயுளை நீட்டிப்பத��்கான போராட்டத்தில், மனிதர்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், சராசரி ஆயுட்காலம் 40 வயதிலிருந்து இருந்து பல நாடுகளில் 72 வயதாகவும், சில வளர்ந்த நாடுகளில் 80 வயதுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டு வரை, குறைந்தது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் கூட வளரிளம்பருவ வயது எட்டவில்லை. இளைஞர்கள் வழக்கமாக குழந்தை பருவ நோய்களான வயிற்றுப்போக்கு, அம்மை மற்றும் பெரியம்மை நோய்களுக்கு ஆளாகியிருந்தனர். இங்கிலாந்து நாட்டில், 17 ஆம் நூற்றாண்டில் புதிதாகப் பிறந்த ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் 150 குழந்தைகள் முதல் ஆண்டில் இறந்தனர், சுமார் 700 குழந்தைகள் மட்டுமே 15 வயதை எட்டினர். இன்று, 1,000 குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் மட்டுமே முதல் ஆண்டில் இறக்கின்றனர், மேலும் 993 குழந்தைகள் 15 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த உலகில், குழந்தைகள் இறப்பு வீதம் 5% க்கும் குறைவாக உள்ளது.\nவாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் நீட்டிப்பதற்கும் மனிதர்கள் மேற்கொண்ட முயற்சியில் மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள் . மரணம் குறித்த நமது உலகளாவிய கண்ணோட்டம் மிகவும் ஆழமாக மாறியிருக்கிறது. நீண்ட காலமாக பாரம்பரிய மதங்கள் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையின் அர்த்தத்தை முக்கியமாகக் கருதினாலும், 18 ஆம் நூற்றாண்டின் தாராளமயம், சோசலிசம் மற்றும் பெண்ணியம் போன்ற சித்தாந்தங்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆர்வத்தையும் இழந்துவிட்டது .\nஒரு கம்யூனிஸ்டுக்கு அவன் அல்லது அவள் இறந்த பிறகு என்ன நடக்கும் ஒரு முதலாளிக்கு இறந்த பிறகு என்ன நடக்கும் ஒரு முதலாளிக்கு இறந்த பிறகு என்ன நடக்கும் ஒரு பெண்ணியவாதிக்கு இறந்த பிறகு என்ன நடக்கும்\nஇதற்கு கார்ல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் அல்லது சிமோன் டி பியூவோயர் ஆகியோரின் எழுத்துக்களில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையின் பதிலைத் தேடுவது அர்த்தமற்றது.\nஇன்றைய சூழலில் மரணத்திற்கு ஒரு முக்கியத்துவத்தை வழங்கும் ஒரே நவீன சித்தாந்தம் தேசியவாதம் மட்டும் தான்.\nமிகவும் முக்கியமான தருணங்களில், இக்கட்டான காலங்களில் தேசத்திற்காக யார் இறந்தாலும் அவர்கள் அந்த தேசத்��ு மக்களின் நினைவுகளில் என்றென்றும் வாழ்வார்கள் என்று தேசியவாதம் உறுதியளிக்கிறது. எனினும் இந்த வாக்குறுதி மிகவும் தெளிவற்றது தான். பெரும்பாலான தேசியவாதிகளுக்கு மக்களின் நினைவுகளில் வாழ்வதற்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை.\nமக்களின் நினைவுகளில் உண்மையில் “வாழ்வது” எப்படி நாம் இறந்துவிட்டால், மக்கள் நம்மை நினைவில் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பது நமக்கு எப்படித் தெரியும்\nவூடி ஆலன் ஒரு முறை சினிமா ரசிகர்களின் நினைவில் என்றென்றும் வாழ விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, சினிமா இரசிகர்களின் நினைவில் வசிப்பதை விட நான் என் குடியிருப்பிலேயே வசிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்தார். பாரம்பரிய மிக்க பல மதங்கள் மரணம் பற்றிய தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. அதாவது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வழிகாட்டுவதைவிட உயிரோடு பூமியிலிருக்கும் போதே அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nதற்போதைய தொற்றுநோய் மரணம் குறித்த மனிதர்களின் மனப்பான்மையை மாற்றுமா என்றால் அநேகமாக இல்லை என்பதுதான் பதில். ஆனால் கோவிட் -19 நோயிலிருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கக்கூடும். கோவிட் -19 க்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும்பான்மை மக்களின் எதிர்வினை என்பது கைவிட்டுவிடுவதல்ல -சீற்றமும் நம்பிக்கையும் கலந்த கலவையாக கோவிட்-19 உடன் போராடுவது.\nநவீன காலத்திற்கு முந்தைய சமூகத்தில் மத்திய ஐரோப்பாவில் ஒரு தொற்றுநோய் தாக்கியபோது, ​​மக்கள் உயிருக்கு அஞ்சினார்கள் மற்றும் உறவினர்களின் மரணத்தால் பேரழிவிற்கு ஆளானார்கள், ஆனால் பெரும்பான்மை மக்கள் நோய்க்கு எதிரான தங்கள் எதிர்வினையை கைவிட்டுவிட்டனர். உளவியலாளர்கள் இதை “கற்றறிந்த உதவியற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள். இந்த தொற்றுநோய் கடவுளின் விருப்பம் – மனிதகுலத்தின் பாவங்களுக்கு தெய்வீக பழிவாங்கல் என்று மக்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டனர். சிலர், “கடவுளுக்கு நன்கு தெரியும், பொல்லாத மனிதர்கள் தொற்றுநோய் தண்டனைக்கு தகுதியானவர்கள் தானென்று. இது முடிவில் சிறந்ததாக மாறும், நாம் காண்போம். கவலைப்பட வேண்டாம், நல்ல மனிதர்கள் பரலோகத்தில் தங்கள் வெகுமதியைப் பெறுவார்கள். மருந்து தேடும் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த நோய் நம்மைத் தண்டிக்க கடவுளால் அனுப்பப்பட்டது. இந்த தொற்றுநோயை தங்கள் கல்வியறிவால் சமாளிக்க முடியும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய குற்றங்களுக்கு பாவத்தை சேர்க்கிறார்கள். கடவுளின் திட்டங்களைத் தடுக்க நாம் யார்\nஇன்றைய நமது அணுகுமுறைகள் யாவும் முந்தய அணுகுமுறைகளிடமிருந்து பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு பேரழிவு பலரைக் கொல்லும் போதெல்லாம் – அது ஒரு ரயில்விபத்தாக இருக்கலாம் , உயர்ந்த கட்டிடத்தின் தீ விபத்தாக இருக்கலாம், புயல் காற்றாகக் கூட இருக்கலாம் – இதை நாம் தெய்வீக தண்டனை அல்லது தவிர்க்க முடியாத இயற்கை பேரழிவு என்று பார்க்காமல் தடுக்கக்கூடிய மனித தோல்வி என்று தான் கருதுகிறோம். ரயில் நிறுவனம் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சரியாக ஈடுபடவில்லை என்றும், நகராட்சி சிறந்த தீ தடுப்பு விதிமுறைகளை வகுத்திருக்கலாம் என்றும் அரசாங்கம் விரைவாக உதவியை அனுப்பியிருக்கலாம் என்றும் – இந்த மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறோம். ஏனெனில் 21 ஆம் நூற்றாண்டில், பொதுமக்கள் மரணம் என்பது வழக்கு மற்றும் விசாரணைகளுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது.\nகொள்ளை நோய்கள் பற்றியும் நமது அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கடவுளின் தண்டனை தான் எய்ட்ஸ் என்று சில மத போதகர்கள் கூறினாலும் நவீன சமூகம் அத்தகைய கருத்துக்களை புறக்கணித்துவிட்டது. இந்த நாட்களில் எய்ட்ஸ், எபோலா மற்றும் பிற சமீபத்திய தொற்றுநோய்கள் பரவுவதை நிறுவனங்களின், அரசின் தோல்விகள் என்றுதான் பொதுவாக கருதுகிறோம். இதுபோன்ற தொல்லைகளைத் தடுப்பதற்குத் தேவையான அறிவும் கருவிகளும் மனிதகுலத்திடம் உள்ளன என்று நாம் நம்புகிறோம். ஒரு தொற்று நோயினை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அதற்கு தெய்வீக கோபத்தை விட மனித இயலாமை தான் மிக முக்கிய காரணம். கோவிட் -19ம் இதற்கு விதிவிலக்கல்ல. நோய் தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை, எனினும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டனர்.\nஅரசியல்வாதிகள் பொறுப்பை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கையெறி குண்டி��ை வீசுவது போல மாற்றி மாற்றி வீசிக்கொள்கிறார்கள்.\nதொற்றுநோய் குறித்து சீற்றத்துடன், மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையும் நம்முடன் உள்ளது. நமது ஹீரோக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை கடவுளின் தண்டனையென அப்படியே ஏற்கும் சாமியார்கள் அல்ல – நம் ஹீரோக்கள் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்கள். நமது சூப்பர் ஹீரோக்கள் ஆய்வகங்களில் உள்ள விஞ்ஞானிகள். ஸ்பைடர்மேன் மற்றும் வொண்டர் வுமன் திரைப்படங்களில் கதாநாயகர்கள் கெட்டவர்களை தோற்கடித்து இறுதியில் உலகைக் காப்பாற்றுவார்கள் என்று சினிமா ரசிகர்களுக்கு தெரியும்,, அதுபோல சில மாதங்களுக்குள், ஒருவேளை ஒரு வருடத்திற்குள், ஆய்வகங்களில் உள்ளவர்கள் கோவிட் -19 க்கு பயனுள்ள சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கூட கொண்டு வருவார்கள் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த கிரகத்தில் மோசமான உயிரினமான கொரோனா வைரஸுக்கு தக்க பதிலடி கொடுப்போம் வெள்ளை மாளிகையிலிருந்து, வால்ஸ்ட்ரீட்டிலிருந்து இத்தாலியின் பால்கனியில் உள்ளவர் உட்பட அனைவரது உதடுகளிலும் உள்ள கேள்வி: “தடுப்பூசி எப்போது தயாராக இருக்கும் வெள்ளை மாளிகையிலிருந்து, வால்ஸ்ட்ரீட்டிலிருந்து இத்தாலியின் பால்கனியில் உள்ளவர் உட்பட அனைவரது உதடுகளிலும் உள்ள கேள்வி: “தடுப்பூசி எப்போது தயாராக இருக்கும்” ஒருவேளை இல்லை என்றால் என்ன செய்வது” ஒருவேளை இல்லை என்றால் என்ன செய்வது\nதடுப்பூசி உண்மையில் தயாராகி, தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், மனிதகுலத்தின் முக்கிய நடவடிக்கை என்னவாக இருக்கும்\nஎல்லா விதங்களிலும், மனித உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாம் இன்னும் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். மக்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனைகள், அதிகமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், அதிக செவிலியர்கள் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதிகமாக சுவாச இயந்திரங்கள், அதிகமாக பாதுகாப்பு உபகரணங்கள், அதிகமாக சோதனைக் கருவிகளை சேமித்து வைக்க வேண்டும். அறியப்படாத நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்வதிலும், நவீன சிகிச்சை முறைகளை உருவாக்குவதிலும் அதிகமாக முதலீடுகளை செய்ய வேண்டும். நம்மை மறுபடியும் வீடுகளில் எந்த நோயும் பிடித்து வைக்கக்கூடாது.\nஇது தவறான பாடம் என்றும், தொற்றுநோய் நெருக்கடி காலங்கள் நமக்கு மனத்தாழ்மையைக் கற்பிக்க வேண்டும் என்றும் வாதம் செய்கிறார்கள். இயற்கையின் சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு திறன் இல்லையென்று மனத்தாழ்மையைப் போதிக்கிறவர்களுக்கு, திறன் இருப்பது குறித்து 100% சரியான பதில் தெரியும். மாற்றுக் கருத்தாளர்கள் சிலர் பிறரை உதவிக்கு அழைத்துக் கொள்வார்கள் – டொனால்ட் டிரம்பின் அமைச்சரவைக்கு வாராந்திர பைபிள் படிப்பை வழிநடத்தும் ஒரு போதகர், ஓரினச்சேர்க்கைக்கு இந்த தொற்றுநோய் தெய்வீக தண்டனை என்று வாதிட்டார். ஆனால் இப்போதெல்லாம் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் அறிஞர்கள் பலர் வேதங்களை விட அறிவியலில் தான் நம்பிக்கை வைக்கின்றனர்.\nகத்தோலிக்க திருச்சபை விசுவாசிகளை தேவாலயங்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்துகிறது. இஸ்ரேல் அதன் ஜெப ஆலயங்களை மூடிவிட்டது. ஈரான் இஸ்லாமிய குடியரசு மசூதிகளுக்கு மக்கள் வருவதை ஊக்கப்படுத்தவில்லை. அனைத்து வகையான கோயில்களும் பிரிவுகளும் விஞ்ஞானிகளின் பரிந்துரைகளின் பேரில் பொது விழாக்களை நிறுத்தி வைத்துள்ளன.\nநிச்சயமாக, மனிதர்களின் பெருமை, தன்னம்பிக்கை பற்றி எச்சரிக்கும் எல்லோரும் கடந்தகாலத்துக்கு போக வேண்டும் என்று கனவு காணவில்லை. நமது விஞ்ஞானிகள் கூட எதிர்பார்ப்புகளில் நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையின் எல்லா பேரழிவுகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற மருத்துவர்களின் சக்தியில், குருட்டு நம்பிக்கை வைக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்வார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனிதநேயமும் சக்திவாய்ந்ததாக மாறினாலும், தனிப்பட்ட மக்கள் இன்னும் தங்கள் பலவீனத்தை எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகளில் விஞ்ஞானங்கள் மனித வாழ்க்கையை காலவரையின்றி நீட்டிக்கலாம், ஆனால் இதுவரையிலும் இல்லை. ஒரு சில பில்லியனர் குழந்தைகளைத் தவிர்த்து, நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கப் போகிறோம், நாம் அனைவருமே நமது அன்புக்குரியவர்களை இழப்போம். நமது மாற்றத்திற்கு நாம் காரணமாக இருக்க வேண்டும்.\nபல நூற்றாண்டுகளாக, மக்கள் மரணத்திற்குப் பிறகும் நிலைத்திருக்க மதத்தை ஒரு பாதுகாப்பு கவசமாக கருதினார்கள்.இப்போது மக்கள் சில தருணங்களில் விஞ்ஞானத்தை ஒரு மாற்று பாதுகாப்பு கவசமாக கருதுக���றார்கள். மருத்துவர்கள் எப்போதும் அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்றும் அவர்கள் குடியிருப்பில் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் நம்புகிறார்கள். நமக்கு இங்கே ஒரு சீரான நடுநிலையான அணுகுமுறை தேவை. தொற்றுநோய்களைக் கையாள்வதற்கு நாம் அறிவியலை நம்ப வேண்டும், எனினும் நம்முடைய தனிப்பட்ட இறப்பு மற்றும் மாற்றத்தைக் கையாளும் சுமையை நாம் தான் சுமக்க வேண்டும்.\nதற்போதைய நெருக்கடி நிலை உண்மையில் பல நபர்களுக்கு மனித வாழ்க்கை மற்றும் மனித சாதனைகளின் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், பெரும்பாலும் நமது மக்கள் அதன் எதிர் திசையில் தான் ஒட்டுமொத்தமாக செல்வார்கள். அதன் பலவீனங்களை நினைவிலிறுத்தி அதற்கெதிராக வலுவான பாதுகாப்புகளை உருவாக்குவார்கள். தற்போதைய தொற்றுநோய் நெருக்கடிகள் முடிந்ததும், தத்துவ துறைகளைவிட மருத்துவ துறைகளில் கணிசமான நிதி அதிகரிப்பு எதிர்பார்க்கலாம். மருத்துவப் பள்ளிகள் மற்றும் சுகாதார அமைப்புகளின் நிதி திட்டங்களில் பெரிய வளர்ச்சியை காணலாம் என நினைக்கிறேன்.\nஒருவேளை அதுவே மனிதனாக நாம் எதிர்பார்க்கக்கூடிய மிகச்சிறந்ததாக இருக்கலாம். அரசாங்கங்கள் எப்படியிருந்தாலும் தத்துவங்களில் மிகச் சிறந்தவை அல்ல. அது அவர்களின் களமும் அல்ல. சிறந்த சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் அரசாங்கங்கள் தான் உண்மையில் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த தத்துவங்களை தனிநபர்கள் தான் உருவாக்கமுடியும். நம்முடைய இருத்தலெனும் புதிருக்கு மருத்துவர்களால் தீர்வுகளைக் கண்டறிய முடியாது. நம்முடைய புதிருக்கான தீர்வுகளைக் கண்டறிய மருத்துவர்கள் இன்னும் சிறிது காலத்தை நமக்கு நீட்டித்து தரலாம். அவ்வாறு நீட்டிக்கப்படும் காலத்தில் என்ன செய்கிறோம் என்பது முழுவதுமாக நம்மைப் பொருத்தது.\nதமிழில்: கோகுல கிருஷ்ணன் கந்தசாமி\nபிரசவத்திற்குப்பிறகு வரும் மன அழுத்தம் \" கீர்த்தனா பிருத்விராஜ்\nதமிழகத்தில் அழிக்கப்படும் பொது மருத்துவம் - சிவபாலன் இளங்கோவன்( சென்னை)\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\nமருத்துவம் › அறிவியல் › உடல்நலம் - ஆரோக்கியம்\n'கா டிங்கா பெப்போ' எனும் கெட்ட ஆவி- சென் பாலன்\nசிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்\nவரலாற்றுத் தொடர் › மருத்துவம் › அறிவியல்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:17:34Z", "digest": "sha1:WAFIWHRGP75KIWKMEZA7VWK6DEYXO4WB", "length": 36431, "nlines": 200, "source_domain": "uyirmmai.com", "title": "ஆபரேஷன் ஏகலைவன்: உயர் கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி வெறி- சுபாஷ் கடடே - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஆபரேஷன் ஏகலைவன்: உயர் கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி வெறி- சுபாஷ் கடடே\nMay 10, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · சமூகம் இந்தியா\nஇந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகள் அபாயகரமான அளவில் உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றன.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க 2006 செப்டம்பரில் பேராசிரியர். S.K.தோரத் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு சரியாக 13 ஆண்டுகள் ஆகின்றன.\nபல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரான சுக்தியோ தோரத் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, எய்ம்ஸ் நிறுவனத்தில் உயரடுக்கு அல்லாத சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பல பாகுபாடுகளை மிகவும் ஆழமாக ஆராய்ந்தது. சுதந்திர இந்தியாவில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மாணவர்கள் எதிர��கொள்ளும் பிரச்சனைகளை விசாரணை செய்தது அதுவே முதல்முறை.\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அந்தக் குழு பேசிய பிறகு எஸ்சி / எஸ்டி மாணவர்களில் 72% பேர் கற்பித்தல் அமர்வுகளில் ஏதோவொருவிதமான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்று அதிர்ச்சியளிக்கும் உண்மையை கண்டுபிடித்தது.இரண்டாவதாக, விடுதிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவியது, உதாரணமாக சுமார் 88% மாணவர்கள் பல்வேறு வடிவங்களில் சமூக ஒதுக்கலை அனுபவிப்பதாக தெரிவித்தது. குழுவின் அறிக்கை எஸ்சி / எஸ்டி பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாகுபாட்டைக் கோடிட்டுக் காட்டியது.\nபதினைந்து நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் நிறுவனத்தில் ஒரு பெண் மருத்துவரின் தற்கொலை முயற்சியைப் பதிவு செய்கிறது. எய்ம்ஸின் பல் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த மருத்துவர், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. தோரட் கமிட்டி அறிக்கை வெளிவந்து 13 ஆண்டுகளுக்கு பிறகும் எய்ம்ஸ் நிறுவனத்தில் சாதி பாகுபாடுகளை நீக்கும் உண்மையான மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான மற்றொரு நினைவூட்டல் இது.\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் நிலவும் சமூக சூழ்நிலையை ஆராய மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டுமென அறிக்கை பரிந்துரைத்தது; சமூக நல்லிணக்கத்தை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல்; ஒடுக்கப்பட்ட மாணவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் கையாள்வதற்கு “சம வாய்ப்பு அலுவலகம்” அமைத்தல்; அனைத்துத் தரப்பு மாணவர்களையும் கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவித்தல்; மூத்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் முறையை உருவாக்குதல். எய்ம்ஸில் இடஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தோரத் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது.\nஅண்மையில் எய்ம்ஸ் நிறுவனத்தில் பெண் மருத்துவர் தற்கொலைக்கு முயன்றது கவலைக்குரியது, அந்த மருத்துவர் எழுப்பிய பிரச்சினைகளை ஆராயுமாறு நிர்வாகத்திற்கும், பயிற்சி மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதி���ிருந்தார். சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் சங்கம் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் ஒருபோதும் எடுக்கவில்லை.\nகேள்வி என்னவென்றால் நிர்வாகத்தின் செயலற்ற தன்மை சாதி குருட்டுத்தன்மையின் விளைவாக இருந்ததா அல்லது ஒடுக்கப்பட்ட மாணவரை வேண்டுமென்றே புறக்கணித்ததா நிச்சயமாக, எய்ம்ஸ் நிர்வாகத்தின் மோசமனா அணுகுமுறை இதற்கு விதிவிலக்கல்ல. 22 மே 2019 அன்று, பில்-முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மதிப்பிற்குரிய மருத்துவர் பாயல் தத்வி, மூத்த மருத்துவர்களால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 26 வயதான அவர் இன்றும் உயிருடன் இருந்திருந்தால், அவரது சமூகத்தைச் சேர்ந்த முதல் மருத்துவராக இருந்திருப்பார்.\nஉயர்சாதி சகாக்களான, மூத்த மருத்துவர்கள் ஹேமா அஹுஜா, பக்தி மெஹ்ரா மற்றும் அனிக்தா கண்டேல்வால் ஆகியோரது தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் குறித்து பாயல் தத்வி தனது மருத்துவமனையின் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார். தான் அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது உட்பட பிற துன்புறுத்தல்கள் அனைத்தும் குறித்து அவர் தனது பெற்றோரிடமும், கணவர் டாக்டர் சல்மான் தாத்வியிடமும் தெரிவித்திருந்தார்.\nபாயல் தத்வி இறந்த பிறகு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடங்கள் கசப்புடனே நிரப்பப்படுகின்றன என்று தோரத் கூறினார். “கடந்த பத்தாண்டுகளில் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற சுமார் 25-30% மாணவர்கள் சாதி பாகுபாட்டின் காரணமாக இறந்துவிட்டனர், ஆனால் அடுத்தடுத்த அரசாங்கங்கள் சாதி பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு உறுதியான கொள்கை முடிவையும் எடுக்கத் தவறிவிட்டன …” என்று அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.\nசாதி பாகுபாட்டின் அடிப்படையான தர்க்கம் தூய்மை மற்றும் இழிவான வாதம் ஐ.ஐ.டி மெட்ராஸிலும் வெளிப்பட்டது, அங்கு 2018 ஆம் ஆண்டு உணவு விடுதியில் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு தனி நுழைவாய���ல்கள் வரையறுக்கப்பட்டன. அம்பேத்கர் பெரியார் ஆய்வு வட்டம் எனும் அங்கு செயல்படும் மாணவர் குழு, இந்த பிரச்சினையை தேசிய கவனத்திற்கு கொண்டு வந்தது. மக்களின் பெரும் சலசலப்புக்குப் பின்னர் தனி நுழைவாயில்கள் திரும்பப் பெறப்பட்டது.\n“நவீன’ சமுதாயத்தில் சாதி எதவாது முகமூடி அணிந்து மறைந்து கொள்கிறது. ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில், இது சைவ மற்றும் அசைவ மாணவர்களுக்கான தனி நுழைவுவாயில், தனி பாத்திரங்கள், தனி சாப்பாட்டு பகுதி மற்றும் கழுவும் பகுதி என தன்னை வெளிப்படுத்துகிறது … ”என்று ஏபிஎஸ்சி மாணவர்கள் தெரிவித்தனர்.\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சமூக மானுடவியல் பேராசிரியரான அஜந்தா சுப்பிரமணியன் “ஐ.ஐ.டி-மெட்ராஸில் சாதி கலாச்சாரத்தின் உடற்கூறியல்” என்ற தனது கட்டுரையில் சாதி மற்றும் தகுதி என்ற கருத்துக்களை ஆராய்கிறார். பொதுவாக உயர் சாதியினரின் நலனுக்காகசாதி மற்றும் சாதியவாதம் ஐஐடி மெட்ராஸை மிக நீண்ட காலமாக வடிவமைத்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.2008 ஆம் ஆண்டுவரை, பிற பின்தங்கிய வகுப்பு அல்லது ஓபிசி பிரிவினருக்காக கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படும்வரை, பொது பிரிவு மாணவர்களின் சேர்க்கை 77.5% ஆகும். இது, சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளபடி, பெரும்பாலும் உயர்சாதி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.மாணவர்கள் மட்டுமல்ல, ஐ.ஐ.டி-மெட்ராஸில் உள்ள ஆசிரியர்களின் அமைப்பும் மிக அதிக அளவில் உயர்சாதியினரை கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிடுகிறார், அதாவது 464 பேராசிரியர்கள் பொது பிரிவினர், 59 ஓபிசிக்கள், 11 எஸ்சிக்கள் மற்றும் 02 எஸ்.டி.\nரோஹித் வெமுலாவின் வழக்கும் வேறுபட்டதல்ல. இந்தியாவில் சமுதாயத்திலும் கல்வி நிறுவனங்களிலும் ஆழமாக வேரூன்றிய சாதி மூடநம்பிக்கைகள், அவருடைய அடையாளத்தையும் அவருக்குள்ள வாய்ப்புகளையும் அதன் மதிப்பையும் ஒரு வாக்கு,ஒரு எண், ஒரு பொருள் என குறைத்தன. ஒரு போதும் மனதுள்ள மனிதனாக கருதப்படவில்லை என்ற அவரது மறக்க முடியாத மற்றும் ஆழ்ந்த கடுமையான தற்கொலைக் குறிப்பு 2016 ஆம் வருடம் ஜனவரி மாதம் கூறியது.\nஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் நம்பிக்கைக்குரிய மாணவர், அறிவியல் எழுத்தாளர��க ஆசைப்பட்டார், அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இந்துத்துவா மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஆகஸ்ட் 2015 இல் பல்கலைக்கழகத்தால் அநியாயமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nரோஹித்தின் மரணம் தேசியளவில் சலசலப்புக்கு வழிவகுத்தது. ஒரு இளம் அறிஞரை ஒரு நிறுவனம் கொலை செய்ததற்கு நீதி கேட்டு இந்திய அளவிலான மாணவர் எழுச்சியை உருவாக்கியது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களைப் பாதுகாக்க நிர்பயா சட்டம் போன்று ரோஹித் சட்டத்திற்கான கோரிக்கைகள் இருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காண்பவர்களுக்கு தண்டனை வழங்கவும் பதவி நீக்கம் செய்யவும் அந்த சட்டம் கருவியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தின.\nதங்கள் சமூகங்களுக்கும் நாட்டிற்கும் முன்மாதிரியாக இருந்திருக்கக்கூடிய எத்தனை மாணவர்களை நாம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும்வரை தியாகம் செய்ய வேண்டும் என்பதற்கு இன்று வரை பதிலில்லை.\nஇந்த மறுப்புகள், அவமானங்கள் மற்றும் இறப்புகளில் குற்றத்திற்கு உடந்தையாக சமூகம் இருக்கக் கூடாது. ரோஹித்தின் மரணத்திற்குப் பிறகு கவிஞர் மீனா கந்தசாமி , ஒரு தலித் மாணவரின் தற்கொலை என்பது ஒரு தனித்து வெளியேறும் உத்தி மட்டுமல்ல, … அவனை அல்லது அவளை தோற்கடித்த சமூகத்தின் அவமானம் என்று எழுதியிருந்தார்.\nஎனினும் காலம் சாதி பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையைக் குறைப்பதாகத் தெரியவில்லை, மாறாக அதிகரிக்கும் வேறுபாடுகள் பொது இயல்பாக்கப்பட்டு வருகிறது. அரசின் முக்கிய கூறுகள்; சட்டமன்றம், நிர்வாக மற்றும் நீதித்துறை கூட இந்த இயல்பாக்கலை விரும்புவதாகத் தெரிகிறது.\nசாதி வெறியர்கள் இந்துத்துவ மேலாதிக்க அமைப்புகளின் வளர்ச்சியினால் இன்னும் ஏற்றம் கண்டிருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டில் மையத்திலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பாஜக அதிகாரத்திற்கு வந்தவுடன் தலித்துகளுக்கான சமூக உறுதி நடவடிக்கைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பிற்கான தற்போதைய விதிகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு திட்டமிட்டு முறையாக உதவுகிறது.\nபாஜக அரசாங்கம் பல்கலைக்கழக நியமனங்களில் அதிகமான தலித்துகளை உள்ளடக்குவதற்கான சட்��� விதிகளை நீர்த்துப்போகச் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவால் வன்கொடுமை சட்டம் நீர்த்துப்போன போது அதனை அசல் வடிவத்திற்கு மீட்டெடுப்பதில் அரசு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை …. மாறாக, இடஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி என்பதற்கு பதிலாக இட ஒதுக்கீடு என்பது துறை வாரியாக , அதன் அடிப்படையில் இருக்கும் என்று யுஜிசி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் 52 ஆசிரிய பதவிகளுக்கான அறிவிக்கையில் ஒரே ஒரு பதவி மட்டுமே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல நிகழ்வுகள் இருக்கின்றன.\nகல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் பல செயல் திட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய சில தனித்துவமான, அதிபுத்திசாலித்தனமான வழிகளை வெளிப்படுத்துகிறார்கள். உதாரணமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஒரு காலத்தில் தனித்துவமான இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்திருக்கிறது, பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் நிறுவனத்தின் தரவரிசை மற்றும் கோப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சிறிது காலத்திற்கு பிறகு பல்கலைக்கழகத்தின் மாணவர்களைத் தெரிவு செய்யும் முறையில் மாணவர்களின் தரம் என்பதன் அடிப்படையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையின்படி, ஜே.என்.யுவில் உள்ள மொத்த 7,677 மாணவர்களில் 3,648 (அல்லது பாதி) தலித்-பகுஜன் (1,058 எஸ்சி, 632 எஸ்.டி + 1,948 ஓ.பி.சி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் சேர்க்கப்பட்டால், உயர்சாதி மற்றும் உயர் வர்க்கம் ஜே.என்.யுவில் ஒரு சிறுபான்மையினர் என்று ஜே.என்.யு தலித் பகுஜன் சொற்பொழிவின் 2016 ஆம் ஆண்டு கட்டுரையில் அபய் குமார் சுட்டிக்காட்டுகிறார்.\nஆனால் சமீபத்திய தற்கொலை முயற்சிகள் மற்றும் பிற மாற்றங்கள், பல்கலைக்கழகம் அதன் தனித்துவமான இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்யும் முடிவு போன்றவை, மக்கள் ���ிரதிநிதித்துவ சமூக அமைப்பின் கடைசி கோட்டையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.\nஇனவெறி அமெரிக்காவும் மதவெறி இந்தியாவும்- ஜ. காவ்யா\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nஅது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174051&cat=464", "date_download": "2020-06-05T09:43:09Z", "digest": "sha1:R6VG6P4PHCFEKYDWXXPQUOM7RGCHBFHI", "length": 31412, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி அக்டோபர் 13,2019 19:00 IST\nவிளையாட்டு » பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி அக்டோபர் 13,2019 19:00 IST\nபி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சார்பில், பாரதியார் பல்கலைக்கழக அனைத்து மண்டல கல்லூரிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 4 மண்டலங்களில் முதல் இரு இடங்களை பிடித்த 8 அணிகள் நாக் அவுட், லீக் முறையில் விளையாடுகின்றன. நாக்அவுட் போட்டியில் ரத்தினம் கல்லூரி 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் கூடலூர் அரசு கல்லூரியை வென்றது. மற்றொருபோட்டியில், பி.எஸ்.ஜி., கல்லூரி 7 க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் கோபி கலை கல்லூரியை வென்றது.\nபல்கலை., கால்பந்து பி.எஸ்.ஜி., வெற்றி\nபல்கலை., வாலிபால்; எஸ்.டி.சி., ரத்தினம் அணிகள் வெற்றி\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி\nமண்டல கால்பந்து மகாலிங்கம் வெற்றி\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nமண்டல கால்பந்து; ஸ்ரீநாராயணகுரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; மகாலிங்கம் கல்லூரி வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\n��ண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nபாரதியார் பல்கலை., மண்டல கிரிக்கெட்; எஸ்.டி.சி., வெற்றி\nகல்லூரிகளுக்கான கபடி போட்டி; இந்துஸ்தான் கல்லூரி வெற்றி\nஅண்ணா பல்கலை., மண்டல வாலிபால்; மகாலிங்கம், எஸ்.வி.எஸ்., வெற்றி\nஅண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி\nபாரதியார் பல்கலை., மண்டல கபடி: ரத்தினம் அணி வாகை சூடிய\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nமண்டல கால்பந்து : பிஷப்ஹீபர் சாம்பியன்\nகைப்பந்து போட்டி கல்வித்துறை அணி வெற்றி\nமுதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nஅண்ணா பல்கலை., வாலிபால் போட்டி; கல்லூரிகள் அசத்தல்\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட்; பைனலில் எஸ்.டி.சி., கல்லூரி\nபல்கலை., வாலிபால் ஸ்ரீராமகிருஷ்ணா, குமரன் அணி வெற்றி\nபாரதியார் பல்கலை., வாலிபால் பைனலில் எஸ்.டி.சி., ரத்தினம்\nகோபி கல்லூரி மாணவ மாணவியர் கின்னஸ் முயற்சி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,\nபாரதியார் பல்கலை மண்டல கபடி\nபளுதூக்கும் போட்டியில் வேலூர் சாதனை\nபாரதியார் பல்கலை; மண்டல கபடி\nகுமரி முதல் காஷ்மீருக்கு மாரத்தான்\nகணக்கில் வராத 3லட்சம் பறிமுதல்\nபள்ளிகளுக்கான கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nஇன்ஜி., கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nமாற்று திறனாளிகள் தடகள போட்டி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஹேண்ட்பால் பைனலில் பி.எஸ்.ஜி., சி.ஐ.டி.,\nஅகில இந்திய கராத்தே போட்டி\nபூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி\nகல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்\nTNPSC முடிவில் அரசு தலையிடாது: முதல்வர்\nஇரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்\nஇன்ஜி., கல்லூரி கபடி; எஸ்.என்.எஸ்., முதலிடம்\nரேக்ளா போட்டி; 'தெறிக்கவிட்ட' ஜோடி காளைகள்\nமாநில கூடைப்பந்து சர்வஜனா பள்ளி வெற்றி\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nபாரதியார் பல்கலை கோ- கோ போட்டி\nசி.பி.எஸ்.சி., கூடைப்பந்து; வேலம்மாள், பி.எஸ்.பி.பி. வெற்றி\nஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nஒருமைப்பாட்டுக்கு பங்கம் வருவதை மத்திய அரசு அனுமதிக்காது\nஅரசு நிலத்தில் மூலிகை வனம்\nலேண்டர் இறக்கிய முதல் நாடாக இந்தியா இருக்கும்\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nபதில் சொல் அமெரிக்கா செல் பட்டம் வினாடி வினா போட்டி\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை ச��ய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:52:23Z", "digest": "sha1:DJEANR2QIYHH3IXLQVODUD4UFUJ6QSPS", "length": 9102, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷேமகன்", "raw_content": "\nகுருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி எழுகை, தெய்வம் தொழுகை, இன்சுவைகொண்ட நல்லுணவு, இசை, நூல்நவில்தல், அணுக்கருடன் சொல்லாடுதல், நோயிலா உடல்பேணல், நல்லுறக்கம். ஒருமுறையேனும் ஒன்றும் குறைவுபடாமையால் ஒவ்வொருநாளும் பிறிதொன்றென்றே நிகழ்ந்தது. அன்றாடத்தின் சலிப்பு அவருள் அனலை அணைத்து பழகிய செயல்களுக்கு அப்பால் அவருடைய சித்தம் செல்லாதாக்கியது. அன்றாடத்திற்கு அப்பாலுள்ளவை …\nTags: அஸ்தினபுரி, குருகுலம், நிரமித்ரன், வசுஷேணர், விஸ்ரவன், ஷேமகன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ - கடிதங்கள்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டு��ை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Rajitha.html", "date_download": "2020-06-05T10:58:36Z", "digest": "sha1:LEAWUCXGAKFALD4VFH2NACE3FN5QMGE3", "length": 9784, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "தொடங்கியது கோத்தா வேட்டை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடங்கியது கோத்தா வேட்டை\nடாம்போ May 13, 2020 இலங்கை\nஇன்றிரவு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரத்னே, சி.ஐ.டி.ஐpல் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதும் உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவை 500,000 ரூபாய் பெருமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டிருந்தார்.\nஇருப்பினும், பிணை வழங்கிய நீதவான் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி று திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் குறித்த திருத்த விண்ணப்பம் இன்று (புதன்கிழமை) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டது.\nஇதனை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர���லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/10_23.html", "date_download": "2020-06-05T09:45:45Z", "digest": "sha1:536IT7WINYRBQFCT7VWMLCO5YJJAOWTM", "length": 6785, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ்\n100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2011-12ஆம்\nநிதியாண்டில் ராகுல் காந்தி ரூ.154 கோடியும், சோனியா காந்தி ரூ.155 கோடியும் வருவாய் ஈட்டியதாகவும், ஆனால் இருவரும் தங்களது வருவாயைக் குறைத்து கணக்கு காட்டியுள்ளதாகவும் வருமான வரித் துறை இவ்விருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, இருவரும் பங்குதாரராக உள்ள அசோசியேட் ஜோர்னல்ஸ் நிறுவனத்தின் மூலமான வருவாயை வருமான வரித் தாக்கலில் குறிப்பிடவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த ஆண்டுக்கான வரித் தாக்கலில் ராகுல் காந்தி ரூ.68 லட்சம் மட்டுமே செலுத்தியதாகவும், ரூ.100 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும் வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகினார். ”அசோசியேட் ஜோர்னல்ஸ் நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளது. வருமான வரித் துறை அதனை மறைத்து ரூ.40 கோடி சொத்து இருப்பதாகக் கூறுகிறது. ராகுல் மற்றும் சோனியா ஆகியோருக்கு தங்களது சொத்துகளை மறு ஆய்வு செய்யும் தகவல் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை” என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இருதரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2019/05/06/police-reviewing-security-strategy-for-important-campaigning-politicians/", "date_download": "2020-06-05T08:22:24Z", "digest": "sha1:H3FAOY53XRKNMHCEMTYGDA2YH2Q7ETHI", "length": 12021, "nlines": 206, "source_domain": "india.policenewsplus.com", "title": "Police reviewing Security strategy for important campaigning politicians – Pray for Police", "raw_content": "\n14 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n4 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n8 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/05/tamils-and-vedanta-4/", "date_download": "2020-06-05T10:41:55Z", "digest": "sha1:ACF7CYQ3XJRNTJQB3YLA3CBAFBLX2NEK", "length": 43538, "nlines": 266, "source_domain": "www.tamilhindu.com", "title": "பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4\nமுந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3\n“மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,\nநாம வெள்ளத்து நடுவண் தோன்றிய\nதாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே\nசங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களின் மேற்கண்ட கூற்றில், நம் ஹிந்து சனாதன தருமத்தில் சிருஷ்டி குறித்த முக்கிய நம்பிக்கை ஒன்று இடம்பெறுகிறது. “மகாபிரளயம் முடிந்த பிறகு ஆதிக் கல்பத்திலே பெரிய அளவதாகிய பூமி தோன்றுவதற்கு முன் பிரளய நீரின் நடுவே, வாய்மொழியாகிய வேதத்தை உரைக்கும் பிரம்ம தேவருடன் ஒரு தாமரை மலர் தோன்றியது. மகரந்தப் பொகுட்டை உடைய அப் பெரிய தாமரை மலரை உந்தியில் கொண்ட திருமாலது திருச் சக்கரப் படையே (இந்த உலகனைத்திற்கும்) நிழலாகிறது” என்பது இவ்வரிகள் வரையும் படிமம்.\nதிருமகள் கொழுநனுடைய திருநாபியிலிருந்து ஊழிக்காலங்களின் தொடக்கத்தில் ஒரு தாமரை மலர் தோன்றியதென்பதும் அதில் நான்முகனாராகிய பிரம்மதேவர் படைக்கப்பட்டார் என்பதும் தொன்றுதொட்டு நம் வேதங்களிலும் இதிகாச-புராணங்களிலும் வழங்கப்பட்டுவரும் செய்தியாகும். கலையுலகம் ஓங்கியிருந்த காலங்களில் பாரதநாடெங்கிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும், சிற்பிகளும் ஓவியக்கலைஞர்களும் இப் படிமத்தைத் தம் ஆக்கங்களில் பதித்துள்ளனர். மேலும், இவ்விதிகாசத்தைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களும் அறிந்திருந்தனர் என்பது மேற்கண்ட பாடல் வரிகள் காட்டும் செய்தி.\nதிருவுந்தித் தாமரையை நினைவுப்படுத்தவே ‘பத்மனாபன்’ முதலான நாமங்களும் அவனுக்கு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் ’பத்மனாப சுவாமி’ என்ற பெயருடன், “கிடந்த திருக்கோலத்துடன்” கோயில் கொண்டுள்ள திருவுருவைப் பற்றிச் சேர வேந்தர்களைக் குறித்த ’பதிற்றுப்பத்து’ என்ற சங்கநூலிலேயே உள்ளது; விரிவாக வேறொரு கட்டுரையில் காண்போம். இப்பொழுது பொதுவாகத் திருநாபிக் கமலம் கூறும் தத்துவத்தைச் சங்க இலக்கியம் விளக்கும் விதத்தையும், அது வடமொழி நூல்களோடும் ஒத்திருப்பதையும் காண்போம்.\nவேதப்பகுதியிலேயே நான்முகன் உட்பட உலகமெல்லாம் நாரணனின் திருநாபிக் கமலத்தில் உண்டாயிற்று என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளதாக ஆசாரியார்களும் உரைகளில் குறிப்பிடுகின்றனர்:\n“அஜஸ்ய நாபா4வத்4யேகம் அர்பிதம் யஸ்மின் விச்’வானி பு4வனானி தஸ்து2:”\nஎன்பது ரிக்வேதத்தில் விஸ்வகர்மா சூக்தத்தில் (10-வது மண்டலம், 82-வது சூக்தம்) வரும் மந்திரம். “பிறப்பில்லாதவனுடைய நாபியிலே ஒன்று உண்டானது. அதில் உலகனைத்தும் நிலைபெற்றன.” என்பது இதன் பொருள். சிருஷ்டியை விளக்கும் மிக முக்கியமான சூக்தத்தில் இம்மந்திரம் வருகிறது. ஆதி சங்கர பகவத்பாதர் தாம் பண்ணிய விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில், அத்தியாயத்தின் மூலப்பகுதியில்\n“அப்ரமேயோ ஹ்ருஷீகேச’: பத்3மநாபோ4 (அ)மரப்ரபு4:”\nஎனுமிடத்தில் வரும் ’பத்மனாபன்’ என்ற நாமத்திற்கு, “சர்வ ஜகத் காரணமாகிய தாமரை மலர் எவன் நாபியில் இருக்கிறதோ, அவன் பத்மனாபன்” என்ற விளக்கத்தைக் கூறி அங்கேயே மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தைப் பிரமாணமாக எடுத்துள்ளார்.\nஆதி சங்கரரின் இவ் வேத விளக்கத்தை ஊர்ஜிதப்படுத்தும் வண்ணம் மகாபாரதத்தில் ஒரு சுலோகம் வருகிறது. அம்புப் படுக்கையில் கிடந்தவண்ணம் பீஷ்மர் கண்ணனு��்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம். அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக) வருவதைப் பற்றியும் பார்த்தோம். நாம் எடுக்கப்போகும் இச்சுலோகமும் அப்படித்தான் — மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தின் பொருளை விளக்குகிறது:\n“அஜஸ்ய நாபா4வத்4யேகம் யஸ்மின் விச்’வம் ப்ரதிஷ்டி2தம் |\nபுஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்3மாத்மனே நம: ||”\n“பிறப்பில்லாத தாமரைக்கண்ணனுடைய நாபியிலிருந்து தோன்றிய தாமரை உலகத்திற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கிற்று. அந்தத் தாமரை வடிவில் உள்ள அவனுக்கு வணக்கங்கள்” என்பது இதன் பொருள். இச் சுலோகம் சொல் அமைப்பிலேயே வேத மந்திரத்துடன் ஒத்திருப்பதும் நோக்கத்தக்கது.\nஅதே வேதமந்திரத்தை விளக்கும் பின்வரும் ஸ்கந்த புராணச் சுலோகமானது, த்வைத மத ஆசாரியாராகிய மத்வரால் பிரம்ம சூத்திர விளக்கவுரையில் பிரமாணமாக எடுக்கப்பட்டுள்ளது:\n“அஜஸ்ய நாபா4விதி யஸ்ய நாபே4ர்பூ4ச்ச்ருதே: புஷ்கரம் லோகஸாரம் |\nதஸ்மை நமோ விஸ்தஸஸ்த விச்’வபூ4தயே விஷ்ணவே லோககர்த்ரே ||”\n[பிரபஞ்சத்தை உள்ளடக்கிய தாமரையானது, ’அஜஸ்ய நாபௌ4’ (பிறப்பற்ற பெருமான் திருவுந்தியிலே) எனத்தொடங்கும் வேத வாக்கியத்தாலே எவனுடைய நாபியிலிருந்து உண்டானதாக அறியப்படுகிறதோ, வெளிக்காணும் எல்லா உலகையும் செல்வமாகக் கொண்ட உலகங்களுக்குக் காரணமான அந்த விஷ்ணுவுக்கு நமஸ்காரம். — பிரம்ம சூத்திர மாத்வ பாஷ்யம் 1.1.1]\nஇவ்விளக்கங்களுடன் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்கள் பாடும் பின்வரும் வரிகளையும் ஒப்பிட்டுப் படிக்கலாம்:\n“பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்\n[– சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை]\nஇவ்வாறு பிரமனையும் படைத்த திருமாலின் உந்தித் தாமரைமலர் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகிப் பெரிதாகக் காணப்பட்டது. இந்நினைவாலேயே, இவ்வுலகில் பிரம்மாண்டமாக அழகுடன் விரிந்து காணப்படுவனவற்றிற்கும் அம்மலரையே உவமையாகக் கூறினர் சங்கப் புலவர்கள்:\n1) பத்துப்பாட்டில் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில், காஞ்சி நகரத்திற்குத் திருமாலின் உந்தித்தாமரை உவமையாகக் கூறப்பட்டது:\n“நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்,\nநான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்,\nதாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி”\n(நெடியோன் = திருமால், கொப்பூழ் = வயிறு, பொகுட்டு = பூவின் இடையில் காணப்படும் மகரந்தக் கூட்டம்)\n2) இதுபோலவே, மதுரையைப் பற்றிய பரிபாடல் திரட்டுப் பகுதியும் இதே உவமையைக் கூறிற்று:\n“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்\nபூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்\nஇதழகத்து அனைய தெருவம்; இதழகத்து\nஅரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;\nதாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;\nதாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;\nபூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த\nநான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப\nஏம இன் துயில் எழுதல் அல்லதை,\nவாழிய வஞ்சியும் கோழியும் போலக்\nகோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.”\n[– பரிபாடல் திரட்டு, 7]\nஇப்பாடலைப் பாடிய புலவர், தாம் வாழும் ஊரான மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம்.\nஅத்துடன், அத்தாமரைமலரின்கண் தோன்றிய பிரமனது வாயில் பிறந்த நான்கு வேதங்களையும், அவ்வூரில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் அதிகாலையில் பாராயணம் பண்ணுகிறார்களென்று மேற்கண்ட சங்கநூற் பாடல் வரிகள் கூறுகின்றன. இவ்விடத்தில், “பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்து நான்கு வேதங்கள் பிறந்தன” எனும் புராணச் செய்தியையும் காணலாம் [விஷ்ணு புராணம், 1.5.48; பாகவத புராணம், 3.12.34-37].\nஇப்படி உவமைகள் போய்க்கொண்டிருக்க, திருமாலின் அவயவங்களுக்கு எதை அளவையாகச் சொல்ல\n“‘இன்னோர் அனையை; இனையையால்’ என,\nஅன்னோர் யாம் இவண் காணாமையின்,\nபொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய\nநின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே\nநின் ஒக்கும் புகழ் நிழலவை;”\n ’இவரைப் போல நீ இருக்கிறாய், இத்தகைய தொழில்களை உடையாய்’ என்று கூறும் வண்ணம் வேறு ஒன்றைக் காணாமையால், உயிர்கட்கு முதல்வனாகிய – பீதாம்பரம் அணிந்த – வலக்கையில் சக்கரம் கொண்ட உன்���ையே, உனக்கு உவமையாகக் கூறுவோம். — பரிபாடல், 1] என்று “அவனுக்கு அவனே உவமையாவான்” கூறுகையால்,\n“நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை\n உன்னிடத்தே தோன்றிய அடர்த்தியான இதழ்களைக் கொண்டுள்ள தாமரையைப் போன்ற அழகிய கண்களை உடையாய் — பரிபாடல், 4]\nவிஸ்வகர்மா சூக்தம் தவிர இன்னும் சில வேத வாக்கியங்கள் நான்முகனைப் படைத்த உந்தித் தாமரையின் தத்துவத்தைக் கூறுகின்றன. விரிவிற்கந்சி ஒரு உதாரணத்துடன் நிறுத்திக்கொள்வோம். கொப்பூழ்த் தாமரை பற்றிய குறிப்பு மூல மறைநூலாகிய வடமொழி வேதத்திலேயே உள்ளமையால், “வேதமாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரை” என்றும் பழந்தமிழ்ப் பெரும்புலவர் பாடியுள்ளனர்:\nதாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும்\nநீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை.”\n வேத/உபநிடதங்களாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரைப்பூவினுள் பிறந்தவனும், அவன் தந்தையும் நீயே என்று அந்தணர்கள் ஓதும் மறை மொழிகிறது — பரிபாடல், 3]\nமேற்கண்ட வரிகளில் நான்முகக் கடவுளாகிய பிரமனைத் திருமாலுடன் அபேதமாகப் படிக்கப்படுவதும் நோக்கத்தக்கது. முதற் பரிபாடலிலும் இதே பொருளையுடைய வரியொன்று உள்ளது. ’உலகத்தில் காணப்படும் காரியப்பொருள்களனைத்தும் திருமாலே. நிகழ்வதெல்லாம் அவ்விறைவனின் லீலைகளே’ என்று படித்துவிட்டு இறுதியில்,\n“நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்\nபுலமும், பூவனும், நாற்றமும், நீ”\n[நன்மை முழுதும் பொருந்திய குற்றமற்ற மெய்யுணர்வினை அளிக்கும் வேதமும், மலரின்மேலிருப்பவனாகிய பிரமனும், அப் பிரமனுடைய தொழிலாகிய படைப்புத்தொழிலும் நீயே — பரிபாடல், 1:45-46]\nஎன்று சங்கப் புலவர்கள் பாடுகிறார்கள். கம்பரும்,\nசோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ‘\n[– கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம், 45]\nஎன்றார். இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கண்ட வரிகள் பிரபஞ்ச சிருஷ்டியில் காரியப்பொருளுக்கும் காரணப்பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன. திருமால் காரண நிலை; நான்முகன் முதலான சித்துக்களாகிய ஆத்மாக்களையும், அசித்துக்களாகிய ஜடப்பொருள்களையும் அடக்கியுள்ள பிரபஞ்சமானது காரிய நிலை. பொதுவாகப் பார்த்தால் காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருப்பதாலும், குறிப்பாகப் பார்த்தால் நாரணனே பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உயிருக்கு உயிராய் இருப்பதாலும் க��ரியமாகிய பிரமனைக் காரணமாகிய திருமாலோடு அபேதமாக, “தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும் நீ” என்று பரிபாடல் வரிகள் இயம்பின. இப்படிப் பொருள் கொள்ளாமல் நேரிடையாக திருமாலும் பிரமனும் எல்லா வகையிலும் ஐக்கியம் என்று கொண்டால், பரம்பொருளின் அருளுக்கு உட்பட்டவராகவும், காரியநிலையிலுள்ள ஒருவராகவும் பிரமனைக் குறித்து வரும் பற்பல வேத வாக்கியங்கள் அர்த்தமற்றுப் போய்விடும்; காரணப்பொருளுக்கே உண்டான தனிப்பட்ட குணங்கள் பரம்பொருளுக்கு உண்டு எனும் வேத வாக்கியங்கள் கேள்விக்குறிகளாகிவிடும்.\nநான்முகனைப் படைக்கும் திருமாலது தனிப்பெருமையை,\n“பிரமனையும் படைத்த ஆதி கர்த்தாவே”, “’பிதாமஹ’ என்று சொல்லப்படும் பிரமனுக்கும் தந்தையாகிய உன்னை ’பிரபிதாமஹ’ என்று சொல்லலாம்” [– கீதை, 11.37,11.39]\nஎன்று அர்ஜுனனும் கீதையில் கண்ணனைத் துதிக்கையில் செப்பினான். கௌசல்யா தேவியை வர்ணிக்கும்பொழுது கம்பர்,\nபெருந்த தவம் செய்த நங்கை”\n[– கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம், 62]\nஎன்று பாடுகிறார் (இருந்த அந்தணன் = நான்முகக் கடவுள்).\nதாமரை யுந்தித் தனிப்பெரு நாயக”\n“பூவலர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டுமிழ்ந்த,\nதேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற,\n[– பெரிய திருமொழி, 9.9.1 ]\n“என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர்”\n[– நாச்சியார் திருமொழி, 102]\nஎன்று ஆண்டாளும், இன்னும் பல ஆழ்வார்களும், இப்பெருமையைப் பாடியுள்ளனர்.\nபடைக்கும் கடவுளாக பிரமனையும் படைத்தவனாகக் காணப்படுவதால் திருமால் சகல காரணங்களுக்கும் காரணனாகிறான். இக்காரணத்தால்,\n“நமோ நமஸ்தே அகி2ல காரணாய\n[– ஸ்ரீமத் பாகவதம், 8.3.15]\nஎன்று கஜேந்திராழ்வான் முதலைப் பிடியிலிருந்து விடுபட “ஆதி மூலமே” என்று கண்ணனை அழைக்கும்போது கூறுகிறான். உலகத்திலுள்ள காரணப்பொருள்கள் எல்லாவற்றுக்கும், அந்தந்த பொருட்களுக்கு மேலான ஒரு காரணப்பொருள் காணப்படுகிறது: குடத்துக்குக் காரணம் மண்ணும் குயவனும், ஆனால் அம்மண்ணுக்கும் குயவனுக்கும் வேறு காரணப்பொருள் இருக்கிறது. இப்படி காரிய-காரண தொடர்ச்சி போய்க்கொண்டிருக்க, ஒரே ஒரு காரணப்பொருள் மாத்திரம் தனக்கு மேல் ஒரு காரணம் இல்லாதபடி தனித்து நிற்கிறார் (‘நிஷ்காரணாய’). அவர் எல்லாவற்றுக்கும் ம��ல காரணமாகிறார் (‘அகில காரண காரணாய’). இப்பெருமைகள் வேறெந்த காரணப்பொருளுக்கும் காணப்படாமையால், அவரே ’அற்புத காரணன்’ (‘அத்3பு4த காரணாய’) என்று கஜேந்திரனால் அழைக்கப்படும் திருமால்.\nTags: ஆய்ச்சியர் குரவை, கம்ப ராமாயணம், சங்ககாலம், சிலப்பதிகாரம், தாமரை, தாமரைக்கண்ணன், திருவுந்தி, நான்முகன், நாபி, பத்துப்பாட்டு, பத்மனாபன், பழந்தமிழர், பாகவத புராணம், பிரபஞ்ச சிருஷ்டி, பிரம்ம சூத்திரம், மதுரை, விஸ்வகர்மா, வேதாந்தக் கருமணி\n2 மறுமொழிகள் பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4\n// அம்புப் படுக்கையில் கிடந்தவண்ணம் பீஷ்மர் கண்ணனுக்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம். அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக) வருவதைப் பற்றியும் பார்த்தோம். //\nவேதாந்தம், பக்தி ரசம், கருத்தாழம் மிக்க இந்த வாழ்த்தினை “பீஷ்ம ஸ்தவராஜம்” என்று சிலர் அழைக்கின்றனர்.\nஇணைய இதழ் மூலம், நீங்கள் தமிழய் போற்றி பாதுகாக்கும் விதம் அருமை பாராட்டுக்கள்,\nமறைந்த எனது தந்தையார் எழுத்தாளர் திரு.தாமரைக்கண்ணன் இணைய தள முகவரியும், வலைப்பூவையும் சேர்த்தால் நலம்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன��� உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nகருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\nவன்முறையே வரலாறாய்… – 16\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nதமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T11:03:37Z", "digest": "sha1:W4CQSP63IFZ5EUHGJ34LAECYVDPOH7CN", "length": 3737, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிகெல் தே செர்வாந்தேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா (செப்தெம்பர் 29, 1547 – ஏப்ரில் 22, 1616) ஒரு எசுப்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் டான் கிஃகோட்டி என்னும் இவரது புதினம் மேல் நாட்டு இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இவரது ஆ���்கம் உலக இலக்கியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது சிலரது கருத்து. எசுப்பானிய மொழியில் இவரது செல்வாக்கு மிகப் பெரிதாக இருப்பதால், ஸ்பானிய மொழி சேர்வாண்டிசின் மொழி என்றும் அழைக்கப்படுவது உண்டு.\nசேர்வாண்டிசின் உருவப்படம்,[a] ஜுவான் மார்ட்டினெஸ் தே Jáuregui y Aguilar ஆல் வரையப்பட்டது (c. 1600)\nChivalric romance, இத்தாலிய மறுமலர்ச்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/isro-has-acquired-the-first-approval-for-its-new-isro-launch-at-tuticorin-from-cm-023305.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T09:48:20Z", "digest": "sha1:OF33G6WIMI5KRDHIVP5MTXTPSHSMW5MO", "length": 18735, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் கொண்டுவரக் காரணம் இதுதானா? | ISRO Has Acquired The First Approval For Its New ISRO Launch At Tuticorin From CM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n1 hr ago ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\n1 hr ago ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n2 hrs ago பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\n3 hrs ago இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nSports லாக்டவுனில் வீட்டிலேயே கேட்ச் பயிற்சி... உதவி செய்த அப்பா...விரித்திமான் நெகிழ்ச்சி\nNews பைனாப்பிளில் வெடி.. கருவுற்ற யானையை கொன்றது போல் மற்றொரு யானையும் கொலை.. வனத்தில் நடப்பது என்ன\nMovies அய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ\nEducation 10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் கொண்டுவரக் காரணம் இதுதானா\nதூத்துக்குடியில் விரைவில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய இஸ்ரோ த��த்திற்கான நில ஒப்புதலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைப்பதற்கான காரணத்தையும் தற்பொழுது விளக்கியுள்ளனர்.\nசென்னைக்கு அருகே உள்ள ஆந்திராவின் எல்லையில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் தான் இஸ்ரோவின் தற்போதைய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து தான் இஸ்ரோவின் ராக்கெட்டுகள், சாட்டிலைகள் மற்றும் விண்வெளி திட்டங்கள் அனைத்தும் ஏவப்படுகிறது.\nதற்போது தூத்துக்குடியிலும் இதுபோன்ற ஏவுதளம் ஒன்றை அமைக்கத் தமிழக அரசுடன் சேர்ந்து திட்டமிட்டு இருக்கிறார்கள். பல வருடங்களாகத் தூத்துக்குடி மக்களின் கோரிக்கையாக இது இருந்துள்ளது. தூத்துக்குடியில் விண்வெளி ஏவுதளம் அமைக்கப்பட்டால் எங்கள் மாவட்டம் வேகமாக வளரும் என்று அம்மாவட்ட மக்கள் முன்பே தெரிவித்திருந்தனர்.\nஉஷார் மக்களே: பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சேல்ஸ் பெயரில் மோசடி சிக்கிக்கொள்ளாதீர்கள்\nதூத்துக்குடியில் ஏவுதளம் அமைக்க இஸ்ரோவின் காரணம்\nதூத்துக்குடியில் ஏவுதளம் அமைப்பதற்கு இஸ்ரோவின் காரணமும் கூறப்பட்டுள்ளது, ஸ்ரீஹரிகோட்டாவை விடத் தூத்துக்குடிதான் இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் இருக்கிறது. இதனால் ஆராய்ச்சி பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய இந்த ஏவுதளம் மிகவும் பயன்படும், எளிதாக இருக்கும். அதேபோல் பிறநாடுகளுக்கும் விண்வெளி பொருட்களை எடுத்து செல்லவும் எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒப்புதல்\nஅம்மாவட்ட மக்களின் ஆசைப்படி தற்போது தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் தற்போது ஏவுதளத்திற்கான நிலம் தேடும் பணி துவங்கியுள்ளது.\nஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும் நிலவு\nவிரைவில் இஸ்ரோவின் விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும் என்றும், நிலத்திற்கான இடத்தை உறுதி செய்தவுடன் உடனடியாக கட்டுமான பணிகள் துவங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த செய்தியைக் கேட்டு தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nISRO ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நிலவு மண்ணிற்கு காப்புரிமை\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\n11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே: அதிசிய பச்சை வால் நட்சத்திரம்., மிஸ் பண்ணாதிங்க\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nISRO-வின் 2020 திட்டங்கள் இதுதான் இதில் ககன்யான் திட்டத்திற்கு உதவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nஇன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nசொன்னா சொன்னது தான்., திட்டமிட்டப்படி நடக்கும்: ISRO தலைவர் சிவன் பேட்டி\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nISRO-வை விட்டு வைக்காத கொரோனா: ககன்யான் மிஷன் பயிற்சியில் ஏற்படுத்திய தாக்கம்\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/pm-modi-wishes-tamil-nadu-people-for-pongal-2020-in-tamil/articleshow/73264177.cms", "date_download": "2020-06-05T10:50:32Z", "digest": "sha1:TRISCHZV3P7TYF2USAWK5XQIKZT25JLG", "length": 15731, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "PM Modi: Pongal Wishes 2020: இப்படியொரு பொங்கல் வாழ்த்தா- எதிர்பார்க்கல மிஸ்டர் மோடி- எதிர்பார்க்கல மிஸ்டர் மோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nPongal Wishes 2020: இப்படியொரு பொங்கல் வாழ்த்தா- எதிர்பார்க்கல மிஸ்டர் மோடி\nபொங்கல் திருநாளை ஒட்டி பிரதமர் மோடி அனைத்து தமிழர்களுக்கும் வா���்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.\nதமிழகம் முழுவதும் தை திருநாளான பொங்கல் திருநாளை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட உலகத் தமிழர்களும் பொங்கலை ஒட்டி தங்கள் இல்லங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தியாவின் மிக முக்கியமான இந்த அறுவடை திருநாளில் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி சொல்லப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nலட்சங்களில் பயணம், கோடிகளில் வசூல் - தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா\nஇந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். வழக்கமாக சம்பந்தப்பட்ட மாநில மொழியில் மோடி வாழ்த்துகள் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅதில், ”உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும்.\nசீறி வரும் காளைகள்; வீரத்தோடு அடக்கும் காளையர்கள் - தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nஅனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாழ்த்து செய்தியில் ”துடிப்பு மிகு சமூகம்” என்று கூறி தமிழர்களை மீண்டும் ஒருமுறை உயர்த்தி பிடித்துள்ளது தெரிகிறது.\nசமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”உலகின் தொன்மையான மொழி தமிழ்” என்று கூறியிருந்தார். அதேசமயம் கீழடி மூலம் தமிழர்களின் பழம்பெருமையை உலகறியச் செய்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nதடையை மீறி ஆதி தமிழனின் பெருமைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு போதிய பலம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் எப்போதும் திராவிட கட்சிகளை சார்ந்தே இயங்கி கொண்டிருக்கிறது.\nகளைகட்டும் விற்பனை, கொட்டும் பண மழை; தெறிக்கவிடும் பொங்கல் பண்டிகை\nசமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியை பதிவு செய்திருப்பதாக ���ொல்லப்படுகிறது. எனவே வருங்காலத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஇந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nலட்சங்களில் பயணம், கோடிகளில் வசூல் - தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nAnamika Shukla: ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா உறுதி... கூட்டம் கூட்டி சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர்\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nஅடங்காத சீன விமானப் படை... ஜாக்கிரதையான இந்தியா\nகிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில்லா 6 மாதங்களுக்கு சலுகை கொடுங்க - செவிசாய்க���குமா தமிழக அரசு\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன - என் அப்படி அழைக்கப்படுகிறது\nகற்கண்ட வெச்சே சளி, இருமலை அடியோடு விரட்டலாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை திட்டித் தீர்த்த ரசிகர்கள்\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2013_03_14_archive.html", "date_download": "2020-06-05T08:38:28Z", "digest": "sha1:Q2RZPXGIHNFMHMGVERIND3HQWVB74MXE", "length": 102903, "nlines": 2870, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "pungudutivu: 14/03/2013", "raw_content": "\nஈழகாவியம் பாடுவதற்காக இலங்கை வருகிறார் வைரமுத்து\nமூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின்\nபாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை \nஇறுதிக்கட்டப் போரில், இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களை இராணுவம் எவ்வாறு கொன்றது திடுக்கிடும் புது ஆதாரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. லண்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இக் காணொளி வெளியிடப்படவுள்ளது\nஅல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அப்தெல்ஹமீட் அபு சையத், கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவித்துள்ளது பிரான்ஸ் ராணுவம்.\nஅல்-காய்தாவின் ஆபிரிக்க தளபதியான இவர், மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்தும் யுத்\nதத்தின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால்,\nபாடசாலை சீருடையில் மாணவி இளைஞரோடு கைதானார்\nயாழில் இளைஞன் ஒருவருடன் வீட்டில் தங்கியிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் குறித்த இளைஞரும் கோப்பாய் பொலிசாரால் இன்று காலை கைது\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மணிவண்ணன் அவரது மகன் நடிகர் ரகுவண்ணனுக்கு ஈழத் தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க உள்ளார்.\nஇலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்\nதமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஇது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதிருச்சி : ரயில் முன்பு தண்டவாளத்தில் மாணவர்கள் தலை வைத்து ஆர்ப்பாட்டம்\nமன்னார்குடி பாலிடெக்னிக் மாணவர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )\nராஜபக்சே மீது போற்குற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு, போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nமன்னார்குடி செருமங்கலம் சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் மாணவர்கள் தொடர் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர் உண்ணாவரதம் தொடங்கியுள்ளனர்.\nராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்\nராஜபக்சே கொடும்பாவி எரிப்பு :\nபுதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் )\nபுதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்த இரக்கமற்ற ராஜபக்சேவின் இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. நாளை ( 15.3.2013 ) காலை 10மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன உரையாற்றுகிறார்.\nஈழத் தமிழ் மக்களுக்காக இன்று மதுரை குலுங்கிய காட்சி காணீர் ..\nஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி..\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டா��்தனம் என்பதை இந்திய பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.\n என்னமோ பெரிசா தப்பு பண்ணிட்ட மாதிரில்ல.. வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறீங்க.. ஒழுங்கு மரியாதையா போயிடுங்க.. ஆசிரியர்கள் நாங்கள்லாம் ஒண்ணு சேர்ந்தா.. அப்புறம் நடக்கிறதே வேற.' ’’\nமாணவர்கள் மத்தியில் வெடிக்க ஆரம்பித்திருக்கும் ஈழ ஆதரவுப் போராட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் தகிக்கவைக்கும் அளவிற்கு உருவெடுத்து வருகிறது..\n\"இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்து' என்று உலகத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல்கள் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலி\n\"\"ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போர்க் குரலாக் கேட்குது பார்த் தீங்களா\n\"\"ஆமாம். இலங்கைக்கு எதிரா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ன்னு ஒரு பக்கம் தமிழுணர்வாளர்கள் போர்க்குரல் எழுப் பிக்கொண்டிருந்த நேரத்தில், இப்ப இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்\nசிறந்த விமானநிலையங்களாக 3 இந்திய விமானநிலையங்கள் தேர்வு\n2012-ம் ஆண்டில் உலகிலேயே மிகச்சிறந்த 5 விமானநிலையங்களுள் ஒன்றாக, தரமான விமான சேவையின் மூலம் வருடத்துக்கு 25 முதல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் 2-\nஉலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புதிய பாப்பாண்டவராக ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோ தேர்வு செய்யப்பட்டார்.\nஇவர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர். இந்த அறிவிப்பையடுத்து வாடிகன் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nஇரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக ஐ. நா அறிக்கையூடாக அமெரிக்காவின் நகர்வினையும், ‘போர்க்குற்ற’ சொல்லாடலின் அரசியலையும் அந்த சொல்லாடலை மறுத்து ’இனப்படுகொலை’யே எனச் சொல்லவேண்டும் என்று நாங்கள் முன்வைத்தோம். ராஜபக்சேவினை தண்டிப்பது என்பதை விட தமிழீழ விடுதலையை மையப்படுத்தும் விவாதம் வேண்டும் என்று 2011 ஜூலை மாதம் முன்வைத்த போது கடும் அவதூற்றிற்கு உள்ளாகினோம்.\nகோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாண��ர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான இன்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.\nதோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு ...\nசற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் -நேரடி காட்சிகள் இவை\nமாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி -9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற தம்பிகள். வாழ்த்துங்கள் உறவுகளே..\nகாரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..\nகாரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங்கங்களே..\n\"இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேர\nஇனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைவு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்,ஊரதீவு பாணா விடை சிவன் ஆலயம் என்பன புனருத்தாரணம் செய்யப்படுகிறது படங்கள் இணைக்கப் பட்டுள்ளன\nதாயகத்தின் போர்க்கால சூழ்நிலையை அடுத்து பாரிய அழிவுகளை சந்தித்த புங்குடுதீவு ஆலயங்கள் சீரமைக்கப் பட்டு மீண்டும் கும்பாபிசேஷங்கள் செய்யப் பட்டு வருகின்றன .இந்த வரிசையில் மடத்துவெளி முருகன் ஆலயமும் சுவிஸ் வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்களின் கூட்டு முயற்சியில்\nபுதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு முடிவுறும் நிலையில் காணப் ப���ுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் ஊரதீவு பானாவிடை சிவன் ஆலயமும் முற்று முழு தாக மேலும் சீரமைக்கப்டுகிறது .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )\nஎண்பதுகளின் ஆரம்பத்தில் நான் ஈழநாடு நிருபராக இருந்த போது மதிப்புக்குரிய சசி பாரதி அவர்களை எப்போதாவது காரியாலயத்தில் கண்டு ஓரளவு புன்முறுவல் பழக்கம் தான் . இருந்தாலும் இவரது எழுத்துக்களை மொண்டிருகிறேன்.பெரும்பாலான காலம் இவர் ஒப்பு நோக்குனராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.எனது இளமைக் காலத்தில் எல்லா ஞாயிறு பதிப்புகளும் எம்மை கவர்ந்திழுக்கும் .ஆனாலும் ஈழநாடு மட்டுமே கவர்ச்சி இல்லாது சினிமா இல்லாது வண்ணக் கலவைகள் இல்லாது தமிழை மட்டுமே நம்பி வெளிவந்து எங்கள் இளமைபருவத்தை சுண்டி இழுத்த பெருமையை பெற்றது .இந்த பெருமை மிகு ஞாயிறு வாரமலரின் பிரம்மா .சசிபாரதி இவரது காலத்தில் சரிசமமாக உதவி ஆசிரியராக இருந்த எஸ்.எஸ்.குகநாதன் அவர்களை எனது உயர்ந்த நண்பனாக கிடைத்த பேறு பெற்றாலும் இவரோடு பழகும் காலம் அரிதாகவே எட்டியது .யாழ்ப்பான பத்திரிக்கை உலகின் முன்னோடி இன்று எம்மிடையே இல்லை வருந்துகிறேன் உங்களோடு இணைந்து .அஞ்சலிக்கிறேன்\nவவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம் : அசாத் சாலி\nவவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nசட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச்சி பரபரப்பு ( படங்கள் )\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல்\nஈழத் ��மிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Photos\nசென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை\nசென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது: பிரேமலதா\nதே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, தலைமன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.\nஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி\nஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர்.\nகொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்\nதான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\nஈழகாவியம் பாடுவதற்காக இலங்கை வருகிறார் வைரமுத்த...\nபாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை \nஅல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட...\nபாடசாலை சீருடையில் மாணவி இளைஞரோடு கைதானார் யா...\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும...\nஇலங்கை தூதருக்கு இந்தியா சம்மன் தமிழக ம��னவர்கள...\nதிருச்சி : ரயில் முன்பு தண்டவாளத்தில் மாணவர்க...\nமன்னார்குடி பாலிடெக்னிக் மாணவர்கள் உண்ணாவிரதம் ...\nராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் ...\nராஜபக்சே கொடும்பாவி எரிப்பு :புதுக்கோட்டை மாணவர...\nராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பா...\nஈழத் தமிழ் மக்களுக்காக இன்று மதுரை குலுங்கிய காட...\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்...\nமாணவர்கள் மத்தியில் வெடிக்க ஆ...\n\"இலங்கையில் ராஜபக்சே நடத்திய இனப்பட...\n\"\"ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போ...\nசிறந்த விமானநிலையங்களாக 3 இந்திய விமானநிலையங்கள...\nஉலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்க...\nஇரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்ச...\nகோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்து...\nசற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் ...\nகாரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகள்.. நன்றி தங...\n\"இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவ...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி ...\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்...\nவவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல்...\nசட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச...\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல் ஈழத் தமிழ...\nசென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்த...\n5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவ...\nஇலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர்...\nஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி ...\nகொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சு...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்ப���ியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:49:40Z", "digest": "sha1:SI6KR2VN4JBNSRTNHOTRPU3CJZJUAAIE", "length": 5227, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "கவின் மட்டும் தான் காதல் செய்வார்: கடைசியில் நண்பனைக் கலாய்த்த சாண்டி - TopTamilNews", "raw_content": "\nHome கவின் மட்டும் தான் காதல் செய்வார்: கடைசியில் நண்பனைக் கலாய்த்த சாண்டி\nகவின் மட்டும் தான் காதல் செய்வார்: கடைசியில் நண்பனைக் கலாய்த்த சாண்டி\nபிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nசென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை நெருங்குகிறது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் நான்கு பேர்களிடமும் லூட்டி அடித்து கொண்டு இருந்த கவின் ஒரு கட்டத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியா என்று குறைத்துக் கொண்டார். பிறகு லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாட்சியாய் கழட்டி விட்டு அவருடன் காதலில் விழுந்துவிட்டார். நாள்தோறும் இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில்,இன்றைய கிராமத்து டாஸ்க்கில் வில்லுப்பாட்டு ஒன்றை சாண்டி பாடி கவினின் காதலை பங்கமாகக் கலாய்க்கின்றார். சாண்டியின் பாடலுக்கு ஆமாம், ஆமாம் என்று முகின், வனிதா, லாஸ்லியா கோரஸ் போடுகின்றனர்.\nமொத்தத்தில் இந்த வார கிராமத்து டாஸ்க்கில் பிரச்சனை இன்றி சுமுகமாக எண்டர்டெயினாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleப.சிதம்பரம் மீது அதிர வைக்கும் செக்ஸ் புகார்… பிட்டைப் போட்டு சி.பி.ஐ., கடிவாளம்..\nNext articleலண்டன் சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/05/blog-post_5.html", "date_download": "2020-06-05T10:10:06Z", "digest": "sha1:UGGRJBQWGMM7KBOBCMDHVKWBTVBR4ZHZ", "length": 13065, "nlines": 267, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தனித்தமிழ் அன்பர் மு.வ.ப���ணன் அவர்கள் மறைவு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 5 மே, 2013\nதனித்தமிழ் அன்பர் மு.வ.பரணன் அவர்கள் மறைவு\nதிருச்சிராப்பள்ளியின் பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) பொறியாளராகப் பணிபுரிந்தவரும், பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும், தமிழ்த்தேசிய எண்ணம் கொண்டவருமான அறிஞர் மு.வ. பரணன் அவர்கள் சற்றுமுன்னர் 04.05.2013 இரவு 11 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் தம் இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிப்பதில் வருத்தமுறுகின்றேன்.\nமு.வ. பரணன் அவர்கள் 29.05.1946 இல் திருச்சிராப்பள்ளி நடுப்பட்டியில் பிறந்தவர் இவர். பாவாணர் தமிழ்நூறு, ஆண்டகை, தமிழ் ஐந்திணை முதலான நூல்களின் ஆசிரியர். தெளிதமிழ் ஏட்டின் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு உழைத்தவர். அறிஞர் மு.வ.பரணன் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எம் ஆழ்ந்த இரங்கல். 05.05.2013 ஞாயிறு மாலை திருச்சிராப்பள்ளியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் ஐந்திணை, திருச்சிராப்பள்ளி, மு.வ.பரணன்\nஅவர் குடும்பத்தாருக்கு என் ஆழந்த இரங்கல். நன்றி இளங்கோவன்\nதாமரையம்மையார் இறப்பன்று பார்த்தது. இறப்பை நம்பஇயலவில்லை. ஆழ்ந்த இரங்கல். இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரும்போலும்.முனைவர் க.தமிழமல்லன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஇணையத்தில் கட்டற்ற சுதந்தரம் அவசியமா\nபொதிகைத் தொலைக்காட்சியில் தமிழக நடவுப்பாடல்கள் குற...\nமலேசியாவில் ஜூன் முதல்வாரத்தில் உலகத் தமிழாசிரியர்...\nதனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் மறைவு\nவாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி பன்...\nதனித்தமிழ் அன்பர் மு.வ.பரணன் அவர்கள் மறைவு\nபுதுவை��ின் பெண் பாவலர் பூங்கொடி பராங்குசம்\nமொழிபெயர்ப்பு அறிஞர் கு. பாலசுப்பிரமணியன் அவர்கள்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/09/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1/", "date_download": "2020-06-05T10:23:50Z", "digest": "sha1:WD3J4PO3ZHFTEEEALOCNLNP6OJD6AASH", "length": 18108, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதிசங்கரர் படக்கதை – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆதிசங்கரர் படக்கதை – 1\nBy வையவன் & செந்தமிழ்\nவாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது. அர்த்தம் வேண்டுமாயிருக்கிறது. நடக்கிற நடைக்கும், நடக்கிற பாதைக்கும் ஒரு துவக்கமும் முடிவும் ஒரு போக்கும் போல. பிறந்து வளர்ந்து அனுபவங்கள் பெற்று முடிவடைகிற எந்த ஒரு வாழ்வும் ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்ற இடையறாத கேள்விகள் எல்லோரிடமும் எப்போதும் இல்லையெனிலும் மனம் மருளும்போது அவ்வப்போது எழுகின்றன.\nஇந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக பாரத நாட்டில் வாழ்க்கையின் லட்சியங்களை வகுக்க பல தத்துவப் பிரிவுகளும் சமய நெறிகளும் இடைவிடாது முயன்றன. அந்த முயற்சிகள் போராட்டங்களாகவும் கருத்தோட்டங்கள் ஆகவும் தொடர்ந்தன. மக்களுக்கு எந்த வழியைப் பின்பற்றுவது என்ற குழப்பம் மேலிட்டது. குழப்பம் ,சிக்கலாகி, மேலாதிக்கம் மிக்க போராட்டமானது. இவை என்று விடிந்து வெளிச்சம் உதிக்கும் என்று மக்கள் திகைத்திருந்த காலத்தில் உதித்தவர் ஆதி சங்கரர்.\nவேத ரிஷிகள் நமக்களித்த மகத்தான ஞானச் சுடர் மணிகளாம் உபநிஷதங்களின் வழிநின்று அத்வைத வேதாந்தத்தை மையமான தத்துவமாக நிலை நாட்டினார் அவர். ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம் ஆகிய நான்கு யோக நெறிகளையும், சைவம் வைஷ்ணவம் முதலான ஆறு சமய நெறிகளையும் தனது அபாரமான மேதமையாலும் அறிவுத் திறத்தாலும் ஓரிழையில் இணைத்தார். அவரது அறிவுக் கொடையே வேதாந்த தத்துவம் மேன்மேலும் புதிய பாதைகளைக் கண்டு செழுமையடையவும், இன்றளவும் இந்து மதம் உயிர்த்திருக்கவும் ஆதார சக்தியாக விளங்குகிறது.\nஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம்.\nTags: அத்வைதம், ஆதி சங்கரர், ஆதிசங்கரர், ஆர்யாம்பா, இந்து மதம், காலடி கிராமம், சங்கரர், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, சிவகுரு, திருசிவப்பேரூர், படக்கதை, மகான்கள், வாழ்க்கை வரலாறு\n5 மறுமொழிகள் ஆதிசங்கரர் படக்கதை – 1\nஅருமை. என் கணினியில் சேமித்துக் கொண்டேன்.\nஅனைத்தும் மிக மிக நன்று. பாராட்டுக்கள் பல . தொடரட்டும் பணி\nஆஹா அருமையான முயற்சி. வையவன் மற்றும் செந்தமிழ் ஆகியோருக்குப்பாராட்டுக்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் தொடர்ந்து ஒரு பதினைந்து ஆண்டுகள் வாங்கினேன். முதலில் அதில் படிப்பது எப்போதுமே படக்கதைத்தான். அதை இந்தத்தொடர் நினைவூட்டுகிறது. வாழ்த்துக்கள். தங்கள் முயற்சி வெற்றிபெறட்டும். சிவசிவ\nஆதிசங்கரரின் வாழ்க்கையை படக்கதையாக பகிர முனையும் ஸ்ரீ வையவன் மற்றும் ஸ்ரீ செந்தமிழ் அவர்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். படக்கதை கண்களுக்கும் சிந்தனைக்கும் அரிதான விருந்து.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nவியாசன் எனும் வானுயர் ��மயம்\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nபாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்\nகன்னியின் கூண்டு – 2\nதி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29\nஇந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு\nகிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை\nஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_73.html", "date_download": "2020-06-05T09:00:40Z", "digest": "sha1:ZTWO5PELHQWG6ZHBFLUMGHWPFAXEIDZH", "length": 27892, "nlines": 75, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஓவியர் நாகு வேல் (நா.குமாரவேல்) அவர்களின் ஓராண்டு நினைவு இன்று ... - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa ஓவியர் நாகு வேல் (நா.குமாரவேல்) அவர்களின் ஓராண்டு நினைவு இன்று ...\nஓவியர் நாகு வேல் (நா.குமாரவேல்) அவர்களின் ஓராண்டு நினைவு இன்று ...\nமலர்கின்ற மலர்களெல்லாம் இறையடி சேர்வதில்லை, இதுபோல் பூவுலக மாந்தர்களெல்லாம் மகிமை பெறுவதில்லை. பேறுபெற்ற பிறகிருதிகள் இறையாசி பெற்றவர்களாக அந்த வரிசையில் மறைந்த கிரானூர் ஓவியர் கலாபூசணம் நாகண்டாப்போடி குமாரவேல் பிரகாசிக்கிறார்.\nகாலத்தைவென்று காவியமானவன் நீ ஆனால் காலனை வெல்லமுடியவில்லையே அந்தோபரிதாபம். படிப்படியாக கலைப்படைப்புக்களை படைத்த உன்னை பட்டியலிட்டு கூறமுடியாமல் இருக்கிறேன். நிற்க சேவைப்படிகளை கடக்கமுடியாது பாதிவழிகளில் எமைவிட்டுச்சென்ற பரிதாபத்தினை எப்படி சீரணிப்போம் என்று கரையிலாத்துயரத்தில் ஆழ்ந்து நிற்கின்றோம்.\nகடந்த 2018.01.05 அன்று அமரத்துவமடைந்த அவதார புருசர் திருவளர் நா.கு.வேல் (நா.குமாரவேல்) அவர்களது இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒரு துயர் சம்பவம். இவர் எனக்கு உடன் பிறவா சகோதரர். அன்னாரது பிரிவு வேளையில் அவரோடு வாழ்வில் நான் கலந்த நிகழ்வுகளை நினைவு கூர்வதை பெருமகிழ்வாக உணர்ந்து இதனைப் பகிர்கிறேன். ஈழவள திருநாட்டில் கிழக்கு கரைதனில் மட்டு மா நகருக்கு வடக்காக இருக்கும் கிரான் பதியில் திரு நாகண்டாப்போடி பொன்னம்மா தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாக 1950.07.22 அன்று மகனாக அவதரித்தார். அப்போது இது வெறும் பேறு என எண்ணினர், ஆனால் அது ஒரு அவதாரம் என கலை மாதா முத்திரை பதித்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. இவரொரு ஓவியத்தாயின் இளைய மகன்.\nஅவர் இளமை பராயத்திலிருந்து ஏதாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். உணர்ந்து கொண்ட பாடசாலையின் அதிபராக கடைமையாற்றிய கிரானைச்சேர்ந்த சி.சிவலிங்கம் அவர்கள் இவரின் கலையார்வத்தை வள்ப்பதற்கு உதவி புரிந்தார். திரு.நா.குமாரவேல் அவர்கள் தனது 13 ஆவது வயதிலிருந்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் மற்றும் பத்திரிகைக்களுக்கான படங்கள் வரைந்துள்ளார்;. அத்துடன் பலபோட்டிகளிலும் பங்குகொண்டு பரிசிலிகளையும் பெற்றுள்ளார். படிப்பை முடித்த கையோடு 17 வயதிலே காகிதாலையில் ஓர்; சித்திர வண்ண கலைஞருக்கான நியமணம் இவருக்காக காத்திருந்தது. இத் தொழில் இவரின் கலையை மேம்படுத்த உறுதுணையாக இருந்தது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது தன் கலைசார்ந்த படைப்பாளிகளைத் தேடிச்சென்று ஓவியக்கலைசார் நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். இந்தியாவின் தமிழ் நாட்டில் கலைக்கல்வியோடு சேவையும் செய்து புகழ் பெற்ற ஓவியக்கலைஞரும் வைத்தியருமான மண்ணின் மைந்தர் கலாபூசணம் திரு.மா.பி.குமார்;; அவர்களிடமும் அத்துடன் யாழ் மண்பெற்ற புகழ் பூத்த ஓவியக்கலைஞர் மணியம் அண்ணா அவர்களிடமும் பயிற்சியும் கலைநுட்பமும் பெற்றார், இவரிடமிருந்து மிக அதிகமான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். மேலும் இவரைப்போன்ற சிற்பம் மற்றும் வர்ணப்பூச்சு கலைஞரான யாழ் தாமோதரம்பிள்ளை அவர்களிடமும் பயிற்சியும் ஆசியும் பெற்றதோடு இல்லாமல் கடல் கடந்து பிரபல தென்னிந்திய கலைஞர் விற்பன்னர் ஓவியர் திரு.வீரசந்தானம் அவர்களிடமும் பயிற்சிபெற்று தேர்ந்தவர் என்பது பின்நாட்களில் நமது தாய்த்திருநாட்டில் மிளிர்ந்த இவரது உயிடோ��்டமுள்ள கலைப்படைப்புக்கள் சான்றுபகரும்.\nதம் உயிரிலும் மேலாக மதித்த ஓவியக்கலை சம்பந்தமாக எதுவரை எட்ட முடியிமோ அதுவரை எட்டிப்பிடித்து கற்றறிந்து கலையாக்கங்களை சகலரும் பாராட்டும்படி படைத்தவர். எனவே இவரை படைப்பாளி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.\nமறைந்த மாபெரும் ஓவியகலைஞர் நா.கு.வேல் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத திருப்புமுனையாக கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை அரசவிருதான கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையானது தங்கப்பதக்கத்தில் முத்துப்பதித்ததுபோல அவரது கலையுலக சாகர பயணத்தில் ஒரு துடுப்பாக அமைந்தது எனலாம்.\nஅமரர் திரு நா.கு.வேல் அவர்களின் மறுபக்கம் பிரகாசமானதாகவும் பல்சுவை பொருந்தியதாகவும் இருந்தது என்பதனை பலர் அறிவர் சிலர் அறியாதிருப்பர். அவர்களுக்காக, எழுச்சிக் கவிஞர் மட்டுவின் மைந்தர் மாண்புறு மகன் காசி ஆனந்தன் அவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமான உறவையும் பேணியதுடன் இருவரும் தமது கலைப்படைப்புக்களை தம்மிடையே பகிர்ந்துகொள்ளும் மிகச்சிறந்த கலைஞர்கள். மேலும் ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களோடு நட்புற்று ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த காலங்கள் மறைந்த கலைஞர் திரு.நா.குமாரவேல் அவர்களுக்கு அதிஉந்து சக்தியாக அமைந்தது எனலாம். ஈழத்துக்கலைஞர் தென்னிந்திய திரைப்படத்துறை கதாசிரியர் இயக்குனர் பாடலாசிரியர் நடிகர் என பல்வேறுபட்ட துறைகளில் பிரகாசித்தவர் ஈழத்து இரத்தினம், அவருடனும் ஓவியர் நா.கு.வேல் நெருங்கிய கலைத்தொடர்புகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் எமது மட்டுமாநகர் தந்த கவியரசு செ.குணரெத்தினம் அவர்களுடன் நானும் தம்பி குமாரவேலும் வாழைச்சேனை காகிதாலையில் ஒன்றாக வேலை செய்ததுடன் மிக நெருங்கிய தொடர்பினையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து எளிமையான இனிமையான ஒரு கவிஞர் கறுவாக்கேணி கலாபூசணம் முத்துமாதவன்; அவர்களுடனும் இணைபிரியாத நண்பர்களான இசை, நாடகம், எழுத்து ஓவியம், போன்ற பல்துறை கலைஞரான கிண்ணையடியைச் சேர்ந்த என் கே.தயாளகுணசீலன் மற்றும் இசைக்கலைஞரும் பாடகருமான கிரானைச் சேர்ந்த ம.சுந்தரலிங்கம் ஆகியோரின் கலைத்தொடர்புடன் கூடிய நீண்ட கால நட்பும் ஊக்குவிப்பும் இவரது ஓவியக்கலை வளர்ச்சிக்கு காரணமாயிருந்தத��. எல்லாவற்றுக்கும் மேலாக இவரைக்கரம்பிடித்த வாழ்க்கைத்துணைவியான திருமதி தேவராதா குமாரவேல் அவர்கள் இவரது படைப்புக்களுக்கு இரவு பகல் பாராது ஒத்தாசை வழங்கியமையும் இவரது கலைவாழ்க்கைக்கு மகுடமாக அமைந்தது.\nதிரு. நா.குமாரவேல் அவர்கள் பணிபுரிந்த, கவனிப்பாரற்று பாராமுகமாக இருந்த காகித ஆலையை அவ்வவ்போது அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கான பிரமாண்ட வரவேற்புத்தோரணங்கள் மற்றும் அலங்கரிப்பு, ஓவியக்கண்காட்சிப் போட்டிகளில் தன் கைவண்ணத்தால் உயிர்பெறச்செய்து முழுநாடும் வியந்து பாராட்டிப் பரிசில்களையும் நற்பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுத்து, துவண்டுகிடந்த காகித ஆலையை அனைவரும் தலைநிமிர்ந்து வியப்போடு பார்க்க வைத்த பெருமை நா.கு.வேல் அவர்களையே சாரும்.\nகடந்த 50 வருடங்களாக இவர் வரைந்த ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புக்களில் சில..\nபாடசாலைக் காலத்தில் தனது 13 வது வயதிலிருந்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் மற்றும் பத்திரிகைக்களுக்கான படங்கள் வரைவதில் ஆவர்வம் காட்டினார். இதில் வியத்தகு பிரகாசத்துடன் கூடிய உயிரோட்டமான ஓவியங்களைப் படைத்திருக்கிறார். கிழக்கொளி மற்றும் ஒளவை ஆகிய கையெழுத்துப் பத்திரிகையின் கையெழுத்து மற்றும் அதற்கான ஓவியங்கள் இவரால் வரையப்பட்டது.\nமட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு சாகுந்தலம் எனும் ஓவியம் இவரால் வரையப்பட்டது முதல் பரிசு பெற்றதுடன் பலராலும் பாராட்டப்பட்டது.\nவந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற காப்பிய பெருவிழாவிற்கு வரைந்த கண்ணகி ஓவியம் கிழக்கு மாகாணத்தில் பலவேறு அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளுக்கான பிரமாண்ட வரவேற்புத்தோரணங்கள் மற்றும் அலங்கரிப்பினை தலைமையேற்று நிறைவேற்றியுள்ளார். இதற்காக பல பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். (1973 இல் தந்தை செல்வாவின் கிழக்கு விஜயத்தின் போது மட்டக்களப்பு முத்தவெளி, 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அம்பாரை விஜயம், சமூக சேவைகள் அமைச்சின் நுஓPழு 70 எனும் தேசிய கண்காட்சியில் வாழைச்சேனை காகிதாலையின் ஆக்கத்தை வடிவமைத்து தேசிய ரீதியில் ஆலையையும் பெயர் பெறச்செய்தமைக்காக இவருக்கு பாராட்டி விருது வழங்கப��பட்டது மற்றும் இன்னும் பல தோரணங்கள்;) பல தேசிய தலைவர்களின் உருவப்படங்களை காலத்திற்கு காலம் வரைந்து பாராட்டுப்பெற்றமை. (தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிறேமதாஸ, திருமதி.சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, டி.பி.விஜயதுங்க மற்றும் வி.முரளிதரன், சி.சந்திரகாந்தன் உட்பட இன்னும் பல பிரமுகர்களின் ஓவியங்கள்;)\nஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கடவுள்களின் திருவுருவப்படங்கள், திரைச்சீலைகள் மற்றும் நாயன்மார்கள், இயேசு கிறிஸ்து, புத்த பிரானின் ஓவியங்கள். இலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற கொழும்பு ராஜா பட மாளிகை மற்றும் செங்கலடி செல்லம், ஏறாவூர் சாரதா, மட்டக்களப்பு சாந்தி போன்ற சினிமா படமாளிகைகளுக்கு சினிமா நடிகர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கட் அவுட்களை வரைந்துள்ளார். இதில் 2017 இல் வரைந்த நடிகர் விஜய்யின் மெர்சல் கட் அவுட் இலங்கையில் மிக உயரமான கட் அவுட் (85 அடி உயரம்).\nஅதுமட்டுமி;ன்றி சீகிரிய ஓவியம், மோனாலிஸா ஓவியம் மற்றும் சுவாமி இராமகிருஸ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலானந்தர், சுவாமி ஸ்ரீமத் சிவானந்தர் உட்பட பல சுவாமிகளின் திருவுருவப்படங்கள் மற்றும் பல தனிப்பட்டவர்களின் உருவப்படங்கள்.\nஅன்னை ஸ்ரீ சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் சுவாமி விபுலாந்தரின் நுற்றாண்டு நினைவு விழாக்களிற்கான ஊர்தி அலங்கரிப்புக்கள் பலரது பாராட்டையும் பெற்றது.\nஇந்து ஆலயக்கோபுர சிற்பங்களுக்கு வர்ணந்தீட்டி உயிரோட்டமிக்க கடவுளர்களாக செய்வது இவரின் தனித்திறமை ( கொழும்பு ஜிந்துப்பிட்டி கதிரேசர் சுவாமி கோயில், கிரான் மகா காளி அம்பாள் ஆலயம், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு காளிகோயில், வாழைச்சேனை காகிதாலை பிள்ளையார் ஆலயம், கறுவாக்கேணி முத்துமாரியம்மன் கோயில், மற்றும் இன்னும் பல)\n2003 இல் இவர் இந்தியா சென்றிருந்த போது திமுக கட்சியின் வரலாறு தொடர்பிலான இவர் வரைந்த இரண்டு படங்கள் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்னும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவரின் கலை வாரிசாக இவரது மூத்த மகன் கு.வினுக்குமார் அவர்கள் இவரது கலைப்பயணத்தை முன்னெடுத்து செல்லுகின்றார் என்பதற்கு அவர் தனது தந்தையாரின் 31 ஆம் நாள் அஞ்சலிக்காக வரைந்து முடித்த தந்த��யாரின் உருவப்படம் சான்றுபகர்கின்றது.\nஇப்படியான பேறுபெற்ற ஓவியக் கலைஞரான நா.குமாரவேல் அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் சொல்லி இவர் ஓர் சாகாப்தம் எனக் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றேன் புளகாங்கிதம் அடைகிறேன்.\nமேலும் மறைந்த இவ் ஓவியர் ஞாபகமாக எம்மால் முடிந்த அவர் நாமம் என்றும் பிரகாசிக்கும் வண்ணம் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை சமூகம் ஏற்கும் படியாக கொணர்வதற்கு நாம் அனைவரும் பங்களிப்புச் செய்ய அறைகூவல் விடுக்கின்றேன்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nஅமிர்தகழி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - படங்கள்\nதமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழியில் மிக சிறப்புடன் நடைபெ...\nஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது\nமக்கள் பிரதிநதியாக தெரிவு செய்யப்பட்டு இலஞ்சம் வாங்கி ஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு காலத்திலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/05/blog-post_264.html", "date_download": "2020-06-05T10:19:55Z", "digest": "sha1:54UNVLF76KBI72DGTNUM2JWALATIE2VV", "length": 8126, "nlines": 72, "source_domain": "tamil.lankaimage.com", "title": "இராணுவம் - ஆர்ப்பாட்டக்காரர் மோதல்: சூடானில் ஐவர் பலி - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World இராணுவம் - ஆர்ப்பாட்டக்காரர் மோதல்: சூடானில் ஐவர் பலி\nஇராணுவம் - ஆர்ப்பாட்டக்காரர் மோதல்: சூடானில் ஐவர் பலி\nசூடான் தலைநகர் கா��்டூமில் இடம்பெற்ற மோதல்களில் நான்கு ஆர்ப்பாட்டக்காரர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமுழுமையான சிவில் அரசொன்றை ஏற்படுத்தக் கோரிய இராணுவத் தலைமையகத்திற்கு வெளியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபடையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியபோதும், இனந்தெரியாத தரப்புகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nசூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் கடந்த மாதம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நிலைமாற்ற இராணுவ கவுன்ஸில் ஒன்றே ஆட்சி புரிந்து வருகிறது.\nஇந்நிலையில் சிவில் அரசொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஆளும் ஜெனரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னெற்றம் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகிழக்கில் மூடப்பட்ட நிலையில் 13 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்\nமாகாண ஆணையாளர்றிஸ்வான் றிபாத் தகவல் 'கொரோனா நெருக்கடியினால் கிழக்கு மாகாணத்தில் இயங்கி வந்த 52 சிறுவர் இல்லங்களில்13 இல்லங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/police-in-search-of-weapons-used-for-killing-uma-maheshwari-and-other-2-in-nellai-119072900038_1.html", "date_download": "2020-06-05T08:25:57Z", "digest": "sha1:VRSHW2IBGKWYP5ILFYEBPSAGJJFLW3T2", "length": 12268, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆற்றில் மர்மம்? உமா மகேஸ்வரி வழக்கில் கொலையாளியை நெருங்கிய போலீஸார்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 5 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n உமா மகேஸ்வரி வழக்கில் கொலையாளியை நெருங்கிய போலீஸார்\nஉமா மகேஸ்வரி கொலையில் கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் தாமிரபரணி ஆற்றில் தேடி வருகின்றனர்.\nதிமுக பிரமுகரும் நெல்லை முன்னாள் மேயருமான உமா மகேஸ்வரி கடந்த 23 ஆம் தேதி அவரது வீட்டில் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர்களும் கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆதிதிராவிடர் நலக்���ுழுவின் மாநில துணைச்செயலாளர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை போலீசார் விசாரணை செய்து வருவதாக வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், ரகசிய இடத்தில் நடைபெறும் இந்த விசாரணைக்கு பின்னர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nகொலைக்கு பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். பறிமுதல் செய்யப்பட்ட கார் உமா மஜேஸ்வரியின் வீட்டின் முன்பு அடிக்கடி சென்று வந்தது அருகில் உள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளதாம்.\nஅதோடு, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள கொலையாளிகள் தமிரபரணி ஆற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகித்து ஆயுதங்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர்.\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைதா\nபுது ரூட்டில் துப்பு துலக்கும் போலீஸார்: முடிவுக்கு வருமா உமா மகேஸ்வரி வழக்கு\nஉமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் எங்கே கொலை வழக்கின் க்ளூ அவரா\nஉமா மகேஷ்வரியை கொன்ற உண்மையான குற்றவாளி யார்\n உமா மகேஷ்வரியின் கொடூரக் கொலையில் திடுக்கிடும் திடீர் திருப்பம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/history/", "date_download": "2020-06-05T08:50:07Z", "digest": "sha1:VQDPNHTQOBLBHOWSADUREKKR7FNMAJQL", "length": 4062, "nlines": 116, "source_domain": "viyuka.com", "title": "வரலாறு Archives | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nவரலாற்று பிழைகளும் போப் பாண்டவர்களும்\nஉலகை உலுக்கிய சர்வாதிகாரி – பாசிசத்தின் பிதாமகன்\nஇலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட திவுரும்போலா\nஇரண்டாவதாக வருபவனை உலகம் ஏற்றுக் கொள்வதில்லை\nஒரு வில்லன் ஒரு நாயகன்\nசிங்க லே உருவான கதை\nவிசித்திரங்கள் நிறைந்த இந்தியக் கோயில்கள்\nஆறெட்டு நாட்கள் அலரும் அனந்தசரஸ் அதிபதி – அத்தி வரதர்\nதிகைப்பூட்டும் திவ்ய தேசம் – ரகசிய அறைகளும் பாதாள ரகசியமும்\nராவணாயணம் – இலம்பாடு ஈன்ற இலட்சியம்\nவந்தியத்தேவனின் பாதையில் சோழதேசம் – வீரநாராயண ஏரி\nஐந்தாம் வேதத்து இறைவி – திரௌபதி\nவந்தியத்தேவன் பாதையில் சோழவளநாடு – அறிமுகம்\nஇந்திய இராணுவத்தின் தனி ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/citronix-spare-parts/57403195.html", "date_download": "2020-06-05T09:41:31Z", "digest": "sha1:LXSPLFTUZO6VUZYRHVMAP3SFF6CGLNLD", "length": 20848, "nlines": 239, "source_domain": "www.gzincode.com", "title": "ஹெட் லைன் இணைப்பியை அச்சிடுக China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > சிட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் > ஹெட் லைன் இணைப்பியை அச்சிடுக\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஹெட் லைன் இணைப்பியை அச்சிடுக\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nசிட்ரோனிக்ஸ் முனை கம்பி இணைப்பான்\nஅச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ்\nதோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE\nபொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை விற்பனை\nதயாரிப்பு பெயர்: Ci580 / Ci1000 க்கான ஹெட் லைன் இணைப்பாளரை அச்சிடுக\nவிற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி\nஒற்றை தொகுப்பு அளவு: 5X4X3 CM\nஒற்றை மொத்த எடை: 0.007 கி.கி.\nமுன்னணி நேரம்: 3 முதல் 7 வேலை நாட்களுக்குள்\n1. அனைத்து தயாரிப்புகளும் இணக்கமான / மாற்று உதிரி பாகங்கள்\n2. எங்கள் வலைத்தளத்தில் காண்பிக்கப்படும் அனைத்து தயாரிப்புகளும் மாதிரிகள் காட்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள் நாங்கள் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம் மற்றும் பின்வரும் பிராண்டின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான உரிமை உண்டு என்று அர்த்தமல்ல:\nடோமினோ, மார்க்கெம்-இமாஜீ, லின்க்ஸ், வில்லெட், வீடியோஜெட், சிட்ரோனிக்ஸ்.\nஎங்கள் தயாரிப்புகள் அனைத்தும் அசல் அல்லாதவற்றுடன் (உண்மையானவை அல்ல) இணக்கமாக உள்ளன, எல்லா தயாரிப்புகளும் மேலே குறிப்பிடப்பட்ட பிராண்டுடன் எந்த வகையிலும் தொடர்புடையவை அல்ல.\n3. விலை வேறுபட்டால், விற்பனையாளரின் மேற்கோளுக்கு உட்பட்டது.\n4. சரக்கு பற்றி, முதலில் வாடிக்கையாளர் சேவையை அணுகுவது நல்லது.\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nஎங்களிடம் அச்சு ஆராய்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றவர்கள், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : இன்க்ஜெட் உதிரி பாகங்கள் > சிட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சு���்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nசிட்ரோனிக்ஸ் க்கான டிராப் ஜெனரேட்டர்\nசிட்ரோனிக்ஸ் க்கான முனை அசெபிலி\nமுனை தட்டு 40 மைக்ரான் 2008\nமுனை தட்டு 50 மைக்ரான்\nசிட்ரோனிக்ஸ் நேராக ஆண் பொருத்துதல்\nசிட்ரோனிக்ஸ் க்கான விஸ்கோமீட்டர் சென்சார்\nசிட்ரோனிக்ஸ் சோலனாய்டு வால்வு 2 வே\nசிட்ரோனிக்ஸ் சோலனாய்டு வால்வு 3 வே\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபிளாஸ்டிக் மீது அச்சிடுதல் மேத்யூஸ் அச்சுப்பொறி பாகங்கள் மெட்டல் கேன்களில் அச்சிடுதல் பிளாஸ்டிக் பை அச்சிடுதல் பிளாஸ்டிக் கவர்கள் அச்சிடுதல் பிளாஸ்டிக் பாட்டில் அச்சிடுதல் பிளாஸ்டிக்கில் லேசர் அச்சிடுதல் அட்டை மீது அச்சிடுதல்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:51:22Z", "digest": "sha1:7VJHCOYZEWO3DWKQ2OBICXP2CECVNC5M", "length": 11730, "nlines": 149, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தமிழிசை சௌந்தரராஜன் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும், இதனால் ஸ்டாலின் மிகவும் கவலை அடைந்துள்ளார் – தமிழிசை சௌந்தரராஜன்..\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , \"டெல்லியில் பிரச்சாரம் மேற்கொள்ள செல்வதாகவும், அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட...\nகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி – வைகோ..\nகன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...\nதிருவாரூர் மக்களுக்கு தேவை தே’ர்’தல் இல்லை தே’று’தல் தான் – தமிழிசை..\nதிருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான்,தேர்தல் அல்ல, இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி எனதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...\nராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்..\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக பொய்குற்றச்சாட்டை முன்வைத்ததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர...\nசோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : தமிழிசை அதிரடி..\nசோபியா வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் இதற்கெல்லாம் பயப்படுபவள் நானல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு...\nகூட்டணி குறித்து பேச இன்னும் கால அவகாசம் உள்ளது: தமிழிசை..\nதமிழகத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக-பாஜக கூட்டணி அமையக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச கால அவகாசம் உள்ளதாக தமிழக...\nஅமித்ஷாவால் மழை பெய்தது, தாமரை மலர்ந்தே தீரும் – தமிழிசை..\nதமிழகத்திற்கு அமித்ஷா வந்ததால் தான் மழை பெய்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசியபோது இந்த மழையால்...\nநிர்மலா சீதாராமனுக்கு கருப்புக்கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது-தமிழிசை சௌந்தரராஜன்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்புக்கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய...\nதிரைப்படத்தில் தவறான கருத்துகள் வந்தால் நீக்க கேரிக்கை வைப்போம்- தமிழிசை\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் 'மெர்சல்' விவகாரம் தொடர்பாக கேட்டபோது அவர் இதைத் தெரிவித்தார். நடிகர் விஜய்யை வளைத்து...\n“தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல” -சொல்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை:- எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்' எனவும் மத்திய...\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவ��ல் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nமூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mouse/istyle+mouse-price-list.html", "date_download": "2020-06-05T10:56:43Z", "digest": "sha1:PPT3JVUYFSAUG6BSSU5NER46BYSZD34K", "length": 12992, "nlines": 277, "source_domain": "www.pricedekho.com", "title": "இஸ்டைலோ மவுசு விலை 05 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஇஸ்டைலோ மவுசு India விலை\nIndia2020உள்ள இஸ்டைலோ மவுசு விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது இஸ்டைலோ மவுசு விலை India உள்ள 5 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் இஸ்டைலோ மவுசு அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு இஸ்டைலோ உசுப்பி ஆப்டிகல் டெசிக்னெர் மவுசு ரெட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Amazon, Snapdeal, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் இஸ்டைலோ மவுசு\nவிலை இஸ்டைலோ மவுசு பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு இஸ்டைலோ உசுப்பி ஆப்டிகல் டெசிக்னெர் மவுசு ரெட் Rs. 589 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய இஸ்டைலோ உசுப்பி ஆப்டிகல் டெசிக்னெர் மவுசு ரெட் Rs.589 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. லோகிதேச் Mouse Price List, ஸிபிரோனிக்ஸ் Mouse Price List, பிராண்டேச் Mouse Price List, குவாண்டம் Mouse Price List, மைக்ரோசாப்ட் Mouse Price List\nIndia2020உள்ள இஸ்டைலோ மவுசு விலை பட்டியல்\nஇஸ்டைலோ உசுப்பி ஆப்டிகல் Rs. 589\nஇஸ்டைலோ உசுப்பி ஆப்டிகல் டெசிக்னெர் மவுசு ரெட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=78143", "date_download": "2020-06-05T10:17:51Z", "digest": "sha1:XUHXSGDUE5ANYYX7H7ZKHG6IWPQRZUNM", "length": 3970, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "நடிகை அமலா பால் திடீர் திருமணம்? | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநடிகை அமலா பால் திடீர் திருமணம்\nமும்பை, மார்ச் 21: பிரபல நடிகை அமலா பால் மும்பை பாடகரை நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் திருமணப்படமும் வலைதளத்தில் வெளியாகின.\nகடந்த 2014-ல் இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை ஏ.எல்.விஜய் மணந்தார்.\nஇந்நிலையில் கடந்த சில வருடங்களாக மும்பை பாடகர் பவ்நிந்தர் சிங்கைக் காதலித்து வந்தார் அமலா பால். நேற்று திடீரென திருமணப் புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டு சில புகைப்படங்களை பவ்நிந்தர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதனால் பவ்நிந்தரை அமலா பால் திருமணம் செய்தது உறுதியானது. எனினும் அந்தப் புகைப்படங்களை சில மணி நேரத்தில் பவ்நிந்தர் நீக்கிவிட்டார்.\nஆனால், இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் தனது திருமணம் குறித்த செய்தியை அமலா பால் விரைவில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகனிகா கபூர் மீது போலீஸ் வழக்கு பதிவு\nஇணையதளத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம்\n‘தர���பார்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2011/10/", "date_download": "2020-06-05T09:19:36Z", "digest": "sha1:K4YGWPSYMF3WEF4TRA7KNLOJASOUEIVJ", "length": 38690, "nlines": 137, "source_domain": "www.nisaptham.com", "title": "October 2011 ~ நிசப்தம்", "raw_content": "\n18வது அட்சக்கோடு: ஏரிக்கரையில் அலைந்து கொண்டிருக்கிறது குளிர்காற்று\nஹைதராபாத்/செகந்திராபாத் இரட்டை நகரங்களுக்கும் எனக்குமான உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்ல முடியாவிட்டாலும் மறந்துவிட முடியாதது. படிப்பிற்கு பிறகாக முதலில் வேலை கிடைத்த இடம் என்ற மகிழ்ச்சியிருந்தாலும் அந்நகரம் அளித்த தனிமையும், வாழ்க்கையின் வெறுமையான கணங்கள் உருவாக்கிய விரக்தியும், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்கிற புரட்டல்களும் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு வதக்கிக்கொண்ருந்தன. அந்தச் சமயத்தில் வாசிப்பு மட்டுமே எனக்கான ஆசுவாசமாக இருந்தது. அத்தருணத்தில் செகந்திராபாத் நகரத்தை கதைக்களமாகக் கொண்டு அசோகமித்திரன் எழுதியது என்று “18 வது அட்சக்கோடு” நாவலை நண்பர் வெங்கடாசலம் அளித்தது நினைவில் இருக்கிறது.\n18வது அட்சக்கோடு வரலாற்று நாவல்- சுதந்திரத்துக்கு பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்று பதிவுகளை எளிய இளைஞனை சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாக பதிவு செய்கிறது. பெரும்பாலான வரலாறுகள் அமைப்பின்/நிறுவனத்தின் உச்சியில் இருந்தே பதிவு செய்யப்பட்டிருகின்றன. ஒரு தேசத்தை மையமாக வைத்து அதன் மன்னர்கள், மாகாணங்கள், குடிகள் என்று கீழ் நோக்கி வருதல் அல்லது தேசத்தின் பொருளியத்தை உச்சியில் வைத்து அதன் குடிமக்களின் வாழ்வாதார நிலைகளை நோக்கி இறங்குவரிசையில் பதிவு செய்தல் அல்லது தேசத்தின் அரசியலை மையமாகக் கொண்டு அதன் மக்களின் அரசியல் செயல்பாடுகள் பற்றி பேசுதல் என ’மேக்ரோ’வரலாறுகள்தான் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. 18வது அட்சக்கோடு தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கி பார்க்கும் ‘மைக்ரோ’ வரலாறு. இதில் தனிமனிதர்களின் அரசியல் கோட்பாடுகள் பதிவு செய்யப்படுகிறது, அவர்களின் பொருளாதார நிலை பேசப்படுகிறது, தனிமனித பார்வையில் நிஜாமினுடைய காரியதரிசிகளின் செயல்பாடுகள் அலசப்படுகிறது. ‘மைக்ரோ’ வரலாறுகள் காலத்தின் ஓட்டத்தில் மறுவாசிப்புகளிலும், மறு ஆய்வுகளிலும் மாற்றம் பெறுவதில்லை. அவை தனிமனிதன��ன் பார்வையில் இருந்து எழுதப்படும் எளிய சாட்சிகளாக படிமங்களாகின்றன.\nவாசிப்பு என்பது பல படிநிலைகளைக் கடந்துவருவதான இயக்கம். தனது ஒவ்வொரு வாசக நிலையிலும் வாசகன் ‘நல்ல படைப்பிற்கான விதிகளை’ தானாகவே தன் வாசிப்பனுவத்தின் மூலமாக வகுத்துக் கொள்கிறான். பிறகு தன் விதிகளுக்கு முரணான படைப்பை எதிர்கொள்ள நேரும் போது ஒன்று படைப்பை நிராகரிக்கிறான் அல்லது படைப்பு வீரியமிக்கதாக இருப்பின் தன் விதிகளை மாற்றியமைத்துக் கொள்கிறான்.\nநாவல் வாசிப்பது என்பது ஒரு கதையை அறிந்துகொள்ளுதல் என்பதான எனது சித்தாந்தம் காலாவதியாகிவிட்ட ஒன்று என்பதனை உணர்ந்த தருணம் அது. நாவல் நேர்கோட்டில் பயணிக்கக்கூடாது; தர்க்கரீதியான வினாக்களை தன் ஓட்டம் முழுவதுமாக தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும் போன்ற விதிகளை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் நாவலுக்கு இத்தகைய விதிகள் அவசியமில்லை என பொய்யாக்கியது 18வது அட்சக்கோடு. சந்திரசேகரனின் அத்தனை பதட்டங்களும் என் விரல்களுக்குள் பரவிக்கொண்டன. அவனது ஓட்டங்கள் என்னை திகிலடையச் செய்தன. அந்த நாவலுக்குள் என்னை புதைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான உணர்ச்சி துருத்தல்களும், அலங்காரங்களுமின்றி சந்திரசேகரனின் பாத்திரமும் அவனைச் சுற்றிலுமான நிகழ்வுகளும் வாசகனை இந்திய யூனியன் சுதந்திரம் அடைவதற்கும் முன்பாகவும் சுதந்திரத்திற்கு பிறகு ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைக்கப்படும் வரைக்குமான குறுகிய காலகட்டத்துக்குள் கொண்டு சேர்க்கின்றன. அசோகமித்திரனின் கதைசொல்லும் பாங்கும், நாவல் ,முழுவதும் இழையோடும் நகைச்சுவையுணர்வும் காட்சிகளின் துல்லியத்தன்மையும் இந்நாவலின் மிகப்பெரிய பலங்களாக தோன்றுகிறது.\nநாவல் பதிவு செய்யப்படும் காலகட்டத்தில் இந்நாவலின் களமான ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் நாவலின் கதாபாத்திரங்களுக்கு வேறொரு நாட்டின் இரட்டை நகரங்கள். அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சந்திரசேகரனும் அவனது மத்தியதர தமிழ்க் குடும்பமும் தங்களைச் சுற்றி உருவாகி வளரும் மதம்,தேசம்,மொழி, பயங்கரவாதம் என்ற வலைப்பின்னல்களின் காரணமாக இனம்புரியாத பயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மென்பதட்டத்திலேயே நாவல் முழுவதுமாக நக��்கிறது. தன் வீட்டு மாடு அடுத்தவர்களின் தோட்டத்தில் மேய்வதால் அந்நியரிடம் தான் எதிர்கொள்ள வேண்டிய சண்டைகளில் இருந்து, வேற்று ஆடவனிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தன் ஆடைகளை துறக்கத் துணியும் பெண்ணிடம் இருந்து தப்பியோடுவது வரையிலும் என இளம்பிராய அதிர்ச்சிகளால் சந்திரசேகரன் பின்னப்படுகிறான்.\nஅரசியல் கோட்பாடுகளின் புரிதலற்ற, மதம் பற்றிய ஆழ்சிந்தனைகள் அற்றவனாக தனது பருவத்திற்குரிய குறுகுறுப்புகளுடனும், கிரிகெட் விளையாடிக் கொண்டும், தன் வீட்டு குடும்ப பொறுப்புகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவனை அரசியல் சமூக நிகழ்வுகள் தன் முரட்டுபிடிகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. வரலாற்றின் பிடிகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சந்துரு சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கவியலாதவனாக தத்தளிக்கிறான். திடீரென அழைத்து மேடையில் பாடச் சொல்லும் ஆசிரியரிடம் மறுப்பு தெரிவிக்க முடியாதவனாகவும், போராட்டக்களத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியாதவனாகவும் தொடர்ந்து சூழல்களின் கைதியாகிறான்.\nவரலாறு யாரையும் விட்டுவைப்பதில்லை- வரலாற்றுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் வரலாற்றின் மெளனசாட்சிகள் என்று யாரும் இருப்பதில்லை. வரலாற்றின் ஏதாவது ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் உறைந்துவிடுகிறார்கள். இப்படி உறையும் கதாபாத்திரமாகத்தான் சந்திரசேகரனையும் பிற நாவல் பாத்திரங்களையும் அணுக முடிகிறது. காந்தி இறந்த தினத்தை இன்னொரு ’தேசத்தில்’ இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சந்துருவும் அவனது குடும்பத்தாரும். மொத்த இந்திய தேசமும் பெரும்பதட்டத்தில் சிக்குண்ட அந்த நாள் நிஜாமின் தேசத்தில் சற்றே பரபரப்பான சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய ராணுவம் சமஸ்தானத்திற்குள் நுழைவது மிகப்பெரிய பரபரப்பான நிகழ்வாக இருக்கிறது.\nஇந்த நாவலை வாசித்துவிட்டு அதன் இடங்களை ஹைதராபாத்திலும், செகந்திராபாத்திலும் தேடியலைந்த ஞாயிறுகள் நினைவில் வந்து போகின்றன. நகரப்பேருந்துகளின் வெக்கையில் வியர்வை கசகசப்பில் ரஜாக்கர்கள் வாழ்ந்த இடங்களுக்கும், செகந்திராபாத் ரயில்வே குடியிருப்புக்கும், டேங்க் பண்ட் சாலைக்கும், ராணிகஞ்ச்க்கும் என சந்திரசேகரன் அலைந்த இடங்களில் ஒரு இடத்தையாவது அதே அடையாளத்துடன் பார்த்துவிட முயன்றிருக்கிறேன்.நிஜாம் கல்லூரியும் சாலர்ஜங் மியூசியமும் மட்டுமே நாவலின் தொடர்ச்சியாக தங்களின் அடையாளத்தை பெரிதும் மாற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன என்று நம்பினேன்.அது என் தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே. உண்மை வேறாகவும் இருக்கலாம். ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் தங்களின் பெரிய ஆலமரங்களை தொலைத்துவிட்டு அதற்கு ஈடாக பிற நகரங்களைப் போலவே வணிகவளாகங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஅசோகமித்திரனை ஒரு முறை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஹைதராபாத் வந்திருந்த போது அவரும் மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணனும் காரின் பின்புறமாக அமர்ந்துகொள்ள நான் முன்புறத்தில் அமர்ந்திருந்தேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு கிடைத்த ஐந்து நிமிடங்களில் 18வது அட்சக்கோடு பற்றி சில வினாக்களை எழுப்பினேன். அப்போதைய செகந்திராபாத்தும் ஹைதராபாத்தும் இப்பொழுது தேடினாலும் கிடைப்பதில்லை என்றார். அதைச் சொல்லி முடித்த போது அவரது முகத்தில் புன்னகையும் இல்லாத வருத்தமும் இல்லாத வெறுமையை உணர முடிந்தது.\nஇந்நாவலை வாசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாவல் பற்றி உரையாடும் போது சில நண்பர்கள், நாவலில் பிற இன(இஸ்லாம்) வெறுப்பு தென்படுவதாகவும், மாற்று இனத்தவரின் உணவுகளையும் பழக்கவழக்கங்களையும் எள்ளுவதாகவும் விமர்சித்தார்கள். என் வாசிப்பில் இந்த எதிர்மறை கருத்துக்களை உணர முடிந்ததில்லை. அதனால் வாசித்த பகுதிகளை மறுவாசிப்பு செய்ய வேண்டியிருந்தது. சந்திரசேகரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் அவன் பிறப்பு மற்றும் வளர்ப்புச்சூழலிருந்து வாசிக்கும் போதும் இவை யதார்த்தமான காட்சிகளாகவேபடுகிறது.\n1940களின் நிகழ்வுகள் 1970களில் நாவலாக பதிவு செய்யப்பட்டு 2010களில் வாசிக்கும் இன்றைய தலைமுறை வாசகனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு இந்நாவல் பயணப்படுகிறது. Freshness இந்த நாவலில் மிக முக்கியமான அம்சம். அது இன்னும் பல வருடங்களுக்கும் இருக்கக்கூடும்.\nமிகச் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தபோது டேங்க் பண்ட் சாலையில் வாகனங்கள் நெருக்கிக் கொண்டிருந்தன. ஏரிக்காற்றோடு பேசுவதற்காக நான் ’இரும்பு பெஞ்ச்’ மீது அமர்ந்தேன். அப்பொழுது ஒடிசலான தேகத்தில் கிரிக்கெட் உடையுடன் ஒருவன் மிதிவண்டியை அழுத்திக் கொண்டிருந்தான். “சந்துரு” என்று எனக்கு மட்டுமே கேட்குமளவுக்கு அழைத்துக்கொண்டேன். அவன் திரும்பிப்பார்க்கவில்லை. அநேகமாக என் அழைப்பு வேளச்சேரியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அசோகமித்திரனுக்கு கேட்டிருக்கலாம்.\n(எழுத்தாளர் அசோகமித்திரனின் \"18வது அட்சக்கோடு\" நாவல் செம்பதிப்பாக(Classic Series)காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. இந்தப் பதிப்புக்கு நான் எழுதிய முன்னுரை இது)\nநூல்முகம், முன்னுரை 5 comments\nகோவையில் “அருவி” அமைப்பினர் அக்டோபர் 16-2011 அன்று ஒழுங்கு செய்திருந்த சந்திப்பில் ’கவிதை மொழி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையாடலின் “பவர் பாய்ண்ட்” வடிவம்.\nஇந்தக்கூட்டத்தில் தமிழ்க்கவிதை குறித்தான என் புரிதல்களையும், கவிதையோடு எனது அனுபவம் பற்றியும் பேசுவது என்று முடிவு செய்திருந்தேன். இவை இதுவரை கவிதைகள் பற்றி நான் எழுதிய குறிப்புகளின் சாராம்சம்தான்.\n1) தமிழ்ச் சூழலில் கவிதை பொதுவாக எந்த வழிமுறைகளில் நமக்கு அறிமுகமாகிறது என்பது பற்றியும், அவை எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து ஆரம்பம் அமைந்தது.\n2) கவிதையின் பெரும் பிரிவுகளாக நமக்கு அறிமுகமானவை குறித்து\nமரபுக் கவிதை வாசிக்க ஆரம்பித்த பள்ளிப்பருவத்தில் புறநானூற்றின் சூழலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமையும், அகப்பாடல்கள் குறிப்பிடும் தனக்கு அனுபவம் இல்லாத வயதும், அந்த பருவத்தில் அக்கவிதைகளை விட்டு விலகச் செய்கின்றன.\nபுதுக்கவிதையின் அதீத ஓசைகளும் அதன் துருத்திக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளும் புதுக்கவிதையை விட்டு விலகச் செய்கின்றன.\nஇந்நிலையில் நவீன கவிதை அறிமுகமாகிறது. நவீனத்துவம் என்றால் என்ன என்பதை தேடிச் செல்ல மனம் ஆயத்தமாகிறது.\n3) நவீனத்துவத்திற்கான அடிப்படையும், அதன் துவக்கமும் குறித்து\n4) நவீனத்துவம்: சிறு குறிப்பு\n5) புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்கான நகர்தல் குறித்து\nகவிதையின் இருண்மைத் தன்மைக்கு நகுலனின் கவிதைகளை முன் வைத்தும், ஜெயமோகன் சமீபத்தில் நகுலன் படைப்புகள் குறித்து எழுப்பிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றவும் இந்த இடம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. எனக்கு நகுலன் கவிதைகள் உருவாக்கும் இருண்மையும், அதில் உருவாகும் வாசகனுக்கான இடமும�� மிக முக்கியமானவை. அதனாலேயே எனக்கு நகுலன் மிக முக்கியமான படைப்பாளி.\n10) கவிதையில் உருவாக்கப்படும் காட்சிகள்\nநேரடியான காட்சிகளில் இருக்கும் பிரச்சினை -ஸ்டேட்மெண்ட்\nபூடகமான காட்சிகளில் இருக்கும் சிக்கல்- புதிர்த்தன்மை\n11) தமிழ்க் கவிதைகளில் நாம் எதிர்கொள்ளும் படிமங்கள், அது உருவாக்கும் புரிதல்கள்\n12) கவிதை வாசிப்பும் மனநிலையும்:\nதன் மனநிலையிலிருந்து கவிதையை புரிந்து கொள்ளுதலில் மனநிலை இரு விதமான நிலையில் இருக்கலாம்- அமைதியான மனநிலை அல்லது கொதிநிலை\n13) கவிதை என்பதன் சுயம்\n14) தனித்துவத்துடன் அமையும் கவிதைகள்\n15) கவிதையை அணுகுதல்: ரசனை சார்ந்து அல்லது கோட்பாடு சார்ந்து\n16) கவிஞன் x கவிதாளுமை\n17) இன்றைய கவிஞர்களுக்கு முன் இருக்கும் சவால்கள்\n18) கவிஞனின் தெளிவற்ற தன்மை\nஅருவி அமைப்பு கோவையில் சூரி,ஸ்ரீநி,சுரேஷ் ஆகிய மூன்று நண்பர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள் கல்லூரிக்காலத்தில் (1981-1986) இல் “உயிர்மெய்” என்ற சிற்றிதழை நடத்தியவர்கள்( 8 இதழ்கள்)\nஇவர்களோடு சேர்ந்து இன்னொரு நண்பரும் இயங்குகிறார். அவரோடு அதிகம் பேசவில்லை- பெயரும் நினைவில் இல்லை.\n1) நவீன கவிதை குறித்து பேசும் போது ந.பிச்சமூர்த்தி, நகுலன்,பசுவய்யா,ஆத்மாநாம்,தேவதேவன்,தேவதச்சன்,சுகுமாரன் போன்ற பெயர்களை குறிப்பிட்டு பேச வேண்டியிருந்தது.\nகூட்டத்தில் கலந்து கொண்ட ’வானம்பாடிகள்’ கவிஞர் அக்னிபுத்திரன், இத்தனை கவிஞர்களை குறிப்பிட்டவன் ஏன் இன்குலாப்பின் பெயரை சேர்க்கவில்லை என்றார். இன்குலாப், மு.மேத்தா ஆகியோர் என நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது “இன்குலாப்பையும் மு.மேத்தாவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே உங்களுக்கு அந்தக் கவிதைகளில் பரிச்சயம் இல்லை” என்றார். நான் பதில் சொல்லவில்லை- என்னிடமிருந்த பதில் அந்த கூட்டத்தை திசையிருப்பிருக்ககூடும்.\nந.பி, சு.ரா,தேவதச்சன் வரிசையில் கவிதை வாசித்து அவற்றைக் கொண்டாடுபவனுக்கு இன்குலாப்பும் ஒன்றுதான், மு.மேத்தாவும் ஒன்றுதான், கருணாநிதியும் ஒன்றுதான்.\n2) திருவள்ளுவருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளில் பாரதியாரில்தான் கவிதை நிற்கிறது என்ற போது பொதியவெற்பன் “பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம்” எல்லாம் கவிதைகள் இல்லையா என்றார்.\n3) கவிதையை ரசனை சார்ந்து அணுகுதல் அல்லது கோட���பாடு சார்ந்து அணுகுதல் பற்றி விவாதிக்கும் போது பொதியவெற்பன் படைப்பில் ரசனை சார்ந்து மட்டுமே அணுகினால் உனக்கு அடுத்தவன் கவிதையை விமர்சிக்கும் யோக்கிதை இல்லையென்றார். கவிஞனாக நான் ரசனை சார்ந்து மட்டுமே அணுகுவேன், கவிதை ப்ரியனாகவும் நான் அதையே செய்வேன். கோட்பாட்டிற்காக கவிதையை பிரிப்பது எனது படைப்பு மனநிலையை சிதைக்கிறது. எனது யோக்கியதை பற்றிய சான்றுக்காக நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.\n4) கவிஞர்கள் உதிரிகளாக இருந்தாலே போதும் அவர்கள் தங்களை எந்த நிறுவனத்துடனும் இணைத்துக்கொள்ளத் தேவையில்லை என்றபோது மனிதன் உதிரியாக இருக்க முடியாது என்றும் அவன் பிறரோடு சேர்ந்தே இருக்க வேண்டும் என அக்னிபுத்திரன் சொன்னார். “மனிதன் சேர்ந்து இருக்கலாம் ஆனால் படைப்பாளி உதிரியாக இருக்கலாம்” என்றேன்.\n5) அமரநாதன் என்பவர் என் கவிதைகளைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லி என்னை சந்தோஷ அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.\n6) இசை,இளங்கோ கிருஷ்ணன், தென்பாண்டியன்,அவை நாயகன்,சம்யுக்தா ஆகிய படைப்பாளிகள் உட்பட தோராயமாக முப்பது பேர் கலந்து கொண்டார்கள்.\n7) ஆனந்த், வீரராகவன் ஆகியோர் உரையாடலில் பங்குபெற்றார்கள்.\n8) சில மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.\n9) முந்தைய நாள் முகநூலில் நான் எழுதிய அருவி நிகழ்ச்சி குறித்தான செய்தியில் தன் பெயரை குறிப்பிடாதது குறித்தான வருத்தத்தை இளஞ்சேரல் தொலைபேசியில் அழைத்து பகிர்ந்து கொண்டார். அவர் இளவேனில் சார்பாகவும் பேசுவதாகச் சொன்னார். அந்த செய்தியில் பெயர் குறிப்பிடாமல் விட்டதில் எந்த அரசியலும் இல்லை அது ஒரு தற்செயல் என்று விளக்க வேண்டியிருந்தது.\n10) நிகழ்ச்சியை தொகுத்த மாணவியின் பெயர் மறந்துவிட்டது.\nகருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: vaamanikandan@gmail.com\nநவீன கவிதையுலகம் 8 comments\nஅருவி அமைப்பின் நான்காம் நிகழ்வு எதிர்வரும் 16 அக்டோபர் 2011 அன்று, சித்ர மஹால், பழைய கங்கா ஆஸ்ப்பத்திரி அருகில்,ராம் நகர், கோவை-9 என்ற முகவரியில் நிகழ்கிறது.\nநான் கலந்து கொண்டு நண்பர்களுடன் கவிதை பற்றி விவாதிக்கிறேன். இயலும் நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில�� அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203818?ref=category-feed", "date_download": "2020-06-05T11:03:01Z", "digest": "sha1:7VWR6AK5N7LDV6JZJ2MLNOSZECPGDXP4", "length": 9091, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மஞ்சள் மேலாடை போராட்டத்தினால் பிரான்சில் ஏற்பட்ட பாதிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமஞ்சள் மேலாடை போராட்டத்தினால் பிரான்சில் ஏற்பட்ட பாதிப்பு\nபிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டத்தினால் பல உணவகங்கள், தங்குமிடங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nமஞ்சள் மேலாடை போராட்டம் காரணமாக, பிரான்சில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பிரான்ஸ் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகளை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் பாரிசில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.\nஇதன் காரணமாக பிரான்சில் உள்ள பல சுற்றுலாத்தளங்கள் உட்பட உணவகங்கள், தங்குமிடங்கள் பெருத்த வருவாயை ஈட்டியது. ஆனால், தற்போது மஞ்சள் மேலாடை நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 சதவிதத்தில் இருந்து 40 சதவிதம் வரை குறைந்துள்ளது.\nஎனவே, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மஞ்சள் மேலாடை போராட்டம், இந்த வருவாயில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக, சனிக்கிழமைகளில் மிக மிக குறைவான வருகையே உள்ளதாகவும், முன்பதிவு செய்யப்பட்டிருந்தவை அனைத்தும் மூன்று மாதங்களுக்கு பின்னர் தள்ளி வைக்கப்பட்டிருந்தன, பின்னர் அவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.\nஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த நிலை தொடர்வதாக பாரிசின் தங்கு��ிட உரிமையாளர் Alejandro Duran-Ezquierdo தெரிவித்துள்ளார். பிரான்சுக்கு வருகை தரும் சீன பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக சுற்றுலாப் பயணிகளை சந்தித்த நாடாக பிரான்ஸ் இருந்ததும், 2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அது தகர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T09:40:44Z", "digest": "sha1:IUONYFKJARJQ3NPAMLBKYGHBJWNZL5XC", "length": 5430, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவையாறு ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவையாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவையாறு ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவையாறில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 98,089 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,201 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 19 ஆக உள்ளது.[2]\nதிருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_1987", "date_download": "2020-06-05T10:10:14Z", "digest": "sha1:WEQKVAVM6URT4FF76JHCV4T74MFZBASV", "length": 11719, "nlines": 147, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1987 (1987 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1987) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நான்காவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1987 நவம்பர் 8 ஆம் நாள் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. அலன் போர்டர் தலைமையிலான ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆடி தனது முதலாவது உலககிண்ணதைப் பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987\nஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா\nராம் குப்தா, மகபூப் ஷா\n3 இறுதிப் போட்டி அணிகள்\n6.1 ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்\n6.2 இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்\nநவம்பர் 8 1987 அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது.[1].\nமுதல் தடவையாக இங்கிலாந்தில் அல்லாமல் ஆசிய நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் இணைந்து இப்போட்டியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது .இறுதிப் போட்டி இந்தியா கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்றது.\nவெற்றி - ஆத்திரேலியா, முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.\nடேவிட் பூன் 75 (125)\nஎடி ஹெமிங்சு 2/48 (10 ஓவர்கள்)\nபில் அத்தி 58 (103)\nஸ்டீவ் வா 2/37 (9 ஓவர்கள்)\nஆத்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி\nஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா\nநடுவர்கள்: ராம் குப்தா, மகபூப் ஷா\nஆட்ட நாயகன்: டேவிட் பூம்\nடி.சி. பூன் (பிடி) டவுன்டன் (ப) ஹெம்மிங் 75\nஜி.ஆர். மார்ஸ் (ப) போஸ்டர் 24\nடி.எம்.ஜோன்ஸ் (பிடி) எதே (ப) ஹெம்மிங்\t33\nஸி.ஜே. மெக்டமோட் (ப) கூச்\t14\nஅலன்போடர் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (ரொபின்சன் / டவுன்டன்) 31\nஎம்.ஆர்.ஜே. வெலட்டா (ஆட்டமிழக்க���மல்) 45\nஎஸ்.ஆர். வோக் (ஆட்டமிழக்காமல்) 5\nமொத்தம் 5 விக்கட் இழப்புக்கு ( 50 ஓவர்கள்) 253\nஆட்டமிழந்த ஒழுங்கு: 1-75 (மார்ஸ்), 2-151 (ஜோன்ஸ்), 3-166 (மெக்டமோட்), 4-168 (பூன்), 5-241 (அலன்போடர்)\nதுடுப்பெடுத்து ஆடாதவர்கள் எஸ்.பி. டொனல், ஸி.ஜி.டையர், டி.பி.ஏ. மே, பி.ஏ. ரீட்,\nஇங்கிலாந்து அணியின் பந்து வீச்சு\nஜி.எ. கூச் (காலில் பந்துபடல்) (ப) டொனல் 35\nஆர்.டி. ரொபின்சன் (காலில் பந்துபடல்) (ப) மெக்டமோட் 0\nஸி.டபிள்யு.ஜே. எதே (ஓடுகையில் ஆட்டமிழந்தமை)\t(வோக் / ரீட்) 58\nஎம்.டபிள்யு. கெட்டிங் (பிடி) டையர், (ப) அலன்போடர் 41\nஏ.ஜே. லேம்ப் (ப) வோக் 45\nபி.ஆர். டவுன்டன் (பிடி) டொனல் (ப) அலன்போடர் 9\nஜே.ஈ. எம்புரோ (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (பூன் / மெக்டமோட்) 10\nபி.ஏ.ஜே.டி. டிப்ரிடாஸ் (பிடி) ரீட் டி வோக் 17\nஎன்.ஏ. போஸ்டர் (ஆட்டமிழக்காமல்) 7\nஜே.ஸி. ஸ்மோல் (ஆட்டமிழக்காமல்) 3\nமொத்தம் 8 விக்கட் இழப்புக்கு ( 50 ஓவர்கள்) 246\nஆட்டமிழந்த ஒழுங்கு: 1-1 (ஆர்.டி. ரொபின்சன்), 2-66 (ஜி.எ. கூச்), 3-135 (கெட்டிங்), 4-170 (எதே), 5-188 (டவுன்டன்), 6-218 (எம்புரோ), 7-220 (லேம்ப்), 8-235 (டிப்ரிடாஸ்)\nஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு\nஆத்திரேலியா 7 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆத்திரேலியாவைச் சேர்ந்த டேவிட்பூன் தெரிவானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/video-umpire-hilariously-scratches-nose-after-changing-his-mind.html", "date_download": "2020-06-05T09:52:11Z", "digest": "sha1:S65LKLJDSA465UEV5UDOIQIVYR6VNVTN", "length": 7365, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Video: Umpire hilariously scratches nose after changing his mind | Sports News", "raw_content": "\nVIDEO: அவுட் என 'கைதூக்கி'... அம்பயர் 'செய்த' வேலை... அதிர்ச்சியடைந்த வீரர்... விழுந்து, விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகிரிக்கெட் போட்டியின் நடுவே அவுட் என கைதூக்கி அம்பயர் செய்த வேலையால், ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரித்து வருகின்றனர்.\nபிக்பாஷ் டி20 லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையே டி20 போட்டி நடைபெற்றது. ரெனிகேட்ஸ் அணி சேஸிங் செய்தபோது போட்டியின் 17-வது ஓவரை ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்து பேட்ஸ்மேன் வெப்ஸ்டரின் காலை உரசியது போல சென்றது.\nஇதனால் ரஷீத் கான் எல்.���ி.டபிள்யூ கேட்டு முறையிட்டார். அம்பயர் கிரேக் டேவிட்சன் அவுட் கொடுப்பது போல கைதூக்க வெப்ஸ்டர் மைதானத்தை விட்டு வெளியேற ஆர்மபித்தார். ரஷீத் கானும் விக்கெட்டை கொண்டாட ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்துத்தான் அம்பயர் அவுட் கொடுக்காமல் மூக்கை தேய்த்தார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.\nபின்னர் ரஷீத் கானிடம் அம்பயர் அதுகுறித்து விளக்கம் அளித்தார். இறுதியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.\nVIDEO: ‘கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கைகலப்பு’.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’.. கொதித்த கம்பீர்..\nVIDEO: ‘சீனியர் ப்ளேயர் கூட சண்டை போட்ட ஸ்டோக்ஸ்’.. டெஸ்ட் போட்டியில் பரபரப்பு...\n'உங்க' இஷ்டத்துக்கெல்லாம் பண்ண முடியாது... டிராவிட்-பும்ரா 'விவகாரத்தில்'... கங்குலி வைத்த 'செக்'\n'நான் 'இந்து' என்பதால் என்ன ஒதுக்கி வச்சாங்க'...'அவங்க பெயரை சொல்ல போறேன்'...குமுறிய வீரர்\n‘12 பேர்’ மட்டுமே பார்த்த போட்டியில்... 4 ‘உலக’ சாதனைகள்... இப்படியும் ஒரு சர்வதேச ‘டி20’ போட்டி\n23 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை அறிவித்த முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்\nஅதெல்லாம் முடியாது... மன்னிப்பு கேட்க 'அடம்பிடித்த' மூத்த வீரர்... அணியில் இருந்து 'அதிரடி' நீக்கம்\nகடந்த 10 வருஷத்துல உங்களுக்கு புடிச்ச கேப்டன் யாரு.. ரசிகர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா..\nபஞ்சாப் வீரர்களின் 'சம்பள' விவரம் ... புது 'கேப்டனோட' சம்பளம் எவ்ளோன்னு பாருங்க\n‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/South_24_Parganas/cardealers", "date_download": "2020-06-05T10:15:36Z", "digest": "sha1:4OXHE3CYH645TCDY5N43IU6CH2TOIJEO", "length": 7090, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "சௌத் 24 பார்கன்ஸ் உள்ள 3 மாருதி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிdealersசௌத் 24 பார்கன்ஸ்\nமாருதி சௌத் 24 பார்கன்ஸ் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமாருதி ஷோரூம்களை சௌத் 24 பார்கன்ஸ் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மாருதி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மாருதி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சௌத் 24 பார்கன்ஸ் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மாருதி சேவை மையங்களில் சௌத் 24 பார்கன்ஸ் இங்கே கிளிக் செய்\nமாருதி டீலர்ஸ் சௌத் 24 பார்கன்ஸ்\nடைமண்ட் ஹார்பர், Near Pulilia More, சௌத் 24 பார்கன்ஸ், மேற்கு வங்கம் 743349\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nவிலை சௌத் 24 பார்கன்ஸ்\nவிலை சௌத் 24 பார்கன்ஸ்\nவிலை சௌத் 24 பார்கன்ஸ்\nவிலை சௌத் 24 பார்கன்ஸ்\nவிலை சௌத் 24 பார்கன்ஸ்\nவிலை சௌத் 24 பார்கன்ஸ்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rail-bus-tickets-after-april-15-is-going-high-chances-to-extend-lockdown/articleshow/75053426.cms", "date_download": "2020-06-05T10:43:02Z", "digest": "sha1:PIXALVC4HS4TQT2UABT4NE4PFX4AT6SZ", "length": 14005, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஏப்ரல் 15 ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு தீவிரம்...\nநாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ரயில், பேருந்து முன்பதிவு தீவிரமடைந்துள்ளது.\nஏப்ரல் 15 ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு தீவிரம்...\nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் கடந்து மார்ச் 23ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.\nஇதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் ஏப்ரல் 15க்கு மேல் பொது போக்குவரத்துகள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் மத்தியிலிருந்து வெளியாகி வருகிறது.\nஇந்த சூழலில் ஏப்ரல் 15க்கு பிறகு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல நேற்று முதல் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. ரயில்களில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கப்பட்டது.\nரயில், பேருந்து இரண்டிலும் முன்பதிவு செய்பவர்களிடம் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பயணத்திற்குப் பெறப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு: இந்தியாவின் இன்றைய நிலவரம் என்ன\nஅதே வேளையில் ரயில்களில் முதல் வகுப்பில் பயணம் மேற்கொள்பவர்களுக்குப் போர்வை உள்ளிட்டவை வழங்கலாமா என ரயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. எனினும் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nதனியார் பேருந்துகள் இந்த அவசர நிலை காலத்திலும் பயணத்திற்குத் திட்டமிட்டுள்ளவர்களிடம் அதிக தொகை பெறுவதை நிறுத்தியபாடு இல்லை. இரு மடங்கு, சிலர் மூன்று மடங்கு அதிகமாக டிக்கெட் நிர்ணயம் செய்து பணத்தை வசூலித்து வருகின்றனர்.\nமக்கள் இந்த சூழலில் ஆபத்தை உணராமல் உறவினர்களைச் சந்தித்து மொத்தமாகக் கூடி பொழுதைக் கழிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nநடமாடும் மளிகை - காய்கறி கடைகள்: சென்னை மாநகராட்சி அதிரடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக ச���காதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nகர்ப்பிணி யானை செத்தது எப்படி\nசாகும் முன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததா கர்ப்பிணி யானை\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இத்தனை வாரங்கள் பயிற்சி அவசியமா\n... சிறந்த யார்க்கர் பவுலர் யார் : பும்ராவே சொன்ன விளக்கம்\nஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கிய மத்திய அரசு\nசென்னைக்கு வந்த 1000 புதிய மருத்துவர்கள்: கொரோனா சிகிச்சை தீவிரம்\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/09/05/article-114/", "date_download": "2020-06-05T08:44:56Z", "digest": "sha1:YEZTT642KDJYWBJEYEHZTJINFILA3QE5", "length": 26024, "nlines": 257, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nஇந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nகோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் எழுப்பட்ட முழக்கங்கள்.\nஅண்டப் புளுகு, ஆபாச புளுகு\nஎச்சி ராஜா, இலை கணேசன்\nநச்சுப் பாம்பு துக்ளக் சோ\nஆரியப் – பார்ப்பன வெறியர்களை\nஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்\nஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்\nபன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி\nபஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி\nகோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா\nபன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்\nமானங்கெட்டத் தனத்துக்குப் பேர்தான் இந்து தர்மமா\nதிரும்பப் பெறு, திரும்பப் பெறு\nபெரியார் தி.க தோழர்கள் மீது\nதிரும்பப் பெறு, திரும்பப் பெறு.\nநன்றி : மதச்சார்பற்ற கருத்துரிமை பேரியக்கங்களின் கூட்டமைப்பு\nவிநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே\n13 thoughts on “இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்”\n🙂 விவசாயிகளின் நன்மைக்கு ஏதாவது செஞ்சா புண்ணியமா போவும்.\nஇந்துக் கடவுள்களை அப்பாலிக்கா வெரட்டலாம்.\nஅட்லீஸ்ட், ரெண்டு அணி உருவாக்கி, ஓரணி, இந்துக் கடவுள்களை விரட்டவும், இரண்டாமணி விவசாயிகள் நன்மைக்கும் பாடுபடவாவது வழி செய்யுங்க சாரே 😉\n//ஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்\nஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்\nபன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி\nபஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி\nகோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா\nபன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம் சங்கர மடமா\nRSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை,SIMI யோடு சேர்த்து தடை செய்ய வேண்டும்.\nமத அடிப்படைவாதிகளும் வர்க்க பேதத்தை உருவாக்கியவர்களும், அதனால் மட்டுமே பிழைப்பவர்களும் இன்றுவரை வர்ணாசிரமத்தை வலியுறுத்துவதை நிறுத்தவில்லை என்பதையே சீமான் மீதான அவர்களின் சீற்றம் காட்டுகிறது. ஆனால் நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்ன என்றால் பிராமணீயத்திற்கு எதிரான நமது போர் குறித்து பொதுமக்களுக்கு இப்போதுதான் வெளிப்படையாகத் தெரியவருகிறது என்பதுதான். இன்றைய நாகரீக காலகட்டத்திலேயே நிலைமை இப்படி இரூக்கிறது என்றால் பெரியாரும் இடதுசாரி இயக்கத்தவரும் பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிர��கக் குரல் கொடுத்த அந்தக் காலத்தில் எவ்வளவு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.\nஎனக்கு ஒரு கருத்து உண்டு. இதனைப் பற்றி ஆராய வேண்டுகிறேன்.\nஇன்றைய நிலையில் ஒரு உயர்ந்த (பொருளாதாரத்திலும் சமூகத்திலும்) சாதிக்காரன், ஆதிக்க மனப்பான்மையோடு பிராமணரல்லாத மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உடல்ரீதியாக நசுக்கி அடக்கியாள்வது சாத்தியமற்ற ஒன்று. சாதிப் பெயரைச் சொல்லித் திட்டக்கூட முடியாது. அதனால்தான் அவர்களின் ஆதிக்க செயல்பாடுகளை வேறு வடிவத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதுதான் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு மற்றும் மத விஷயங்களை அனைத்து சாதியினருக்கும் பொதுமைப்படுத்துவது ஆகியவை.\nநம்மவர்களிடத்தில் இது நன்றாகவே வேலை செய்கிறது.\nபடிக்கும் இடத்தில் சாதி எதற்கு என்று உயர்ந்த சாதிக்காரன் கேட்டால், நம்மவர்களும் ஆமாம்……இது மாணவர் சமுதாயத்தின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துவது ஆகாதா என்று கேட்டு முன்னவரை புளகாங்கிதம் அடையச்செய்கிறார்கள். சாதி ரீதியில் நசுக்கப்பட்டவனை சாதியின் பெயரால்தான் முன்னேற்ற வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட நம்மவர்களிடம் இரூப்பதில்லை. இதைப்புரிய வைக்க நமக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.\nஅதேபோல இரண்டாம் நிலை மற்றும் கடைநிலை சாதியினரை நீயும் இந்துதான் என்று சொல்லி வர்ணாசிரமக்குஞ்சுகள் கட்டிப்பிடிக்க முயற்சி செய்கின்றனர். உடனே நம்மவர்களுக்கு உச்சியெல்லாம் குளிர்ந்து போகிறது. ஆண்டாண்டு காலமாக அடக்கி வைத்தவன் நம்மை அரவணைக்கிறானே என்று ஆனந்தமடைகிறார்கள்.\nஒரு தமிழன் இந்துவாக இருக்க முடியாது என்கிற விஷயத்தைப் புரிய வைப்பதற்கே முற்போக்காளர்கள் திணற வேண்டியதாக இருக்கிறது.\nஎல்லாரும் இந்து என்றால் நீ மட்டும் ஏன் சமஸ்கிருதம் பேசுகிறாய் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது ..என்பது போன்ற கேள்விகளை நம்மவர்கள் கேட்க வேண்டும். அதேபோல இந்து மதத்தைக் காப்பதற்காக கை, கால், கண், உயிரிழந்த பிராமண மற்றும் இதர உயர்சாதியினரின் பட்டியலைக் கேட்கலாம். அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.\nஎல்லாரும் இந்து என்றால் நீ மட்டும் ஏன் சமஸ்கிருதம் பேசுகிறாய் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது ..என்பது போன்ற கேள்விகளை நம்மவர்கள் கேட்க வேண்டும். அதேபோல இந்து மதத்தைக் காப்பதற்காக கை, கால், கண், உயிரிழந்த பிராமண மற்றும் இதர உயர்சாதியினரின் பட்டியலைக் கேட்கலாம். அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.\nநல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க,தமிழில் பேசாத எந்த கடவுளும் தமிழர்களுக்கு கடவுளாக இருக்க முடியாது, சமற்கிருத்தை தமிழில் அடியோடு ஒழிக்கவேண்டும், மேலும் தமிழை புறக்கணித்து சமற்கிருத்தையும், இந்தியையும் பயிற்றுவிக்கும் பள்ளிகளை ஒழிக்கவேண்டும், நம் தமிழ்நாடு இந்தியாவுடன் இருப்பதன் ஒரே காரணத்தால் நாம் பலவற்றில் புறக்கணிக்கபடுகிறோம், நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் மேல் இந்தியை திணிக்கிறார்கள்/திணித்துகொண்டிருக்கிறார்கள் எ-டு ரூபாய்/நாணயங்களில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில், பாஸ்போர்டில், பேன் கார்டில் etc ,தமிழர்கள் இந்தியை படித்தால் நல்லது என்று வடகத்தியன் சொல்லவது தமிழர்களுக்கு அல்ல அவர்களுக்கு(வடநாட்டவர்களுக்கு)\nஆதலால் தமிழ்நாட்டில் யார் உங்களிடம் பேசினாலும் தமிழிலே பதில் அளியுங்கள், மேலும் வடநாட்டவர்கள் இங்கே வந்து அவர்கள் மொழியில் சொற்பொழிவாற்றினால் புறக்கணியுங்கள்\nRSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை,SIMI யோடு சேர்த்து தடை செய்ய வேண்டும்.\nஎங்க இவங்களால தடை பன்ன முடியும்\nஎல்லாரும் தமிழர் என்றால் நீ ஏன் ரெட்டை டம்ப்ளர் முறையை கடைப்பிடிக்கிறே வயலில் வேலை செய்யவும் குப்பை அள்ளவும் மட்டும் தலித்து வேணும். கொட்டாங்கச்சியில சாயா குடிச்சுகிட்டு வாயமூடிக்கிட்டு கும்பிடணும். ரிஸர்வேஸன் கூட அவங்க கோட்டா வையும் சேர்த்து நீ புடுங்���ிக்கிடுவே. இது கூட நீங்க சொல்ற மாதிரி நெய் வடிகிற கதையாத்தான் இருக்குது ஐயா.\nதன்மானமுள்ள தமிழர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தருகிறது உங்கள் பதிவு. நன்றி\n/*அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.*/\nநார்த்தீகத்தால் மூட நம்பிக்கை அழிக்கலாம் ஆனால் கடவுள் பக்தியை அழிக்க இயலாது\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nமைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nசிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/170709", "date_download": "2020-06-05T08:55:11Z", "digest": "sha1:TOP5IU2L224NXPG4DRWXCDQL5YU4R7DA", "length": 7293, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "இவ்வளவு அழகாக நயன்தாராவை பார்த்துள்ளீர்களா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான், செம்ம கலாட்டா கதை, புதிய புகைப்படங்களுடன் இதோ\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்க���ுத்து\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஜூம் வீடியோ காலில் மீட்டிங்... கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செய்த செயல் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇவ்வளவு அழகாக நயன்தாராவை பார்த்துள்ளீர்களா விக்னேஷ் சிவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்\nகோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.\nபெரும்பாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு தான் செல்வார்கள். இந்நிலையில் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரீஸுக்கு சென்றுள்ளனர். கிரேக்க தீவான சான்டோரினிக்கு அழகுத் தீவான நயன்தாராவுடன் சென்றுள்ளார் விக்னேஷ் சிவன்.\nஊர் சுற்ற சென்ற இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் எப்பொழுது நயன்தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் அதை பார்த்து கடுப்பாகும் சிங்கிள்ஸ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தும் பயங்கர கடுப்பாகியுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-05T10:12:06Z", "digest": "sha1:OV344FO4SZHEELHECN5KI7GBNOD263FP", "length": 8956, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதலீடு", "raw_content": "\nஎன் வீட்டில் தமிழ்ச்சமையல் . அருண்மொழி கூடுமானவரை தேங்காயே எடுப்பதில்லை. மாதம் பத்து தேங்காய் கூட வேண்டியதில்லை. என் வீட்டைச்சுற்றி மூன்று தென்னைமரங்கள் நிற்கின்றன. அவை மாதம் ஐம்பது காய்களுக்குக் குறையாமல் காய்க்கின்றன. தேங்காய் பறிக்க ஒருவரை அழைத்தோம். வந்தவர் ஒரு மரத்துக்கு முப்பது ரூபாய் சம்பளம் கேட்டார். மொத்தத் தேங்காய் அறுபது. ஒரு தேங்காய் மூன்றுரூபாய் விலைக்கு அவரே எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். அதன்பின் தேங்காயைப் பறிக்கவேண்டியதில்லை என முடிவுசெய்தோம். இப்போது வீட்டைச்சுற்றித் தேங்காய்கள் உதிர்ந்து கிடக்கின்றன. …\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nஉரையாடும் காந்தி - மறுபதிப்பு\nபுறப்பாடு 4 - ஈட்டிநுனிக்குருதி\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெ��்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/04/02213017/1383901/Tamilnadu-coronaVirus-affected-districts-vice.vpf", "date_download": "2020-06-05T09:59:24Z", "digest": "sha1:HUD6AKY5RFJR4ZVYJUBQQ6SW7NMQW46W", "length": 7213, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamilnadu coronaVirus affected districts vice", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் 26 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nதமிழகத்தில் இதுவரை 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் 57, 110, 75 உயர்ந்துள்ளது. இன்றுடன் 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 264 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.\nதமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-\n1. சென்னை - 46\n3. திருநெல்வேலி - 30\n6. நாமக்கல் - 18\n7. செங்கல்பட்டு - 18\n8. திண்டுக்கல் - 17\n11. திருப்பத்தூர் - 10\n12. விருதுநகர் - 10\n13. திருவாரூர் - 07\n15. ராணிப்பேட்டை - 05\n16. கன்னியாகுமரி - 05\n17. சிவகங்கை - 05\n18. தூத்துக்குடி - 05\n19. விழுப்புரம் - 03\n20. காஞ்சிபுரம் - 03\n21. திருவண்ணாமலை - 02\n22. ராமநாதபுரம் - 02\n23. திருவள்ளூர் - 01\n24. வேலூர் - 01\n25. தஞ்சாவூர் - 01\n26. திருப்பூர் - 01\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்- வானிலை மையம் தகவல்\nபயணிகளுக்கு சொந்த செலவில் முக கவசம் வாங்கி தரும் அரசு பஸ் கண்டக்டர்\nவெட்டுக்கிளிகளை அழிக்க என்ஜினீயரிங் மாணவர் வடிவமைத்த மின்வலை பொறி\nதிருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 55 பேர் ‘டிஸ்சார்ஜ்’\nதேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று\nசெங்கல்பட்டில் புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhp.gov.in/disease/eye-ear/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:10:41Z", "digest": "sha1:YZ2RPENSS5TFPRWSORTD2YC6RACC4OQR", "length": 17349, "nlines": 156, "source_domain": "www.nhp.gov.in", "title": "மிகையழுத்த விழித்திரைநோய் | National Health Portal Of India", "raw_content": "\nHg யில் 140 மி.மீட்டரையும் (உயர் அழுத்தம்) 90 மி.மீட்டரையும் (குறை அழுத்தம்) இரத்த அழுத்த அளவுகள் கடந்தால் அது இரத்த மிகை அழுத்தம் எனக் கருதப்படும். இந்த அளவுகளுக்கு, ஏற்படும் இதய நேர்வுகள், நீரிழிவு அல்லது உறுப்புச் சிதைவைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். Hg யில் 160/100 மி.மீ. மேற்பட்ட இரத்த அழுத்தம் கொண்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீங்கிழைக்கும் மிகையழுத்தம் என்பது கடுமையான இரத்த அழுத்தமும் (Hg யில் 200 மி.மீ. மேலான உயரழுத்தமும் Hg யில் 130 மி.மீ. மேலான குறையழுத்தமும்) அதனோடு இணைந்த இருபுற விழித்திரை சிதைவும் விழி வீக்கமுடன் அல்லது இல்லாமல் உண்டாகும் கசிவும் ஆகும்.\nமிகையழுத்த விழித்திரை நோயில், விழித்திரை நுண்குழல்கள் மிகையழுத்தத்தின் விளைவாக சுருக்கம் அடைகின்றன. இக்குறுகல், ஏற்கெனவே இருக்கும் உள்வளைவு விழிவெண்படல திசுத்தடிப்பின் விகிதத்தைப் பொறுத்தது. ஆகவே, இளம் வயதினரிடம் உண்மையான குறுகலையும் வயதானவர்களிடம் இரத்தக் குழாய்களின் விறைப்பின் காரணமாகக் குறைவான அளவில் குறுகலையும் காணலாம். தொடர்ந்து மிகையழுத்தம் இருந்தால் குருதி தக்கவைப்புத் திறனில் உண்டாகும் கோளாறினால் குருதிக்கசிவு ஏற்படும். மிகையழுத்த விழித்திரை நோயால் குறுகல் அம்சங்களும், உள்ளுருளும் வெண்படலத் திசுத்தடிப்பும், கசிவும் காணப்படும்.\nபெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.\nதீங்கிழைக்கும் மிகை���ழுத்தம் உடையவர்களூக்குத் தலைவலி, கண்வலி அல்லது பார்வைக் குறைபாடு இருக்கும்.\nஉள்ளுருளும் வெண்படல திசுத்தடிப்பு எந்த அறிகுறிகளையும் காட்டாது. எனினும், பெரும் குழல்நெளிவு, இரத்தக்குழல் இடையூறு போன்ற வெண்படல திசுத்தடிப்பின் சிக்கல்களில் அறிகுறிகள் தோன்றும்.\nநீடித்த மிகையழுத்தத்தால் தமனிச்சுவர் தடிப்பு ஏற்பட்டு இரத்தக்குழாய்களில் மாற்றம் உண்டாகிறது.\nமிகையழுத்தம் முதனிலை அல்லது இன்றியமையாததாக இருக்கும். இதற்கு கண்டறியப்படக் கூடிய காரணங்கள் எதுவும் இல்லை.\nஇரண்டாம் நிலை மிகையழுத்தம் கீழ்வருவன போன்ற அடிப்படையான நோய்களால் ஏற்படும்:\n- முதனிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு\n- அண்ணகச் சுரப்பி அகணிக்கட்டி\n- சிறுநீரகக் குழல் நோய்\n- தைராயிடு மிகைச் சுரப்பு\n- பாரா தைராயிடு மிகைப்பு\nஇன்றியமையா மிகையழுத்தம் ஏற்படக்கூடிய பெரும் ஆபத்து மிகையழுத்தக் கடுமையே. பொதுவான ஆபத்துக் காரணிகள் புகையிலை பயன்பாடு, மது, அதிக உப்பு உணவு, உடல் பருமன் மற்றும் மனவழுத்தம்.\nதமனிச்சுவர் தடிப்புக்கு நோயின் கால அளவே முக்கியமான ஆபத்துக் காரணி ஆகும்.\nமண்டலம்சார் இரத்த மிகையழுத்தம் இருப்பதைக் கொண்டும், கண்பாவையை விரிவாக்கி விழித்திரை பரிசோதனை செய்வதன் மூலமும் நோய் கண்டறியப்படுகிறது.\n- இரத்தக் குழாய்ச் சுருக்கம்: இரத்தக் குழாய்கள் பொதுவாக அல்லது இடம்சார் சுருக்கம் அடையும். கடுமையான மிகை அழுத்தத்தால் நுண்தமனிகள் தடைபட்டு காட்டன் – ஊல் பகுதிகள் உருவாகும்.\n- கசிவு: அசாதாரண குழல் ஊடுறுவல் விழித்திரை வீக்கம், பிழம்பு வடிவ இரத்தக்கசிவு, கடினக் கசிவு உருவாக்கம் ஆகியவற்றிற்கு வழிகோலுகிறது. கடினக் கசிவுகள் விழிப்புள்ளியைச் சுற்றிலும் தசை நட்சத்திரங்களாக அமையலாம். தீங்கிழைக்கும் மிகை அழுத்தத்தால் கண் நரம்புத் தலை வீக்கம் தகட்டு வீக்கமாகக் காணப்படலாம்.\n- தமனிச்சுவர் தடிப்பு: இரத்தக் குழல் சுவர் தடிமனாகும். தமனி சிரை கடக்கும் இடத்தில் இந்தத் தடிமன் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும்.\nமிகையழுத்த விழித்திரை நோய் கீழ் வருமாறு தரப்படுத்தப்படும் (கீத்-வேக்னர் வகைப்பாடு):\n- தரம் 1: குறிப்பாக சிறு கிளைகளில் பொதுவான மித நுண் தமனி குறுக்கமும் முறுக்கமும் இதன் இயல்பு. நுண் தமனி ஒளி எதிர்வினை விரிவாக்கமும் சிரை ம��ைப்பும் இருக்கும்.\n- தரம் 2: கடும் பொதுவான மற்றும் குவிய நுண் தமனி குறுக்கம் இருக்கம். தமனி சிரை கடக்குமிடத்தில் சிரை விலகல் இருக்கும் (சாலு அறிகுறி).\n- தரம் 3: இதில் அடங்கி இருப்பவை: நுண் தமனி ‘காப்பர்-ஒயரிங்’, போனட் அறிகுறி, கன் அறிகுறி, நரம்புகளின் செங்கோண விலகல், காட்டன் – ஊல் பகுதிகள், கடினக் கசிவுகள் மற்றும் பிழம்பு – வடிவ இரத்தக் கசிவுகளும் இருக்கலாம்.\n- தரம் 4 : தரம் 3-ன் மாற்றங்களோடு, நுண் தமனிகளின் வெள்ளி ஒயரிங்கும் தட்டு வீக்கமும் காணப்படலாம்.\nமண்டலம் சார் மிகையழுத்த்த்தில் பின் வரும் வெளிப்பாடுகளையும் காணப்படலாம்:\n- விழித்திரைத் தமனி கோளாறு\n- விழித்திரைத் தமனிக் கிளைக் கோளாறு\n- விழித்திரைத் தமனி பெரும்நெளிவு\n- குருதியோட்டத்தடை கண் நரம்புக் கோளாறு\nஒளிர் குழல்வரைவி சோதனை: கடும் தீய மிகையழுத்தம் இச்சோதனையில் காட்டுவன: விழித்திரை நுண்குழல்கள் மேற்பரவாமை, பெரும்நரம்பு நெளிவுகள் மற்றும் முதல் கட்டத்தில் கருவிழிப்படல நிரப்பலில் நரம்பிழை வடிவம். பின் கட்டத்தில் பரவும் கசிவு காணப்படும்.\nவிழித்திரை மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக மண்டலம்சார் மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nவாழ்க்கைமுறை மாற்றமும், ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதும் (உப்பு, புகையிலை) மிகை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.\nகீழ்க்கண்ட வகை மருந்துகளைப் பயன்படுத்தலாம்:\n- ஆஞ்சியோடென்சின் மாற்றும் நொதித் தடுப்பிகள்\n- கால்சியம் சானல் பிளாக்கர்கள்\n- ஆஞ்சியோடென்சின் ரிசப்டார் ஆண்டகோனிஸ்ட்கள்\nகடும் விழித்திரை மிகையழுத்த நோயாளிகளுக்கு இதயத் தமனி நோய், பக்கவாதம் அல்லது மேற்புற இரத்தக்குழல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகம். தமனிச்சுவர் தடிப்பு விழித்திரைப் பெரும்நரம்பு நெளிவு, விழித்திரைத் தமனி அல்லது சிரைக் கோளாறுகளை அதிகரிக்கும். கண் நரம்பு மற்றும் விழித்திரைப்பொட்டு பாதிப்புகளால் பார்வைத் திறன் குறைவு குறையும்.\nபார்வையைப் பாதிக்கும் சிக்கல் கொண்ட விழித்திரை மிகையழுத்தம்: விழித்திரை வீக்கம் போன்ற பார்வையைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு லேசர் சிகிச்சை அல்லது நாள அகச்சவ்வு வளர்ச்சிக் காரணி மருந்துகளை ஊசி மூலம் விழிப்பின்னறையில் செலுத்துதல் ஆகிய சிகிச்சைகள் அளிக்கலாம்.\n���ருந்துகள், லேசர் மற்றும் விழிப்பின்னறை ஊசி ஆகிய சிகிச்சைகளை தேர்ந்த ஒரு மருத்துவரின் கண்காணிப்பிலேயே செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/26_90.html", "date_download": "2020-06-05T08:25:24Z", "digest": "sha1:TGMOMSONHVQ77KDTWSKMUCDDUSQI4A2O", "length": 5740, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "காணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / காணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nமஹவிலச்சிய, எலபத்கம பகுதியில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த இருவரினதும் சடலங்கள் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும் நேற்று முதல் காணாமல் போயிருந்தனர்.\nவீட்டிற்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ள நிலையிலேயே அவர்கள் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஇந்நிலையில் குளிக்கச் சென்ற குளத்துக்கு அருகில் இருந்து எடுத்துச் சென்ற உடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து இருவரினதும் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.\n22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/law-and-order/laws-favour-for-women-28-april-2020", "date_download": "2020-06-05T09:35:19Z", "digest": "sha1:G3KBSAZCFZWBU35NQYF6RKUYXMTC7UMQ", "length": 15834, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 28 April 2020 - சட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன? அறிய வேண்டிய சட்டங்கள் எவை?|Laws favour for women 28 April 2020", "raw_content": "\nலாக் டௌன் காலத்தில் எகிறும் குடும்ப வன்முறை... மகளிர் ஆணையம் என்ன செய்ய வேண்டும்\nமினியன் பென் ஸ்டாண்டு... வால் ஹேங்கிள்\n - மக்கள் கண்களால் யோசிக்கிறார்கள்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nகாமெடியும் காதலும் கலந்த லவ் பேர்ட்ஸ் - டணால் தங்கவேலு - சரோஜா மகள் சுமதி\nதீரா உலா: பேரரசுகளின் தலைநகரம்\nகுழந்தைகளோடு இருங்கள்... குழந்தைகளுக்காக இருங்கள்\nகடற்கரைகளும் காடுகளுமே என் வாழ்க்கைத்துணை - தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி\nவீட்டிலேயே விளைவிக்கலாம் கோடைக்கேற்ற கீரை மிளகாய் வெள்ளரி\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nநாம உழைச்சாதான் நமக்குச் சாப்பாடு\nவலிகளைத் தாண்டி வாழ முடியும்\n - உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்\nகலையும் இப்போ சேவை ஆச்சு\nமுதல் பெண்கள்: இக்பாலுன்னிசா உசைன் பேகம்\nபெண்கள் அவசியம் சிலம்பம் கத்துக்கணும்\n48 நாள்கள் விரதம் தந்த நல்லதொரு பிசினஸ்\nகடமை ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்... கடவுளின் தேசத்து பேரன்பு டாக்டர் ஷிஃபா\nவீர மங்கைகள்: வெற்றிக்கு ஒரு திருவிழா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 30 வகை உணவுகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீட்டிலிருந்தே வேலையா இனி இதுதான் உங்கள் டயட்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்\nசட்டம் பெண் கையில்... பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005\nசட்டம் பெண் கையில்... 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மை... அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\nசட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு\n - கருமுட்டை / உயிரணு தானம் விதிமுறைகள் என்னென்ன\n - கருமுட்டை / உயிரணுதானம் - ஏன் யாருக்கு\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\n: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\n: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\n2013ஆம் ஆண்டு ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார். ஓராண்டாக பத்திரிக்கையில் ஓவியராக இயங்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/08/freelance-photographs-from-readers/", "date_download": "2020-06-05T09:06:39Z", "digest": "sha1:UVIYNNFWEXXBN6DSLOJPZBHUTV7K6V6M", "length": 29078, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சை��்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஉங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஉங்கள் விருப்பம் - தலைப்பில் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு.\nதன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை வீட்டில் விட்டு, வளர்ப்புப் பிள்ளைகளோடு கழனி சென்றவள் வீடு திரும்பும் தருணம். படம்: அருள் முருகன்\nஇளமையில் தேடிய கேள்விகளுக்கு முதுமையிலும் விடைகிடைத்த பாடில்லை.\nஇடம்: பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி. படம்: கார்த்திக்.\nசொட்டும் நீரில் பட்டுத் தெறிக்கிறது, டெல்டா சோகம்\nஇடம்: திருவாரூர். படம்: கார்த்திக்.\nநெருக்கடியை சந்தித்துவரும் பட்டாசுத் தொழில். அரசின் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறி ஆலை திறப்பது எப்போது போராட்டக் களத்தில் கவலையுடன் காத்திருக்கும் முதியவர். படம்: மா.பேச்சிமுத்து\nமுதுமை .. வறுமை ..விவசாயி …\nகேலிகளும் நகைகளும் கேள்வியில்லை… வெற்றிகளும் தோல்விகளும் கவலையில்லை… வாழ்த்துதலும் போற்றுதலும் தேவையில்லை…\nஇகழ்வுக்கு இடமில்லை… இணக்கத்திற்கு தடையில்லை… இன்புற்று வாழும் இம் மழலைகளின் வாழ்வு கண்டு நாமும் மகிழ்ந்திருப்போமே… மகிழ்ந்திரு மானுடமே…\nஅரக்க பறக்க வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பொழுது புலரும் முன்னே தெருவை சுத்தம் செய்யக் கிளம்பும் தூய்மைப் பணியாளர்கள். உணவு இடைவேளையின் போதும்கூட சற்று களைப்பாற விடாமல் துரத்தும் ‘தாய்மை’ப் பணி.\nஇடம்: திருவண்ணாமலை, பேருந்து நிலையம். படம்: கலா\nகைவிட்ட காவிரி… புரட்டிப் போட்ட கஜா… கேட்பாடற்ற அரசு… வறுமையும் வஞ்சமும் தஞ்சையை வாட்டினாலும் மனிதம் மறத்துப்போய்விடாது. குரங்கு என்ன சாதியென்று ஆராய்ச்சி நடைபெறும் நாட்டில், பசியோடு வாடும் குரங்கு குட்டிக்கும், சுமைதூக்கும் தொழிலாளிக்குமிடையேயான பாசப் ‘பிணைப்பின்’ சாட்சி\nஇடம்: தஞ்சை, ரயிலடி. படம்: தமிழினி\nதஞ்சை பெரிய கோவில் : கல்பாறை சுமந்து, சுமந்த பாறைச் சரிந்து, சந்ததியிழந்த ஆயிரமாயிரம் அடிமைகளின் உழைப்பில் நிமிர்ந்து நிற்கும் கோவில்\nஇடம்: தஞ்சை பெரிய கோவில், மாலை 4 மணி. படம்: தமிழினி\nகடல் நீரில் நீந்திக்களித்த மீன்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டு காட்சிப் பொருளானது. மீனுக்கு கண்ணாடிக் கூண்டு\nஇடம்: கனடா. படம்: அன்பழகன் பாலா\nபைக்ல, பஸ்ல, ரோட்ல , வீட்ல, நைட்ல, சாப்பிடயில, ஸ்கூல்ல, காலேஜ்ல, பெட்ரூம்ல, பாத்ரூம்ல, பஸ்ஸ்டான்ட்ல, பால்கனில, படிக்கயில… அட., ஆண்ட்ராய்டு அடிமைகளா நாம்\nஇடம்: திருச்சி. படங்கள்: பிரித்திவ்\nசிங்கார சென்னை என பெருமைப் பேச மேம்பாலங்களும் மெட்ரோ ரயிலும். பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் தள்ளாடிச் செல்லும் மாட்டுவண்டி.\nஇடம்: கிண்டி மேம்பாலம். படம்: தமிழன்பன்\nகாலை ஆறு மணிக்கு சாலையோரம் கண்ட அந்த மனிதன், அந்தி சாய்ந்த பின்னும் அயராமல் அமர்ந்திருந்தார். இந்த வறுமைக்கு யார் காரணம் இரவு பகல் பாராது உழைக்கும் இந்த மனிதனின் நிலைமைக்கு யார் காரணம்…\nஇடம் ஆதம்பாக்கம், ரயில்வே மேம்பாலம். படம்: தமிழன்பன்\nஸ்ரீ ஸ்ரீ பெட்ரோல் துணை கழுதபடத்த மாட்டி வச்சா காடு விளையுமா கழுதபடத்த மாட்டி வச்சா காடு விளையுமா கார்ப்பரேசன் வாட்டரிலே காரு ஓடுமா கார்ப்பரேசன் வாட்டரிலே காரு ஓடுமா எந்த சாமி பேர துணைன்னு போட்டாலும் பெட்ரோல் இல்லாட்டி வண்டி ஓடாதுங்கோ… பகுத்தறிவோம்\nஇடம்: திருச்சி. படம்: சரவணன்\nதெரு வெறிச்சோடிக் கிடந்தாலும், வாடிக்கையாளரின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் நடைபாதை வியாபாரி.\nஇடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nதீவுகளைப்போல் சேறும் சகதியும் சூழ்ந்திருக்க… கம்பு கழிகளை நட்டு பிளாஸ்டிக் கூரைகளைப் போர்த்தியிருக்கும் இவைகளெல்லாம் ஆந்திர தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள். மாடுகளின் நலன் காக்கும் மோடி அரசில் இந்தியாவின் மக்கள் குடியிருப்பு வாழ்க்கை இது\nஇடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nசதையைக் கிழித்து ஊடுருவி எலும்பைக் குடையும் மார்கழி மாத கடுங்குளிரில், உழைத்தக் களைப்பில் அயர்ந்துறங்கும் வீடற்ற நாடோடி கூலித் தொழிலாளர்கள்.\nஇடம்: விஜயவாடா, ரயில் நிலையம், ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nஆல்அவுட்டும், ஓடோமாசும் இல்லாது கடப்பதில்லை நம் இரவுகள். அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளோடு, ஒப்பிடுகையில் குளிரும் கொசுக்கடியும் பொருட்டே இல்லை என்கிறாரோ, இந்த உழைப்பாளி எவ்வளவுதான் உழைச்சாலும் வயிறும் மனமும் நிறைந்ததேயில்லை ஒரு நாளும்.\nஇடம்: விஜயவாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nவாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/firstlook-posster-released-for-anubama-birthday", "date_download": "2020-06-05T08:13:50Z", "digest": "sha1:HYSA2VL3WR3IGTFIQ7PMJ57W2G4DJFAC", "length": 5315, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!", "raw_content": "\nமீண்டும் வருகிறது உங்களது பேவரட் சீரியல்.\nகுளத்தில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு.\nகுஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.\nஅனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக். நடிகை\nஅனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக். நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரு���ின்றனர். இந்நிலையில், இவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதால், அனுபமா இப்படத்தின் இயக்குனரான கண்ணனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதல அஜித் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படங்கள்.\nமிரட்டலாக வெளியான \"A\" படத்தின் டிரைலர் இதோ.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள்.\nதனுஷின் 44வது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..\nநயன்தாரா ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.\nகருப்பங்காட்டு வலசு படத்தின் டிரைலர் இன்று.\nதளபதி 66 இயக்குனர் யார் தெரியுமா..\nமாஸ்டர் படம் அமேசானில் என்ன விலை தெரியுமா.\nஈழத்து பெண் லாஸ்லியாவின் 'பிரண்ஷிப்' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று.\nஅட நம்ம குஷ்பு மேம்மா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/petrol-dieseal-todayprice-rate", "date_download": "2020-06-05T09:46:40Z", "digest": "sha1:EUEQS22AGZ43DBKKVGKRO7ACMCHZVOOV", "length": 5533, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "குறையும் விலை..!இன்றைய(08.02.2020)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்", "raw_content": "\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\nஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம். ஜூன் 8 முதல் பக்தர்களுக்கு அனுமதி.\nயு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு.\nஇன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல்,\nஇன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது ரூ.75.27க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.69.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை நிலவரம் ஆனது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகள் குறைந்தும் , டீசல் விலை 27 காசுகள் குறைந்து காணப்படுகிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.\nஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு.\nதங்கத்தை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.\nநாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு\nகிடுகிடுவென உயரும் தங்க விலை\nஊரடங்கின் காரணமாக ஜிஎஸ்டி செலுத்த மூன்று மாத கால அவகாசம்... தனது இணைய பக்கத்தில் சிபிஐசி தகவல்...\nஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99.9 சதவீதம் வீழ்ச்சி\nதங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் ஏறுமுகத்தில் தங்கம் விலை... இறங்குமுகத்தில் வெள்ளி விலை...\n அமெரிக்க நிறுவனத்துக்கு தனது 1% பங்கை 5,655 கோடிக்கு விற்றுவிட்டது.\nஉச்சத்திற்கு சென்ற பெட்ரோல் ,டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/03/", "date_download": "2020-06-05T09:55:21Z", "digest": "sha1:ARVZM7RUCQOYWVPEHEAAGG2ARVROUDDK", "length": 120892, "nlines": 505, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மார்ச் 2013", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 31 மார்ச், 2013\nதெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி\nபுதுவையில் இலக்கிய மேடைகளிலும் அரசு விழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் தெருக்கூத்து நடித்துக்காட்டுவதை வழக்கமாகக் கொண்டவர் கோனேரி இராமசாமி. இவர் புதுவையில் தெருக்கூத்துக் கலை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுபவர். தந்தையார் வழியாகத் தெருக்கூத்தைக் கற்றுத் தேர்ந்து ஐந்து வயதுமுதல் கடந்த நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து தெருக்கூத்துக் கலையில் தம்மை ஈடுபடுத்தி வருபவர்.\nதெருக்கூத்துக் கலைஞர்களின் நலனுக்காக மக்கள் கலைக்கழகத்தை 1990 இல் உருவாக்கி நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து வருபவர். தம் ஊதியத்தின் பெரும்பகுதியைத் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வழங்குவதுடன் அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்பவர்.\nகோனேரி இராமசாமி அவர்கள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்கள��ல் நடித்துள்ளார். இராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன் கதை, காத்தவராயன்கதை, கந்தபுராணம் உள்ளிட்ட கதைகளின் அடிப்படையில் தெருக்கூத்து நிகழ்த்துவதுடன் காலத்திற்குத் தேவையான சமூக விழிப்புணர்வுச் செய்திகளைத் தெருக்கூத்துகளாக நிகழ்த்தி வருகின்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்குப் பயிற்சியளித்துத் தெருக்கூத்து நடத்த வழிவகை செய்துள்ளார். துரியோதனனாகவும், கர்ணனாகவும் கோனேரியார் மிகச்சிறப்பாக நடித்து மக்களின் மதிப்பைப் பெறுவது உண்டு. பெண் வேடம் கட்டியும் ஆடுவார். எந்த வேடத்தையும் ஏற்று நடிப்பதில் வல்லவர். அதுபோல் உடனுக்குடன் பாடல்புனைந்தும், சூழலுக்கு ஏற்பக் கதைகளைப் புனைந்தும் நடித்துக்காட்டுவார்.\nகோனேரி இராமசாமி அவர்கள் இயற்கையாகப் பாட்டு எழுதும் ஆற்றல் பெற்றவர். சிக்கலான சிந்துப்பாடல்கள், வண்ணப்பாடல்களை மிக எளிதாக எழுதிவிடும் ஆற்றல் இவருக்கு உண்டு. சிறிய வயதிலிருந்து இசைப்பாடல்களைக் கேட்டு உள்வாங்கிக்கொண்டதால் எந்தத் தலைப்பிலும் எந்த அமைப்பிலும் உடன் பாடல் எழுதிவிடுவார்.\nமூவுணர்வுகள்(காதல்), மூவுணர்வுகள்(பாசம்), மூவுணர்வுகள்(நட்பு), கல்லாடன் அந்தாதி, நரம்பின் நாதம், சிறுவர் சிந்து, அந்தாதி சிந்தாயிரம், தமிழ்ப்பேரண்டம், கண்ணன் பிறப்பு(தெருக்கூத்து இசைநாடகம்), சக்தி சதகம், விராடபருவம் (தெருக்கூத்து நாடகம்) தமிழ்த்தாய்த் திருப்புகழ் (கூத்திசை வண்ணப்பாடல்கள்) உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கோனேரி இராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.\nகோனேரி இராமசாமி அவர்கள் 15.11.1966 இல் புதுவை மாநிலம் கோனேரிக்குப்பம் என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் பாண்டுரங்கக் கவுண்டர் - கண்ணம்மாள் ஆவர். இவருடன் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்தி (இவரும் கூத்துக் கலைஞர்), இராமு, அமுது, தனலட்சுமி ஆவர்.\nகோனேரி இராமசாமி எட்டாம் வகுப்பு வரை கூடப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்றவர். இளமையில் தமிழ் இலக்கியங்களில் நல்ல ஈடுபாடுகொண்டவர். திருக்குறளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறட்பாக்களை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். பத்தாம் வகுப்பில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். இவர் பெற்ற மதிப்பெண்422 / 500.\nபள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு பே���்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும், திருக்குறள் மனப்பாடப் போட்டிகளிலும் பல பரிசில்களைப் பெற்றவர். புதுவை அரசின் மோதிலால் நேரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றவர். பின்னர்ப் பொறியியல் பயின்று, புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராகத் தற்பொழுது பணிபுரிகின்றார். கோனேரி இராமசாமி அவர்களின் கலைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது(2002) வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குத் தம் குழுவினருடன் சென்று தெருக்கூத்து நிகழ்த்திய பெருமைக்குரியவர்\nகோனேரி இராமசாமி அவர்களின் துணைவியார் பெயர் மாலதி என்ற சரசுவதி. இவர்களுக்குச் செந்தமிழ்ச் செல்வன், செவ்வந்திமலர், செங்கதிர் வேந்தன் என்ற மழலைச் செல்வங்கள் உள்ளனர்.\nநாள்தோறும் தெருக்கூத்துக் கலைஞர்களைச் சந்திப்பது, கூத்துப் பயிற்சியளிப்பது, நடிப்பது என்று தெருக்கூத்தை வளர்தெடுக்க வாழ்ந்து வருகின்றார் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் இந்தப் பொறியாளர்.\nபொறியாளர் திரு.கோனேரி இராமசாமி அவர்கள்\nஎண் 2, முதல் பிரதானசாலை, ஆருத்ரா நகர், கவுண்டர்பாளையம்,\nகுறிப்பு: கோனேரி இராமசாமி அவர்களின் தெருக்கூத்து நேர்காணல்களை அடுத்த பதிவுகளில் வெளியிடுவேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோனேரி இராமசாமி, தெருக்கூத்து\nநிலத்திணை (தாவரவியல்) அறிஞர்களுடனான சந்திப்பு…\nமுனைவர் நரசிம்மன், திரு.பஞ்சவர்ணம், முனைவர் க.இரவிக்குமார்\nசென்னைக்கு அலுவல் நிமித்தம் நேற்று (30.03.2013) சென்றிருந்தேன். சென்றவேலை காலை 11.30 மணியளவில் முடிந்தது. புதுவைக்குப் பேருந்தேற அணியமானேன். இந்த நேரத்தில் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூலின் ஆசிரியர் திரு. பஞ்சவர்ணம் ஐயா செல்பேசியில் அழைத்தார்கள். புதுவைக்குப் பேருந்தேறக் குறிப்பிட்ட பேருந்து நிலையில் நிற்பதைச் சொன்னேன். அப்படியே அதே இடத்தில் நில்லுங்கள். இன்னும் அரைமணி நேரத்தில் அங்குத் தாம் வந்து சேர்வதாகச் சொன்னார்கள்.\nதிரு. பஞ்சவர்ணம் ஐயா சொன்னவண்ணம் வந்துசேர்ந்தார். மகிழ்வுந்தில் ஏறிக்கொண்டேன். அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, வழியே தாம்பரம் சென்ற மகிழ்வுந்து தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் தாவரவியில் துறையில் நின்றது.\nமகிழ்வுந்���ில் வரும்பொழுதே திரு. பஞ்சவர்ணம் ஐயா தம்முடன் வந்திருந்தவரை அறிமுகம் செய்தார். நண்பரின் பெயர் முனைவர் க.இரவிக்குமார் என்றார். பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் துணை இயக்குநராகவும், அறிவியல் அறிஞராகவும் பணியாற்றுகின்றார். தாவரவியல் துறையில் வல்லுநர். இந்தியத் தாவரங்கள் குறித்த பேரறிவுபெற்றவர். இந்தியாவில் இவர் கால் பதிக்காத காடு, மலை இல்லை. மூலிகைகள் குறித்த நுட்பமான அறிவுகொண்டவர் என்றார்.\nமுனைவர் க. இரவிக்குமார் அவர்கள் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள வெங்கடாம்பேட்டை என்ற சிற்றூரில் 06.01.1960 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வீ. கலியமூர்த்தி படையாட்சி - அஞ்சலாட்சி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரிலும், பள்ளியிறுதி வகுப்பைக் குறிஞ்சிப்பாடியில் உள்ள வேலாயுதம் முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். பின்னர் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் பட்டம் பயின்றவர்.\nமதுரையிலும் கோவையிலும் பயின்று மதுரை மாவட்டத் தாவரங்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்(1983-93) என்ற விவரங்களைச் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம் இந்த அறிஞர்தான் பஞ்சவர்ணம் ஐயாவின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூல் வெளிவருவதற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கிக் கருத்து வேறுபாடுகள் வந்தபொழுது சீர்செய்து தெளிவு வழங்கிப் பேருதவி செய்தவர்கள். இன்று இதுபோல் மற்றவர்களின் ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவர்களைக் காண்டல் அரிது என்ற வகையில் முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. என்னிடமும் அன்புடன் பழகினார். முனைவர் க. இரவிக்குமார் அவர்கள் தம் குடும்பம் பற்றியும், பஞ்சவர்ணம் ஐயாவுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றியும் பல செய்திகளை நினைவுப்படுத்தியபடி மகிழ்வுந்தில் வந்தார்.\nகிறித்துவக் கல்லூரியின் வளாகம் மரங்களடர்ந்த காட்டுக்குள் வனப்புடன் இருந்தது. கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல்துறை ஒரு காட்டுக்குள் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கும் மரங்களும், பொந்துகளும்,புதர்களுமாக இயற்கை எழிலும் இருந்தது. “வெயில் நுழைபு அறியாக் குயில்நிழல் பொதும்பராக” இருந்தது.\nதாவரவியல் துறையில் நுழைந்ததும் அங்குக் கணினியில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியர் நரசிம்மன் ஐயா அவர்களை அறிமுகம் செய்தனர். அனைவரும் அறிமுகம் ஆனோம். விடுமுறை நாளிலும் பணிசெய்த அவரின் பொறுப்புணர்ச்சி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.\nமுனைவர் நரசிம்மன் அவர்கள் தாவரவியல் துறையின் மாணவராகக் கிறித்துவக் கல்லூரிக்குள் நுழைந்தவர். கடந்த நாற்பதாண்டுகளாக மாணவராகவும், விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தம் அறிவுச்செல்வத்தை வாரி வழங்குவதைத் தடையில்லாமல் செய்துவருகின்றார்.\nதாவரவியல் அறிஞர் என்று பேராசிரியர் நரசிம்மன் அவர்களை ஒரு வட்டத்துக்குள் அடக்கிவிடமுடியாது. தெலுங்குச் சூழல் அவருக்கு அமைந்திருந்தாலும் தமிழில் நல்ல பற்றுடையவர்.\nபேராசிரியர் நரசிம்மன் அவர்கள் கலைசொற்களைத் தம் துறைசார்ந்து பல்லாயிரம் உருவாக்கிப் பயன்படுத்தி வருபவர். கொல்லிமலை மூலிகைகள், தாவரங்கள் குறித்து பல உயராய்வுகளை இவரும் இவர் மாணவர்களும் செய்துள்ளனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களுடன் இணைந்து கவியரங்குகள் நடத்துவது, நூல்வெளியிடுவது என்று தம் பணிகளை அகன்று நின்று செய்கின்றார். கிறித்துவக் கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களான முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் பாலுசாமி உள்ளிட்டவர்களுடன் இணைந்து தமிழாக்கப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.\nபேராசிரியர் நரசிம்மன் அவர்கள் தாளை விலாசம் என்ற நூல் பற்றி தெரியுமா என்ற வினாவை வீசினார். இயற்றியவர் திருக்குடந்தை அருணாசலம் என்றார். அதில் 801 பனையின் பயன்பாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டார். அந்த நூலைத் தேடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். பனைமரக்கும்மி என்ற நூல் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்குத் தேவையான நூல்களைத் தேடித்தருவதாக உறுதியளித்தேன்.\nமுனைவர் க. இரவிக்குமார் அவர்களும் முனைவர் நரசிம்மன் அவர்களும் இணைபிரியாத உயிர்த்தோழர்கள் என்பதை அவர்களின் உரையாடல் எனக்குக் காட்டியது. இவர்களையொத்த நட்புடையவர்களைக் கண்டு பலவாண்டுகளானது. இவர்களைப் போன்ற நண்பர்கள் பழகியதுடன் நின்றுவிடாமல் குடும்பத்துடனும், வாழ்க்கை வளர்ச்சியுடனும் இணைந்து நட்பை அமைத்துக்கொள்வது எம்மைப் போன்ற இளையவர்களுக்குப் பாடமாகும்.\nகிறித்துவக் கல்லூரியின் தாவரவியல்துறை சார்ந்த சில ஆய்வேடுகளைப் பார்த்தேன். அதில் மலைபடுகடாம் நூல் குறிப்பிடும் சவ்வாது மலைப்பகுதி, செங்கத்தை அடையும் பாதை குறித்த ஒரு ஆய்வேட்டை நரசிம்மன் ஐயா அவர்கள் காட்டி மகிழ்ச்சியூட்டினார். கூத்தன் புறப்பட்டு மலைவழியாகச் சென்று சங்கத்தை அடைந்த வழியை ஆய்வாளர் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்தார். உடன் நான் இணையத்தில் பதிந்திருந்த நவிரமலை குறித்த கட்டுரையை அனைவரின் பார்வைக்கும் வைத்தேன்.\nதாவரவியல்துறை சார்ந்தவர்களுடன் உரையாடியதிலிருந்து தமிழாய்வுகள் பலதுறையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதை அறிந்தேன். காரணம் தமிழர்கள் வரைந்த சங்கப்பனுவல்களில் இயற்கை, நிலைத்திணை, விலங்குகள், பறவைகள், மீன்கள் குறித்த பின்புலத்துடன் பாடல்கள் யாக்கப்பட்டுள்ளதால் இத்துறைகளில் உள்ள வல்லுநர்களின் கருத்துகளைத் தமிழில் பொருத்திப் பார்ப்பது தேவையாக உள்ளது.\nதாவரவியல் துறையில் வெளிவரும் ஆய்வேடுகளின் சுருக்கத்தையும், பெருக்கத்தையும் தமிழ்ப்படுத்தி இணையதளங்களில் வெளியிடுங்கள் என்று என் விருப்பத்தைக் கூறி அனைவரிடமும் விடைபெற்றேன். திரு.பஞ்சவர்ணம் ஐயா மகிழ்வுந்தில் மீண்டும் அழைத்துவந்து பெருங்களத்தூரில் பேருந்தேற்றி வழியனுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: க.இரவிக்குமார், சென்னைக் கிறித்துவக்கல்லூரி, நரசிம்மன், Botany\nவியாழன், 28 மார்ச், 2013\nபேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் நூல் வெளியீடு\nபேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் அத்தையின் அருள் நூல் வெளியீடு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.\nநாள்: 03.04.2013 நேரம்: மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை\nநூல்வெளியீட்டுச் சிறப்புரை: எழுத்தாளர் கி.இரா\nசெவாலியே முருகேசன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 மார்ச், 2013\nபிரான்சில் வளரும் தமிழ் - திருக்குறள் அரங்கம்\nபிரான்சில் வாழும் தமிழ் அன்பர்கள் தமிழ் இலக்கியங்கள் குறித்து மாதந்தோறும் சிந்தித்து வருவதையும் ஆண்டுதோறும் தமிழ் விழாக்கள் நடத்தி வருவதையும் அறிந்து நான் மகிழ்வது��்டு. பிரான்சிலிருந்து புதுசேரிக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு அவர்களின் தமிழ்ப்பணிகளுக்கு என் வாழ்த்தினை அவ்வப்பொழுது தெரிவிப்பது உண்டு.\nபிரான்சில் வாழும் திரு. கி. பாரதிதாசன் அவர்கள் திருக்குறளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் திருக்குறள் அரங்கம் என்ற பெயரில் மாதந்தோறும் திருக்குறள் சார்ந்த நிகழ்வினை நடத்தி வருகின்றார். அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி எடுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பிரான்சு நாட்டில் தமிழ் வளர்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பயன் நல்கும். இத்தகு முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். திருக்குறள் அரங்கம் தொடர்ந்து தமிழ்மறை பரப்பட்டும்.\nகுறள் அரங்கம் நடைபெறும் நாள்: 30.03.2013(சனிக்கிழமை)\nஇடம்: கி.பாரதிதாசன்-குணசுந்தரி இணையர் இல்லம், பிரான்சு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் அரங்கம், நிகழ்வுகள், பிரான்சு\nசனி, 23 மார்ச், 2013\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரி இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது..\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் இணையப் பயிலரங்கம் இன்று(23.03.2013) காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது. இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை இலக்கிய வளர்ச்சிகழகம் முன்னெடுத்தது. வேலுடையார் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.தியாகபாரி அவர்கள் தலைமையில் தொடக்கவிழா நடைபெற்றது. திருவாரூர் சார்ந்த தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர். வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதளம் ஆக்கமும் ஆபத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு கல்வியியல், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார். மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருவாரூர், நிகழ்வுகள், வேலுடையார் கல்வியில் கல்லூரி\nபுதன், 20 மார்ச், 2013\nதமிழ்ச்சொல்லாக்க அறிஞர் முனைவர் சி. இரா. இளங்கோவன்\nகணினி வருகைக்குப் பிறகு தமிழாய்வுகள் பல திசைகளை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகின்றது. தமிழாய்வுகளைத் தாளில் எழுதிப் பாதுகாக்கும் அறிஞர்கள் உண்டு. கணினியின் துணைகொண்டு இன்று தமிழாய்வுகளை மிக எளிமைப் படுத்தும் அறிஞர்களும் உண்டு. அந்த வகையில் தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுத் தமிழ்ச் சொல்லாக்கத்தில் கடுமையாக உழைத்துவரும் அறிஞர் ஒருவரை நேற்று (19.03.2013) கண்டு உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.\nகடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிபவர் முனைவர் சி.இரா. இளங்கோவன். 20.03.1961 இல் பிறந்த இவரின் பெற்றோர் இராஜாபிள்ளை, அரங்கநாயகி ஆவர். சிதம்பரம் அண்ணாமலை நகரில் பிறந்த இவரின் முன்னோர் வாழ்விடம் அரியலூர் மாவட்டம் தென்னூர் (வரதராசன் பேட்டை) ஆகும்.\nதந்தையார் அரசு பணியில் இருந்ததால் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உள்ளிட்ட ஊர்களில் கல்வி கற்க நேர்ந்தது. புகுமுக வகுப்பைப் பொறையாறு த.பு.மா.லுத்ரன் கல்லூரியில் பயின்றவர். இளம் அறிவியல், முதுநிலை அறிவியல், இளம் முனைவர்ப் பட்டம், முனைவர்ப் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.\nஇளம் முனைவர்ப் பட்ட ஆய்வில் “சதுப்புநிலக் காட்டுத் தாவரங்களில் உள்ளமைப்பியல்” என்ற தலைப்பிலும், முனைவர்ப் பட்ட ஆய்வுக்குப் “பிச்சாவரம் காடுகளில் சுற்றுச்சூழல்” என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்து பட்டம் பெற்றவர்(1992).\n1990 இல் அரசு பள்ளியில் பணியில் இணைந்த இவர் 1996 முதல் புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் தாம் பணியாற்றும் பள்ளியில் 200 மூலிகைகள் கொண்ட மூலிகைத்தோட்டம் ஒன்றை நிறுவிப் பாதுகாத்தார். இவர்தம் உறவினர் திரு. சண்முகசுந்தரம்(IFS) ஐயா அவர்கள் வனத்துறையில் அதிகாரியாக இருந்தவர். வனத்துறை அறிவுடன் தமிழ்ப்பற்றும் நிறைந்தவர். எனவே தமிழில் ஈடுபாடுகொண்டவராக சி.இரா. இளங்கோவனும் இருந்தார். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.\nதமிழில் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தமிழ்ச்சொல்லாக்கம் குறித்த தலைப்பினைத் தேர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்விற்கு இணைந்தவர்.\nதமிழில் உள்ள சொற்களை ஆராய்ந்து தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன என்பதைப் பலவாண்டுகளாகச் சிந்தித்து வருகின்றார். தமிழில் கூறப்பட்ட இலக்கணங்களைக் கொண்டு, கூறப்படாத இலக்கணங்களை ��ுண்ணிதின் அறிந்துள்ளார். இதனால் கணினியில் நிரல் எழுதித் தமிழ்ச்சொற்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்று பட்டியலிட்டு வைத்துள்ளார்.\nதமிழ்ச் சொற்களில் இந்த எழுத்தை அடுத்து இந்த எழுத்தைக் கொண்டுதான் சொற்கள் வரும் என்று கூறி, அதற்கு மீறி வந்தால் அவை தமிழ்ச்சொல் இல்லை, பிறமொழிச்சொல் என்று அறிவியல் அடிப்படையில் நிறுவ இவர் முயற்சி உதவும்.\nமொழி முதலாகும் எழுத்துகள், மொழிக்கு இறுதியாகும் எழுத்துகளைக் கொண்டும் எந்த எந்த எழுத்துகளை அடுத்து எந்த எழுத்துகள் வரும், எந்த எந்த எழுத்துகள் வராது என்றும் துல்லியமாகக் கணித்து வைத்துள்ளார்.\nபண்டைய இலக்கண நூல் வல்லார் வகுத்த இலக்கண உண்மைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் கணினி அடிப்படையில் இவர் ஆய்வு உள்ளது. அதுபோல் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை உள்ள நூல்களில் இடம்பெற்றுள்ள சொற்களை அகரவரிசைப்படுத்தவும், சொல் பயன்பாடுகள் எத்தனை இடம்பெற்றுள்ளன என்று அறியவும் இவரின் தமிழாய்வுப்பணிகள் உதவும்.\nகணினி நிரல் கொண்டு சற்றொப்ப பத்து இலட்சம் சொற்களை உருவாக்கி அடைவுப்படுத்தி வைத்துள்ளார். இவரின் நிரலில் மரபு இலக்கணத்திற்கு உட்பட்டுக் கணினி உருவாக்கி வைத்துள்ள புதிய சொற்களைக் கலைச்சொல் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.\nகலைச்சொல் உருவாக்கத்தில் இனி சிந்தித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. கணினி உருவாக்கித் தந்துள்ள மரபுக்கு உட்பட்ட, பயன்பாட்டில் இல்லாத சொற்களை நாம் பயன்படுத்த தாவரவியல் அறிஞர் சி.இரா. இளங்கோவனின் பணி பயன்படும். தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களுக்குத் தனித்தனிச் சொல்லடைவுகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற ஒரு அன்புவேண்டுகோளை இவரிடம் பணிவுடன் வைக்கின்றேன்.\nமுழுமைப்படுத்தப்பட்ட சி.இரா.இளங்கோவன் அட்டவணை(தமிழி எழுத்துகள்)\nகல்வெட்டுத் துறையில் ஈடுபாடுகொண்ட சி.இரா. இளங்கோவன் அவர்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளைக் கொண்டு நண்பர்களுக்கு மடல் எழுதுவது, நாட்குறிப்பேடு எழுதுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கராத்தே என்று அழைக்கப்படும் கைச்சண்டையில் கறுப்புப் பட்டை வாங்கியவர். இசைக்குக் குறிப்பு வரைவதுபோல் ஒருவரின் உடலசைவுக்குக் குறிப்பு வரையும் ��ேராற்றல் பெற்றவர்.\nபோக்குவரவுப்படிக்கும், மதிப்பூதியத்துக்கும் “மடிதற்றுத் தான்முந்துறும்” பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள் எதிர்பார்ப்பின்றி உழைக்கும் இந்தப் பள்ளி ஆசிரியரிடம் சென்று தமிழுக்குப் பயன்படும் ஆய்வு நெறிமுறைகளைக் கற்க ஆற்றுப்படுத்துகின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இரா. இளங்கோவன், தமிழ்ச்சொல்லாக்கம், பிச்சாவரம், புவனகிரி\nஞாயிறு, 17 மார்ச், 2013\nதமிழாய்வை மேம்படுத்தும் பஞ்சவர்ணம் ஐயா…\nகடந்த கால் நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களை அடையாளம் கண்டு உண்மையாக உழைப்பவர்களுடன் அளவளாவி மகிழ்வது என் விருப்பம். அந்த வகையில் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற நூல் குறித்த மதிப்புரை அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தபொழுது அதன் ஆசிரியர் பெயரையும் முகவரியையும் கண்டு உடன் தொடர்புகொள்ள நினைத்தேன். பேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் இந்த நூலாசிரியருடன் தொடர்பில் உள்ளார் என்ற குறிப்பு அறிந்தமை அந்த விருப்பைப் பன்மடங்காக்கியது.\nஒருநாள் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் நூலாசிரியரின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்தேன். மறுமுனையில் பஞ்சவர்ணம் பேசினார். என்னை அறிமுகம் செய்துகொண்டு, ஐயா தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன் என்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஐயா அவர்கள் நான் தொடர்புகொண்ட நாளில் ஊரில் இல்லை என்றும் தாமே ஒருநாள் புதுச்சேரி வந்து சந்திப்பதாகவும் கூறினார். தொடர்ந்து என் பல்வேறு பணிகளால் ஒரு கிழமை ஓடியது.\nஇன்று(17.03.2013) உறுதிப்படுத்திக்கொண்டு புதுச்சேரியில் ஐயாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். காலையில் பத்துமணியளவில் புதுச்சேரிக்கு நம் இல்லத்திற்கு வந்த திரு.பஞ்சவர்ணம் ஐயா அவர்களுடன் பிற்பகல் மூன்றரை மணி வரை உரையாடல் தொடர்ந்தது. சற்றொப்ப ஐந்துமணிநேரம் அவர்களின் தமிழாய்வுகளையும் தாவர ஆய்வுகளையும், மின்னாளுகைப் பணியையும் அவரின் அரசியல் நிலைப்பாடுகளையும் அறிந்து வியப்படைந்தேன்.\nதிரு. பஞ்சவர்ணம் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் பிறந்தவர் (04.07.1949). பெற்றோர் கொ.இராமசாமி கவுண்டர், தைலம்மாள் ஆவர். பள்ளியிறுதி வகுப்பு வரை பண்ணுருட்டியில் பயின்றவர். பிறகு கடலூர் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றவர். 1968 இல் பேராயக் கட்சி���ில் இணைந்து அரசியல் பணிகளில் முன்னின்று உழைத்தவர். காமராசர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர்தம் தன்னலம் கருதாத பணிகளில் ஈர்க்கப்பட்ட பண்ணுருட்டிப் பகுதி மக்கள் இவரை இருமுறை நகராட்சித்தலைவராக அமர்த்தி அழகுபார்த்தனர்.\nபண்ணுருட்டிப் பகுதியிலும், நகராட்சியிலும் இருந்த நிலைமைகளை ஊன்றிக் கவனித்த பஞ்சவர்ணம் அவர்கள் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறத் திட்டமிட்டு உழைத்தார். மந்த கதியில் சுழன்ற நகராட்சி நிர்வாகத்தை விரைவுப்படுத்த மக்களுக்குப் பயன்படும் பிறப்பு இறப்புச்சான்று, குடிநீர் இணைப்பு, வீடுகட்ட ஒப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு அலைந்து திரிவதைத் தடுக்க அனைத்து விவரங்களையும் கணினியில் சேமித்து மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஆவன செய்தார். இந்திய அளவிலும் உலக அளவிலும் பண்ணுருட்டியின் நகர நிர்வாகம் பத்தாண்டுகளுக்கு முன்னர்ப் பேசப்பட்டது.\nஊழலிலும், சோம்பலிலும் சிக்கி மக்களை இழுத்தடிப்பதில் விருப்பம்கொண்ட அதிகாரிகளால் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமைப்பணிகளின் கூறுகளை மிக எளிதாக மாற்றி மக்களுக்கு வெளிப்படையான ஆளுகையை அறிமுகப்படுத்தியதால் மக்களால் பாராட்டப்பட்டார்.\nபண்ணுருட்டிப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் பஞ்சவர்ணம். இதனால் தாவரங்கள் குறித்த ஈடுபாடு இவருக்கு அதிகமானது. மக்கள் இவரின் மரம் நடும் பணிக்கு ஆதரவாக இருக்க, காலம் காலமாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கைகளை நினைவூட்டும் வகையில் மரத்தால் விளையும் நன்மைகளைக் கூறி மரம் நடுவதில் ஆர்வத்தை உண்டாக்கினார்.\n2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு நகராட்சித்தலைவர் பணியிலிருந்து விடுபட்டு முழுமையாகத் தாவரங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மரங்களைப் பற்றி ஆராய்ந்தார். இந்தியாவெங்கும் காணப்படும் மரங்களைப் பற்றியும், தமிழகத்தில் காணப்படும் மரங்களைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து தகவல்களைத் திரட்டினார். இவர்தம் தகவல் தொகுப்புக்காகவும், மென்பொருள் வடிவமைப்புக்காகவும் கணினி வல்லுநர்களைப் பணியமர்த்தி ஆறாண்டுகள் தொடர்ந்து உழைத்து தாவரத் தகவல் மையத்தின் பணிகளை நிறைவுப்படுத்தி வருகின்றார்.\nபஞ்சவர்ணம் அவர்கள் பிரபஞ்சமும் தாவரங்களும், குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் என்ற இரண்டுநூலை வெளியிட்டுள்ளார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுப் பரிசில்களையும் பெற்றுள்ளன.\nபிரபஞ்சமும் தாவரங்களும் என்ற நூல் மக்களிடம் படிந்து கிடக்கும் நவக்கிரகம், இராசி, நட்சத்திரம், திசைகள் குறித்த நம்பிக்கைகளை நினைவூட்டி இறைவழிபாட்டில் இடம்பெறும் தாவரங்களைக் குறித்த பல செய்திகளைத் தருகின்றது. தாவரங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும்பொழுது அதன் அறிவியல்பெயர், வழக்குப்பெயர், வளரியல்பு, பயன்படும் பாகம், தாவரங்கள் குறித்த பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், மருத்துவப் பயன்பாடு, சித்தமருத்துவத் தொகைப்பெயர் என்று பலதரப்பட்ட செய்திகள் தரப்பட்டுள்ளன. அந்த வகையில் 85 தாவரங்களைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் நூலாசிரியர் பஞ்சவர்ணம் அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார். 85 தாவரங்களின் படங்களும் வண்ணத்தில் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளன.\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ள தாவரங்களைப் பற்றி எழுதியுள்ள பஞ்சவர்ணத்தின் நூல் சங்க இலக்கிய ஆய்வில் ஒரு குறிப்பிடத் தகுந்த ஆய்வு நூலாக உள்ளது. குறிஞ்சிப்பாட்டு நூலில் 112 தாவரங்கள் குறித்த குறிப்பு உள்ளதை எடுத்துரைக்கின்றார். 99 மலர்கள் கபிலரால் குறிக்கப்படுகின்றன என்று அறியப்பட்ட தகவலை 102 மலர்கள் என்று குறிப்பிட்டு உயர்விளக்கம் தருகின்றார். தாவரங்களின் புறத்தோற்றம் மற்றும் அடைகுறிப்பிட்டு 35 மலர்கள் பெயரிடப்பட்டுள்ளன என்கின்றார்(பக்கம் 9).\nகுறிஞ்சிப்பாட்டு போலவே கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையில் 50 தாவரங்களின் பெயர்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளதை எடுத்துரைத்துள்ளார்(பக்கம்22). Polynomial என்னும் பலசொல்பெயரீடுமுறை மற்ற நாடுகளில் 16, 17 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வழக்கிற்கு வர, தமிழில் கி.மு. என்று குறிக்கத்தக்க காலகட்டத்தில் இருந்துள்ளமையைப் பெருமையுடன் பதிவுசெய்துள்ளார் (பக்கம் 29). மேலும் தொல்காப்பியத்தில் தாவரங்களுக்குப் பெயர்சூட்டும் முறை எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் பஞ்சவர்ணம் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார்(பக்கம் 31)\nகுறிஞ்சிப்பாட்டு நூலின் பாடலடிகளைச் சிறப்பாகப் பிரித்துப் பதிப்பித்துள்ள பஞ்சவர்ணம் தம் ஆய்வை வலிமையுடையதாக்க அனைத்துக் கூறுகளையும் சிறப்புடன் கையாண்டுள்ளார். குறிஞ்சிப்பாட்டு நூலில் இடம்பெறும் 102 மலர்களின் பட்டியல், கபிலர் குறிப்பிடும் மற்ற தாவரங்களின் பட்டியல் (பக்கம்60,61), குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 112 தாவரஙளின் மொத்தப்பட்டியல், சங்க இலக்கியங்களில் இடம்பெறாமல் குறிஞ்சிப்பாட்டில் மட்டும் இடம்பெற்ற 19 தாவரங்களின் பட்டியல் (பக்கம் 67), குறிஞ்சிப்பாட்டில் மட்டும் இடம்பெறும் தாவரங்களின் (8) பட்டியல் (பக்கம் 67), குறிஞ்சிப்பாட்டு மற்றும் பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் தாவரங்களின் ((8) பட்டியல், குறிஞ்சிப்பாட்டு மற்றும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் தாவரங்களின் (சேடல்) பட்டியல் (பக்கம் 68) என்று குறிப்பிடத்தக்கப் பட்டியல்கள் ஏராளமாக இந்த நூலில் உள்ளன.\nகுறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு மலரையும் எடுத்துக்கொண்டு அதனைச் சங்க இலக்கியப் புலவர்கள் எவர் எவர் எவ்வாறு பிற இடங்களில் ஆண்டுள்ளனர் என்றும், அதன் தாவரவியல் பெயர், குடும்பம், வகை, வளரியல்பு என்று பலவகை விளக்கங்களைத் தந்துள்ளார். இதனைக் கடந்து இனியொரு பட்டியல் இடமுடியாதபடி மிகச்சிறப்பாக இந்த ஆய்வு அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. பிற சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பொருத்தமான இடங்களையும் கண்டுகாட்டியுள்ளார். குறிஞ்சிப்பாட்டின் 112 தாவரங்களையும் குறிப்பிடும் வண்ணப்படங்கள் இந்த ஆய்வுநூலின் தரத்தை உறுதிப்படுத்துகின்றன.\nதாவரவியல் ஆய்வில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட திரு.பஞ்சவர்ணம் அவர்களிடம் உரையாடியதிலிருந்து சங்க இலக்கியங்களில் 252 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும், தொல்காப்பியத்தில் 47 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும் திருமூலர் பாடல்களில் 70 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும், அருட்பாவில் 58 தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாகவும் குறிப்பிடுகின்றார்.\nதிரு.பஞ்சவர்ணம் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள தாவரத் தொகுப்புக்குள் நுழைந்து தட்டினால் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் 252 தாவரங்களைப் பற்றிய செய்திகளைப் படத்துடன் கண்டு மகிழமுடியும்.\nகருங்குவளை 93 இடங்களிலும், நீர்முள்ளி20 இடங்களிலும் சங்க இலக்கியக்கங்களில் ஆளப்பட்டுள்ளதை அவர் தரவுத்தொகுப்பு காட்டுகின்றது. அதுபோல் கோடல் தோன்றி, காந்தள் ஒன்றுபோல் குறிக்கப்பட்டிருப்பினும் அனைத்தும் வேறு வேறானவை என்கின்றார். குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகையில் மட்டும் அனிச்சம் என்ற சொல் உள்ளதைக் குறிப்பிட்டு திருக்குறளில் 4 இடத்தில் அனிச்சம் இடம்பெற்றுள்ளது என்கின்றார். இவ்வாறு 4 இடத்தில் குறிப்பிடப்படும் அனிச்சமும் அனிச்சம் பற்றிய பல உண்மைகளைத் தெரிவிக்கின்றன என்கின்றார்.\nதண்டலை என்பது சோலை என்று அறிந்திருந்த நமக்குத் தண்டலை என்பது ஒரு தாவரம் என்கின்றார். அதற்குச் சான்றாகத் தண்டலையின் தாவரப்படத்தையும் பூவையும் காட்டி, பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் காட்சிகளுடன் இயைத்துத் தம் கருத்தை நிலைநாட்டுகின்றார்.\nபத்துப்பாட்டு நூலுள் 185 தாவரங்கள் இடம்பெற்றுள்ளதையும், சங்க இலக்கியம் தொடங்கி, சங்கம் மருவிய இலக்கியங்கள், பக்திப்பனுவல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் தாவரம் சார்ந்த செய்திகளையெல்லாம் தம் தரவுத் தொகுப்பகத்தில் சேமித்து வைத்துள்ளார் இந்தத் தமிழ் நகராட்சித் தலைவர்.\nதிரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள்,\nகாமராசர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறிஞ்சிப்பாட்டு, தமிழறிஞர்கள், தாவரத் தகவல் மையம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nசனி, 16 மார்ச், 2013\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nசென்னைப் பல்கலைக்கழகமும், மலேயாப் பல்கலைக்கழகமும், சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து தமிழியல் பரிமாணங்கள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கை 23.03.2013 - 24.03.2013 ஆகிய இரண்டு நாள் சென்னையில் நடத்துகின்றன.\nஇந்த நிகழ்வில் பேராசிரியர் எம். இரவிச்சந்திரன், முனைவர் இரா.தாண்டவன், முனைவர் எஸ் குமரன், முனைவர் பொற்கோ, முனைவர் க.இராமசாமி, முனைவர் வ.ஜெயதேவன், முனைவர் அரங்க. பாரி, ஆ.இரா.சிவகுமாரன், திரு.மா.நந்தன், பேராசிரியர் ஜி.விஸ்வநாதன், கு.கோட்டேஸ்வர பிரசாத், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் ந.அருள், முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் அபிதா சபாபதி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பன்னாட்டுப் பேராளர்கள் கலந்துகொண்டு கட்ட���ரை படிக்க உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சென்னைப் பல்கலைக்கழகம், நிகழ்வுகள், பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஇணையம் கற்போம் நூலுக்கு ஜோதிஜியின் மதிப்புரை\nமுக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்\n இல்லை வலையில் வெறுமனே மேய்சசல் மைதானமாக வைத்திருப்பவரா\nஎழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவரா வலை பதிவுகளின் தொழில் நுடபங்கள் பார்த்து மிரண்டு போய் நிற்பவரா\nஎவராயினும் நிச்சயம் தமிழ் இணையத்தை முழுமையாக தெரிந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்க முடியும்.\nஇந்த வருடம் மே மாதத்துடன் என்னுடைய வலையுலக பயணம் ஐந்தாவது ஆண்டை எட்டப் போகின்றது. ஆனால் தமிழ் இணையத்தின் நீளம் ஆழம் அகலம் போன்றவற்றை என்னால் முழுமையாக உள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அந்த குறையை சென்ற மாதத்தில் என் கைக்கு வந்த ஒரு புத்தகம் தீர்த்து வைத்தது.\nடாலர் நூல் வெளியீட்டு விழாவை நடத்திய திரு. கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் திடீரென்று ஒரு மாலை என்னை அழைத்தார். அலுவலக பணியில் மும்முரமாக இருந்த என்னிடம் திரு. இளங்கோவன் அவர்களைத் தெரியுமா என்று கேட்டார். நன்றாகவே தெரியுமே என்றேன்.\nஅவர் கணிப்பொறிகள் சார்ந்து தமிழிலில் இயங்கிக் கொண்டிருக்கும் முனைவராச்சே என்றேன். ஆச்சரியப்பட்டு அவர் உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார். இன்று மாலை என் அலுவலகத்திற்கு வர முடியுமா என்றார். இருந்த வேலைகளை ஒத்திவைத்து விட்டு அன்று மாலை 6 மணிக்கு கேபிகே அலுவலகத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்காக காத்திருந்தேன்.\nஏறக்குறைய சமவயது உள்ள மு. இளங்கோவன் அவர்களுடன் உரையாடிய அந்த ஒரு மணி நேரத்தில் என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போது தான் அவரின் இரண்டு புத்தகங்கள என் கைக்கு கிடைத்தது.\nஒன்று இணையம் கற்போம் என்ற நூலும், அயலக தமிழறிஞர்கள் என்ற நூலையும் பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டேன்.\nகுறிப்பாக இணையம் கற்போம் என்ற நூல் ஒவ்வொரு சம கால இளைஞர்கள் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய நூலாகும்.\nஎன்னுடைய இந்த ஐந்தாம் ஆண்டு தமிழ் இணையப் பயணத்தில் உருப்படியான சில விசயங்களை செய்யத் தொடங்க வேண்டும் என்று சில திட்டங்களை மனதில் வைத்திருந்தேன். இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் இருந்து செயல்படு��் ஞானாலயா என்ற நூலகத்தை தமிழ் இணையத்தில் பலருக்கும் சென்று சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்ய முடிந்தது. அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.\nமூன்றாவது கடமையாக தமிழ் இணையத்தில் மின் நூல் வடிவத்தில் இருக்கும் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும், அநேக பார்வைகளின் படாமல் இருக்கும் பல தரப்பட்ட நூல்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இவரின் இணையம் கற்போம் என்ற நூலைப் படித்து முடித்த போது என்னுள் இருந்த உத்வேகம் இன்னமும் அதிகரித்தது.\nஇந்த சமயத்தில் தான் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் அறிமுகமும், அவரின் இணையம் கற்போம் என்ற அற்புதமான நூல் என் கைக்கு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் எனக்கு அறிமுகமான இந்த தமிழ் இணையம் குறித்து இன்று வரைக்கும் கால் பங்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற என்னுடைய ஆதங்கத்தை போக்கியது இந்த நூலே.\n176 பக்கங்களுடன் தரமான தாளில் அச்சில் வந்துள்ள இந்த இணையம் கற்போம் என்ற நூல் என்பது ஒரு என்சைக்ளோபீடியா என்றால் அது தவறில்லை. அந்த அளவுக்கு தமிழ் இணையம் குறித்து, இதன் வளர்ச்சி குறித்து, வளர்ந்து கொண்டிருக்கும் நிலை குறித்து, வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நிலையையும் அழகான எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நம்மை வாசிக்க வைப்பதில் முனைவர் மு. இளங்கோவன் வெற்றி கண்டுள்ளார். நூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் ஒரு நூலை தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார்.\nகவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நூலில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், தமிழ் இணையத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எளிய உதாரணங்களுடன் படிப்படியான கோர்வையான சம்பவங்களுடன் புரியவைத்துள்ளார். தொடங்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி முதல் ஒவ்வொருவரும் தொடர ஆசைப்படும் வலைபதிவுகள் வரைக்கும் ஒவ்வொரு நிலைகளையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.\nதமிழ் விசைப்பலகை உருவாக்க உழைத்தவர்கள், ��மிழ் தட்டச்சு குறித்த புரிதல்கள், குழும மின் அஞ்சல் குறித்த அறிமுகம், திரட்டிகளின் பங்கு, தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகத்தின் முழுமையான விபரங்கள் என்று தொடங்கி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் வாயிலாக வாசிப்பதற்கு எளிய நடையில் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கின்றார். இ கலப்பை உருவான கதை, தமிழ் விக்கிபீடியான, தமிழ் விக்சனரி, தமிழ் மின் அகரமுதலிகள் என்று ஒவ்வொரு கடலையையும் அமுதமாக தந்துள்ளார்.\nஇந்த புத்தகத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் உண்டான ஒவ்வொரு அத்தியாங்களிலும் தமிழ் இணையம் வளர்ந்த கதையின் நிலையை ஏராளமான உழைப்பின் மூலம் கவனமாக பதிவு செய்துள்ளதோடு தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரி பேராசியர் பணியோடு உலகமெங்கும் இந்த தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு பயிலரங்குகள் மூலம் அறிமுகப்படுத்துவதையும் தனது கடமையாக கொண்டுள்ளார். தமிழ் இணையத்தில் இதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே என்று நீங்கள் மனதில் வைத்திருக்கும் அத்தனை விசயங்களைப் பற்றியும் இந்த நூலின் வாயிலாக தெளிவாக புரியவைத்துள்ளார். சம காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ந்துள்ள நீட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ள முனைவர் மு. இளங்கோவன் அவர்களை சிறப்பாக பாராட்டலாம்.\nதமிழ் இணையம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருப்பது. ஆனால் தனது இணையம் கற்போம் என்ற நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தமிழ் இணையத்தை அதன் மாற்றத்தை தவறாமல் புதிய பதிப்பில் சேர்த்துக் கொண்டே வருவதால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதோவொரு புதிய விசயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும்.\nதனது வலைபதிவில் நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் சிறப்பையும் குறித்து ஒவ்வொரு சமயத்திலும் ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் திரு. முனைவர் மு. இளங்கோவன் தமிழ் உலகத்தில் முக்கியமானவர்.\nவெறும் எழுத்தோடு நின்று போகாமல் களத்தில் நின்று களப்பணியாற்றும் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ் மொழி குறித்த அக்கறை, இதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை, என்று தன்னளவில் தளராமல் தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றார். இவரின் உழைப்பின் மூலம் அடுத்து வரும் தமிழ் இணைய இளைஞர்களின் கைக்கு கணினித் தமிழாக கிடைக்கும் என்பதோடு இவரின் உழைப்பு இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படும்.\nஅரியலூர் மாவட்டம் 612 901\nநூலாசிரியர் அலைபேசி எண் 94420 29 053\nநன்றி: தேவியர் இல்லம் வலைப்பூ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியும், திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகமும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளன. வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.க.சு.சி. தியாகபாரி அவர்களின் தலைமையில் தொடக்கவிழா நடைபெறும். திரு.மு.வடுகநாதன், திரு.அ.மோகன்தாசு ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெறும்.\nவேலுடையார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திலக பார்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்கவும், பெரியார் பார்வை இதழாசிரியர் திரு. கவி அவர்கள் அறிமுகவுரையாற்றவும், இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச்செயலர் திரு.எண்கண் சா.மணி அவர்கள் நன்றியுரையாற்றவும் புலவர் சீனி. கோவிந்தராசு அவர்கள் தொகுப்புரை வழங்கவும் உள்ளனர்.\nமுனைவர் மு.இளங்கோவன் சிறப்புரையாளராகக் கலந்துகொண்டு கல்வியியல் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் இணையத்துறையை அறிமுகம் செய்ய உள்ளார். ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.\nநேரம் காலை 10 மணி\nஇடம்: வேலுடையார் கல்வியியல் கல்லூரி, திருவாரூர்\nபுலவர் எண்கண். சா. மணி அவர்கள்\nஅண்ணாநகர், இலவங்கார்குடி, ,திருவாரூர் – 610 104\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 மார்ச், 2013\nதமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்\nதமிழ் இணையப் பயிலரங்கம்- பங்கேற்பாளர்கள்\nதமிழ் இணையப் பயிலரங்கம்- பங்கேற்பாளர்கள்\nகோவில்பட்டி வெங்கடசுவாமி கல்லூரியின் தமிழ் இணையப்பயிலரங்கம் காலை 10 மணிக்குச் சிறப்பாகத் தொடங்கியது…..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 மார்ச், 2013\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ் இலக்கியச் சோலை சிறப்பு நிகழ்ச்சி\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் இலக்கியச் சோலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ��ரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த சிறப்புரை இடம்பெற உள்ளது. தமிழமுதம் பருக அனைவரும் வருக.\nஇடம்: அறைஎண்57, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி - கோவில்பட்டி\nதமிழ்த்தாய் வாழ்த்து: ஆ.மீனாம்பிகை, மோ.முருகலட்சுமி\nமுதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,\nகோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி- கோவில்பட்டி\nதலைமையுரை: திருமிகு கே.செல்வராஜ் அவர்கள்\nகோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி- கோவில்பட்டி\nசிறப்பு விருந்தினர் அறிமுகம்: முனைவர் சுகந்தி ஞானம்மாள்\nசிறப்புரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி\nநன்றியுரை: திருமதி இரா.அருணா, உதவிப் பேராசிரியர்\nநிகழ்ச்சித் தொகுப்புரை: இராஜ சுகேஷ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 மார்ச், 2013\nநெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்\nகல்லூரிச் செயலர் மருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்களிடம்\nஐபேடு பயன்பாட்டை விளக்கும் மு.இ\nகோயம்புத்தூர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன எனவும் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் எனவும் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அன்பு அழைப்புவிடுத்தார்.\n12.03.2013 இல் இணையப் பயிலரங்கிற்கு நடத்த முதலில் திட்டமிட்டோம். ஆனால் அன்று கடையடைப்பு நடக்க வாய்ப்பு இருந்ததால் முதல் நாளுக்குப் பயிலரங்க நிகழ்வு நடைபெறத் திட்டமிட்டோம். அதற்குத் தகத் திட்டமிட்டபடி 10. 03. 2013 இரவு 9.30 மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு 11.03.2013 விடியல் 6.30 மணிக்குக் கோவையை அடைந்தேன். பேராசிரியர் கி. மணிகண்டனுக்கு என் வருகையைத் தெரியப்படுத்தியதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னை எதிர்கொண்டு அழைத்துக் கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் ஓய்வெடுக்கத் தங்க வைத்தார்.\nஇணையத்தில் செய்தி பார்த்தல், மின்னஞ்சல்களுக்கு விடை தருதல், இன்று பேச வேண்டிய குறிப்புகளை இற்றைப் படுத்தல் என்று என் கடமைகளைச் செய்தேன். அதற்குள் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் உணவுக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்குச் சென்று சிற்றுண்டி முடித்தோம்.\nசரியாகப் பத்து மணிக்குக் கல்லூரி முதல்வரைச் சந்தித்தோம். அனைவர���ம் கல்லூரிச் செயலாளர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். கல்லூரியின் தூய்மை, கட்டட அமைப்பு, மாணவர்களின் ஒழுங்கு, பரந்துபட்ட கல்லூரியின் வளாகத் தூய்மைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தேன். விரைவில் கல்லூரியில் தொடங்க உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைப்பிற்குக் கல்லூரித் தலைவர் அவர்களுக்கு என் பாராட்டுகளையும் பணிவுடன் தெரிவித்தேன்.\nமருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் மிகச்சிறந்த ஆளுமைப் பண்பு கொண்டவர்கள் என்பதைச் சிறிது நேர உரையாடலில் தெரிந்துகொண்டேன். திறமையானவர்களை மிகச்சிறப்பாக அடையாளம் காணும் பேரறிவைக் கண்டு மகிழ்ந்தேன்.\nமருத்துவர் தவமணிதேவி அம்மா அவர்கள் என் பணிகளையும் உழைப்புகளையும் அமைதியாகக் கேட்டு உள்வாங்கிக்கொண்டார்கள். சற்றுநேரத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்ற அரங்கிற்குச் சென்றோம்.\nமாணவர்கள் மிகசிறப்பாக வரவேற்றுக் கோலமிட்டிருந்தனர். வண்ணப்பொடிகளில் கணினி வரைந்து அழகுடன் வைத்திருந்தனர். அதில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பில் எழுத்துகள் உள்ளிட்டு வரையப்பட்டிருந்த அந்த அழகுக்கோலம் கண்டு மகிழ்ந்தேன்.\nதமிழ் இணையப் பயிலரங்கின் தொடக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அமைந்தது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று இணையப் பயிலரங்கம் நடைபெறக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தந்த ஒத்துழைப்பை அரங்கிற்குச் சொல்லி எங்களை மகிழ்ச்சிப்படுத்தினார். குறிப்பாகக் கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் பேரூக்கம் வழங்கியதை நன்றியுடன் பதிவுசெய்தார்.\nஅடுத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் முத்துசாமி ஐயா அவர்கள் இன்றைய மாணவர்களுக்கு இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அதுபோல் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ. இராமகிருஷ்ணன் அவர்களும் கல்வியியல் பயிலும் மாணவர்கள் இணையத்தில் இருக்கும் பாடத்திட்டங்களைப் பயன்படுத்திப் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். துணைமுதல்வர் முனைவர் கி.துரைராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.\nமருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள்உரையாற்றுதல்\nமருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் மாணவர்கள் கல்வி அறிவைப் பெறுவதில�� தொடர்ந்து முயன்று உழைக்கவேண்டும் என்றும் அதற்குரிய சூழல் கல்லூரியில் உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருவதை நினைவூட்டி வாழ்த்துரை வழங்கினார்.\nநிறைவாக நான் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து அறிமுகவுரையாற்றினேன். காட்சி விளக்கத்துடன் என் உரை அமைந்தது. காலையில் இரண்டுமணி நேரம் அமைந்த என் உரை, பகல் உணவுக்குப் பிறகு செய்முறையாக இரண்டுமணி நேரம் அமைந்தது. நான்கு மணிநேரத்தில் தமிழ் இணைய வளர்ச்சி தொடங்கித் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூக்கள் உருவாக்கம் வரை அனைத்துச் செய்திகளையும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன். அனைவரும் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். வினாக்கள் தொடுத்து விளக்கம் பெற்றனர்.\nசமூக வலைத்தளங்களையும், தமிழ்க்கல்வி தரும் இணையதளங்களையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மழலைக்கல்வித் தளங்களையும் அறிமுகம் செய்தேன். சற்றொப்ப முந்நூற்று ஐம்பது மாணவர்களும், பேராசிரியர்களுமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் கல்வியியல்(B.Ed.) பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரங்கு நிறைந்திருந்ததால் இரண்டு திரைகள் அமைக்கப்பெற்றிருந்ததன. இணைய இணைப்பு, மின்சாரம், அரங்க அமைப்பு, உதவியாளர்கள் என அனைத்தும் குறைவற்று இருந்ததால் இந்தப் பயிலரங்கம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது.\nநிறைவு விழாவில் மாணவர்கள் பயிலரங்கம் குறித்த கருத்துரை வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nகல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா.முத்துசாமி\nகல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், முதல்வர், மு.இ.\nமாலை நிகழ்ச்சிக்குப் பிறகு கல்லூரியின் முதல்வரைக் கண்டு உரையாடியபொழுது மேலாண்மைத்துறையில் பயின்ற அவரின் பேரறிவு கண்டு வியப்படைந்தேன். அவர்தம் தமிழ் ஈடுபாடும் நூல் கற்கும் இயல்பும் அறிந்து மகிழ்ந்தேன். பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்களிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்பினேன். சற்று நேரம் ஓய்வெடுத்து இரவு உ��வுக்கு நகரத்திற்கு வந்தோம். இரவு உணவு முடித்து இரவு 10 மணியளவில் புறப்பட்டு காலையில் புதுச்சேரி வந்து சேர்ந்தேன். என். ஜி. பி. கல்லூரியின் பயிலரங்க நிகழ்வுகள் என்றும் என் நினைவில் பசுமையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையப் பயிலரங்கம், கோவை, நிகழ்வுகள், Dr.NGPcollege\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி\nநிலத்திணை (தாவரவியல்) அறிஞர்களுடனான சந்திப்பு…\nபேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் நூல் வெ...\nபிரான்சில் வளரும் தமிழ் - திருக்குறள் அரங்கம்\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரி இணையப் பய...\nதமிழ்ச்சொல்லாக்க அறிஞர் முனைவர் சி. இரா. இளங்கோவன்...\nதமிழாய்வை மேம்படுத்தும் பஞ்சவர்ணம் ஐயா…\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம...\nஇணையம் கற்போம் நூலுக்கு ஜோதிஜியின் மதிப்புரை\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் தமிழ்...\nதமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ...\nநெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஉணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது…....\nகோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில்...\nபுதுச்சேரியின் வீரப்பெண்மணி பவானி மதுரகவி\nமதனகல்யாணி அவர்களின் சிலப்பதிகாரம் பிரெஞ்சுமொழியாக...\nகோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில்...\nபேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெருமக்களுடன்…\nவாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிர...\nவேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF_2007.03-04", "date_download": "2020-06-05T08:32:28Z", "digest": "sha1:TYTTIETXCTQJHHKDFRDSRWLFQ5T7MTCT", "length": 5178, "nlines": 72, "source_domain": "www.noolaham.org", "title": "இலண்டன் சுடரொளி 2007.03-04 - நூலகம்", "raw_content": "\nசிந்தனைப் பகுதி: அறிபியலும் அறிவியற் கோட்பாடுகளும் – சி.மாசிலாமணி\nஎமது நோக்கு: சுயநிருணயப் பிரகடனம் எப்போது\nஇலண்டனில் நாவலர் பெருமானுக்குத் திருவுருவச் சிலை\nதமிழ் தந்த தாதாக்கள்: சிவராத்திரி புராணம் தந்த வரத பண்டிதர் – க.சி.குலரத்தினம்\nஆஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா 2007 – வெ.முருகபூபதி\nதாயக வலம்: இலங்கைக்கும் பஞ்சாயத்து – சர்வன்\nசைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும் – என்.செல்வராஜா\nஈழத்து நாடகமேதை வைரமுத்து: வாழ்க்கை வரலாறு - சுந்தரம்பிள்ளை\nஇந்தியாவுக்கு ஆபத்து நேரும் – பழ.நெடுமாறன்\nநந்திக் கொடியின் முக்கியத்துவத்தை இந்துக்களிடையே உணர்த்துவது அவசியம் – இரா.செல்வக்கணபதி\nபுலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தருக\nபெரிய புராணம் நூல் வெளியீடு\nஇலண்டனில் முத்தமிழ் விழா – ஐ.தி.சம்பந்தன்\nமுதலாவது உலகத் தமிழ் வாசகர் மாநாடு\nமாணவர்களின் நினைவாற்றல் வளர்க்க – சே.உதயகுமார்\nமலேசிய மண்ணே உனக்கென் வணக்கம்\nநூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்கவேண்டியதொரு பெருநதி – பீ.எம்.புன்னியாமீன்\nஅரசியல்: பொது வாழ்வில் வெற்றி பெற – அருணகிரிநாதன்\nதமிழினத்தையும் மண்ணையும் காக்க என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழ்த் தொண்டுக்குக் கிடைத்த பரிசா இது\nஇந்து ஆலயங்களை அழிக்கிறது மலேசிய அரசு\nகாமத்துப்பால் அற இலக்கியப் பகுதி ஆகுமா\nநன்றி கெட்ட மனிதர்கள் – தி.க.சந்திரசேகரன்\n2007 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-06-05T10:48:14Z", "digest": "sha1:B22FRU47ZKX5KJ7LZRMMULYGXG24ZHSU", "length": 2800, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "பாரத மாதா | சங்கதம்", "raw_content": "\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nகும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ளி\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தி��்…\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/p/ask_17.html", "date_download": "2020-06-05T09:32:54Z", "digest": "sha1:I7LIRDQYQENTX3JQ5Y6L6S7UK7CXHDF5", "length": 7258, "nlines": 74, "source_domain": "www.thagavalguru.com", "title": "ASK - கேளுங்கள் சொல்கிறோம் | ThagavalGuru.com", "raw_content": "\nASK - கேளுங்கள் சொல்கிறோம்\nதமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் மொபைல் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள எங்கள் முகநூல் பக்கம் வருகை தாருங்கள்.\nமொபைல், கணினி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க \"ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\" குழுமத்திற்க்கு வருகை தாருங்கள். https://www.facebook.com/groups/ThagavalGuru/\nஉங்களுக்கு சேவை செய்வதில்... எங்களுக்கும் மகிழ்ச்சி\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கே��்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/62933/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-274-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-06-05T09:53:57Z", "digest": "sha1:33KQKLIPGFRD25POZ4WRAXC5EZS65RBI", "length": 11342, "nlines": 141, "source_domain": "connectgalaxy.com", "title": "புறநானூறு - 274 (நீலக் கச்சை!) : Connectgalaxy", "raw_content": "\nபுறநானூறு - 274 (நீலக் கச்சை\nபுறநானூறு - 274 (நீலக் கச்சை\nபுறநானூறு, 274. நீலக் கச்சை\nஒரு போர் வீரனின் வீரச் செயல் கண்டு இயற்றுதல்.\nபுறநானூறு, 274. (நீலக் கச்சை\nநீலக் கச்சைப் பூவார் ஆடைப்\nபீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்\nமேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே\nதன்னும் துரக்குவன் போலும்; ஒன்னலர்\nஎஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்\nமொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே\nகச்சை = இறுகக் கட்டிய இடுப்புடை\nபீலி = மயில் தோகை\nகண்ணி = தலையில் அணியும் மாலை\nநீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன், தன்னைக் கொல்ல வந்த யானையை நெற்றியில் வேலால் தாக்கினான். அவன், இப்பொழுது, தன் உயிரையும் கொடுத்துப் போரிடுவான் போல் தோன்றுகிறது. பகைவர் தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தி யானைகளுடன் பரவி வந்து அவன் மீது எறிந்த வேலைப் பிடுங்கி, பகைவரின் கூட்டத்தை அழித்து, அவர்களைத் தோளோடு தழுவித் தன்னுடைய உடல் வலிமையால் அவர்களை உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவர்களின் உடலைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றான்.\nஇரு பெருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், வீரன் ஒருவனை ஒரு யானை தாக்க வந்தது. அவ்வீரன், தன் வேலை யானையின் நெற்றியை நோக்கி எறிந்தான். அந்த யானை பின்நோக்கிச் சென்றது. பகைவரின் வீரர்கள் பலரும் அந்த வீரனை நோக்கி வந்தனர். அவர்கள் எறிந்த வேலைத் தடுத்து, அவர்களின் தோளைப்பற்றி நிலத்தில் மோதி, அவர்களை அந்த வீரன் கொன்றான். அவனுடைய வீரச் செயல்களைக் கண்ட புலவர் உலோச்சனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.\nபுறநானூறு - 312 (காளைக்குக் கடனே\nபொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். -...\nபுறநானூறு - 311 (சால்பு உடையோனே\nவீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். - புறநானூறு, 311.\nபுறநானூறு - 310 (உரவோர் மகனே\nபகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி...\nபுறநானூறு - 309 (என்னைகண் அதுவே\nஇரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா...\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மற���்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/215006?ref=category-feed", "date_download": "2020-06-05T10:57:39Z", "digest": "sha1:Q2YC6MW5SCCRIV6JO2VPSPAZUKXWSVYF", "length": 7732, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "டொரண்டோவில் மா���மான 15 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவன்... புகைப்படம் வெளியீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடொரண்டோவில் மாயமான 15 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவன்... புகைப்படம் வெளியீடு\nகனடாவில் காணாமல் போன சிறுவன் மற்றும் சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.\nடொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 13 வயது சிறுவன் Sung Lee மற்றும் 15 வயது சிறுமி Ah Jung Lee ஆகிய இருவரும் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருவரும் கடைசியாக Nairn Avenue மற்றும் St. Clair Avenueவில் கடைசியாக காணப்பட்டனர்.\nமாயமான நேரத்தில் சிறுவன் Sung Lee கருப்பு நிற டீ - சர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்.\nஅதே போல சிறுமி Ah Jung Leeயும் கருப்பு நிற டீ - சர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.\nஇருவரின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் அவர்கள் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.trust.org/item/20180723110247-gxrf3/?lang=12", "date_download": "2020-06-05T10:34:03Z", "digest": "sha1:IK2JSICOJMBKZRSYJKVKZLYUZLYQKGWT", "length": 24962, "nlines": 89, "source_domain": "news.trust.org", "title": "இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அடிமைத்தனத்தில் ...", "raw_content": "\nஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்ட ஒரு கோடி பேர் காணாமல் போயுள்ளனர்\nமும்பை, ஜூலை 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்தியாவில் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டுள்ளவர்கள் குறித்த மதிப்பீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடியே 80 லட்சமாக இருந்ததை அடிமைத்தனத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஒரு குழு இன்று 80 லட்சமாக குறைத்துள்ளது. இந்தக் கணக்கு மிகவும் குறைவானது என்றும், இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்தி விடும் என்றும் இதற்கெதிரான இயக்கங்களை நடத்தி வருவோர் குறிப்பிடுகின்றனர்.\nஉலக முழுவதிலும் சுமார் 4 கோடி பேர் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் கடந்த வாரம் வெளியிட்ட 2018ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணை தெரிவிக்கிறது.\nதனது 2016ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட அளவில் 1 கோடி பேர் இவ்வாறு குறைந்துள்ளதற்கு இதற்கான கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட செயல்முறையில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றே காரணமாக அமைகிறது என வாக் ஃப்ரீ அமைப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இது குறித்த இயக்கங்களை மேற்கொண்டு வருவோர் இந்தப் புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதோடு 1976ஆம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்ட காலத்திலிருந்தே பரவலாக தொடர்ந்து நீடித்து வரும் கொத்தடிமை முறையில் கணிசமான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர் என்றும் உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டை விட மிக அதிகமாகவே அது உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.\n“இந்தப் புதிய புள்ளிவிவரத்தை கையில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது என்று விளக்கமளிக்கவும் கூடும்” என இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அடிமைத்தனம் ஆகிய பிரச்சனைகளில் செயல்பட்டு வரும் மாமிடிபுடி வெங்கடரங்கய்யா ஃபவுண்டேஷனைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி கூறினார்.\n“(இது குறித்த) சரியான புள்ளிவிவரத்தை கொடுக்காமல் இருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை நாம் நீர்த்துப் போகச் செய்கிறோம்.”\nஊடகத்திடம் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாத, பெயர் குறிப்பிட விரும்பாத தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் இந்த 80 லட்சம் என்ற அளவு “சரியில்லாத ஒன்று என்பதோடு பெருமளவிற்கு ஒரு மதிப்பீடு என்பதைத் தவிர வேறில்லை” என்று குறிப்பிட்டார்.\nசெங்கற் சூளைகள், ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிலகங்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ளனர் என்றும் விவசாயப் பண்ணைகள், அல்லது குடும்பங்கள் வசிக்கும் வீடுகளில் மேலும் அதிகமானோர் நவீன அடிமைத்தனமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இது குறித்த இயக்கங்களை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.\nதனது ஆய்வுக்கான கேள்விக்கு கிடைத்த பதில்களை வரையறுப்பதில் மேற்கொள்ளப்பட்ட மாறுபட்டதொரு முறையே இத்தகைய புதிய, குறைந்த மதிப்பிட்டிற்குக் காரணமாக அமைகிறது என வாக் ஃப்ரீ அமைப்பு தெரிவித்தது.\n2016ஆம் ஆண்டில் மட்டும் ‘எந்தவொரு நாளிலும்’ அடிமைத் தனத்தை உணர்ந்ததாக கூறியவர்களின் பதில்கள் மட்டுமே 2018ஆம் ஆண்டிற்கான இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முந்தைய ஆய்வானது கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவொரு நேரத்திலும் சுரண்டலுக்கு ஆளானவர்களை பதிவு செய்திருந்தது.\nமேலும் இந்தப் புதிய கணக்கீடானது இந்தியாவிற்குள் அடிமைத்தனத்தை எதிர்கொண்டவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வேலைக்காக வெளிநாடுகளில் குடியேறி வாழ்கின்ற சுரண்டலுக்கு ஆட்படுகின்ற தொழிலாளர்கள் எவரையும் இந்த கணக்கீடு புறந்தள்ளி விடுகிறது.\nஇந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படியே குறிப்பாக 60 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக குடியேறி வாழ்கின்ற பஹ்ரைன், குவைத், கடார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் மோசமாக நடத்தப்படுவதும், சுரண்டப்படுவதும் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் அடிமைத்தனத்தை சமாளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சமீபத்திய ஆய்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனின் உலகளாவிய ஆய்விற்கான இயக்குநர் ஃபியோனா டேவிட் தெரிவித்தார்.\n“இந்தப் பிரச்சனை மிகப் பிரம்மாண்டமானது என்பதையே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது நம்மிடம் இந்தப் பிரச்சனை குறித்த மிகச் சிறந்த சித்திரம் கைவசம் உள்ளது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவ��் கூறினார்.\nஎனினும் வாக் ஃப்ரீ அமைப்பின் கணக்கு என்பது “குறைவான மதிப்பீடு” என்றும் அது “குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்” என்றும் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான தேசிய பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த சந்தன் குமார் கூறினார்.\n“2030 ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கப் போவதாக இந்திய அரசே தெரிவித்துள்ளது. கட்டாய திருமணத்திற்கு ஆட்படுவோர், பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கு உள்ளாவோர் ஆகியோர் இதில் அடங்கவில்லை. எனவே இந்த எண்ணிக்கையானது நிச்சயமாக இதைவிட மிக மிக அதிகமானதாகவே இருக்கும்” என குமார் கூறினார்.\nகடந்த பல ஆண்டுகளாகவே நவீன கால அடிமைத்தனம் குறித்த ஆய்வை மேற்கொள்வோர் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவதில் உள்ள சவால்களை சுட்டிக் காட்டி வந்துள்ளனர். அடிமைத்தனம் குறித்த பல்வேறு விளக்கங்கள், வளைகுடா நாடுகளில் இருந்தும், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இருந்தும் போதிய புள்ளிவிவரங்கள் கிடைக்காத நிலை ஆகியவையும் இந்தச் சவால்களில் அடங்குபவையாகும்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tn-trb-result-computer-instructor-exam-result-marks-released-005478.html", "date_download": "2020-06-05T08:57:39Z", "digest": "sha1:XYIAJ5FVYNPY44ZH66KPW7USLNR7A4GC", "length": 11501, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "TN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு! | TN TRB Result: Computer Instructor Exam Result, Marks Released - Tamil Careerindia", "raw_content": "\n» TN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nTN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினி பயிற்று���ர் நிலை -1 (முதுகலை ஆசிரியர்) பணியிடத்திற்கான தேர்வு கடந்த ஜூன் 23 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்றது. தற்போது, இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர் 25 அன்று இத்தேர்விற்கான முடிவுகளை www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் http://www.trb.tn.nic.in/CI_2019/pgciresult.pdf என்னும் இணையதள முகவரியில் நேரடியாகவும் தங்களது தேர்வு முடிவுகளைக் காணலாம்.\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nAnna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nAnna University: எம்பிஏ பட்டதாரியா அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nTMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வங்கி வேலை\nபள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை\nCOVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n4 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\n23 hrs ago Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n23 hrs ago Anna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...\nTechnology ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nSports 2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்... பேருந்து ஓட்டுநர்தான் ரியல் ஹீரோ மாதிரி காப்பாத்துனாரு\nLifestyle சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி\nMovies இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய��ை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: tamilnadu, tet, tn trb, trb, result, admit card, government jobs, தமிழ்நாடு, ஆசிரியர் தகுதித் தேர்வு, மத்திய அரசு, தேர்வு நுழைவுச் சீட்டு, தமிழ்நாடு அரசு, அரசு வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n50,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-06-05T10:50:30Z", "digest": "sha1:3DZBKTTFL2ILVOZJKDNHC73ZP6YOCDHM", "length": 9945, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி பிரச்சினை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபிஎல் ரஜினி யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம்\nகாவிரி விவசாயிகளுக்காக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஓரணியில் போராடுவார்களா\nதமிழக எம்எல்ஏக்களும் கூண்டோடு விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி தருவார்களா\nகாவிரி பிரச்சினைக்காக தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா\nவாங்க, மொத்த எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம்.. ஸ்டாலின் அதிரடி\nகாவிரி விவகாரம்: தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பு என்பது தவறானது.. ஜெயக்குமார் விளக்கம்\nகாவிரி உரிமைக்காக வாழப்பாடியார் போல பதவியை தூக்கி எறிவாரா பொன்னார்\nகாவிரி குறித்து பேச கர்நாடக முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை... துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nமத்தியில் மோடி.... மாநிலத்தில் நான்.... அப்போதான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு... எடியூரப்பா உறுதி\nகாவிரி பிரச்சனைக்கு கர்நாடகம் வைக்கும் புதிய தீர்வு.. பயமுறுத்தும் வரலாறு\nகாவிரி விவகாரம்... தனித்தனி அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் தேவையில்லை: முத்தரசன்- வீடியோ\nதமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம்... அரசியல் ஆதாயத்திற்காக அல்ல: ஸ்டாலின்- வீடியோ\nகாவிரி பிரச்சினையில் காழ்ப்புணர்ச்சி காட்டுவோர்களை சரித்திரம் அடையாளம் காட்டும்- ஸ்டாலின் #DMK\nவரலாற்று பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்துக்கட்சி கூட்��ம்- ஸ்டாலின்\nதிமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம்... ம.ந.கூ. தலைவர்களுடம் ஆலோசனைக்குப் பின் முடிவு: திருமா- வீடியோ\nகருணாநிதி மதசார்பற்ற தலைவரா அல்லது இந்து மத சார்பற்ற தலைவரா\nகாவிரி பிரச்சினைக்காக ரயில் மறியல் போராட்டம்... சிவகங்கையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்- வீடியோ\n‘காவிரி’ ரயில் மறியல் எதிரொலி... 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து... மாற்றுப்பாதையில் 5 ரயில்கள்\n‘காவிரி’ ரயில் மறியல்... நேற்று 1 லட்சம் பேர் கைது.. இன்றும் தொடர்கிறது போராட்டம்\nகாவிரி நீருக்காக போராடுவதில் தமிழகத்தில் ஒற்றுமையில்லை - ஸ்டாலின் #Rail roko\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/cpim-on-karuvela-maram/", "date_download": "2020-06-05T10:20:32Z", "digest": "sha1:AIH4Q2ZD3DMYJYIGNO2SSNMMTGMDZKPQ", "length": 19336, "nlines": 195, "source_domain": "tncpim.org", "title": "சீமைக் கருவேல மரங்களை, பகிரங்க டெண்டர் மூலம் அகற்றுக … – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும���பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசீமைக் கருவேல மரங்களை, பகிரங்க டெண்டர் மூலம் அகற்றுக …\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 20,21.02.2017 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர்கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nதமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை பிப்ரவரி 27-ந் தேதிக்குள் அகற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பல இடங்களில் அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளத��. உயர்நீதிமன்ற உத்தரவில் தனியார் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை சம்பந்தப்பட்டவர் அகற்றவில்லை என்றால் அரசே அகற்றிவிட்டு செலவினத்தில் இரு மடங்கு தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடுமையான வறட்சியின் காரணமாக வேலையின்றி வருமானமின்றி மக்கள் வாழ வழியின்றி இருக்கிறார்கள். பிழைப்பு தேடி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பணம் செலவழிப்பது சாத்தியமற்றது என்பதை அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கோருகிறது.\nஅரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதில் தீவிரமான நடவடிக்கை எடுப்பதுடன் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பகிரங்க டென்டர் மூலம் இப்பணி மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்துடன் மாற்று மரங்களை நடுவதற்கும் அரசு திட்டமிட வேண்டும்.\nசீமைக் கருவேல மரங்களை பயன்படுத்தி கரி தயாரித்து விற்பனை செய்வதை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இத்தகைய குடும்பங்களின் மறுவாழ்விற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்��ூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/politics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-05T10:19:54Z", "digest": "sha1:4PKJLAA6YP362JMXVTTJRALFOYFCD7PF", "length": 11721, "nlines": 98, "source_domain": "viyuka.com", "title": "வில்பத்து புரட்சியாளர்கள் தற்போது எங்கே? - அழிக்கப்படும் சிங்கராஜ வனம் கண்டுகொள்ளாத அரசாங்கம்", "raw_content": "\nவில்பத்து புரட்சியாளர்கள் தற்போது எங்கே – அழிக்கப்படும் சிங்கராஜ வனம் கண்டுகொள்ளாத அரசாங்கம்\nஅண்மைக்காலமாகவே இலங்கையில் பாரிய பிரச்சினையாக காணப்பட்டது வில்பத்து தேசிய வனம் அழிக்கப்படுகின்றது அதனை காப்பாற்ற வேண்டும் என்ற விடயமே. அடுத்தடுத்து வந்த பல்வேறு சிக்கல்கள் இதனை சற்றே திசை திருப்பி விட்டன என்றாலும் இன்றும் இந்த விடயம் பேசப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது.\nதேசிய வனத்தை, இயற்கையின் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் ஆரம்பமான பிரச்சினை இனம், மதம், இனவாதம் சார்ந்ததாக மாற்றப்பட்டது என்பது மீண்டும் சொல்லித் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயமல்ல. இந்த விடயத்தில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தது என்ற கேள்விகள் இன்றளவும் காணப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.\nஆனால் மறுபக்கத்தில் பாதுகாக்கப்பட்ட தேசிய வனமான சிங்கராஜ வனம் வியாபார நடவடிக்கைகளுக்காக அழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் இந்த விடயத்தை எவரும் பேசவும் இல்லை புரட்சிகளை ஏற்படுத்தவும் இல்லை. இயற்கை என்பது பொது ஆனால் வில்பத்துக்கு ஒரு நீதி சிங்கராஜவிங்கு ஒரு நீதியா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\n��ிங்கராஜ ஹந்தபான் எல்ல எனப்படும் பகுதியில் இதுவரையில் ஏமார் 8 ஹேக்கர் பரப்பளவு அழிக்கப்பட்டும், தீயிடப்பட்டும் உள்ளது. தொடர்ந்தும் இந்த செயற்பாடுகள் நடைபெற்றவாறே உள்ளன. குறித்த பகுதி யானைகள் அதிகமான நடமாடும் அலிமங்கட எனும் பகுதியை அண்மித்தது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்க விடயம்.\nஓய்வு பெற்ற கர்னல் ஒருவர் இந்த செயற்பாடுகளை முன்நின்று நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தப்பகுதியில் குடிநீர் உற்பத்தி நிலையம் ஒன்றினை உருவாக்க உள்ளதாகவும் இதன் நிர்மாணப்பணிகளுக்காகவே இவ்வாறு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதீயிடப்பட்டு அழிக்கப்பட்டு வருவதால் இப்பகுதியில் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. என்றாலும் இவ்வாறானதோர் உற்பத்திசாலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, வனப்பாதுகாப்புத்துறை “அவ்வாறான எதுவித அனுமதியும் வழங்கவில்லை” என்ற பதிலையே வழங்கியுள்ளது.\nஇந்த அழிப்பு நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்காக “மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பு” அரசாங்க மட்டத்தில் பல்வேறு துறைகளுக்கும் அறிவித்துள்ளது. என்றாலும் எந்த விட நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக சுற்றாடல் அமைச்சகத்திற்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையின் சுற்றாடல் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. காரணம் தன்னை சூழல் பாதுகாப்பு நாயகனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜனாதிபதி இந்த சூழல் அழிவுகளை கட்டுப்படுத்த முயலாதது ஏன் அல்லது வழமைப்போலவே இந்த விடயமும் அவருக்கு தெரியாதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.\nவில்பத்து விவகாரத்தின் போதிலும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் மைத்திரி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறைவு. ஆனால் முஸ்லிம்கள் சார்ந்த இனவாதக் கருத்துகளுக்கு மாத்திரம் குறைவில்லாமலே இருந்தது. வில்பத்து விவகாரத்தில் முளைத்த திடீர் புரட்சியாளர்கள் இந்த சிங்கராஜ வனத்தை கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்ற விமர்சனங்களும் தற்போது எழுந்துள்ளன.\nஇந்த அழிப்பு இப்படியே தொடருமாயின் அடுத்து அங்கு பாரிய வர்த்தக ந���வடிக்கைகள் இடம்பெறும். அடுத்து அதற்கான குடியேற்றங்கள் இடம்பெறும். பின்னர் படிப்படியாக வெவ்வேறு வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அழிக்கப்படும் என்பதே உண்மை. இந்த விடயத்தினை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகும்.\nஉண்மை இது தான் ஆனால் – உஷ்… சத்தமில்லாமல் படிக்கவும்\nஇத்தகைய கொலைகளை மன்னிக்க முடியுமா\nஒற்றைக் கண் சதிகாரர்கள் – உலகை ஆளும் ரகசிய குழு\nவரலாற்று பிழைகளும் போப் பாண்டவர்களும்\nஅரசியல்வாதிகளின் பின்புலத்தில் ஆட்டிப்படைக்கும் தேரர் - காவியின் உள்ளே ஊழல்வாதி\nகாவியின் கவசத்தில் விஷ ஜந்துக்கள்\nகோட்டாவும் சிங்கப்பூர் நாடகமும் - அனைத்தும் அரசியல் சதுரங்கம்\nவருடத்தின் எல்லா நாளும் ஐஸ்கிறீம் நாளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:33:24Z", "digest": "sha1:LKFBITJ5SHKZXVP4SQV4PPLKIIWCL6NK", "length": 18973, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "விடுதலைப்புலிகள் | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா\nஎல்லைப் பிரச்சினை குறித்து விரிவான அறிக்கையை சமர்பித்தது பாதுகாப்பு முகமை\nதடையை மீறி தியானன்மென் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள்\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் - வர்த்தமானி வெளியீடு\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி - நளின்\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வா��்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nசிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அரசின் உத்தரவை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைப... More\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் தொழில்நுட்ப கருவி மீட்பு\nவிடுதலைப் புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணி ஒன்றை இன்று (வியாழக்கிழமை) காலை சுத்தம் செய்தபோதே குறித்த கருவி ம... More\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு விவகாரம் : விசாரணை தீர்பாயத்தில் முன்னிலையானார் வைகோ\nவிடுதலைப்புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ 2ஆவது நாளாக முன்னிலையாகியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடை நீடிப்பு தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் சார்பில் கருத்... More\nவிடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றது- வைகோ\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றதென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளாா். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 1991இல் மத்திய அரசு தடை விதித்தது. அத்து... More\nசீமானின் கருத்து எழுவரின் விடுதலைக்கு பாதகமாக அமையும் – வீரமணி\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாய் அமையும் என திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ரா... More\nவிடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை – தேடுதல் கைவிடப்பட்டது\nகிளிநொச்சி சிவபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் எவையும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத... More\nவிடுதலைப்புலிகள் கூட்டமைப்பிடம் ஒப்படைத்த பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளது – ஐங்கரநேசன்\nவிடுதலைப்புலிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைத்த பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தை கூட்டமைப்பினர் கடந்த பத்து வருடங்கள... More\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஆராய்வு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தடை நீடிப்பு குறித்து ஆராய மத்திய அரசு தீர்ப்பாயமொன்றை அமைத்துள்ளது. இதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில், சட்டவிரோத தடுப்... More\nதமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது – வேல்முருகன் திட்டவட்டம்\nதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த செயல் மூலம் பாரதீய ஜனதாக் க... More\nஇந்திய அரசின் தீர்மானம் தமிழர்களை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் – சீமான்\nதமிழீழ விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழித்துள்ள நிலையில் எதற்காக 5 வருட தடையை இந்திய அரசு நீடித்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் இந்திய அரசின் குறித்த உத்தரவானது தமிழர்களை திட்டமிட்ட... More\nஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி\nஅனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்\nபாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு..\nநாடளாவிய ரீதியில் இன்றும் வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு\nமேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nஇந்தியாவின் Remove China Appsஐ நீக்கியது கூகுள்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர்\nமிகவும் எளிதாக நடத்த திட்டமிடப்படும் பிரான்ஸ் தேசியத் தினம்\nஇரசிகர்களை கவரும் வாரேன் ஓடி வாரேன்’ பாடல்\nவேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/m2/price-in-new-delhi", "date_download": "2020-06-05T10:44:21Z", "digest": "sha1:23ZHWS4LDFDV3C5422SWFNAZIRTKV7ZS", "length": 13086, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்2 புது டெல்லி விலை: எம்2 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எம்2\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎம்2road price புது டெல்லி ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எம்2\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.96,11,141*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எம்2 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 83.4 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எம்2 போட்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எம்2 போட்டி உடன் விலை Rs. 83.4 Lakh. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எம்2 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு மாஸ்டங் விலை புது டெல்லி Rs. 74.62 லட்சம் மற்றும் ஜீப் வாங்குலர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 63.94 லட்சம்.தொடங்கி\nஎம்2 போட்டி Rs. 83.4 லட்சம்*\nஎம்2 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் மாஸ்டங் இன் விலை\nபுது டெல்லி இல் வாங்குலர் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எம்2\nபுது டெல்லி இல் டிஸ்கவரி இன் வி��ை\nபுது டெல்லி இல் XC90 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் heated seat are கிடைப்பது மீது பிஎன்டபில்யூ M2\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எம்2 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எம்2 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எம்2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம்2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம்2 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எம்2 இன் விலை\nநொய்டா Rs. 95.98 லட்சம்\nகாசியாபாத் Rs. 91.96 லட்சம்\nகுர்கவுன் Rs. 96.01 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 96.01 லட்சம்\nகார்னல் Rs. 91.99 லட்சம்\nடேராடூன் Rs. 91.96 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 97.07 லட்சம்\nமோஹாலி Rs. 91.16 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2020/02/18/", "date_download": "2020-06-05T10:41:38Z", "digest": "sha1:M7TRIVDEAFSKON634MTZTR6JILAAXP2X", "length": 22497, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of February 18, 2020: Daily and Latest News archives sitemap of February 18, 2020 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2020 02 18\nகாரு தமிழக அரசோடதுதான்.. ஆனா நம்பர் மட்டும் புதுச்சேரி.. என்னா தில்லுமுல்லு..\nகள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை\n\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்\nஇங்க பாருங்க.. கண்டக்டர் கையை எங்க வெச்சிருக்காரு.. பெண் பயணியிடம் சில்மிஷம்.. வைரலாகும் வீடியோ\nநேற்று நடந்த ரகசிய மீட்டிங்.. சூப்பர் சிஎம் வருகையால் கோபம்.. கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு செக்\nஎடியூரப்பா மோசம்.. அவரை ஆளுநராக போடுங்கள்.. கர்நாடக பாஜகவில் சுற்றும் மர்ம கடிதம்.. என்ன நடக்கிறது\nபெரிய கட்டிடம்.. பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள�� போராட்டம்\n\"குத்தினது திமுகவா இருந்தால்.. இருப்போம்\" ஆர்.எஸ்.பாரதியை சுட்டிக்காட்டி.. இடித்து காட்டும் எச்.ராஜா\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்... திமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nநன்றியில்லாத சொரி நாய்.. கார்ப்பரேஷன் கூண்டு வண்டி வரும் வரை குரைக்கும்... யாரை சொல்றார் சேகர்\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு. சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி உமாபதி மேல்முறையீடு\nஅவருகிட்ட போய் கூட சொன்னேன்.. மன்னிச்சிடுறோம்னேன்.. கேட்கலியே.. துரைமுருகன் பேட்டி\nஅன்புசெழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்.. விளக்கம் அளிப்பதால் பரபரப்பு\nசென்னை வந்த சீன கப்பல்.. கூண்டுக்குள் இருந்த பூனை.. அதிகாரிகள் அச்சம்.. பின்னணி மர்மம் என்ன\nஅதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயார்... கே.எஸ். அழகிரி விளாசல்\nபதவி முக்கியம் பிகிலே.. பாஜகவில் மீண்டும் லைம் லைட்டில் எச்.ராஜா.. திமுகவை துரத்த இதுதான் காரணமோ\nநட்சத்திர ஹோட்டல்களுக்கு குறைந்த வரியா லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nவேளாண் மண்டல அறிவிப்பு... சட்டமாக இயற்ற முதல்வர் தீவிர ஆலோசனை\nதலைமை செயலக முற்றுகை போராட்டம்.. மார்ச் 11ம் தேதி வரை நடத்த தடை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nநாளை போராட்டம்.. திட்டமிட்டபடி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு\n\"ஏகப்பட்ட ஆண்கள்.. 300 வீடியோக்கள்.. சொல்லியும் கேக்கல.. அதான்\".. ராஜேஸ்வரியை கொன்ற கணவர் பகீர்\nபாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா உண்மை என்ன இந்தியாவிற்கான சீன தூதர் அதிரடி விளக்கம்\nகொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\n\"அடங்காத\" பிரியா டீச்சர்.. அரசியல்வாதி வரை.. யாரையும் விடலை.. கண்டித்த கணவரை.. கொல்ல துணிந்த அராஜகம்\n\"ஐயா.. காரை நிறுத்துங்க\".. ஓடிவந்த முதியவர்.. காரை நிறுத்திய கலெக்டர்.. பெரியவர் சொன்ன கதை.. சோகம்\nஉங்க ஆதார் கார்டு போலி.. இந்திய குடியுரிமையை நிரூபியுங்க.. யுஐடிஏஐ அனுப்பிய ஷாக் கடிதம்\nசக்சஸ்.. கொ��ோனா வைரஸ்க்கு எதிராக சோதனை தடுப்பூசி .. 6 மாதத்தில் மனிதர்களை வைத்து பரிசோதனை\nபாக். நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு.. கொதித்து போன இந்தியா.. மீண்டும் கடும் தாக்கு\nமகளுக்கு கல்யாணம்.. பத்திரிக்கை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. மோடியின் இன்ப அதிர்ச்சி.. நெகிழும் குடும்பம்\nபிரதமருக்கு இணையானது.. வேற லெவலுக்கு போகும் பிரசாந்த் கிஷோர்.. இசெட் பிளஸ் பாதுகாப்பு\nகசாப் அல்ல.. பெங்களூர் சமீர் சவுத்ரி.. இந்து தீவிரவாதியாக காட்ட நடந்த சதி மும்பை மாஜி கமிஷனர் பகீர்\nமகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு\n7 நாள்தான்.. வீட்டை காலி பண்ணுங்க.. அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்.. ட்ரம்ப் வருகை காரணமா\nமாதவிடாய் நேரத்தில் சமையல் செய்தால் சாபம்.. பெண்கள் நாய்களாக பிறப்பார்கள்.. சாமியார் சர்ச்சை\nகராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை\nவரலாற்றில் இல்லாத அளவு.. பணத்தை வாரி இறைத்த யோகி அரசு உ.பி. பட்ஜெட்டில் மாஸ் திட்டங்கள்\nராமேஸ்வரத்தில் சீனப் பெண்.. கொரோனா பீதி.. சென்னைக்கு உடனே அனுப்பி வைத்த அதிகாரிகள்\nபெண்கள் கழுத்துல நகையை பார்த்தா போதும்.. டூட்டி கட்ட சொல்றாங்க... மதுரை ஏர்போர்ட் மீது புகார்\nதள்ளிப் போடாதே.. எதையும்.. தள்ளித் தள்ளிப் போகாதே\nசிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nதிமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலினா.. உதயநிதியா .. பரபரப்பைக் கிளப்பும் ஜோதிடர்கள்\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆறு ஹோமங்கள்\nமகாசிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த சிவன் கோவிலுக்கு போகணும் தெரியுமா\nமகாசிவராத்திரி நாளில் மழை பெய்யும் குடையோடு போகச் சொல்கிறார் ஜோதிடர் பாலாஜிஹாசன்\nதட்டிக்கேட்க ஆள் இல்லை.. தேசிய அளவில் புயலை கிளப்பும்.. பீகாரில் வேலையை காட்டும் பிரசாந்த் கிஷோர்\nசிஏஏவுக்கு எதிராக ஒன்று திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரை சாலை\nவிற்பனைக்கு வந்த அரிய வகை பறவைகள்.. புதுவையில் பறிமுதல���.. அதிகாரிகள் வார்னிங்\nகண்ணே தெரியல.. ஒரே புகை.. ஓடும் பஸ்ஸில் திடீர் தீ.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்.. சேலத்தில் பரபரப்பு\nதமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக... தேமுதிகவுக்கு குட்டு வைத்த ஜி.கே.மணி\nரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்\nவேலைக்காரி, ஓரிரவு எழுதிய அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா ஒரண்டையை இழுக்கும் எச். ராஜா\nபார்ப்பன அடிவருடிகளாக.. வாலை ஆட்டி கொண்டிருப்பது திமுகதானே.. ஆர்.எஸ். பாரதியை விளாசிய பாஜக நாராயணன்\nஇது உங்கள் அரசு... உங்களுக்கான அரசு... எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் புதிய முழக்கம்\nசென்னையில் இருந்து திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றலாமா\nஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா... துரைமுருகன் கேள்வி... பேரவையில் சிரிப்பலை\nசிஏஏ.. தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டுள்ளார், சொல்லுங்கள்.. சட்டசபையில் ஆவேசமான முதல்வர்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஊழல்... திமுகவை உள்ளுக்குள் இழுக்கும் அமைச்சர்\nதிருமாவளவன் அமைதி.. ஸ்டாலினும் எதுவும் சொல்லவில்லை.. ஆர்.எஸ் பாரதி கருத்தால் பாய்ந்த மநீம\nமகள் \"ராஜேஸ்வரி\"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா \"அப்துல்லா\".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு\nநீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்'.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பளார் விட்ட ஒன்றியச் செயலாளர்... அமைச்சர் தங்கமணி பஞ்சாயத்து\nஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்.. வெடித்து சிரிக்கும் மகள்.. அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி\nதீவிரவாதிகளுக்கு நிற்காத நிதி உதவி.. விளாசும் FATF.. பிளாக் லிஸ்டுக்கு போகிறதா பாகிஸ்தான்\nகோரோனா கோரத் தாண்டவம்.. சிகிச்சையளித்தவர்களையும் காவு கேட்கிறது.. வுஹான் மருத்துவமனை இயக்குநர் பலி\nஉங்க அருகில் கொரோனா வைரஸ் உள்ளவரை கண்டுபிடிப்பது எப்படி சீனா வெளியிட்ட சர்ச்சை ஆப்\n'அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கை ஏவி ஒடுக்குவதற்கு இது இந்தியா அல்ல'.. பாக். தலைமை நீதிபதி பேச்சு\nபொண்டாட்டிக்கு 4 பேரோட தொடர்பு.. சந்தேகப்பட்ட கணவர்.. \"கம்\" போட்டு ஒட்டி.. ஷாக்கடிக்கும் சம்பவம்\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்.. மறுவாக்கு எண்ணிக்கையிலும் வென்ற அஷ்ரப் கானி.. பதவியை தக்க வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/3/", "date_download": "2020-06-05T08:25:28Z", "digest": "sha1:ASBNFBNYW4IYSMJPTBUIK5ST6ZBPGRMN", "length": 9198, "nlines": 149, "source_domain": "tamil.pgurus.com", "title": "ராகுல் காந்தி Archives - Page 3 of 3 - PGurus1", "raw_content": "\nHome Tags ராகுல் காந்தி\nநேஷனல் ஹெரால்டு பற்றி சுவாமிட்வீட் செய்வதற்குத் தடை கோரி காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்தில் மனு\nகுற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மோதிலால் வோரா நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் தகவல் அல்லது கருத்து பதிவு செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில்...\nதெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல்...\nடில்லி போலீசாரின் உடனடி நடவடிக்கை தேவை காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்பப் பிரிவிலன்மையில் நடந்த பாலியல் முறை கேடு குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அனுப்பியும் அதை விசாரிக்காமல் மூடி மறைத்தது இப்போது...\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராபர்ட் வதெராவின் தொழில் கூட்டாளியை நியமித்தார்...\nஆக, தனது தேர்தல் தோல்விகளால் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சி இனியும் பாடம் படிக்கப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் என்பவரை அகில இந்திய காங்கிரஸ்...\nஸ்டெர்லைட் பிரச்சனை – சிந்திக்க வேண்டிய 13 விஷயங்கள்\nநாம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலிசின் செயல்பாடுகளை பற்றி மட்டும் கவனிப்போம். கடந்த சில மாதங்களாக இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில் இப்போது பதிமூன்று பேர் மரணம் அடைந்ததால் போலிசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும்...\nராகுல் காந்தி ஓர் அதிசயம்\nஇப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது. அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம்....\nமே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு\nபி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழக்கறிஞர்களும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக மோதிக்கொண்ட பிறகு நீதிபதி வரும் 26 அன்று...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்\nசிதம்பரத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு\nவரி ஏய்ப்பு, பத்திரிகைச் சுதந்திரம், அல்லது பி எம் சி ஃபின்கார்ப் – ராகவ்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:08:02Z", "digest": "sha1:RVOP6B6TPMGNT5V74UQGDFYPCGD4KQT5", "length": 22125, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக நாடுகள் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1939–1941 குறை அலுவல்முறை சின்னம்\n1920–1945 கால உலகவரைபடத்தில் உலக நாடுகள் சங்க நாடுகள்\nLanguage(s) ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் எசுப்பானியம்\nஅரசியல் அமைப்பு பன்னாட்டு அமைப்பு\n- 1920–1933 சேர் எரிக் டிரம்மண்ட்\n- 1933–1940 யோசஃப் லூயி அவெனோல்\n- 1940–1946 சியான் லெசுடர்\nHistorical era உலகப் போர்களிடையே\n- வெர்சாய் ஒப்பந்தம் 28 சூன், 1919\n- முதல் சந்திப்பு 16 சனவரி 1920\n- கலைப்பு 20 ஏப்ரல், 1946\nதலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நாடுகளின் அரண்மனையில் செயலாற்றியது.\nஉலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டு கழகம் பாரிசு அமைதி மாநாட்டின்படி முதல் உலகப் போர் முடிந்த பின்னர் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னோடியான இதுவே தனது முதற் குறிக்கோளாக அமைதிப் பேணலைக் கொண்ட முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும்[1]. உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது. பன்னாட்டுக்கழகம் நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன். பாரிஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பன்னாட்டுகழகம் அமைப்பதற்காக பெருமுயற்சி எடுத்தார். 1920 ஆம் ஆண்டு பன்னாட்டுக��கம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜெனீவாவில் இருந்தது. தனது உச்சநிலையில், 28 செப்டம்பர் 1934 முதல் 23 பெப்ரவரி 1935 வரை, 58 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதனுடைய வரைமொழியின்படி, கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு, ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றை முதன்மையான நோக்கங்களாகக் கொண்டிருந்தது.[2] மேலும் தொழிலாளர் நலன், பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு, மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.[3]\n1 பன்னாட்டு கழகத்தின் உறுப்புகள்[4]\n2 பன்னாட்டு கழகத்தின் சாதனைகள்\nநூறாண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து ஓர் திருப்புமுனையாக பன்னாட்டளவில் பாதுகாப்பு தேடும் ஓர் அமைப்பாக உலகநாடுகள் சங்கம் அமைந்தது. இதற்கென தனி படைத்துறை இல்லாததனால், தனது தீர்மானங்களை செயல்படுத்தவும், பொருளியல் தடைகளை நிலைநிறுத்தவும் அல்லது தேவையான நேரங்களில் படை ஒன்றை அனுப்பவும் பேராற்றல் நாடுகளை நாடவேண்டி வந்தது. ஆனால் அந்நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின.\nபொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின. இரண்டாம் இத்தாலி அபிசீனியப் போரின்போது, இத்தாலிய படைவீரர்கள் செஞ்சிலுவை மருத்துவ கூடாரங்களைத் தாக்குவதாக சங்கம் குற்றஞ்சாட்டியபோது பெனிட்டோ முசோலினி \" குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது, பருந்துகள் சண்டைக்கல்ல\" என்று மொழிந்தார்.[5]\nபல வெற்றிகளையும் சில தோல்விகளையும் 1920களில் சந்தித்த உலகநாடுகள் சங்கம் 1930களில் அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயலற்றுப் போனது. மே 1933இல் செருமனி அரசால் தமது சிறுபான்மை உரிமைகள் மீறப்படுவதாக, பிரான்சு பெர்ன்ஹெய்ம் என்ற யூதர் மேல் சிலேசியாவில் முறையீடு செய்தார். இதன் விளைவால் இப்பகுதியில், 1937ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவிற்கு வரும்வரை, பல ஆண்டுகள் செருமானியர்களின் யூத எதிர்ப்பு சட்டங்கள் தள்ளிப்போடப்பட்டன. 1937க்குப் பிறகு சங்கத்தின் அதிகாரத்தை நீடிக்க மறுத்து யூத இனவழிப்பு செயல்களில் ஈடுபட்டனர்.[6]\nஇட்லர் இந்தக் கட்டுப்பாடுகள் செருமனியின் அரசாண்மையில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டினார். எனவே சங்கத்திலிருந்து செருமனி விலகியது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட பிறநாடுகளும் விலகின. இரண்டாம் உலகப் போர் துவக்கம் உலகநாடுகள் சங்கம் தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது. இந்த உலகப் போரின் பின்னால், கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம் சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.\nவிக்கிமூலமானது உலக நாடுகள் சங்கம் என்பதுடன் தொடர்புடைய பல மூல உரைகளைக் கொண்டுள்ளது.\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2020, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/04/26/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA-43/", "date_download": "2020-06-05T10:23:20Z", "digest": "sha1:STNXDSAII4P5EWMTOP633HWRYQDCIZNA", "length": 51884, "nlines": 85, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 43 |", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 43\nபகுதி நான்கு : அலைமீள்கை – 26\nதுவாரகைக்கு நான் தன்னந்தனியாகவே கிளம்பினேன். பிறரை அழைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எனது காவலர்களும் பயணத்துணைவர்களும் என் குடிலைச்சுற்றித்தான் தங்கியிருந்தனர். அவர்களை அழைத்திருக்க இயலும். ஆனால் அவர்களால் ஓசையின்றி கிளம்ப இயலாது. கவச உடைகளை அணிவது, காலணிகளை போட்டுக்கொள்வது, படைக்கலன்களை எடுத்துக்கொள்வது அனைத்தையுமே ஒருவகையான அலுவல் நடவடிக்கையாக அவர்கள் மாற்றிவைத்திருக்கிற��ர்கள். அதற்கான ஆணைகள் கூச்சல்கள் உடல்மொழிகள் அவர்களிடம் கூடிவிடும். வழக்கமான காவல்வீரர்களை மந்தணப்பயணத்திற்கு அழைத்துச்செல்லவே முடியாது.\nஏனெனில் பெரும்பாலான படைவீரர்கள் பணி என்று எதையும் ஆற்றுவதில்லை. வெறுமனே இருக்கிறோம் என்னும் உணர்வு அவர்களுக்கு எழுமெனில் அவர்கள் தங்கள் தொழிலில் சலிப்படையக்கூடும். ஆகவே படைநிரைகளை காலை எழுவதிலிருந்து ஆடைகளை அணிந்து கொள்வது, உணவருந்துவது, ஓய்வெடுப்பது, அந்தியில் துயில்வது அனைத்தையுமே ஒருவகையான படை நடவடிக்கைகளாக மாற்றி அதற்கான ஆணைகளையும் கூச்சல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நாங்கள் கிளம்ப இருப்பது உடனடியாக தெரிந்துவிடும். எனக்கு அங்கு பொழுதில்லை. நான் உடனே கிளம்பியாகவேண்டும். குருதிமணத்தை படைவீரர்கள் நன்கறிவார்கள். மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். அதைவிட புரவிகள் குருதிவீச்சத்தை அறியும். அப்போதே பல குதிரைகள் பல இடங்களில் கனைப்பொலி எழுப்பத் தொடங்கிவிட்டிருந்தன.\nநான் புரவியை விரைவாகச் செலுத்தி படையின் எல்லையென அமைந்த காவல்நிலையை அடைந்து அங்கு என்னை மறித்த காவலனிடம் கணையாழியைக் காட்டி “நான் விரைந்து முன் செல்கிறேன், என் படைவீரர்கள் தொடர்ந்து வருவார்கள். அவர்களை பின்னால் வரச்சொல்க” என்றபடி புரவியை முழுவிசையில் செலுத்தி பாலை நிலத்திற்குள் சென்றேன். என் சொற்கள் விசையுடன் எழுந்தமையால் அவர்களால் மேற்கொண்டு எண்ணம் சூழ இயலவில்லை. அதற்குள் நான் புழுதி பரவி அலையடித்த பாலைநிலத்தினுள் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தேன். என்னைச் சூழ்ந்திருந்த செம்புழுதியை திரையென உணர்ந்தேன். அது எனக்கு ஆறுதலை, தனிமையை, தன்னம்பிக்கையை அளித்தது.\nபாலைநிலத்திற்கு புரவி பழகிவிட்டிருந்தது. ஆகவே பலகை பதிக்கப்பட்ட பாதையினூடாகவே விரைந்தது. அங்கே வரும்போது அது மணலில் புதைந்திருந்த அந்தப் பாதையை கண்டுபிடித்திருந்தது. செல்லும்போது அதற்கு எதையும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. நான் எங்குமே நிற்கவில்லை. சீரான விசையில் சென்றுகொண்டே இருந்தேன். என் பின்னால் சூரியன் இருந்தது. என் நிழல் எனக்கு முன்னால் நீண்டு சென்றது. பின் குறுகியது. பின்னர் என் உடலைக் கடந்து பின்னால் சென்றது. நான் வெம்மைகொண்டு செம்புழுதியால் ஆனதுபோல் வானில் திகழ��ந்த சூரியனை நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.\nமுதல் தங்குமிடத்திலேயே இன்னொரு பயணக்குழுவை கண்டடைந்தேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கு சென்றுகொண்டிருந்த சிறிய வணிகக்குழு அவர்கள். அவர்களை வணிகர்குழு என்று சொல்லமுடியாது, ஒரு நாடோடிக்குழு. சில பொருட்களை வாங்கி விற்று வாழ்க்கையை ஈட்டிக்கொள்பவர்கள். ஆகவே அவர்களுக்கு பெரிய வணிகப் பொருட்கள் ஏதுமில்லை. எனவே சென்றாகவேண்டிய பதற்றமும் இல்லை. இயல்பாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் வந்திருந்த புரவி களைத்திருந்தது. அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கு நின்றிருந்த புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு சிறிது பணமும் அவர்களுக்கு அளித்தேன். அந்தப் புரவியில் ஏறி ஓய்வெடுக்காமலேயே துவாரகை நோக்கி சென்றேன்.\nபிறிதொரு புரவி அவ்வாறு வழியில் கிடைக்குமெனில் துவாரகையை மறுநாள் புலரிக்குள் சென்றடைந்துவிட முடியும். நாடோடிகளின் புரவி பாலைக்கு மேலும் பழகியது. எனவே சீரான விசையில் சென்றுகொண்டிருந்தது. எப்படி ஒவ்வொன்றையும் வகுத்துக்கொள்வது என்று செல்லும் வழியிலேயே நான் எண்ணம் சூழ்ந்தேன். அந்தச் சாவுக்குரிய பொறுப்பை ருக்மி மேல் போடுவதே சிறந்த வழி. விசாரு அங்கு சென்றதற்கு துவாரகையில் சான்றுகள் ஏதுமில்லை. தாங்களேதான் அவனை அனுப்பினேன் என்று பிரத்யும்னனோ சுதேஷ்ணனோ பொதுஅவையில் கூற இயலாது. அவனே தன் முயற்சியில் ருக்மியை பார்க்கச் சென்றதாகவும் அவர்களுக்குள் பிறர் அறியாத ஏதோ உறவாடல் இருந்ததாகவும் எவரும் இயல்பாக எண்ணக்கூடும்.\nஅதையே நானும் சொல்லவேண்டும். அக்கொலைக்கு நான் சான்றாகவில்லை என்றே கூறவேண்டும். அவையில் விசாருவை பார்த்தேன். ருக்மிக்கும் அவனுக்கும் இடையே ஏதோ அறியா ஆடல் இருந்தது என்றும், அது மோதலாக மாறிவிட்டிருப்பதை நான் உணர்ந்தேன் என்றும், ருக்மி என்னை சிறைபிடிக்க முயன்றதால் குடிலிலிருந்து தப்பி துவாரகைக்கு விரைந்து வந்தேன் என்றும் கூறுவதே உகந்ததென்று முடிவு செய்தேன் என்றும் கூறுவதாக வகுத்துக்கொண்டேன். சொல் சொல்லாக அம்முடிவை என்னுள் எழுப்பிக்கொண்டேன்.\nஅம்முடிவை எடுத்த பின்னர் என் உள்ளம் நிலைகொண்டது. என் முகத்தில் புன்னகை எழுந்தது. மீண்டும் நான் தன்னம்பிக்கையை அடைந்தேன். எத்தருணத்தையும் எதிர்கொள்ள என்னால் இயலும். எங்கும் என்னை நிறம் மாற்றிக்கொள்ள இயலும். என் தந்தையின் சூழ்ச்சிகளில் முதலானது அவர் தானிருக்கும் இடத்திற்கேற்ப முழுமையாக மாறிக்கொள்பவர் என்பது. அங்கு பிறந்து அங்கு வளர்ந்தவர்களைவிட அவ்விடத்திற்கு உரியவராக அவரால் ஆகிவிட முடியும். நானும் அவ்வண்ணமே. அவருடைய பிற திறன்களை நான் ஈட்டிக்கொள்ள இயலும். நானும் நூல் நவில்வேன். படைநின்று பொருதி வெல்வேன். ஆனால் இத்தருணத்தில் நிலைகொள்ளவும் வென்றெழவும் இத்திறனே முதன்மையானது.\nஅந்தி இறங்கியது. கதிரவன் செம்புழுதியில் கலங்கி இருண்டு மறைந்தான். பாலைமணல்வெளியில் மட்டும் மென்வெளிச்சம். வானில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. புரவியை சற்று ஓய்வெடுக்கவிடலாம் என்று வழியில் கண்ட ஒரு சிறு சோலை அருகே சென்றேன். அது வழக்கம்போல கைவிடப்பட்ட சோலை. அதற்குள் பேணப்படாத கலங்கிய ஊற்று ஒன்று இருக்கும் என்று எண்ணினேன். புரவியிலிருந்து இறங்கி அதைப் பிடித்து அழைத்தபடி சோலையை நோக்கி சென்றேன். இரவின் நிலவொளியில் பாலைநிலம் காற்றில் அதிரும் மெல்லிய திரைச்சீலைபோல என்னைச் சுற்றி அலைவு கொண்டிருந்தது. அதை நோக்கலாகாது. விழிக்குள் வெளிச்சத்தை நிறைத்து பிறிதொன்றை நோக்க முடியாது. உள்ளிருளச் செய்துவிடும் தன்மை அதற்குண்டு.\nநான் நிலத்தைப் பார்த்து குனிந்து நடந்து சோலைக்குள் சென்றேன். உள்ளே எவரோ இருப்பதை என் உணர்வு சொன்னது. வாளில் கைவைத்தபடி “எவர்” என்று உரக்க குரல் எழுப்பினேன். அங்கே எவரோ இருப்பதைப்போல செவியறியா ஒலியை கேட்டேன். “யார்” என்று உரக்க குரல் எழுப்பினேன். அங்கே எவரோ இருப்பதைப்போல செவியறியா ஒலியை கேட்டேன். “யார் யாரது” அங்கிருந்து ஒரு சிரிப்பொலி மறுமொழியாக எழுந்ததும் “நன்று” என்றேன். மீண்டும் உரத்த குரலில் “எவர்” என்றேன். மீண்டும் நகைப்பொலி கேட்டது. நான் உடைவாளில் கைவைத்து அசைவிலாமல் நின்றேன்.\nசாமி மரத்தின் முட்புதருக்குள்ளிருந்து ஒருவன் தோன்றினான். உடலெங்கும் மட்கிய ஆடைகள் தொங்கின. சடைத்திரிகள் என மீசையும் தாடியும் தலைமயிரும். பாலைகளில் அலையும் பேய்களில் ஒன்றென்று என் மனம் சொல்லியது. ஆனால் புலன்கள் அவன் மனிதன் என்பதை உறுத்துக் காட்டின. நகைத்தபடி என்னருகே வந்து “ஒவ்வொன்றும் அதனிடத்திலிருந்து நழுவுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள்” என்��ு நான் கேட்டேன். “உணவு எங்குமிருக்கிறது. உணவுக்காக எதையும் செய்யவேண்டியதில்லை. நீர் இங்கிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு விரிந்த வெளி தேவையில்லை. இதோ இந்தச் சிறுவட்டம் போதும். ஆனால் உளம் எழுந்து பறப்பதற்கு பெருவெளி தேவை. அது இங்கே சூழ்ந்திருக்கிறது. ஆனால்…” என்றான்.\nதிகைப்புடன் அவன் கண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை அவன் எவர் என்று எனக்கு காட்டியது. பாலையில் வழி தவறிய பித்தர்களில் ஒருவன். இந்தச் சோலையை கண்டடைந்ததனால் இங்கு வாழ்கிறான். தனிமையில் நோயுற்று இங்கு இறந்து மட்கி மண்டை ஓடென எஞ்சுவான். அதுவரை இவ்வாறு உள்ளம் அலைந்து கொண்டிருக்கும். பாலை மானுடரை பித்தராக்குவது. மனிதர்கள் எட்டு திசைகளாலும் அழுத்திக் கவ்வி நிறுத்தப்படவேண்டியவர்கள். அப்போதுதான் அவர்களுக்கு வடிவம் அமைகிறது. உளவடிவம், உடல்வடிவம். ஒருதிசை சற்றே திறந்தால் ட அவ்வழியே அவர்கள் உள்ளம் பீறிட்டு விலகுகிறது. உடல் உடைந்து பீறிடுகிறது. எண் திசையும் நிறைந்துகிடக்கும் பாலையில் அவர்கள் சிதறிப் பரவிவிடுகிறார்கள். இந்தப் பாலையில் திறந்து வைத்த ஒரு குடம் நீர் ஆவியாகி காற்றெங்கும் நிறைந்து இன்மையென்றாகி முற்றிலும் மறைவதைப்போல.\n“விலகு” என்று அவனை தள்ளிவிட்டு நான் சோலைக்குள் சென்றேன். அங்கு அந்த ஊற்று நன்றாகவே பேணப்பட்டிருந்தது. அதன் கரைகளுக்கு கற்கள் அடுக்கப்பட்டு விளிம்பு அமைக்கப்பட்டிருந்தமையால் மணல் சரிந்து உள்ளே இறங்கவில்லை. ஒவ்வொரு நாளும் அதிலிருந்த தண்ணீர் இறைத்து வெளியே கொட்டப்பட்டிருந்தமையால் குப்பைகளும் சருகுகளும் இன்றி நீர் கண்ணாடித் துண்டென தெளிந்து கிடந்தது. சூழ்ந்திருந்த மரங்களின் இலைநிழல்களை அலைகள் நெளியச் செய்துகொண்டிருந்தன. அருகே இருந்த கொப்பரையால் நீரள்ளி அருந்தினேன். தலையிலும் உடலிலும் நீரை விட்டுக்கொண்டேன். புரவியை நீர் குடிக்க கொண்டு சென்றேன்.\nஇந்தப் பாலைவனப் புரவிகள் குளம்பு தொட்டு நீரை கலங்கடிக்காமல், முகத்தை மூழ்க வைக்காமல், எந்த வகையிலும் நீரை தூய்மையிழக்கச் செய்யாமல் உதடுநுனிகளை மட்டுமே வைத்து அருந்துவதற்குப் பயின்றவை. புரவி நீரை உறிஞ்சிக் குடித்ததும் தலையை சற்றே வெளியே எடுத்து அண்ணாந்து வாயின் மயிர்களில் இருந்த நீர் சொட்டச்சொட்ட ஆழ உறிஞ்சிய பின் மீண்டும் கழுத���தை நீட்டியது. நீர் அருந்தியதுமே அதன் உடல் இளைப்பாறல் கொண்டது. பல இடங்களில் தசை விதிர்க்கத் தொடங்கியது. நிறைந்த வயிற்றுடன் செவிகளை அடித்த பின் அதன் தலையை என் தோளில் வைத்து உரசி தன் அன்பை தெரிவித்தது. நான் அதை கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தியபடி வெளியே வந்தேன்.\nஎனக்குப் பின்னால் வந்த பித்தன் அங்கு நின்று இடையில் கைவைத்து மிகுந்த பதற்றம் கொண்டவன்போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் திரும்பிச்சென்றதும் என் பின்னால் வந்து “அதாவது நான் என்ன சொல்கிறேன் எனில் ஒவ்வொன்றும் நிலையழிந்துகொண்டிருக்கிறது. இடிந்துகொண்டிருக்கிறது. ஏன் இடிகிறது என்றால் அவை இடிவதற்காகவே அவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதனால்தான்” என்றான். கைதூக்கி “நோக்குக மனிதர்கள் கட்டும் ஒவ்வொன்றும் இடிகின்றன. ஒன்றை புதிதாக கட்டுபவனிடம் சென்று கேட்டுப்பாருங்கள், அது எவ்வாறு இடியுமென்று. அவனுக்கு அது தெரிந்திருக்கும். மனிதன் படைத்த ஒரு கட்டடம் எவ்வாறு இடியுமென்பதை அதை பார்க்கும் எவரும் சொல்லிவிடமுடியும். ஒரு மரத்தை அவ்வாறு சொல்ல முடியாது” என்றான்.\n“இது ஆழமானது. இதை நான் சொல்லும்போதே என்னை பலர் வணிகத்திற்கு வராதே என்கிறார்கள். ஆனால் நிலவில் ஒரு வணிகன் தனியாக இருக்கக்கூடாது. ஏனெனில் நிலவு வணிகனை அவனுடைய கையிலிருக்கும் அத்தனை பொருட்களுக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடுகிறது. பொன் வெள்ளியாகிறது. வெள்ளி மண் ஓடாகிறது. நிலவில் தனித்திருக்கும் வணிகன் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் கையிலிருக்கும் அத்தனை பொருட்களும் பயனற்றவையாகிவிடுகின்றன. அவன் கண்ட சொற்கள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன. மணலும் கூலமும் கலப்பதுபோல. ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து பிரிக்கப் பிரிக்க மீண்டும் அவன் கலந்துகொண்டே ஒருக்கிறான். இந்தப் பாலைமணல் முழுக்க இங்குள்ள கூலங்கள் கலந்துவிட்டால் எவரால் பிரித்தெடுக்க முடியும்\nஅவன் என் தோளைப் பிடித்து உலுக்கி பதறும் கண்களுடன் “கூலங்கள் மட்டுமல்ல அருமணிகளும் பாலை நிலத்தில் அவ்வாறுதான் தொலைந்து போகின்றன” என்றான். அவன் சொற்களுக்கு செவி கொடுக்காமல் புரவியைத் தட்டி ஆறுதல்படுத்தியபின் நான் ஏறி அமர்ந்தேன். அதன் கடிவாளத்தை இழுத்து அதன் செவியருகே சற்றே தட்டி “செல்க” என்றேன். அது செருக்கடித்து காலெடுத்ததும் அவன் பின்னால் ஓடிவந்து “முதற்கொலை” என்றேன். அது செருக்கடித்து காலெடுத்ததும் அவன் பின்னால் ஓடிவந்து “முதற்கொலை முதற்குருதி” என்றான். என் உடல் விதிர்த்தது. நான் இறந்தவனைப்போல் அதன்மேல் இருந்தேன். அவன் மேலும் என் அருகே ஓடிவந்து “முதற்குருதி” என்றான். ”முதற்குருதி… அது முதற்குருதி.”\n” என்று நான் கேட்டேன். “உடன்பிறந்தான் குருதி அது புனிதமானது தெய்வங்கள் விரும்புவது. நமது உடன்பிறந்தான் சங்கை அறுத்து பலி கொடுத்தால் எந்த தெய்வமும் நமக்கு கனியும். தெய்வங்கள் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். மணிமுடிகளை, பேரரசுகளை, பெரும் கருவூலங்களை, நிகரற்ற வெற்றியை, நிலைத்து வாழும் புகழை. நாம் செய்யவேண்டுவது ஒன்றே. உடன்பிறந்தானை கொல்வது” என்று அவன் சொன்னான். நான் அவனை நோக்கி நெஞ்சின் ஒலி முழக்கமிடக் கேட்டு அமர்ந்திருந்தேன். “ஆனால் ஒன்று ஆனால் ஒன்று” என்றான். “ஆனால் ஒன்று உண்டு. துலாவின் மறு எடை… மறுஎடை இல்லா துலா இல்லை மறு எடை இல்லாத எதுவுமே இல்லை மறு எடை இல்லாத எதுவுமே இல்லை\nஅங்கு நின்றால் நானும் பித்தனாகிவிடுவேன் என்று எனக்குத் தோன்றியது. புரவியை தட்டினேன். ஆனால் என் உள்ளத்தை அப்புரவி அறிந்திருந்தது. அது அவனுடைய சொற்களுக்கு செவிகொடுக்க விரும்பியது. ஆகவே அது மிக மெல்ல காலெடுத்து வைத்து முன்னகர்ந்தது. அவன் ஓடி பின்னால் வந்து “ஆனால் ஒன்று, நாம் நம் உடன்பிறந்தானைக் கொன்று தெய்வங்களுக்கு பலியிட்டு அரியணையை அடையலாம். ஆனால் ஒன்று” என்றான். எரிச்சலுடன் “செல்க” என்றான். எரிச்சலுடன் “செல்க” என்றேன். அவன் அதை கேட்கவில்லை. “நாம் நம் மைந்தரை பலியிட்டு அந்தக் கொடையை நிகர்செய்ய வேண்டியிருக்கும்” என்றேன். அவன் அதை கேட்கவில்லை. “நாம் நம் மைந்தரை பலியிட்டு அந்தக் கொடையை நிகர்செய்ய வேண்டியிருக்கும்\nஎன் உடலெங்கும் ஒரு துடிப்பு ஓடியது. “தெய்வங்களை இறக்கிக் கொண்டுவருவது எளிது. வந்த தெய்வத்தை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால் நாம் மீண்டும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். முதற்பலியை சிறிதாக்கும் மேலும் பெரிய பலியை. அத்தனை பேரும் அதை செய்திருக்கிறார்கள். தன் மைந்தரை, தன் கைகளாலேயே கொன்றிருக்கிறார்கள்” என்றான். சிரித்தபடி தொடர்ந்தான் “அல்லது நம் மைந்தர் நம்மை பலிகொடுக்க வேண்டும். பலி பலியால் ஈடு செய்யப்படுகிறது. ஆகவே…”\nநான் குதிமுள்ளை ஓங்கி புரவியின் விலாவில் அடித்தேன். செல்க என்று கூவினேன் அது கனைத்தபடி கால் தூக்கி சற்றே சுழன்று முழு விசையில் பாலைவனம் நோக்கி வால் சுழற்றி புழுதி கிளப்பி பாய்ந்தது. நிலவில் புழுதி பின்னால் செல்வதை அப்பித்தனாக அங்கு நின்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nநான் துவாரகையை அடைந்து நேராக கணிகரை பார்க்கத்தான் சென்றேன். துவாரகைக்குள் நான் நுழைவதை பிறர் அறியாமல் இருப்பது நன்று என்று எனக்குத் தோன்றியது. ஆகவே முடிந்தவரை புரவியைச் செலுத்தி புலரியிலேயே தோரணவாயிலை கடந்தேன். அங்கு காவல்மாடத்தில் களைத்த புரவியை விட்டுவிட்டு புதிய புரவியை பெற்றுக்கொண்டு முழு விசையில் அதை ஓட்டி துவாரகையின் தெருக்களினூடாக விரைந்து அரண்மனையை அடைந்து கணிகரின் சிறுகுடிலை நோக்கி சென்றேன்.\nகணிகர் அவ்வேளையில் விழித்திருப்பார் என்று எனக்கு தெரிந்திருந்தது. அவர் மிகக் குறைவாகவே துயில்பவர். அதிலும் முன்னிரவில் ஓரிரு நாழிகைப்பொழுது. எஞ்சிய பொழுதெல்லாம் விழித்திருக்கிறார். பெரும்பாலும் விண்மீன்களைப் பார்த்தபடி இருட்டில் தனித்திருக்கிறார். அவர் விண்மீன்களை எண்ணி கணக்கிடுபவர் என்று ஏவலர்கள் ஏளனமாக சொன்னார்கள்.\nநான் அவர் குடில் வாயிலில் சென்று நின்று “அந்தணரே, நான் பிரதிபானு” என்றேன். கணிகர் மெல்லிய குரலில் “வருக” என்றார். நான் உள்ளே சென்று அமர்ந்தேன். என் கண்களை ஒருகணம் பார்த்துவிட்டு “கூறுக” என்றார். நான் உள்ளே சென்று அமர்ந்தேன். என் கண்களை ஒருகணம் பார்த்துவிட்டு “கூறுக” என்றார். நான் நிகழ்ந்ததை கூறினேன். பதறும் சொற்களுடன். சொல்லச்சொல்லத்தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு புரிந்தது. அதுவரை அதை நிகழ்த்துகையில் நிகழ்காலத்திலும் அதன் விளைவுகளை எண்ணுகையில் எதிர்காலத்திலுமாக பிளந்து நின்றிருந்தேன். ஆகவே அதனை முழுமையாக உணராமலிருந்தேன். அப்போது முழுமையாக அக்கணத்தில் குவிந்தேன். அதை முழுதுற உணர்ந்தேன்.\n“ஒவ்வாப் பிழை செய்துவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேறு வழியில்லை” என்றேன். அவர் புன்னகைத்தார். அப்பேரழகுப் புன்னகை அத்தருணத்தில் என் மேல் நெய்யூற்றி தீ வைத்ததுபோல் உணரச்செய்தது. “என்ன” என்றேன். அவர் “நன்று” என்றேன். அவர் “நன்று” என்றார். “ஏன்” என்றேன். “இவ்வண்ணமே இது நிகழும். எண்பதின்மரில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். கொல்பவர்களே இங்கு முடிகொள்ள இயலும்” என்றார். நான் அவரை அச்சமும் பதற்றமுமாக நோக்கிக்கொண்டிருந்தேன். “ஆம், அது அவ்வாறுதான்” என்றார். “முன்பும் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. எண்பதின்மரில் பெரும்பாலானவர்கள் கொல்லப்படுவார்கள்.”\n“அவர்களைக் கொல்லும் துணிவு எவருக்கும் இல்லையென்பதனால்தான் இதுநாள் வரை இங்கே எதுவும் நிகழாமல் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டிருந்தீர்கள். ஏனெனில் நீங்கள் எல்லோரும் இளைய யாதவரின் மைந்தர்கள். இளைய யாதவரை வெறுப்பவர்கள்கூட உள்ளூர அவரை வழிபடுபவர்களே. அவரை பேருருவாக்கி அதனூடாக தங்களை பேருருவாக்கிக்கொண்டவர்கள் அவர்கள். அவரை வெறுப்பதனூடாக அவரை கூர்ந்து அறிபவர்கள். ஒருகணமேனும் அவராக நின்று உலகனைத்தையும் உணர்ந்தவர்கள். ஆகவே இளைய யாதவரின் எதிரிகளால் நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். ஆனால் உடன்பிறந்தாரால் ஒருவருக்கொருவர் கொல்லப்படுவீர்கள்.”\n“ஏனெனில் நீங்கள் எவரும் அவரை உணர்ந்ததில்லை. தந்தையென அவரை நிறுத்திவிட்டமையாலேயே அவரென்றாக இயலாதவர்களாகிவிட்டீர்கள். பிறர் உங்களை தந்தையின் சிறு வடிவம் என்று பார்ப்பதனாலேயே அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவேண்டிய பொறுப்பை இளவயதிலேயே ஏற்றுக்கொண்டவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களால் இயலாதது அதுவே, நீங்கள் உங்கள் தந்தையென்றாகி அவர் கண்டதை காணவே முடியாது” என்றார் கணிகர். “ஆகவே நீங்கள் ஒருவரை ஒருவர் கொல்வீர்கள். இது முதற்கொலை, நன்று. இவ்வண்ணம் தொடங்கியது மிகவும் நன்று.”\n“அக்கொலை முன்னரே நிகழ்ந்திருக்கவேண்டும். இத்தனை நாள் இங்கு ஒன்றும் நிகழாமல் நாகங்கள் ஒன்றையொன்று கவ்வி ஒரு திரளென்றாகி நெளிந்துகொண்டிருப்பதுபோல் நீங்கள் இருந்தமைக்கான ஏது ஒன்றே. ஒருவரை ஒருவர் கொல்ல அஞ்சினீர்கள். இதோ முதல் தடையை கடந்துவிட்டீர்கள். இனி கொலைகள் நிகழும். நிகழ்ந்தபடியே இருக்கும்” என்றார். நான் “அச்சமூட்டாதீர்கள், ஆசிரியரே” என்றேன். “அஞ்சுவதா” என்று அவர் சிரித்தார். “அது மானுடருக்கு தெய்வங்கள் வகுத்த எல்லை. முதலில் அவ்வெல்லையை எவர் கடக்கிறார்களோ அவர்களே மானுடர் அல்லாமலாகிறார்கள். தெய்வங்களின் ஆற்றல் கொண்டவர்கள் ஆ��ிறார்கள்.”\n“நீ கடந்துவிட்டாய். நீ ஆற்றல் கொண்டவனாகிவிட்டாய்” என்றார். அப்போது மைந்தனிடம் பேசும் கனிந்த தந்தையென அணுக்கம் கொண்டிருந்தார். “இனி உன்னால் இயலும். எஞ்சிய அனைவரையும் கொன்று துவாரகையின் மணிமுடியை சூடவேண்டும் என்றால்கூட உன்னால் இயலும். அரசன் மானுடனல்ல, ஒரு வகையான தெய்வம். மானுடனை கட்டுப்படுத்தும் குருதியும் அளியும் அறமும் அவனை கட்டுப்படுத்துவதில்லை. மானுடரை ஆட்டுவிக்கும் சாவு அவனை அச்சுறுத்துவதில்லை. மானுடருக்கு அப்பால் எழுபவனே மானுடனை ஆளமுடியும். மானுடர் தயங்கும் இடங்களில் விழியிமை சலிக்காது கடந்து செல்பவன் அரசன். மானுடர் தலைக்கு மேல் எழுந்து நின்று அவர்களை நோக்கி பேசுபவன்.”\n“இங்கு மானுடரின் கால்கள் தயங்கும் இறுதி எல்லைகள் மூன்று. உற்றார் குருதி காண்டல், நம்பிக்கை வஞ்சம், எளியோரை கொல்லுதல். அம்மூன்றையுமே செய்பவர்களே இதுவரை மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். பல்லாயிரம் படைவீரர்களை அவர்கள் கொலைக்களத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் தந்தையர், கணவர், உடன்பிறந்தார், மைந்தர் என்பதை அவர்கள் அறிவார்களாயினும் கருத்தில்கொள்வதில்லை. குடிப்பேரவையில் குலமூதாதையரைத் தொட்டு ஆணையிட்டு எடுத்த வஞ்சினத்தையும் அளித்த சொல்லுறுதியையும் கைவீசி இல்லையென்றாக்கி கடந்து செல்பவனே பாரதவர்ஷத்தின்மேல் கோல்கொள்ள முடியும்.”\n“தன் மைந்தனை, தன் தந்தையை கொல்லும் திறன்கொண்டவன்தான் பிறரில் அச்சத்தை நிறைக்கிறான்” என்று கணிகர் தொடர்ந்தார். “மானுடன் தெய்வமாகும் தருணம் இது. மானுடரை ஆளும் அனைத்து விசைகளையும் எல்லைகளையும் கடந்து செல்பவன் மாவீரன். நீ முதல் கட்டை அவிழ்த்துவிட்டாய். வென்று மேல்மேலே செல்லவிருக்கிறாய்.” விழிதாழ்த்தி “நான் பதறிக்கொண்டிருக்கிறேன், கணிகரே” என்றேன். “எண்ணுக, நீ சந்தித்த அந்த முடிச்சை எவராலும் அறுக்க இயலாது\n“ஒரு யவனநாட்டுக் கதை உண்டு. வருவதுரைக்கும் தெய்வங்கள் வகுத்திருந்தன, மிகச் சிக்கலாக கட்டப்பட்ட பன்னிரு அடுக்காலான முடிச்சொன்றை அவிழ்த்தால் அவன் அரசனாகலாம் என்று. அம்முடிச்சு ஒன்றை அவிழ்த்தால் பிறிதொன்று தானாக விழும் தன்மை கொண்டது. ஆகவே அதை எவராலும் அவிழ்க்க இயலவில்லை. பெரும்தத்துவ ஞானியரே அதை அவிழ்க்க முடியும், அவர்கள் முடிசூட விரும���புவதில்லை. அதை அவிழ்ப்பதற்கான கணக்குநூல்கள் பல இயற்றப்பட்டிருந்தன. அவற்றைப் பயின்று அவற்றை அவிழ்க்க முயலும் பல இளைஞர்கள் அங்கிருந்தனர். அப்போது அங்கு ஒருவன் வந்தான். துணிவுள்ளவன், எல்லைகளை கடப்பவன், தெய்வமாகும் தகுதி கொண்டவன். தன் உடைவாளை உருவி அம்முடிச்சை துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான். அவனை தெய்வமென்று தெய்வங்கள் ஏற்றுக்கொண்டன. அவன் அரசனானான்.”\n“யவனத்தில் முடிசூடும் ஒவ்வொரு அரசனைப் பற்றியும் இந்தக் கதை சொல்லப்படுகிறது” என்றார் கணிகர். “நீ முதல் முடிச்சை அறுத்துவிட்டிருக்கிறாய். நீ வெல்வாய். இன்னும் அறுக்க வேண்டிய முடிச்சுகளை காண்பாய். இதுவே வழி என்று உணர்க” நான் அச்சொற்களால் மெல்ல மெல்ல மீண்டு வந்தேன். “அவன் கழுத்தை அறுக்கையில் என் கை நடுங்கவில்லை” என்று நான் சொன்னேன். “அத்தருணத்தில் அதை கடந்து செல்லவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது, அதனாலாக இருக்கலாம். ஆனால் என் கை நடுங்கவில்லை என்பது எனக்கு பேரச்சத்தையே இப்போது அளிக்கிறது. என்னை எண்ணியே நான் பதற்றம் கொள்கிறேன்” என்றேன்.\n“நீ உன்னை எண்ணி பெருமிதம் கொள்ளவேண்டிய தருணம் இது. மகிழ்க அனைத்தும் தொடங்கிவிட்டன. அனைத்தும் விசை கொண்டுவிட்டன. இந்த ஆடலில் முதல் கருவை நீக்கி முதல் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய்” என்று கணிகர் கூறினார்.\nPosted in கல்பொருசிறுநுரை on ஏப்ரல் 26, 2020 by SS.\n← நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 42\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 44 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5857:2020-05-04-00-27-01&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2020-06-05T09:44:22Z", "digest": "sha1:OE7R7NLDABRTRN7FNAEQKBJV5ZRCJWS6", "length": 36895, "nlines": 163, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் மதிப்புரை : “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் மதிப்புரை : “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“\nSunday, 03 May 2020 19:25\t- முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - இலக்கியம்\nதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் “உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.\nஇந்நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள். தமிழில் பதினைந்து. ஆங்கிலத்தில் எட்டு. கட்டுரை வாசித்த அனைவருமே தில்லிப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் தமிழோடு இன்னொரு மொழி பயின்ற மாணவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு எங்கெங்கோ பணியாற்றுபவர்கள். திருக்குறள் உலக அளவில் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினால் மொழிபெயர்க்கப்படாத மொழி எது இருக்கிறது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றாலும் எழுத்தும் இலக்கியமும் படைத்த மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுவும் பலமுறைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நாற்பது முறை. இந்தியில் இருபது முறை. நமக்கு வியப்பு ஏற்படுகிறது. இந்தியில் இருபது முறைகளா என்றும் ஆதிக்க மொழி இந்தி என்று கருதி நாம் எரிச்சலடைகிறோம். இந்தி மக்கள் மீது நமக்கு எந்த வகையிலும் கோபமில்லை. மக்கள் சார்பில் இருபது முறை மொழிபெயர்க்கப்பட்டது வியப்பில்லை.\nகருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் இந்திய மொழிகள், அயல்மொழிகளாக உள்ளன. இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், கொங்கணி, மராத்தி, உருது, சமற்கிருதம், இந்தி, ஒடியா, பஞ்சாபி எனப் பல மொழிகள். இவற்றோடு அயல் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ், ஜப்பான், இரஷ்யன் போன்றன.\nஉலகியல் சார்ந்த ஓர் அறநூல் திருக்குறள். இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்த அரிய பெரும் பெட்டகம். மொழிபெயர்ப்புகள் வழியே திருக்குறளுக்கு வாய்த்துள்ள பெருமைகள் ஏராளம் அவற்றை இங்குக் காணலாம். ஐரோப்பிய சூழலில் போர் நெருக்கடிகள் மிகுந்துள்ளன. இவற்றுக்கிடையில் உலக அமைதி குறித்து சிந்திப்பவர்கள் திருக்குறளை மதிக்கிறார்கள். டால்ஸ்டாய் தன் நூல்களில் இருபது குறட்பாக்களை எடுத்தாண்டிருக்கிறார். “பகைவனையும் நண்பராகக் கொள்ளவேண்டும்“ என்று திருக்குறள் கூறுவதைக் குறிப்பிடுகிறார். ஐரோப்பிய மக்கள் பெரும்பகுதி கிறித்துவர்கள் திருக்குறளின் கருத்துகள் விவிலிய மொழியில் உள் கருத்துகளோடு ஒத்துச் செல்கின்றன. நாடு, இனம், மொழி, மதம் என்ற வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டுக் குறள் பேசுகின்றது.\nபிரெஞ்சு மொழியில் 1767ஆம் ஆண்டு முதலே மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டனர். பத்தொன்பதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள். பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளில் இருமுறை காமத்துப்பால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மக்கள் காதலைப் பெரிதும் போற்றுபவர்கள். காதலும் காமமும் வேறுவேறாகப் பிரிக்கமுடியாத, அழகான காதல் வாழ்க்கையை வள்ளுவனின் காமத்துப்பாலில் காணமுடியும்.\nமொழிபெயர்ப்புகளில் இன்னொரு தன்மை இங்குக் குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் முப்பாலும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவில்லை. அறத்துப்பால், பொருட்பால் மட்டுமே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் மட்டும் சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொருட்பாலை தனியாக எங்கும் மொழிபெயர்க்கவில்லை. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளமுடியும். திருக்குறள் என்றாலே அறத்துப்பால்தான் நம்முன் முதலில் நிற்கிறது. அடுத்துதான் பொருட்பால் பற்றிச் சிந்திக்கிறோம். காமத்துப்பால் இல்லை என்றாலும் முதல் இரண்டு பால் மட்டுமே திருக்குறள் ஆகலாம். காமத்துப்பாலின் கவிதை நயம் உயரியதரத்தில் இயங்குகிறது. காமத்துப்பாலை திருக்குறளிலிருந்து பிரித்து தனிப்பாலாகக் கூடக் கொள்ளலாம்.\nதிருக்குறளை இராஜகோபாலாச்சாரியார் அறிமுகப்படுத்தியது போல அறத்துப்பாலில் முக்கியமான சில குறள்கள். அதுபோல பொருட்பாலில் முக்கியமான சில குறள்கள் இவை மட்டுமே போதும் என்ற முறையில் சில மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.\nதிருக்குறள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துக் குறள் என்ற முறையில் தொகுத்துக் கொண்டு செல்வது ஒரு முறை. குறளை ��ட்டும் மொழிபெயர்த்து பொருள்விளக்கம் சொல்லியும் சொல்லாமலும் செல்வது ஒரு முறை. அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டு பால்களில் அதிகாரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு திருக்குறளைப் பார்ப்பது ஒருமுறை. இம்முறையில் திருக்குறளைப் பார்ப்பது நமக்குப் பழக்கமில்லை என்றாலும் இதுவும் ஒரு முறை என ஏற்கலாம்.\nதிருக்குறளின் முதற்குறள் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அதன் எளிமையும் தெளிவும் கருத்தாழமும் காரணமாக பலரையும் ஈர்த்துள்ளது. வள்ளுவரைச் சமணர் என்று சிலர் குறித்த போதிலும் ஆதிபகவன் என்பதற்கு ஆதிநாதர் என பொருள் கொள்வதை யாரும் கவனிக்கவில்லை.\nசில கட்டுரைகள் மொழிபெயர்ப்பின் தன்மை பற்றி மிகுதியாகப் பேசுகின்றன. மொழிபெயர்ப்பு என்றால் என்ன மொழிபெயர்ப்பில் தொடர்புடைய இருமொழிகளின் தன்மை என்ன மொழிபெயர்ப்பில் தொடர்புடைய இருமொழிகளின் தன்மை என்ன என்றெல்லாம் இவர்கள் பேசுகின்றனர். போலிஷ் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் திருக்குறளின் கவித்துவ செழுமைகண்டு வியப்படைகிறார். திருக்குறளின் கவித்துவம் பற்றி நம்மவரும் சிந்திக்க வேண்டும். அனைத்துக் குறளுமே ஒரு வகையில் கவித்துவக் கூறு கொண்டவை என்று புரிந்து கொள்ளமுடியும்.\nஇன்றைய உலகில் போர் நெருக்கடிகள் அதிகம். ஏற்றத்தாழ்வுகளால் உலகம் சீரழிந்து வருகிறது. மனிதர்களிடத்தில் நேயமில்லை. ஒற்றுமை குறைந்து வருகிறது. உலகம் எல்லோருக்கும் பொது என்ற கருத்துக்கு இடமில்லை. இவ்வாறு உலகச்சீரழிவை முன்னிறுத்தி திருக்குறளை மேற்கத்தியர் போல வாசிக்கமுடியும்.\nஇடையில் ஒரு செய்தி. மேற்கத்தியருக்குத் திருக்குறளை முதலில் அறிமுகம் செய்தவர் ஜோசப் பெஸ்கி. இவரை வீரமாமுனிவர் என்றும் நாம் கூறுகிறோம். இலத்தீன் மொழியில் 1730இல் திருக்குறளை இவர் தந்திருக்கிறார்.\nஇந்த நூலில் முன்னுரை போல இரண்டு சிறந்த கட்டுரைகள் உள்ளன. இவர்களில் ஒருவர் பேராசிரியர் ந.முத்தமோகன். இன்னொருவர் முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர். முத்துமோகனைப் பொருத்தவரை திருக்குறளில் வள்ளுவர் கூறம் அறம் என்பது முழு அளவில் மெய்ப்பொருள் என்கிறார். அறம்தான் வள்ளுவரின் தத்துவம். புத்தம், சமணத்தின் துறவு தமிழ்மரபில் விளைந்த உலகியலுக்கு அழுத்தம் தந்தது ��ன்றும், வள்ளுவருக்குள்ளும் எழும் கறாரான துறவு பற்றிப் பேசுகிறார் என்றாலும் துறவை மீறி அவரது சமூகஅறம் என்ற சிந்தனை மேலோங்கி உள்ளது என்கிறார். இவரைப் போலவே வெங்கடேஷ்வரனைப் பொருத்தவரை இந்தியத் தத்துவத்தில் புத்தர் காலம் முதற்கொண்டு பகுத்தறிவுவாதச் சிந்தனை இடையறாமல் இந்தியத் தத்துவம் முழுவதும் ஊடுருவி வருகிறது. வள்ளுவரிடமும் இத்தகைய சிந்தனைதான் மேலோங்கித் தெரிகிறது. இந்தியத் தத்துவத்தின் பெரும்பகுதியாகத் தோன்றுகிற வைதீகச் சிந்தனைக்கு வள்ளுவர் இடம் தரவில்லை என்கிறார் இவர். இவ்வகையில் இருவருமே வள்ளுவரைப் பெருமைப்படுத்துகின்றனர். இவ்வாறாக மொழிபெயர்ப்புகளின் வழியாலும் திருக்குறளையும் அதன் தனித்தன்மைகளையும் கற்க முடியும்.\nஇந்திய மற்றும் உலகமொழிகளில் அமைந்த திருக்குறள் மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை ஒரே நூலில் வாசித்து அறிந்துகொள்ள இந்நூல் நமக்குப் பெரிதும் உதவுகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' ம��ன்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/210899?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-05T10:46:39Z", "digest": "sha1:SHT2ZSYAJ7M5GPYK4XOUFZZ4WXZI3U42", "length": 20442, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "உக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம்! இந்த ராசில உங்க ராசி இருக்க? - Manithan", "raw_content": "\nதினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை ஈஸியா கரைத்திடலாம்\nலண்டன் பேருந்தில் உடைகளை களைந்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பயணி\nநான்கு கட்டங்களாக கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் முழுமையான விபரம்\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் - தம்பி நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளியான புகைப்படம்\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nதங்கப்பேழையில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய நகர மேயர்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன கணவன் 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசே���ம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nஜோதிடம் என்பது நம்மை பற்றிய ஒவ்வொரு விஷயங்களையும் தெளிவாக கூற கூடிய ஒன்றாக உள்ளது. இதன் படி நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி நடந்து கொள்வீர்கள், உங்களது தினசரி வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை எப்படி சந்திப்பீர்கள் என்பதை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.\nராசிப்படி ஒருவரது அறிவுத்திறன் எப்படி இருக்கும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.\nநாம் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான அறிவு திறனை கொண்டிருப்பது இல்லை. இந்த அறிவுத்திறனானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாவும் இருப்பார்கள்..\nஅதற்காக மற்றவர்கள் அறிவாளிகள் இல்லை என்பது இல்லை.. அனைவருமே ஒரு சில விசயங்களில் சிறந்தவர்களாக தான் இருப்பார்கள். இந்த பகுதியில் ராசியின் அடிப்படையில் மிகச்சிறந்த அறிவாளிகள் யார் என்பது பற்றியும், அவர்கள் எந்த விஷயத்தில் அறிவாளிகள் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அது மாத்திரம் அல்ல இவர்கள் அனைவரும் கோவம் என்று வந்தால் உச்சத்தில் தான் இருப்பார்களாம்.\nசிம்ம ராசிக்காரர்கள் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தங்களை ஏமாற்றுபவர்கள் மற்றும் மற்றவர்களது மனதில் என்ன தீய குணம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி எல்லாம் முழுமையாக அறிந்தவர்களாக இருப்பார்கள்.\nஇவர்கள் தங்களது சொந்த அறிவின் படி செயல்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். அதன் மூலம் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் சாமதானம் செய்து விடும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார்கள்.\nஇவர்கள் அறிவுத்திறன் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் பல திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிரச்சனையின் ஒரு புறம் மட்டுமே பார்க்க கூடியவர்களாக இருப்பார்கள். இ���ர்கள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.\nஅதுமட்டுமின்றி இவர்களது மிகச்சிறந்த திறமை என்ன என்றால், பல பிரச்சனைகளை ஒரே சமயத்தில் தீர்த்து வைக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை பார்த்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சீக்கிரமாக கேள்விகளுக்கு பதிலளிப்பவர்களாக இருக்கிறார்கள்.\nஇந்த ராசிக்காரகள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வு ரீதியாக மற்றவர்களை புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். தங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிக்காட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.\nஇந்த மீன இராசிக்காரர்கள் தங்களை சுற்றி ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதை சீக்கிரமாக இனம் கண்டு கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களது ஆறாம் அறிவானது இவர்கள் ஒரு சில கடினமான சூழ்நிலைகளை கையாழ்வதற்கும், ஆபத்துக்களில் தப்பிக்கவும் உதவியாக இருக்கும்.\nஇந்த ராசிக்காரர்கள் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை கூட சுலபமாக கையாழ்வது எப்படி என்பது பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவில் ஒரு படி எடுத்து வைக்கும் முன்னர் அதனை சுற்றி உள்ள அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து அதன் பின்னர் தான் முடிவு எடுப்பார்கள்.\nஇவர்கள் தங்களது சொந்த பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். இவர்கள் முதலீடுகள் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பயம் அறியாதவர்கள் என்று சொல்லலாம்.\nஇந்த ராசிக்காரர்கள் சிறந்த புரிதல் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சூழ்நிலைகளையும், அந்த சூழ்நிலையில் இரு தரப்பினர்களும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி முழுமையான புரிதலுடன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கேட்க கூடிய திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களை அலசி ஆராய்ந்து படித்து தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் ஆழமான அறிவு திறமை இருக��கும்.\nதுலாம் ராசிக்காரர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள். ஏதேனும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகள் என்றால் அனைவரும் இந்த ராசிக்காரர்களிடம் வந்து தங்களது சந்தேகம் மற்றும் பிரச்சனைக்கான தீர்வுகளை கேட்பார்கள்.\nஇவர்களது பதில் மற்றவர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுத்த தெரிந்தவர்கள் இவர்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமல்லாவியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கணவரைக் காணவில்லை: மனைவி முறைப்பாடு\nகடத்தப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுக்காக இணைந்து செயற்படும் பிரித்தானியா மற்றும் இலங்கை\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nதமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாய் விளங்கியவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை :வண.பிதா எஸ்.சந்திரகுமார்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843159.html", "date_download": "2020-06-05T10:20:59Z", "digest": "sha1:UCP4V3PRJPM2SUVGVACPGCE5KTNGXFNE", "length": 13251, "nlines": 66, "source_domain": "www.tamilcnn.lk", "title": "முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முன்நாள் வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அம்பாறை காரைதீவு கடற்கரை காளிகோவில் அருகில் இன்று(17) மதியம் இடம்பெற்ற நிகழ்வில் இக்கருத்தினை முன்வைத்தார்\nஇந்த நிகழ்விலே காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் எஸ்.நேசராசா ,ஆ.பூவாலரெத்தினம் அவர்களும் கலந்து கொண்டு நி���ைவுச்சுடர் ஏற்றி அகவணக்கத்தில் ஈடுபட்டனர்\nஎம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது\nசுதந்த்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகளில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஅந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக கிழக்குமாகாணத்திலே சம்பூரிலே ஆரம்பிக்கபட்டு கொடூர யுத்தம் வாகரையிலே முடிந்தது .\nஅதே போல வட மாகாணத்திலே ஆரம்பிக்கபட்டு முள்ளிவாக்கலிலே பல பத்தாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கபட்டதுடன் எங்களுடைய தேசிய விடுதலைப்போரட்டம் கொடூரமாக நசுக்கபட்டு அழிக்கப்பட்டது.\nஇந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் ஐக்கிய நாடுகள் சபையினூடக நியமித்தகுழு நாற்பதாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யபட்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். இது 2010 ம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழு 2011ம் ஆண்டு ஒரு நிபுணர் குழுவை நியமித்த அந்த குழு எழுபதாயிரத்திற்குமேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் காணமலாக்கபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். இந்த பின்னணியிலேதான் நடந்து முடிந்த போர்க்குற்றங்ளுக்கும் ,தமிழினப்படுகொலைகளுக்கும் நீதி கோரி நிற்கின்றோம்.\nஇதையொட்டி மே 12 தொடக்கம் மே 18 வரை தமிழினப்படுகொலை வாரமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.போர்குற்றங்களும் இனப்படுகொல்லைகளுக்கும் நீதி தேவை. இருபதாயிரத்திற்கு மேற்பட்டோர் இறுதி யுத்தத்தில் கட்டாயமாக காணாமலக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇறுதி யுத்தத்தில் வட்டுவாகலில் குடும்பம் குடும்பமாக சரணடைந்த பெண்கள்,கைக்குழந்தைகள் எங்கே என்ற கேள்வி எழுகின்றது .இதற்கு சரியான விடிவு வேண்டும்.\nஇந்த அடிப்படையிலேதான் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். எங்களுடைய இலங்கை படையினரால் ஆக்கிரமிக்கபட்டிருக்கும் கிராமங்களும் தமிழ் மக்களது தனிப்பட்ட காணிகளும் விடுபிக்கப்படவேண்டும் அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் மீழப்பெறவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மிகப்பெரிய இரண்டு கோரிக்கைகளை சர்வதேசத்திற்க்கு முன்வைக்கின்றோம்\nஇலங்கையில் அரசியல் தீர்வு இல்லை என்று ஆக்கபட்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களது அபிலாசைகளை தெரிந்து கொள்வதற்க்காக வடக்கு,கிழக்கு தமிழர் தாயக பிராந்தியத்தில் ஐ���்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்ட வெளிநாட்டு நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை நடத்துவதற்க்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்புக்கொண்டும் அதை நாடர்த்த மாட்டோம் என்று கெளரவ சனாதிபதி அவர்களும், கெளரவ பிரதமர் அவர்களும்,\nகெளரவ அமைச்சர்களும் தெட்ட தெளிவாக கூறியிருந்த காரணத்தால் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எங்களுடைய நீதியை பெற்றுத்தர வேண்டும் என நாங்கள் கோரிநிற்க்கின்றோம்\nகொல்லபட்ட மக்களுக்கு நீதி நியாயம் வேண்டும் என்பதை காட்டுவதற்க்கும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்க்காகவும் இந்த தமிழின படுகொலை வாரத்தை அனுஷ்டித்து வருகின்றோம் . நாளை காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலுக்கு கொல்லபட்ட மக்களின் நீதிக்காக திரள்வோம் என தெரிவித்தார் .\nஅக்கரைப்பற்றில் திரண்டிருந்த ஆதரவாளர்களை ஏமாற்றிய மஹிந்த\nநாட்டில் மழையுடனான வானிலை தொடரும் – வானிலை மையம்\nபிரதான வீதியாக மாறப்போகும் புகையிரத ஒழுங்கை\nநாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் – மஹிந்த\nஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் – அரசாங்க அதிபர் உதயகுமார்\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் – முழு விபரம்\nகாரைதீவில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 02பெண்கள் உட்பட 04பேர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது.\nமூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் – முழு விபரம்\nமூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்\nவாக்குரிமையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும்- ஏ.எல்.இஸ்ஸதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/rahul-gandhi-migrant-labours.html", "date_download": "2020-06-05T09:14:12Z", "digest": "sha1:VOMHPHWZKB74EGFBPJ7GGSJ4P5MFALJ3", "length": 15804, "nlines": 148, "source_domain": "youturn.in", "title": "ராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என வதந்தி ! - You Turn", "raw_content": "கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என வதந்தி \nஇங்கு முதலில் உள்ள போட்டோ:- வெளிமாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் சிலரை கான்கிராஸ் ராகுல் சந்தித்தது. இரண்டாவதாக உள்ள போட்டோ:- முதல் போட்டோவில் வெளிமாநில பெண் என்ற பெயரில் நடித்து ஷூட்டிங் முடிந்தவுடன் தனது காரில் புறப்பட்டு சென்ற போட்டோ.\nராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசும் புகைப்படங்கள் தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அதனுடன், முதல் புகைப்படத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் போல் நடித்து விட்டு இரண்டாவது புகைப்படத்தில் காரில் செல்லும் காட்சி என பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.\nராகுல் காந்தி போலியான நபர்களை வைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் என விளம்பரம் தேடிக் கொள்வதாக பரப்பி வருகிறார்கள். இப்படி இந்திய அளவில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.\nசாலையோரம் அமர்ந்து இருக்கும் மக்களிடம் ராகுல் காந்தி பேசும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் பிளைஓவர் அருகே இருந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந���தி பேசியதாக மே 17-ம் தேதி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.\n2020 மே 16-ம் தேதி ANI செய்தியின் ட்விட்டர் பக்கத்தில், ” தங்களின் மாநிலங்களுக்கு செல்வதற்கு டெல்லி சுக்தேவ் விஹார் பிளைஓவர் அருகே நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். பின்னர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்து தந்தனர். ஹரியானாவில் இருந்து வருவதாகவும், ஜான்சி செல்வதாகவும் தொழிலாளி மோனு கூறியதாக ” வெளியாகி இருக்கிறது. ஏஎன்ஐ ட்வீட் பதிவில், ராகுல் காந்தி தொழிலாளர்களிடம் பேசும் புகைப்படம் மற்றும் அவர்கள் காரில் செல்லும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.\nசாலையோரத்தில் இருந்த 25 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ராகுல் காந்தி ஏற்பாடு செய்ததாக மே 16-ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை வீடியோ வெளியிட்டு உள்ளது. அதில், வைரலான புகைப்படத்தில் இருப்பவர்கள் செல்லும் காட்சிகளை காணலாம்.\nநமது தேடலில், ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்காமல் போலியான ஆட்களை வைத்து விளம்பரம் தேடுவதாக பரப்பப்படும் தகவல் தவறானது. பரப்பப்படும் புகைப்படங்களில் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்களே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களை சொந்த ஊர்களுக்கு காரில் அனுப்பும் முயற்சியை தவறாக சித்தரித்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிந்தது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nபீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்களை சுட்டுக் கொன்ற அதிகாரியா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/10/sithargalragasiyam.html", "date_download": "2020-06-05T10:33:48Z", "digest": "sha1:2TZQZJVEHIZ3J7HTG3SYFIU7Q7QJL7TW", "length": 48763, "nlines": 139, "source_domain": "www.ujiladevi.in", "title": "உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஉடம்பில் உயிர் எங்கே இருக்கிறது\nசித்தர் ரகசியம் - 12\nசித்தர்களின் தத்துவப்படி உடலை பாதுகாப்பது எதற்காக குடித்து, கும்மாளம் போட்டு குழந்தைக்குட்டிகளை பெற்றெடுத்து, வியாதி வெக���கையில் மாண்டு போவதற்காகவா குடித்து, கும்மாளம் போட்டு குழந்தைக்குட்டிகளை பெற்றெடுத்து, வியாதி வெக்கையில் மாண்டு போவதற்காகவா நிச்சயம் கிடையாது. ஆற்றை கடந்துச்செல்வதற்கு படகு எப்படி பயன்படுகிறதோ அதேபோல கர்மா என்ற சமுத்திரத்தை கடந்து செல்ல உடம்பு பயன்படுகிறது. உடம்பு ஓட்டைப்படகாக இருந்தால் பயணம் பாதிவழியில் நின்றுவிடும். அடுத்த பயணத்திற்கு வேறு படகு தேடவேண்டிய சூழல் வரும். எனவே கைவசம் இருக்கின்ற படகையே சரியான முறையில் செப்பனிட்டு அந்த படகினால் இந்த ஜென்மாவிலேயே சம்சார பந்தத்தை கடந்து, இறைவனின் பாதார விந்தத்தை அடைந்து விடலாம் அதனால் தான் உடலினை உறுதி செய் என்றார்கள் சித்தர்கள்.\nஉடலை உறுதி செய்தால் மட்டும் போதுமா அந்த உடல் மூலம் இறைவனை நோக்கிய பயணத்தை செய்ய வேண்டாமா அந்த உடல் மூலம் இறைவனை நோக்கிய பயணத்தை செய்ய வேண்டாமா என்றால் அந்த பயனப்பாதையாக சித்தர்கள் நமக்கு காட்டியது குண்டலினி சக்தியாகும். இது என்ன புதுக்கருத்து. குண்டலினி என்பதை தியான வழியில் செல்பவர் பேசுவதை கேட்டிருக்கிறோம்.யோகத்தை பற்றிய விளக்கங்கள் சொல்லும்போது அறிந்திருக்கிறோம். சித்தர்கள் வழியில் கூட குண்டலினி வருகிறதா என்றால் அந்த பயனப்பாதையாக சித்தர்கள் நமக்கு காட்டியது குண்டலினி சக்தியாகும். இது என்ன புதுக்கருத்து. குண்டலினி என்பதை தியான வழியில் செல்பவர் பேசுவதை கேட்டிருக்கிறோம்.யோகத்தை பற்றிய விளக்கங்கள் சொல்லும்போது அறிந்திருக்கிறோம். சித்தர்கள் வழியில் கூட குண்டலினி வருகிறதா என்று சிலர் கேட்கலாம். சித்தர்களின் மிக முக்கியமான நோக்கமே மனிதர்களின் குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி விடுவதே ஆகும்.\nஎன்று பத்ரகிரியார் பாடுகிறார். மூல நெருப்பில் சுண்ட காய்ச்சி கிடைப்பது நிலாவிலிருந்து கிடைக்கின்ற பால் அல்ல. நமக்குள் ஏற்படும் இறை தரிசனம் என்ற அற்புதமான பாலாகும். இந்த பாலை அருந்துவது தான் மனிதப் பிறவியின் மூல நோக்கம் என்பது அவர் கருத்து. பத்ரகிரியார் போன்ற சித்தர்கள் அனைவரின் கருத்துமே குண்டலினி சக்தியை எழுப்பி இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது தான்.\n இந்த வார்த்தையை பலமுறைக்கேட்டாலும் இதன் பொருள் நமக்கு விளங்கவில்லையே என்று சிலர் யோசிப்பது உண்டு. இதற்கான விடையை சாண்டில்ய உபநிஷத��, யோககுண்டலினி உபநிஷத், தேஜோபிந்து உபநிஷத், பதஞ்சலி யோகசூத்திரம், யோக வாசிஷ்டம், திருமந்திரம் உட்பட அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் தங்களது படைப்புகளில் மிக அழகாகச்சொல்லி இருக்கிறார்கள். இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவலை படித்தாலே போதும்.\nமனித உடம்பாக இருக்கட்டும், மற்ற ஜீவராசிகளின் சரீரங்களாக இருக்கட்டும், அவைகள் இயங்குவதற்கு மிக முக்கியமாக உயிர் தேவை உயிர் இல்லை என்றால் எதுவும் நடக்காது. உயிர், உயிர் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறோமே அந்த உயிர் என்றால் என்ன அது உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா அது உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியிருக்கின்றன. சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து கூறுகின்ற விஞ்ஞானிகள் கூட உயிர் என்றால் என்னவென்று விளக்கம் தந்திருக்கிறார்களா செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியிருக்கின்றன. சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து கூறுகின்ற விஞ்ஞானிகள் கூட உயிர் என்றால் என்னவென்று விளக்கம் தந்திருக்கிறார்களா நாம் தான் அதை கேட்க நினைத்திருக்கிறோமா நாம் தான் அதை கேட்க நினைத்திருக்கிறோமா இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்புகிற இதயம் எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியும். இரத்தத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை வடிகட்டி வெளியே அனுப்புகிற சிறுநீரகங்கள் இருக்குமிடம் நாம் அறிந்ததே. உணவை செரிமானம் செய்கின்ற குடல் நாம் அறிந்ததே. ஈரல் இவைகள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறது எப்படி செயல்புரிகிறது என்று நமக்கு தெரியும். ஆனால் இவைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயங்கச்செய்கிறதே உயிர் அது உடம்பிற்குள் எந்த பகுதியில் இருக்கிறது இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்புகிற இதயம் எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியும். இரத்தத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை வடிகட்டி வெளியே அனுப்புகிற சிறுநீரகங்கள் இருக்குமிடம் நாம் அறிந்ததே. உணவை செரிமானம் செய்கின்ற குடல் நாம் அறிந்ததே. ஈரல் இவைகள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறது எப்படி செயல்புரிகிறது என்று நமக்கு தெரியும். ஆனால் இ��ைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயங்கச்செய்கிறதே உயிர் அது உடம்பிற்குள் எந்த பகுதியில் இருக்கிறது\nஉயிர் என்பது ஓர் உறுப்பு அல்ல. எலும்போ, நரம்போ அல்ல. துடிப்பின் மூலம் தனது இருப்பைச்சொல்லும் நாடிகளும் அல்ல. மனம் என்ற ஒன்று அதாவது சிந்திக்கின்ற சக்தி மூளையில் இருப்பதாக கூறுகிறார்களே. அந்த மூளையின் ஒரு செயலாக இருப்பதும் உயிர் அல்ல. உண்மையில் சொல்லப்போனால் உயிர் என்பது நமது உடம்பிற்குள் ஒரே ஒரு பகுதிக்குள் உட்கார்ந்திருக்கின்ற வஸ்து அல்ல. நமது உடல் முழுவதும் உள்ளும் வெளியையும் ஒவ்வொரு மயிர்க்காலிலும் கூட உயிரானது இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வாக இல்லை, துடிப்பாக இல்லை நாம் உணர்ந்துக்கொள்ள கூடிய எந்த வகையிலும் அது இல்லை. ஆனாலும் அது இருக்கிறது அது இல்லாமல் எதுவுமே நடப்பது இல்லை. அது இல்லை என்றால் ஒரு வினாடியில் சப்தநாடியும் அடங்கிவிடும்.\nஅப்படி என்றால் உயிர் என்பது என்ன உடம்பிற்குள் ஓடுகிற வெளிச்சமா அல்லது பிராண வாயுவை உடல்முழுவதும் பரவச்செய்கின்ற சுவாசமா என்று கேட்டால் சித்தர்களிடம் இருந்து மிக விசித்திரமான பதில் வருகிறது. உலகிலேயே உயிர் என்றால் என்னவென்று சொன்னவர்கள் இந்திய சித்தர்களாக மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் சித்தாந்தத்தை மறுத்து ஒதுக்கக்கூடிய விஞ்ஞானம் இதுவரை பிறக்க வில்லை. சித்தர்கள் உயிரை சத்தம் என்கிறார்கள், ஒலி என்கிறார்கள், நாதம் என்கிறார்கள். உயிர் ஒலியாக இருப்பதனால் தான் உயிரைக்கொடுத்த இறைவனையும் நாதவடிவாக நமக்கு காட்டி இருக்கிறார்கள்.\nஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, மூழ்கி குளிக்கும் அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி குளிக்கும் போது தண்ணீருக்கடியில் நாம் செல்லுகின்ற போது வெளியில் உள்ள ஓசை, ஒலியெல்லாம் நமக்கு கேட்காது. சுத்தமாக வெளி சத்தங்கள் அடங்கிவிடும். அப்போது நமது மண்டைக்குள் ஒரு ஓசை கேட்கும். ஹ...ம் என்ற சத்தத்தை தவிர வேறு எதையும் நாம் கேட்பதே இல்லை. சந்தேகமே வேண்டாம் அந்த சத்தம் தான் நமது உயிர். கைதேர்ந்த வைத்தியர்கள் ஒரு மனிதனின் நாடியை பிடித்து பார்த்து அவன் உடம்பிற்குள் கேட்கின்ற இந்த சத்த அதிர்வை துல்லியமாக கணித்து, அவன் இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்பான் என்பதை கூறி விடுவா���்கள். சரி ஓசை என்பது தான் உயிர் என்று சித்தர்கள் கூறி விட்டார்கள். அந்த ஓசை என்ற உயிர் நமது உடம்பில் எங்கே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியிலா\nஉயிரின் ஓசையானது உடல் முழுவதும் தனது அதிர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அந்த உயிர், உடம்பு முழுவதும் மையம் கொண்டு இருக்கவில்லை. உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அது உட்கார்ந்திருக்கிறது. அங்கே இருந்துகொண்டு செயலாற்றல் புரிகிறது என்று கூறும் நமது சித்தர்கள், அந்த பகுதி நமது நாபிக்கமலம் அதாவது தொப்புள் பகுதி என்கிறார்கள். இப்போது நாம் மூக்கு வழியாக காற்றை இழுத்து நுரையீரலுக்கு அனுப்பி சுவாசிக்கிறோம். ஆனால் அம்மாவின் கருவறையில் நாம் இருக்கும் போது நம்மைச்சுற்றி தண்ணீர் மட்டுமே இருந்தது. அங்கே மூக்கு வழியாக மூச்சு விட முடியாது. தொப்புள்கொடி வழியாகத்தான் சுவாசித்திருக்கிறோம். எனவே முதல் சுவாசம் வந்த வழியில் தான் உயிரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.\nஉயிர் இங்கே இருந்து கொண்டு தான் உடம்பை ஆள்கிறது. இந்த உயிரையும் இயக்கக்கூடிய அதாவது மிக கூர்மையோடு இயக்க கூடிய ஒரு சக்தி நமது மூலாதாரத்தில் அதாவது பிறப்புறுப்பில் அடங்கி கிடக்கிறது. அந்த சக்தி பாம்புபோல இருக்கிறது என்று சொன்னாலும் கூட அது ஒரு மின்னல் போல பளீச்சென்று கீழே இருந்து மேல்நோக்கி படருகின்ற மின்சாரக்கொடியாகும். அந்த மின்சாரக்கொடியின் இன்னொரு பெயர் தான் குண்டலினி. இந்த குண்டலினி சக்தி ஊர்வன மற்றும் மிருகங்கள் உடம்பில் படுத்த நிலையிலும், பறவைகளுக்கு சாய்ந்த நிலையிலும் இருக்கிறதாம். மனிதர்களுக்கு மட்டும் தான் செங்குத்தாக வானத்தை நோக்கிய வண்ணம் இறைவனோடு இணக்கம் வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறதாம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nநான் மிகவும் கொடுத்துவைத்தவன், ஏனென்றால் இந்தியாவில் பிறந்து அதுவும் தமிழனாக பிறந்து, தமிழ் கற்றதனால் இப்படியான அரும்மையான வாய்ப்பை பெறமுடிந்ததர்க்கு மிக்க கர்வம் கொள்கின்றேன்.\nஎல்லாம் வல்ல இறைவன் மிக நீண்ட அய்யுளை நம் குருஜிக்கு கொடுத்து நாம் மட்டும் இல்லது நம்மைபோன்ற எல்லோரும் உஜிலாதேவி பதிவுகளை படித்து பயன் பெறவேண்டும் என்று மனமார இறைவனை வேண்டி கொள்கின்றேன்.\nஎண் ஜான் உடம்பின் சிரச���ல் உயிர் எங்கே உள்ளது \nஒவ்வொரு கணமும் நம் உருப்புக்களை இயக்கி, புதுபிக்கக் கூடிய வல்லமை பொருந்திய கடவுளின் அம்சமான உயிராகிய மறைபொருள் உடலுக்குள் எங்கே மறைந்து உள்ளது ( உள்ளம் என்ற கோவிலின் ஊனுடம்பில் மறைந்திருக்கும் அந்த உத்தமனை காணாதவர்கள் கண்டு களிக்கும், அத் தீட்சன்யத்தின் தீட்சையைப் பெறும் வாய்ப்பை பயன்படுத்தி,தன்னை புதுபித்துக் கொள்ள காண வாருங்கள்).......வாசிசித்தர்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/10955-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-05T09:31:19Z", "digest": "sha1:7HVASYNNI5QEV46C5OVK2S7MZZY47XDI", "length": 16264, "nlines": 212, "source_domain": "www.topelearn.com", "title": "நிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது", "raw_content": "\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது\nநிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளது.\nசீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் Chang’e 4 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்தது.\nநிலவின் பின் பகுதியை எவராலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் செய்து வந்தாலும், நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்ய முதலில் ஆரம்பித்தது சீனாதான்.\nஇதற்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி Chang’e 4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுபக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது.\nநிலவில் பூமியைப் போல் இல்லாமல் சற்று மாறுபட்டே கால சூழல் அமைகிறது. அதாவது பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் இரவாகவும் 14 நாட்கள் பகலாகவும் நிலவில் இருக்கும்.\nபகலில் அதிக வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவும் இருக்கும். அதாவது விஞ்ஞானிகளின் கணக்குப்படி பகலில் 127டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும் இரவில் -183 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது.\nமேலும், விண்கலம் பழுதடையாமல் இருக்க அதில் உள்ள வ���ப்பமூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகளைப் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கின்றதா என்றும் ஆய்வுகள் நடக்கின்றது. இதற்காக தனது விண்கலத்தை வித்தியாசமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது சீனா. புதிய பரிமாணத்தில் ஆய்வும் நடந்து வருகின்றது.\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது, சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஆய்வு செய்து வரும் பணிகளைத் தனது விண்கலன்கள் மூலம் நேரலையில் சீன விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இது விண்வெளி ஆய்வில் வித்தியாசமான முயற்சியாகவும் இருந்து வருகின்றது.\nநிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் என்பன ஒரு கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nசீனா Chang’e 4 மூலம் ஆய்வுக்காக கொண்டு சென்ற பருத்தி விதைகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.\nChang’e 4 எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளதை காட்டியது, ஆனால், வேறு எந்த தாவரங்களும் முளைப்பது காணப்படவில்லை.\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nடுவிட்டர் பயனர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பிய ஸ்பாம் செய்திகள்: தகவல் திருட்டிற்\nசில தினங்களுக்கு முன்னர் நீண்ட இலக்க தொடரினைக் கொண\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட டிலீட் அம்சத்திற்க\n1500 பெண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸ்\nடெல்லியை சேர்ந்த 31 வயதாகும் முகம்மது காலித் என்பவ\nநாம் அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டதா\nநாம் அனுப்பிய மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்து\nGmail இல் அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு புதிய வசதி\nமெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்���ி ஒன்றை அனுப்ப\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ் 51 seconds ago\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம் விசித்திரமான அப்பிளிக்கேஷன் அறிமுகம் 6 minutes ago\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay 7 minutes ago\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு 8 minutes ago\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ் 11 minutes ago\nபூமி அளவில் மிகப்பெரிய வைரம் 12 minutes ago\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்து வடிவங்கள் கண்டுபிடிப்பு\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/214806?ref=category-feed", "date_download": "2020-06-05T10:35:34Z", "digest": "sha1:222FPUH3EH3DDUDUTZT2VX22H33S4F4M", "length": 14070, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "ஆவணங்களின்றி ஜேர்மனியில் அச்சத்தில் தவிக்கும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பரிதாப கதை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆவணங்களின்றி ஜேர்மனியில் அச்சத்தில் தவிக்கும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பரிதாப கதை\nமுறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஜேர்மனியில் சாலையோரம் வாழும் ஒரு கர்ப்பிணிப்பெண்,மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றால் பிடித்து நாடுகடத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் மறைந்து வாழ்ந்துவருகிறார்.\nகானா என்னும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மேரி என்னும் பெண்,தனது உறவினர்கள் ஜேர்மனிக்கு வந்தால் உதவி கிடைக்கும் என்று கூறியதை அடுத்து ஜேர்மனிக்கு வந்திருக்கிறார்.\nஇங்கிலாந்திலிருக்கும் தனது உறவினர் ஒருவருக்கு சிறுநீரக தானம் செய்வதற்காக ஐரோப்பாவுக்கு வந்தார் ம���ரி.\nஆனால் சிறுநீரகம் பெற்ற பிறகும் அந்த உறவினர் இறந்துவிட, அவரை நம்பி வந்த மேரிக்கு விசா பெறமுடியாமல் போய்விட்டது.\nஒரு சிறுநீரகத்துடன் கானாவுக்கு போக வேண்டாம் என்று கூறியுள்ள மருத்துவர்கள் அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை கிடைக்காது என்று எச்சரிக்க, சொந்த நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் ஜேர்மனியில் தெருக்களில் வசிக்கிறார் மேரி.\nஜேர்மனியைப் பொருத்தவரை, சர்வதேச ஒப்பந்தங்கள் பல செய்யப்பட்டுள்ளதையடுத்து,மருத்துவ உதவி என்பது யாராக இருந்தாலும், அது ஒரு அடிப்படை மனித உரிமை, அது யாருக்கும் மறுக்கப்படாது.\nஆனால், நீண்டகால சிகிச்சைகள் தேவை என்றால், அதற்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு ஆவணங்கள் தேவை.\nஎனவேதான் முறையான ஆவணங்கள் இல்லாத பல கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகின்றனர்.\nசிகிச்சைக்காக செல்லும்போது, ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்துவிட்டால், நாடு கடத்தப்படுவோம் என்று அஞ்சியே பல பெண்கள் முக்கியமான பிரச்னைகளுக்காக சிகிச்சையை முறைப்படி சரியான நேரத்தில் பெறாமல் தாமதப்படுத்துவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேரி Hamburg நகருக்கு வந்தால், அங்கு அவருக்கு உதவுவதாக ஏற்கனவே கானாவிலிருந்து ஜேர்மனிக்கு வந்துள்ள சிலர் தெரிவித்ததையடுத்து அவர் அங்கு சென்றார்.\nகிறிஸ்தவ திருச்சபை ஒன்றின் உதவியுடன் அங்கு வசித்துவருகிறார் மேரி. Hamburgஇல் அகதிகளுக்கு நீண்ட காலமாக உதவிவரும் Teresa Steinmüller என்ற தாய் சேய் நல மருத்துவரை சந்தித்துள்ளார் மேரி.\nமேரியை பரிசோதித்த Teresa, அவருக்கு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இரத்தத்திலும் சிறுநீரிலும் நோய்க்கிருமிகள் என பல பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்தார்.\nஇத்தனை பிரச்னைகளுடன், ஒரு சிறுநீரகத்துடன் வாழும் மேரியின் வயிற்றிலிருக்கும் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேரியின் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் பயம். எப்போது சிக்குவோம், நாடுகடத்தப்படுவோமோ என்பது மட்டுமின்றி, தான் கானாவில் விட்டுவிட்டு வந்திருக்கும் தனது மகளைக் குறித்த பயமும் மேரிக்கு.\nமருத்துவர் Teresaவும் தான் சந்தித்த பல அகதிகள், தங்கள் நாட்டை விட்டு தப்பி வரும் வழியில், பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்��தாகவும், பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியாக பயத்தில் வாழும் மேரிக்கு இன்னொரு பிரச்னை.\nஅதாவது பிரசவம் வரை எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டாலும், அதற்குப்பிறகு தான் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சமும் அவருக்கு.\nபிறக்கும் குழந்தையின் தந்தை ஜேர்மானியராக இருந்தால், அல்லது ஜேர்மனியில் வாழிட உரிமம் பெற்றவரானால், அவர் தான் அந்த குழந்தையின் தந்தை என்பதை அறிவிக்கும்பட்சத்தில், அந்த குழந்தை தனது 18ஆவது பிறந்தநாள் வரை ஜேர்மனியில் வாழ அனுமதிக்கப்படும்.\nதனது கர்ப்பத்துக்கு காரணமான நபர், தேவையான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என்று நம்புகிறேன் என்று கூறும் மேரியைப் பார்க்கும்போது, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதியாகச் சென்று மக்கள் அனுபவிக்கும் பாடு, அதிலும் பெண்கள் படும்பாடு எவ்வளவு கொடுமையானது என்பதை உணர முடிகிறது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rj-balaji", "date_download": "2020-06-05T10:46:18Z", "digest": "sha1:NFWZNHTJ6QA2XBO3QS7PTVABX675WWYL", "length": 24384, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rj balaji: Latest News, Photos, Videos on rj balaji | tamil.asianetnews.com", "raw_content": "\nஅஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்\nஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் “மூக்குத்தி அம்மன்”. இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்துள்ள நயன்தாரா இந்த படத்திற்காக விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.\nகொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்ற���ம் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார்.\nதற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் “மூக்குத்தி அம்மன்” படத்திற்கான பின்னணி இசை வேலைகளை இசையமைப்பாளர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். முதலில் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர், அம்மன் படம் என்பதால் ஆடி மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்பட்ட கலக்கல் ஸ்டில்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவை இதோ...\n... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...\nஅம்மன் படம் என்பதால் ஆடி மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஆனால் நயனோ தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.\nஆடி மாசம் சாமியாட தயாராகும் நயன்தாரா...“மூக்குத்தி அம்மன்” எக்ஸ்குளூசிவ் அப்டேட்...\nஇது அம்மன் படம் தானே அதனால் படத்தை ஆடி மாதத்திற்கு ரிலீஸ் செய்யலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார்களாம்.\nமீசை வச்ச அம்மன்... நயன்தாராவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்... மூக்குத்தி அம்மனுக்கு வந்த சோதனை...\nஎங்களுக்கு அம்மன் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான். நயன்தாராவை பார்த்தால் அம்மன் ஃபீலிங் வரல.\nஅம்மனாக தரிசனம் தந்து பரவசப்படுத்திய நயன்தாரா... பட்டையைக் கிளம்பும் “மூக்குத்தி அம்மன்” செகண்ட் லுக்...\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, அதில் நயன் தாராவின் பாதி கெட்டப் மட்டுமே தெரிந்ததால் நயன் ஃபேன்ஸ் ரொம்ப அப்செட் ஆனாங்க.\nமூக்குத்தி அம்மன் நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை நயன்தாரா நடிப்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள, 'தர்பார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பல்வேறு திரையரங்கங்களில் ஓடி வருகிறது. மேலும் இந்த படத்தின் எச்.டி.பிரிண்ட் வெளியான போதிலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.\nமூக்குத்தி அம்மன் நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை நயன்தாரா நடிப்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகியுள்ள, 'தர்பார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பல்வேறு திரையரங்கங்களில் ஓடி வருகிறது. மேலும் இந்த படத்தின் எச்.டி.பிரிண்ட் வெளியான போதிலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.\nதலைவர் படம் ஓட கூடாது என்பதற்காகவே சிலர் படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டது மட்டும் இன்றி, படம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக, தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.\nஆனால், நயன்தாரா ஒரு படத்தை முடித்து வெளியேறியதும் அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கி விடுகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்திலும், நெற்றிக்கண் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.\n'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்து, காலில் செருப்பு அணியாமலும், அசைவ உணவுகளை தவிர்த்தும் விரதம் இருந்து நடித்து வருகிறார் நயன்தாரா என படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூறி இருந்தார். அதே போல் நயன்தாராவும் இந்த படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்து, தன்னுடைய காதலனுடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்தார்.\n44 நாட்களில், 90 சதவீதம் இந்த படத்தின் படப்பிடிப்பு, கன்யாகுமரியில் நடந்து முடிந்து விட்டதாகவும், அதற்கு தன்னுடைய படக்குழுவினருக்கு, நயன்தாராவுடனான, ஷூட்டிங் நினைவுகள் மறக்க முடியாதவை என ட்விட் செய்து, நயனை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது.\nநயன்தாரா கொண்டாடிய அசைவ பார்ட்டி.. வைரலாகும் வீடியோ..\nவிக்னேஷ்சிவனுடன் அசைவ பார்ட்டியில் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ\nபீலா விட்டு சிக்கிய ஆர்.ஜே. பாலாஜிக்கு அட்வைஸ் செய்து வெறுப்பேற்றும் ��ெட்டிசன்கள்..\nஆர்.ஜே, காமெடி நடிகர், மற்றும் எல்.கே.ஜி. படத்தில் கதாநாயகனாகவும் நடித்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். 'மூக்குத்தி அம்மன்' என்கிற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளார்.\nநகைச்சுவை நடிகரை திகைக்க வைத்த நயன்தாரா...வேற யாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்த அவர், கமல்,ஷங்கர் காம்பினேஷனில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தான் அடுத்து இயக்கும் படத்துக்கான கதையை எழுதி முடித்த அவர் அதில் நாயகி நடிக்க நாலைந்து பெயர்களை யோசித்து வைத்து, சும்மா ஒரு எட்டு நயன்தாராவிடமும் போய் முயற்சித்துப் பார்ப்போமே என்று எண்ணி கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டவருக்கு உடனே ஓ.கே சிக்னல் கிடைத்திருக்கிறது.\nதமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பு சமயம் பார்த்து 'LKG ' படத்தில் இருந்து நீக்க பட்ட காட்சியை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி\nதேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரிரங்கன் குழுவினர் இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்கலாம் என்கிற பரிந்துரையை கொடுத்தனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து தற்போது பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, LKG படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டு அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.\n' LKG ' படத்துக்கு ஒத்த ரூபா கூட சம்பளம் வாங்காத ஜே.கே.ரித்தீஷ்\nபிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று அவருடைய சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.\n‘வீட்டுல ஆர்.ஜே. பாலாஜி...வெளியில நீங்க யார்ஜி’...’எல்.கே.ஜி’ ஹீரோவின் இரட்டை வேடத்தை வெளுக்கும் இயக்குநர்...\n’சாமி கும்பிடுறத மாத்துறது பகுத்தறிவு இல்லை. கும்புடுறேன் சாமி என்கிறதை மாத்துறதுதான் பகுத்தறிவு....உன் பகுத்தறிவுல தீயை வைக்க’ என்று தொடங்கி ஆயிரக்கணக்கான கமெண்டுகள் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள ‘எல்.கே.ஜி’ இரண்டாவது வார விளம்பர புரமோஷனுக்கு எதிராகக் கிளம்பியுள்ளன.\nஎல்.கே.ஜி படத்தின் வெற்றிக்கு கைமாறு 10 டெல்டா மாவட்ட பள்ளிகளை தத்தெடுத்து உதவி செய்யும் ஆர்.ஜே.பாலாஜி 10 டெல்டா ம���வட்ட பள்ளிகளை தத்தெடுத்து உதவி செய்யும் ஆர்.ஜே.பாலாஜி\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்தார்.\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி... பின்னி பெடலெடுத்து பி.ஹெச்.டி முடிச்சிருக்காங்க..\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி... பின்னி பெடலெடுத்து பி.ஹெச்.டி முடிச்சிட்டாங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174307&cat=464", "date_download": "2020-06-05T10:11:05Z", "digest": "sha1:JCRFWHR6ZSILP2WOACYBJOVXNTFHDKEI", "length": 29749, "nlines": 604, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய���திகள் | Sports News 18-10-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்டது. மூன்றாவது போட்டி 19ம் தேதி ராஞ்சியில் துவங்குகிறது. இதில் மீண்டும் இந்திய அணி அசத்தினால் கோப்பை கைப்பற்றலாம்.\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஉலக வங்கி பட்டியல்; இந்தியா முன்னேற்றம்\nகைப்பந்து போட்டி கல்வித்துறை அணி வெற்றி\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஉலக கடற்கரை தூய்மை தினம்\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nஉலக சுற்றுலா தின கொண்டாட்டம்\nகுமரி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்\nபாக் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை\nஉலக மனநல தின பேரணி\nஉலக குத்துச்சண்டையில் மஞ்சுராணிக்கு வெள்ளி\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nஉலக உணவு தின கண்காட்சி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஉலக கராத்தே; சென்னை மாணவிக்கு தங்கம்\nமுதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஷெரின் \nஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nநீங்கள் அரக்கர்கள் உலக தலைவர்களை உலுக்கிய சிறுமி\nபல்கலை., வாலிபால் ஸ்ரீராமகிருஷ்ணா, குமரன் அணி வெற்றி\nஐ.நா. சபையில் இம்ரான் கானுக்கு இந்தியா சாட்டையடி\nலேண்டர் இறக்கிய முதல் நாடாக இந்தியா இருக்கும்\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதேசிய பாட்மிட்டன் தமிழக அணி தேர்வு பள்ளி மாணவர்களை\nமலேசிய மகாதிர் வாய் கொழுப்பு பாமாயிலுக்கு இந்தியா வேட்டு\nதிருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் 28ம் தேதி த��வக்கம்\nபாரதியார் பல்கலை., மண்டல கபடி: ரத்தினம் அணி வாகை சூடிய\nசிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் ��ெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Sri-Ramakrishna-Math/Sri-Ramakrishna-Vijayam/Religious-&-Spiritual/419891?redirect=true", "date_download": "2020-06-05T10:44:14Z", "digest": "sha1:YWX6HKUVG5MN4F7L2V3PQWYIOS5QRJHP", "length": 5810, "nlines": 119, "source_domain": "www.magzter.com", "title": "Sri Ramakrishna Vijayam-March 2020 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nமாணவர்களுக்கு... / இளைஞர்களுக்கு... 1. விஜயதீபம்: அறிவு வளர்ப்பதற்கே; தடுப்பதற்கு அல்ல 2. விடை எழுதிப் பரிசை வெல்லுங்கள் 2. விடை எழுதிப் பரிசை வெல்லுங்கள் 3. இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்-7 - சுவாமி பஜனானந்தர் 4. ஆசிரியர் உலகம்: உன்னை நீ நினை 5. சுயமுன்னேற்றம்: மாறட்டும் மனோபாவம் - ரமேஷ் பிரபா 6. எனது குறிக்கோள் 7. மாணவர் சக்தி: உனக்கு நீயே நண்பன்; நீயே எதிரி 3. இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்-7 - சுவாமி பஜனானந்தர் 4. ஆசிரியர் உலகம்: உன்னை நீ நினை 5. சுயமுன்னேற்றம்: மாறட்டும் மனோபாவம் - ரமேஷ் பிரபா 6. எனது குறிக்கோள் 7. மாணவர் சக்தி: உனக்கு நீயே நண்பன்; நீயே எதிரி - சுவிர் பதில்கள் 8. புதியன விரும்பு - சுவிர் பதில்கள் 8. புதியன விரும்பு - மரபின் மைந்தன் முத்தையா 9. தொழில் செய்வதல்ல முக்கியம் 10. விஜயத்தின் தனிச் சிறப்பு - சுவாமி விமூர்த்தானந்தர் 11. ஹாஸ்யயோகம்: வீட்டைக் காணோம் - மரபின் மைந்தன் முத்தையா 9. தொழில் செய்வதல்ல முக்கியம் 10. விஜயத்தின் தனிச் சிறப்பு - சுவாமி விமூர்த்தானந்தர் 11. ஹாஸ்யயோகம்: வீட்டைக் காணோம் அன்பர்களுக்கு... / பக்தர்களுக்கு... 12. பாவனமாக்���ும் திருவடிகள் - சுபத்ரா கலியபெருமாள் 13. இறைவனைத் தேடுகிறேன் - கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் 14. இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி 2020 15. வண்ண ஓவியம் - ஓவியர் மணியம் செல்வன் 16. விவேகானந்த நவராத்திரி 2020 - தொடக்க விழா 17. நூறாண்டு காணும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - பூக்கள் பூத்த பருவம் - மாலன் 18. பாவங்கள் நீங்க எளிய வழி - சம்பிதானந்த தாஸ் 19. வேதமும் நம் வாழ்வும்: என் கடன் பணி செய்து கிடப்பதே அன்பர்களுக்கு... / பக்தர்களுக்கு... 12. பாவனமாக்கும் திருவடிகள் - சுபத்ரா கலியபெருமாள் 13. இறைவனைத் தேடுகிறேன் - கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் 14. இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி 2020 15. வண்ண ஓவியம் - ஓவியர் மணியம் செல்வன் 16. விவேகானந்த நவராத்திரி 2020 - தொடக்க விழா 17. நூறாண்டு காணும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - பூக்கள் பூத்த பருவம் - மாலன் 18. பாவங்கள் நீங்க எளிய வழி - சம்பிதானந்த தாஸ் 19. வேதமும் நம் வாழ்வும்: என் கடன் பணி செய்து கிடப்பதே - ம.ஜெயராமன் 20. பரமபதத்தில் வீடு - டாக்டர் ஏ.பூமா 21. ஸ்ரீராமகிருஷ்ண மடம் & மிஷன் ஆண்டறிக்கை 2018-2019 22. படக்கதை: குரு தேஜ்பகதூர் படம் : வெங்கட்\n157 கோடி மாணவர்களை முடக்கிய கொரோனா\nமனதிற்கு இதம் அளிக்கும் மந்திரம்\nஸ்கந்த புராணம் கூறும் ராமாயணத்தின் சிறப்பு\nசோமாலியாவின் சோம்பேறி அரசும் சுறுசுறுப்பான தன்னார்வ இளைஞர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/03/30/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-06-05T10:16:37Z", "digest": "sha1:3BTF4X7BNYCOER5VW3DYWECWEWAR7N3J", "length": 7499, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம் - Newsfirst", "raw_content": "\nமீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்\nமீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்\nஇம்மாதம் வெளியான சேரனின் திருமணம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியாக உள்ளது.\nமார்ச் மாத ஆரம்பத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.\nகதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக்களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.\nபல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடு இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் திகதி 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது.\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஇந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே – நடிகை அஷ்ரிதா ஷெட்டி திருமணம்\nகமல் சம்மதித்தால் தேவர் மகன் 2-ஐ இயக்குவேன்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ\nரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nமனிஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி திருமணம்\nகமல் சம்மதித்தால் தேவர் மகன் 2-ஐ இயக்குவேன்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ\nரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்\nஇன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்\n5000 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்\nஅரச செலவுகள்: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nகல்கிசை கடற்கரையில் கழிவுகளைக் கொட்டியது யார்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2012/05/powerpoint-to-video-free-conversion.html", "date_download": "2020-06-05T10:18:47Z", "digest": "sha1:2CIJMXUJPBVWLMDTR5JZ7L6VXWKSMC36", "length": 12230, "nlines": 122, "source_domain": "www.softwareshops.net", "title": "பவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி?", "raw_content": "\nHomeஇலவச மென்பொருள்பவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி\nபவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி\nUpdate: PowerPoint To Video மாற்றுவது மிக சுலமாகிவிட்டது. பவர்பாய்ண்டிலேயே அந்த வசதி வந்துவிட்டது.\nPowerPoint 2010 நீங்கள் பயன்படுத்தினால், பவர் பாய்ண்ட் ப்ரசண்ட்டேசன் உருவாக்கிவிட்டு, அதை அப்படியே சேமித்து விடவும். அதன் பிறகு ஃபைல் சென்று Save & Send கிளிக் செய்து Create a Video என்ற வசதியை செயல்படுத்துவதன் மூலம் வீடியோவாக சேமித்து விடலாம்.\nஇந்த வீடியோ இன்னும் உங்களுக்கு சுலபமாக பவர்பாய்ண்ட்டை எப்படி வீடியோவாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கும் என நம்புகின்றேன்.\nஎப்படி பவர்பாய்ண்ட் டூ வீடியோ கன்வர்ட் செய்வது\nமைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள பயன்பாடுகள் ஏராளமானவை.\nஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.\nஇவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட்(Powerpoint application) அல்லது பவர்பாய்ன்ட் வியுவர்(Powerpoint viewer) இருந்தால்தான் பவர்பாய்ண்ட் கோப்புகளை(power point presentation) காண முடியும்.\nஇவற்றையே வீடியோ கோப்புகளாக மாற்றிவிட்டால் உங்கள் வீட்டு டி.வியில் கூட பவர்பாய்ண்ட்டில் உருவாக்கிய கோப்புகளை காண முடியும். அதாவது டிவிடி பிளேயர், CD Player போன்ற பிளேயர்களில் உள்ளிட்டு அவற்றை டிவியில் பார்க்கலாம்.\nபவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக(Video files) மாற்ற பவர்பாய்ண்ட்டில் வசதி தரப்படவில்லை. எனவே பவர்பாயிண்ட்டில் வீடியோவாக மாற்றுவது என்பது இயலாத காரியம். இதற்காகவே இந்த மென்பொருள் பயன��படுகிறது. மென்பொருளின் பெயர்\nஇந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும். உங்கள் பவர்பாய்ன்ட் கோப்புகளை 3PG, 3G2, ASF, WMV, ஆகிய பார்மட்களில் வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:Download Leawo PowerPoint to Video Free.\nஇந்தமென்பொருளானது பவர்பாய்ண்ட்டின் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(Support). PPT, POT, PPTX, PPS போன்ற பவர்பாய்ண்டின் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் இம்மென்பொருள் மூலம் வீடியோவாக மாற்ற முடியும்.\nமேலும் பவர்பாய்ண்டில் நாம் உருவாக்கிய அனைத்து அனிமேஷன்களும், வீடியோவாக மாற்றம் செய்தபிறகு அப்படியே வேலை செய்யும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் சிறப்பு.\nஎன்ன நண்பர்களே... இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற தயாராகிவிட்டீர்களா\nஉங்கள் பவர்பாய்ண்ட் ஆக்கங்களை இனி உங்கள் வீட்டு டிவியிலும் போட்டுக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான PowerPoint Presentation நீங்களே உருவாக்கி வீடியோவாக மாற்றி CD பதிவேற்றிக்கொடுங்கள். அவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.\n தொடர்ந்து நீங்கள் அளித்துவரும் ஆதரவில் உளம் மகிழ்கிறேன்...\nதிண்டுக்கல் தனபாலன் 23 May 2012 at 22:30\nநல்ல தகவலுக்கு நன்றி நண்பரே \nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/fund-clinic-expert-opinion-on-funds-may-31-2020", "date_download": "2020-06-05T10:18:44Z", "digest": "sha1:W7DCZRYUAKA7LRU3FYQ7WFRP3LYNFSYM", "length": 7258, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 31 May 2020 - ஃபண்ட் கிளினிக் : முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் அணுகுமுறை! - சரியான வழிகாட்டல். | Fund Clinic: Expert opinion on funds - May 31 - 2020", "raw_content": "\nரூ.20 லட்சம் கோடி நிதி உதவி... முதலீட்டுக்கு வாய்ப்புள்ள பங்குகள்\nஷேர்லக் : கொரோனாவால் பயனடையும் துறைகள்\nகம்பெனி டிராக்கிங் : நவீன் ஃப்ளோரின் இன்டர்நேஷனல் லிமிடெட்\n - சில முக்கிய கம்பெனிகள்\n - இன்னும் விலை உயருமா\nஅரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் - ஒரு விறுவிறு அலசல்\n - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு\n - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்\nபி.எஃப் தொகை பிடித்தம் 2% குறைப்பு..\nஊரடங்கு கற்றுத்தரும் நிதிப் பாடங்கள் - முதலீடு செய்வது ஏன் அவசியம்\nநாணயம் புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..\nலாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட் - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு\nவளமாக வாழ உதவும் 8 செல்வங்கள்\nஃபண்ட் கிளினிக் : முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் அணுகுமுறை\nமுதலீட்டு வருமானத்துக்கு டி.டி.எஸ் குறைப்பு\nஎன்.ஆர்.ஐ - களுக்கு முதலீட்டு யோசனைகள் - வழிகாட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்\nசீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா\n“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது\nகேள்வி - பதில் : ஹெல்த் பாலிசி காப்பீட்டுத் தொகை எவ்வளவு\nஃப்ரான்சைஸ் தொழில் - 26 - ஃபிட்னெஸ் துறையில் ஃப்ரான்சைஸ்\nஃபண்ட் கிளினிக் : முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் அணுகுமுறை\nசிறிய முதலீட்டாளர்களும், தன்னிச்சையாக முதலீடு செய்பவர்களும் கட்டாயம் அஸெட் அலொகேஷனைப் பின்பற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/man-killed-his-mother-in-nellai", "date_download": "2020-06-05T10:02:01Z", "digest": "sha1:5RM44SKGMCEXIOW4DYFQXDLBUMANKW3K", "length": 8746, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`பூர்வீக சொத்தை எழுதிக் கொடுக்க மறுத்த தாய்...' - குடிபோதையில் மகனால் நேர்ந்த கொடூரம் |man killed his mother in nellai", "raw_content": "\n`பூர்வீக சொத்தை எழுதிக் கொடுக்க மறுத்த தாய்...' - குடிபோதையில் மகனால் நேர்ந்த கொடூரம்\nதாயின் பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு மகன் ராஜன் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் செட்டிகுளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர், ஜெயமணி. 62 வயது மூதாட்டியான ஜெயமணிக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களுக்குத் திருமணமாகி விட்டது. அதனால் செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி மகளுடன் ஜெயமணி வசித்துவந்தார்.\n2 க்ளு... சிசிடிவி காட்சி; தண்ணீர்த் தடயம்- நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கின் விறுவிறு சேஸிங்\nடெய்லர் வேலை செய்துவந்த மகன் ராஜனுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அதனால் அவர் செட்டிகுளம் அருகில் உள்ள ஐயப்பன் நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார். தங்களது பூர்வீக வீட்டை தன் பெயருக்கு எழுதித் தருமாறு ராஜன் தன் தாயை தொடர்ந்து கேட்டுவந்துள்ளார்.\nகுடும்பச் சொத்தை மகள்களுக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என ஜெயமணி நினைத்திருக்கிறார். இதுதொடர்பாக மகன் ராஜனுடன் தகராறு இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், 40 நாள்களுக்குப் பின்னர் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ராஜன் மது குடித்திருக்கிறார்.\nபோதை தலைக்கேறிய நிலையில், தாய் ஜெயமணியைச் சந்தித்து வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு சண்டையிட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்த ராஜன், மறைத்துவைத்திருந்த அறிவாளை எடுத்து தாயை வெட்டியிருக்கிறார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\n`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates\nதாயை, தன் சகோதரனே வெட்டிக் கொன்றதைப் பார்த்து சகோதரி அலறித் துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, ஜெயமணி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக கூடங்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்துக்கு வந்த கூடங்குளம் போலீஸார், ஜெயமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெற்ற தாயை, மகனே குடிபோதையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சு��் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/salutes-to-india-for-helping-others-un-chief-said", "date_download": "2020-06-05T10:30:53Z", "digest": "sha1:7Q7WHCRXSBBZCXDFUYPZFWQFPAAAAH3D", "length": 8821, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "‘சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததற்கு சல்யூட்’ - இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு | salutes to India for helping others, UN Chief said", "raw_content": "\n`சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததற்கு சல்யூட்’ - இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு\nஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்\nமனிதாபிமான முறையில் மாத்திரைத் தடைகளை நீக்கிப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இந்தியாவின் செயலை ஐ.நா வெகுவாகப் பாராட்டியுள்ளது.\nகொரோனாவால் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,40,539 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,60,896 - ஆகவும் உள்ளது. சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் முதன்முதலாக உறுதிசெய்யப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் இதைக் கட்டுப்படுத்த முறையான மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅதனால் தங்கள் நாட்டு மருத்துவத்துறையினர் கூறும் மருந்துகளையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பாராசிட்டாமல் மாத்திரைகள், மலேரியா மாத்திரைகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் போன்ற பல மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. அதிலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துத் துறை இந்த மாத்திரைகள் கொரோனாவைக் கட்டுப்படுத்திக் குணப்படுத்துவதாக அங்கீகரித்துள்ளன. அதனால் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இந்த மாத்திரைகள்தான் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளின் உற்பத்தி மிக அதிகமாக உள்ளது. எனவே இங்கிருந்து மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு அது அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் பிற நாட்டினருக்கு மாத்திரைகள் கொடுத்து உதவும் இந்தியாவின் செயலை ஐ.நா வெகுவாகப் பாராட்டியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் பேசியதாவது, ‘கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மனித நேய அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவி வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்த விஷயத்தில் இந்தியாவின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. உலக நாடுகளின் நிலையை அறிந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுக்கு இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் எங்கள் சல்யூட். இதேபோல் மற்ற நாடுகளும் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மனிதாபிமான முறையில் உதவி செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/12/blog-post_6618.html", "date_download": "2020-06-05T09:06:19Z", "digest": "sha1:WTEHZ2T5NJH42ZRNQGWDIEMNNTQOGX7S", "length": 19277, "nlines": 283, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மூக்கால்,நாக்கால் மவுத்ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இரா.இராசாராமன்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 20 டிசம்பர், 2009\nமூக்கால்,நாக்கால் மவுத்ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இரா.இராசாராமன்\nமவுத் ஆர்கன் என்ற இசைக்கருவியை வாயால் இசைத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை.\nபுதுச்சேரியில் ஒரு முதியவர் மவுத் ஆர்கனை மிகவும் நயமாக மூக்காலும் நாக்காலும் இசைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.\n“திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்”என்று இவர் மவுத் ஆர்கன் துணையால் மூக்கால் இசைக்கும் பொழுது யாரும் சிறிதுநேரம் நின்று கேட்காமல் போகமாட்டார்கள்.மூக்கால் வாசிக்கும்பொழுது நாக்கால் வாசிக்கவும் என்று சொன்னால் நாக்கை மடக்கிக் காற்றை வெளிவிட்டு மவுத் ஆர்கனைத் தன் ஏவலுக்குக் கட்டுப்படச் செய்கிறார்.\nஇளையராசா,இரகுமான்,புட்பவனம் குப்புசாமி பாடல்கள், இந்தி,மலையாள மொழிப்பாடல்கள் என எதனையும் தன் மூக்கு முனையிலும் நாக்குமுனையிலும் வைத்திருக்கும் இவர் புதுச்சேரியில் பல பள்ளிகளில் பாடி மாணவர்கள் திரட்டித்தர��ம் காசு கொண்டு வாழ்ந்து வருகிறார்.\nகல்கத்தா முதலான பிற மாநிலங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பறந்துவிடுவார். பல இடங்களிலும் பாடினாலும் இன்னும் எளிய நிலையில் வாடகை வீட்டில்தான் வாழ்க்கை நடத்துகிறார்.இவரின் திறமை அறிந்த புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் பாராட்டியுள்ளது.\nஇவர் வாழ்க்கை பற்றிய பின்னோட்டம்.\nதரங்கம்பாடியை அடுத்த மாணிக்கப்பங்கு என்ற ஊரில் 13.07.1949 இல் பிறந்தவர் இரா.இராசாராம்.பெற்றோர் இராசு,வைரக்கண்ணு அம்மாள்.பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர் .அதன்பின்பு தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்.தொழில்நுட்பத்தில் பொருத்துநராகக் கல்வி கற்றுப் புதுவைச் சுதேசி மில்லில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.நாற்பதாண்டுகளாக மவுத் ஆர்கன் வாசிக்கும் இவர் எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் மறுமுறை அதனை மவுத் ஆர்கனில் வாசிக்கும் நினைவு ஆற்றல் பெற்றவர்.\nமலையாளத் திரைப்படமான செம்மீனில் இடம்பெறும் பாடல்களை உயிர் உருக மூக்காலும், நாக்காலும் வாயாலும் மவுத் ஆர்களை இயக்கிப் பாடும்பொழுது மொழி மறந்து சுவைக்க வேண்டியுள்ளது.அதுபோல் “மேரே தேக்கா கோயி கானாசனம்” என்று இந்திப் பாடலைப் பாடும்பொழுது மெய்ம்மறந்து கேட்கலாம்.\nஆண்டு,மாதம்,நாள் சொன்ன்னால் அடுத்த நொடியே நாம் பிறந்த கிழமையைச் சொல்லிவிடுவார்.அந்த அளவு நினைவாற்றல்.\n“என் ஜோடி மஞ்சக்குருவி” பாடலை இவர் மவுத் ஆர்கன் மன்னிக்கவும் மூக்கு ஆர்கனில் வாசித்தால் இளையராசாவே உள்ளம் குளிர்ந்து பாராட்டுவார்.” கவிதை அரங்கேறும் நேரம் ,மலர்க் கணைகள் பரிமாறும் நேரம்” பாடச்சொன்னேன்.மூக்காலும் நாக்காலும் வாயாலும் ஒரேநேரத்தில் மாறி மாறி இசைத்து எங்களை அசத்திவிட்டார்.\nஇசையார்வம்கொண்டவர்கள் இவரின் மூக்கிசையை,நாக்கிசையைப் பதிவு செய்து பாதுகாக்கலாம். எந்த ஊருக்கு அழைத்தாலும் உடன் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார் இந்த மூத்த இசைக்கலைஞர்.மிதிவண்டியில் புதுவையை வலம் வரும் இந்த இசைப்புயலைக் கலை ஆர்வம் உடையவர்கள் ஊக்கப்படுத்தலாம்.\nநாக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இராசாராமன்\nமூக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் இராசாராமன்\nஉங்களுக்கு அவர் பாடல் கேட்க விருப்பமா\n+91 9894575252 என்ற அவர் செல்பேசிக்கு அழையுங்கள்.\nஎங்கள் குழந்தைகளுக���குக் “கொக்கு பற பற”,”வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்று செல்பேசி வழியில் மூக்கு ஆர்க்கனால் மன்னிக்கவும் மவுத் ஆர்கனால் பாடி மயங்க வைத்துவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கலைமாமணி இராசாராம், புதுச்சேரி\nசுவராசியமான தகவல். அவரின் காணொளி காட்சி ஒன்றை இணைத்திருந்தால் நன்றாக இருக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமூத்த தமிழறிஞர் தி.சா.கங்காதரன் இயற்கை எய்தினார்\nஇன்றைய வாழ்க்கையில் இலக்கியம் – பன்னாட்டுக் கருத்த...\nசக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரித் தமிழ் இணையப்ப...\n\"தமிழனின் உள்ளங்கையில் உலகம்\" - தமிழ் இணையப் பயிலர...\nமூக்கால்,நாக்கால் மவுத்ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இ...\nபுரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு,...\nஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாம் பன்ன...\nஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி இணையப்பயிற்சி வகுப்...\nஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தமி...\nஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்...\nதமிழறிஞர் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் பவழ வி...\nபுதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி\nகோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு இணையத்தளம் தொட...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/07/blog-post_13.html?showComment=1373730139735", "date_download": "2020-06-05T10:19:36Z", "digest": "sha1:SDHJRDK27MBZOXQC2GGBBHMRFCUWVJI7", "length": 22539, "nlines": 315, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன்...\nபுதுச்சேரி என்றதும் தமிழ் அன்பர்களுக்குப் பாரதியாரும், பாரதிதாசனும் நினைவுக்கு வருவார்கள். அதுபோல் தனித்தமிழ் அன்பர்களுக்குப் புதுச்சேரி என்றதும் நினைவுக்கு வரும்பெயர் முனைவர் க. தமிழமல்லன் ஆகும். முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் புதுச்சேரியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவாறு பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். கட்டுரை, பாவியம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, இதழியல் சார்ந்து செயல்பட்டுவருபவர். வெல்லும் தூய தமிழ் என்ற இதழினைக் கடந்த இருபது ஆண்டுகளாகத் தொய்வின்றி நடத்தி வருபவர். புதுச்சேரியில் சிலப்பதிகார விழா நடத்தித் தமிழ் இலக்கியப்பணிபுரிபவர். எழுத்திலும், பேச்சிலும் எப்பொழுதும் தூயதமிழைப் பயன்படுத்துபவர்.\nமுனைவர் க.தமிழமல்லன் அவர்கள் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி என்ற பகுதியில் பிறந்தவர். பெற்றோர் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க. தனலட்சுமி ஆவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 33 நூல்களை எழுதியுள்ளார். மலேசியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர்.\nமுனைவர் க.தமிழமல்லன் பெற்ற விருதுகள்\n5.சென்னைப் புதுயுகம் என்னும் அமைப்பின் பாராட்டு\n6.தமிழ்மறவர் விருது தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திச்\nசென்னையில் 3 நாள்கள் “சாகும்வரைபட்டினிப்போர்”\n7.புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு\n9.குழந்தை எழுத்தாளர் சங்கம் பாராட்டு\n12.பாத்திறம், (பாடல்இயற்றும் திறம்)தமிழ்த் தொண்டுகளுக்குப்\n13.சேலம் நாகப்பன் அறக்கட்டளை,அருஞ்செயலர் (சாதனையாளர்) விருது,\n15.பாவேந்தர் மரபுப் பாவலர் விருது\n16.மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருது\n17.பாவாணர் கொள்கை பரப்புநர் விருது\nமுனைவர் க.தமிழமல்லன் இலக்கிய அமைப்புகளின் வாயிலாக\nமுழுநேரமும் உழைத்து ஆற்றிய பணிகள்\n1. புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை\nஎன அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது.\n2. பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது.\n3. பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலைமாற்றப்பட்டது. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது.\n4. புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு\n5. புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பத�� வலியுறுத்தி 41 அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.\n6. இலங்கைத்தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் பல உண்ணாநோன்புகளை நடத்தியது. மகளிர் உண்ணா நோன்பையும் நடத்தியது.\n7. உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்தியது. 1984\n8. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது.\n9. புலவர் கீரன் தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று பேசியதை எதிர்த்துப் போராடியது.\n10. ம.பொ.சி தத்துவம் தமிழில் இல்லை என்று பேசியதைத் தனியராய்ச் சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்தது.\n11. புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே ஐந்து மொழிகள் அல்ல என்பதை நிறுவ நுால் எழுதிக் கருத்தரங்கம் நடத்தியது.\n12 .புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்; அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது.\n13. தமிழ்வழிக்கல்விக்காகத் தமிழ்நிலத்தில் முதன்முறையாக ஒரு பள்ளியை அமைத்து நடத்தியது. அதற்குத் தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி என்று பெயர் வைத்தது.\n14. தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் “சாகும்வரை பட்டினிப்போரில்” கலந்து கொண்டது.3 நாள்கள் பட்டினியாய் இருந்தது.\n15. பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய கழக(சங்க) இலக்கியங்களுக்கு மாதந்தோறும் 60மாதங்கள் தொடர்ச் சொற்பொழிவு நடத்தியது.\n16. புதுச்சேரிப் பாவேந்தர் சிலைப்பூங்கா பாழ்பட்டுக்கிடந்தது. அதைச் சீர் செய்யுமாறு போராடியது. அதன்பின் அரசு சரிசெய்தது.\n17. தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்னும் வேண்டுகோளை வலியுறுத்தித் துணைநிலை ஆளுநரிடம் நேரில் கண்டு அளித்துப் பேசியது.\n18. தமிழ்வளர்ச்சித் துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது.\n19. புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பின் பழையபெயர் வைக்க ஏற்பாடு நடந்தது.\n20. பல ஆண்டுகளாய்த் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி நேர்மையாய்ப் பரிசு வழங்கி வருதல்.\n21.கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை இருபத்தொரு நாள்கள் செய்தது. அதன் விளைவாகக்கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டன.\nஆசிரியர் - வெல்லும் துாயதமிழ்,\n66, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி -605 009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், முனைவர் க.தமிழமல்லன், வெல்லும் தூயதமிழ்\nஅய்யா க. தமிழமல்லன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nநல்லதொரு மனிதரை அடையாளப்படுத்தியமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுவைப் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்\nபாவலர் சாமி.பழனியப்பன் அவர்கள் மறைவு\nசிங்கப்பூர் ஆசிரியர் மா.இராஜிக்கண்ணு அவர்கள்\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கியச் சிறப்புரை...\nவெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன்......\nஇரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள் ந...\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவனின் ...\nமுனைவர் மு.இளங்கோவனின் நூல்கள் வெளியீடு- வரவேற்புப...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5227-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T09:15:04Z", "digest": "sha1:5AHFE2FQKRWFDB3ODBB2HNVXGABNWQZ3", "length": 15564, "nlines": 63, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிந்தனை : சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 01-15 2019 -> சிந்தனை : சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்\nசிந்தனை : சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்\nசாதியின் பெயரில் எத்துணை எத்துணை ஆணவக் கொடுமைகள் நாள்தோறும் நமது நாட்டில் நடந்து வருகின்றன என்பதை ஊடகங்கள் உலகத்தார்க்கு படம்பிடித்துக் காட்டிவருகின்றன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்று 30.4.2019 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பக்கம் 6இல் கிராமங்களில் நிகழும் தீண்டாமையைப் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் உள்ள 646 கிராமங்களில் தீண்டாமை மிகக் கொடூரமாகக��� கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது நமது நாட்டின் முன்னேற்றம் கரடுமுரடான மூடநம்பிக்கைகள் மிகுந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.\nகீதையின் ‘ஞானகர்ம சந்நியாச யோகம்’ என்ற 4வது அத்தியாயம், 13வது சுலோகத்திலும், ‘மோட்ச சந்நியாச யோகம்’ என்ற 18வது அத்தியாயத்தில் 41வது சுலோகத்திலும் ‘பிராம்மணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வகை சாதிகளை அவரவர் பிறப்பால் ஏற்பட்ட இயல்புகளுக்கு ஏற்ப கடமைகளை வகுத்து நான்தான் உருவாக்கினேன்’ என்று கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கூறியுள்ளார். சாதிகளை உருவாக்கியதாகக் கூறும் இந்த இருவரில் யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் இதில் வேடிக்கை என்னவென்றால் மகாவிஷ்ணு தந்தையாம். பிரம்மன் மகனாம். அரசியலில்தான் தந்தையும் மகனும் போட்டி போடுவர். இங்கு சாதிகளை உருவாக்குவதில் தந்தைக்கும் மகனுக்குமே போட்டி. வேண்டுதல் வேண்டாமை போன்ற உயரிய பண்புகளின் உறைவிடமாகக் கருதப்படும் கடவுள்கள் மக்களிடையே சாதிகளை உருவாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார்களா சாதியின் பெயரில் ஆணவக் கொடுமைகள் நடக்க விடுவார்களா\nகிழிந்த பஞ்சாங்கத்தையும், காய்ந்த தர்பை புல்லையும் மூலதனமாகக் கொண்டு கடவுள்களின் பெயர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, சாதிகள் பெயரில் மக்களிடையே மூடப்பழக்க வழக்கங்களைப் பரப்பி, உழைக்காமல் தங்கள் வயிறைக் கழுவி உல்லாசமாக உயிர்வாழும் பழுது பார்க்கப்பட வேண்டிய மூளைக்குச் சொந்தக்காரர்களான ஒரு சோம்பேறி கூட்டத்தினர்தான் சாதிகள் உருவாகக் காரணமாக இருந்த சண்டாளர்கள் _ சழக்கர்கள் என்பது நன்கு விளங்குகிறது.\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்து மதத்திற்கும், இந்து மதக் கடவுள்களுக்கும் தாங்கள்தான் ஏகபோக வாரிசு என்றும், கார்டியன் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையைப் போல் இப்பொழுது கடவுள்களின் சாதிகளைக்கூட அலச ஆரம்பித்து தங்கள் மேதாவித் தனத்தைக் காட்ட முயன்று வருகின்றனர். இந்துக்களின் கடவுள்களில் சக்திவாய்ந்த கடவுள் என்று சொல்லப்படுகின்ற ‘அனுமானை’ தாழ்த்தப்பட்ட ‘தலித்’ வக��ப்பைச் சேர்ந்தவர் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு யோகி கூறியுள்ளார். அனுமான் என்ற பெயர் உள்ளதால் அவர் ஒரு ‘முஸ்லிம்’ என்று சட்டமன்ற உறுப்பினர் திரு.நவாப் அவர்களும், ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று திரு.லட்சுமி நாராயணன் என்பவரும், ‘ஆர்ய’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று திரு.சத்யபால் சவுத்ரி என்பவரும், மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் என்று நண்டுகிஷோர் என்பவரும், தங்கள் தங்கள் மனநிலைக்கேற்ப விமர்சனம் செய்துள்ளனர். இந்த விவரங்கள் கடந்த 21.12.2018 அன்று தேதியிட்டு வெளியாகி உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழில் பக்கம் 9இல் பிரசுரமாகி உள்ளன.\nபா.ஜ.க. ஒழிக என்று குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கிரிமினல்வாதியாக, தீவிரவாதியாக நினைத்து அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள் அனுமானைப் பற்றி கேவலமாக விமர்சித்துள்ள பா.ஜ.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் இந்துக்களின் கடவுளான அனுமனுக்கு சாதி கற்பித்த உ.பி. முதல்வர் திரு.யோகி மீது என்ன நடிவடிக்கை எடுக்கப் போகிறது மய்ய அரசு இந்துக்களின் கடவுளான அனுமனுக்கு சாதி கற்பித்த உ.பி. முதல்வர் திரு.யோகி மீது என்ன நடிவடிக்கை எடுக்கப் போகிறது மய்ய அரசு அல்லது இந்து மதத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கிண்டல் செய்ய பா.ஜ-.க.வினர்க்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்று வாளா இருக்கப் போகிறார்களா அல்லது இந்து மதத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கிண்டல் செய்ய பா.ஜ-.க.வினர்க்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்று வாளா இருக்கப் போகிறார்களா பகுத்தறிவு உலகம் பா.ஜ.க.வின் பதிலையும் மய்ய அரசின் நடவடிக்கையையும் எதிர்பார்க்கிறது.\nகௌதம புத்தர் என்பவர் கடவுள் இல்லை என்று போதித்தார். ‘ஓடும் உதிரத்தில், வடிந்து ஒழுகும் கண்ணிரில் தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ’ என்று சாதிகளை உருவாக்கிய சழக்கர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார் கபிலர் என்பவர் ‘கபிலரகவல்’ என்ற குரு மொழியில்.\nவட இந்தியாவில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களும், தென்இந்தியாவில் ஈரோட்டு வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தீண்டாமையை எதிர்த்துப் போராடி உள்ளனர். “மதமும் கடவுளும்தான் சாதி முறைகளுக்கு மூலகாரணம் இவ்விரண்டும் என்று ஒழிகிறதோ அன்றுதான் சாதியும் ஒழியும்’’ என்று கூறினார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.\nஅம்பேத்கரின், பெரியாரின் கனவு நிறைவேறவும் தீண்டாமையை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதி கடுமையான திட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பெரியாரின் அறிவுரை சட்ட வடிவம் பெறவும் சாதிமத பேதமற்ற சமுதாயத்தை சமத்துவத்தைக் காண வேண்டுமாயின் சாதி முதலில் ஒழிந்தாக வேண்டும்; சாதி ஒழிப்பை சட்டமாக்க வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1316540.html", "date_download": "2020-06-05T09:57:01Z", "digest": "sha1:ZMVZGQ4VIWNUICRJF6RAW5WXMFD4POPZ", "length": 7792, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "பெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nமூளையின் பின் கீழ் பகுதியில் உள்ள ஆக்ஸிபிட்டல்(Occipital) எலும்பில் தொடங்கி இடுப்பின் கீழ் பகுதி வரை நீண்ட நரம்பு திசுக்களின் தொகுப்பே தண்டுவடம். இதில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் ப��திப்புகளை உண்டாக்கி விடும். முதுகு தண்டுவட பக்கவாட்டில் ஆங்கில எழுத்து S போல வளைந்திருக்கும் பாதிப்பை ஸ்கோலியாசிஸ்(Scoliosis) என்கிறது மருத்துவ உலகம். பெரும்பாலும் வளர் இளம் பருவத்தில் இருக்கும் 10 முதல் 15 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். ஏனெனில், வளர் இளம்பருவத்தில்தான் முதுகுத் தண்டுவடத்தில் வளர்ச்சி இருக்கும். சமநிலையற்ற தசைகள் காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇதை Adolescent Idiopathic Scoliosis (AIS) என்றும் குறிப்பிடுவதுண்டு. மேற்கத்திய நாடுகளில் Adolescent Idiopathic Scoliosis-ஆல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 0.47 முதல் 5.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால், பிறக்கும்போதே வரக்கூடிய Congenital Scoliosis இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இதற்கு பரம்பரைத் தன்மை காரணமல்ல; இந்திய தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு குறிப்பாக ஃபோலிக் அமிலக் குறைபாடு மற்றும் சில நோய்களும் இந்தியக் குழந்தைகளுக்கு ஸ்கோலியோசிஸ் வர காரணமாக உள்ளன. ஸ்கோலியோசிஸ் நோய் பாதிப்பு பெண் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது.\nமேலும் இந்த குழந்தைகளின் மாதவிடாய் காலத்தில் ஸ்கோலியோசிஸ் முன்னேற்றம் துரிதப்படுத்தப்படுகிறது. சராசரியாக 2 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், சிலரை வெகுவாக பாதிக்கும். கவனிக்காமல் விட்டால் எலும்பு வலுவிழந்து நடக்க, உட்கார, படுக்க முடியாது. இதை சரிசெய்யும் ஆபரேஷன் மிக சிக்கலானது. தண்டுவடத்தை நேராக்கும் வகையில் உலோக கம்பி பொருத்தி, அதில் எலும்புகளை பொருந்தச் செய்ய வேண்டும். ஆபரேஷனில் சிறு கோளாறு நடந்தாலும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உண்டு.\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்\nசீமெந்து பக்கெட்டின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கக்கூடும்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/08/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-05T10:31:34Z", "digest": "sha1:L5GM4JZ7ZFJ7D6FQH46US2UMNKWRVNJC", "length": 50599, "nlines": 238, "source_domain": "www.tamilhindu.com", "title": "தகுதி யாருக்கு? [சிறுகதை] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅந்த பாலசன்னியாசி மிகவும் சக்தி மிக்கவர், அவர் முகத்தைப் பார்த்தாலே எல்லாக் கஷ்டங்களும் பறந்துபோகும், அப்படி ஒரு சாந்தமான முகம், அவர் முன்னால் இருந்தாலே போதும், உலகநினைப்பே மறந்து போகிறது, அவர் பேசவே வேண்டாம், அவர் பார்வையிலேயே துயரங்கள் கதிரவன்முன் மறையும் பனிபோல மறைந்துபோகும் என்று பேசிக்கொண்டார்கள்.\nஅது காளிமுத்து காதிலும் விழுந்தது.\nஎன் துயரத்திற்கும், எனது மனச்சுமைக்கும், ஆற்றாமைக்கும் இந்தப் பாலசன்னியாசியால் ஒரு முடிவு வருமா என்று அவர் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. அவரை ஒரு நடை சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று நினைத்துக்கொண்டார்.\nஎப்பொழுது அவரைச் சென்று பார்ப்பது\nநாமென்ன பெரிதாக வெட்டியாமுறித்துக்கொண்டா இருக்கிறோம், உடனே சென்று பார்த்துவிடுவோமெ என்று உடனே முடிவெடுத்தார் காளிமுத்து.\nஒரு சந்நியாசியைப் பார்க்கப் போகிறோம், வெறுங்கையுடனா செல்வது என்று நினைத்தவர், எதிரில் உள்ள கடையில் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வாங்கி எடுத்துக்கொண்டார். வேகுவேகென்று நடந்து பாலசன்னியாசியின் ஆசிரமத்தை அடைந்தார்.\nஅங்கு ஒரே கூட்டம். மக்கள் இங்குமங்கும் புற்றீசல்கள்போல நடைபயின்றுகொண்டிருந்தனர். அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம் குடிகொண்டிருந்தது.\nஅதைப் பார்த்ததும், பரிவுடன் ஒருவரிடம், “என்ன ஆச்சு ஏன் எல்லாப்பேரும் இப்பிடி ஒரு நிலைகொள்ளாம உலாத்திக்கிட்டு இருக்கீக ஏன் எல்லாப்பேரும் இப்பிடி ஒரு நிலைகொள்ளாம உலாத்திக்கிட்டு இருக்கீக உங்க முகமெல்லாம் சூம்பிக் கெடக்கே உங்க முகமெல்லாம் சூம்பிக் கெடக்கே என்னாங்க அது\nஅவரைத் திரும்பிப் பார்த்து, “அதுவுங்களா இன்னிக்கு பாலசன்னாசி, திடுதிப்புன்னு மவுன விரதத்துலே ஆழ்ந்துட்டாராம். ஆரையும் பாத்துப் பேசாம இருக்காராம். அவருகிட்டப் பேசி, தங்க தும்பத்தைச் சொல்லனுமிண்டு வந்த அத்தினி பேருக்கும் ஏமாத்தமாப் போயிடுச்சு. அவரு எப்ப வாயத் திறந்து பேசறது, இவுக எப்ப அவருகிட்ட தங்க குறையச் சொல்லறது, அவரு எப்ப இவுகளுக்கு ஒரு வழியச் சொல்லறது இன்னிக்கு பாலசன்னாசி, திடுதிப்புன்னு மவுன விரதத்துலே ஆழ்ந்து��்டாராம். ஆரையும் பாத்துப் பேசாம இருக்காராம். அவருகிட்டப் பேசி, தங்க தும்பத்தைச் சொல்லனுமிண்டு வந்த அத்தினி பேருக்கும் ஏமாத்தமாப் போயிடுச்சு. அவரு எப்ப வாயத் திறந்து பேசறது, இவுக எப்ப அவருகிட்ட தங்க குறையச் சொல்லறது, அவரு எப்ப இவுகளுக்கு ஒரு வழியச் சொல்லறது அதுதான் கதி கலங்கி, என்ன செய்யனுமிண்டு தெரியாம உலாத்திக்கிட்டு இருக்காக.” என்று அவரும் தன் வழியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார்.\nஇன்று பாலசன்னியாசியைப் பார்க்கவே முடியாது போய்விடுமா\n“என்னாங்க, அப்ப பாலசாமியைப் பாக்க முடியாதா” என்று சென்றவரைத் துரத்திச்சென்று விசாரித்தார்.\n வேணுங்கற வரைக்கும் பாலசாமி இருக்கற எடத்துலே ஒக்காந்துக்கிட்டு இருக்கலாம். பாலசாமி மவுனவிரதத்துலே ஒக்காந்துட்டா நாள்கணக்குலே, ஏன் வாரக்கணக்குலகூடப் பேசமாட்டாரு. போங்க, போய் பாலசாமியைப் பாத்துட்டு வாங்க. அவரு பேசினாத்தான் அதிசயம்.” என்று நடக்க ஆரம்பித்தார்.\nகாளிமுத்து தயங்கியவாறு பாலசன்னியாசி அமர்ந்திருக்கும் கூடத்திற்குள் நுழைந்தார். நூறிலிருந்து நூற்றிருபத்தைந்து பேர்கள் இருக்கக்கூடிய அக்கூடத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களே அமர்ந்திருந்தனர். ஓரிருவர் எழுந்திருந்து வெளிவரத் துவங்கினர். அவர்களுக்கு வழிவிட்டவாறு உள்ளே நுழைந்தார் காளிமுத்து.\nவயது பதினாறு-பதினேழு இருந்தாலும் குழந்தை போன்ற முகவெட்டு, மிகவும் அமைதியான, தனக்குள்ளே ஆனந்தத்தை உணர்வதுபோன்ற ஒரு முகபாவம்.\nதிடுமென்று, உலகத்திலேயே பாலசன்னியாசியும், தானும் ஆகிய இருவர் மட்டும் இருப்பதைப்போல உணர்ந்தார் காளிமுத்து.\nஇங்கே வா என்று அந்தப் பாலசன்னியாசி தன்னை அழைப்பதைப்போல உள்ளுணர்வு தூண்டவே, அவரது கால்கள் அவரையும் அறியாமல் முன்னே இழுத்துச் சென்றன.\nகைகள் வாழைப்பழச் சீப்பை அவரிடம் நீட்டின.\nநீயே வாழைப்பழத்தை உரித்து எனக்கு ஊட்டிவிடக்கூடாதா என்று தன்னை வினவுவதுபோல உணர்ந்தார்.\nஅவரது விரல்கள் ஒரு வாழைப்பழத்தைப்பிய்த்து, அதை உரித்து நீட்டின.\nதிறந்த பாலசன்னியாசியின் வாயில் வாழைப்பழத்தைச் சிறிது சிறிதாக விண்டு ஊட்டினார் காளிமுத்து. உதடுகளின் ஓரத்தில் நின்ற சிறு துகளைத் தன் மேல்துண்டால் ஒத்தி எடுத்தார்.\nமேலும் இரண்டு வாழைப்பழங்கள் ஊட்டப்பட்டன. தோல்களைத் தனது மேல்துண்டுக���ில் முடிந்துவைத்துக்கொண்டார்.\nதலையசைப்பு கிடைக்கவே, அருகில் அமர்ந்துகொண்டார்.\n” என்பது போல பாலசன்னியாசியின் புருவங்கள் உயர்ந்தன.\n” என்று கேட்கத் தோன்றியது. நா புரளமறுத்தது.\n“உன் மனதிலேயே சொல்லு. எனக்குப் புரியும்.” என்று காளிமுத்துவின் காதுகளில் சொற்கள் ஒலித்தன.\n” என்று மனதிற்குள் எண்ணத்துவங்கினார் காளிமுத்து.\n என் சொந்த ஊரு திருமயத்துக்கு ரெண்டு கல்லு கெழக்கால இருக்கற கடியாபட்டிங்க. நான்தான் வீட்டுக்கு மூத்த புள்ளைங்க. என்கூடப் பொறந்தது எட்டு பேருங்க. அடுத்தடுத்து ஆறு பொட்டப்புள்ளங்க, கடசியா ரெண்டு தம்பிங்க. இத்தன கூடப்பொறந்தவங்க இருக்கறச்சே நாந்தாங்க விட்டுக்கொடுத்துப் போகணுங்க.\n“ஆறு தங்கச்சிடா ஒனக்கு, அப்பாருகூட ஒழச்சு நீதான் அதுங்களைக் கரையேத்தணும், தம்பிகளை நீதாண்டா நல்லாப் படிக்கவச்சு நல்லா வாழவைக்கனுமிண்டு ஆத்தா சொல்லுவாங்க. அதுனால பத்து வயசுலே பள்ளிக்கூடத்துக்கு புள்ளி வச்சுட்டு, நாயனாவோட கொல்லுப்பட்டறைக்கு வந்து சுத்தியும், சம்மட்டியும் புடிக்க ஆரம்பிச்சேனுங்க.\n“எங்க சக்திக்கு ஏத்தபடி மூணு தங்கச்சிகளுக்கு கண்ணாலம் செஞ்சு கொடுத்தொமுங்க. ஒருநாள், ஒலைல நான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கறபோது, ‘டேய் காளி, நெஞ்சு அடைக்குதுடா, கொஞ்சம் தண்ணி கொடுடா’ன்னு நாயனா தீனமான கொரல்ல கூப்படறது கேட்டுச்சுங்க. எதுவும் எங்கிட்ட கேக்காத மனுசனாச்சே, தண்ணி வேணுமிண்டு கேக்குறாகளே, நெஞ்சவேற அடைக்குதுங்களாகறளே அப்படீன்னு பதறிப்போயி, ஒலைக்கு காத்தடிக்கறதை விட்டுப்போட்டு ஓடிவந்து பாத்தா, நாயனா சாஞ்சு கேடந்தாருங்க. மூச்சுபெச்சில்லே.\n‘வண்டிலே எத்தி, ஆசுபத்திரிக்கு ஏத்திட்டுப்போறதுக்குள்ளே அவரு காலம் முடிஞ்சுபோச்சுங்க.\n“ரொம்பக் கசுட்டப்பட்டு இன்னும் ரெண்டு தங்கச்சிமாருக்கு கண்ணாலம் பண்ணி வக்கரதுக்குள்ளே என் தாவு தீந்து போச்சுங்க.\n“அப்ப பாத்து, என் ஆத்தா டேய் காளி, ஒனக்கும் முப்பது வயசத் தாண்டிடுச்சு. எனக்கும் தள்ளாட்டமாப் போயிட்டு வருது அப்பாரும் போயிட்டாருடா காளி, நான் கண்ணை மூடறதுக்குள்ள .நீயாத்தாண்டா ஒரு கண்ணாலம் கட்டிக்கவோணும்னு கெஞ்சினாங்க. நாலு பசங்க இருக்கறபோது நான் எப்படி கண்ணாலம் கட்டிக்க்கினு, புள்ளகுட்டி பெத்துக்கறதுங்க ஆனா தளந்துபோன ஆத்தாவைப் பாத்துக்க பொறுப்புள்ள பொட்டப்புள்ள வூட்டுல வேணாமுங்களா ஆனா தளந்துபோன ஆத்தாவைப் பாத்துக்க பொறுப்புள்ள பொட்டப்புள்ள வூட்டுல வேணாமுங்களா தங்கச்சிமாரு இருக்காகளேன்னு நீங்க கேக்கலாம். ஆனா, அவுக இன்னூத்தன் வூட்டுக்குப் போறவுகதானே சாமி தங்கச்சிமாரு இருக்காகளேன்னு நீங்க கேக்கலாம். ஆனா, அவுக இன்னூத்தன் வூட்டுக்குப் போறவுகதானே சாமி அதுனால நானு தூரத்து உறவுல அனாதையா இருந்த ஒரு போட்டப் புள்ளயக் கண்ணாலாம் கட்டிக்கிட்டேன்.\n“அதுகிட்டே கண்டிசனாச் சொல்லிப்புட்டேன் சாமி, ‘ஏய் புள்ளே, தங்கச்சியைக் கரையேத்திப்புட்டு, ரெண்டு தம்பிகளுக்கும் வழி பண்ணினாத்தான் நமக்கு குழந்த குட்டி எல்லாம். அதுவரை அந்த நெனப்பே உனக்குக் கூடாது’ அப்பிடீன்னு. அது பத்தரமாத்துத் தங்கம் சாமி. எதுத்து ஒரு வார்த்த பேசலே. ஒங்க இஸ்டம்தான் என் இஸ்டம் அப்படீன்னுட்டா.\n“என் கடமைய முடிக்க ஏழெட்டு வருசம் ஆயிப்போயிட்டுது, சாமி. நமக்குன்னு ஒரு குளந்தை வேணாங்களா அப்பிடீன்னு அப்பத்தான் எனக்கு நாபகப்படுத்தினா அவ, சாமி. குழந்தையும் பொறந்துச்சு. அதை என் கையில தூக்கிக் கொடுத்துட்டு, இதையும் நீ காப்பாத்துடா காளின்னு அவ பூவும் போட்டுமா போய்ச் சேந்துட்டா.\n“மொத தபா நான் அசந்துபோயி ஒக்காந்துட்டேன்.” காளிமுத்துவின் மனம் மனைவி மறைந்த துக்கத்தை எண்ணிப் பார்த்துச் சிறிது அமைதி காத்தது.\n” என்று அவர் காதில் ஒலித்த சொற்கள் நின்றுபோன அவர் நினைவோட்டத்தைத் தூண்டின. மௌன உரையாடல் மீண்டும் துவங்கியது.\n“எத்தனை நாளுதான் சொம்மா ஒக்காந்துக்கிட்டு இருக்கறது, சாமி மெதுவா மனசத் தேத்திக்கிட்டு, பிசாசு மாதிரி கொல்லுப்பட்டறைலே உழைச்சேன். ஆனா சாமி, எந்தத் தங்கச்சிகளுக்காகவும், எந்தத் தம்பிகளுக்காகவும் நானும் எங்க நாயனாவும் உழைச்சோமோ, எவுங்களைக் கரையேத்தனுமின்னு நானும், எம்பொஞ்சாதியும், ஏழெட்டு வருசமா ஒரே வூட்டுல இருந்து தனிச்சு நின்னோமோ — அவுக யாரும் எம்பச்சப்புள்ளைக்கு ஒருவேளை கஞ்சி காச்சி ஊத்தலே சாமி.\n“நான்தான் அவனை அப்பனாவும், ஆத்தாவாவும் இருந்து வளத்தேனுங்க. நானு இருக்கற எடந்தான் – அது என் குடிசையோ, கொல்லுப்பட்டறையோ – அதுதான் அவனுக்கு வீடா இருந்துச்சுங்க கூடப் பொறந்ததுதான் இல்லேன்னு ஆயிப்போச்சு, மலை மாதிரி ஒரு ஆம்பள சிங்கம் எனக��குப் புள்ளையாப் பொறந்திருக்கான், வயசான காலத்துல என்னவச்சுக் கஞ்சி ஊத்துவான்னு பேய் மாதிரி ஒழச்சேனுங்க. ஏதோ நான் கும்படற கடியாபட்டி தலைவிரிச்சான் காளியம்மன் புண்ணியத்துல அவனும் நல்லபடியா வளந்து, நல்லாப் படிச்சானுங்க. காரைக்குடி காலேசிலே படிக்க கவர்மின்ட்டு ஒதவித்தொகைகூட கெடச்சுதுங்க, சாமி.\n“நல்லாப் படிச்சு, காரைக்குடியிலே பெரிய வேலைலே சேந்தானுங்க. அங்கேயே காலேசில கூடப்படிச்ச வேறசாதி புள்ள ஒருத்தியைக் கண்ணாலம் பண்ணிக்கறேன்னு சொன்னானுங்க. நானும், சாதியென்ன சாதி, கூடப் பொறந்ததுகூட வுட்டுட்டுப் போயிட்டுதுங்களே, அவனாச்சும் இசுட்டப்பட்ட பொண்ணைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு, சந்தோசமாக இருந்தாச் சரிதான்னு நெனச்சேனுங்க.\n“அது பணக்கார வூட்டுப்புள்ளைங்க. அவங்களுக்கு காரைக்குடிலே பெரிய ஊடுங்க. காரு, டிரைவர்னு, வேலைக்காரங்க, சமயக்காரங்க அப்புடீன்னு – எனக்கு ஒரே மலைப்பா இருந்துதுங்க. அவங்க ஒரு நாளைக்குச் செலவு பண்ணற துட்டை நானு ஒரு மாசம் உசுரைக் கொடுத்து கொல்லுப்பட்டறையிலே ஒழச்சாலும் சம்பாதிக்க வழியில்லைங்க. அந்த பொண்ணு போடற துணி ஒண்ணை வாங்கிக் கொடுக்கக்கூட எனக்கு வக்கு இல்லீங்க.\n“கண்ணாலத்துக்கு அப்பால ஒங்க புள்ள எங்க வூட்டுலதான் இருக்கணும்னு கண்டிப்பாச் சொன்னாங்க. எம்புள்ளகூட கொஞ்சம் சொணக்கம் காட்டினானுங்க. நான்தான் அவனாவது என்னமாதிரி தும்பப்படாம, நல்ல சொகப்பட்டாச் சரிதான்னு நெனச்சேனுங்க. ஒரு வார்த்தைக்குக்கூட நீங்களும் எங்ககூட இருங்க ஐயான்னு அவிகளும் ஒரு சொல்லு சொல்லலீங்க, எம்மயனும் நாயனா, நீங்களும் எங்ககூட வந்துடுங்கன்னு கூப்படலீங்க. அவுக வூட்டு நாய்க்குப் போடற தீனில பத்துல ஒரு பங்கு தீனியா நானு தின்னுடுவேனுங்க, சொல்லுங்க சாமி, பாப்போம்\n“ஆனா, எம்பொறவிதான் ஒழச்சு ஓடாப்போறதுக்குன்னே இருக்கு, அவனாவது சொகமா இருக்கட்டும்னு நெனச்சு சரின்னு சொல்லிட்டேனுங்க.”\nகாளிமுத்துவின் கண்களில் நீர் தாரையாக வழிந்தது. மேலே எண்ண இயலாமல் நெஞ்சை அடைத்தது.\n சொல்லத்தானே, உன் துன்ப மூட்டையை என்னிடம் இறக்கிவைக்கத்தானே வந்தாய் ஏன் முழுச் சுமையையும் இறக்கிவைக்காமல் இன்னும் சுமந்து திரிய ஆசைப்படுகிறாய் ஏன் முழுச் சுமையையும் இறக்கிவைக்காமல் இன்னும் சுமந்து திரிய ஆசைப்படுகிறாய்” ��ன்று பாலசன்னியாசியின் கண்கள் அவரை வினவின.\n” மனதிற்குள் அழுதார் காளிமுத்து.\n“இவ்வளவு தூரம் சொல்லிவிட்டாய். மீதியையும் சொன்னால்தானே அமைதி கிடைக்க வழிபிறக்கும் உன் மனச்சுமை நீங்கும் கடைசி ஒருசில அடிகளை உன்னால் எடுத்துவைக்க முடியாதா மேலே செல்” என்று அவரைத் தூண்டின பாலசன்னியாசியின் சொல்லாத சொற்கள்.\n“கண்ணாலம் பெரிசா நடந்து முடிஞ்சுச்சு, சாமி. எம்மயனும் அவன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அவங்க சொந்தக்காரங்ககூட காரேறிப் போயிட்டானுங்க. நாயனா, நீ கடியாபட்டிக்கு எப்பப் போவே, எப்படிப் போவே அப்படீன்னு ஒரு வார்த்தைகூட கேக்கலீங்க. மனசு ஒடிஞ்சு போச்சுங்க.\n“நான் அஞ்சு கிளாசுக்கு மேல படிக்காத பொறம்போக்குதாங்க. ஆனா, என் குடும்பத்துக்கு, கூடப்பொறந்ததுகளுக்கு, எனக்குப் பொறந்ததுக்கு என் உசிரக்கொடுத்துதான் ஒழச்சேனுங்க. என்னவச்சுக் கஞ்சி ஊத்துவான்னு நம்பினவன்கூட என்னைக் கடைசீல கருவேப்பல மாதிரித் தூக்கிப் போட்டுடுப்போனதுதாங்க மனசு தாங்கலே. அவனுக்கு புள்ள – அதுதாங்க எனக்குப் பேரப்புள்ள பொறந்ததுன்னு கேள்விதானுங்க. அவனும் நாயனா, ஒம்பேரப்புள்ள இதுதான்னு கொண்டுவந்து காட்டலீங்க, வந்து பாருங்கன்னு சொல்லவும் இல்லீங்க சாமி.\n“கண்ணாலத்துலதாங்க நான் அவனைக் கடைசியாப் பாத்தது. அப்பறம் பாக்கவே இல்லீங்க, சாமி மருமகப் பொண்ணும் எனக்கு ஒருவேளைச் சோறு போடலீங்க சாமி”\n“என்னைக் கேட்கவந்த கேள்வியைக் கேட்காமல் நிறுத்திவிட்டாயே, கேள்” என்று மௌனஒலி மீண்டும் அவர் உள்ளத்தில் ஒலித்தது. அமைதிப்புன்னகை தவழும் பாலசன்னியாசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.\n“கேக்கறேன் சாமி, கேட்டுப்புடறேன். அதுக்குத்தானே உங்களைப்பாக்க வந்தேன்.” என்று மனதுள் கேள்வியை எழுப்பினார் காளிமுத்து.\n“சாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் இல்லையே சாமி நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இரு��்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன் சாமி ஒரு சொல்லு நான் கேக்கலே பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன் சாமி ஒரு சொல்லு நான் கேக்கலே இதுதான் சாமி என் கேள்வி இதுதான் சாமி என் கேள்வி எனக்குப் பணம், காசு, சொத்து எதுவும் வேணாம். நல்ல சொல்லுதான் சாமி வேணும். அது எப்ப சாமி கெடைக்கும் எனக்குப் பணம், காசு, சொத்து எதுவும் வேணாம். நல்ல சொல்லுதான் சாமி வேணும். அது எப்ப சாமி கெடைக்கும்\n“வேளை வந்துவிட்டது. அதுவும் இப்போதே வந்துவிட்டது\nகணீர் என்ற குரல் அவர் காதுகளில் கேட்டது. தலைகுனிந்து நின்றிருந்த அவர் முதலில் கவனித்தது, தான் இருக்கும் இடம், கூடத்தின் நுழைவாயில் அருகே என்பதும், பாலசன்னியாசி அருகே தான் செல்லவில்லை என்பதும்தான்.\n… இதுவரை நடந்ததாகத் தாம் நினைத்தது, பாலசன்னியாசிக்கு அருகே சென்று வாழைப்பழத்தை ஊட்டியது, அவர் தன்னிடம் பேசியதாக உணர்ந்தது, தான் மனத்தளவில் அவருடன் அளவளாவியது – இது எல்லாம் தனது நினைப்புதானா, தனது ஏக்கத்தின் பிரதிபலிப்புதானா\nதன்னை யாரோ தழுவிக்கொள்ளும் உணர்வு ஏற்பட்டதும் முழுவதும் கண்களைத் திறந்து பார்த்தார் காளிமுத்து. பாலசன்னியாசிதான் அவரைத் தழுவியபடி நின்றுகொண்டிருந்தார்.\nஉரத்த, அனைவரையும் ஈர்க்கும், அமைதியில் ஆழ்த்தும் குரலில் பேச ஆரம்பித்தார் பாலசன்னியாசி.\nசுற்றி இருந்த அனைவரும் அவர் சொல்வதை கவனத்தைச் சிதறவிடாமல் கேட்டனர்.\n“என்னருகில் வந்ததாக இவர் நினைத்தார்; ஆனால் நான்தான் இவர் அருகில் வந்து நின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர் எனக்கு வாழைப்பழத்தை ஊட்டிய அன்பையும், தன் மேல்துண்டில் தோலியை முடிந்துவைத்த பண்பையும் நீங்கள் கண்டீர்கள். எனது மௌனத்தைக் கலைத்து இவருடன் நான் உரையாடியதையும், நான் கேட்ட கேள்விக்கு இந்த முதியவர் கேட்ட பதிலையும் நீங்கள் அனைவரும்தான் கேட்டீர்கள���\n“இவ்வுலகப் பற்றைத் துறந்து, தனித்திருந்து, தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று இருந்த என்னை இதுவரை சம்சாரியாக, நிறையப் பேர்களுடன் இருக்க வைத்துவிட்டான் எம்பெருமான். ஓட நினைக்கும் என்னைத்தேடி நீங்கள் இத்தனை பேர் வருகிறீர்கள் அமைதியைத் தேடும், அன்பை விரும்பி வரும் அனைவருக்கும் அதைக் கொடுக்க பற்றை விட முயலும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது\n“உழைத்து ஓடாய்த் தேய்ந்த இந்த மனிதர் அன்பைத் தவிர வேறு எதையும் யாருக்கும் கொடுக்கவில்லை. இன்னும் அனைவருக்கும் குறையாத அன்பைக்கொடுக்கவே இவர் விரும்பி நிற்கிறார். இந்த இடத்தில் இவரை அன்றி வேறு யார் உங்களுக்கு உண்மையான, எடுக்க எடுக்க, அள்ளஅள்ளக் குறையாத அன்பைக் கொடுத்துவிடப்போகிறார்கள்\n“ஆக, ஓடநினைக்கும் நான் இங்கு இருப்பது முறையல்ல. என்னை விட்டுவிடுங்கள். இங்கு இருந்து அன்பைத்தேடி வருபவர்க்கு அன்பை நல்கத் தகுதி உள்ளவர் இவர் ஒருவர்தாம்.”\nகாளிமுத்துவின் கைகளைப்பற்றி அழைத்துச்சென்று, தான் அமர்ந்திருந்த பீடத்தில் அமர்த்திவிட்டு, “உங்கள் கேள்விக்கு விடை இப்பீடம்தான். இங்கு இருந்து, அன்புக்கு ஏங்கித்தவித்து வரும் அனைவருக்கும் உங்கள் அன்பைக்கொடுத்து, அன்பே சிவமாக இருங்கள்” என்று வெளியே நடந்தார் பாலசன்னியாசி.\nTags: அன்பு, ஏமாற்றம், சந்நியாசி, தியாகம், பொறுப்புணர்வு, வாழ்க்கைத் தனிமை\n11 மறுமொழிகள் தகுதி யாருக்கு\nமனதைத் தொட்ட கதை. இன்றைய சமுதாயத்தில் காளிமுத்து போன்றோர் பல்ர் உள்ளனர். கதையை விட கதையின் மொழிநடை என் மனதைத் தொட்டது.\nஅருமையான கதை… நெஞ்சை நெகிழ வைக்கிறது.\nமனிதமும் கலாச்சாரமும் மிகுந்த படைப்பிற்கு மிக்க நன்றிகள்.\nகதை போல் தெரியவில்லை. இன்று நிறைய பேருக்கு கிடைக்கம் அனுபவம்தான் இதன் கரு.\nமிகவும் அருமை. துற்வறத்தை விட இல்லறமே சிறந்தது என்பதை மிக அழகாக உணர்த்தி விட்டீர்கள்.\nகண்களில் நீரை வரவழைத்து அடிமனத்தைத் தொட்ட இதுமாதிரி எனது வாழ்க்கையில் எவ்வளவோ .எல்லாம் அவன் செயல். அனுபவ பூர்வமான வாசகங்கள்\nஎத்தகைய அருமையான உணர்வு பூர்வமான கதை. மிகச்சிறந்த மொழி நடை. சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை. இத்தகைய படைப்பு தந்த திரு அரிஸோனனுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.\nசிறந்த ஒரு சிறுகதை .\nஉள்ளத்தைத்தொட்ட கதை அதுவும் கதை என்பதை வ���ட வாழும் வாழ்க்கை முறை என்பதை கூறுகிறது.\nஎளிமையான விவரணை. ஆற்றொழுக்குப் போன்ற கதை நகர்வு.\nகதை அல்ல. மனித வாழ்க்கையையே அணுவணுவாகப் பிட்டுக்காட்டி நெகிழ்த்தி விட்டீர்களே வாழ்த்த வார்த்தைகள் இல்லை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post_25.html?showComment=1337972807097", "date_download": "2020-06-05T08:38:24Z", "digest": "sha1:OARKZ3HUIRUNRVZPN7LVZRL5PQZ7PHZ5", "length": 34772, "nlines": 376, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, பண வீக்கம், புலம்பல்கள், பெட்ரோல், பொது, மக்கள், விலையேற்றம்\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nஇந்த நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா\nஅய்யா மத்திய அரசே, உங்களுக்கு கஜானா காலி ஆனாலும், நாட்டுல பண வீக்கம் ரொம்ப வீங்கினாலும், இன்டர்நேசனல் பேங்க் கடன் அதிகமானாலும் நீங்க கையை வைக்கறது எங்க அடி மடியில தானே, ஏன்னா உங்களுக்கு இளப்பம் நாங்கதானே. இவிங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு எங்க நெத்தியில போஸ்ட்டர் அடிச்சு எப்பவோ ஒட்டிட்டிங்களே. நாட்டை ஆள நீங்க மட்டுமல்ல, யாரு வந்தாலும் எங்கள அடிக்கறாங்கயா, எவ்வளவு தான் நாங்களும் தாங்குவோம் எங்க புலம்பல், எங்க ஏழ்மை, எங்க குடும்ப பொருளாதார வீக்கம் (ஏன், அரசுக்கு மட்டும் தான் பொருளாதாரம் வீங்குமா எங்க புலம்பல், எங்க ஏழ்மை, எங்க குடும்ப பொருளாதார வீக்கம் (ஏன், அரசுக்கு மட்டும் தான் பொருளாதாரம் வீங்குமா) என எதுவுமே உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு சுமை தாங்கியே நாங்க தான\nரொம்ப நல்லா ஆட்சி நடத்தி, எங்க வாழ்வாதாரத்தையும் முன்னேத்தி, நாட்டையும் சர்வதேச அளவுல முன்னேத்த உங்கள நம்பி கொண்டு வந்தோம். ஆனா நீங்க எங்கெல்லாம் ஓட்டை, ஓடிசல் இருக்குன்னு பாத்து அங்க போயி எல்லாத்தையும் காலி பண்ணி சுத்தமா தொடச்சு அவங்களோட பாக்கெட்டை நொப்பிக்கறாங்க(நொப்பிக்கிட்டாங்க). அது மட்டுமில்லாம என்னன்னமோல்லாம் நடக்குது. அட, என்னவேனாலும் நீங்க நடத்துங்க. ஆனா எங்களை ஏன் கஷ்டப்படுத்துறிங்க நாங்க சம்பாதிக்கிற பணத்துக்கும் வரி காட்டுறோம். அதுல நாட்டை ஆள பணம் பத்தலையா நாங்க சம்பாதிக்கிற பணத்துக்கும் வரி காட்டுறோம். அதுல நாட்டை ஆள பணம் பத்தலையா ஏன் பத்தலை பல முதலைங்க வரி கட்டாம ஏப்பம் விடறாங்க. வெள்ளைப் பணத்தை கருப்பாக்கி உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில பத���க்குறாங்க. அட, அந்த கறுப்பை பதுக்க நம்ம நாடு கூட அவங்களுக்கு லாயக்கு இல்ல போல... சரி, இதெல்லாம் காலங்காலமா நடந்துட்டு வருது.\nஇப்ப நமக்கு என்ன முக்கியம் விலை வாசி கையை கடிக்க கூடாது. கொஞ்சமாச்சும் நம்ம வருமானத்துல சேமிக்கணும்னு ஆசை வரும். ஆனா நாளைக்கு எதுல விலை கூடப் போகுது விலை வாசி கையை கடிக்க கூடாது. கொஞ்சமாச்சும் நம்ம வருமானத்துல சேமிக்கணும்னு ஆசை வரும். ஆனா நாளைக்கு எதுல விலை கூடப் போகுது நாளான்னைக்கு எதுல கூடப்போகுதுன்னு தெரியாதுல. அதனால சேமிக்கிற ஆசையும் வேணாம் நமக்கு. பஸ் டிக்கட் ரேட் கூடுனதுல ஒரு லாபம் இருந்துச்சு. அதாவது ரெண்டு பேரு சேர்ந்து பைக்ல போனா கொஞ்சம் காசு மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்னு இருந்துச்சு. ஆனா எப்போ பெட்ரோல் உரிமை அரசுக்கிட்ட இருந்து அந்த நிறுவனங்களுக்கு போச்சோ நாளான்னைக்கு எதுல கூடப்போகுதுன்னு தெரியாதுல. அதனால சேமிக்கிற ஆசையும் வேணாம் நமக்கு. பஸ் டிக்கட் ரேட் கூடுனதுல ஒரு லாபம் இருந்துச்சு. அதாவது ரெண்டு பேரு சேர்ந்து பைக்ல போனா கொஞ்சம் காசு மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்னு இருந்துச்சு. ஆனா எப்போ பெட்ரோல் உரிமை அரசுக்கிட்ட இருந்து அந்த நிறுவனங்களுக்கு போச்சோ அப்பவே பைக்ல சேர்ந்து போகறதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்கயா. ஆமா, அரசு கிட்ட பவர் இருக்குறப்போ வருசத்துல ரெண்டு மூணு வாட்டி பெட்ரோல், டீசல் விலையேத்துவாங்க. அதுவே நம்ம வருமானத்தை மீறி செலவுல வீங்கும்.\nஇந்தப் படத்துல உள்ள டீடெயில்ல பார்த்து மலைச்சு போயிராதிங்க\nஆனா, இந்த நிறுவனத்துக்கு பவர் எப்போ போச்சோ அப்பவே போச்சுங்க நம்ம நிம்மதி. எங்கேயோ சர்வதேசத்துல ரேட் கூடுதாம். அதனால இங்க செலவு கட்டுபடி ஆகலையாம். அப்படியும் மீறி செலவு பண்னுன்னா பண வீக்க விகிதம் ரொம்பவே வீங்குதாம். அதனால பெட்ரோல் ரேட் ஒரு கணக்கு போட்டு கூட்டுவாங்க. இங்க தாங்க அவங்க ஆட்டம் அடங்காம போக ஆரம்பிச்சுச்சு. அவங்க கையிக்கு பவர் போனதுல இருந்து சுமாரா பதினெட்டு தடவ ரேட் கூடியிருக்கு. அதனால நுகர்வோர் பொருட்களின் விலையும் பதினெட்டு தடவ கூடியிருக்கு(இப்படியும் எடுத்துக்கலாம்ல). ஆனா நம்மளோட வருமானம் மட்டும் கூடாது. ஏன்னா, அது நாம வேலை பாக்குறவங்க கையில இருக்கு. அப்படியும் அவங்க வருசத்துக்கு ஒரு தடவ வருமானத்தை கூட்டும��� போதும் இந்த விலையேற்றத்தை கவனத்துல வைப்பாங்களா அப்பவே போச்சுங்க நம்ம நிம்மதி. எங்கேயோ சர்வதேசத்துல ரேட் கூடுதாம். அதனால இங்க செலவு கட்டுபடி ஆகலையாம். அப்படியும் மீறி செலவு பண்னுன்னா பண வீக்க விகிதம் ரொம்பவே வீங்குதாம். அதனால பெட்ரோல் ரேட் ஒரு கணக்கு போட்டு கூட்டுவாங்க. இங்க தாங்க அவங்க ஆட்டம் அடங்காம போக ஆரம்பிச்சுச்சு. அவங்க கையிக்கு பவர் போனதுல இருந்து சுமாரா பதினெட்டு தடவ ரேட் கூடியிருக்கு. அதனால நுகர்வோர் பொருட்களின் விலையும் பதினெட்டு தடவ கூடியிருக்கு(இப்படியும் எடுத்துக்கலாம்ல). ஆனா நம்மளோட வருமானம் மட்டும் கூடாது. ஏன்னா, அது நாம வேலை பாக்குறவங்க கையில இருக்கு. அப்படியும் அவங்க வருசத்துக்கு ஒரு தடவ வருமானத்தை கூட்டும் போதும் இந்த விலையேற்றத்தை கவனத்துல வைப்பாங்களா\nபால் விலை, ஸ்கூல் பீஸ், பஸ் டிக்கட், நுகர்வோர் சாமான்கள் விலையேற்றம், ஆட்டோ,கார் வாடகை ரேட், நெடுந்தூர பேருந்து ரேட், என இப்படி எல்லாமும் விலையேறி சாமானிய மக்களும் நிம்மதியா குடும்பத்த ஓட்ட முடியால. இந்த ரெண்டு மூணு வருசத்துல எல்லா விலையுமே எவரெஸ்ட் மலை மாதிரி ஏறிப் போச்சு. ஆக, இந்த எவரெஸ்ட் மலையில் நாம தான் ஏறணும் எத்தன பேரால அந்த மலையில ஏற முடியும் எத்தன பேரால அந்த மலையில ஏற முடியும் ஏதாவது குறுக்கு வழியில சம்பாதிப்பவன், கறுப்பு பணத்தை பெருக்குறவன், பெரிய பெரிய பவர் இருக்குறவங்க தாராளமா விலையேற்ற எவரெஸ்ட் மலையில் ஏறலாம். ஆனா சாமானிய மக்களான நாம அதுல கண்டிப்பா ஏறித்தான் ஆகணும். ஆனா முடியாது ஏதாவது குறுக்கு வழியில சம்பாதிப்பவன், கறுப்பு பணத்தை பெருக்குறவன், பெரிய பெரிய பவர் இருக்குறவங்க தாராளமா விலையேற்ற எவரெஸ்ட் மலையில் ஏறலாம். ஆனா சாமானிய மக்களான நாம அதுல கண்டிப்பா ஏறித்தான் ஆகணும். ஆனா முடியாது அதுக்குள்ள இன்னொரு ரூபத்துல ஏதாவது விலையேற்றம் வந்து நம்மள கீழ தள்ளி விட்டுரும். நாம கீழ விழுந்து அடிப்பட்டு நம்ம ஒடம்பு வீங்கும், அதாவது நம்ம குடும்ப வருமானத்தை மீறி செலவு வீங்கும். இந்த வீக்கத்துக்கு மருந்து போட யாரும் வர மாட்டாங்க. வேணும்ன்னா வீக்கத்தை கிள்ளிப் பாக்க வேணா வருவாங்க. அதுதான் இவங்கள நம்புனதுக்கு நமக்கு கெடச்ச பரிசு.\nஎல்லா ரேட்டும் ஏறிப்போச்சுங்க, இன்னும் நம்மள எவ்வளவு தான் வீங்க வப்பாங்களோ ஓட்டு பொட்டு இவங்கள உட்கார வச்சதுக்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் ஓட்டு பொட்டு இவங்கள உட்கார வச்சதுக்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் சரி, விடுங்க ஏதோ பொலம்பிட்டேன் இன்னைக்கு.... (நான் மட்டுமா புலம்பறேன் சரி, விடுங்க ஏதோ பொலம்பிட்டேன் இன்னைக்கு.... (நான் மட்டுமா புலம்பறேன்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, பண வீக்கம், புலம்பல்கள், பெட்ரோல், பொது, மக்கள், விலையேற்றம்\nஉலக சினிமா ரசிகன் said...\nதங்கம் விலை மாதிரி டெய்லி ஏத்தணும்.\nஅப்பத்தான்... அய்யா...அப்துல்கலாம் சொன்ன மாதிரி\n///இந்த வீக்கத்துக்கு மருந்து போட யாரும் வர மாட்டாங்க. வேணும்ன்னா வீக்கத்தை கிள்ளிப் பாக்க வேணா வருவாங்க.///\nபண வீக்கம்ன்கிறாங்க..பொருளாதார வீழ்ச்சினு சொல்றாங்க...மற்ற நாட்டில் ஏறாத பெட்ரோல் விலை இங்கமட்டும் ஏன் இவ்வளவு ஏறுது\nநல்ல வேளை..நமக்கு இந்த பாதிப்புலாம் இல்ல..ஏன்னா நான் சைக்கிளில் தான் போறேன்..\nசிங்கை வந்த புதிதில் 1S$=RS 25 ............இப்போ RS 42 .இது ஒரு புறம் சந்தோசம் கொடுத்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு மோசமா போயிட்டேன்னு கவலையா இருக்கு...\n பெட்ரோல் விலைதானே ஏறுச்சு சரக்கு விலை ஏறலையே...அதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்க......\nஅரசாங்கம் எப்போதும் தட்டையாகவே யோசிக்கும், சிறுபான்மை பணக்காரர்களுக்கு பாதகம் வராமல் செயல்படவே அரசு, பெரும்பான்மை பொதுமக்களுக்கு விவரம் தெரியாது என்ற நம்பிக்கைகயில் கதை விட்டு ஏமாற்றுவார்கள்.\nபெட்ரோல் விலையுயர்வைப்பற்றி ரூபாய் மதிப்பு குறைவதை பற்றி எழுதிய பதிவில் சொன்னது இது,\n\" டாலர் மதிப்பு உயர்கிறது என்றால் அது உலக அளவிலும் உயர்ந்து தானே இருக்கும், எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும், இதனால் முன்னர் ஒரு பேரல் 100 டாலர் எனில் ,மதிப்பு உயர்வுக்கு ஏற்ப குறைந்து விடும் அதாவது ஒரு பேரல் 90 டாலருக்கே கிடைக்கும்,கிடைக்க வேண்டும், எனவே சரிந்த ரூபாயால் ஏற்பட்ட இழப்பு ஒரு அளவுக்கு சமன் ஆகி நாம் கொடுக்க வேண்டிய டாலர் அளவு குறைந்துவிடும், எனவே அரசுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் பெருமளவு நட்டம் வர வழியில்லை, ஆனால் அரசோ தட்டையாக டாலர் விலை ஏறிவிட்டது எனவே பெட்ரோல் விலை ஏற்���ப்போகிறோம் என சொல்லி மக்கள் தலையில் விலையை கட்டிவிடும் :-((\nரூபாய் சரிந்தால் ஏற்றுமதியாளருக்கு கொண்டாட்டம், அரசும் நட்டம் எனப்புலம்பினாலும் உண்மையில் பெரிய நட்டம் இருக்காது ஆனால் அஷ்டகோணாலாக முகத்தினை வைத்துக்கொண்டு நிதியமைச்சர் என்னமோ வேண்டா வெறுப்பாக செய்வது போல பெட்ரோல் விலையை ஏற்றிவிடுவார், உண்மையில் இதில் உதைவாங்குவது பொது ஜனமாகிய நாம் தான் :-))\"\nமேலும் பெரும் தொழிலதிபர்கள்,பணக்காரர்களுக்கு சாதகமாக நம்நாட்டில் விதிகள் இருப்பதை இப்பதிவில் காணலாம்.\nபங்கு சந்தையால் யாருக்கு பயன்\nபெட்ரோல் விலை உயர்வுக்கான உண்மைக்காரணம் முன்னர் 2011 டிசம்பரில் போட்டப்பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது,\nபுலம்புவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் இந்தநடுத்தர வர்க்கம்\nஇன்னும் ரெண்டு வருஷம் இருக்குதே ...உயிரோட விடுவாங்களா\nநீங்க என்ன தான் போலம்பினாலும் அவங்க காதுல ஏறாது.காது குடுத்துக் கேட்டாத்தானே ஏறுறதுக்கு\nபொம்மை பொருளாதார மேதை பிரதமரா இருக்கும் போது நம்ம புலம்புறதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.\nஒரு பழமொழி உண்டு \"எல்லோரையும் கொன்னுட்டு சுடுகாட்டையா ஆளப்போகிறாய்\" ன்னு,\nஅது இந்தியாவில நடந்துவிடுமோன்னு பயமா இருக்கு .. :(\nதண்ணீருக்கும் விரைவில் இந்த நிலை வரும். தாங்க முடியுமா நம்மால்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஇந்தப் புலம்பல் அடிக்கடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nபெட்ரோல் விலை ஏற்றத்திற்கு உண்மையான காரணம்\nவிரைவில் இந்நிலை மாற வேண்டும்\nஉங்கள் பகிர்வு மனதை வாட்டுகிறது சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் ��ந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 9\nசெம்புலப் பெயல் நீரார் I சங்கச் சாரல் I\nகாந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும்\nகடமையை செய்ததற்கு கிடைத்த பரிசு - தெரிந்த கதை, தெரியாத தகவல்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T11:06:52Z", "digest": "sha1:RNFHIX2H7ZKBCI3PF4VH634NZVEVLVOS", "length": 2799, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:லாவோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► லாவோசியப் பண்பாடு‎ (1 பகு, 2 பக்.)\n► லாவோசில் சமயம்‎ (1 பகு)\n► லாவோசின் வரலாறு‎ (2 பக்.)\n► லாவோசு நபர்கள்‎ (1 பகு)\n► லாவோஸ் மக்கள்‎ (2 பக்.)\n► வியட்நாம் போர்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇலுவாங் பிரபாங் அரண்மனை, லாவோஸ்\nஇலுவாங் பிரபாங் மாகாணம், லாவோஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-05T10:52:33Z", "digest": "sha1:BRH4I5BRQLYF4TIHVZ7BKQB7LKYGTKF6", "length": 5049, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடக்குத் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடக்குத் தீவு (North Island) அல்லது தெ இகா-அ-மாவுய் (Te Ika-a-Māui) என்பது நியூசிலாந்தில் உள்ள முக்கிய இரண்டு தீவுகளில் ஒன்றாகும். இத்தீவை விடப் பெரியதும், ஆனால் மக்கள்தொகை சிறியதுமான தெற்குத் தீவை குக் நீரிணையால் இது பிரிக்கிறது. வடக்குத் தீவின் பரப்பளவு 113,729 சதுர கிலோமீட்டர்கள் (43,911 sq mi) ஆகும்.[1] இது உலகின் 14வது பெரிய தீவு ஆகும். இங்குள்ள மக்கள்தொகை 3,422,000 (சூன் 2013) ஆகும். நியூசிலாந்தின் 77% மக்கள் இத்தீவிலேயே வாழ்கின்றனர். நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரம் ஆக்லாந்து, மற்றும் தலைநகர் வெலிங்டன் ஆகியன இங்கு அமைந்துள்ளன.\nவடக்குத் தீவின் செய்மதிப் படிமம்\nபல ஆண்டுகளாக இத்தீவு வடக்குத் தீவு என அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், தெற்குத் தீவைப் போன்று இதற்கும் அதிகாரப்பூர்வமான பெயர் இருக்கவில்லை என 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் புவியியல் வாரியம் அறிந்தது.[2] பொதுக் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு, 2013 அக்டோபரில் இதற்கு அதிகாரப்பூர்வமாக வடக்குத் தீவு (அல்லது தெ இகா-அ-மாவுய்) எனப் பெயரிடப்பட்டது.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vejayinjananam.com/2013/07/31/%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/?replytocom=82", "date_download": "2020-06-05T09:51:15Z", "digest": "sha1:UGAITT2NRS4VVXWHIQTG5TPJ7RAONHX3", "length": 21160, "nlines": 201, "source_domain": "vejayinjananam.com", "title": "நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம். | Vejay-In-Jananam", "raw_content": "\nநஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.\nமுஸ்லிம் பெண்கள் …என்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகவே தெரிகிறார்கள்.\nகடைத்தெரு வீதி,எல்லா ஊர்களிலும் இந்த தெரு இருக்கும்..அங்கே சில முஸ்லீம் வீடுகளும் இருக்கும்.\nநான் இப்பொழுது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் கூலி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பணக்காரன்.அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.இன்று வழக்கம் போல் காஞ்ச ரொட்டி ,அதாங்க பீசா சாப்பிடும் பொழுது\nஒரு முஸ்லிம் பெண் படுதா போட்டு நடந்து போவதை பார்த்தேன்…எனக்கு என் நஸ்ரியா ஞாபகம் வந்தது.\nநாமக்கல் கடைத்தெரு வீதி…அங்கே ஒரு முஸ்லிம் குடம்பம் …அங்கே ஒரு அழகு தேவதை …\nஅவள் கூந்தலின் நுனியை கூட நான் பார்த்தது இல்லை ஆனால் என் மனதில் அவள் கூந்தலின் வாசத்தை அடிக்கடி நுகர்ந்துள்ளேன்.\nஅவள் முகத்தை பார்த்ததில்லை ஆனால் அவள் அழகாக தான் இருப்பாள்.கண்டிப்பாக.\nநாங்கள் அங்கே குடியேறும் பொழுது எனக்கு 17 வயது.\nஅம்மா காப்பித்தூள் வாங்க சொன்னாள்.நாடார் கடைக்கு சென்றேன்,\nஎன் சட்டை பையில் சில்லறை தேடிய வேளையில் “அண்ணா ஒரு பால் பாக்கெட்” என்ற குரல் என் சட்டை ஓட்டையின் வழியாக முதலில் இதயத்தில் ஏறி, பிறகு காதுக்கு சென்றது.\nதிரும்பி பார்த்தேன் …முகம் தெரியவில்லை.\nஆனால் அவள் கண்கள் மட்டும் தெரிந்தன .பால் கிண்ணத்தின் நடுவே ஒரு பொட்டு “மை” இட்டால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது அவள் கருவிழி.\n“எம்மா நஸ்ரியா சில்லறை வாங்கிட்டு போமா…”,கடைக்காரர் பால் வார்த்தார்.\nஅப்புறம் என் சைக்கிள் சக்கிரம் அவள் தெருவையே சுற்றி சுற்றி வந்தது.\nஎன்றாவது அவள் முகம் காண முடியாதா பால் வாங்கும் போது\nஅழகாக தான் இருப்பாள்..ஏனென்றால் அவள் கண்கள் போதும் அவள் அழகை கூற.\nடையர் தேய்ந்தது தான் மிச்சம்.முகம் காண முடியவில்லை.\nஅவளை நான் காதலிக்கவில்லை ..ஆனால் ,”அவள் எப்படி இருப்பாள் ” என்று யோசித்து யோசித்தே அவளை காதலித்து விடுவேனோ என்று பயந்தேன்.\nஎனக்கு 21 வயது ஆகியது…..ஹ்ம்ம் இப்படி வேணாம்…\nஇப்படி சொல்லலாம் “மூன்று ரம்ஜான் முடிந்து விட்டது அந்த வீதிக்கு நாங்கள் குடி வந்து…ஆனால் தேவதையின் முகம் காண முடியவில்லை.\n“நஸ்ரியாவுக்கு நிக்கா வச்சு இருக்கோம் , நீங்க கண்டிப்பா வரணும் “,அவளின் அம்மா.\nநிக்கா….அவளுக்கு. அவளை பார்க்கும் முன்னர், நிக்கா என்றால் “பிரியாணி” தான் எனக்கு தோன்றும்.\nசரி ,அதிலாவது அவள் முகம் காணலாம் என்று பார்த்தால் ,அதுவரை கிடைக்காத அந்த பாழாய் போன வேலை அப்பொழுது கிடைத்தது.அவள் நிக்கா அன்று சேரச்சொல்லி.\nதேவதையின் முகம் பார்க்காமல் ,விமானம் ஏறினேன்.\nஇதோ..என் கையில் பிஸ்ஸா, இன்றுடன் மூன்று வருடம் ஆகிற்று.நாளை ஊர் போக போகிறேன்.என் பெற்றோர்களை பார்க்கும் ஆசையை விட நஸ்ரியாவை பார்க்கும் ஆசை அதிகம்.\nஇந்த மூன்று வருடத்தில் நஸ்ரியாவை முகபுத்தகத்தில் தேடினேன்…அனைத்து நஸ்ரியாக்களும் போலி சிரிப்புடம் போஸ் குடுத்து இருந்தார்கள்.\nஇவைகள் அல்ல அவள்.அவள் கண்கள் அறிவேன் நான்.\nஏன் என்றால், நான் பார்த்தது அதைத்தான்…அதை மட்டும் தான் ..அது போதும் எனக்கு அவளை அடையாளம் காண.\nடேய்,என்னடா இப்படி இளச்சு போய் இருக்க\n“அம்மா நஸ்ரியா குடும்பம் எங்கே\n“அவங்க குடும்பம் எப்பவோ துபாய் போய்டாங்க நவீன்,அதை ஏன்டா இப்போ கேட்குற\nஹ்ம்ம்…இனிமேல் என் வாழ்நாளில் அவளின் முகம் காண என்னால் முடியாது.அந்த கண்கள் தான் என் நஸ்ரியா.\nதெருவில் இறங்கி நடந்தேன்.ஆயிரம் ஆயிரம் பெண்கள், வண்ண வண்ண உடைகள்…அரைகுறை ஆடைகள் ..சல்வார்..சேலைகள்….என்ன தான் இருந்தாலும் என் நஸ்ரியாவின் கறுப்பு படுதாவுக்கு ஈடு ஆகுமா\nமுழுதும் மறைத்து ,ஒரு ஆணை ஆவலுடன் கற்பனை உலகில் “அவள் எப்படி இருப்பாள்” என்று யோசிக்க வைக்கும் திறமை ,ரகசியம் படுதாவில் மட்டும் தான் உள்ளது.அரைகுறை ஆடைகள் அனைத்தும் அதன் முன் மண்டியிட வேண்டும்.\nநஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.\n10 Responses to “நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.”\nதம்பிக்கு ஒரு bomb பார்சல் ரெடி பண்ணு.\n ஐயோ பாஸ்…இது வெறும் கதை தான்..நான் சொன்னதெல்லாம் நீங்க உண்மைனு நம்பிடீங்க…ஹையோ ஹையோ….\nமிகவும் மிகவும் ரசித்து வாசித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது.\nஇஸ்லாமிய பெண்கள் அழகானவர்கள், வலிந்து மூடப்படுகின்றாள் என்றக் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் கூட, சமயங்களில் மூடிய பால் கிண்ணங்களுக்கே அழகு என்பேன். முழு முகம் மறைக்கும் பாங்கில் என உடன்பாடு இல்லை. தங்களின் நஸ்ரியா எனது பாத்திமாவை நினைவுப்படுத்துகின்றாள், அதன் முடிவு ��ோகங்கள் நிறைந்தவை. உங்களின் நஸ்ரியாவை ஒரு வேளை கண்டிருந்தால் கூட உங்களின் இப் பிரியம் காணமல் போயிருக்கும், ஆனால் காணத கண்களின் ஈர்ப்பு அழகிய ஓர்மைகளாய் என்றும் உங்கள் மனதை ஆட்கொள்ளும், கொள்ளட்டும். 🙂\n அப்படி ஒருவள் இல்லவே இல்லை…நான் இப்பொழுது தான் என் கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறேன்..இது முழுக்க முழுக்க கற்பனையே ஆனால் இதை உண்மை என்று உங்களை நம்பவைததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி\nநல்ல காலம் தப்பித்து விட்டீர்கள்.\nஇல்லையென்றால் என் குடும்பத்துக்கு நடந்த நிலைதான் உங்களுக்கும் நடந்திருக்கும்.\nஎனது அம்மா முஸ்லிம் அப்பா இந்து. இருவரும் விரும்பி திருமணம் செய்தார்கள். அம்மா வீட்டில் முழு எதிர்ப்பு. அப்பா வீட்டில் ஏற்றுகொண்டார்கள். (மதம் மாற கூறவில்லை ).\nதொடர்ச்சியாக இருவரை கொலை செய்ய தேடி திரிந்தார்கள். ஒரு சம்பவத்தில் அந்த குழு நேரடியாக இருவரையும் பார்த்து தாக்க தொடங்கியது. ஆனால் அது இந்துகளின் பகுதி என்பதால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. ஆனால் அம்மாவுக்கு ஒரு கண் பார்வை முழுமையாக போய்விட்டது.\nஅதன் பின் இருவரும் வேறு ஒரு பாதுகாப்பான நாட்டுக்கு வந்த பின் தான் நிம்மதியாக இருக்கின்றார்கள்.\nபழனிபாபா காலத்திலேயே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும் \n அப்படி ஒருவள் இல்லவே இல்லை…நான் இப்பொழுது தான் என் கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறேன்..இது முழுக்க முழுக்க கற்பனையே ஆனால் இதை உண்மை என்று உங்களை நம்பவைததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி… ஆனால் காதலில் அவர்கள் வெற்றி கண்டதால் தான் இப்பொழுது நீங்கள் ஆனால் இதை உண்மை என்று உங்களை நம்பவைததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி… ஆனால் காதலில் அவர்கள் வெற்றி கண்டதால் தான் இப்பொழுது நீங்கள்.உங்கள் பெற்றோர்கள் நலமாக வாழ வேண்டுகிறேன்.\nமெல்ல திறந்தது கதவு படத்திற்கு ஒன் லைன் ஐடியா கொடுத்தது நீங்கதானா \nஅப்படி ஒரு படம் இருக்குனு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=48783", "date_download": "2020-06-05T09:55:54Z", "digest": "sha1:UZ4Q33QDZUJBUZNOS5DIU37YEKY5NPJL", "length": 21304, "nlines": 354, "source_domain": "www.vallamai.com", "title": "மல்லிகை என் மன்னன் மயங்கும் … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப�� போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – புயலை எதிர்கொள்ள, மின் கம்பங்கள், மின் வடங்களுக்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nமல்லிகை என் மன்னன் மயங்கும் …\nமல்லிகை என் மன்னன் மயங்கும் …\nஎத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை, ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும் மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும் மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை எனவேதான் ‘தீர்க்கசுமங்கலி’ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் உருவான பாடலிலே..\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nஎன் நேரமும் உன் ஆசை போல்\nபெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nகவிஞர் வாலி வரைந்தளித்த பாட்டு ஏழிசை ஸ்வரங்கள் என்றால் அந்த ஸ்வரங்களாகவே வாழும் திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல் ஏழிசை ஸ்வரங்கள் என்றால் அந்த ஸ்வரங்களாகவே வாழும் திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல் மயக்கும் பாடல் மல்லின்கையின் மயக்கம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கூட வருகிறதே கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று ஏ சி திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான மறக்க முடியாத பாடல்\nதிரைப்படம்: தீர்க்க சுமங்கலி (1974)\nஇசை: M S விஸ்வனாதன்\nநடிப்பு: முத்துராமன், K R விஜயா\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nஎன் நேரமும் உன் ஆசை போல்\nபெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nவான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்\nவான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்\nதிங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது\nகுளிர் காற்றிலே தளிர் பூங்கொடி\nகொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது\nஎன் நெஞ்சம் மஞ்சம் தான்\nஎன் தேவனே உன் தேவி நான்\nஇவ் வேளையில் உன் தேவை என்னவோ\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nபொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்\nபொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்\nமஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது\nஉந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது\nநம் இல்லம் சொர்க்கம் தான்\nநம் உள்ளம் வெல்லம் தான்\nஎன் சொந்தமும் இந்த பந்தமும்\nஉன்னோடுதான் நான் தேடிக் கொண்டது\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nஎன் நேரமும் உன் ஆசை போல்\nபெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ\nமல்லிகை என் மன்னன் மயங்கும்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர்.காவிரிமைந்தன்\nநான் அறிந்த சிலம்பு – 221\n-மலர்சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல் கண்ணகியின் ஏவலின்படி தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது; காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக் கோட்டை வாய\nதிவாகர் மீன்விழியாள் அருள்நல்கும் நல் மாநகர்மதுரையே விழாக்கோலத்தில் மன்னனுக்கு திருமணமாம் கோயிலிலே பொன்னனைய புதுமனையாள் கைபிடித்தான் கன்னல்மொழிபேசும் காரிகையோ கண்பார்\nகற்றல் ஒரு ஆற்றல் 48\nக. பாலசுப்பிரமணியன் மூளையின் உள்ளே... கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் எவ்வாறெல்லாம் மூளையின் பல பகுதிகள் நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது. அது மட்ட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=58908", "date_download": "2020-06-05T08:50:34Z", "digest": "sha1:GLGA5TCJEYTY7HVU27TENOZMFRCPHBVF", "length": 26080, "nlines": 321, "source_domain": "www.vallamai.com", "title": "உன்னையறிந்தால் … (10) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nகூட்டுக் குடும்பம் June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nகேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி\nவிளக்கம்: கர்வத்தால் இல்லை. தன் நல்ல குணத்தைத் தானே உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சி அது.\nகுழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்க்க முடியாது. வீட்டிலிருக்கும் பெர��யவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். `நீ எவ்வளவு சமர்த்து’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான்.\nசிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, `உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும்.\nபெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் `வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது\nகுழந்தைகளைப் புகழ எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன\nகுளித்துவிட்டு வரும்போது, `பளபளன்னு இருக்கியே’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே’ — இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும்.\nசிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள்.\n`பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.\nஅதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி.\nஇது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பாவம்\nநாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.\nதுணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன்.\nகதை: அப்போது எனக்குப் பதினான்கு வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பேர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை.\n`எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா\nநான் ஒரு முறை துணிந்து, `எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன்.\nஎனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச் சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது.\nவகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்\nஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை கணக்கில் சந்தேகம் கேட்க அவரை நாடினேன். நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதித்தேன். வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை\nஅன்று கற்ற பாடம், தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல என்பதே. தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. `எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்’ என்று கேட்பதில் என்ன வெட்கம்\nசிறு குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது தெரியும். தூங்கப் போகுமுன் ஒரு கதை சொன்னால், தினமும் அதேதான் வேண்டும் என்பார்கள். திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கேட்டாலோ, அல்லது படித்தாலோ ஞாபக சக்தி அதிகரிக்குமாம். இது புரியாமல், `மந்தம்’ என்று அவர்களைப் பழித்தால், யாருக்கு புத்தி மட்டு\nசில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். `என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்க��். ஆனால், `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். ஆனால், `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல) அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 43\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 73\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 73. அவை அஞ்சாமை குறள்721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் அளவா பேசுத கொணம் உள்ளவுகளுக்கு சபையில இருக்க மனுசங்க படிச\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nபவள சங்கரி அனைவரும் கற்றுணர வேண்டிய மூன்று சத்தியங்கள் : பரந்த மனம், அன்பான பேச்சு, சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச் செய்யும் மகத்தான செயல்கள். புத்தர் கருணையுள்ள இதயம் கடவுள் வ\nசெண்பக ஜெகதீசன் ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றாகா தாகி விடும். -திருக்குறள் -128(அடக்கமுடைமை) ப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245555/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-06-05T09:09:10Z", "digest": "sha1:URQQAXYFSTP6SHTI6I3E2OBFOB5DXVWD", "length": 6035, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் கே ரள க ஞ்சாவுடன் ஒருவர் கை து!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் கே ரள க ஞ்சாவுடன் ஒருவர் கை து\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது கே ரள க ஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் 32 வயது நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கை து செய்துள்ளனர்\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் கே ரள க ஞ்சா க டத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இ ரகசிய த கவலின் அடிப்படையில்..\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வவுனியா குறித்த பேரூந்தினை பொலிஸார் சோ தனைக்குட்படுத்திய சமயத்தில் 1கிலோ 890 கிராம் கே ரள க ஞ்சாவினை த ம்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் முதூர் பகுதினை சேர்ந்த 32 வயதுடைய நபரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 9 மணியளவில் கை து செய்துள்ளனர்.\nகை து செய்யப்பட்ட நபரை மே லதிக வி சாரணைகளுக்காக வவுனியா பொ லிஸ் நி லைய த டுப்புக் கா வலில் த டுத்து வை க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆ ஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nவவுனியாவில் மகனை தே டிய தந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்து ம ரணம்\nவவுனியாவில் கொக்கு ஒன்றுடன் பத்து வருட காலமாக தொடரும் சிநேகிதம் : வினோத சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/fire-accident/", "date_download": "2020-06-05T09:33:08Z", "digest": "sha1:THUO4SCKWP3OCGC5PZLLPOXIQXDNOIP5", "length": 18455, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Fire accident | Athavan News", "raw_content": "\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள��\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் - வர்த்தமானி வெளியீடு\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி - நளின்\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nசிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nவவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nவவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணிய... More\nஹற்றனில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ- பல வீடுகள் முற்றாக சேதம்\nஹற்றன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா பகுதியில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. டிக்கோயா, மணிக்கவத்தை 3ஆம் பிரிவு தோட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் இ... More\nநுவரெலியா நகரில் சுப்பர் மார்க்கெற்றில் தீ விபத்து\nநுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெற் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ வ��பத்தில் பகுதியளவு எரிந்து பொருட்கள் அழிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாச... More\nகுடிசை எரிந்ததில் வயல் காவலரும் தீயில் எரிந்து உயிரிழப்பு- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் வயல் காவலர் ஒருவர் தங்கியிருந்த குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்தவரும் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற ... More\nபண்டாரவளை குப்பை மலையில் பாரிய தீ\nபண்டாரவளை, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மலைபோல் குப்பைகள... More\nமட்டக்களப்பு நகரில் பாரிய தீ விபத்து: பல கடைகள் தீக்கிரை\nமட்டக்களப்பு, கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நி... More\nசென்னை, மாதவரம் இரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 26 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்\nசென்னை, மாதவரம், ரவுண்டானா பகுதியில் இரசாயனக் கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிந்துவருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த 20இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடிவருகின்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்... More\nபம்பலப்பிட்டி சந்திக்கு அருகில் கட்டிடத்தில் பாரிய தீ\nகொழும்பு, பம்பலப்பிட்டி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ள நிலையில் இதனைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்புப் பிரிவினர் ... More\nமன்னாரில் தீ விபத்து: இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்\nமன்னார்- எருக்கலம்பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியிலுள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதி��ாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1 மணிக்கு பின் திடீர... More\nடயகம தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனரமைக்க நடவடிக்கை\nநுவரெலியா- டயகம ஈஸ்ட் 15ம் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடவடிக்கைகள்... More\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nவெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை\nஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி\nஅனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்\nபாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு..\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nபத்திரிகை கண்ணோட்டம் 05- 06 -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=4", "date_download": "2020-06-05T09:30:16Z", "digest": "sha1:MA7536URHXSKF4BIGEOL264BYCCMJTX3", "length": 13783, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nவியாழன் மார்ச் 05, 2020\nஉயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு.....\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nபுதன் மார்ச் 04, 2020\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த .....\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசெவ்வாய் மார்ச் 03, 2020\nதங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்….\nலெப்.கேணல் பாரதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் மார்ச் 02, 2020\nஇன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப்.கேணல் கதிரவன்,லெப்.கேணல் கேசவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு மார்ச் 01, 2020\nஇன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசனி பெப்ரவரி 29, 2020\nகப்டன் மாநிலவன் மாசிலாமணி குணசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.02.2008 கப்டன் வேங்கைவிழி இலட்சுமணன் நிறோஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.02.2008\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nவெள்ளி பெப்ரவரி 28, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nகடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் பெப்ரவரி 27, 2020\nதிருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.\nகப்டன் கோணேஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் பெப்ரவரி 26, 2020\nஇன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் நீதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\n12 ம் ஆண்டு நினைவுநாள் உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப்.கேணல் தவம் 17.02.2020\nசெவ்வாய் பெப்ரவரி 18, 2020\nமிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள�� அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம்.\nகடற்கரும்புலி லெப்.கேணல் சோலைநம்பி,கடற்கரும்புலி மேஜர் வேங்கை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nவிடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு 12.02.1996 அன்று முல்லைத்திவை நோக்கி வந்துகொண்டிருந்த வேளை திருகோணமலைக்கு உயர்வாக 70 கடல்மைல் தொலைவில் வைத்து இந்தியக் கடற்படையால் மறிக்கப்பட்டு சிறீ\nலெப்.கேணல் கிருபாசினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஈகைப்போராளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nஉலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும் போரட்ட குணத்தையும் விதைத்துச்சென்ற ஈகப்பேரொளி முருகதாசன்.\nகடற்கரும்புலி லெப்.கேணல் புரட்சிநிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமேஜர் வேங்கைமாறன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் பெப்ரவரி 10, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமேஜர் மாவைநம்பி (பகலவன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு பெப்ரவரி 09, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் நீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசனி பெப்ரவரி 08, 2020\nஇன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவெள்ளி பெப்ரவரி 07, 2020\nகடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்) கிருஸ்ணசாமி சதீஸ்வரன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2003 கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன்\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nவெள்ளி பெப்ரவரி 07, 2020\nதேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/history/india/simon_commission.php", "date_download": "2020-06-05T09:44:06Z", "digest": "sha1:3WZWXRIRTGZYXMGLA545DKFW6YXDNXWY", "length": 9552, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | India | Simon Commission | Bagat Singh | Gandhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1923-ல் பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மாகாண சட்டசபைகளில் பங்குபெற வேண்டும் என்றும், தேர்தலில் நிற்பது என்றும் காங்கிரஸில் மோதிலால் நேரு, சித்தரஞ்சன்தாஸ் போன்றோர் கருத்து தெரிவித்தனர். பின் தனியாக சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்தனர்.\nஅந்த நேரத்தில் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகளால் கோபமடைந்த பிரிட்டிஷார் 1924-ல் அவர்கள் மீது கான்பூர் சதி வழக்கை சுமத்தி ஒடுக்கப் பார்த்தனர். ஆங்காங்கே இருந்த கம்யூனிஸக்குழுக்கள் ஒன்று சேர்ந்து, 1925-ல் சிங்காரவேலு தலைமையில், கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தின. முஜாபர் அகமது, அஸ்.வி.காட்டே, பாபா சந்தோஷ் சிங் முகமது ஹசன் கலந்து கொண்டனர்.\n1927-ல் சென்னை காங்கிரஸ் மாநாடு ‘முழுசுதந்திரமே தனது லட்சியம்’ என்றது. 1921- லிருந்து காங்கிரஸூக்குள் இருந்த கம்யூனிஸ்ட்கள் இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து கொண்டு வந்தனர். ஒவ்வொரு முறையும் அது மிதவாதிகளால் தோற்கடிக்கப்பட்டது. சோவியத் யூனியனுக்கும், புருஸ்ஸல்ஸில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டிற்கும் சென்று வந்த ஜவஹர்லால் நேரு இந்த முறை ‘முழு சுதந்திரம்’ என்கிற தீர்மானத்தை காங்கிரஸில் முன்மொழிந்தார். கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்க, இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானம் முட்டாள்தனமானதும், பக்குவமற்றதுமாகும் என காந்தி எரிச்சலோடு சொன்னார். இதே சென்னை மாநாட்டில் சைமன் கமிஷனைப் புறக்கணிப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டது.\n‘பிரிட்டஷாரின் அதிகாரத்தை’ தக்க வைத்துக் கொள்ளும் ஏற்பாடாகவே சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. 1928 பிப்ரவரி 5-ம் நாள் சைமன் பம்பாயில் காலடி எடுத்து வைத்தபோது இந்தியா முழுவதும் ஹர்த்தால். முஸ்லீம் லீக்கின் ஒரு பகுதியினரும், இந்து மகா சபையில் (இன்றைய ஆர்.எஸ்.எஸ்) பெரும்பாலோரும் கமிஷனை ஆதரித்தார்கள். சைமன் சென்ற சென்னை, கல்கத்தா, டெல்லி, லக்னோ, பட்னா வழியெங்கும் மக்கள் ‘சைமனே திரும்பிப்போ’ என முழக்கமிட்டு ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினார்கள். லக்னோவில் நேரு தாக்கப்பட்டார். லாகூர் வீதிகளில் பழம்பெரும் தலைவரான லாலா லஜபதிராய் ஆபத்தான முறையில் காயமடைந்து, சிகிச்சை பலனிளிக்காமல் காலமானார். அதுகுறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை.\nலஜபதிராய் இறந்து ஒரு மாதத்திற்குள்ளாக அவரைத் தாக்கிய போலீஸ் ஆபிசர் சாண்டிரஸ் என்பவன் லாகூரில் ஒரு பகல் வேளையில் துப்பாக்கியால் சுடப்பட்டான். கொன்றவர்கள் பகத்சிங்கும், அவரது தோழர்களுமான ராஜகுருவும், சுகதேவும். இவர்கள் மீது லாகூர் சதி வழக்கு சுமத்தப்பட்டது.\n“என்மீது விழு ஒவ்வொரு அடியும் ���ிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கல்லறை மீது அறையப்படும் ஆணியாகும்”\n-காயத்துடன் லாலா லஜபதிராய் கூட்டத்தில் பேசியது.\nநீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-gla-class/car-price-in-salem.htm", "date_download": "2020-06-05T10:00:45Z", "digest": "sha1:XB2BFSG7KADFGYMXQWVCLSFU4LDTPIYK", "length": 25814, "nlines": 474, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class சேலம் விலை: ஜிஎல்ஏ கிளாஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்ஏ கிளாஸ்road price சேலம் ஒன\nசேலம் சாலை விலைக்கு மெர்சிடீஸ் ஜிஎல்ஏ கிளாஸ்\n200 டி ஸ்டைல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.38,99,567*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ classRs.38.99 லட்சம்*\nசாலை விலைக்கு சேலம் : Rs.42,95,931*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n200 டி ஸ்போர்ட்(டீசல்)Rs.42.95 லட்சம்*\nநகர்ப்புற பதிப்பு 200 டி(டீசல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.44,81,540*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநகர்ப்புற பதிப்பு 200 டி(டீசல்)Rs.44.81 லட்சம்*\nசாலை விலைக்கு சேலம் : Rs.46,55,174*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n220 டி 4மேடிக்(டீசல்)Rs.46.55 லட்சம்*\nநகர்ப்புற பதிப்பு 220 டி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.49,98,849*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநகர்ப்புற பதிப்பு 220 டி(டீசல்)(top மாடல்)Rs.49.98 லட்சம்*\n200 ஸ்போர்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.4,145,049*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n200 ஸ்போர்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.41.45 லட்சம்*\nநகர பதிப்பு 200(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.42,00,133*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநகர பதிப்பு 200(பெட்ரோல்)(top மாடல்)Rs.42.0 லட்சம்*\n200 டி ஸ்டைல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.38,99,567*அறிக்கை தவறானது வில���\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ classRs.38.99 லட்சம்*\nசாலை விலைக்கு சேலம் : Rs.42,95,931*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n200 டி ஸ்போர்ட்(டீசல்)Rs.42.95 லட்சம்*\nநகர்ப்புற பதிப்பு 200 டி(டீசல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.44,81,540*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநகர்ப்புற பதிப்பு 200 டி(டீசல்)Rs.44.81 லட்சம்*\nசாலை விலைக்கு சேலம் : Rs.46,55,174*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n220 டி 4மேடிக்(டீசல்)Rs.46.55 லட்சம்*\nநகர்ப்புற பதிப்பு 220 டி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.49,98,849*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநகர்ப்புற பதிப்பு 220 டி(டீசல்)(top மாடல்)Rs.49.98 லட்சம்*\n200 ஸ்போர்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.4,145,049*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ classRs.41.45 லட்சம்*\nநகர பதிப்பு 200(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.42,00,133*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநகர பதிப்பு 200(பெட்ரோல்)(top மாடல்)Rs.42.0 லட்சம்*\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class விலை சேலம் ஆரம்பிப்பது Rs. 32.33 லட்சம் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class 200 டி ஸ்டைல் மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class நகர்ப்புற பதிப்பு 220 டி உடன் விலை Rs. 41.51 Lakh. உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஜிஎல்ஏ class ஷோரூம் சேலம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை சேலம் Rs. 56.0 லட்சம் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எப் விலை சேலம் தொடங்கி Rs. 49.78 லட்சம்.தொடங்கி\nஜிஎல்ஏ class நகர பதிப்பு 200 Rs. 34.84 லட்சம்*\nஜிஎல்ஏ class நகர்ப்புற பதிப்பு 220 டி Rs. 41.51 லட்சம்*\nஜிஎல்ஏ class நகர்ப்புற பதிப்பு 200 டி Rs. 37.19 லட்சம்*\nஜிஎல்ஏ class 200 ஸ்போர்ட் Rs. 34.38 லட்சம்*\nஜிஎல்ஏ class 220 டி 4மேடிக் Rs. 38.64 லட்சம்*\nஜிஎல்ஏ class 200 டி ஸ்டைல் Rs. 32.33 லட்சம்*\nஜிஎல்ஏ class 200 டி ஸ்போர்ட் Rs. 35.64 லட்சம்*\nஜிஎல்ஏ கிளாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசேலம் இல் எக்ஸ்3 இன் விலை\nஎக்ஸ்3 போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nசேலம் இல் எக்ஸ்எப் இன் விலை\nஎக்ஸ்எப் போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nசேலம் இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nசேலம் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nசேலம் இல் C-Class இன் விலை\nசி-கிளாஸ் போட்டியாக ஜிஎல்ஏ கிளாஸ்\nசேலம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Does மெர்சிடீஸ் ஜிஎல்ஏ Class have ஆட்டோமெட்டிக் climate control\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஜிஎல்ஏ கிளாஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜிஎல்ஏ class mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜிஎல்ஏ class உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ class விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்ஏ class விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்ஏ class விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசேலம் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜிஎல்ஏ கிளாஸ் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 38.99 - 49.98 லட்சம்\nபெங்களூர் Rs. 40.0 - 51.27 லட்சம்\nதிருச்சூர் Rs. 40.61 - 52.06 லட்சம்\nகோழிக்கோடு Rs. 40.61 - 52.06 லட்சம்\nஎர்ணாகுளம் Rs. 40.61 - 52.06 லட்சம்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/heavy-water-board-recruitment-2020-apply-online-for-277-scientific-assistant-and-other-post-005611.html", "date_download": "2020-06-05T09:47:56Z", "digest": "sha1:YYBDBVS5XQNLHYMBEKSNCSIXV5WO3XKN", "length": 14044, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "HWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | Heavy Water Board Recruitment 2020 – Apply Online for 277 Scientific Assistant and other Post - Tamil Careerindia", "raw_content": "\n» HWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nHWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி, செவிலியர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட மொத்தம் 277 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nHWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநிர்வாகம் : ஹெவி வாட்டர் போ��்டு\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 277\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nகல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வி மற்றும் இதர தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nவயது வரம்பு : 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://hwb.mahaonline.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.100 விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashxID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nAnna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nAnna University: எம்பிஏ பட்டதாரியா அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nTMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வங்கி வேலை\nஊரடங்கிலும் கலைகட்டும் Paytm- 300 பேருக்கு வேலை வாய்ப்பு\n350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\n24 min ago 10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\n5 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\n24 hrs ago Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nSports லாக்டவுனில் வீட்டிலேயே கேட்ச் பயிற்சி... உதவி செய்த அப்பா...விரித்திமான் நெகிழ்ச்சி\nNews பைனாப்பிளில் வெடி.. கருவுற்ற யானையை கொன்றது போல் மற்றொரு யானையும் கொலை.. வனத்தில் நடப்பது என்ன\nMovies அய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nAutomobiles டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nTechnology ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/amazon-app-quiz-april-7-2020-these-are-the-five-answers-make-you-to-win-bose-sound-touch-20-speakers/articleshow/75013693.cms", "date_download": "2020-06-05T10:00:07Z", "digest": "sha1:BOFW7BW4RLIBQGANL6O5YBN6D7T4FZ2B", "length": 14516, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " இதோ 5 கேள்விகளும், அதற்கான விடைகளும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n இதோ 5 கேள்விகளும், அதற்கான விடைகளும்\nஇன்றைய Amazon App quiz போட்டியில் அதாவது April 7, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ\nபிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Bose Sound Touch 20 Speakers அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.\nஇன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ\nதமிழ்நாடு BSNL பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; அதுவும் வெறும் ரூ.96-க்கு\nஇந்த அமேசான் வினாடி வினா போட்டியில் பங்கேற்பது எப்படி\n1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.\n2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்ய��ும்.\n3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 7 ஏப்ரல்” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக்ஸ் செய்யவும்.\n4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.\nதெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.\nபரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nWhatsApp : சரியான நேரத்தில் தரமான அம்சம்; இப்போ வாங்க பார்க்கலாம்\nஇந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.\n மோடியின் PM CARES-க்கு பணம் அனுப்ப போறீங்களா\nஇதே போல் நாளைய கேள்வி பதில்களுக்கான விடைகளுடன் உங்களை சந்திக்கிறோம். டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஜியோ வழங்கும் 10GB இலவச டேட்டா; உடனே உங்க Jio App-குள்ள...\nரூ.9,499 க்கு இதைவிட வேற என்ன வேணும் ஜூன் 5 முதல் Flip...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.20,000 பே பேலன்ஸ்...\nஜூன் 10 வரை வெயிட் பண்ணா.. மரண மாஸான ஒரு போன் வாங்கலாம்...\nஜூன் 3 வரை கொஞ்சம் பொறுங்க.. அவரசப்பட்டு வேற போன் வாங்க...\nஜூன் 7 வரை மட்டுமே; 1000GB போனஸ் டேட்டா முற்றிலும் FREE...\nஎந்த புது போனும் ஆர்டர் பண்ணலயா\n43-இன்ச் NOKIA TV அறிமுகம்; விலையை சொன்னா ஜூன் 8 வரை வே...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; வரும் திங்கட்கிழமை ...\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு வெயிட் பண���ற...\nஇதை பட்ஜெட் ஒன்பிளஸ் 7T போன்னு சொன்னா.. நீங்களே நம்பிடுவீங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nகர்ப்பிணி யானை செத்தது எப்படி\nசாகும் முன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததா கர்ப்பிணி யானை\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இத்தனை வாரங்கள் பயிற்சி அவசியமா\n... சிறந்த யார்க்கர் பவுலர் யார் : பும்ராவே சொன்ன விளக்கம்\nஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கிய மத்திய அரசு\nசென்னைக்கு வந்த 1000 புதிய மருத்துவர்கள்: கொரோனா சிகிச்சை தீவிரம்\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T11:01:39Z", "digest": "sha1:2UBBKHMGIXGGGU2NDDPDMQZ7BI3YQ2YM", "length": 7019, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்பாட்டு மரபுவளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாழ் நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம். எரிக்கப்பட்ட போத��� 97 000 மேற்பட்ட படைப்புகள், மீட்டெடுக்க முடியாத பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சுவடிகளோடு அழிந்தது.\nபண்பாட்டு மரபுவளங்கள் (Cultural Heritage) என்பவை, ஒரு குழு அல்லது சமூகம் அதன் முந்தைய தலைமுறைகளிடம் இருந்து மரபுரிமையாகப் பெற்று, அவற்றால் பயன்பெற்று, பேணி, விருத்தி செய்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் வளங்கள் ஆகும். இவை கட்டிடம், கருவிகள், சிற்பம் போன்ற இயல் வளங்களாகவோ (Physical Artifacts), நாட்டுப்புறப் பாடல், பழமொழிகள், தொழிற்கலைகள் போன்ற புலப்படா வளங்கள் அல்லது பண்புகளாகவோ(Intangible Resources or Attributes), பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற இயற்கை வளங்களாகவோ (Natural Heritage) அமையலாம்.[1] இந்தப் பண்பாட்டு மரபுவளங்களைப் பாதுகாப்பது பண்பாட்டு நிறுவனங்களின் இலக்கு ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/2016-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-06-05T09:06:55Z", "digest": "sha1:QBECWXVKKXNZNMZCEAETE32MGNFJPGGW", "length": 17968, "nlines": 213, "source_domain": "tncpim.org", "title": "2016 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n2016 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள்\n16வது சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 25 தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதே���த்தில் 4 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்:\nபெரம்பூர் – அ. சவுந்தரராசன் பி.ஏ.,\nசிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன் பி.ஏ.,\nமதுரை மேற்கு – உ. வாசுகி பி.காம்., (பெண்)\nதிருப்பூர் தெற்கு – கே. தங்கவேல்\nபெரியகுளம் (தனி) – ஏ. லாசர்\nமதுரவாயல் – க. பீம்ராவ்\nதிரு.வி.க. நகர் (தனி) – பி. சுகந்தி எம்.ஏ., பி.எட்., (பெண்)\nகவுண்டம்பாளையம் – வி. ராமமூர்த்தி பி.ஏ.,\nதிண்டுக்கல் – என். பாண்டி\nநெய்வேலி – டி. ஆறுமுகம்\nகந்தர்வக்கோட்டை (தனி) – எம். சின்னதுரை\nஎடப்பாடி – பி. தங்கவேல்\nவிக்கிரவாண்டி – ஆர். ராமமூர்த்தி பி.ஏ. பி.எல்.,\nகோபிசெட்டிபாளையம் – ஏ.எம். முனுசாமி\nகூடலூர் (தனி) – பி. தமிழ்மணி\nபழனி – வ. ராஜமாணிக்கம் பி.ஏ. பி.எல்.,\nலால்குடி – எம். ஜெயசீலன் எம்.ஏ.,\nகீழ்வேளூர் (தனி) – வி.பி. நாகை மாலி பி.ஏ., பி.எட்.,\nநன்னிலம் – ஜி. சுந்தரமூர்த்தி\nராஜபாளையம் – ஏ. குருசாமி\nதிருவையாறு – வெ. ஜீவகுமார் பி.எஸ்.சி., பி.எல்.,\nஅம்பாசமுத்திரம் – பி. கற்பகம் (பெண்)\nபோளூர் – பி. செல்வன்\nகோவை தெற்கு – சி. பத்மநாபன்\nவிளவங்கோடு – ஆர். செல்லசுவாமி\nஇந்த பட்டியலில் 3 பெண்கள், மதுரவாயல், நெய்வேலி, இலால்குடி, போளூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tribune.lk/%E0%B6%9A%E0%B7%9C%E0%B6%BB%E0%B7%9D%E0%B6%B1%E0%B7%8F-%E0%B7%80%E0%B7%9B%E0%B6%BB%E0%B7%83%E0%B6%BA-%E0%B6%B8%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%AF%E0%B6%B1%E0%B6%BA%E0%B6%A7-%E0%B6%BB%E0%B6%A2%E0%B6%BA/", "date_download": "2020-06-05T10:11:13Z", "digest": "sha1:TCFHZGUNE55EKF2267IJYSF22YL4CI2Q", "length": 18852, "nlines": 66, "source_domain": "tribune.lk", "title": "කොරෝනා වෛරසය මර්දනයට රජය ගෙන යන වැඩපිළිවෙළ සහ වත්මන් තත්ත්වය පිළිබඳව මම අද (24) ... - Tribune.lk", "raw_content": "\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து நான் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு விளக்கினேன்.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் நான் அவர்களுக்கு விளக்கினேன்.\nநாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக நான் குறிப்பிட்டேன்.\nதனக்கு பெரும் மக்கள் ஆணையொன்றினை வழங்கி மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதெரு பாராளுமன்றத்தின் தேவையை விளக்கிய நான் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டேன்.\nஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாசங்கத்தினரை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட நான் அதற்கு மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தேன். நான் பத��ியை ஏற்ற போது ருவன்வெலிசேயவிலும் நான் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேலையிலும் தான் குறிப்பிட்டதைப் போன்று மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல்களை மனமுவந்து எதிர்பார்ப்பதாகவும் நான் தெரிவித்தேன்.\nஅனைத்து மகாசங்கத்தினரினதும் முழுமையான ஆசிர்வாதம் எனது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்ளது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.\nபழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.\nமுன்னர் இருந்த பாராளுமன்றம் நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு வகைகூறவேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டார்.\nவைரஸ் ஒழிப்புக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும் போது புதியதொரு சிந்தனையொன்று நாட்டில் நடைமுறையாவது தெளிவாகிறது. அது 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு 'சுபீட்சத்தின் சிந்தனை' என இணைக்கப்பட வேண்டிய உப பிரிவாகும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்சித நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.\nகொரேனா வைரஸ் ஒழிப்பில் நான் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்;டங்களில் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார். நாட்டின் இளைய தலைமுறை மற்றும் பல்வேறு குழுக்கள் பல புத்தாக்கங்களை செய்துள்ளனர். அவை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொன்னான சந்தர்ப்பம் என்றும் எனது நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் தொடர்ந்தும் பலமாக இருப்பார்கள் என்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.\nபேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்ன தேரர் தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உதவும் 12விடயங்களை உள்ளடக்கிய முன்வொழிவொன்றை முன்வைத்தார்.\nஇம்முறை வெசாக் பண்டிகையை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு கொண்டாடுவதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை கலாநிதி சங்கைக்குரிய திவியகஹ யஸஸ்ஸி தேரரும் பேராசிரியர் தும்புல்லே சீலகந்த தேரரும் சுட்டிக்காட்டினர். அதற்காக குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅனைத்து மக்களினதும் பசியை போக்குவதற்கு நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மகாசங்கத்தினர் பாராட்டுவதாக அஸ்கிரி பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் குறிப்பிட்டார்.\nமூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/captain-sembian/?mode=grid", "date_download": "2020-06-05T10:41:49Z", "digest": "sha1:LBCB7FPLIONBN3Q45XZ737IZT7TP565F", "length": 29154, "nlines": 329, "source_domain": "thesakkatru.com", "title": "கப்டன் செம்பியன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபெப்ரவரி 25, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nலெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வேவு அணித் தலைவர் கப்டன் செம்பியன் / சுவேந்திரன்\nதமிழீழத்தில் இந்திய அமைதிப் படையின் வெறியாட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் அலையலையாக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள் . தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் 1989 ம் ஆண்டு , கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பாஸ்கரன் தாயக விடுதலைக்காக போராடும் மனவுறுதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு செம்பியன் என்ற இளம் போராளியாக வன்னி மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . தாக்குதலணியில் ஒரு போராளியாக தனது களப்பணிகளைத் துவங்கிய செம்பியன் விரைவிலேயே வேவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு திறமான வேவுப் போராளியாகவும் வளர்ந்தார்.\n1991 ம் ஆண்டு இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படைப்பிரிவாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கப்பட்ட போது, செம்பியன் 1200 பேர் கொண்ட தாக்குதலணியில் ஒரு போராளியாக இணைக்கப்பட்டான் . வன்னி விக்கிரம -2 முறியடிப்புச் சமர்களில் சிறப்பாக சமராடிய செம்ப��யனின் திறமைகளை இனங்கண்ட சிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்கள் இவரை தனது கட்டளை மையத்தில் கடமையில் ஈடுபடுத்தி பல்வேறு செயற்பாடுகளில் வளர்த்தெடுத்தார்.\nசிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்களுடன் நின்ற செம்பியன் ஆகாய கடல் வெளிச் சமரில் திறமுடன் செயற்பட்டார். 1993 ல் யாழ்தேவி முறியடிப்புச் சமரில் செம்பியன் இளம் அணித் தலைவராக களமிறங்கி போராடினார் . பின்னர் பூநகரியை மீட்ட தவளை நடவடிக்கையில் செக்சன் லீடராக சிறப்புடன் செயற்பட்டு தளபதிகளின் பாராட்டுக்களை பெற்றார். யாழ்குடா நாட்டில் சூரியக்கதிருக்கு எதிரான சமர்களில் ஓய்வின்றி போராடினார் . களத்தில் பல முறை படுகாயமுற்ற செம்பியன் சிறிதும் மனந்தளராமல் தொடர்ந்து களமாடினார்.\nபடையணியின் புகழ்பூத்த வேவு அணி லீடர் மதன் அவர்களின் பொறுப்பில் விசேட வேவுப் பயிற்சிகளில் ஈடுபட்ட செம்பியன் சிறந்த வேவுப் புலியாக உருவானார் . தனது சக தோழர்களான வீரமணி, கோபித், தென்னரசன் முதலானோருடன் இணைந்து பல வேவு நடவடிக்கைகளில் திறமுடன் செயற்பட்டார்.\n1995 ல் படையணியின் சிறப்புத் தளபதி கில்மன் அவர்களுடன் படையணி திருகோணமலை மாவட்டத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது செம்பியன் வேவு மற்றும் தாக்குதல்களில் ஓய்வின்றி செயற்பட்டார். படையணி வன்னிக்கு திரும்பியதும் சத்ஜெய முறியடிப்புச் சமர்களில் செம்பியன் திறமுடன் களமாடினார். ஓயாத அலைகள் – 1 சமருக்கான வேவு நடவடிக்கைகளில் வீரமணியுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்ட செம்பியன், தாக்குதலின் போது கட்டளைத் தளபதி பால்ராஜ் அவர்களுடன் நின்று பல்வேறு கடமைகளில் ஈடுபட்டார்.\nபின்னர் பால்ராஜ் அவர்களின் நேரடி வழிநடத்தலில் கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் இருந்த சிறிலங்கா படையினரின் பாரிய முகாம்களில் தொடர்ச்சியான வேவு நடவடிக்கைகளில் செம்பியன் வேவு அணி லீடராக திறமுடன் செயற்பட்டார். இதன் போது 26.09.1996 அன்று பரந்தன் கிளிநொச்சி யிலிருந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பெரும் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய வீரச்சமரில் செம்பியன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதனது போராட்ட வாழ்க்கை முழுவதிலும் ஓய்வின்றி களமாடிய கப்டன் செம்பியன் தேசியத் தலைவரையும் தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்தார். தனது சீரிய செயற்பாடுகளுக்காக தேசியத் ���லைவராலும் தளபதிகளாலும் பலமுறை பாராட்டுக்களை பெற்ற போராளியாக கப்டன் செம்பியன் விளங்கினார். திருகோணமலையை எதிரியிடம் இருந்து மீட்கும் வரை வீட்டிற்கு திரும்ப மாட்டேன் என்று கூறி உறுதியுடன் களமாடினார். விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு நெருக்கடியான காலகட்டத்தில் மிகவும் துணிவோடும் உறுதியோடும் செயற்பட்ட அணித் தலைவராக செம்பியன் திகழ்ந்தார். இவருடைய வீரச்சாவுக்குப் பிறகு, செம்பியன் வேவுப் அணி என்ற தனிப் பிரிவை பால்ராஜ் அவர்கள் உருவாக்கினார். இவருடைய பெயரைத் தாங்கிய இவ் விசேட வேவு அணி சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி. பரந்தன், ஆனையிறவு, தென்மராட்சி, யாழ்ப்பாணம் முதலான பகுதிகளில் பல வேவு நடவடிக்கைகளை திறமுடன் மேற்கொண்டு இயக்கத்திற்கு பெரும் வெற்றிகளை பெற்றுத் தந்தது. ஊக்கமும் உறுதியும் கொண்ட வேவு அணித் தலைவர் கப்டன் செம்பியன் அவர்களின் வீரமும் விடாமுயற்சியும் மிக்க செயற்பாடுகள் தமிழீழ வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nநன்றி: லெப். சாள்ஸ் அன்ரனி முகநூல்\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் நீதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் அருணன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/self-defence-championship/", "date_download": "2020-06-05T10:22:13Z", "digest": "sha1:MCIND7W6UTKPPTGQ333LIQ6YWZBHRZFB", "length": 4833, "nlines": 61, "source_domain": "weshineacademy.com", "title": "இந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான 'ஊசூ' சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. | WE SHINE ACADEMY", "raw_content": "\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ம��தல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nஇப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் ஜூம் செயலி வழியாக அவரவர்களின் இருப்பிடங்களில் இருந்தவாறே அந்தந்த மாவட்ட சங்கங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.\nஇந்தியாவில் 1986 முதலும், தமிழகத்தில் 2001 முதலும் இந்த விளையாட்டு தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. நம் ஊசூ வீரர், வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சாதித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171789&cat=32", "date_download": "2020-06-05T08:31:07Z", "digest": "sha1:7IZXQYL6UQCLU5HVCDWXK5IGPKDNRSZ4", "length": 29238, "nlines": 576, "source_domain": "www.dinamalar.com", "title": "லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 3 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 3 பேர் கைது ஆகஸ்ட் 31,2019 11:20 IST\nபொது » லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 3 பேர் கைது ஆகஸ்ட் 31,2019 11:20 IST\nசிதம்பரம் ஸ்ரீ முஷ்ணம் அருகே பவழங்குடியைச் சேர்ந்த கமூர்நிஷா, தற்போது செஞ்சியில் வசிக்கும் இவர், 2011ம் ஆண்டு வரை ஸ்ரீ முஷ்ணம் இருந்துள்ளார். எனவே, ஸ்ரீ முஷ்ணம் வட்டாசியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ், இருப்பிடம், வாரிசு சான்றிதழ் கோரி வட்டாசியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். சான்றிதழ்களை வழங்க அலுவலக ஊழியர்கள், கமூர்நிஷாவிடம் 14000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். கமூர்நிஷா கடலூர் லஞ்ச ஒழிப்பு துறைக்குத் தகவல் கொடுத்தார் புகா��ின் பேரில் DSP மெல்வின் ராஜாசிங் தலைமையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் வட்டாசியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். வட்டாசியர் அலுவலகத்தில் கமுர்நிஷா பணத்தை கொடுக்கும் போது அதிகாரிகள் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள்பிரகாசம், தற்காலிக ஊழியர் உத்திரவன்னியன் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர்.\nரூ.10 கோடி சுருட்டல்; 3 பேர் கைது\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nசிறுமிகளுக்கு தொல்லை : காப்பக ஊழியர் கைது\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nசுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு சிதம்பரம் கைது உறுதி\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nஒரே ஆள் 3 அரசுப் பணி 30 ஆண்டு சம்பளம்\nடோல்கேட்டில் துப்பாக்கி சூடு : 6 பேர் கைது | Gun Shoot | Madurai | Dinamalar |\nஅதிகாரிகள் கமிஷன்; விவசாயிகள் புகார்\nஅம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nபாலிஷ் செய்யவந்த இளைஞர்கள் கைது\nஸ்ரீ நவசக்தி நாகாலம்மன் 1008 பால்குடம்\nஸ்ரீ மகா மாரியம்மன் திருவிளக்கு பூஜை\nகட்டடம் இடிந்து 2 பேர் பலி\nநீலகிரியில் மழை: 6 பேர் உயிரிழப்பு\nநீரில் மூழ்கி 2 பேர் பலி\nகப்பலில் தீ: 28 பேர் மீட்பு\nசிதம்பரம் பூமிக்கு பாரம்; முதல்வர் தாக்கு\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nவிசாரணைக்கு வந்தவர் ஸ்டேஷன் அருகே கொலை\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nமனைவி கொலை: நாடகமாடிய கணவன் கைது\nகுளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவன் கைது\nவாலிபால் பைனலில் ஏபிசி, ஸ்ரீ சக்தி பள்ளி\nஜப்தி நடவடிக்கை; அலுவலகத்தை பூட்டி அதிகாரிகள் ஓட்டம்\nவைகோ ஏன் கூட்டணி வைத்தார்: கார்த்தி சிதம்பரம்\nகடைமடை வரை தடையின்றி வருமா மேட்டூர் நீர்\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nகார் டிரைவரிடம் துணிச்சல் காட்டிய பெண் ஊழியர்\nஸ்டேஷனுக்குள்ளேயே போலீசை தாக்கிய தந்தை, மகன்கள் கைது\nநீலகிரியில் தண்ணீர் ஏ.டி.எம்.,: 1 லிட்டர் 5 ரூபாய்\nசிறுமிக்கு பாலியல் டார்ச்சர் 62 வயது காமுகன் கைது\nஅடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து: 6 பேர் பலி\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்��ின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கி���ிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/187504?ref=archive-feed", "date_download": "2020-06-05T08:18:31Z", "digest": "sha1:3LADV4EFUS3ZVDB77Z4DTBLDX2TZZS62", "length": 7697, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலி\nநேபாளத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nநேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகொப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.\nசுமார் 20 மைல் தூரம் கடந்ததும், விமான நிலையத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தாடிங் - நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.\nஎனினும் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் அப்பகுதி இருப்பதால், தொடர் மழையின் காரணமாக மீட்புபடையினர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன, அதில் நோயாளி ஒருவரும் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2020-06-05T08:25:26Z", "digest": "sha1:2QV7ARVOOLHC3OCBICYPVHBVH2QHTAEF", "length": 5607, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "மீண்டும் மைக்கை கழட்டி எறிந்த வனிதா! உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள் - TopTamilNews", "raw_content": "\nHome மீண்டும் மைக்கை கழட்டி எறிந்த வனிதா\nமீண்டும் மைக்கை கழட்டி எறிந்த வனிதா\nபிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nசென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். வந்த உடனே தனது நரதர் வேலையை தொடங்கி நன்றாக இருந்த வீட்டிற்குள் பூகம்பத்தை உண்டாக்கினார். அதைத்தொடர்ந்து இந்த வார தலைவராக வனிதா தேர்வாகியுள்ளார். தலைவர் என்பதால் தன்னை யாரும் நாமினேட் செய்யமுடியாது என்று மீண்டும் தனது ராஜதந்திர வேலைகளை ஆரம்பித்துள்ளார்.\nஇந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வனிதா நேற்று கவினுடன் நாமினேஷன் டாஸ்க் நடைபெற்ற வாக்குவாதம் குறித்து மீண்டும் காட்டப்பட்டுள்ளது. அப்போது பிக் பாஸ் ரூல்ஸை மீறி இரண்டாவது முறையாக மைக்கை கழட்டி இந்த கேமை விளையாடமாட்டேன் என்றார்.\nஉடனே கவின் மற்றும் சாண்டி, அவளுக்கு ஒன்று தெரியாது. சரியான லூசு என்று கமெண்ட் செய்வது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த வாரம் மீண்டும் வனிதாவால் பல கலவரங்கள் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவிற்பனை வீழ்ச்சி எதிரொலி, வேறுவழியில்லாமல் தொடர்ந்து 7 மாதங்களாக தயாரிப்பை குறைத்த மாருதி சுசுகி…\nNext articleகாதல் எந்த ராசிக்கெல்லாம் கைகூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/11/blog-post_27.html", "date_download": "2020-06-05T10:19:13Z", "digest": "sha1:26VZFHFV2N5IEJLAXEM4G3UT3UQVTTQC", "length": 14531, "nlines": 283, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவை மழைக்காட்சி...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 27 நவம்பர், 2008\nஎங்கள் வீட்டில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சி\nபுதுவையில் கடும் மழை.மூன்று நாளாக மின்சாரம் இல்லை.தொலைபேசி சேவை குறைவு,புயல் காற்று.மரங்கள் பல வீழ்ந்தன.வீடுகளில் தண்ணீர் புகுந்தது.\nமக்கள் இரவு முழுவதும் தண்ணீரில் நின்றனர்.பாம்பு,பூரான்,தேள் புறப்பட்டன.எங்கள் வீட்டைச்சுற்றித் தண்ணீர் தேங்கியது.இன்னும் அரைமணிநேரம் மழைபெய்திருந்தால்\nமிகப்பெரிய அழிவு என் ஆய்வு முயற்சிக்கு நேர்ந்திருக்கும்.ஆம்.பல இலக்கம் மதிப்புள்ள நூல்கள்,ஆய்வுரைகள்,ஒலிநாடாக்கள்,சான்றிதழ்கள்,துணிமணிகள் பாழ்பட்டிருக்கும்.\nஇதழ்களுக்கு எழுதிய தொடர்கள் அனுப்ப முடியாதபடி கணிப்பொறி,இணையப்பணிகள் பாதிப்பு ஏற்பட்டன.கால்மணி நேரத்திற்கு முன் மின்சாரம் வந்தது.உடன் செய்திகளுடன் வந்துநிற்கிறேன்.\nகல்லூரி விடுமுறை இல்லை.சென்று வந்தேன்.தேர்வுநாள்.தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் விடுமுறை.மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.இன்னும் மழைபெய்துகொண்டுதான் உள்ளது.\nஎங்கள் வீட்டைச் சுற்றி நீர்சூழ்ந்த காட்சி...\nஎங்கள் பக்கத்து வீட்டுள் தண்ணீர் நுழைந்தகாட்சி\nபக்கத்து வீட்டின் உள்ளே தண்ணீர்\nவீட்டுப் பொருள்களைக் குவித்துப்போட்ட தண்ணீர்ப்பெருக்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் பகுதியின் நிலை மிக மோசமாகவுள்ளது.கவனத்துடன் இருங்கள்.\nஐயா மிகுந்த கவலை அடைகின்றோம். தங்களின் நிலைமை மாற இறைவனைப் பிரார்திக்கின்றோம்.\nநீங்கள் சேகரித்து வைத்திருந்த பல அரிய நூல்கள் நீருக்கு இரையாகிவிட்டதாய் கேள்விப்பட்டேன். மிகவும் வருந்துகிறேன்.. :(\nநீங்கள் சேகரித்து வைத்திருந்த பல அரிய நூல்கள் நீருக்கு இரையாகிவிட்டதா��் கேள்விப்பட்டேன். மிகவும் வருந்துகிறேன்.. :(\nதற்போது நிலமை எப்படி இருக்கிறது \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஅமெரிக்கப் பேராசிரியர் அ.கி.இராமானுசன் (16.03.1929...\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்\nசங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்...\nசெக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் (17-11-1927 -17....\nபெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் திருவுருவப் ப...\nசங்க இலக்கிய ஈடுபாட்டில் மலைபடுகடாம் ஆய்வும் என் க...\nமுனைவர் அ.அறிவுநம்பி எழுதிய தமிழரின் கூத்தியல் நூல...\nபுதுச்சேரியில் பாவேந்தர் இல்லத் திருமணம்...\nஅமெரிக்க அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:38:31Z", "digest": "sha1:OKSAZN3QLDWQGB6T3CK54JCZ3Y4CMCCK", "length": 54329, "nlines": 344, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிதம்பர தரிசனம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇன்றைக்கு சுமர் 350 ஆண்டு களுக்கு முன் தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி (தற்போது வ.உ.சி) மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தார் குமரகுருபரர். அவ்வூர் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமை யுடையது.\nஐந்து வயது வரை வாய் பேசாமல் இருந்த குமரகுருபரர் செந்தில் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார். பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவ ஞான உபதேசம் பெற வேண்டுமென்று தருமை ஆதீனத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் துறவுநிலை யருள வேண்டினார். அவர், குமரகுருபரரை ஸ்தல யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டார். காசிக் குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று வருந்திய குமரகுருபரரைச் சிலகாலம் சிதம்பரவாசமாவது செய்ய வேண்டும் என்று பணித்தார். குருவின் கட்டளைப் படியே குமரகுருபரர் சிதம்பரம் செல்கிறார்.\nசிதம்பர��்தில் தங்கியிருந்த காலத்தில் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். இது மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்ற மூன்று மணிகள் சேர்ந்த கோவையைப் போல நேரிசையாசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற செய்யுட்களால் இயற்றப்பட்டது.\nதாம் துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் இல்லறத்தின் பெருமையையும் மாண்பை யும் சிதம்பர மும்மணிக்கோவையில் விவரிக்கிறார்.\nஇல்லறத்தான் நல்ல நூல்களைக் கற்று, நற்குணம் நிறைந்த மனைவியோடு அன்போடு அரு ளும் சேர்ந்து இன்சொல் நிறைந்தவனாக விளங்க வேண்டும். வந்த விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும். அடி யார்களையும் பேண வேண்டும். ஐவகை வேள்விகளான பிரமம், தெய்வம், பூதம், பித்ருக்கள், மானிடம் என்னும் 5 வகையான வேள்விகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று என்ற முதுமொழிப் படி வாழ்ந்து பிறன் மனை நயவாமல் தன் மனைவியோடு இனிது வாழ்ந்து நன்மக்கட் பேறடைய வேண்டும்.\nதுறவறம் – கல்வி கேள்விகளின் மூலம் சிறந்த பேறறிவு பெற்று, அருளும், புலன்களின் வழியே செல் லாத மனவலிமையும், பேரொழுக்கமும், வாய்மை, தவம் தூய்மையும் உடையவனாகி ஓரறிவுடைய மரஞ்செடி கொடி களிடமும் அன்பும் உடையவனாக வேண்டும். கால்நடை யாகவே செல்ல வேண்டும். தோலாடை அணிய வேண்டும். துன்பம் கண்டு துவளாமல் காடும் மலையும் கடக்க வேண்டும். காற்றையும் நீரையும் உண்டு வாழ வேண்டும். பனிக்காலத்தில் நீரில் நின்றும் வெயில் காலத்தில் தீயில் நின்றும் தவம் செய்ய வேண்டும்.\nஇல்லறம் துறவறம் இரண்டி லுமே பல பிரச்சனைகளும் துயரங்களும் இருப்பதால் இந்த இரண்டு நிலைகளையும் கடைப்பிடிக்க மனவலிமையும் உடல் வலிமையும் இல்லாததால் மனங்கலங்கி வேறு ஏதாவது எளிய வழி இல்லையோ என்று அறிஞர்களைக் கேட்க அவர்கள் முக்தித் தலங்களான திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்கவே முக்தி என்று சொன்னார்கள். நல்ல புண்ணியம் இருந்தால் (ஊழ்) மட்டுமே திருவாரூரில் பிறக்க முடியும். காசிக்குச் செல்வதோ மிகவும் கடினம், காடுகளைக் கடக்க வேண்டும். வழியில் பசியாகிய தீ வாட்டும். மிகவும் குளிராக இருக்கும். பலவிதமான நோய்கள் ஏற்படலாம். போய்ச் சேர நீண்ட காலம் பிடிக்கும்.\nகாசியில் இறத்தல் நோக்கித் தேசம் விட்டு\nஅறம்தலைத் தந்த அரும்பொருள் தாங்கிப்\nபிறன் பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு\nகழி பெருங்கானம் நீங்கி வழியிடைத்\nபல்பிணிக்கு உடைந்து செல்லுங் காலத்து\nஇடைச் சுரத்து இறவாது இன்னுயிர் தாங்கிக்\nஉடல் விடுகாறும் அத்தட நகர் வைகி\nமுடிவது கடைபோக முடிவதோ அரிதே, அதனால்\nசிற்றுயிர்க்கிரங்கும் பெரும் பற்றப் புலியூர்\nஉற்ற நின் திருக்கூத்து ஒருக்கால் நோக்கிப்\nபரகதி பெறுவான் திருமுன்பு எய்தப் பெற்றனன்\nஎன்று தான் சிதம்பர தரிசனம் செய்து முக்தி பெற வந்தாகச் சொல்கிறார் குமரகுருபரர்.\nநடராஜப் பெருமான் நடமிடும் பொன்னம்பலத்தைத் தரிசித்தவருக்கு அது தாமரை மலர் போல் தோன்றுகிறதாம்.\nஅங்குள்ள மாடங்கள் இதழ்களாக வும், மன்றம் தாமரையின் உட்கொட்டையாகவும், விண் தோய் மாடங்களில் படியும் மேகங்கள் வண்டாகவும் காட்சி யளிக்கிறதாம். திருமகள் வீற்றிருக்கும் புண்டரீகத்தோடு நடராஜப் பெருமான் ஆடும் புண்டரீகத்தை ஒப்பிடுகிறார்.\nமன்றம் பொகுட்டா, மதில் இதழா மாடங்கள்\nநற் புண்டரீகமே ஒக்கும் நடராசன்\nதூக்கிய திருவடி துணையென நம்பி வந்தவர், பெருமான் ஆக்கி, அழித்து உலகை நீக்கி, மறைத்து, அருளும் ஐந்தொழிலையும் நிகழ்த்துவதைக் காண் கிறார். உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங் களையும் தானே சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது. இதையே பின்னல் வந்த ஒரு புலவர்\nஆக்கி அழித்துலகை நீக்கி மறைத்தருளும்\nதூக்கிய திருவடி துணையென நம்பினேன்\nஎன்று நெகிழ்ந்து பாடினார். குமரகுருபரர்,\nபூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்\nநாமநீர் வரைப்பின் நானில வளாகமும்\nஏனைப் புவனமும் எண் நீங்கு உயிரும்\nதானே வகுத்தது உன் தமருகக் கரமே\nதனித்தனி வகுத்த சராசரப் பகுதி\nஅனைத்தையும் வகுப்பது உன் அமைத்த பொற்கரமே\nதோற்றுபு நின்ற அத்தொல்லுலகு அடங்கலும்\nமாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே\nஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று\nஊட்டுவதாகு நின் ஊன்றிய பாதமே\nஅடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்\nகொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே\nஇத்தொழில் ஐந்தும் ந���ன் மெய்த்தொழில்..\nஎன்று போற்றுகிறார். ஐயன் ஐந்தொழில் புரிகிறான் அம்மை என்ன செய்கிறாள் சிறு குழந்தைகளுக்குச் சில மருந்துகளை நேரடியாகக் கொடுக்க முடியாது. அதற்காகத் தாய் அந்த மருந்தைத் தான் உட்கொண்டு தன் பாலின் மூலம் மருந்தின் பயனைக் குழந்தைக்குக் கொடுப்பாள். அதேபோல உலகமாதாவான சிவகாமி அம்மையும் நடரஜப் பெருமானின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரும் படி செய்கிறாளாம்.\nபெரிய தவத்தையுடைய தொண் டர்கள் தளராமல் பலகாலம் கற்று, உணர்ந்து, தெளிந்து, செம்பொருள் இதுவென்று பலமுயற்சிகளும் செய்து வீடு பெற்றனர். நானோ அம்பலம் தரிசனம் மாத்திரம் செய்தே பிறவா நெறி பெற்றேன்\nசரியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்\nபலநாள் ஓதிக் கலை முற்று நிரம்பி\nஅளவையின் அளந்து கொண்டு உத்தியில் தெளிந்து\nசெம்பொருள் இதுவெனத் தேறி அம்பலத்து\nஆரா அன்பினோடு அகனமர்ந்து இறைஞ்சிப்\nபேரா இயற்கை பெற்றனர். யானே\nசரியையிற் சரியாது கிரியையில் தளராது\nயோகத்து உணங்காது, ஒண்பொருள் தூக்காது\nவறிதே நின்திரு மன்றம் நோக்கிப்\nபிறவா நன்னெறி பெற்றனன் அன்றே\nபாம்பு ஆட்டுவிக்க ஆடும் பெருமான்\nஅம்பலத்தாடும் நடராஜப் பெருமா னையும் சிவகாமி அம்மையையும் தரிசித்த குமரகுருபரர், அங்கு ஒரு பாம்பு ஐயனை ஆட்டுவிப்பதைக் கண்டு அதிசயிக்கிறார். இது என்ன அதிசயம் ஐந்து இந்திரியப் பாம்புகளையும் ஆட்டுவிக்க வல்ல சித்தராகிய தில்லைக் கூத்தன் இங்கே ஒரு பாம்பு ஆட்டுவிக்க அதற்காக ஆடுகிறாரே என்று வியக்கிறார்.\nபதஞ்சலி என்ற முனிவர் பாம்பு வடிவத்திலே ஐயனின் ஆடலைக் கண்குளிரக கண்டு களிக் கிறார். நடராஜப் பெருமான் பதஞ்சலி முனிவருக்காகவே ஆடல் நிகழ்த்துகிறார் என்பது வரலாறு. இதையே\nஓட்டுவிக்கக் கூட்டினை விட்டோடும் பொறியரவு\nமன்றாடும் உம்மை ஒரு மாசுணம் நின்றாட்டுவிக்க\nஎன்று வினவுகிறார். மன்றில் ஆடும் மாசுணம் என்பது பதஞ்சலி முனிவரை. ஒரு பாம்பு உம்மை ஆட்டுவிக்கிறதே என்று அதிசயிக்கிறார்.\nஆடல் வல்லானைப் பார்க்கப் பார்க்க புலவருக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டாகிறது.\nஐயனுடைய தோள்கள் மலைகளைப்போல இருக்கின்றன வாம். திருமேனியே ஆகாயம் திருமுடியோ மூதண்டகூடம் இவ்வளவு பெரிய திருமேனியுடைய பெருமானுக்கு கையைக் காலை வீசி ஆட இந்த அம்பலம் போதுமா என்�� கவலை உண்டாகிறது.\nவேதண்டமே புயங்கள் விண்ணே திருமேனி\nஒற்றை மாமேரு உமாபதியார் நின்றாடப்\nஇப்படித் தன் கவலையைத் தெரிவிக்கிறார் குமரகுருபரர்.\nஇடம் போதுமா என்ற கவலை இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்க்கும் புலவருக்கு, பெருமானின் மேனியிலிருக்கும் பாம்பு, கங்கை, சந்திரனைப் பார்த்த்தும் இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.\nஐயனின் சடைமுடியிலுள்ள பாம்பு மூச்சு விடுகிறது. அந்த மூச்சுக் காற்றால் கங்கை அலையெறிகிறதாம். ஆனால் பாம்பின் கண்ணிலிருந்து உண் டான தீயால் வற்றி விடுகிறதாம். ஐயன் நெற்றிக் கண்ணிலி ருந்து படர்ந்தெழுந்த தீக் கொழுந்தால் சந்திரனிடமுள்ள அமுதம் உருகி கங்கையில் வற்றிய நீரைச் சமன் செய்து விடுகிறதாம்\nபன்மாண்ட உத்திப் பஃறலைப் பாந்தள்\nவிரிதிரை சுருட்டும் பொருபுனல் கங்கை\nபடம் விரித்தாடும் அச்சுடிகை வாளரவின்\nஅழற்கண் கான்ற அவ் வாரழல் கொளுந்தச்\nசுழித்து உள்வாங்கிச் சுருங்கச் சுருங்காது\nஉருகும் இன்னமுதம் உவட்டெழுந்து ஓடி அக்\nதிங்களங் கண்ணித் தில்லை வாண\nஎன்று தன் கற்பனையை விவரிக்கிறார்.\nஇடது பாதம் தூக்கி ஆடுவது ஏன்\nஅம்பலத்தான் ஆட்டத்தில் ஈடு பட்ட குமரகுருபரருக்கு ஒரு கேள்வி பிறக்கிறது. ஐயன் ஏன் இடது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார் பலவிதமாக யோசனை செய்கிறார். ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்கிறார். ஈசனின் அடியையும் முடியையும் தேடித் திருமாலும் அயனும் வராக மாகவும் அன்னமாகவும் சென்றார்கள் அல்லவா பலவிதமாக யோசனை செய்கிறார். ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்கிறார். ஈசனின் அடியையும் முடியையும் தேடித் திருமாலும் அயனும் வராக மாகவும் அன்னமாகவும் சென்றார்கள் அல்லவா தனது வலது பாதத்தைக் தூக்கி ஆடினால் திருமால் ஈசனின் திரு வடியைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி விடு வார் அல்லவா தனது வலது பாதத்தைக் தூக்கி ஆடினால் திருமால் ஈசனின் திரு வடியைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி விடு வார் அல்லவா அதனால் தான் தன் இடப் பாகத்தில் வீற்றி ருக்கும் திருமாலின் தங்கையான உமா தேவியின் பாதத் தைத் தூக்கி ஆடுகிறாரோ அதனால் தான் தன் இடப் பாகத்தில் வீற்றி ருக்கும் திருமாலின் தங்கையான உமா தேவியின் பாதத் தைத் தூக்கி ஆடுகிறாரோ\nதக்கனார் வேள்வி தகர்த்துச் சமர் முடித்த\nபடப்பாயலான் காணப் பைந்தொடி தாள் என்றோ\nஇடப்பாதம் தூக்கி ஆடியவா இன்று\nஎன்று தன் கற்பனையை விவரிக்கிறர்.\nதூக்கிய திருவடியைத் தரிசித்த புலவருக்கு அதன் சிவந்த நிறத்திற்கான காரணம் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கிறது. ஐயன் ஒரே அடியை ஊன்றி ஆடுவதால் அது சிவந்து இருப்பது சரியே. ஆனால் தூக்கிய திருவடியும் ஏன் சிவந்து காணப்படுகிறது ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ இது தான் காரணமாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nநடராஜப் பெருமான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறாரே இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார் என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார் பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார் பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார் அவரோ பதம் சலியாத முனிவர் அவரோ பதம் சலியாத முனிவர் அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ\nஐயன் தம்மிடம் வருபவரைத்தாமாக்கும் தன்மை கொண்டவர் என்பது பிரசித்தம். ஆனால் இங்கோ பதஞ்சலி முனிவர் ஐயனையே தம்மைப் போல் பதம்+ சலியாதவர் என்றே ஆக்கி விட்டார் என்று தோன்று கிறது\nசென்றவரைத் தாமாக்கும் தில்லைச் சிற்றம்பலத்து\nமன்றவரைத் தாமாக்க வல்லவர் யார்\nஆடப் பதஞ்சலியாராக்கினார் என் பிறவி\nஎன்று நயம் படப் பேசுகிறார் குமரகுருபர முனிவர்.\nநட்டம் பயிலும் நாதனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார் குமரகுருபரர். புலியூரில் ஆடும் ஐயனே ஒரு விண்ணப்பம். என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவா ஒரு விண்ணப்பம். என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவா அன்று தொட்டு இன்று வரை ‘சுழலும் பிறப்புக்கு வருந்தவில்லை. பெருங்கடலையே நீந்திக் கடக் கும் வல்லமையுடைய ஒருவன் எப்படிச் ��ிறிய உப்பங் கழி யைக் கடக்க அஞ்ச மாட்டானோ அதுபோல இது வரை எண்ணிலடங்காத பிறப்புக்களை யெடுத்து உழன்ற நான் இனி வரும் பிறப்புக்களுக்கும் அஞ்ச மாட்டேன்.\nஆனால் இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் என்னைப் பற்றிப் பேசுவார்கள். உன் திரு நடனக் கோலத்தைத் தரிசித்த பின்னும் நான் பிறவியைப் பெற்றால் நான் அஞ்ச மாட்டேன். ஒருமுறை திரு நடனம் தரிசனம் செய்த மாத்திரத்தில் முக்தி கிட்டும் என்று வேதம் சொல் வது உண்மையல்லவா ஆனால் ”இவன் அப்படி முக்தி பெறவில்லையே ஆனால் ”இவன் அப்படி முக்தி பெறவில்லையே” என்று தேவர்கள் சந்தேகப் படுவார்களே” என்று தேவர்கள் சந்தேகப் படுவார்களே எனக்காக இல்லாவிட்டாலும் தேவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காகவாவது எனக்கு அருள் செய்ய வேண்டும்.\nவலன் உயர் சிறப்பில் புலியூர் கிழவ\nபொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன் கேண்மதி\nஎன்று நீ உளை மற்றன்றே யானுளேன்\nஅன்று தொட்டு இன்று காறும் அலமறு பிறப்பிற்கு\nவெருவரல் உற்றிலன் அன்றே ஒரு துயர்\nஉற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை\nமுற்று நோக்க முதுக்குறை இன்மையின்\nமுந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்\nசின்னீர் கழி நீந்த அஞ்சான், இன்னும்\nஎத்துணைச் சனனம் எய்தினும் எய்துக\nஅத்தமற்ற அதனுக்கு அஞ்சலன் யானே\nஇமையாது விழித்த அமரரில் சிலர் என்\nபரிபாகம் இன்மை நோக்கார், கோலத்\nதிருநடம் கும்பிட்டு ஒருவன் உய்ந்திலனால்\nசுருதியும் உண்மை சொல்லா கொல்\nசிறியேற்கு அருளிதி செல்கதிச் செலவே.\nஎன்று தேவர்களைக் காரணம் காட்டி சாமர்த்தியமாக விண் ணப்பிக்கிறார்.\n எனக்கொரு வரம் தரவேண்டும். பெருங்குளிரில் அழுக்கடைந்த கந்தைத் துணியைத் தவிர உடுக்க வேறொரு துணியில்லாமல் போனாலும், படுப்பதற்கு வாயிற்புறத் திண்ணையைத் தவிர\nவேறு போக்கிடம் இல்லாவிட்டாலும், கடும் பசி வேளையில் வாய்விட்டு அழுதபோதும் உப்பில்லாமல் காய்ச்சிய புல்லரிசிக் கூழ் கூடக் கொடுப்பவர் இல்லாவிட்டாலும் ஒழுக்கமும் கல்வி கேள்விகளில் சிறந்த அடியார் கூட்டத்தோடு சேரும் பேறு வேண்டும். என் உயிர் நீங்கும் அளவும் உதவி உன் பெரும் பதத்தை அருள வேண்டும். உன் திருப்பாதமே முக்தி யாதலால். அதையே வேண்டுகிறேன். ஒருவேளை நான் அறியாமையால் வேறு எதையாவது கேட்டாலும் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்கிறார்.\nமல்லலம் பொழில் சூழ் தி���்லை வாணா\nவரம் ஒன்று எனக்கிங்கு அருளல் வேண்டும்\nபெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி\nபல தொடுத்திசைந்த ஒரு துணி அல்லது\nஇடம் பிறிதில்லையாக, கடும் பசிக்கு\nஉப்பின்றி அட்ட புற்கை ஊணல்லது\nமற்றோர் உண்டி வாய்விட்டு அரற்றினும்\nஒழுக்கம் நிறைந்த விழுப்பெருங் கேள்வி\nமெய்த்தவர் குழாத்தொடும் வைக, இத்திறம்\nஉடல் நீங்களவும் உதவி, கடவுள் நின்\nபெரும்பதம் அன்றி யான் பிறிதொன்று\nஇரந்தனன் வேண்டினும் ஈந்திடாது அதுவே\nஎன்று கற்றறிந்த அடியார்கள் கூட்டத்தோடு தான் எப்பொழு தும் இருக்க அருள் செய்ய வேண்டும் என்றும் ஐயனின் திருவடித் தாமரையை அன்றி வேறெதுவும் வேண்டாம் என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார்.\nபுலியூர்ப் பெருமானுக்கு ஆட்படுவதன்றி இந்திரபதவியும் வேண்டாமாம் இவருக்கு.\n“இச்சுவை தவிர யான் போய்\nஎன்று பாடிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போல இவரும் தீவிரமாகப் பேசுகிறார்.திருமால் பதவியும் இவருக்குத் துச்சமே\nமுடிக்கமலம் சூடினேன் மொய்குழலோடு ஆடும்\nமுடியிலே கங்கையையும், இடப் பக்கத்திலே உமாதேவியாரையும் கொண்ட சிவபெருமானு டைய அடித்தாமரையைச் சூடியதால் இந்திரலோகத்துப் பொன்னரி மாலையையும் திருத்துழாயையும் சூடமாட்டேன் என்கிறார்.\nஇறைவனின் திருவடிகளே வீடு பேறு. இறைவனின் அடித்தொண்டு செய்யாத எனக்கும் அவன் தாள் நீழலின் கீழ்ப் பொலியும் சீருண்டு. ஏன் தெரி யுமா சிற்றம்பலதில் நடனமாடும் நீலகண்டனை நான் தரிசித்ததால் சிற்றம்பலதில் நடனமாடும் நீலகண்டனை நான் தரிசித்ததால் அமுதத்தை யார் உண்டாலும் அவர்கள் இற வாமை நீங்கப் பெற்று தேவர்களாகி விடுவதைப் போல், தில்லைக் கூத்தனின் திருநடனத்தை யார் தரிசித்தாலும் அவர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம்.\nசீருண்டு, அடித் தொண்டு செய்யா எனக்கும்\nஆருண்டனர் மற்று அவர் எவரேனும்\nஇவ்வளவு பெருமைகளைப் பெற்றிருப்பதால் தான்\n“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்,\n இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய சிதம்பரத்தை நாமும் ஒருமுறையாவது தரிசிப்போமே.\nTags: அம்பலவாணர், ஆருத்ரா தரிசனம், ஐந்தொழில், குமரகுருபர சுவாமிகள், குமரகுருபரர், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பர ரகசியம், சிதம்பரம், சிதம்பரம் கோயில், சிவகாமி, சைவசித்தாந்தம், தாண்டவம், திருச்சிற்றம்பலம், தில்லை, நடனம், நடராஜர், பதஞ்சலி முனிவர், பிரபஞ்ச தரிசனம்\n5 மறுமொழிகள் சிதம்பர தரிசனம்\nஅம்மா, அருமை. தில்லையம்பதி சென்று அந்த சபா நாயகத்தின் திருநடனம் கண்ட பெரும் பேற்றை தங்கள் இக்கட்டுரை ஏற்ப்படுத்தி விட்டது. தாங்கள் சிவனருள் பெற்று நீடூழி வாழ பிராத்திக்கிறேன். அடியேனின் பிறப்பும் எம்பிரான் குமரகுருபரர் பிறந்த திருவைகுண்டத்தில் என்பதை எண்ணி பேருவகை அடைந்து மனதார அவர் பதம் பணிகிறேன். நன்றி.\nமிக அருமையான கட்டுரை. மெய்சிலிர்த்தது. அதுவும் திருவாதிரை அன்று காலையில் படித்தது மிகவும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது. தங்கள் தமிழ்ப்பணி மேலும் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.\nமிகவும் அருமையான கட்டுரை. எவ்வளவு நேரம் அள்ளிப் பருகினாலும் தெவிட்டாத ஆனந்தத்தை தரும் ஆடவல்லனைப் பற்றிய தங்கள் அருமையான கட்டுரை அமிழ்தாக இருக்கிறது. தங்கள் திருப்பணி தொடர்க என்று அவனை ஏத்துகிறேன்.\nதிரு கார்த்திகேயன் கோமதிநாயகம் அவர்களுக்கு\nநானும் திருவைகுண்டத்தில்பிறந்து குமரகுருபரர் பெயரால் விளங்கும்\nபெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால்\nபயின்றேன். என்பதைப் பெஉமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது\nதகப்பனார் குமரகுருபரர் ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி\nஆசிரியராகப் பணியாற்றினார். எனது சகோதரர்கள் மூவரும் அதே பள்ளியில்\nபயின்று மிகப் பெரிய பதிவிகளில் இருந்து ஓய்வு பெற்றனர் என்பதையும்\nதங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: ���ாந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nவன்முறையே வரலாறாய்… – 16\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 3\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4\nஅமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்\nஅங்காடித் தெரு – திரைப்பார்வை\nஉ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nடிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nதியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்\nகாலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gst-council-may-increase-some-current-slabs-on-december-18-017062.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T10:24:26Z", "digest": "sha1:G2ECS7VKVEBBMTD7CEPB2OAOIM2NXHPK", "length": 24018, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் விலை அதிகரிக்குமா..! | GST council may increase some current slabs on December 18. - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் விலை அதிகரிக்குமா..\nஇன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் வில�� அதிகரிக்குமா..\n5 min ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\n1 hr ago ட்ரம்புக்கு செக் அமெரிக்காவுக்கே இந்த கதியா\n3 hrs ago LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\n5 hrs ago களம் இறங்கும் Amazon Airtel உடன் கை கோர்க்க பேச்சு\nNews செம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், மொபைல் போன்கள் மற்றும் உடைகள் மீதான வரிகளை உயர்த்தக் கூடும் என்று கூறப்படுகிறது.\nஜிஎஸ்டி வரி உயர்வால், இது முந்தைய வரி வசூல் பற்றாக்குறையை சமன் செய்யவும், இது தவிர பல மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொகையை சரிசெய்யவும் பயன்படும் என்றும் கருதப்படுகிறது.\nதற்போது மொபைல் விற்பனைக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவிகிதமாகும். இதே மொபைல் போன் பாகங்கள் மற்றும் பேட்டரிகள் 18 சதவிகித விகிதத்துடனும் விற்பனை செய்யப்படுகின்றன. இதே ஃபேப்ரிக்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விகிதம் நடைமுறையில் உள்ளது. இதே நூல் வகைகளுக்கு 12 சதவிகித வரியும் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஇதற்கு முன்னரே ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்ய நினைத்தால் மக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் உள்ள தொழில் துறையினர் வரி உயர்வால் மேலும் பாதிக்கப்படுவர். மத்திய மாநில அரசுகளுக்கும் வருவாயை அதிகரிக்க மாற்றத்தை ஏற்படுத்தும் போது பொதுமக்களும், தொழில் துறையினருக்கும், வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று, தொழில்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் தரப்பிலும் கூ���ப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஏனெனில் ஒரு மொபைல் போன் உற்பத்தியாளர் கடந்த ஆண்டு கிட்டதட்ட 4,100 கோடி ரூபாய் திரும்ப பெற்றதாகக் கூறப்படுகிறது. தலைகீழ் வரி கட்டமைப்பின் பிரச்சனையில் அரசின் கவனத்தை இது ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் மொபைல் போன்கள் மற்றும் ஃபேப்ரிக் வரி விகிதங்களில் மாற்றம் இருக்கலாம் என்றும் பிசினஸ் ஸ்டேண்டர்டு பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nதற்போது அனைத்து உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்தான ஜிஎஸ்டி வரி விகிதம், நான்கு அடுக்குகளின் கீழ் வருகின்றன. இது 5%, 12%, 18% மற்றும் 28% உள்ளிட்ட விகிதங்களை கொண்டுள்ளது. இந்த வரி விகிதங்களில் 1,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை பெற அரசாங்கத்திற்கு உதவக்கூடும் என்றும் கருதப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்\n GST ரீஃபண்ட் கொடுங்க, இல்லன்னா வரிய சொத்தா கருதி கடன் கொடுங்க\nஜிஎஸ்டி தாக்கலுக்கான கால அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு..\n6 மாதம் GST ரத்து செய்ய யோசனை அமலுக்கு வருமா எந்த துறைகளுக்கு இந்த சலுகை\nநாஸ்காமின் நீளமான கோரிக்கை பட்டியல் கார்ப்பரேட் வரி & GST எவ்வளவு குறைக்கச் சொல்றாங்க தெரியுமா\nரூ.15 லட்சம் கோடி வேண்டும் அப்ப தான் இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்குமென ASSOCHAM கருத்து\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\nகொரோனாவ ஒரு பக்கம் விடுங்க பாஸ்.. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிப்பு..\nஅடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\n ரூ.62.5 லட்சம் கேட்டு LIC-ஐ நீதிமன்றத்துக்கு இழுத்த சாமானியர்\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- ல��்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nஎன்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-06-05T10:53:36Z", "digest": "sha1:VG3QUDAQB2WDVDIGOI6QEN3XDE5VG2MY", "length": 6645, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜேம்ஸ் மன்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜேம்ஸ் மன்ரோ (James Monroe) (ஏப்ரல் 28, 1758 – ஜூலை 4, 1831) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (1817-1825) ஆவார். இவரோடு நான்காவது முறையாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் நடந்த போர்களில் ஐக்கிய அமெரிக்கா நடுநிலையாக இருக்க பெரிதும் உழைத்தார். 1812 ஆம் ஆண்டுப் போருக்கு இவர் தம் ஒப்புதல் அளித்து வலுசேர்த்தார். ஜேம்ஸ் மாடிசனுக்குக் கீழ் இவர் போர்க்காலத்துச் செயலாளராகவும் நாட்டுச் செயலாலராகவும் பணி புரிந்தார். இவர் காலத்தில் 1819ல் ஃவிளாரிடாவை ஐக்கிய அமெரிக்கா சேர்த்துக்கொண்டது. 1820ல் மிசௌரி மாநிலத்தை அடிமைமுறை ஏற்புடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இடங்களை ஐரோப்பாவின் வல்லரசுகள் குடியாட்சிகளாக்கும் முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பையும், ஐரோப்பிய வல்லரசுகளின் சண்டைகளில் ஐக்கிய அமெரிக்கா பங்கு கொள்வதில்லை என்றும் இவர் 1823ல் ஒரு கொள்கையை அறிவித்தார் இக் கொள்கைக்கு மன்ரோ கொள்கை என்று பெயர். வெளிநாட்டு உறவுக் கொள்கைகளில் இது ஒரு திருப்புமுனையான கொள்கை.\nஐக்கிய அமெரிக்காவின் 5 வது குடியரசுத் தலைவர்\n7 ஆவது ந��ட்டுச் செயலாளர்\nஏப்ரல் 2, 1811 – செப்டம்பர் 30, 1814\nபெப்ரவரி 28, 1815 – மார்ச் 3, 1817\n8 ஆவது ஐக்கிய அமெரிக்காவின் போர்க்காலச் செயலாளர்\nசெப்டம்பர் 27, 1814 – மார்ச் 2, 1815\nஎபிஸ்கோப்பல் (தேயிஸ்ட் ஆகவும் இருக்கலாம்)/கிறிஸ்தவம் [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/29", "date_download": "2020-06-05T09:55:00Z", "digest": "sha1:KAS3YMK7BUZN56IJGRCCIBSGGBFMK73O", "length": 12593, "nlines": 24, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:அத்வானிக்கு ஜோஷி கடிதம்: உண்மையா, போலியா?", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020\nஅத்வானிக்கு ஜோஷி கடிதம்: உண்மையா, போலியா\n12 -04 -2019 தேதியிட்டு, முரளி மனோகர் ஜோஷி, லால் கிருஷ்ண அத்வானிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஜோஷியின் அரசு முத்திரை கொண்ட லெட்டர் பேடில் எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்த பின் எழுதப்பட்டுள்ளது. கடிதம் இந்தியில் உள்ளது. கடிதம் வெளிவந்து, இந்தியாவின் இதய பகுதியான இந்திப் பகுதியில், பரவலாகப் பரபரப்பை ஏற்படுத்திவரும் சூழலில், மத்திய உள்துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், அந்தக் கடிதம் போலியானது என கூறினார்கள். ஆனால், எழுதியவர் என்று கூறப்படும், முரளி மனோகர் ஜோஷி அது போலி என்று இதுவரை கூறவில்லை.\nமுதல் கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், முடிவுகள் ஓரளவு தெளிவாக தெரியத் தொடங்கிவிட்டன. நேற்று இரவு, தேவகி நந்தன் மிஸ்ரா என் வீட்டிற்கு வந்தார். மக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, நாம் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்று கூறினார். நாம் நிறையப் பேசியிருக்கிறோம். நாம் எப்போதும் உண்மையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்வோம். இப்போது முதல் கட்டத் தேர்தல் முடிந்திருக்கிறது. தேர்தல் நடந்த 91 தொகுதிகளில், 8 முதல் 10 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு வெற்றி கிடைக்கும். அடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் தேர்தல்களும் நடைபெறும். அவற்றிலும் எதிர்காலம் வெளிச்சமாகத் தெரியவில்லை.\nநீங்கள் ஏற்கனவே என்னிடம் 120 தொகுதிகள்தான் கிடைக்கும் எனக் கூறினீர்கள்; நான் உங்களிடம் 150 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறினேன். நீங்கள் சொன்னதுதான் சரியானது என்று இப்போது தெரிகிறது. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் என்னைத் தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் நமது வீட்டை விட்டுப் போவதாக இல்லை. ஆனால் நமது வீட்டில் உள்ளவர்களே, என்னை இழிவுபடுத்தி, என்னைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டார்கள்.\nகடந்த வாரம், நான் கான்பூர், லக்னோ, வழியாக காரில் அலஹாபாத் சென்றேன். வழி நெடுகப் பெரிய, பெரிய பதாகைகளில் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், அமித் ஷா ஆகியோரின் படங்கள் போடப்பட்டிருந்தன. இந்திரா காந்தி காலத்தில் நீங்களும், அடல்ஜியும் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் இப்போது அவ்வளவும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. வருங்காலத் தலைமுறை நம்மைத்தானே சுட்டிக் காட்டிக் கேட்பார்கள் இப்போது அவ்வளவும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. வருங்காலத் தலைமுறை நம்மைத்தானே சுட்டிக் காட்டிக் கேட்பார்கள் நீங்களெல்லாம் மூத்தவர்கள், ஏன் மவுனம் காத்தீர்கள் எனக் கேட்பார்களே\nமுதல் கூட்டத்தில் நீங்கள் என்னைப் பேசவிடாமல் அடக்கினீர்கள். இரண்டாவது கூட்டத்தில் நான் உங்களை அடக்கலாம். ஆனால் இப்படி நாம் அமைதி காப்பது, மக்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா சத்ருகன் சின்ஹாவும் யஷ்வந்த் சின்ஹாவும் பேசும்போது அது உங்களுக்குக் கசப்பாக இருந்தது. அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்தீர்கள். அவர்கள் இருவரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள். வாழ்க்கை முழுவதும் கட்சியின் லட்சியங்களையும் ஒழுக்கத்தையும் பின்பற்றி நாம் தியாகம் செய்துள்ளோம். இன்று அந்த லட்சியங்கள் கேலிக்கூத்தாகிவிட்டன. வருங்காலத் தலைமுறை நம்மைப் பார்த்துச் சுட்டிக் காட்டும். அதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் சுயமரியாதையையும், நாட்டுக்குச் செய்துள்ள சேவைகளையும், பலவீனமாகிவிட அனுமதிக்கக் கூடாது. இது எனது மனதின் குரல் (மன் கி பாத்). அரசியல் நிலையிலிருந்து வேண்டுமானால் இது சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழலில், நமது சிந்தனைகளை வெற்றிபெற விடாமல் செய்துவிடுவார்கள். ஆனலும் இதுதான் உண்மை. இந்தக் கடிதத்த்தை உங்களுக்கு எழுதச் சொன்னது எனது மகள்தான். நான் போனில் பேசியிருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு எழுதுகிறேன். 24ஆம் தேதி நாம் காசியாபாதில் சந்திப்போம்.\nஇவ்வாறு முதல் கட்டம் நடந்து முடிந்த தேர்தல் பற்றி செய்தி கிடைத்தது. நாமும் பல நபர்களிடம் விசாரித்ததில், சென்ற 2014ஆம் ஆண்டில், பாஜக அதிகமான தொகுதிகளை பெற்ற உத்தரப் பிரதேசத்தில்,மேற்கு உ.பி.யில் வாக்குப் பதிவு நடந்த எட்டுத் தொகுதிகளில், பாஜகவினர் முகம் நொந்து இருந்தனர் என்று தெரியவருகிறது. ஜாட் மக்கள் சென்ற முறை மொத்தமாக பாஜகவிற்கு ஓட்டு போட்டனர். இந்த முறை மொத்தமாக எதிர்த்துவிட்டனர் என்றும் தெரிகிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியும், எட்டில் ஆறு வெற்றி பெறுவோம் எனக் களிப்புடன் கூறுவதைக் கேட்க முடிகிறது.\nபகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வாக்குகள் சமாஜ்வாதிக்குச் செல்லும் எனபது உண்மைதான், ஆனால், சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வேட்பாளர்களுக்கு கடந்த காலங்களில் போகவில்லையே, இப்போது எப்படிப் போகும் என்ற கேள்வியை எல்லோருமே எழுப்பிவந்தனர். ஆனால், இந்த முதல் கட்ட வாக்குப் பதிவு அதையும் தவறு என நிரூபித்துள்ளது. ஆகவே, உ.பி.மாநிலத்தில், மாநிலக் கட்சிகளின் இந்தக் கூட்டணி, பெரும்பான்மையைக் கைப்பற்றும் எனவும் கட்டியம் கூறுகின்றனர்.\nமீரட் நகரிலிருந்து ஒரு கடிதம், இந்த முறை நாம் தீர்மானிக்கிறோம். கட்சிகள் தீர்மானிக்கவில்லை. இது தேர்தல் அல்ல, நமது தேர்வு எனக் கூறுவத்தைப் பார்க்கும்போது, மாற்றம் என்னும் செய்தியே எதிரொலிக்கிறது.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/madhya-pradesh-crisis-digvijaya-singh-protests-at-bengaluru-hotel-tries-to-meet-madhya-pradesh-rebel-2196513?ndtv_nextstory", "date_download": "2020-06-05T10:06:10Z", "digest": "sha1:DBSPENDYMBCIGZXBMGMADL26C437ZKZH", "length": 8607, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற திக்விஜய சிங் தடுத்து நிறுத்தம்! | Madhya Pradesh Crisis: Digvijaya Singh Dragged Away By Cops In Bengaluru, Tried To Meet Rebels - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாஅதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற திக்விஜய சிங் தடுத்து நிறுத்தம்\nஅதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற திக்விஜய சிங் தடுத்து நிறுத்தம்\nMadhya Pradesh Crisis: பெங்களூர் விமான நிலையம் வந்த திக்விஜய சிங்கை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.\nஅதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற திக்விஜய சிங் ��டுத்து நிறுத்தம்\nமத்தியப் பிரதேச எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பெங்களூரு சொகுசு விடுதிக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், அங்கு விடுதிக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதிக்குள் நுழைவதை காவல்துறை தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது.\nபெங்களூர் விமான நிலையம் வந்த திக்விஜய சிங்கை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.\nதொடர்ந்து, 22 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அந்த 22 எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதனால், 15 மாதங்களே ஆன கமல்நாத் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய சிங் கூறும்போது, அந்த எம்எல்ஏக்கள் சிறையாக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்குச் செய்திகள் வந்தன. அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nதனிப்பட்ட முறையில் நான் 5 எம்எல்ஏக்களுடன் பேசினேன். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஒவ்வொரு அறைக்கும் முன்பாகவும் 24மணி நேரமும் காவல்துறை உள்ளனர் என்று அவர் கூறினார்.\nதங்களது எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்ற தலையீட்டைக் காங்கிரஸ் அணுகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களும் சட்டசபையில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.\nஇதேபோல், பெங்களூரில் உள்ள எம்எல்ஏக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் லால்ஜி டான்டனுக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார். அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களை யாரும் சிறைபிடிக்கவில்லை என்றும் சொந்த விருப்பத்தின் பேரிலே ராஜினாமா செய்ததாகவும், செய்தியாளர்களைச் சந்திப்பில் கூறியதைத் தொடர்ந்து, 10 மணி நேரத்திற்குப் பின்னர் இந்த கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினம்: இந்த தாவரங்களுடன் உங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்க உதவும்\nஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எட���்பாடி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு\nமங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் கெடுபிடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியா முழுவதும் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா இதுவரை 3,435 பேர் உயிரிழப்பு\nஉலக சுற்றுச்சூழல் தினம்: இந்த தாவரங்களுடன் உங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்க உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_701.html", "date_download": "2020-06-05T09:56:17Z", "digest": "sha1:B6JJNFBI4R4TYJ7SXYHOSVCTFQFYF2YG", "length": 9526, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "வடமராட்சி கிழக்கு:பேச்சு நடத்த சொன்ன மைத்திரி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமராட்சி கிழக்கு:பேச்சு நடத்த சொன்ன மைத்திரி\nவடமராட்சி கிழக்கு:பேச்சு நடத்த சொன்ன மைத்திரி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மீன்பிடித்துறை அமைச்சர், விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nவடக்கு கிழக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவை சந்திப்பின்போது, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி வட பகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதுத் தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.\nமேலும் வட பகுதி கடல் பிரதேசங்களில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு உதவுவதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்தே பேச்சுக்களை நடத்த இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/12/blog-post_558.html", "date_download": "2020-06-05T10:44:04Z", "digest": "sha1:AOCABZS2WMZ526OA5746W6PA33AHC44A", "length": 10133, "nlines": 199, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: 'ஜாக்டோ - ஜியோ' ஸ்டிரைக் ஒத்திவைப்பு", "raw_content": "\n'ஜாக்டோ - ஜியோ' ஸ்டிரைக் ஒத்திவைப்பு\nமதுரை: 'நிலுவைத் தொகை பலன்களை, 2016 ஜனவரியில் இருந்து வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கையை, ஒருநபர் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன., 7ல் தெரிவிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nஅதுவரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் உறுதியளிக்கப் பட்டது.'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது சம்பளக் கமிஷனின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், டிச., 4 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.வழக்கறிஞர் லோகநாதன், 'வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார். விசாரணையின் போது, வேலை நிறுத்தத்தை, டிச., 10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள், 'ஓய்வூதிய திட்டம் தொடர்பான, ஸ்ரீதர் கமிஷனின் அறிக்கையை, அரசு தரப்பில், நாளை தாக்கல் செய்ய வேண்டும். 'நிலுவைத் தொகை பலன்களை, 2016 ஜனவரியில் இருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர்கள் தரப்பு கோரிக்கையை, சித்திக் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன., 7ல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.அதுவரை வேலை நிறுத்தத்தை, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ தரப்பு வழக்கறிஞர், நீதிபதிகளிடம் உறுதியளித்தார்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/cinema/page/241/", "date_download": "2020-06-05T09:57:40Z", "digest": "sha1:DZH3B3WHKJE65HY6XEYH43NRZ7XIHAYM", "length": 14771, "nlines": 141, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சினிமா Archives – Page 241 of 247 – வவுனியா நெற்", "raw_content": "\nதுருவநட்சத்திரத்தின் நாயகி சமந்தா இல்லை..\nகௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பதே பெரிய குழப்பமாக உள்ளது.முதலில் இப்படத்தில் த்ரிஷா அல்லது அமலா பால் நடிக்கலாம் என கூறப்பட்டது.அதன் பின் அமலா...\nஆர்யா தான் பெஸ்ட் – நயன்தாரா\nஆர்யாவும், நயன்தாராவும் \"பாஸ் என்கிற பாஸ்கரன்\" படத்தில் ஜோடியாக நடித்தனர். அவர்களின் ஜோடிப்பொருத்தமும் சூப்பராகவே இருந்தது. நிஜ ஜோடியைப் போலவே இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர்.தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த...\nகேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன்...\nஅனுஷ்காவின் நகைகளின் பெறுமதி 5 கோடி..\nஅருந்ததி படத்தின் வெற்றிக்குப் பின்பு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரம்மாதேவி.இப்படத்திற்காக அனுஷ்கா ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.‘ஒக்கடு’ புகழ்...\nஇசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு கொலிவுட் திரையுலகிற்கு அடியெடுத்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தின் மூலம் நடிகராகி விட்டார். தற்போது பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்கிறார்.இசையமைப்பதைக்...\nமீண்டும் நடிக்க வருகிறார் லைலா..\nதமிழில் பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. மார்க்கெட் சீராக இருந்தபோதே நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் ச���ய்து கொண்டார் லைலா. இப்போது அவருக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம்....\nபள்ளிக்கு செல்லும் குட்டி ஐஸ்..\nஅபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா. இவரை தற்போது பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார்கள்.தினமும் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அழைத்து செல்வதுடன், வீட்டிலும் நிறைய விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர்.பள்ளியில் மிஸ்...\nமுயற்சியை நம்புங்கள், வாழ்வில் உயரலாம்: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. நேற்று சென்னை சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நடந்த 34வது ஆண்டு விழாவில்...\nஆல் இன் அழகு ராஜாவில் பாவனா..\nஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கார்த்தி.இந்நிலையில் அவர்...\nஇளையராஜாவின் வாழ்க்கையை படமாக்கும் எஸ்.ஜே.சூர்யா..\nஎஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைக்கும் படம் இசை. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது இசை படம் முழுவதும், இசைஞானி இளையராஜா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.இதில் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து...\nகௌதமியை நான் ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்- ஸ்ருதி ஹாசன்\nஎனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்க வேண்டும் என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா....\nயாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம்..\nஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன்...\nதிரையுலகிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது.இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு...\nகடன் தொல்லையால் அவஸ்தைப்படும் விஜய் சேதுபதி..\nநடிகர் விஜய் சேதுபதி முன்பு போல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை. அத்துடன் இவர் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றி விடுகிறார்.“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக் கொண்டு கோலிவுட்...\nஇனிமேல் வருஷத்துக்கு 2 படங்கள் தான்: விமல் அதிரடி..\nசரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அதிரடியான முடிவை எடுத்துள்ளாராம் விமல். கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த்தின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின்...\nயோகி படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் திரைப்படம் பேரன்பு கொண்ட பெரியோர்களே. அரசியல் கலந்த கொமடி படமாக உருவாகும் இப்படத்தை சீன ராமசாமியிடம் தொழில் பயின்ற சந்திரன் இயக்குகிறார், அமீரிடம் உதவி இயக்குநராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-april-01-2020", "date_download": "2020-06-05T10:33:33Z", "digest": "sha1:FS7ZMHF3YGVUFQGPVWIJP2SLXGH6OPPZ", "length": 5751, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 April 2020 - மிஸ்டர் கழுகு: முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை! | mister-kazhugu-politics-and-current-affairs-april-01-2020", "raw_content": "\nகாக்கும் கரங்களைக் காப்பது யார்\nவிரட்டும் கொரோனா... என்னவாகும் இந்தியப் பொருளாதாரம்\nவலம்வந்த வெளிநாட்டவர்கள்... அச்சத்தில் தமிழக மக்கள்\nகொரோனா வதந்தி... கோழிப்பண்ணைத் தொழிலுக்கு வைக்கப்பட்ட தீ\nமிஸ்டர் கழுகு: முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nசூழ்நிலைக்கைதியாக ஆதீனகர்த்தர்... சொத்துகளை அபகரிக்க முயற்சி\nகொரோனா அச்சம்... முகமூடிக்காக ஒரு மிரட்டல்\nரிமோட் வெடிகுண்டு வீச்சு... கூலிப்படையினர் நடமாட்டம்...\n - புதிய தொடர் - 9\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nமிஸ்டர் கழுகு: முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\n`ஆரம்பக்கட்டத்தில் இந்திய அரசு சுணக்கம்காட்டியதே இந்தியாவில் கொரோனா தொற்று பரவக் காரணம்’ - மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vikatan-helps-the-needy-people-during-this-lock-down", "date_download": "2020-06-05T08:43:15Z", "digest": "sha1:5HSUA5YE7PF455IQTNOMM56IZDUXUHAR", "length": 16335, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "ஊரடங்கால் வாழ்வாதரம் இழந்து தவித்த ஆந்திரக் கூலித் தொழிலாளர்கள்- களத்தில் இறங்கிய விகடன்! | vikatan helps the needy people during this lock down", "raw_content": "\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த ஆந்திரக் கூலித் தொழிலாளர்கள் - களத்தில் இறங்கிய விகடன்\nசென்னை ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் மிகுந்த நெருக்கடியில் இருப்பது தெரியவந்தது.\nகொரோனா நோய் தொற்றின் தாக்கம் இந்தியாவில் கடந்த சில வார காலமாகத் தீவிரம் அடைந்து வருகிறது. நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை நடைமுறைப் படுத்தி வருகின்றன. ஆனால், மக்கள் உயிர் காக்க அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கினால் லட்சக்கணக்கான தினக் கூலிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.\nவருமானமின்றி வீட்டில் தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் போதிலும், அரசுகளின் திட்டங்கள் சமூகத்தின் அடித்தட்டில் வசிக்கும் பழங்குடிகள், நாடோடிகள் மற்றும் தினக்கூலிகளை முழுமையாகச் சென்றடையவில்லை. காரணம், இந்த மக்கள் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டுகள்கூட கிடையாது.\nஊரடங்கால் உணவின்றித் தவித்த நாடோடிகள்... வாசகர்களின் பங்களிப்போடு களத்தில் இறங்கிய விகடன்\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை அடையாளம் கண்டு வாசகர்கள் பங்களிப்போடு விகடன் உதவிகள் செய்துவருகிறது. அந்த வகையில், சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் மிகுந்த நெருக்கடியில் இருப்பது தெரியவந்தது.\nஆந்திர மாநிலம் விஜய நகர் பகுதியிலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டடத் தொழில் செய்வதற்காக வந்து இந்தக் கிராமத்தில் ஓலைக் கொட்டகைகளில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.\nஇங்கு வசித்த 110 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, சர்க்கரை உட்பட 1,77,210 ரூபாய் மதிப்பில் இரண்டு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ர���ி அவர்களின் மேற்பார்வையின் கீழ் முறையாக சமூக விலகலைக் கடைப்பிடித்து விகடன் குழுவால் வழங்கப்பட்டது.\n``நாங்க எல்லாருமே ஆந்திரா, விஜய நகர் பகுதியில இருந்து இங்க வந்து தங்கி சித்தாள் வேலை செய்றோம். தினமும் காலைல ஆவடி பஸ் ஸ்டாண்டுக்கு எல்லாரும் போயிடுவோம். அங்க மேஸ்திரிங்க சில பேரு இருப்பாங்க. அவங்கதான் எங்களையெல்லாம் பிரிச்சு பஸ்ல அனுப்புவாங்க. கிடைக்குற கூலில மேஸ்திரிங்க கமிஷன எடுத்துக்கிட்டு வாரக் கடைசில எங்களுக்குத் தருவாங்க. அதிகபட்சம் 250 ரூபாய் கூலி கிடைக்கும். அத வெச்சு தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம்.\nகொரோனாவால் வேலையிழந்த பழங்குடி மக்கள்... களத்தில் இறங்கிய விகடன்\nஇந்த நிலைமையில ஊரடங்கு போட்ருக்காங்க. வேலையில்லாம உணவுக்குத் திண்டாடிக்கிட்டு இருக்குறோம். எங்களுக்கு வேலை கொடுக்குற மேஸ்திரிங்ககூட கைவிட்டுட்டு அவங்கவங்க ஊருக்குப் போயிட்டாங்க. எங்களுக்கு இங்க வேற யாரையும் தெரியாது. குழந்தைங்க பசியில அழுதுகிட்டே இருக்குதுங்க.\nஇந்த நிலையில எங்களுக்கு ரெண்டு மாசத்துக்கான சமையல் மளிகைப் பொருள் கிடைக்கும்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்கல... ஊரடங்கு எப்ப முடியும்னு தெரியல... ஆனா, இந்த மளிகைப் பொருள வெச்சு எப்படியும் ரெண்டு மாசம் நகர்த்த முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு... ரொம்ப நன்றி சார்\" என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்.\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் இவர்களைப் போன்றவர்களைக் கண்டறிந்து உதவும் விகடனின் இந்த அறப்பணி தொடரும்.\nபேரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.\nநேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.\nVasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.\nவெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட�� கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.\nநீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.\nவாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nகுறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-05T09:34:31Z", "digest": "sha1:PGDORBDQW7WW3JAARW6CAJDL3QI6X564", "length": 13068, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "ஆறுமுகசாமி | Athavan News", "raw_content": "\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் - வர்த்தமானி வெளியீடு\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி - நளின்\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nசிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீடிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலி... More\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க முனைவதாக மனுத் தாக்கல்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க முனைகின்றதென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற ... More\nஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் நீடிப்பு\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 ��ாதம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையகம் விசாரணை நடத்தி வருகின்றது. எனினும் ஆணையத... More\nஜெயலலிதா மரண விசாரணை: அப்பல்லோ வைத்தியர்கள் 10 பேருக்கு அழைப்பாணை\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ வைத்தியர்கள் 10 பேரையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ஆறுமுகசாமி ஆணையகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதன்படி எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ஆணையகத்தில் முன்... More\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nவெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை\nஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி\nஅனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்\nபாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு..\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்\nஐரோப்பாவுக்கான சிறப்பு ‘க்ளவுட் கணினித் திட்டம்’\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்\nபத்திரிகை கண்ணோட்டம் 05- 06 -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2019/04/28/fruitful-efforts-by-police-to-make-yeshwantpur-flyover-safe-for-driving/", "date_download": "2020-06-05T10:19:23Z", "digest": "sha1:TTWXBHQ3AYTE4PHCZLDU5ZMQ7D34O3U4", "length": 10923, "nlines": 208, "source_domain": "india.policenewsplus.com", "title": "Fruitful efforts by police to make Yeshwantpur flyover safe for driving – Pray for Police", "raw_content": "\n15 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n4 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n8 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண�� ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/04/", "date_download": "2020-06-05T10:03:34Z", "digest": "sha1:5Q2FCTZEH5VVGF35UAS5H4J4FYQ5UFX5", "length": 140113, "nlines": 480, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: ஏப்ரல் 2009", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 21 ஏப்ரல், 2009\nசேத்தியாத்தோப்புக்கு மேற்கே வெள்ளாற்றங்கரையை ஒட்டிய ��ர் பெரியநற்குணம்.என் அம்மா பிறந்த ஊர்.என் தந்தையாருடன் பிறந்த அத்தையை அந்த ஊரில் கொடுத்திருந்தனர்.என் மாமா பெயர் திரு.வை.சாமியப்பா. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்.மேலதிகாரிக்குக் கீழ்ப்படியாத காரணத்தால் பணி இழந்தவர்.அந்த நாளின் செல்வச் செழிப்பில் வேலை இழப்பைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.\nநெய்வேலி நிலகரி எடுப்பால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றியதால் தானாகப் பீறிட்டு வந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகள் நின்றன.நிலத்தடி நீர் கீழே சென்றது.வேளாண்மை பொய்த்தது. குடும்ப நிலை பின்னாளில் இறங்குமுகமானது.அந்தப் பணியில் நீடித்திருந்தால் மிக உயர்நிலைக்கு வந்திருக்கலாமே என நாற்பதாண்டுகளாக ஊராரும் உறவினரும் அவரைக் கீழாகப் புறம் பேசி வருகின்றனர். அவற்றையெல்லாம் அவர் அடிக்கடி ஏற்றுக்கொண்டு விடைசொல்வார்.\nஅவர் தங்கையைத்தான் என் அப்பாவுக்குக் கொடுத்தனர்.சுருங்கச்சொன்னால் பெண்கொடுத்துப் பெண் கட்டிக்கொண்டனர்.எங்கள் வீடும் நல்ல வளமான செல்வவளம் கொண்டிருந்தது.என் தந்தையார் தங்கையர்களை மணம் முடித்தபிறகு தனித்து இருந்தார்.அவர் செல்வம் வீணாவதைக் கண்ட என் தாய்வழிப்பாட்டனார் திரு.வையாபுரி அவர்கள் குடும்ப ஒற்றுமை கருதி பெண்கொடுத்தார்.கடைசிக் காலம் வரை எங்கள் தாத்தா ஆடாகவும் மாடாகவும், கருவாடாகவும், வீராணத்து ஏரி கெண்டை மீனாகவும் கொடுத்தும் எங்கள் குடும்பம் முன்னேற்றம் காணவில்லை. உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட நில வழக்குக் காரணமாக மிகத்தாழ்ந்த நிலைக்குச் சென்றது.எங்கள் தாத்தா ஒவ்வொரு புதன் கிழமையும் சேத்தியாத்தோப்பு சந்தையில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுவார்.அந்த அளவு மகள்மீது பாசம்.\nமுதல் குழந்தை தாய்வீட்டில் பிறப்பது வழக்கம் என்ற அடிப்படையில் பெரியநற்குணத்தில் பிறந்த என் அம்மாவுக்கு அவர்களின் பாசம் நிறைந்த பெற்றோர் சேத்தியாத்தோப்பில் இருந்த மருத்துவர் பழனி அவர்களின் மருத்துவமனையில் மகப்பேற்றுக்காகச் சேர்த்தனர்.நான் 11.02.1967 இல் சனிக்கிழமை காலை பிறந்தேன்.மிகவும் சிறப்பாக என்னை வளர்த்தனர்.\nதிருமணம் ஆகிப் பல ஆண்டுகள் என் தாயாருக்கு மகப்பேறு இல்லையாம்.ஒரு சித்தர் வழங்கிய தழை, செடி, கொடிகளை,மருந்துகளை உண்டதால் நான் பிறந்ததாகச் சொல்வார்கள்.இவ்வாறு பிறந்த நான் எங்கள் தாத்தா பாட்டியால் சிறப்பாக வளர்க்கப் பெற்றேன். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் இளம் அகவையில் பெரியநற்குணம் செல்வது வழக்கம்.எங்கள் தாத்தா வீட்டில் கரும்பும்,நெல்லும் மிகுதி. திருச்சிராப்பள்ளிக்குச் சருக்கரை,வெல்லம் விற்கச் செல்லும் எங்கள் சிறிய மாமா திரு.வை.மணிவேல் ஒரு சாக்கில் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவாராம்.எனக்கு முதலில் சட்டை எடுப்பதுதான் முதல் செலவாம்.\nபெரியநற்குணத்தில் நான் வளர்ந்ததற்குப் பல தடயங்கள் இன்றும் என் உடலில் உண்டு. நடக்கும் சிறுவனாக இருந்த பொழுது அங்கிருந்த நீர் அடிக்கும் குழாயில் வலக்கையை விட்டு ஆள்காட்டி விரல் நசுங்கிவிட்டது.அந்த விரல்கொண்டுதான் இன்றும் எழுதுகிறேன்.அதுபோல் எங்கள் பெரியப்பா ஒருவரின் வீடு வீராணம் ஏரிக்கரையில் உள்ளது.இந்த ஊர்ப்பெயர் கூளாப்பாடி என்பது.ஒரு கோடை விடுமுறையில் சென்றது 38 ஆண்டுகளைக் கடந்தாலும் நிழலாக நினைவில் உள்ளது.\nகோடைக்கால விருந்து முடிந்து எங்கள் பெரியப்பா என்னை மிதிவண்டியில் பெரியநற்குணத்துக்குப் பகல் உணவுக்குப் பிறகு அழைத்து வந்தார்.மிகச்சிறிய சிறுவனான நான் வீராணம் ஏரியின் அழகை அன்று சுவைத்தபடியே பெரியப்பா பேசிய பேச்சுகளைக் கேட்டபடி வந்தேன்.கதை கடைசியில் தூக்கத்தில் கொண்டு போய்விட்டது.பிறகுதான் தெரிந்தது.\nஎன் இடக்கால் மிதிவண்டியில் மாட்டிப் பாதத்தை ஒட்டிய முட்டிப் பகுதி உடைந்தது. பொங்கி வழிந்த குருதியை நிறுத்த என் பெரியப்பா வீராணத்து ஏரித் தண்ணீரைத் துண்டில் நனைத்துப் போட்டுக் கட்டி,சேத்தியாத்தோப்பு மருத்துவமனையில் மருத்துவரிடம் காட்டிப் பல தையல் போட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஊருக்கு என்னைத் தூக்கி சென்றனர்.இதனால் என் தந்தையாருக்கும் என் பெரியப்பா குடும்பத்திற்கும் முப்பத்தைந்து ஆண்டுகளாகக் குடும்பப் பகை ஏற்பட்டது.சாகும் வரை என் அப்பா பெரியப்பாவிடம் பேசியதே இல்லை.அந்த அளவு மன உறுதிக்காரர்.இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்...\nஇப்படி என் வாழ்வுடன் கலந்த பெரியநற்குணம் ஊர் வெள்ளாற்றின் வட கரையில் உள்ளது,மழைக்காலத்தில் வெள்ளம் வந்து மக்களை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்திவிடும். எங்கள் உறவினர் வீட்டுப் பிள்ளைகள் இருவர் மடுவில் வீழ்ந்து மாட்டிக்கொண்டனர். அவர்களைக் காக்க சென்ற தாயும் இறந்துவிட்டார்.\nஆற்றின் கரையை ஒட்டி முன்பு சாலை இருந்தது.சுடுகாடும் அங்குதான்.தனித்துச் செல்ல மக்கள் அஞ்சுவர்.இப்பொழுது சாலை நிலத்தைக்கையகப்படுத்தி நன்கு புதியதாகப் போடப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் முன்பு ஆற்றங்கரையில் செல்ல அச்சமாக இருக்கும். மணிலா,கரும்பு நன்கு விளையும்.சிலர் வெங்காயம்.கருணைக்கிழங்கு விளைய வைப்பதும் உண்டு.பயிறு,உளுந்து.நரிப்பயிறு விளையும்.நரிப்பயிறு எடுத்த பிறகு அதன் தழை, சருகுகளைத் தின்னும் ஆடு மாடுகள் கொழுத்து நிற்கும்.\nஅமைதியும் ஆற்றால் மட்டும் மழைக்காலத்தில் சலசலப்பும் கொண்ட அந்த ஊர் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.இன்று வரை அந்த ஊரில் வடக்கு,தெற்கு என்னால் அடையாளம் காணமுடியாதபடி இருக்கும்.களிமண்.மழைபெய்தால் அந்தக் காலத்தில் மாட்டுவண்டிகளைத் தூக்காத குறையாகத் தள்ளிக்கொண்டு போகவேண்டும். மாடுகள் மிகப்பெரிய துன்பம் அடையும்.சேத்தியாத்தோப்பை அடைவதற்குள் பெரும்பாடாகும்.மாடுகள் உலையில் படுத்துக்கொள்ளும்.ஓரிடத்தில் கால் வைத்தால் வேறொரு இடத்திற்கு இழுத்துச் செல்லும்.வெள்ளைவேட்டி கட்டியவர் நிலை அதோகதிதான்.\nமழைக்காலத்தில் காலைக்கடனுக்கு ஒதுங்க இடம் இருக்காது.அந்த ஊரின் நிலைக்கு அஞ்சி மழைக்காலத்தில் நாங்கள் அந்த ஊருக்குப் போவதைத் தவிர்ப்போம்.கோடைக்காலத்தில் கரும்பு ஆடும்பொழுது தேன்பாகு கலயங்களில் பிடித்து அனுப்பி வைப்பார்கள்.அதனை ஆறுமாத காலமாகப் பாதுகாத்து அம்மா வைத்திருப்பார்.மழைக்காலத்தில் அந்தப் பாகு கற்கண்டாக உறைந்திருக்க யாருக்கும் தெரியாமல் பரணில் இருப்பதை எடுத்துத்தின்று இன்று பல பற்கள் பூச்சிப்பற்களாக ஆகிவிட்டன.என் பல் சிதைவுகளுக்குத் தாத்தா வீட்டு வெல்லம், வெல்லப்பாகு,தேன்பாகு,சருக்கரைதான் காரணம்.\nஅந்த ஊரில் நடந்த என் அத்தைமகன் திருமணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றேன்\n(19.04.2009).தாய்வழி மாமன் என்ற முறையில் எங்கள் குடும்பம் சடங்குகள் நிகழ்த்தியது.அதனை நிகழ்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு அமைந்தது.\nஅப்பொழுது அந்த ஊரில் இருபதாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை மெதுவாக கவனித்தேன்.குளத்தங்கரைதான் அந்த ஊரின் நுழைவு வாயில்.ஊர்ப்பொதுக்குளம் முன்பு கருமைநிறமான தூய நீரைக் கொண்டிருக்கும்.செந்தாமரை மிகுதியாக இருந்து அழகான மலர்களைக்கொண்டிருக்கும்.தாமரைக்காய் பறிக்க,பூ பறிக்க குளத்தில் நீந்துவோம். ஓரியடிப்போம்.உடல்முழுவதும் தாமரைக்கொடி கிழித்து எரிச்சல் எடுக்கும்.குளம் வற்றியபொழுது தாமரைக்கிழங்கு வெட்டிய பட்டறிவும் உண்டு.\nகாளிக்கோயில் ஒன்று இருந்தது.வெறும் சூலம் மட்டும் இருந்தது.இன்று புதியதாக கோயில் கட்டியுள்ளனர்.நல்லவை நடக்கும்பொழுது அந்தக்கோயிலை வழிபட்டுதான் நிகழ்வுகள் தொடங்குகின்றன.குளத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது.அதில் இளைஞர்கள் முன்பு அமர்ந்து வெட்டிக்கதை பேசுவர்.விளையாடுவர்.இன்று கிணறு தூர்க்கப்பட்டு அதன் நடுவே ஒரு வேப்பமரம் இருகிறது.அருகில் நியாயவிலைக்கடை முளைத்துள்ளது.ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கூரை வீடுகள் சுவர் மட்டும் மாற்றம்.பெரிய வசதி என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.\nஇளைஞர்கள் இப்பொழுது படிக்கத் தொடங்கியுள்ளனர்.சிலர் வெளிநாடு சென்று சம்பாதிக்கின்றனர்.முன்பு மொரீசியசுக்குச் சென்ற பலர் இந்த ஊரில் இருந்தனர்.\"மோர்சார்\" என அவர்களை அழைப்பர்.வீரனார் கோயிலுக்குப் பக்க வேலி அமைக்க இரும்புமுள் கட்டிவைத்துள்ளனர்.அங்கிருந்த பள்ளிக்கூடத்தைத் தேடினேன்.சரியாகக் கண்ணில் தென்படவில்லை.பாட்டாளிமக்கள் கட்சி கொடிக்கம்பம் வன்னியர் சங்கக் கொடிக்கம்பம் முளைத்துள்ளன.\nகுளத்தங்கரையை ஒட்டிப் புதியதாக ஒரு கட்டடம் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பலகையைப் படித்துப் பார்த்தேன்.நூலகத்துக்கு எனத் தனிக்கட்டடம் எனத் தெரிந்தது.அடுத்த முறை செல்லும்பொழுது கட்டாயம் நூலகம் திறந்திருக்கும் என நினைக்கிறேன்.அப்பொழுது அந்த ஊர் பெற்றுத்தந்த என் அம்மாவின் நன்றி தெரிவிப்பாக அந்த நூலகத்துக்கு மறக்காமல் என் நூல்களை எடுத்துச்சென்று வழங்குவேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சேத்தியாத்தோப்பு, நினைவுகள், பெரியநற்குணம்\nஞாயிறு, 12 ஏப்ரல், 2009\nவரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி\nதமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின் வரலாற்று முதன்மை நமக்கு ஒருவாறு விளங்கும்.\nகரூர் பகுதியின் அத்தனை வரலாற்று உண்மைகளையும் மனத்தில் தேக்கியபடி அறிஞர் ஒருவர் உள்ளார். அவர்தாம் பேராசிரியர் இராசசேகர தங்கமணி.\nதமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 28 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.70 அகவையைக் கடக்கும் இவர் இன்னும் முப்பது ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்கிறார்.அந்த அளவு என் உடல் வலிமை வாய்ந்தது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.அடிப்படையில் தாம் ஒரு மற்போர் வீரர்(பயில்வான்) என மார்தட்டிக்கொள்ளும் பேராசிரியர் இளம் அகவை முதல் வேட்டைக்குச் செல்வதில் நாட்டம் உடையவர்.இன்றும் ஓட்டமும் நடையுமாக இருக்கும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு என்னும் அருங்குணத்தையாகும்.\nஇலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்கும் காசுமீர் தவிர்த்த இந்தியப் பகுதிகளுக்கும் சென்றுவந்த இந்தப் பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு சோம்பி அமர்ந்திருக்கும் இயல்புடையவர் அல்லர்.தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் தம் நேரத்தைச் செலவிடுகிறார். இவரைச் சந்தித்ததிலிருந்து...\nஎன் பிறந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமழபாடிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை என்னும் சிற்றூர்.என் தந்தையார் புலவர் மருதமுத்து.தமிழாசிரியராகவும்,ஓவிய ஆசிரியராகவும் விளங்கியவர்.நான் 10.10.1939 இல் பிறந்தேன்.என் தந்தையார் பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் நூல்களை எப்பொழுதும் படிப்பவர்.அவர் வழியாகப்பண்டாரத்தாரையும் அவர்தம் நூல்களையும் அறிந்தேன்.\nஎங்கள் ஊரைச் சுற்றி வரலாற்று முதன்மை வாய்ந்த பல ஊர்கள்,கோயில்கள்,ஏரிகள் உள்ளன.இந்தப் பின்புலம் எனக்கு வரலாற்றுத் துறையில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.எங்கள் ஊருக்கு அருகில் திருமழபாடி, கீழைப்பழூர், கண்டாராதித்தம், திருவையாறு,தஞ்சாவூர், அரியலூர்,குலமாணிக்கம்,செம்பியக்குடி,ஆலம்பாக்கம்(மதுராந்தக சதுர்வேதிமங்கலம்), செம்பியன் மாதேவி ஏரி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய ஊர்களும் பிற அடையாளங்களும் எங்கள் பகுதியின் பெருமைய��த் தாங்கி நிற்கின்றன.இந்தச் சூழல் என்னை இளம் அகவையிலேயே வரலாற்றில் ஆர்வம் வரும்படி செய்தது.\nதிருமழபாடியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். சமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புப் பயின்றேன்.தேசியக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தேன். திருப்பராய்த்துறையில் பி.டி என்ற ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியேற்றேன்.1966 இல் முதுகலை வரலாறு படித்துக் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றேன்.\nவரலாற்றுத் துறைக்கு உங்களின் பங்களிப்பு...\nதமிழ்நாட்டு அரசின் பாட நூல் நிறுவனத்துக்கு முதலாம் இராசேந்திரசோழன் பற்றிய நூல் எழுதி வழங்கியுள்ளேன்(1973).இதற்கு முன் இதுபோல் தனி அரசனைப் பற்றி விரிந்த நூல் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.பின்னர்ப் பாண்டியர் வரலாறும் எழுதி வழங்கினேன்.அதனை அடுத்து இரசிய நாட்டு வரலாறும் எழுதி வழங்கினேன்,இவ்வாறு அரசு நிறுவனத்துக்கு மூன்று வரலாற்று நூல்கள் எழுதி வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.\nதொல்பொருள்,அகழாய்வு,கல்வெட்டு,நாணயங்கள் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.பல ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்து பல ஆய்வுகள் சிறப்பாக நடைபெற உதவியுள்ளேன்.என் வரலாற்றுத் துறைப் பங்களிப்பைக் கண்டு பல நிறுவனங்கள் சிறப்புச் செய்துள்ளன.அவற்றுள் வரலாற்று வித்தகர்,வரலாற்றுச்செம்மல்,தமிழக வரலாற்று மேதை என்னும் பட்டங்களைச் சிறப்பிற்குரியனவாகக் கருதுகிறேன்.\nதஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் என்ற பேரகராதிக்கு 200 மேற்பட்ட கட்டுரைகள் நான் எழுதி வழங்கியுள்ளேன். என் தந்தையார் உடன் பிறப்புகள் மூவரின் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.என் நூல்களை வெளியிட்டுள்ள துடன் தமிழறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் தொகுத்த சங்க நூற் சொல்லடியம் என்ற நூலின் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளேன்.அறிஞர் கோடப்பிள்ளை எழுதிய பண்டிதமணியார் நூலையும் வெளியிட்டுள்ளேன். தமிழகத்து அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்களை என்னுடைய கொங்கு ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிட்டு வருகிறேன்.\nஉங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி...\nஇலங்கை,அமெரிக்காவுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்துள்ளேன்.என் மகன்கள் இருவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.அங்குப் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தமிழ் வரலாறு பற்றி உரையாற்றியுள்ளேன்.அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திய பட்டறிவும் எனக்கு உண்டு.அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சியகங்கள், நூலகங்களைப் பயன்படுத்திய பட்டறிவும் உண்டு.\nஉங்கள் நூல்களில் குறிப்பிடத்தகுந்த நூல்களைப் பட்டியலிட முடியுமா\nதமிழக வரலாற்றில் புதிய ஒளி,சுற்றுலாவியல்,தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்,வேட்டுவர் வரலாறு,முத்தரையர் வரலாறு,இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்,கொங்குச் சமுதாயம், கருவூரார்வரலாறு,வெஞ்சமன் வரலாறு,கரூர் பசுபதீசுவரர் கோயில் தலவரலாறு, தொல்லியல், தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள்,கருவூரும் கன்னித்தமிழும், தமிழ்நாடும் தொல்லியலும் உள்ளிட்ட நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் பழங்காசு இதழின் சிறப்பாசிரியராகவும்,பல்வேறு வரலாற்று ஆய்வு அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ள பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நடமாடும் வரலாற்று நூலகம் எனில் மிகையன்று.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கரூர், கொங்கு ஆய்வு மையம், தமிழறிஞர்கள், பேராசிரியர் இராசசேகர தங்கமணி\nசனி, 11 ஏப்ரல், 2009\nமுத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992). பின்பகுதியில் பேரா.மா.இராமலிங்கம், பேரா.அரு.மருததுரை\nபுதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன் (1992-93). அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன். நேர்காணல் வந்தது.பாரதியார் அறக்கட்டளை சார்பில் அந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பு இருந்ததாக நினைவு.\nநேர்காணலில் ஆங்கிலப் பேராசிரியர் கா.செல்லப்பன் ஐயாவும் என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களும் இருந்தார்கள் 50 பேருக்கு மேல் நேர்காணலுக்கு வந்திருந்தனர். என் சான்றிதழ்கள், மதிப்பெண், கல்வி ஈடுபாடு கண்டு நல்ல வினாக்கள் கேட்டனர். நானும் இயன்ற விடை தந்தேன். நேர்காணலுக்கு முன்பாக ஓர் எழுத்துத் தேர்வும் நடந்தது.\nபேராசிரியர் முனைவர் அரு.மருததுரை, முனைவர் பட்ட ஆய்வாளர் மோ.தமிழ்மாறன் (இப்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ப���ராசிரியர்) எனக்கு அப்பொழுது அறிமுகமானார்கள். (சில ஆண்டுகளுக்கு முன் பாவேந்தர் நூற்றாண்டு விழாவைப் பல்கலைக் கழகம் கொண்டாடியபொழுது பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் யான் முதல் பரிசுபெற்றவன். இந்த விவரம் கூறி, அப்பொழுது பேராசிரியர் அரு.மருததுரை உள்ளிட்டவர்களைப் பரிசுபெற வந்தபொழுது கண்டுள்ளேன் எனவும் கூறி, அறிமுகம் ஆனேன். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் திருக் கையால் 500 உரூவா முதல் பரிசைப் பல்கலைக்கழகம் வழங்கியது.)\nசில மாதத்தில் எனக்குப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு ஆணை வந்தது. உடன் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று நண்பர் நாராயணநம்பி அவர்களின் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் சேர உரிய படிவங்கள் வாங்கினேன். அப்பொழுது கோடை விடுமுறை. அந்தப் பருவத்தில் (சூன்,சூலை) சேர்ந்தால் நல்லது. இல்லையேல் சில மாதம் காத்திருக்கவேண்டும் என்றனர். உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் இணைய விரும்பினேன்.\nஎன் பேராசிரியர் மா.இரா. அவர்கள் அப்பொழுது திருச்சிராப்பள்ளி உறையூரில் தங்கியிருந்தார். தமிழ்த்துறையிலிருந்து தொலைபேசியில் பேசி அவரைச் சந்திக்க இசைவு பெற்றேன். அவரை இல்லம் சென்று கண்டு வணங்கினேன். உரிய படிவங்களில் கையொப்பம் இட்டு, நான் அவர் மேற்பார்வையில் ஆய்வு செய்வதற்கு இசைவு வழங்கினார். எனக்கு அளவுக்கு அதிமான மகிழ்ச்சி. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர் ஒருவரின் மாணவனாக முறைப்படி இணைந்துள்ளமையே என் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். ஆய்வுக்கு என்ன தலைப்பு எடுக்கலாம் எனப் பேராசிரியர் கேட்டார்கள். எனக்குக் கவிதைத் துறையில் ஈடுபாடு. எனவே கவிதை குறித்துத் தலைப்பு அமையலாம் என்றேன். அவர்களும் \"இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு மதிப்பீடு\"என்று தலைப்பை உறுதி செய்தார்கள்.\nஒரு நல்ல நாளில் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுமாணவனாக அறிமுகம் ஆனேன். ஆய்வுத் துறைகளை முன்பே புதுவைப் பல்கலைக்கழகத்தில் கற்றவன் ஆதலின் என் பேராசிரியர் ஆய்வுத் தொடர்பாகச் சொல்லும் செய்திகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு செய்யும் அளவிற்கு யான் அணியமாக இருந்ததால் எனக்கு முழு விடுதலை தந்தார்கள்.உரிய அறிஞர்களைச் சந்தித்துவர அனுமதி தந்தார்கள்.அவர்கள் வழியாக உவமைப் பாவலர் சுரதா உள்பட தமிழகத்தின் பல கவிஞர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.எழில்முதல்வன் அனுப்பினார் என்றால் எனக்கு ஒரு சிறப்பு இருப்பதைப் போகும் இடங்களில் எல்லாம் உணர்ந்தேன்.ஆய்வுத் தொடர்பாகப் பேராசிரியர் எனக்கு முழு விடுதலை வழங்கி என் போக்கில் ஆய்வு செய்ய வழிவிட்டமைக்கு அவர்களுக்கு யான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாவேன்.\nமூன்றாண்டுகள் அவரிடம் ஆய்வு செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது.நல்ல பட்டறிவுகள் எனக்குக் கிடைத்தன.மிகப்பெரிய செய்தி என்பதையெல்லாம் தம் அறிவுத்திறமையால் மிக எளிதாக விளக்குவார்.அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டமையை இப்பொழுது நினைத்தும் நான் வருந்துவதுண்டு.எழில்முதல்வன் அவர்களுக்கு ஈடுபாடான துறை திறனாய்வு,புதின இலக்கியம்,சிறுகதை,கவிதை என அறிஞர் உலகம் அறியும்.ஆனால் அவருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த ஈடுபாடு பலருக்குத் தெரியாது.அவரின் சிலப்பதிகாரப் புலமைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பேன்.அந்த அளவு சிலம்பைக் கற்றவர்கள். பொழிவாற்றியவர்கள்.நல்ல கட்டுரைகள் பலவற்றை எழுதியவர்.ஆய்வு என்னும் ஒற்றைக் கொம்பை யான் பற்றிக்கொண்டதால் அவரின் பிற துறை ஆளுமைகளை அறியாமல் இருந்துவிட்டேன்.இப்பொது எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்\nபேராசிரியர் ஒவ்வொரு கிழமையும் நடக்கும் துறைசார் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் படிக்கும் கட்டுரைகள் குறித்து கருத்துகளைச் சொல்லும்பொழுது அரங்கம் அமைதியாகக் கிடக்கும். தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களை அழைத்துப் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தியவர். பல சொற்பொழிவுகளுக்கு வழி வகுத்தவர். அவ்வகையில் தொல்காப்பியக் கருத்தரங்கு பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் உதவியால் நடத்தியது, எழுத்துச் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கு, சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கு இவையெல்லாம் குறிப்பிடத்தக்கன (இந்தக் கருத்தரங்கில் கோமல் சுவாமிநாதன், இளைய பாரதி, நஞ்சுண்டன் உள்ளிட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது).\nஆய்வு மாணவனாக இருக்கும் பொழுது, என் பலவாண்டு முயற்சிக்குப் பிறகு \"விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\" நூல் வெளியீட்டுக்கு அழகிய அணிந்துரை ஒன்று வழங்கியமையும் நான் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் பாவலர் முடியரசனார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதித் தங்கப்பதக்கம் பெற்றபொழுது என் படத்தைத் தமிழ்த்துறையில் வைக்கவேண்டும் அது எதிர்கால மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று வற்புறுத்தியதற்கும் என்றும் அவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.\nமா.இராமலிங்கம் என்னும் இயற்பெயருடைய என் பேராசிரியர் திறனாய்வுலகில் எழில்முதல்வன் என்ற பெயரில் நன்கு அறிமுகமானவர்கள். பாவேந்தரின் குயில் இதழில் எழுதிய பெருமைக்கு உரியவர். சுரதா, அகிலன் உள்ளிட்ட எழுத்தாளர்களிடம் நன்கு பழகியவர். சாகித்திய அகாதெமியின் பரிசில் பெற்றவர். இவர்தம் புதிய உரைநடை நூல் இவரின் புதிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். நோக்குநிலை என்னும் நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும். வேள்வி என்ற இதழையும் இவர் நடத்தியவர். ஓங்குதமிழ் என்ற இதழைத் தமிழகப்புலவர் குழுவுக்காக நடத்தியவர். படைப்பும் ஆய்வும் இரண்டு கண்ணெனப் போற்றியவர். எதனையும் புதுமையாகச் சிந்திக்கவும் சொல்லவும் வல்லமை பெற்றவர். இவரின் மாணவர்கள் பலரும் உயர்நிலையில் பல இடங்களில் உள்ளனர்.\nபாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றில் மா.இராமலிங்கம் என்ற திருப்பெயர் பெருமைக்குரிய பெயராக விளங்கும்.\nமா.இராமலிங்கம் அவர்கள் தஞ்சை மாவட்டம் தகட்டூரில் பிறந்தவர் (பெருமழைப் புலவர் பற்றி நன்கு அறிந்தவர், உறவினரும்கூட). சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்றவர். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர். மரபுக்கவிதைகள் வரைவதிலும், புதுக்கவிதை வரைவதிலும் வல்லவர்.\nமரபுக்கவிதை நூல்களாக இனிக்கும் நினைவுகள்(1966), எங்கெங்கு காணினும்(1982), யாதுமாகி நின்றாய்(1990), புதுக்கவிதை நூல்களாக இரண்டாவது வருகை(1985), பயணம் தொடரும் (1990) என்ற நூல்களைத் தந்தவர். மா.இராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ள கவிதை நூல்களைக் கற்கும்பொழுது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுப்பது போன்றே சங்க இலக்கியம், சமய இலக்கியம், பாரதி, பாரதிதாசன், சுரதா படைப்புகளின் செல்வாக்கினைக��� காண முடிகிறது.\nமா.இராமலிங்கம் அவர்கள் 1960-71 காலத்தில் எழுதிய கவிதைகள் \"எங்கெங்கு காணினும்\" என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் 75 மரபுக்கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் பாடல்களைப் போல இயற்கை, காதல், தமிழ் என்ற நிலைகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.\nபுதுக்கவிதைகள் அடங்கிய நூலைக் கற்கும்பொழுது இவரின் புதுப்பார்வைகளும் கவிதை வீச்சுகளும் புலப்படும். சமுதாயக் கொடுமைகளை நினைவூட்டி அவற்றிற்குத் தீர்வுகாணும் நோக்கில் படைப்புகள் உள்ளன. இவை பற்றி என் முனைவர் பட்ட ஆய்வேட்டில் விரிவாக வரைந்துள்ளேன்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தஞ்சாவூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நண்பர்கள் வழியாக அறிந்தேன். கல்லூரிப்பணி, தமிழ் இணையம் பரப்பும் பணி, பிற ஆய்வுகள் என ஓய்வின்றி இயங்கும் நான், என் பேராசிரியர் அவர்களைக் கண்டு மகிழும் வேட்கையுடன் பத்தாண்டுகளாகக் காத்துக்கிடக்கிறேன்...\nமீண்டும் அவர் நினைவுகளுடனும், படத்துடனும் வருவேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எழில்முதல்வன், தமிழறிஞர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மா.இராமலிங்கம்\nவியாழன், 9 ஏப்ரல், 2009\nகயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்\nதவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்\nதமிழகத்துத் திருமடங்களுள் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்குத் தனி இடம் உண்டு. தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் பெருமுயற்சியால் உருவான காசித் திருமடத்தின் கிளை மடமாகத் திருப்பனந்தாளில் இம்மடம் அமைக்கப் பெற்றாலும் காசியில் இருக்கும் மடத்தை நிருவகிக்கும் அளவிற்கு இம்மடம் இன்று சிறப்புற்று விளங்குகிறது.\nதமிழ் மொழியை, தமிழர் சமயத்தை வடநாட்டில் நிலைபெறச் செய்த பெருமை இம் மடத்திற்கே உண்டு. இசுலாமியர் காலத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்துப் பாதுகாத்த வகையில் தமிழர்கள் இந்தத் திருமடத்தை என்றும் நன்றியுடன் போற்றியாக வேண்டும்.\nஇசுலாமியர் ஆட்சியில் இசுலாமிய சமயமும் இசுலாமியர்களின் அரபி, உருது மொழிகளும் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் இசுலாமிய மன்னன் தம்மை மதிக்கும்படி \"மண்கண்ட வெண்குடை கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பண���யச்செய்வாய்\" என்று பாடித் தமிழ் வளர்த்தவர் தவத்திரு குமரகுருபர அடிகளார் ஆவார். அவர்தம் திருமரபில் இன்று காசித் திருமடத்தின் இருபத்தோராம் அதிபராக விளங்கித் தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றி வருபவர் கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் ஆவார். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இங்குச் சுருக்கமாக வரைய விரும்புகிறேன்.\nதிருப்பனந்தாள் கல்லூரியின் இன்றைய முகப்பு\nகாசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் யான் 1987- முதல் 1992 வரை ஐந்தாண்டுகள் தமிழ் கற்றேன். கண்டிப்புக்கும்,நெறிமுறைகளுக்கும் பெயர்பெற்ற அக் கல்லூரியில் தமிழகத்தின் புகழ்பெற்ற பல அறிஞர்கள் பேராசிரியர்களாகப் பணிபுரிந்துள்ளமை யையும் பலர் கல்வி கற்றுள்ளமையையும் இங்குச் சுட்டியாக வேண்டும்.\nஅவ்வகையில் பேராசிரியர். கா. ம. வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், தண்டபாணி தேசிகர், மு.சுந்தரேசன் பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி, தா.ம. வெள்ளைவாரணம், ம.வே.பசுபதி உள்ளிட்ட பேராசிரியர்கள் அக்கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்கண்ட பேராசிரியர்களுள் சிலர் அக்கல்லூரியின் மாணவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமேலும் ம.வே. செயராமன், பொற்கோ, செ.இராசு உள்ளிட்ட அறிஞர்கள் அக்கல்லூரியில் கற்றவர்களே. தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் இக்கல்லூரியில் கற்ற பலர் தமிழ்ப்பணி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லூரிக்கு என் ஆசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்களின் நெறிப்படுத்தலில் யான் தமிழ் கற்கச் சென்றேன்.\nஎனக்குப் பேராசிரியர்களாக வாய்த்தவர்களுள் முனைவர் கு.சுந்தரமூர்த்தி, புலவர் ம.வே.பசுபதி என்னும் இருவரும் குறிக்கத்தக்க சான்றோர்கள். அதுபோல் பேராசிரியர்கள் சி. இராமன், சொ.இரவி, ப.பாசுகரன், திருவாட்டி வே. சீதாலெட்சுமி, சிவ. பங்கயச்செல்வி, நா. மாதவி, க. மாரியப்பன், சி.மனோகரன். ச. திருஞானசம்பந்தன், துரை. லோகநாதன் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்களும் எனக்குத் தமிழறிவு ஊட்டியவர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பிற்கு உரியவர்கள்.\nகயிலைமாமுனிவரின் வலக் கையருகில் நான்\nஇங்குத் தமிழ் கற்ற பொழுதே தமிழ்நூல்கள் ��ழுதத் தொடங்கிவிட்டேன். பல கட்டுரைகள் வரையுவும், கல்லூரிகளில் உரையாற்றவும் பயிற்சி பெற்றேன். தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் தங்கப்பதக்கம், வெள்ளிச் சுழற்கோப்பை முதன் முதல் பெற்றதும் இக்கல்லூயில் பயின்றபொழுதுதான். தமிழோசை நற்பணி மன்றத்தின் தங்கப்பதக்கம் பெற்றதும் இக் கல்லூரியில் பயின்றபொழுதுதான். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாவேந்தர் நூற்றாண்டில் பல்கலைக்கழக அளவில் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இங்குப் பயின்ற பொழுதுதான்.\nநெல்லையில் வெள்ளிச்சுழற்கோப்பை,தங்கப்பதக்கத்துடன் பெற்றபொழுது (பனசைக் கல்லூரி வளாகத்தில்)\nபல இதழ்களுக்கு எழுதத் தொடங்கியதும் இங்குப் பயிலும்பொழுதுதான். முனைவர் மு. தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட தமிழறிஞர்களை முதற்கண் கண்டதும் (தருமபுரம் சென்று) இக்கல்லூரியில் பயின்றபொழுதுதான்.\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள நூலகத்தின் அனைத்து நூல்களையும் தொட்டுப் படித்துப் பார்த்ததும் அக்கல்லூரியின் நூலகர் பேராசிரியர் திரு சம்பத்குமார் அவர்களின் உதவியால் பல நூல்கள், இதழ்களைப் படித்து மகிழ்ந்ததும் இக்கலூரியில்தான். இங்குப் படிக்கும்பொழுதுதான் வானொலியில் உரையாற்றும் வாய்ப்புகள் அமைந்தன .என் மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, அரங்கேறும் சிலம்புகள் நூல்கள் உருவானதும் இக்கல்லூரியில் பயின்றபொழுதுதான்.\nகாசித்திருமடத்திற்கு உரிமையான ஏழுகடை மாடியில் தங்கியிருந்து மன்னியாற்றங்கரையில் இயற்கை வளங்களைக் கண்டபடி தமிழ் கற்ற இந்தக் கல்லூரி என் வாழ்வில் இரண்டறப் பின்னிக் கிடப்பது என்று சொன்னால் மிகையில்லை.\nகயிலைமாமுனிவர் அவர்களிடம் நான் பரிசு பெறல்(1989 அளவில்)\nஇக்கல்லூரியில் கற்ற பொழுது நடந்த பல்வேறு கட்டுரை,கவிதை, பேச்சு,ஒப்புவித்தல், முதல்மதிப்பெண் எடுத்தல் எனப் பல போட்டிகளில் பரிசில் பெறும்பொழுது அன்பொழுகப் பரிசுப் பொருள்களை வழங்கி வாழ்த்திய பேரறிவாளரே நம் வணங்குவதற்குரிய கயிலை மாமுனிவர் அவர்கள்.மேலும் திருமடத்திலிருந்து வெளிவந்த குமரகுருபரர் என்னும் இதழில் கட்டுரைகள் எழுத வாய்ப்பு நல்கியவரும் தவத்திரு அடிகளாரேயாவார்கள்.\nஎனவேதான் என் முதல் நூலான மாணவராற்றுப்படை வெளிவந்த பொழுது அடிகளாரின் இத்தகு தமிழுள்ளம் நினைத்து என் முதல் நூலைக் கயிலைமாமுனிவர் அவர்களுக்குப் படையலிட்டுச் செந்தமிழ்க் கல்லூரியைப் புரந்தருளிய தவதிரு கயிலைமாமுனிவர் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.மாணவப்பருவத்தில் உருவான மாணவராற்றுப்படை நூலைக் கண்ணுற்று உரூவா ஐந்நூறு அந்நாளில்(1990)மகிழ்ச்சியுடன் வழங்கிப் புரந்தருளி எதிர்காலத்தில் பல நூல்கள் உருவாக,வெளியாக வழியமைத்த தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் நினைவுகளைச் சுமந்தபடி இப்பதிவை இட்டு வைக்கின்றேன்.\nகயிலை மாமுனிவர் அவர்களின் தமிழ் வாழ்க்கை\nதென்னார்க்காடு மாவட்டம் திருக்கழிப்பாலையை ஒட்டிய காரைமேடு என்னும் சிற்றூரில் மாணிக்கம் பிள்ளை, குஞ்சம்மாள் ஆகியோரின் மூன்றாம் குழந்தையாக 22.03.1931 இல் பிறந்தவர் கயிலைமாமுனிவர் அவர்கள். இவர் தம் பிள்ளைப் பருவத்துப் பெயர் நடனசபாபதி ஆகும். நடனசபாபதியின் பாட்டனார் பெயர் சபாபதி என்பதாகும். இச் சபாபதியார் கங்கை கொண்டசோழபுரம் திருக்கோயிலில் அதிகாரியாகப் பணி செய்த பெருமைக்குரியவர்.\nநடனசபாபதியை அவர் உறவினர் இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் சிதம்பரத்தில் இருந்த காசி மடத்தின் கிளை மடத்துக்கு அழைத்துச் சென்று தம் கண்காணிப்பில் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் படிக்க வைத்தார். எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை நடனசபாபதி அவர்கள் காசி மடத்திலேயே தங்கிப் பயின்றார். இராசமாணிக்கம் பிள்ளை திருமடப் பணியிலிருந்து விலக நேர்ந்ததால் அவருடன் தங்கிப் பயின்ற நடனசபாபதி தம்பெற்றோருடன் தங்கித் தம் கல்வியைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற பிறகு உடல் நலக்குறைவால் இவர் படிப்பு தடைப்பட்டது. பிறகு தருமையாதீனத்தில் இவர் எழுத்தர் பணி புரிந்தார். இதற்கு முன் இந்தப் பணியைக் கவனித்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆவார்.\n1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் துறவு மேற்கொண்டார்.15.11.1953 இல் சமயத் தீட்சை வழங்கப்பெற்றது. தம் மகன் துறவு மேற்கொண்டதில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. துறவுக்குப் பிறகு பல ஆண்டுகளாகத் தந்தையார் அடிகளாரைப் பார்த்ததும் இல்லை. தாய் மகன் நினைவிலான ஏக்கத்துடன் உடல் நலம் குன்றி இயற்கை எய்தினார். இத்தகு துயர நிகழ்வுகள் நடந்தாலும் பற்றற்றான் பற்றினைப் பற்றிய அடிகள��ர் தம் தவ வாழ்வில் உறுதியுடன் விளங்கினார்.\nதருமையாதீன அடிகளாரின் அருளாணையின் வண்ணம் தருமையாதீனப் பல்கலைக் கல்லூரியில் பயின்று (1955-59) சென்னைப் பல்கலைக்கழகழகத்தின் வழியாக வித்துவான் பட்டம் பெற்றவர். 1960 ஆம் ஆண்டு காசித்திருமடத்தின் இளவரசாக அமர்த்தப்பட்டார். இதன் பிறகு காசித்திருமடத்தின் நிருவாகங்களைச் சிறப்பாகச் செய்து இருபதாம் பட்டத்தில் சிறப்புடன் விளங்கிய அருள்நந்தித் தம்பிரான் அடிகளார் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார்.\nகாசித் திருமடத்தின் கல்விப்பணிகள், இலக்கியப் பணிகள், அறக்கொடைகள் இவற்றைச் சிறப்புடன் நடத்த உழைத்தார். இவர்கள் இளவரசாகப் பணியாற்றியபொழுது திருக்குறள் உரைக்கொத்து, கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் ஆகியன உரைநடை வடிவில் வெளிவந்தன. 11 ஆண்டுகள் காசித்திருமடத்தின் இளவரசாகப் பணியாற்றினார்கள்.\n1972 மே மாதம் 16 ஆம் நாள் இருபதாம் பட்டத்து அதிபர் தவத்திரு அருள்நந்தித்தம்பிரான் அடிகளார் இயற்கை எய்தியதும் 21 ஆம் அதிபராகத் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் பட்டம் பெற்றார்கள்.\n18.10.1978 முதல் குரமரகுருபரர் என்னும் இதழ் வெளிவரத் துணைசெய்தவர். 15.07.1982 இல் இவர் கயிலைக்குச் சென்று இறைவனை வழிபட்டதன் நினைவாக 16.08.1982 இல் இவருக்குக் \"கயிலை மாமுனிவர்\" பட்டம் தருமையாதீனத் தலைவரால் வழங்கப்பெற்றது. 20.03 1991 இல் இவருக்கு மணிவிழா சிறப்பாக நடைபெற்றது.\nஇவர்மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கியதாலும், அறக்கொடைகள் பல நிறுவி உணவளித்தல், பதிப்பித்தல் வழியாகத் தமிழ்நூல்கள் பல வெளிவர உதவியதாலும் இவரைப் போற்றி வணங்க வேண்டும்.\nகாசிமடத்தின் அரண்மனை போன்ற சுவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கயிலைமாமுனிவர், காசிமடம், திருப்பனந்தாள், முத்துக்குமாரசாமித் தம்பிரான்\nஞாயிறு, 5 ஏப்ரல், 2009\nதமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள். அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள், புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம் ஐயாவைக் கண்டு மகிழ்வேன். யாரிடமும் உரிமை பாராட்டிப் பேசும் இயல்புடையவர். படபடப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து சொற்களை வாரி வீசிப் பேசும் ஆற்றல் கொண்டவர். அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு விடுவார்கள்.\nவிரிக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகளில் புதியதாக வெளிவந்துள்ள புத்தகங்களைக் கண்டுகாட்டி வாங்குவார்கள். கங்காரு தன்குட்டியைச் சுமந்தபடி இருப்பதுபோல் புத்தகமும் கையுமாக இருப்பார். புத்தகம் வாங்கிவரும் நடையில் ஒரு மாணவனின் ஆர்வம் தெரியும்.\nதாம் வாங்குவதுடன் நல்ல நூல்களை அருகில் இருக்கும் நமக்கும் பரிந்துரைப்பார். பல நேரங்களில் அவர் செலவில் வாங்கி அன்பளிப்பாக வழங்குவதும் உண்டு.இளைஞர்கள் எழுதும் புத்தகங்களைக் கூடுதல் படிகள் வாங்கி ஊக்குவிப்பதும் உண்டு. சிலர் நூல் வெளியிடத் தவிக்கும்பொழுது பண உதவி யாருக்கும் தெரியாமல் நடப்பதும் உண்டு.என் நூல்கள் வெளிவந்த உடன் ஐயாவுக்கு வழங்குவேன். அவர்கள் வழங்கும் தொகை மாணவப் பருவத்தில் எனக்கு வழிசெலவுக்கு ஆவதும் உண்டு.ஆண்டுதோறும் நூல்கள் வெளிவர வேண்டும் என என் பேராசிரியர் க.ப.அறவாணருக்கு அடுத்துப் பல்லடம் ஐயாதான் அன்புக்கட்டளை போடுவார்கள்.\nதமிழகத்தின் அறிஞர்கள் அனைவரும் நம் பல்லடம் ஐயவின் அன்புக்குரிய நண்பர்களாகவே இருப்பார்கள். அறிஞர்கள் பொற்கோ, இ.சுந்தரமூர்த்தி, மெய்யப்பன், ச.வே.சு, க.ப.அறம், கி.நாச்சிமுத்து உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் (இந்தப்பட்டியல் நீளும்). இத்தகு பெருமைக்குரிய பல்லடம் ஐயா வள்ளுவம் என்ற இதழை மிகத் திறம்பட நடத்தினார்கள். கண்கவர் வண்ண அச்சில் இதுபோல் தமிழ் ஏடு வந்து யான் கண்டதில்லை.\nதமிழ்நூல் காப்பகம் என்ற பெயரில் நூலகம் தொடங்கப்பட்டுள்ள விவரம் அடிக்கடி நண்பர்கள் வழியாகக் கிடைக்கும்.ஐயாவும் பார்க்க வரும்படி அழைப்பார்கள்.என் இடைவிடாத சுற்றுச் செலவில் இயலாமல் இருந்தது.\nநேற்று இரவு என் உயிர்த்தோழர் இரத்தின. புகழேந்தியுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபொழுது பல்லடம் ஐயாவின் பக்கம் பேச்சுத் திரும்பியது. ஐயாவுக்குச் சிறிது உடல் நலமில்லை என்று புகழ் சொன்னார். நாளை காரிக் கிழமை விடுமுறைதான். நாளை திருமுதுகுன்றம் வருகிறேன். இருவரும் தமிழ்நூல் காப்பகத்தையும் அதன் காப்புத்தந்தை பல்லடம் மாணிக்கம் ஐயாவையும் காண்போம் என்று திட்டமிட்டோம்.\nஅவ்வகையில் நேற்று(04.04.2009) மாலை ஐந்து மணிக்குத் தமிழ்நூல் காப்பக மாளிகைக்குச் சென்றோம்.\nஐயா அவர்கள் எங்களைக் கண்டதும் அன்புடன் வரவேற்று உரையாடினார்கள். அப்பொழுது செம்மண் இதழாசிரியர் கோ.அரங்கநாதன் அவர்களும் உடன் இருந்தார். வழக்கமாக நலம் வினவி, உடல்நலம் போற்றும்படி வேண்டிக்கொண்டோம். பின்னர்த் தமிழ்நூல் காப்பகத்தின் உள்ளே ஐயா அழைத்துச் சென்று ஒவ்வொரு வரிசையாக நூல்களின் இருக்கை முறையை விளக்கினார்கள். அரிய நூல்களை எடுத்துக்காட்டினார்கள். நாங்கள் சென்ற சிறிது நேரம் மின்சாரம் இல்லை. எனினும் இயற்கை வெளிச்சத்தில் பார்த்தோம். பிறகு மின்சாரம் வந்தது. உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்கு இந்தச் செய்தியை அறிவிக்கக் காப்பகத்தைப் பல கோணங்களில் படமாக எடுத்துக்கொண்டோம். இவ்வகையில் என் நண்பர் புகழ் உதவினார்.\nநூல்கள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும் எவ்வாறு தொகுக்கவேண்டும் என்பதற்கும் இந்த நூலகம் நல்ல சான்றாக விளங்குகிறது. சற்றொப்ப ஒரு இலட்சம் நூல்கள், இதழ்கள், ஆய்வேடுகள் இங்குத் தொகுத்துவைக்கப்பட்டுள்ளன. முனைவர் பட்ட ஆய்வேடுகள் பல முனைவர் பொற்கோ உள்ளிட்ட அறிஞர் பெருமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அதுபோல் முனைவர் பட்டம் பெற்று நூலாக வெளிவந்த நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.\nகம்பராமாயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புத் தொகுப்புகள் உள்ளன. திருக்குறள் சார்ந்த மொழிபொயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வுகள் 1500 மேல் உள்ளன. சங்க இலக்கியத்தின் பல முதல் பதிப்புகள் உள்ளன. இராமாயணம், நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பன்னிரு திருமுறைகள், சாத்திர நூல்கள், அவை குறித்த ஆய்வுகள் நூல்களாக உள்ளன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்களும் உள்ளன. மகாபாரதம், காந்திய நூல்கள், மார்க்சிய நூல்கள், அம்பேத்காரிய நூல்கள் உள்ளன.\nதமிழில் வெளிவந்த அரிய பெப்ரிசியசு அகராதி(1786) எங்கும் கிடைத்தற்கு அரியது பாதுகாப்பாகப் பார்வையிடும்படி உள்ளது.இலக்கிய இதழ்கள், நாளிதழ்களின் இணைப்பு மலர்கள், கிழமை இதழ்கள்,மாத இதழ்கள் பல பாதுக்காக்கப்படுகின்றன. புதினம்,சிறுகதை எனத் தமிழின் அனைத்��ு வடிவ நூல்களும் உள்ளன.\nமறைமலையடிகள்,தெ.பொ.மீ,வையாபுரிப்பிள்ளை,மு.வ,பாவாணர்,ந.சி.கந்தையா உள்ளிட்டவர்களின் முழுத்தொகுப்புகளும் உள்ளன.\nஆயிரக்கணக்கான கர்நாடக,இந்துத்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றின் இசைப்பேழைகள், குறுந்தகடுகள் உள்ளன.மேலும் விருதுபெற்ற உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகளும் உள்ளன. இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்த வாய்ப்பான அரங்கும் அனைத்து வசதிகளுடன் முதல் தளத்தில் உள்ளது. தமிழுக்கும் தமிழ் நூல்களுக்கும் தமிழர் ஒருவர் தன்னந்தனியாக இவ்வளவு தொகை செலவிட்டிருப்பது அறிஞர் பல்லடம் மாணிக்கம் ஐயாவாகவே இருப்பார்கள்.\nதிருமுதுகுன்றம்(விருத்தாசலம்) மணிமுத்தாற்றங்கரையில் அரை ஏக்கர் அளவு நிலத்தில் எட்டாயிரம் சதுர அடியில் இந்த நூலக மாளிகை அமைந்துள்ளது. நூல்கள் முற்றாக வரிசைப்படுத்தப்பட்டு, கணிப்பொறியில் தரவுகள் உளிட்டப்பெற்று உலகத் தரத்திற்குப் பாதுகாக்கப்பட உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஐயா அவர்களுக்கு இயன்ற வகையில் உதவலாம்.\nபல்லடம் மாணிக்கம் ஐயாவின் தமிழ் வாழ்க்கை\nகோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர். சிற்றூரில் தொடக்கக் கல்வியை முடித்து, பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர்.புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1962). ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.இந்நூல் பாவேந்தர், கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல்.\nசென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது. 1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார்.\nதேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன. இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர். இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர் (இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்). டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார். இப்படத்தில் சோ நடித்துள்ளார். இப்படப் பாடல்கள்,இலங்கை,சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபர���்பப்படுவது உண்டு.\nதேவி தேவி உன்னைத்தேடி அலைகிறேன்...\nநடிகர்கள் ம.கோ.இராமச்சந்திரன்,சிவாசி கணேசன், இயக்குநர் சிறீதர் உள்ளிட்டவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.\nதமிழாசிரியர் பணியை விடுத்து விருத்தாசலத்தில் செங்கல் சூளை, வேளாண்மைத்தொழிலில் ஈடுப்பட்டவர். படித்த காலத்தில் நல்ல நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அதன் பிறகு தாம் படித்த நூல்களைப் பாதுகாக்கும் எண்ணம் உண்டானது. அதன் பிறகு பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என நினைத்துப் பல நூல்களை வாங்கத் தொடங்கினார். நண்பர்கள் தங்களிடம் உள்ள முதன்மையான நூல்கள், ஆய்வேடுகளை வழங்கினர் இவ்வகையில் இந்த நூலகம் இன்று இலட்சக்கணக்கான அறிவுச்செல்வங்களைத் தாங்கி நிற்கின்றது.\nபழமலைநாதரையும் அருள்மிகு கொளஞ்சியப்பரையும் வழிபடச் செல்வோர் தமிழ் நூலகத்தையும் பார்த்து வரலாம். பேருந்து, தொடர்வண்டி இந்த ஊருக்கு உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ்நூல் காப்பகம், தமிழறிஞர்கள், பல்லடம் மாணிக்கம், விருத்தாசலம்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்\nஅறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகை\nபல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இ\nஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்\nநூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி\nஅரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட, பார்வையிடும் நான்\nபல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...\nதமிழ்நூல் காப்பகத்தின் நூல்களின் பதிவேடு\nஅரிய அகராதியின் முதல் பக்கம்(வெளியான ஆண்டு 1786)\n(என் பக்கத்திலுள்ள படங்கள், குறிப்புகளை எடுத்தாளுவோர் உரிய குறிப்புடன் மேற்கோளாக வரைய வேண்டுகிறேன். இணையத்தில் உள்ள என் கட்டுரைகள், குறிப்புகள், படங்களைப் பல ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் தங்கள் பெயரில் தமிழகத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் நடத்தும் ஆய்வரங்குகளில் வெளியிட்டும் தங்கள் இணையப்பக்கங்களில் மீள்பதிப்புச் செய்தும் வருவதை நண்பர்கள் வழியாக அறிவதால் இக்குறிப்பு).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ்நூல் காப்பகம், திருமுதுகுன்றம், பல்லடம் மாணிக்கம், விருத்தாசலம்\nவெள்ளி, 3 ஏப்ரல், 2009\nகோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் பற்றிய ���ன் சிறப்புரை...\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முகப்பு\nகோயமுத்தூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியாகும்.இது தன்னாட்சி பெற்ற கல்லூரி.இகல்லூரியின் தமிழ்த்துறையில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட, இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ஒருமுறை அறிஞர்களை அழைத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிறப்புரை வழங்குவது வழக்கம்.\nஅவ்வகையில் மார்ச்சு மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் உரையாற்ற எனக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத்துறைத் தலைவர் பேராசிரியர் பழனிச்சாமி அவர்களும்,பேராசிரியர் முருகேசன் அவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.\n28.03.2009 காலை 9 மணியளவில் புதுச்சேரியில் புறப்பட்டு விழுப்புரம்,சேலம் வழியாகக் கோவை வந்து சேர்ந்தேன்.\nகோவையை அடைந்தபொழுது இரவு 7.15 மணி.\nஎன் வருகை முன்பே திட்டமிடப்பட்டதால் பேராசிரியர் முருகேசன் அவர்கள் எனக்காகப் பேருந்து நிலை வந்து எதிர்கொண்டு அழைத்தார்.தனியார் விடுதியில் இரவு தங்க ஏற்பாடு செய்தார்.\nநான் வந்த உடனேயே நண்பர் காசி அவர்களுக்குச் செல்பேசியில் தெரிவித்தேன்.அடுத்த அரை மணி நேரத்திற்குள் காசி அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார்.இருவரும் இரவு உணவு உண்டோம்.அறைக்கு மீண்டு, கணிப்பொறி தொடர்பான பல செய்திகளைக் காசி வழியாக அறிந்து மகிழ்ந்தேன்.இரவு 11.30 மணி வரை காசி என்னுடன் உரையாடிவிட்டுக் காலையில் கல்லூரி அரங்கிற்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றார்.நானும் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.\nகாலையில் ஆறு மணிக்கு எழுந்து காலைக்கடமைகளை முடித்து,இரவே பேசியது போல பேராசிரியர் கனல்மைந்தன் இல்லம் சென்றேன்.அம்மா அவர்கள் காலைச்சிற்றுண்டி வழங்கினர்கள்.கனல்மைந்தன் அவர்கள் என் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருப்பவர்கள்.\nநான் ஆய்வு மாணவனாக இருக்கும்பொழுது அவர் கருத்துகளை அடிப்படையாக வைத்தே என் ஆய்வுக்கட்டுரையை வடிவமைத்தேன்.பல்வேறு கருத்தரங்குகளில் நானும் கனல்மைந்தனும் ஒன்றாகவே உலவுவோம்.கனல் எழுந்தால் வினாக்கணையால் துளைத்தெடுப்பார்.அவரின் சிந்தனையாற்றல் எண்ணி எண்ணி நான் மகிழ்வேன்.கருத்தரங்க நாளில் இரவு முழுவதும் நம் பேராசிரியர் கனல்மைந்தன் அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் உலக ��ரசியல் வரை பேசித் தீர்ப்பார்.கல்லூரிப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆய்வுகள், தில்லுமுல்லுகள் பற்றி கனல்கக்க உரையாற்றுவார்.அவரின் ஒரே பார்வையாளனாக நான் இருப்பேன்.எங்களுடன் வந்த நண்பர்கள் ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது புறப்பட்டாலும் நான் மட்டும் வைகறைப்பொழுது வரை கண் விழித்துக் கேட்டபடி இருப்பது வழக்கம்.எந்த ஊரில் கருத்தரங்கம் நடந்தாலும் அவரை நான் தேடுவதும் என்னை அவர் தேடுவதுமாக இருப்போம்.அத்தகு பேராசிரியரை இல்லம் கண்டு உரையாடி மீண்டமை மகிழ்ச்சி தந்தது.\nகாலை 9.30 மணிக்குப் பேராசிரியர் முருகேசன் அவர்கள் என்னை அழைத்துச் சொல்ல விடுதிக்கு வந்ததற்கும் நான் பேருந்திலிருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டு காலை 10.30 மணியளவில் சென்றோம்.நாங்கள் வருவதற்கு முன்பாகவே நண்பர் காசி முதலாமவராக வந்திருந்தார்.காலத்தாழ்ச்சிக்குப் பொறுத்தருளும்படி வேண்டினேன்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனிச்சாமி ஐயாவை முதற்கண் துறைக்குச் சென்று கண்டேன்.மற்ற துறைப் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தேன்.\nஅரங்கிற்கு வந்து இணைய இணைப்புகளைச் சரி செய்வது என் முதற்கண் வழக்கம்.முன்பே கல்லூரியில் அனுமதி பெற்றிருந்ததால் கணிப்பொறி இயக்கும் நண்பர் வந்திருந்தார். மடிக்கணினி,இணைய இணைப்பு சரியாக இருக்கும் என நினைத்த எனக்கு சிறிது தயக்கம் ஏற்பட்டது.கணிப்பொறிக்கும் இணையத்துக்கும் இணைப்பு கிடைக்காமையே என் தயக்கத்துக்குக் காரணம்.என்ன செய்ய\nநண்பர் காசியை அழைத்துச் சரி செய்து, என் மடிக்கணினியில் இணைப்பு கொடுத்து ஒருவாறு 11.30 மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கியது.\nஅதற்குள் காசி வழியாகவும் நண்பர் நா.கணேசன் ஐயா அவர்களின் வழியாகவும் செய்தியறிந்த திருவாளர்கள் இலதானந்து,கோவை சிபி உள்ளிட்ட பதிவர்களும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களும் வேறு சில நண்பர்களும் வந்திருந்தனர். அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.\nதமிழ்மணம் தந்த காசி அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர் ஊரில் அவர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடக்கும் பொருத்தப்பாட்டை எடுத்துரைத்தேன்.பிறகு தமிழ்த்தட்டச்சு முறைகள் பற்றி எடுத்துரைத்துத் தமிழ் 99 விசைப்பலகை பழக எளிது எனவும் அரசு இதனை ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளது எனவும் விளக்கினேன்.\nஎதிர்பாராத நிலையில் பதிவர் இலதானந்து அவர்கள் ஒலிப்புவழி தட்டச்சு சிறந்தது எனவும் என் தமிழ்ப்பற்றால் தமிழ் 99 விசைப்பலகையைத் திணிப்பதாகவும் கருத்துரைத்தார்.மேலும் 99விசைப்பலகையே என் முயற்சி போலவும் கருதி கருத்துரைத்தார்.தமிழ் 99 இல் உள்ள பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்து தமிழ் மரபிலக்கண முறைப்படி அறிஞர்கள் குழு இதனை உருவாக்கியது என்று உரைத்தும் விவாதம் நீண்டது.இதுபற்றி நாம் பதிவு வழிவிவாதிக்கலாம் எனவும் இது பற்றி நெடுநாழிகை உரையாடினால் பேச வேண்டிய, சொல்லவேண்டிய பிற செய்திகளைப் பேச காலம் குறைவாகும் எனவும் குறிப்பிட்டேன்.\nபேராசிரியர் முருகேசன் அவர்கள் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.உரை தொடர்ந்தது. பகல் 1.30 மணி வரை பல்வேறு இணையத்தளங்களை எடுத்துக்காட்டிச் சிறப்புகளை விளக்கினேன்.தமிழ்மணத்தின் சிறப்பை விளக்க முயற்சி செய்யும் பொழுது தமிழ் மணம் உள்ளிட்ட சில தளங்கள் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தோம் தமிழ் மணம் தெரியும் படி செய்ய ஓர் அன்புவேண்டுகோளை வைத்தோம்.ஆய்வாளர்கள் பலருக்கும் ஏற்பட்ட ஐயங்களைப் போக்கினேன்.ஆய்வுக்கு உதவும் பக்கங்களைக் காட்டினேன்.\nதமிழ்த் தட்டச்சு 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சிட்டு அனைவருக்கும் ஒரு படி வழங்கினோம்.\nநண்பர் பத்ரி அவர்கள்(கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர்) தம் நிறுவனம் உருவாக்கிய NHM WRITER என்னும் மென்பொருளைக் கூடுதலாக என் விருபத்தின் பேரில் குறுவட்டாக அனுப்பி வைத்திருந்தார்கள்.அதனைநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு படி வீதம் வழங்கினோம்.\nஅனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை, தமிழ் இணையம், பயிலரங்கம்\nகடலூர் மாவட்ட மைய நூலகம்\nகடந்த மார்ச்சு மாதம் 16.03.2009 வைகறை நான்கு மணியிருக்கும்.கரூர் வள்ளுவர் விடுதியல் நல்ல தூக்கத்திலிருந்தேன்.செல்பேசி மணி அடித்தது.மறுமுனையில் இன்னும் விழிக்கவில்லையாநான் பேராசிரியர் இராசசேகர தங்கமணி பேசுகிறேன்.என்று பேராசிரியர் பேசினார்.நான் நள்ளிரவு இரண்டு மணிக்குதான் படுத்தேன்.இன்னும் ஒரும���ி நேரத்தில் விழிக்கிறேன் என்று சொல்லி சிறிது நேரம் அயர்ந்து கிடந்தேன்.\nஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வரும்பொழுது ஆறு மணி.எனக்காகப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி உந்து வண்டியில் காத்திருந்தார்.\nஅவர் வீட்டுக்குச் சென்று அவர்தம் வளமார்ந்த வீடு கண்டு மகிழ்ந்தேன்.கரூவூரில் மனை வாங்கிப் புதியதாக வீடு கட்டித் தம் பணி சிறக்க வாழ்ந்து வருகிறார்.இவர் தம் மக்கள் இருவர் அமெரிக்காவில் உள்ளனர்.\nபேராசிரியர் இராசசேகர தங்கமணி எழுதிய,பதிப்பித்த நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார்.அவர் பெற்ற விருது,பட்டங்கள்,பரிசில்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார். முற்றாக அனைத்தையும் பார்வையிட ஒருநாள் ஆகும்.ஒரு மணி நேரத்தில் அவற்றை இயன்றவரை பார்த்தேன்.அதற்குள் அவர் கணிப்பொறியைத் தமிழ் மென்பொருள் இறக்கித் தமிழில் தட்டச்சிடும்படி செய்தேன்.\nஅதற்குள் வழக்குரைஞர் இராம.இராசேந்திரன் அவர்கள் வள்ளுவர் விடுதியில் காத்திருப்பதைத் தொரிவித்தார்.எனவே பேராசிரியர் இராசசேகர தங்கமணி என்னை வள்ளுவர் விடுதிக்கு உடன் அழைத்து வந்தார்.வழக்கறிஞரிடம் பேசிய பொழுது அவரின் தமிழார்வம் கண்டு வியந்தேன்.பல்வேறு தமிழ்நலம் சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது அறிந்து மகிழ்ந்தேன்.அவரிடம் என் நாமக்கல் செலவு பற்றித் தெரிவித்தபொழுது நாமக்கல்லில் உள்ள தமிழார்வலர்கள் சிலருக்குத் தொலைபேசியிட்டுப் பேசி என் வருகை பற்றி உரைத்தார்.அவரிடமும் விரைந்து விடைபெற நேரந்தது.\nஅதற்குள் முன்பே திட்டமிட்டபடி கரூர் நூலக அலுவலர் திருவாளர் செகதீசன் ஐயா அவர்கள் என் அறைக்கு வந்தார்கள்.அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.காலை 8.30 மணியளில் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களிடமும் நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களிடமும் விடைபெற்று 9.45 மணியளவில் நாமக்கல் சென்று சேர்ந்தேன்.\nநாமக்கல் மாவட்ட நூலகம் முகப்பு\nஅங்கு நூலக அலுவலர் அவர்களும் நூலகர் அவர்களும் பொது உந்தில் வந்து என்னை அழைத்துச் சென்றனர்.நாமக்கல் மாவட்டம் சார்ந்த நூலகர்கள் பலருக்குக் கணிப்பொறி, இணையம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினேன்.அனைவரும் கற்றுத் தெரிந்துகொண்டனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமாவட்ட நூலக அலுவலர் நூலகர்\n���ாலை நான்கு மணியளவில் புறப்பட்டுப் புதுவை வரத்திட்டமிட்டிருந்தேன்.அதற்கிடையில் திருவாளர் நா.ப.இராமசாமி ஐயாவுடன் மாரண்ணன் அவர்களும் வந்திருந்தார்.நாமக்கல் இராமசாமி ஐயா தாம் முப்பதாயிரம் நூல்களை பாதுகாத்து வருவதைச் சொன்னார்கள். அதைக் காணாமல் வந்தால் என்னால் இரவு தூங்கமுடியாது எனக் கருதி அவர் நூலகம் சென்று அனைத்து நூல்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்டு மீண்டும் ஒருநாள் அமைதியாக வந்து பார்வையிடுவேன்,பயன்கொள்வேன் என்று உரைத்து ஐயாவிடம் விடைபெற்று மீண்டேன்.நூலகர் திரு.வேலு அவர்கள் என் உடன் வந்து உதவினார்.5.15 மணியளவில் பேருந்து ஏறிச் சேலம்,விழுப்புரம் வழியாக நடு இரவு புதுவை வந்து சேர்ந்தேன்.\nகாலையில் என் கல்லூரிப்பணி முடிந்தேன்.மாலை நான்கு மணிக்கு முன்பே திட்டமிட்டபடி கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடலூர் மாவட்டம் சார்ந்த பல நூலகர்களுக்கு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிக்கு அழைத்திருந்தனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் கல்பனா சேக்கிழார் அவர்களும் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது.\nகடலூர் மாவட்ட நூலக அலுவலர்,நூலகர்\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில்...\nநூலக அலுவலர் அவர்களும் நூலகரும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.6 மணி வரை என் உரை அமைந்தது.இணையமும் மின்சாரமும் வாய்ப்பாக இருந்தன.ஆறு நாட்களாகப் பல்வேறு பயிற்சிபெற்ற அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டி மகிழ்ச்சியூட்டினேன்.\nஅனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்து சேர்ந்தேன்.இரண்டு நாளும் கடுமையான பணி.கடுமையான உழைப்பு.ஆனால் பலருக்கு இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் அனைத்துத் துன்பங்களும் பறந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையப் பயிலரங்குகள், கடலூர், நாமக்கல்\nவியாழன், 2 ஏப்ரல், 2009\nபேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர் பிரஞ்சு மொழிபெயர்ப்பாளராகவும்,பேராசிரியராகவும் விளங்குபவர்.\nபுதுவை இலாசுப்பேட்டையில் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர் மு.சு.ஆறுமுகநாயகர், இராசரத்தினம் அம்மாள்.03.04.1963 இல் பிறந்த இவர் தொடக்கக் கல்வியைப் புதுச்சேரி குளுனி,பாத்திமா பள்ளிகளில் பயின்றவர்.பின்னர் தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பிரஞ்சு பயின்றவர்.\nபுதுவை��் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்(1988). தமிழ், பிரஞ்சு வினைச்சொற்கள் ஒப்பாய்வு என்னும் பொருளில் ஆராய்ந்தவர்.1989 இல் தாம் படித்த தாகூர் கலைக்கல்லூரியில் பிரஞ்சு விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார்.1991-95 பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும்,1996-99 வரை ஔவையார் மகளிர் கல்லூரியிலும் பணியாற்றி,1999 முதல் புதுச்சேரி,காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\n2006 இல் தம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து புதுவைப்பல்கலைக்கழகத்தின் பிரஞ்சுத்துறையின்வழிப் பட்டம் பெற்றார்.பிளேசு சாந்திரர் என்னும் சுவிசில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர்தம் புதினங்களில் விலகித் தப்புதல் என்னும் பொருள்கோள் கொண்டு ஆய்வு செய்தவர்.இவர் நெறியாளர் செவாலியே இரா.கிருட்டினமூர்த்தி அவர்கள் ஆவார்.\nபல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவும் பிரஞ்சு அரசும் வழங்கிய நிதியுதவியைப் பெற்றுப் பிரான்சு சென்று பாரிசு நூலகங்களைப் பயன்படுத்தி மீண்டவர்.புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழிலிருந்து பிரஞ்சுக்குச் சென்ற மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்தவர்.பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் பல சிறுகதைகள், கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.திசையெட்டும்,புது எழுத்து,யுகமாயினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவருகிறார்.தமிழிலிருந்தும் பிரஞ்சுக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்துவருகிறார்.\nபிரஞ்சு வழிப் பேச்சுத்தமிழ் கற்றல்(குறுந்தகடுடன்)\nபுதுச்சேரி பொது அறிவு நொடி வினா-விடைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், பிரஞ்சு மொழிபெயர்ப்பாளர், வெங்கடசுப்புராய நாயகர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nவரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி\nகயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிர...\nதமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்\nகோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணை...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2020-06-05T09:05:14Z", "digest": "sha1:T6B356IUGPQIBWQ4CYXDUHVXY74PVZKD", "length": 12638, "nlines": 262, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பொ.தி.ப.அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போட்டி பரிசளிப்பு விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 24 ஜூலை, 2009\nபொ.தி.ப.அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போட்டி பரிசளிப்பு விழா\nஇடம்: இராசராசேசுவரி திருமண மண்டபம்,பாக்கமுடையான்பட்டு,புதுச்சேரி\nநேரம்: மாலை 5 மணி\nதலைமை: பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள்\nவரவேற்புரை : தி.ப.சாந்தசீலனார்(பொ.தி.ப.அறக்கட்டளை நிறுவுநர்)\nதிருக்குறள் அதிகாரப்போட்டியைப் பொ.தி.ப.அறக்கட்டளை அண்மையில் நடத்தியது.தமிழகம் புதுவையிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.\nஇப்போட்டியில் கட்டுரை எழுதிப் பரிசு பெற்றவர்களுக்குப் பொ.தி.ப.அறக்கட்டளை சார்பில் உருவா எண்பதாயிரம் தொகைப்பரிசு வழங்கிச் சிறப்பித்தல் புதுவை பாராளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான வே.நாராயணசாமி அவர்கள் ஆவார்.\nபுதுவை மாநில முதல்வர் வெ.வைத்தியலிங்கம்,பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் உள்ளிட்ட அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.தமிழ்ப்பணி,சமூகப்பணி செய்யும் ஆர்வலர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கிப் பாராட்டப்பட உள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைப் பொ.தி.ப.அறக்கட்டளை அன்பர்கள் செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசிற்பி இலக்கிய விருது 2009\nபொ.தி.ப.அறக��கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போ...\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள்...\nதமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூக...\nபுதுவை அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழாச...\nஅர்த்தமுள்ள சிந்தனைகள் நூல்வெளியீட்டு விழா\nமுனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்வு\nஇதழ்களில் நம் முயற்சிக்குப் பாராட்டுகள்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-05T10:39:07Z", "digest": "sha1:W4QRGU7Q5J35GDJ6NHOHWEAZDIZ442MB", "length": 5597, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "உத்தரப்பிரதேசத்தை |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nமாநில பிரிப்பு ஓட்டு வங்கி அரசியல் ; அத்வானி\nஉத்தரப்பிரதேசத்தை 4 ஆக பிரிக்கும் மாயாவதியின் திட்டம் ஓட்டு வங்கி அரசியல் என்று அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது , ஊழல் ......[Read More…]\nNovember,20,11, —\t—\tஉத்தரப்பிரதேசத்தை, திட்டம், மாயாவதியின்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nமாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க் ...\nபிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்க ...\nமாயாவதியின் ஷூவை சுத்தம் செய்த போலீஸ் � ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை ந���ங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-05T10:03:45Z", "digest": "sha1:CIUUTNEMXKIC7B5PUVGO4CYWYZ7BPNV6", "length": 8799, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறுபான்மை |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nபாகிஸ்தானில்குங்குமத்தை வைத்துக்கொண்டு நடமாட முடியுமா\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சில இடங்களில் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பெரும்பான்மையான மக்கள் இந்த திருத்தபட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து இருந்தாலும் சிறுபான்மையினர் இடையே பரப்பப் படும் ......[Read More…]\nDecember,22,19, —\t—\tசிறுபான்மை, பாகிஸ்தான், ராஜேந்திர பாலாஜி\nகண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோசனையே சரியாகும்\n‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன. ‘கல்வியாளர்கள் ......[Read More…]\nSeptember,19,16, —\t—\tஉயர் கல்வி, என்.சி.இ.ஆர்.டி, ஏ.ஐ.சி.டி.இ., கல்வி, கல்வி காவி மயமாக்குதல், கல்வி கொள்கை, குருகுலக் கல்வி, குலக் கல்வி, சமஸ்கிருதம், சிறுபான்மை, தாய்மொழிக் கல்வி, தேசிய கல்விக் கொள்கை, பிளஸ் டூ, புதிய கல்வி கொள்கை, மத்திய அரசு, யூஜிசி, யோகா, வேதக் கல்வி\nஅணுமின் நிலையத்தை திறக்க அ.தி.மு.க. தயக்கம்; பொன்.ராதாகிருஷ்ணன்\nசிறுபான்மை ஓட்டுக்கள் பாதிக்கபடும் என்ற அச்சத்தினால் , கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு அ.தி.மு.க., ஒத்துழைக்க மறுக்கிறது,'' என்று , பா.ஜ.,பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டயுள்ளர் .மேலும் ......[Read More…]\nFebruary,20,12, —\t—\tஓட்டுக்கள், சிறுபான்மை, பாதிக்கபடும்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட��டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nஆளுநர்மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் � ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nநமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10470", "date_download": "2020-06-05T09:17:48Z", "digest": "sha1:ZY6GJF34QSW3IZ24VOKH4EUZQ7IBDT6T", "length": 8490, "nlines": 122, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மாணவி உயிரிழப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் மாணவி உயிரிழப்பு\nதீக்காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nயாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி தீக்காயங்களுக்கு இலக்காகிய நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டார்.\nகடந்த எட்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nPrevious article8 திருட்டு தேங்காய் பறித்தவருக்கு 8 நாள் விளக்கமறியல்\nNext articleவிசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,338 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/8-more-positive-cases-found-in-erode-tamilnadu-381244.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T11:06:07Z", "digest": "sha1:AFGRAJ2GHWV5MQ6E67FJE745QLY25YS5", "length": 17936, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50! | 8 more positive cases found in Erode, Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின் பகீர் பக்கம்\nFinance அந்த கோர���க்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nMovies காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்\nஇதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த 11 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் வசித்த இடங்களை சுற்றி 7 கி.மீ. தூரத்தில் உள்ளவர்களின் வீடுகள் கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.\nஅவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்யவுள்ளோம் என நேற்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த சோதனை இன்று முதல் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கொரோனா கன்டெய்ன்மென்ட் டிரைவ் என பெயரிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் 27,725 பேருக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சேலத்தில் 80 ஆயிரம் பேருக்கும் சென்னையில் ஒரு லட்சம் பேருக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\n4 பேர் ஒரே குடும்பத்தினர்\nஇதில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் 4 பேர் ஈரோடு ���ாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் கோவையை சேர்ந்தவர்கள். இதில் 4 பேருக்கு ஏற்கெனவே ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினருடன் இருந்த தொடர்பால் ஏற்பட்டது. மேலும் 4 பேருக்கு தாய்லாந்து நாட்டினர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த 8 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இந்த 4 பேரில் ஒரு 10 மாத குழந்தையும் உள்ளது.\n43, 538 பேர் தனிமை\nஇதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 50 பேருக்கு காய்ச்சல் இருமல் இருந்தது கண்டுபிடித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும். போலி பாஸ்போர்ட் மூலம் 10 ஆயிரம் பேர் தமிழகம் வந்துள்ளதாக கூறுவது தவறான செய்தி என்றார் பீலா ராஜேஷ்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nசெல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nவைகாசி அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் மகா பெரியவாள் ஜெயந்தி\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...\nஇன்னொரு புயல் வர போகுதா.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\nசென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nபிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nஎதிர்ப்பை மீறி சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதா\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை புதிய தகவல்\nமின் கட்டணம் பலருக்கு 10 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-06-05T09:09:10Z", "digest": "sha1:2DLV4ZUG4RKAZSZKOIYJQIQ5EUCXHJCL", "length": 20028, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "அருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை உயர்மட்ட அதிகாரிகளுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்திய வழக்கு தமிழகத்தை அதிர வைத்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகளின் போராட்டங்களின் பின்னணியில் பேராசிரியர் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை இவர்கள் இருவருடனுமே முடித்துக் கொள்ள சிபிசிஐடி துறை முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே வெளியான ஒலி நாடாவில் நிர்மலா தேவி தமிழக ஆளுநர் குறித்துப் பேசியது வெளிவந்தது. மேலும் உயர்மட்ட அதிகாரிகளின் துணை இருந்தால் அனைத்து உதவிகளும், வசதிகளும் கிடைக்கும் என்ற பொருளிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது.\nஎனவே தான், பல உயர்மட்ட நபர்கள் ஈடுபட்ட கிரிமினல் வலை பின்னலாக இது இருக்கலாம் என்ற ஐயம் எழுந்த காரணத்தால் ஆளுநர் அமைத்த சந்தானம் கமிஷன் மற்றும் தமிழக அரசு உத்தரவிட்ட சிபி சிஐடி விசாரணை இரண்டுமே ஏற்புடையதல்ல, உயர்நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணைக���கு உத்தரவிட வேண்டும், ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. விசாரணை அறிவித்த உடனேயே சிபி சிஐடி துறையின் தலைவரைத் தமிழக அரசு மாற்றியதும் சந்தேகங்களை அதிகமாக்கியது. முருகன் மற்றும் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தில் வெளிவந்த சில உயரதிகாரிகளின் பெயர்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்றும், இதில் ஈடுபட்ட அனைவர் குறித்த விவரங்களை சொல்லுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்றும் தகவல் வருகிறது. சம்பவம் வெளிவந்து 4 மாதங்கள் ஆகியும் விசாரணை மந்தமாகவே நடந்து கொண்டிருக்கிறது. உயர்மட்ட அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு விசாரணையை முடக்கிவிடும் ஏற்பாடாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.\nசிலை திருட்டு, கடத்தல் வழக்கில், பல்வேறு எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணையைக் கோரும் தமிழக அரசு, இதில் அதே கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன, மறைப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என மக்கள் மத்தியில் குரல்கள் எழுகின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணை நடக்க தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் தன்னுடைய மூன்றாவது மகள் வித்யா (வயது 13) என்ற ...\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமூடநம்பிக்கையினால் சிறுமி நரபலி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்திட – சட்டம் இயற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nஅவசரச் சட்டங்களை ரத்து செய�� மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tirupati-laddu-secret/", "date_download": "2020-06-05T09:29:18Z", "digest": "sha1:HJWZO24ODSOFRAPDBP3RHC2QTKRQZOAG", "length": 13780, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருப்பதி லட்டு! – தெரியாத விஷயங்கள்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\nHome எடிட்டர் ஏரியா அலசல்\nin அலசல், எடிட்டர் ஏரியா\nதிருப்பதி லட்டுகளுக்கு விசேஷ ருசியும் தனித்தன்மையும் உண்டு. மற்ற லட்டு தயாரிப்புகளுடன் இதை ஒப்பிடவே முடியாது. இதில் சேர்க்கப்படும்.பொருட் களின் கலவை திருப்பதி லட்டு சுவைக்கே உரியதாகும். நாள்தோறும் குறைந்தது ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன சமையலறை கூடத்தில் லட்டு தயாரிப்பில் 150 பேர் பணியாற்றுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டுகளைத் தயாரிக்க நாள்தோறும் ஒரு டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு. 540 கிலோ உலர்ந்த திராட்சை பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருள்கள் அனைத்தும் கொச்சியில் உள்ள “கமாடிடிஸ் அண்ட் ஸ்பைசஸ் எக்ஸ்சேஞ்ச்’ மூலம் வாங்கப்படுகின்றன.\nஇந்த லட்டு தயாரிப்புக்கு என்னென்ன பொருள்கள் எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமென்பதை “திட்டம்’ என்ற பெயரில் குறித்துள்ளனர். இதில் சிறிதளவு குறைந்தாலோ, கூடினாலோ லட்டின் சுவையும் தன்மையும் மாறிவிடும் என்பதால் ஒவ்வொரு முறையும் தயாரிப்பு முறை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.\n“மனோஹரம்’ என்ற பெயரில் லட்டு பிரசாதம் அறிமுகப்படுத்துவதற்கு முன் ஏழுமலையானுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்தான் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. வெல்லம் கலந்த இந்த பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் விரும்பினர். 1940-ஆம் ஆண்டு வெங்கடேஸ்வரா நித்திய கல்யாணம் நிகழ்ச்சியின்போது மலையளவு பெரியதான “கொண்டந்தா’ லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nஇந்து சம்பிரதாயப்படி திருமணத்தின்போது லட்டு பரிமாறுவது வழக்கமாகும். இந்த சம்பிரதாயப்படி திருப்பதி தேவஸ்தானம் கடவுளுக்கு படைப்பதற்காக பெரிய அளவில் லட்டுகளை தயாரித்தது. நீண்ட காலமாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் சனிக்கிழமைகளில் மட்டும் வழங்கப்பட்டது. கல்யாண மகோத்ஸவம் மற்றும் தர்ம தரிசனம் ஆகியவற்றுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரே அளவிலான லட்டுகளை விநியோகிப்பதை நிர்வாகம் விரும்பவில்லை. எனவே கல்யாண மகோத்ஸவத்தில் பெரிய அளவிலான லட்டு வழங்கப்பட்டது. பக்தர்களின் விருப்பப்படி தினசரி லட்டு விற்பனை எப்போது துவங்கப்பட்டதென்ற தகவல் ஏதும் இல்லை.\nதுவக்கத்தில் இந்த லட்டு தயாரிப்பு பணிகள் “மிராசிதார்’ என்பவர்கள் கண்காணிப்பில் நடந்து வந்தது. லட்டு தயாரிப்பவர்களை “காமிகர் மிராசிஸ்’ என்று குறிப்பிட்டதோடு நாள்தோறும் தயாரிக்கும் மொத்த லட்டுகளில் 51 லட்டுகள் இந்த மிராசி பிராமண குடும்பங்களுக்கு வழங்க வேண்டுமென்ற கட்டாயமும் இருந்தது. இந்த முறையை திருப்பதி தேவஸ்தானம் உச்சநீதிமன்றத்தின் மூலம் சட்டரீதியாகத் தடை செய்தது.\nவிறகுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்த லட்டுகள், 1984-ம் ஆண்டிலிருந்து எல்பிஜி முறைக்கு மாறியது. பின்னர் பக்தர்களின் தேவை அதிகரிக்கவே மேலும் ஒரு சமையலறை கட்டப்பட்டு லட்டு தயாரிப்பு ஒரு லட்சத்திலிரு���்து கூடுதலாக 70 ஆயிரம் அதிகரிக்கப்பட்டது. உகாதி போன்ற சிறப்பு நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்காக விசேஷ லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றும் நாள்தோறும் ஏழுமலையானுக்கு படைக்க கோவிலுக்குள் உள்ள நவீன சுகாதார சமையலறையில் 32 கிலோ எடையில் லட்டு தயாரிக்கப்படுகிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு நூறு கிராம் எடையுள்ளதாகும். இதன் தயாரிப்பு செலவு ஒன்றுக்கு ரூ.13 ஆகிறது\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2018/05/blog-post_81.html", "date_download": "2020-06-05T09:01:15Z", "digest": "sha1:7IW4SREJIJGXJ6VTQOLL2ZK3Z243AGCE", "length": 38947, "nlines": 852, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ⛪ சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n⛪ சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை\n எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்\nபரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nபரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nபரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி\nபரலோக ரோஜா நந்தவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஉம்மை நம்பினவர்களுக்கு ஞானச் சீவிய ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசெயமடைவதற்குத் திருவிருதான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஞானத்தின் சாயலான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசெபதியானத்தின் திரு ஆலயமா��� திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஅடைக்கலப் பேழையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஉம்மை நம்பினவர்களுக்குத் துணையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஎருசலேமின் மகிமைக் கிரீடமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nவிடியற்காலையின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசந்திரனைப் போல நிறைந்த அழகுள்ளவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசூரியனைப் போல் பிரகாசிக்கின்றவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசமுத்திரத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசகல தீவினைகளிலேயும் நின்று, எங்களை இரட்சிக்க மன்றாடுகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஎரிந்தும் வேகாத முள்மரமாக மோசேஸ் கண்ட திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசாலமோன் என்கிறவருடைய பத்திராசனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nதங்கமயமாயிலங்கும் உப்பரிகையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nபசித்திருக்கிறவர்களுடைய ஜீவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nவேதம் அடங்கிய பெட்டகமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nமுத்திரையிடப்பட்ட ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nபஞ்சம் படை நோய்களிலே ஆதரவான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசீவியஞ்சுரக்கும் கிணறான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஅலைகடலில் திசை தப்பித் தேறுதலில்லாமல் திகைப்பவர்களுக்கு நல்வழியும் கரையுமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nகப்பலேறித் தேசாந்திரியாயிருக்கிறவர்களை கைதூக்கி இரட்சித்துக் கொண்டு வருகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nபரதேசமாகிய இவ்வுலகமெனும் ஆழியில் நின்ற ஆத்துமாக்களுக்குப் பரலோகக் கரையை காண்பிக்கும் வெளிச்ச வீடாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஏழைகளுக்கு இரங்கும் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஉத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஉத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்களுக்கு இளைபாற்றியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nபராபரனின் பூஜ்ஜிய தேவாலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nயாக்கோபு் என்பவர் கண்ட ஏணியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசகல புண்ணியங்களிலும் ஞானப் கண்ணாடியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nசூரியனை ஆடையாய்த் தரி;த்த பரம ஸ்தீரியான திவ்விய சிந்தாயாத்திரை மா��ாவே\nசந்திரனைப் பாதக் குடறாக அணிந்த தயாபரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nதெய்வீகத்தின் ஞானக்சுடராய் விளங்குகின்ற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஉம்மை மன்றாடுகிறவர்களுக்கு அடைக்கல அன்னையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nஇயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக, திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nநித்திய பிதாவாகிய சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற பரிசுத்த கன்னி மரியாயைக் குறித்து மன்றாடுகிற நாங்கள் அந்த உத்தம நாயகியின் வேண்டுதலினால் இந்தப் பரதேசயாத்திரையில் நேரிடுஞ் சகல ஆபத்துக்களிலும் நின்று காக்கப்பட்டு, சத்திய சன்மார்க்கத்திலே தவறுதலின்றி நடந்து நன்மரணத்தையும் நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும் கண்டடைய அனுக்கிரகம் பண்ணியருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துக் தந்தருளும். ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 கடவுள்-மனிதனின் காவியம் 1\n📖 ஞாயிறு மற்றும் திருநாட் பூசையின் நிருபம், சுவிசேஷ வாசகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\n📖 மார்ச் மாதம் - அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் வணக்கமா...\n📖 மே மாதம் - தேவமாதாவின் வணக்கமாதம்\n📖 ஜூன் மாதம் - சேசுவின் திருஇருதய வணக்கமாதம்\n📖 அக்டோபர் மாதம் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்\n📖 நவம்பர் மாதம் - உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வணக்கம...\n⛪ மிக முக்கியப் புத்தகங்கள்\n📖 திவ்ய பலிபூசையின் அதிசயங்கள்\n📖 கத்தோலிக்கப் பூசை விளக்கம் 1896\n📖 மரியாயின் மீது உண்மைப் பக்தி 1716\n📖 தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் மந்திரமாலை\n📖 அடிப்படை வேத சத்தியங்கள்\n📖 ஞான உபதேசக் கோர்வை 1\n📖 ஞான உபதேசக் கோர்வை 2\n📖 ஞான உபதேசக் கோர்வை 3\n📖 மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n📖 நித்திய ஞானமானவரின் சிநேகம்\n📖 சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்க...\n📖 ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n📖 அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n📖 தபசுகாலப் பிரசங்கம் 1915\n📖 ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n📖 மரண ஆயத்தம் 1758\n📖 கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n📖 சத்திய வேதம் 1834\n📖 சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n📖 திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n📖 கற்பு என் பொக்கிஷம்\n📖 பிள்ளை வளர்ப்பு 1927\n📖 அர்ச். தோமையார் வரலாறு\n📖 கீழை நாடுகளின் லூர்து நகர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு\n📖 சேலம் மேற்றிராசன சரித்திரம்\n📖 அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போட் வழி அன்னை மரியாயிக்கு முழு அர்ப்பணம்\n📖 கத்தோலிக்கம் நம் பெருமை\n📖 சேசுவின் திரு இருதய பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 ஏழு தலையான பாவங்கள்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176393?ref=archive-feed", "date_download": "2020-06-05T08:53:49Z", "digest": "sha1:EZH4QBRPLBOZLPAKMO2LFFBMKPIECYHL", "length": 6971, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் பிகில் படம் 5வது நாளே படுத்துவிட்டது- புட்டுபுட்டு வைக்கும் பிரபலம் - Cineulagam", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான், செம்ம கலாட்டா கதை, புதிய புகைப்படங்களுடன் இதோ\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஜூம் வீடியோ காலில் மீட்டிங்... கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செய்த செயல் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nவிஜய்யின் பிகில் படம் 5வது நாளே படுத்துவிட்டது- புட்டுபுட்டு வைக்கும் பிரபலம்\nதமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்கள் பிகில், கைதி. இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி அடுத்த 2 வாரங்கள் எந்த படமும் வெளியாகவில்லை.\nஇதனால் எந்தவித போட்டியும் இல்லாமல் இப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படங்களின் வசூல் நிலவரங்களை பற்றி மாற்றி மாற்றி பேட்டிகள் கொடுத்து வருகிறார் தயாரிப்பாளர் கே.ராஜன்.\nஅப்படி ஒரு பேட்டியில் பிகில் லாபம் தானே என்று கேட்டதற்கு, பிகில் படம் லாபம் என்று யார் கூறுகிறார்கள், தயாரிப்பாளர் தான் அந்த வலியை அனுபவித்து வருகிறார்.\nபிகில் படம் 4 நாள் நன்றாக ஓடியது, ஆனால் 5வது நாள் படுத்துவிட்டது. இயக்குனர் இந்த படத்துக்காக அதிக செலவு செய்த��விட்டார், அவ்வளவு கலெக்ஷன் இல்லை.\nவிஜய்க்காக தான் ஓரளவு கலெக்ஷன் பெறுகிறது என்று பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171380&cat=464", "date_download": "2020-06-05T10:38:34Z", "digest": "sha1:BBAH5NTWQDU74ZDONKSGVH5G43OQHRMT", "length": 27336, "nlines": 568, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை ஆகஸ்ட் 22,2019 15:00 IST\nவிளையாட்டு » பள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை ஆகஸ்ட் 22,2019 15:00 IST\nஎம்.சி.சி முருகப்பா குழுமம் சார்பில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டிகள் எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் துவங்கியது. 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் தி.நகர் அஞ்சுமன் மெட்ரிக் பள்ளியும், கொளப்பாக்கம் ஒமேகா பள்ளியும் மோதின. 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அஞ்சுமன் பள்ளி வெற்றி பெற்றது. திருவான்மியூர் நெல்லை நாடார் பள்ளியும் ஷெனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளியும் மோதியதில் 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் நெல்லை நாடார் பள்ளி வெற்றி பெற்றது.\nவிவேகானந்தா பள்ளி விளையாட்டு போட்டிகள்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nஹாக்கி போட்டியில் ஐ.டி ஊழியர்கள்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nமலேசியா கபடி போட்டியில் இந்தியா வெற்றி\n13 கோல் அடித்து ரஷ்யா வெற்றி\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nநெல்லை ஆதினம் இப்படி செய்யலாமா\nபள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி\nபள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி\nவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்\nமாநில ரோல்பால்: மதுரை வெற்றி\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nசென்னையில் மாவட்ட அளவிலான கேரம்\nமாணவிகள் கிரிக்கெட் விவேகானந்தா வெற்றி\nகுறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nவீல்சேர் வாலிபால் , வாள்வீச்சு போட்டிகள்\nமண்டல கால்பந்து; பைனலில் ஈரோடு அணிகள்\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு��் போட்டிகள்\nதேசிய கூடைப்பந்து: ராணுவ அணி வெற்றி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nநெல்லை மாஜி மேயர், கணவர் வெட்டிக் கொலை\nவாலிபால் பைனலில் ஏபிசி, ஸ்ரீ சக்தி பள்ளி\nஅகில இந்திய கூடைப்பந்து டில்லி அணிகள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nநீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/food/04/244637?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-05T08:53:25Z", "digest": "sha1:CODMOYU64G3CJDWRSNDH56NVMDZKUSAU", "length": 14878, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும்.. எச்சரிக்கை - Manithan", "raw_content": "\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nநோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள் சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்\nபிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: 13 ஆண்டுகள் பொலிஸ் வேட்டையில் சிக்காமல் தானாக உளறி சிக்கிக்கொண்ட குற்றவாளி\nஇராணுவ ஆட்சியை நோக்கி ஸ்ரீலங்கா இது பெரும் ஆபத்தானது- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nகொரோனாவுக்கு சிகிச்சையென கூறி பெண்ணுறுப்பு சிதைப்பு- மகள்களை ஏமாற்றி தந்தை செய்த செயல்\nதனது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் பிரித்தானிய பெண்\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் காணாமல் போன க��வன் 7 மாதத்துக்கு பின்னர் தெரிந்த மனைவியின் கோர முகம்\nயாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nமுட்டையை நம்முடைய அன்றாட உணவுகளில் தினமும் சேர்த்து கொள்ளலாம். காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும்தான்.\nவைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம் பாஸ்பரஸ், கொலஸ்ட்ரால், வைட்டமின் டி, சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.\nமுட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.\nஇந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.\nமுட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. முட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது. ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.\nமுட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.\nமுட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் பழத்தை சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு இணையானது. குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் கடுமையான இரைப்பை அழற்சிக்கு ஆளாக நேரிடும்.\nஒருவேளை நீங்கள் முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் உப்பு கலந்த தண்ணீரை உடனடியாக குடிக்க வேண்டும். இல்லையெனில் ���ூடான இஞ்சி நீரை குடிக்கலாம். இது உங்கள் இரத்தத்தில் நச்சுத்தன்மை கலப்பதை தடுக்கும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nகாலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.\nஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை புரோட்டீன் இருக்கும் உணவுகளை சாப்பிட்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இது செரிமானத்தை மெதுவாக மாற்றும். பழங்கள் 15 நிமிடத்தில் செரிமானம் அடைந்து விடும். ஆனால் முட்டை செரிமானம் அடைய நேரம் எடுத்துக்கொள்ளும். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாய் விளங்கியவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை :வண.பிதா எஸ்.சந்திரகுமார்\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..\nசஜித் பிரேமதாச தற்போதும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் - சுஜீவ சேனசிங்க\nவெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் 20 வீத இலங்கையர்கள் தொழில்களை இழக்க நேரிடும்\nதுறைநீலாவணை பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T08:18:03Z", "digest": "sha1:WMOKB7HGD45JGHKYMVJRWAYR7Z4K7THX", "length": 6310, "nlines": 113, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பண்ணையாரும் பத்மினியும் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஜூன் 21 வெளியாகும் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’..\n‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி...\nசிந்துபாத் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ..\nஎந்த இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைகிறார் விஜய் சேதுபதி\nபாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல்...\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nமூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\nகொரோனா வைரஸ் தடுப்புப் பணி : இருசக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/thief.html", "date_download": "2020-06-05T08:44:08Z", "digest": "sha1:633XZNX3AS4S6R6HQS2ZVEO3JZN2A2PL", "length": 7353, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "ஊரடங்கில் மரம் திருட்டு? - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / ஊரடங்கில் மரம் திருட்டு\nடாம்போ April 09, 2020 திருகோணமலை\nஊரடங்கை பயன்படுத்தி திருகோணமலையில் ஆக்கிரமிக்கப்பட்டள்ள தமிழ் பிரதேசமான ஹோமரன்கடவெலவில் 50 ஏக்கரில் 280 பெறுமதியான காட்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டமற்ற சூழலை பயன்படுத்தி மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவ பின்னணியில் இம்மரக்கடத்தல் நடந்திருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/korona_13.html", "date_download": "2020-06-05T08:54:36Z", "digest": "sha1:5UPVKLKKW655HCCGZMXRRYTNODQQVJNH", "length": 8040, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "எரியூட்ட ஆயர் சம்மதம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / எரியூட்ட ஆயர் சம்மதம்\nடாம்போ May 13, 2020 இலங்கை\nகிறிஸ்தவர்களின் உடலை தகனம் செய்ய, கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்கப்போவதில்லை என கத்தோலிக்க ஆயர், கர்தினல், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினை தொடர்���ுடைய தரப்புக்கள் மறுத்துள்ளது.\nசர்வதேச தரத்திற்கு அமையவும் இலங்கையின் சட்டங்களுக்கு அமையவும் கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைகளை செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாக கத்தோலிக்க ஆயர், கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் என கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை, லால் பெணான்டோ தெரிவித்தார் .\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/today-gold-rate", "date_download": "2020-06-05T10:26:05Z", "digest": "sha1:4Q5AONXJSYJSWYEXHX4ZSEL4OBR5R6O5", "length": 4389, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "உயர்வை கண்ட தங்கம் விலை!", "raw_content": "\nநம்ம ஹன்சிகா வா இது..\nவிலங்குகள் காக்கும்போது தான் மனிதகுலமும் காக்கப்படும். கர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம் குறித்து விஜயகாந்த்.\nடப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.\nஉயர்வை கண்ட தங்கம் விலை\nதங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில்,\nதங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.28,816-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,602-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.20-க்கு விற்பனையாகிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.\nஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு.\nதங்கத்தை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.\nகிடுகிடுவென உயரும் தங்க விலை\nஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99.9 சதவீதம் வீழ்ச்சி\nதங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் ஏறுமுகத்தில் தங்கம் விலை... இறங்குமுகத்தில் வெள்ளி விலை...\n‘தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு’\nஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்.\nகுறைந்த விலையிலேயே உயர்ந்த தங்கம். சவரனுக்கு ரூ.952 உயர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2019/10/01/medal-winner-felicitated-by-dig-sp/", "date_download": "2020-06-05T09:28:51Z", "digest": "sha1:WHLMKSHERWAVL4IZEVJSWRVOZNZBUWYU", "length": 11120, "nlines": 212, "source_domain": "india.policenewsplus.com", "title": "Medal winner Felicitated by DIG & SP – Pray for Police", "raw_content": "\n14 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n4 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n8 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக��கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=67954", "date_download": "2020-06-05T10:56:04Z", "digest": "sha1:ZG4LLYBXOL3XZRKTFDAH2MCXCGMLIGIV", "length": 3661, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "வைகோ 2 நாள் பிரச்சாரம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவைகோ 2 நாள் பிரச்சாரம்\nசென்னை, அக்.9: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார். இன்று அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் நேமூர், பனமலை, கெடார், விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nவருகிற 12-ந்தேதி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை தாக்கி பேசி வந்த வைகோ நாங்குநேரியில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டாசு வாகனங்கள் இரவில் செல்லத்தடை\nஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?tag=%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-05T08:47:13Z", "digest": "sha1:B3LIIKFGHKI5XZUZMSLOKMAT4UI7E5XK", "length": 12025, "nlines": 196, "source_domain": "venuvanam.com", "title": "வம்சி Archives - வேணுவனம்", "raw_content": "\nநான்காவது புத்தகம் . . .\nJune 9, 2016 by சுகா Posted in 'வார்த்தை' இதழ், Uncategorized, ஆனந்த விகடன், புத்தகக் கண்காட்சி, புத்தகம், வம்சி பதிப்பகம்\tTagged ஆனந்த விகடன், சொல்வனம், ஜெயமோகன், வம்சி, வார்த்தை\t5 Comments\n‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்த��மா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.\nராஜதாளம் . . .\nமகானுபாவர் . . .\nநடைச்சித்திரம் . . .\nப.தாணப்பன் on மகானுபாவர் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-07-2017/", "date_download": "2020-06-05T10:20:33Z", "digest": "sha1:6LJ54GDZ4XCQNI5LUL5OMD2F727TZGOZ", "length": 5203, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் இன்றைய செய்திகள் 06.07.2017\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleசி.வியைச் சந்தித்தார் தமிழிசை\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nஎமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்.\nவருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/BiteBTC-kiripto-cantai.html", "date_download": "2020-06-05T10:18:27Z", "digest": "sha1:2XA32TJDNSS452RJ6DJATI7SI5ABUS3A", "length": 16125, "nlines": 103, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BiteBTC கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBiteBTC cryptocurrency வர்த்தக தளம் 9 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 5 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 4 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று BiteBTC கிரிப்டோ சந்தையில்\nBiteBTC கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. BiteBTC cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nBiteBTC கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 162 856 994.44 அமெரிக்க டாலர்கள் BiteBTC பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Litecoin மற்றும் Monero கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் LTC/USD மற்றும் LTC/CNY தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் BiteBTC என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை BiteBTC.\n- கிரிப்டோ பரிமாற்றி BiteBTC.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் BiteBTC.\nBiteBTC கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 05/06/2020. BiteBTC கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 05/06/2020. BiteBTC இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை BiteBTC, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். BiteBTC இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் BiteBTC பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் ��ேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nஇன்று cryptocurrency இன் விலை 05/06/2020 BiteBTC இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் BiteBTC - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி BiteBTC - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் BiteBTC - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். BiteBTC கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nBiteBTC கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/aakash-chopra-believes-chahal-will-come-back-to-t20-team-pxz1eh", "date_download": "2020-06-05T10:17:52Z", "digest": "sha1:2S2DSURM7K76YRN2WMD5ZB7GPZAS5DUH", "length": 11203, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓரங்கட்டப்பட்ட 2 பேருல ஒருத்தர் திரும்ப வந்துடுவார்.. அவருதான் டவுட்டு", "raw_content": "\nஓரங்கட்டப்பட்ட 2 பேருல ஒருத்தர் திரும்ப வந்துடுவார்.. அவருதான் டவுட்டு\nரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டியது குறித்து முன்னாள் தொடக்க வீரர் தனது பேட்டிங்கை போலவே கருத்தையும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் பிரைம் ஸ்பின்னர்களாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவந்த குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி அண்மைக்காலமாக டி20 அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறது.\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலிருந்தே தொடங்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகிய இருவருமே இல்லை. வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம்பெற்றிருந்தனர்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரிலும் வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். மற்ற அணிகள் 9-10ம் வரிசை வரை பேட்டிங் ஆடும்போது, நமது பேட்டிங் டெப்த்தையும் அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டதாகவும், டீம் காம்பினேஷனை கருத்தில் கொண்டே குல்தீப் - சாஹலை நீக்கியதாகவும் கோலி தெரிவித்தார்.\nகுல்தீப் - சாஹல் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, பேட்டிங் டெப்த்தை அதிகரிப்பது நல்ல முடிவுதான். இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் டெப்த்தை அதிகரித்ததன் மூலம் தான் 400 ரன்களை அசால்ட்டாக அடித்தது. அதே ஆக்ரோஷமான பேட்டிங் ஆர்டரை டி20 அணியில் உருவாக்கும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. அதில் தவறொன்றும் இல்லை. அதற்கான பலனை இந்திய அணி அறுவடை செய்ய தொடங்கிவிட்டது. குல்தீ��்-சாஹல் இருவரில் சாஹல் மீண்டும் டி20 அணிக்கு வந்துவிடுவார் என தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, குல்தீப்பை பற்றி பேசவில்லை.\nநம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nசாஹல் மீது சாதிய வன்மத்தை கக்கிய யுவராஜ் சிங்.. ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த யுவி\nகிரிக்கெட்டில் பெரியளவில் சாதித்த 2 சாதனையாளர்களுக்கு கேல் ரத்னா விருது கிடைத்திராத அதிர்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayalalitha-modi-meets-today/articleshow/52740423.cms", "date_download": "2020-06-05T10:08:49Z", "digest": "sha1:SNGBQICKOGYDFXARLAPMOXXDKR7V3EY5", "length": 13908, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரதமருடன் முதல்வர் ஜெ., இன்று சந்திப்பு\nபிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைநகர் தில்லியில் இன்று சந்திக்கவுள்ளார்.\nபிரதமருடன் முதல்வர் ஜெ., இன்று சந்திப்பு\nசென்னை: பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைநகர் தில்லியில் இன்று சந்திக்கவுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அதிமுக மீண்டும் கைபற்றியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறியுள்ளார்.\nஆறாவது முறையாக தமிழகத்தின் அரியணை ஏரிய பின்னர், முதன் முதலாக தில்லி செல்லும் ஜெயலலிதா, பிரதமர் மோடியை அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கவுள்ளார்.\nகாலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி செல்லும் ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின்னர் சில அமைச்சர்களை அங்கு சந்திக்கும் ஜெயலலிதா, மாலை 4.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் மோடியை அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கிறார்.\nபிரதமரை சந்திக்கும்போது, 32 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அவரிடம் ஜெயலலிதா அளிக்கிறார். மீனவர்கள் கைது, இலங்கை தமிழர் பிரச்னை, முல்லை பெரியாறு, கச்சதீவு பிரச்னை மேகேதாட்டு அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.\nஅதிமுக-வை பொறுத்தவரை மக்களவையில் 37 எம்பிக்களுடன் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. மாநிலங்களவையில் தற்போது கிடைத்த கூடுதல் எம்பி-க்கள் மற்றும் புதுச்சேரி எம்பி-யையும் சேர்த்து 13 பேர் அதிமுக-வுக்கு உள்ளனர். இதனால், 50 எம்பிக்களுடன் நாடாளுமன்றத்தில் அதிமுக அமர்ந்துள்ளது.\nஇந்த எம்பி-க்களின் பலம் என்பது, ஆளும் பாஜக-வுக்கு அடுத்த ஆண்டு நடக்கும் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும். எனவே, அதிமுக-வின் முழு ஆதரவையும் பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nவரும் 18ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமோடி தில்லி ஜெயலலிதா சந்திப்பு Modi meets Jayalalitha Delhi\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\n'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டி விடும்: மு.க.ஸ்டாலின் அச்சம்\nபணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா: மத்திய அரசு சொல்வது இதுதான்\nஇவங்கெல்லாம் கோயில்களுக்கு வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\nலொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\n செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்\nபெனும்ப்ரல் சந்திர கிரகணம், ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படம் விஜய் சேதுபதி உடன் கூட்டணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-06-05T09:45:20Z", "digest": "sha1:574SRRYH2KCN6DROXOLB7GXOPBH2H5H2", "length": 35992, "nlines": 199, "source_domain": "uyirmmai.com", "title": "மோடி தன் அரசியல் தொடர்பை அவ்வளவு எளிதில் இழப்பாரா?-சேகர் குப்தா - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமோடி தன் அரசியல் தொடர்பை அவ்வளவு எளிதில் இழப்பாரா\nMay 14, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · அரசியல் செய்திகள் கொரோனோ\nமோடியின் கொரோனா செய்தி பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாகவே இருக்கிறது. அதனூடாக மில்லியன் கணக்கான ஏழை மக்கள் மீது சிறிய அளவில் பச்சாதாபம் தெரிகிறது. நரேந்திர மோடியின் அரசியல் உள்ளுணர்வு எங்கே இருக்கிறது\nஅரசியல் காரணங்களுக்காக தினசரிகளின் தலைப்புச் செய்திகளை மாற்றுகின்ற புத்திசாலித்தனத்திலும் அணுகுமுறையிலும் நரேந்திர மோதியின் அரசாங்கத்திற்கு நிகராக எந்த ஒரு போட்டியாளரும் இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் வந்தே பாரத் மிஷன்(வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டு வருவது). நாடெங்கும் பரவிக் கிடக்கின்ற சோகத்தில் ஒரு புதிய உற்சாகத்தை தந்திரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉலகெங்கிலுமுள்ள பொருளாதார நடவடிக்கைகளை, அதன் முதுகெலும்புகளை கொரோனா வைரஸ் உடைத்து விட்டது. ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும் அயல்நாடுகளில் பணியாற்றும் குடிமக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பங்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டு தாயகம் கொண்டுவருவதற்கு பெரும்பாலான நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கியுள்ளன.\nஇந்தியா மட்டுமே இதை ஒரு நிகழ்வாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நினைப்பது போலவே மோதி தன்னுடைய விளையாட்டு புத்தகத்திலிருந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டாகவே இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு விளையாட்டு ஒரு தலைப்புச் செய்தி, ஒரு ஹேஷ்டேக் உடனே இருக்கிறது. பல அமைச்சகங்கள் இதை தனது சுட்டுரையில் ட்விட் செய்து கொண்டாடுகின்றன. பாஜகவின் இணையப் பிரிவும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து கொள்கிறது. அதுபோலவே சில தொலைக்காட்சி சேனல்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்கின்றன.\nபாஜக ஆதரவு சேனல்கள் ஏற்கனவே ஒரு நேரலையை தொடங்கிவிட்டன. எடுத்துக்காட்டாக, ஒரு விமானம் மிகவும் உற்சாகமான இசைக்கு தன்னை உட்படுத்திக் இருக்கிறது. சுமார் 781 இந்தியர்கள் ஏற்கனவே இறங்கியதற்கான கொண்டாட்டமாக இருக்கிறது. முசாபராபாத் அல்லது ஸ்கார்டுவை வெற்றிகரமாக விடுதலை செய்து திரும்பி வருவது போல வருகிறார்கள். அமைச்சர்கள் இதை ஒரு சாதனை என்று பாராட்டுகிறார்கள். ஏதோ மரணத்தின் வாயில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது போல பாராட்டுகிறார்கள். இது அபத்தமாக உங்களுக்கு தெரிந்தால் இந்தியாவுக்கு திரும்பிவரும் இவர்களுக்காக ஹோட்டல்களில் தயாராகிக் கொண்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து நமக்கு வந்து கொண்டிருக்கும் கதைகளை பாருங்கள்.\nஇந்த வசதிகளுக்காக அவர்கள் பணம் கொடுப்பார்கள் என்று நமக்கு நினைவுவூட்டுகிறார்கள். அவர்களால் பணம் கொடுக்க முடியும், அதனால் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் பெருங் கடவுள்களின் குழந்தைகள். ஆனால் எல்லா இந்தியர்களும் அவ்வாறு இருக்க முடியாது. நம்மிடையே 138 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஏழைகளின் கடவுள்களுக்காக ஒதுக்குங்கள். நம்மில் பலருக்கு அவர்கள் எவ்வ���று தங்கள் உதவிகளை வழங்க முடியும் மிகவும் தகுதியானவர்களை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள்.\nஇது இந்தியர்கள் அனைவரும் மதிக்க வேண்டிய ஒன்று. அரசாங்கம் தனது விமானங்களில் பல இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருகிறது, அவர்களை வசதியான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கிறது, எனவே தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அயலவர்களுக்கும் தொந்தரவுகளின்றி அவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல முடியும். 1990 ல் ஆக்கிரமிக்கப்பட்ட குவைத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்களை அக்‌ஷய் குமார் தனிநபராக இந்தியா கொண்டு வந்ததிற்குப் பிறகு இதுபோன்ற நம்பமுடியாத சாதனை முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது நவீன, மீட்டெடுத்த இந்தியாவின் உற்சாக கொண்டாட்டம். உலகிற்கு ஆசிரியராக அல்லது முன்னோடியாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, உங்கள் குதிகால்களை படமெடுத்து , ‘வந்தே பாரத் மிஷனின்’ கொண்டாட்டத்துக்கு வணக்கம் செலுத்துங்கள். ஒருவேளை இவற்றை விட நூறு மடங்கு அதிகமாக, ஆயிரம் மைல் தொலைவிலிருந்து வீட்டிற்கு திரும்பி, கொப்புள காலில், வெறும் வயிற்றில், வரவேற்புக் குழுக்கள், வரவேற்பு ட்வீட்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இல்லாமல், 45 நாட்கள் ரயில்கள் அல்லது பேருந்துகள் இல்லாமல், பயணங்களுக்கு பணம் கொடுக்க கூட தயாராக இருந்தாலும் வாகனங்களின்றி துன்பப்படும், சக இந்தியர்களின் துயரங்களை நீங்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை.\nஅவர்கள் எங்களுக்கு சமமானவர்களல்ல. புத்திசாலித்தனமாகவும், மெத்தப் படித்தவர்களாகவும், சிறந்த ஜாதகங்களுடனும், வெற்றிகரமான பெற்றோர்களுடனும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருந்தால், அவர்கள் ஏன் எங்கள் கட்டுமான தளங்களில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சுமக்கிறார்கள் அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்வார்கள் அல்லது படிப்பார்கள். கடவுள் எல்லா இந்தியர்களையும் சமமாக்கவில்லை என்றால், கடவுளுடன் போராடுங்கள். இதற்கிடையில், இந்த மாபெரும் பாரத் மிஷன் பணியைக் கொண்டாடுங்கள். இந்த வாரத்திற்குரிய வாதத்தை, ‘வந்தே பாரத் Vs பாரத் கே பந்தே’ (இந்திய மக்கள்) என்று அழைப்பதற்கான காரணம் இதுதான்.\nஇந்த நிலையில், எந்த கட்டத்திலும் கேள்வி கேட்பது குறித்து கற்பனை செய்யாத நாம், இந்த ���ரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே அந்தக் கேள்வியை கேட்க வேண்டிய தேவையிருக்கிறது: நரேந்திர மோடி மக்களுடன் தனது தொடர்பை இழக்கிறாரா\nஇரண்டு முறையும் முழு பெரும்பான்மையை பெற்றார், எல்லா எதிர்ப்பைகளையும் அழித்தார், புத்திசாலி மட்டுமல்ல என்பதால் மோதி இந்த உயரத்தை எட்டவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு நாங்கள் பார்த்த மிகவும் புத்திசாலியான அரசியல்வாதி மோதி. இந்திராவை போன்று எந்தவொரு வாரிசுரிமையுடனும் மோதி வரவில்லை, அநேகமாக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முற்றிலும் சுயமாக உருவாக்கப்பட்டவர்.\nமோடியின் அரசியல் மூன்று முக்கிய பண்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அவை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிடுகிறேன்: 1. சிறந்த சொற்பொழிவு மற்றும் தகவல் தெரிவிக்கும் திறன்; 2. தனிப்பட்ட சக்தி மற்றும் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை 3, மிக முக்கியமானது, வெகுஜன இந்தியருடன் மிக நெருக்கமாக அடையாளம் காணும் திறன், ஏழ்மையான இந்தியர்கள் – இந்தியாவின் வாக்காளர்கள் – அவர்களுடன் அடையாளம் காணுவது. அந்த மக்கள் அவரை விரும்புகிறார்கள், ஏனென்றால் காந்தியர்கள் இல்லாத அனைத்தையும் அவர்கள் விரும்புகிறார்கள். சுயமாக உருவான, மேல்தட்டு வர்க்கமில்லாத, தொழிலாளர்கள் வர்க்கம் (சாய்வாலா), எந்த முன்னுரிமையும் அல்லது ஆடம்பரமான வெளிநாட்டுக் கல்வியும் இல்லாத, எளிய, நெகிழ்வான வாழ்க்கை முறை உடைய, ஏழைகளின் மீது பச்சாதாபம் போன்றவற்றை பார்க்கிறார்கள். பச்சாதாபம் என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் காட்டுங்கள். ஏனென்றால் நாம் விரைவில் அதற்குத் திரும்புவோம்.\nமோடி தனது வேண்டுகோளை உயர்தட்டு மக்களுக்கு எதிரானவராக , ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணம் செய்து நேரத்தை செலவிட்டு நாட்டை அறிந்து கொண்ட ஒருவராக (அவர் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று) உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் அதிகாரத்தை இழந்தால், அது அவரை அதிகம் பாதிக்காது என்றும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் வெறுமனே தனது ஜோல்னா பையினை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிச் செல்வார். ‘ஃபக்கீர்’ இழப்பதற்கு என்ன இருக்கிறது\nஇந்த உள்ளுணர்வுதான் “சூட்-பூட்” என்னும் கருத்து அவரை நோக்கி பறந்த தருணத்தில் அவரை உலுக்கியது. இதனால்தான் அவர் அரசியல் பொருளாதாரம் குறித்த தனது அணுகுமுறையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். வணிக நட்பு குஜராத் மாடல் குப்பையில் கொட்டப்பட்டது. அதன்பிறகு MGNREGA போன்ற திட்டங்களை கேலி செய்யாமல் பலப்படுத்தினார். தேர்தலில் வெற்றி பெற வேண்டிய ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் 300 மக்களவை உறுப்பினர்களின் வாழ்க்கையில் உண்மையான வி.ஐ.பி.க்கள் ஏழைகள் அல்லது பெரிய தொழிலாள வர்க்கங்கள் என்பதை மோதி அறிந்திருக்கிறார். நகர்ப்புற உயரடுக்கினர் அல்லது நடுத்தர வர்க்கங்கள் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வி.ஐ.பி.க்கள் அல்ல.\nஅப்படியானால், கொரோனா வைரஸ் காலத்தில் அவரது செய்திகள் அனைத்தும் நடுத்தர வர்க்கங்கள் மற்றும் உயரடுக்கினருக்கு மட்டுமே எவ்வாறு இயக்கப்பட்டன அவரது உரைகள் மற்றும் ‘மான் கி பாத்’ உரைகளை மீண்டும் கேளுங்கள். அவர் ஆலோசனை அல்லது பிரசங்கம் செய்யும்போது பெரும்பாலும் நடுத்தர வர்க்கங்கள் மற்றும் உயர் அடுக்கினரை மட்டுமே அணுகுவார். நமது பொருளாதாரம் பெரும் விலை கொடுக்கும் என்று அவர் கூறுகிறார்.\nநகரங்களில் உள்ள சில திரு.ஷா அல்லது ஷர்மா அல்லது அகர்வால் பங்குச் சந்தைகளில் தங்களது பணத்தை தொலைக்கும்போது அதை மனதில் வைத்திருப்பார்கள். திடீரென தான் தெருவில் இருப்பதை உணரும் தினசரி கூலித் தொழிலாளி, பட்டினியால் வாடும் ஒருவர், காவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ஒருவர் தனது வீட்டிற்காக நீண்ட நடை பயணத்தை தொடங்கும் வரை பங்குச் சந்தை சரிவுகள் அர்த்தமற்றவையே.\nமோடியின் அனைத்து துவக்கங்களையும் பாருங்கள்: கைகளை தட்டு, பிளேட், டார்ச், விளக்குகள். உங்கள் பால்கனிகள் அல்லது வராண்டாக்களுக்கு வாருங்கள். மோடியின் அரசியல் அதன் ஆறாவது ஆண்டில் மிகவும் கசப்பானதாகிவிட்டது. இது உண்மையான இந்தியாவுக்கான “பால்கனி வகுப்புகளை” குழப்புகிறது. இதில், குடியுரிமை நலச் சங்கங்கள் (RWA) என்ற பெயரில் நகர்ப்புற இந்தியாவின் உயரடுக்கு மக்களின் புதிய சர்வாதிகார அசிங்கங்கள், அவர்கள் புதிதாகக் கண்ட ஆணவத்தில் நியாயப்படுத்தப்படுகின்றன.\nஇப்போது, ​​இந்தியாவில் எத்தனை வாக்காளர்கள் பால்கனிகளைக் கொண்ட வீடுகளை வைத்திருக்கிறார்கள் எத்தனை பேருக்கு முறையான வீடுகள் உள்ளன எத்தனை பேருக்கு முறையான வீடுகள் உள்ளன எத்தனை பேர்களின் தலைக்கு மேல் கசிவு இல்லாத கூரை இருக்கிறது எத்தனை பேர்களின் தலைக்கு மேல் கசிவு இல்லாத கூரை இருக்கிறது எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறார்கள் எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறார்கள், ஜன்னல்கள் இல்லாத தீப்பெட்டி அளவு சிறிய அறைகளில் 14 பேர் வசிப்பது எப்படி\nஇரவு 7 மணிக்குப் பிறகு யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. எத்தனை சதவீத இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பதைப் போன்ற வேறுபாட்டை உணர முடியும் இந்த வெளியேற்றம் தொடங்கி 45 நாட்களாகிவிட்டன, இந்த மில்லியன் கணக்கான மக்களை மிகவும் முக்கியமான நபர்கள் ஒருவர்கூட அனுதாபத்துடன் சென்று சந்திக்கவில்லை. அனுதாபமே இல்லை என்பது போலவே தெரிகிறது.\nஅவை அந்தந்த மாநில அரசுகளின் பிரச்சினை. மிகவும் மதிப்புமிக்க இந்தியர்கள் பெரிய நகரங்களிலிருந்து நல்ல படியாக வெளியேற்றப்பட்டுள்ளனர் . அவர்கள் வைரஸை தங்கள் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றிருந்தால், நாம் என்ன செய்ய முடியும் அவர்கள் அதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். நிச்சயமாக, மாநில அரசுகள் காவல்துறையைப் பயன்படுத்தி மனிததன்மை குறைவான தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் அவர்களை தடுத்து வைக்க முயற்சிக்கும். ஆறு வாரங்களுக்குப் பிறகும், இன்னும் வீட்டிற்கு செல்லாமல் பாதியில் இருப்பவர்களுக்காக ஒரு சில ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும்போது கூட, மத்திய அரசு டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்காக மாநில அரசை நோக்கி கை காட்டுகிறது. குழப்பத்திற்கு யார் காரணம் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள்.\nஒரே இரவில் ஏழைகளை பணக்காரர்களாக மாற்ற முடியாது. நீங்கள் மில்லியன் கணக்கானவர்களை விமானங்களில் பறக்க வைக்க முடியாது. ஆனால் நாங்கள் கூறிய அந்த வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள்: பச்சாத்தாபம். இந்த மில்லியன் கணக்கானவர்களிடம் பாஜகவில் யார் பச்சாத்தாபத்துடன் பேசுகிறார்கள் யாரேனும் ஒருவர் அவர்களைப் பற்றிய புரிதலுடன், அரவணைப்பு, ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறாரா யாரேனும் ஒருவர் அவர்களைப் பற்றிய புரிதலுடன், அரவணைப்பு, ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறாரா உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் மட்டுமே ஏதாவது செய்கிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் உள்ளுணர்வை இழக்கவில்லை, மக்களின் துயரங்களுக்கு செவி சாய்க்கிறார்கள். நரேந்திர மோடிக்கு உள்ளுணர்வு இருக்கிறது என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\nமோடியின் ஆறாண்டுஆட்சி : வேதனையில் சாதனை - கா. அய்யநாதன்\nகலைஞர்: எண்ணங்களில் வண்ணம் பூசிய எம் கோன் \nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: பப்படமும், பப்பாளியும்- பிரபு தர்மராஜ்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/cuddalore", "date_download": "2020-06-05T08:46:36Z", "digest": "sha1:OJXDHXG7COVD3IUOVCE7GQI7NZ4LMU26", "length": 9168, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "Cuddalore Tamil News, election 2019 News in Tamil | Latest Tamil Nadu News Live | கடலூர் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதேர்தல் 2019 - கடலூர்\nகள நிலவரம்: கடலூர் தொகுதி யாருக்கு\nநெல்லை ஜெனா 01 Apr, 2019\nபடித்த இளைஞர்கள் விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும்\nவிவசாயத்துறை படிப்புகளின் முக்கியத்துவம் என்ன\n'பொன்மகள் வந்தாள்' - செல்ஃபி விமர்சனம்\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C/", "date_download": "2020-06-05T08:18:08Z", "digest": "sha1:SIAFCDD5SNX3S5DPDEOKAHWLFVUEO7QI", "length": 6862, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "நானேதான் வாங்கினேன்... பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை... எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி - TopTamilNews", "raw_content": "\nHome நானேதான் வாங்கினேன்... பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை... எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி\nநானேதான் வாங்கினேன்… பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை… எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி\nமாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க ஒற்றைக்காலில் நின்ற நிலையில் தா.ம.க-வுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.\nதனக்கு எம்.பி சீட் கிடைத்ததில் பா.ஜ.க தலையீடு இல்லை, அ.தி.மு.க-வே முடிவு செய்து வழங்கியுள்ளது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nமாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க ஒற்றைக்காலில் நின்ற நிலையில் தா.ம.க-வுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலமாக ஆர்.எஸ்.எஸ் வழியாக அழுத்தம் கொடுத்து வருகிறார் ஜி.கே.வாசன்… அதனால் அவருக்கு எம்.பி சீட் உறுதியாகிவிட்டது என்று நீண்ட நாட்களாகவே நம்முடைய டாப் தமிழ் நியூஸ் கூறிவந்தது. நம்முடைய செய்தியின்படியே அவருக்கு சீட் கிடைத்துள்ளது.\nஇந்த நிலையில் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் தனக்கு எம்.பி சீட் கிடைத்தது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\n“2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க கடைசியாக சேர்ந்தது. இதனால் மக்களவைக்கு ஒரே ஒரு சீட் ஒதுக்கினார்கள். அதனால், மாநிலங்களவை சீட் கேட்டு வந்தோம். மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அ.தி.மு.க-விடம் அந்த கோரிக்கையை முன் வைத்தோம். அதன் அடிப்படையில்தான் எங்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனக்கு எம்.பி சீட் கிடைக்க டெல்லி பா.ஜ.க தலைமை உதவியதாக கூறுவதில் உண்மை இல்லை. தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத அவர்கள் தயவால் எம்.பி சீட் பெற்றேன் என்று கூறுவது தவறு. இது முற்றிலும் அ.தி.மு.க-வின் முடிவு. அதேபோல் நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள். அதிலும் உண்மை இல்லை” என்றார்.\nPrevious article“அத��� என்ன கல்யாண வீடியோவா ஊரெல்லாம் பரப்ப “-அந்தரங்க வீடியோ பரவியதால் அந்தரத்தில் தொங்கிய காதலி..\nNext articleவாத்தி வந்துட்டாருப்பா… மாஸ்டர் படத்தின் அடுத்த பாடல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-05T09:00:45Z", "digest": "sha1:VSR3JUBQT6DWECU5QOBUWK4CA2PLJ5AU", "length": 5914, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "வேதிகா | இது தமிழ் வேதிகா – இது தமிழ்", "raw_content": "\nகாஞ்சனா – 3 விமர்சனம்\nகாஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல்,...\nஅரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட்...\nஇன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு....\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/rajinikanth-award-only-selfrespect-is-appreciated-not/c77058-w2931-cid307988-su6229.htm", "date_download": "2020-06-05T09:09:57Z", "digest": "sha1:NWB7YWH542OXTEELMSW3MSIJREBWVG7J", "length": 12901, "nlines": 29, "source_domain": "newstm.in", "title": "ரஜினிகாந்த்துக்கு விருது: சுயம்புகள் மட்டுமே போற்றப்படும். நகல்கள் அல்ல!!!", "raw_content": "\nரஜினிகாந்த்துக்கு விருது: சுயம்புகள் மட்டுமே போற்றப்படும். நகல்கள் அல்ல\nஇந்த நேரத்தில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினியை நாம் வாழ்த்துவது தான் சரியாக இருக்கும். அவர் பெருமையை எண்ணி நாமும் பெருமிதப்பட வேண்டும்\nரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உள்ளது மத்திய அரசு. ஆனால், இதைக் கொண்டாட வேண்டிய தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வேலையில் இறங்கியுள்ளனர் விஷ்வல் நக்சல்கள். அதிலும், தமிழ் சினிமாவின் இரட்டையார்களாக இருக்கும் கமல், ரஜினி இடையே தங்களால் இயன்ற அளவு கொம்பு சீவி விடுகின்றனர்.\nநடிகர் கமல்ஹாசன் திரை��்துறையின் அனைத்து பிரிவுகளையும் அறிந்தவர், எல்லா விஷயங்களையும் தெரிந்தவர், சிறந்த நடிகர் என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை. தமிழர்கள் பார்த்தறியாத உலக சினிமாவை தமிழர்கள் தரத்திற்கு இணையாக மாற்றி காட்டியவர் கமல் என்று அறிவு ஜீவி ரசிகர்கள் கூறுகிறார்கள். இது உண்மையாக இருந்தாலும், ரஜினி பற்றி பேச அவ்வளவு அறிவு ஜீவித் தனம் எல்லாம் வேண்டியது இல்லை. நம்ம வீட்டு பையனை புரிந்து கொள்ள முடியாதா என்ன என்கிற வகையில் தான் ரஜினியின் நடிப்பு இருந்தது.\nரஜினி நடிப்பு என்ற உடனேயே எள்ளி நகையாடுபவர்கள் 6 இல் இருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களை நிச்சயமாக மறந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.\nசாதாரண ஸ்டார் ஆக இருந்தவர், சூப்பர் ஸ்டார் ஆன பின்னர் தன் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தவர்கள் காசில் சினிமாவில் பரிசோதித்து பார்க்கும் முயற்சிகள் எதிலும் அவர் இதுவரை ஈடுபடவில்லை. தனக்கு என்ன தெரியும், தன்னிடம் ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து நடிப்பதால் தான் 46 ஆண்டுகளாக ரசிகர்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது.\nஅரசியலில் கூட அவர் இறங்காமலேயே வாய்ஸ் மட்டும் கொடுத்ததால் ஆட்சியின் முடிவே மாறிவிட்டது. நேரில் இல்லாமல், ரஜினியின் அண்ணாமலை பால்காரன் போஸ்டர் ஒன்றே போதும் என்று அதை வைத்தே வெற்றிக் கொடி நாட்டியவர் அவர். ஆனால், இன்றும் அவர் சொல்லுவதை மாற்றி மாற்றி பேசி தன் வருமானத்தை விஷ்வல் நக்சல்கள் பெருக்கி கொள்கிறார்கள்.\nஇன்று வரை திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தான் போட்டி நிலவுகிறதே தவிர காதல் இளவரசன் யார் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அடைய முடியாத இடத்தை அடைந்துள்ளபோதும், அடக்கத்தின் உச்சமாகவே உச்சநட்சத்திரம் இருந்து வருகிறார்.\nஎந்த ஒரு முன் உதாரணமும் இல்லாமல், தனக்கு என்று ஓர் தனி பாணியை உருவாக்கியதால் தான் அவர் இன்றும் ஒரு ஐகான் ஆக திகழ்கிறார். இதனால் தான் திரைத்துறையில் 40 ஆண்டுகள் சேவை செய்ததை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக, \"வாழ் நாள் சாதனையாளர்\" என்ற கோவா திரைப்பட விழாவின் 50ஆம் ஆண்டு முத்திரை விருது வழங்க உள்ளனர்.\nஇன்னொரு ர���ினி உருவாக எத்தனை காலம் பிடிக்கும் என்பதை விட, தற்போதைய காலகட்டத்தில் மற்றொரு ரஜினிக்கு வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம்.\n மாட்டாரா என்று ஏங்கி தவித்தவர்கள் எல்லாம், தற்போது விருதின் மூலம் பாஜக அவரை வளைத்துப் போடப் பார்ப்பதாக கூச்சல் போடத் தொடங்கி உள்ளனர். ரஜனி, பாஜக ஆகியோரை இவர்கள் திட்டி தீர்ப்பது, தங்கள் மீது ஓளி வெள்ளம் பாய வேண்டும் என்ற காரணத்திற்காகதான். அதன் மூலம் பிரபலம் அடையலாம் என்ற எண்ணம் அவர்கள் அடுக்கும் காரணங்களில் இருந்து வெட்ட வெளிச்சமாக நம்மால் உணர முடிகிறது.\nஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் விருது கொடுத்துதான் ஒருவரை கட்சிக்காரராக மாற்ற வேண்டும் என்று இல்லை. மத்திய அரசு நினைத்திருந்தால், அமைச்சர், கவர்னர், அவ்வளவு ஏன், மற்றவர்களை விட அதிக ஆதரவு கிடைக்கும் என்ற நிலையில் ஜனாதிபதி பதவி் கூட வழங்க முடியும்.\nதிருமாவளன் கூறுவதைப் போல, கடந்த பல ஆண்டுகளாக திராவிட அரசியல் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை தமிழகத்தில் உருவாக்கி வளர்த்து வருகிறது. இவர்கள் பின்புலத்தில் தான் ரஜினிக்கு விருது வழங்கியது குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. இவர்கள் வளர்க்கும் இந்த மாய பிம்பம், மோடியின் தமிழ் பற்று, ரஜினியின் கவுரவிப்பு போன்ற காரணங்களால் உடையும் போது அதை உருவாக்கியவர்களால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடிவதில்லை.\nஆனால், இந்த நேரத்தில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினியை நாம் வாழ்த்துவது தான் சரியாக இருக்கும். அவர் பெருமையை எண்ணி நாமும் பெருமிதப்பட வேண்டும்.\nதகுதியற்ற ஓர் நபருக்கு விருது வழங்கியிருந்தால் ஆட்சேபணை குரல்களில் நியாயமிருக்கிறது. திரைத்துறையில் இவர் அடைந்துள்ள உச்சம் தொடர்ந்து உச்சநிலையிலேயே இருந்து வருகிறதே கடந்த 40 ஆண்டுகளாக, அதுவே மாபெரும் சாதனை, அதற்கே இந்த விருது தரப்பட்டுள்ளது.\nவாழ்த்த மனதிருந்தால் வாழ்த்துங்கள், இல்லையேல் விலகிச் செல்லுங்கள்.பெரும்பான்மையானோர் கருத்துக்கு எதிராகத்தான் தமிழக ஊடகங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவைகளின் கருத்தை கேட்டு உள்ளூர்காரர்களே நகைத்துக் கொண்டிருக்கையில், மத்திய அரசா இவர்கள் ஆட்சேபணைகளை கருத்தில்கொள்ளப் போகிறது. நடைமுறை உண்மையை உணருங்கள்.\nஇந்த விருது அவருக்கு வழங்கப்பட��ில்லையென்றாலும், அவரின் உச்சநிலையை மற்றொருவர் இனி தொட இயலுமா என்ற கேள்வியே, உங்கள் ஆட்சேபணைகளுக்கான பதிலாகும். உங்களால் ரஜினியை சிறுமைப்படுத்து முடியாது. இத்தகைய கருத்துக்களை பரப்புவதன் மூலம் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/04/blog-post_20.html", "date_download": "2020-06-05T09:54:56Z", "digest": "sha1:TY6F57YVIVEX5UERYYEAG45PUVTFP5Z3", "length": 16253, "nlines": 310, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 20 ஏப்ரல், 2008\nபுறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்\nசங்க இலக்கியமான புறநானூறு உ.வே.சா அவர்களால் 1894 இல் முதன்முதல் பதிப்பிக்கப்பெற்றது.அதன் படிகள் இன்று பார்வைக்குக் கிடைப்பதில்லை.உலகத் தமிழர்களின் பார்வைக்கு முதற்பதிப்பின் படங்கள் சில காட்சிக்கு வைக்கப்படுகின்றன.கண்டு மகிழுங்கள்.முதற் பதிப்புப் பற்றிய விரிந்த கட்டுரை விரைவில் உள்ளிடுவேன்.\nபுறம்.உரையில் இடம்பெறும் சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு அகராதி\nசிலம்பு.உரையில் புறம்.பாடலடிகள் இடம்பெறும் இடங்கள்\nசிந்தாமணி உரையில் புறம்.பாடலடி இடம்பெறும் இடங்கள்\nபடங்களை எடுத்து ஆள விரும்புவோர் இசைவுபெறுக.இணைப்பு வழங்குக.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் முதற்பதிப்பின் படங்களின் தொகுப்புக்கு பாராட்டுக்குக்கள்.நன்றிகள்.\nபுத்தகப் பக்கங்களை மின்வருடினீர்களா (ஸ்கான்) அல்லது எண்மியப் படம் பிடித்தீர்களா (digital camera) என்பதை அறிய விரும்புகிறேன்.\nபடம் பிடித்தது போலப் படுகிறது. மின்வருடல் எனின் கோப்பு வகை (file type) பொருத்தமில்லை என நினைக்கிறேன். bmp (அல்லது tiff) வடிவம் பொருத்தமாயிருக்கும்.\nநூலகத் திட்டத்தினரால் 1000 க்கும் அதிகமான ஈழத்து நூல்களும் இதழ்களும் மின்வருடப்பட்டு noolaham.net இல் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளன.\nபுறநானூறு உ.வே.சா முதற்பதிப்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் இருந்தது(1894 இல் ��திப்பு).எனவே படமெடுத்து வெளியிட்டுள்ளேன். மின்வருடல் செய்ய நூல்படி ஒடிந்துவிடும்.\nமுனைவர் இளங்கோவன் அவர்கள்ளுக்கு நன்றி\nவாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க இலக்கிய ஆய்வு கூட்டம், திருக்குறளை முறையாக நான்கு ஆண்டு கற்று முடித்து விட்டு, வரும் வாரம் முதல் புறநானூறுப் படிக்க இருக்கிறோம். உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளது.\nதங்களை ஒத்த அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு மிகுந்த பயன் நல்கும் என வெளியிட்ட புறநானூறு குறித்த பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nவரும் வெள்ளிக்கிழமை முதல் பதிப்புப் பற்றிய கட்டுரை வெளிவரும்.\nதங்கள் தமிழ்ப் பற்றினைப் போற்றி மதிக்கிறேன்.\nஅ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு - படங்கள்\nதமிழ், திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக...\nசங்க காலத்து நவிரமலைப் படங்கள்\nவரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலை\nசங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்...\nவாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...\nமடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையள...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-05T08:48:55Z", "digest": "sha1:NSMEGUN2V7HAYYV6G7QAASH67A5UKKAH", "length": 6765, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவக்குமார சுவாமி |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nநீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக எனுப்புங்கள்\nபெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல்மாநாடு நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பய���ம் மேற்கொள்ள வருகை தந்துள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் இன்று ......[Read More…]\nJanuary,2,20, —\t—\tசித்தகங்கா, சிவக்குமார சுவாமி, நரேந்திர மோடி\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/isha-mahashivaratri-2016-ishanudan-oer-iravu", "date_download": "2020-06-05T10:00:10Z", "digest": "sha1:BH7SJ22AFIGELSF2ZHH3TKUJK4XQ2XWY", "length": 7327, "nlines": 249, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷா மஹாசிவராத்திரி 2016! - ஈசனுடன் ஓர் இரவு | ட்ரூபால்", "raw_content": "\n - ஈசனுடன் ஓர் இரவு\n - ஈசனுடன் ஓர் இரவு\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், நடந்து முடிந்த ஈஷா மஹாசிவராத்திரியின் வண்ணமிகு புகைப்படங்கள்... மேலும் சத்குருவின் மஹாசிவராத்திரி நன்றியுரை வீடியோ... பார்த்து மகிழுங்கள்\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், நடந்து முடிந்த ஈஷா மஹாசிவராத்திரியின் வண்ணமிகு புகைப்படங்கள்... மேலும் சத்குருவின் மஹாசிவராத்திரி ���ன்றியுரை வீடியோ... பார்த்து மகிழுங்கள்\n4 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், கைலாஷுக்கு வருடாந்திர புனித யாத்திரை சென்றிருக்கும் சத்குரு அவர்கள், வழக்கத்துக்கு மாறாக ஒரு சிறு தியான அன்பர்கள் குழுவுட…\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், 'அமைதி' எனும் தலைப்பில் கவிதையொன்றை டென்னிஸியிலிருந்து எழுதியுள்ளார் சத்குரு. \"இன்று உலக அமைதி நாள்\" என்று ஃபேஸ்புக்கில்…\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதரும் உள்நலனுக்காக நேரம் ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை சத்குரு விளக்குகிறார். \"உண்மையான நலனுக்கு வழிசெய்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vadivelu-creating-rumours-pyc1qw", "date_download": "2020-06-05T10:24:19Z", "digest": "sha1:PCMQNZYNZKHYJHBWHOJUSUTAWUX7JWBH", "length": 10651, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமலே இல்லாத படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு...ஹைய்யோ ஹையோ...", "raw_content": "\nகமலே இல்லாத படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு...ஹைய்யோ ஹையோ...\nகடந்த இரு மாதங்களாகவே வடிவேலு விரைவில் புதிய படங்களில் நடிக்கப்போகிறார். அதோ வருகிறார், இதோ வருகிறார், வந்தே விட்டார் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப்கள். ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர்களோ,இயக்குநர் பெயர்களோ இல்லாமல் அவ்வாறு வெளிவந்த செய்திகளுக்குப் பின்னால் இருந்த சூத்ரதாரியே வடிவேல்தான் என்கிறார்கள்.\nபுதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாக முடியாமல் வீட்டில் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேல் முகாமிட்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் அடுத்து கமலின் ‘தலைவன் இருக்கிறான்’படத்தின் மூலம் அதிரடியாக ரீ எண்ட்ரி கொடுக்கவிருப்பதாக வதந்திகளைக் கிளப்பியுள்ளார்.\nகடந்த இரு மாதங்களாகவே வடிவேலு விரைவில் புதிய படங்களில் நடிக்கப்போகிறார். அதோ வருகிறார், இதோ வருகிறார், வந்தே விட்டார் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப்கள். ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர்களோ,இயக்குநர் பெயர்களோ இல்லாமல் அவ்வாறு வெளிவந்த செய்திகளுக்குப் பின்னால் இருந்த சூத்ரதாரியே வடிவேல்தான் என்கிறார்கள்.\nஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடனான பிரச்சினை சுமுகமாக முடியாத நிலையிலும் அவர்களை எதிர்த்துக்கொண்டு யாராவது நம்மைக் கமிட் பண்ண மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் அச்செய்திகளை வடிவேலு கிளப்பி விடுகிறாராம். அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக கமலின் ‘தலைவன் இருக்கிறான்’படத்தில் வடிவேலு அவருக்கு இணையான வேடத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி தீயாய்ப் பரவி வருகிறது. இந்தச் செய்தியில் உள்ள பெரிய காமெடி என்னவெனில் அப்படம் நடக்குமா என்பதே இதுவரை கமலுக்குத் தெரியாது. ‘இந்தியன் 2’நல்லபடியாக முடிந்தால் மட்டுமே ‘தலைவன் இருக்கிறான்’படத்தைத் தயாரிப்போம் என்று லைகா நிறுவனம் கறாராக அறிவித்துள்ளது. கமலே இல்லாத படத்தில் வடிவேலு இருக்கிறாராம். ஹைய்யோ ஹையோ...\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/this-is-how-the-corona-virus-looks--q7vuv8", "date_download": "2020-06-05T08:40:57Z", "digest": "sha1:5IHMV7OGRO3I2MNNTSDPTO7QH2CCLZJR", "length": 13310, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா வைரஸ் எப்படி இருக்கும்...அதை நீங்க பார்க்கனுமா...இதோ செய்திக்குள்ளே..!! | This is how the corona virus looks ...", "raw_content": "\nகொரோனா வைரஸ் எப்படி இருக்கும்...அதை நீங்க பார்க்கனுமா...இதோ செய்திக்குள்ளே..\nகொரோனா வைரஸ், இந்த வார்த்தையை கேட்டாலே உலகத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காத வார்த்தையாக அமைந்துள்ளது.இதுவரைக்கும் கொரோனா வைரஸ் அது எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்தது அல்ல;முதன் முதலாக இந்திய வைரஸால்ஜி ஆய்வு நிறுவனம் இதுதான் கொரோனா என அதன் முகத்தை வெளியிட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸ், இந்த வார்த்தையை கேட்டாலே உலகத்தில் உள்ள யாருக்கும் பிடிக்காத வார்த்தையாக அமைந்துள்ளது.இதுவரைக்கும் கொரோனா வைரஸ் அது எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்தது அல்ல;முதன் முதலாக இந்திய வைரஸால்ஜி ஆய்வு நிறுவனம் இதுதான் கொரோனா என அதன் முகத்தை வெளியிட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்படப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் இப்படங்கள் எடுக்கப்பட்டு,வெளியிடப்பட்டுள்ளது.\nசீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் அந்த நோய்த்தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது.\nவுஹானிலிருந்து கடந்த ஜனவரியில் இந்தியா திரும்பிய கேரள மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்தான் கொரோனா வைரஸை இந்தியாவிற்கு அழைத்துவந்த ��ுதல் நபர். இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் கொரோனா வைரஸின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 'சார்ஸ்-சிஓவி-2' எனப்படும் அந்த வைரஸின் படங்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.இந்த வைரஸானது, கடந்த 2012-ஆம் ஆண்டில் பரவிய மொ்ஸ்-சிஓவி வைரஸ், கடந்த 2002-இல் பரவிய சார்ஸ்-சிஓவி வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதுதொடா்பாக தேசிய வைரலாஜி நிறுவனத்தின் துணை இயக்குநா் அதானு பாசு பேசும் போது, \"கேரளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தினோம். அதில் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசைமுறையானது, வுஹானில் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசைமுறையை 99.98 சதவீதம் ஒத்திருந்தது. இந்த வைரஸ்கள், சராசரியாக 70-80 நானோமீட்டா் அளவில் வட்ட வடிவம் கொண்டவை\" என்கிறார்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைமை இயக்குநா் நிர்மல் கே.கங்குலி, \"கரோனா வைரஸானது, கிரீடம் போன்ற வெளித்தோற்றத்தை கொண்டது. கரோனா என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று அா்த்தமாகும். தற்போது எடுக்கப்பட்டுள்ள படங்கள், 'சார்ஸ்-சிஓவி-2' வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்வில் முக்கிய பங்காற்றும். கொவைட்-19 பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் இது உதவிகரமாக இருக்கும்,என்கிறார்.\nரேலா மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்..\nஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி... எந்த உதவியும் செய்ய அரசு தயார்..\nஅடுத்த ஒரு மாதம் இதை மட்டும் செய்யுங்க கொரோனாவை விரட்டலாம்.. சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்..\nநல்ல செய்தி சொன்ன ராகவா லாரன்ஸ்... கொரோனாவில் இருந்து மீண்ட காப்பக குழந்தைகள்...\nசென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு... பீதியில் பொதுமக்கள்..\nஉச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு கிடுகிடு உயர்வு.. இத்தாலியை நெருங்கும் இந்தியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nரேஷன்கார்டுக்கு ரூ.50,000... மக்கள் எதிர்பார்ப்பில் தெர்மகோல் விட்ட செல்லூர் ராஜு... டி.டி.வி.தினகரன் வேதனை..\nகட்டண கொள்ளை என விமர்சித்தால் பிரபல நடிகரையே இப்படி செய்வீங்களா... வெளுத்து வாங்கிய ஸ்டாலின்\n கொத்துக் கொத்தாக தாக்கும் கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-uses-coronavirus-helmet-and-creates-awareness-of-the-disease-381238.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T10:57:55Z", "digest": "sha1:552FTNCIH3Z5J73PNNIYF6PHJETJSEJH", "length": 19149, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா?.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு | Chennai police uses Coronavirus Helmet and creates awareness of the disease - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன\n\"அதை\" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. \"மாஸ்க்\"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nMovies மொத்த அமெரிக்காவையும் ஜோக்காக்கிட்டாரே.. ட்ரம்பையும் விட்டுவைக்காத சர்ச்சை இயக்குநர்\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nசென்னை: கொரோனா வைரஸ் வடிவிலான தலைக்கவசம் அணிந்து வில்லிவாக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு.\nவைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு - வைரல் வீடியோ\nஉலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், சுகாதாரத் துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,நோய் தொற்றின் தீவிரம் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.\nகொரோனா தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதே போல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றி கொண்டுள்ளனர். அவர்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லிவாக்கம் க��வல் ஆய்வாளர் ராஜேஷ்பாபு முயற்சி எடுத்துள்ளார்.\nஅதாவது கொரோனா வைரஸ் வடிவில் தலைக்கவசம் அணிந்து கொண்டு பாடி மேம்பாலத்தில் நின்று கொண்டு அந்த பகுதி வழியாக தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை மறித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என எச்சரித்தார். அதே போல மக்கள் அதிகம் கூடும் இடமான வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு சென்று சமூக விலகல் குறித்தும், முகக் கவசம் இல்லாமல் வெளியே சுற்றக் கூடாது எனவும் எச்சரித்தார்.\nமேலும் அவர் வாகன ஓட்டிகளிடம் நான் யார் தெரியுமா, கொரோனா. நான் உங்கள் வாகனத்தில் ஏறட்டுமா என கேட்டார். இது போல் நூதன முறையில் காவல் ஆய்வாளர் மேற்கொண்ட விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்து ராஜேஷ்குமார் கூறுகையில் இந்த முறையிலான விழிப்புணர்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க நாங்கள் போதுமான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம்.\nஎனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கொரோனா ஹெல்மெட் மூலம் மக்களுக்கு அந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தோம். இது நன்றாக வந்துள்ளது. எனது ஹெல்மெட்டை பார்த்து பயந்த குழந்தைகள் வீடுகளுக்கு சென்றுவிடலாம் என பெற்றோரிடம் கூறினர். இந்த ஹெல்மெட்டை சுமன் என்றவர் டிசைன் செய்தார் என்றார்.\nஇதுகுறித்து சுமன் கூறுகையில் நான் ஏற்கெனவே கொரோனாவுக்கு எதிராக பிளக்கார்டுகளை போலீஸிடம் ஒப்படைத்துள்ளேன். ஒரு நாள் உடைந்த ஹெல்மெட்டை வைத்து பேப்பர்களை வைத்து இது போல் ஒரு கொரோனா ஹெல்மெட்டை செய்யலாம் என்ற யோசனையை தெரிவித்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். நான் செய்து கொடுத்தேன் என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nசெல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்\nவைகாசி அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் மகா பெரியவாள் ஜெயந்தி\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...\nஇன்னொரு புயல் வர போகுதா.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\nசென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nபிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nஎதிர்ப்பை மீறி சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதா\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை புதிய தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai coronavirus helmet சென்னை கொரோனா வைரஸ் ஹெல்மெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245597/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF-6/", "date_download": "2020-06-05T10:03:34Z", "digest": "sha1:T3S4QRQXOHDC4OBQGHIGWNVGRQUYXLPC", "length": 5475, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் புதிய ஜனநாயக முன்னனியின் காரியாலயம் திறந்து வைப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் புதிய ஜனநாயக முன்னனியின் காரியாலயம் திறந்து வைப்பு\nவவுனியா தாண்டிக்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயம் இன்று (08.11.2019) மதியம் 1.30 மணியளவில் அமைச்சர் மனோ கணேசனால் திறந்து வைக்கப்பட்டது.\nதேசிய ஒருங்கிணைப்பு உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் மனோ கனேசனால் உத்தியோகபூர்வமாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.\nஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முகாமையாளர் துரை தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ரசிகா கமகே, அமைச்சின் இணைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியா நோக்கி பயணித்த இரண்டு பி��்ளைகளின் தந்தையை காணவில்லை\nவவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nவவுனியாவில் மகனை தே டிய தந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்து ம ரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/ecuador-stores-coronavirus-victims-in-giant-fridges", "date_download": "2020-06-05T10:25:16Z", "digest": "sha1:GZ2FJUFCC3P7Y7F3JHLPJG3CNBGQHIPJ", "length": 9118, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`நிறைந்த கல்லறைகள்; சாலையில் வைக்கப்படும் உடல்கள்‘ - ஈக்குவேடார் சோகம் #Corona | Ecuador stores coronavirus victims in giant fridges", "raw_content": "\n`நிறைந்த கல்லறைகள்; சாலையில் வைக்கப்படும் உடல்கள்‘ - ஈக்குவேடார் சோகம் #Corona\nஈக்குவேடார் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் உடல்கள் பெரிய கொள்கலனில் சேமிக்கப்படுகிறது.\nதென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடு ஈக்குவேடார். ஒரு கோடியே 66 லட்சம் மக்கள் தொகை கொண்ட வளரும் நடுத்தர நாடாக இது உள்ளது. மொத்த உலகையும் ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் ஈக்குவேடாரை மட்டும் விட்டுவைக்குமா என்ன. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nமருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான இங்கு கொரோனா வைரஸ் தினம் தினம் பல கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது. ஈக்குவேடாரில் மருத்துவமனைகள் மிகக் குறைவு என்பதால் அதற்குள் அனைத்துப் படுக்கைகளும் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் மிக அதிகமாக இருப்பதாகவும் அரசு அதை வெளியில் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\n`இறுதி நேரத்தில் தனிமை; முகம் பார்க்க அனுமதி இல்லை' - வேதனையிலும் வேதனை தரும் இத்தாலி உயிரிழப்பு\nஇதைவிடக் கொடுமையாக இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால் குடும்பத்தினர் அவர்களைச் சாலையில் விட்டுச் செல்லும் அவலம் நிலவுகிறது. ``இங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளிலும் இடம் இல்லாததால் வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே உள்ளனர். அப்படி வீட்டில் இருப்பவர்கள் பலர் உயிரிழக்கின்��னர். இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு அதிகாரிகளுக்குப் போன் செய்து நாங்கள் சோர்ந்துவிட்டோம்.\nஅதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும் ஒரே பதில் காத்திருக்க வேண்டும் என்பதுதான். உயிரிழந்தவர்களால் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது, இதன் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை வேறு வழியில்லாமல் சாலைகளில் விட்டுச் செல்கின்றனர்” என ஈக்குவேடாரை சேர்ந்த பெர்னாண்டோ எஸ்பானா என்பவர் ராயட்டர்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.\nஇது பற்றிப் பேசியுள்ள குயாகுவிலின் நகர மேயர் சிந்தியா விட்டேரி, ``கல்லறைகள் உருவாக்கப்படும் வரை இறந்தவர்களின் உடல்கள் 12 மீ, 40 அடி உயரம் கொண்ட பெரும் குளிர் கொள்கலனுக்குள் வைக்கப்படும். இதுவரை இறந்தவர்களின் உடல் துறைமுக நகரில் உள்ள தனியார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு 100-க்கும் மேற்பட்ட உடல்கள் சேகரிக்கப்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-06-05T09:15:35Z", "digest": "sha1:YMCTYQJ4ODNMYYXV4CH4F6XGPCUEDGBU", "length": 13157, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம் | இது தமிழ் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்\nதமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்\nதமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர் யாரால் பிரச்சனை அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.\nதமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்க வைக்க வேண்டும்.\n‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட ஜெய் படம். படம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது. தில்லுக்கு துட்டு என பக்கா நாயகனாக ஃபார்ம் ஆகி விட்ட சந்தானத்தை பழைய கலாய்க்கும் எனர்ஜியோடு பார்க்க, இந்தத் தயாரிப்புத் தாமதம் வழிவகை செய்துள்ளது. ‘வாய தொறக்கிற புள்ளத்தான் வாழக்கா பஜ்ஜி சாப்பிடும்’ என அவரது பாணி கவுன்ட்டர் வசனங்கள் படம் முழுக்கக் கலகலக்க வைக்கிறது. அதற்குத் தோதாக ஏ.சி.சக்திவேல் எனும் பாத்திரத்தில் வி.டி.வி.கணேஷும் சந்தானத்தின் கலாய்க்கு வகையாக அமைந்துள்ளார். சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர் எனப் போதாக்குறைக்கு ‘லொள்ளு சபா’ டீமும் படத்தில் வருகின்றனர். அதை விட அசத்தலான இன்னொரு விஷயமும் படத்தில் உண்டு. ‘நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது’ எனப் ஸ்பாஞ்சைக் கசக்கி, கரகரப்பான குரலில் அழுக்கு சாறு பிழியும் விளம்பரத்தை ரொம்ப நாளுக்குப் பிறகு திரையில் காண முடிகிறது.\nதமிழ்ச்செல்வனாக ஜெய். ஜெய்யிடமிருந்து எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்ப்போமோ, அப்படி அவருக்குப் பொருத்தும்படியான பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவருக்கு ஜோடியாக, காவ்யா எனும் பாத்திரத்தில் யாமி கெளதம். ஏற்கெனவே ராதாமோகனின் கெளரவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போலவே நாயகிக்குச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் படத்தில் இல்லை.\nகர்ப்பிணிப் பெண்களின் கருவில் இருந்து குருத்தணுவைத் (Stem cells) திருடி மருத்துவ ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவராக அசுடோஷ் ராணா. ஒரு கொரியரைக் கைப்பற்ற அவர் ஆட்கள் காட்டும் பதற்றமும், வகுக்கும் வியூகமும் படத்தின் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்கிறது. எனினும் படமாக ஒரு முழுமையுணர்வையோ நிறைவையோ தராமல் இடறுகிறது.\nபடம் காலத்தே வெளிவந்து வெற்றி பெற்றிருந்தால், ‘தமிழ்ச்செல்வனும் வருவாய்த்துறையும்’, ‘தமிழ்ச்செல்வனும் பொதுப்பணித்துறையும்’ எனப் படங்கள் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் ‘ஃபோட்டான் கதாஸ்’ நிறுவனரான கெளதம் மேனன். சின்ன தி��ை நடிகரான பிரேம்சாய், பெரிய திரையில் இயக்குநராகப் பரிமாணம் பெற்றுள்ளார். முதல் படத்தையே, தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஈர்க்கின்றன.\nPrevious Postஜேசன் பார்ன் விமர்சனம் Next Postசெம செம செம்ம பீஸ் - சகா படப்பாடல்\nA1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/10monthold-baby-drowns/c77058-w2931-cid320253-su6269.htm", "date_download": "2020-06-05T09:30:59Z", "digest": "sha1:2SNM4A67BOEAM3ALX75AHWKHJGMU6UWH", "length": 1820, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு", "raw_content": "\n10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டியில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மதியழகன் என்பவரது 10 மாத குழந்தை லோகேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது.\nமணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில், இந்த குழந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-05T08:51:34Z", "digest": "sha1:TTSZMHYY23Z5SXOVFLHBKB4GTH35S65R", "length": 9174, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச��சேரி வருகை |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nசுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை\nமத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்தியமோட்டார் காங்கிரஸ் சார்பில், லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தது.\nஇதற்கு தீர்வுகாண, மத்திய அரசு சார்பில், குழு அமைக்கப்பட்டது; போராட்டம் வாபஸ் ஆனது.\nஇந்நிலையில், நவ., 20ல், அகில இந்தியமோட்டார் காங்கிரசின், 200வது பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியில் நடக்கிறது. அதோடு, தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுக் குழுவும் கூடுகிறது.நவ., 22 வரை, இந்நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில், சிறப்பு அழைப்பாளராக, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பங்கேற்கிறார்.\nநாடுமுழுவதிலும் இருந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், 1,000 பேர் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தில், சரக்கு வாகனங்கள் மற்றும் சுங்கச் சாவடி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகிடைக்கும் விதமாக, முக்கிய அறிவிப்புகளை, கட்காரி வெளியிடுவார் என, லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nவங்க தேசத்திற்கு கடல்வழியாக சரக்கு வாகனங்கள்…\nபாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளது\nகரோனா அச்சுறுத்தல் ஆா்எஸ்எஸ் வருடாந்திர கூட்டம் ரத்து\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா…\nசுத்தமான குடிநீர் பா.ஜ.,தேர்தல் அறிக்கை\nஇந்திய மோட்டார் காங்கிரஸ், சுங்கச் சாவடி, நிதின் கட்காரி\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முட���்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.movienews360.com/vijay-tv-s-cook-with-comali-show-wonderful-moments-collections/", "date_download": "2020-06-05T09:20:22Z", "digest": "sha1:VSQ5BRXSPD6PUUBEWVX2YAO4WBSX2KTC", "length": 7587, "nlines": 76, "source_domain": "www.movienews360.com", "title": "விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு - MovieNews360", "raw_content": "\nTechofes Awards 2020, டெக்கோபெஸ் விருதுகள் 2020: வெற்றிபெற்றவர்களின் முழு விபரங்கள்\nவிஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு\nவிஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சமையல் தொடர்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சென்ற வாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தைப் பிடித்தார் உமா ரியாஸ்க்கு 1 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை ரம்யா பாண்டியனும், 4-ம் இடத்தை ரேகாவும் பிடித்தார்கள்.\nவிஜய் டிவியில் நீயா நானா, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சிகளின் வரிசையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இணைந்துள்ளது.\nகுக் வித் கோமாளி நிகழ்ச்ச்சியை தொகுத்து வழங்கிய அறந்தாங்கி நிஷாவிற்கு சமீபத��தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்துள்ளனர். அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பச்சிளங்குழந்தையுடன் வந்த நிஷாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளையான சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி படப்பிடிப்பு நடைபெற்று வரும் செட்டிற்கு நேரடியாக சென்று இருக்கிறார். அது மட்டும் இல்லாது அங்கிருந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், விரைவில் இதிலும் சீஸன் 2 தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.\nTechofes Awards 2020, டெக்கோபெஸ் விருதுகள் 2020: வெற்றிபெற்றவர்களின் முழு விபரங்கள் →\nTechofes Awards 2020, டெக்கோபெஸ் விருதுகள் 2020: வெற்றிபெற்றவர்களின் முழு விபரங்கள்\nTechofes Awards 2020, டெக்கோபெஸ் விருதுகள் 2020: வெற்றிபெற்றவர்களின் முழு விபரங்கள்\nவிஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10473", "date_download": "2020-06-05T10:13:10Z", "digest": "sha1:CEUXBUZ525KQUHQVA6KLZ4HIDEKZPW65", "length": 12345, "nlines": 129, "source_domain": "www.namathueelanadu.com", "title": "விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு\nவிசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு\nயாழ்.கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பொலிஸ் அணியினர் தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.\nகொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை களம் இறக்கபட்ட விசேட பொலிஸ் அணியினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.\nகிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட பொலிசாரே குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது ,\nயாழில். அண்மைகாலமாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகிக்கப்படும் நபர்கள் கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தலைமறைவாக இருக்கின்றார்க��் எனும் இரகசிய தகவல் பொலிசாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல் , குறித்த பகுதியில் இனம் காணப்பட்ட வீடுகளிலேயே தேடுதல்களை மேற்கொண்டதாகவும் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்களின் பொதிகளை சோதனையிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் , சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எவையும் கைப்பற்றப்பட வில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.\nஇதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு ஒரு மணித்தியால இடைவெளியில் நான்கு இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்டது.\nகுறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , கடந்த இரு நாட்களாக கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைகளிலும் , சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னால் மீண்டும் போராட்டம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\nஎம்மைப்பற்றி - 72,344 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,978 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,372 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,708 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,275 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/kumar_13.html", "date_download": "2020-06-05T08:21:59Z", "digest": "sha1:Q2MI6XOD4VFGLEP4DQDULRZQN3SQV3FQ", "length": 10275, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : புதிய தொற்றாளர்கள் கடற்படையினர் என தெரிவித்து தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி", "raw_content": "\nபுதிய தொற்றாளர்கள் கடற்படையினர் என தெரிவித்து தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி\nஅண்மைகாலமாக பதிவாகும் கொவிட் 19 தொற்றாளர்கள் அனைவரும் கடற்படையினர் என அரசாங்கம் தெரிவிப்பதில் சந்தேகம் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.\nபுதிய தொற்றாளர்கள் பொது மக்களாக இருந்தாலும் அவர்கள் கடற்படையினர் என தெரிவித்து பொதுத் தேர்தலை விரைந்து நடத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தின் கருத்துபடி புதிய தொற்றாளர்கள் உண்மையிலேயே கடற்படையினராக இருந்தால் அவர்கள் விரைவில் நலமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் அந்த தகவல் பொய்யாக இருந்தால் அது ஜனநாயக விரோத செயற்பாடாகும் எனவும் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nஇனவாதம், அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம்\nஇனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு தெளிவான பாடம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் எப்போது நீங்கும் தெரியுமா \nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் க...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13081,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,79,விசேட செய்திகள்,3623,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,37,\nVanni Express News: புதிய தொற்றாளர்கள் கடற்படையினர் என தெரிவித்து தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி\nபுதிய தொற்றாளர்கள் கடற்படையினர் என தெரிவித்து தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112523?ref=archive-photo-feed", "date_download": "2020-06-05T08:48:45Z", "digest": "sha1:HEJFJNZYNS5X4Y2GZF47T5YAWEFMX4B7", "length": 5197, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "கன்னத்து குழியழகி நடிகை ஷ்ருஷ்டி டாக்கேவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான், செம்ம கலாட்டா கதை, புதிய புகைப்படங்களுடன் இதோ\nவறுமையில் கதறும் பிரபல நடிகர் 300, 400 ரூபாயாவது அனுப்பி விடுங்க... தீயாய் பரவும் காட்சி\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஜூம் வீடியோ காலில் மீட்டிங்... கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செய்த செயல் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nகன்னத்து குழியழகி நடிகை ஷ்ருஷ்டி டாக்கேவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஷ்ருஷ்டி டாக்கேவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-april-05-2020", "date_download": "2020-06-05T10:03:48Z", "digest": "sha1:QQ3DN7JQ4BVBKLJFO65JHRBCWT2QMB4P", "length": 5627, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 April 2020 - மிஸ்டர் கழுகு: விஜயபாஸ்கரின் ஐ.டி டீம்... மு.க.அழகிரியின் அடுத்த கேம்!| mister-kazhugu-politics-and-current-affairs-april-05-2020", "raw_content": "\nஅஜாக்கிரதையின் விலை அவசர நிலை\nசித்த மருத்துவத்தைப் புறக்கணிக்கிறதா தமிழக அரசு\nமாபெரும் நடைப்பயணம் நமக்கு உணர்த்துவது என்ன\nபரவலாக வேண்டும் பரிசோதனை... அதுவே நம்பிக்கை தரும் நல்ல அறிகுறி\nரஷ்யாவில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறதா\n21 நாள்களுக்குப் பிறகு இந்தியா\nமிஸ்டர் கழுகு: விஜயபாஸ்கரின் ஐ.டி டீம்... மு.க.அழகிரியின் அடுத்த கேம்\n“பெரியாரைப்போல் ரஜினி தொண்டு செய்தால் பிரச்னை இல்லை\nஊரடங்கு உத்தரவால் தள்ளாடும் மீனவக் குடும்பங்கள்\nக��ரோனா ஊரடங்கு: குடிநோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு\n‘‘கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்’’\n - புதிய தொடர் - 10 - எப்படி நிகழ்ந்தது பாக்ஸர் வடிவேலுவின் மரணம்\nநீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்\nமிஸ்டர் கழுகு: விஜயபாஸ்கரின் ஐ.டி டீம்... மு.க.அழகிரியின் அடுத்த கேம்\nகொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்\n‘தமிழகத்தின் கெஜ்ரிவால்’, ‘வாழும் போதிதர்மர்’ என்றெல்லாம் ‘வாட்ஸப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கருக்கு துதிபாடும் வேலை ஆரம்பித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/centre-prepares-to-fly-back-indians-stranded-abroad", "date_download": "2020-06-05T10:37:23Z", "digest": "sha1:GVSKCAE34OQZ46Q44TNYBN7JAZGIFBIH", "length": 17280, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`மே 3 டார்கெட்; சிறப்பு விமானங்கள்!’ - வெளிநாடுவாழ் இந்தியர்களை மீட்க மத்திய அரசின் திட்டம் | Centre prepares to fly back Indians stranded abroad", "raw_content": "\n`மே 3 டார்கெட்; சிறப்பு விமானங்கள்’ - வெளிநாடுவாழ் இந்தியர்களை மீட்க மத்திய அரசின் திட்டம்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் ( AP | Manish Swarup )\nவெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு காத்துக்கொண்டிருப்பவர்களின் பட்டியலையும் தயார் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.\nஉலக நாடுகளைக் கலங்கடித்துக்கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காததே, சீனாவில் ஒரு மூலையில் பரவத் தொடங்கிய நோய் இன்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராகக் கருதப்படும் கொரோனா நோய் தாக்குதல் மனித குலத்தை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோய்க்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்தியா - கொரோனா வைரஸ்\nகடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிய கொரோனா வைரஸ் 4 மாதங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்திருக்கிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே காணப்பட்ட கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவுவதற்கு முதன்மை காரணமாக அனைவரும் கூறுவது விமான போக்குவரத்தைத்தான், விமானப் பயணங்கள் மூலமாகத்தான் ஓர் நாட்டில் இருந்த�� மற்றொரு நாட்டுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாக மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் உலக அளவில் சர்வதேச விமான சேவைகள் முடக்கப்பட்டன.\nஅதன் காரணமாக இந்தியாவில் இருந்து வேலை காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இந்த இக்கட்டான சூழலில் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஒருமாத காலமாகக் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, குறிப்பாக, மக்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கும் தடை விதித்துள்ளது.\nவளர்ந்த நாடுகள் பலவும் நோய் பாதிப்பில் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வளரும் நாடான இந்தியாவிலும் கொரோனா நோய் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கடந்த 14-ம் தேதியுடன் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு ஊரடங்கை அடுத்த மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.\nஅனைத்து தொழிற்துறைகளும் மூடப்பட்டு நாடு கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.\nஅதேநேரம், மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்டுத் தாயகம் அழைத்து வரும் முயற்சிகளில் களம் இறங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் பாதிப்பு நிறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் அங்கு வேலைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அப்படி வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.\nபிரதமர் மோடி தலைமையில் ஒருவார காலமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் பலனாகக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது குறித்த பணிகளை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். அதன் விளைவாக அடுத்த மாதம் 3-ம் தேதிக்குப் பிறகு சிறப்பு விமானங்களின் மூலம் அவர்களை மீட்டு அவரவர் சொந்த மாநிலங்களுக்கே கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து காணொலிக்காட்சி மூலம் மாநில அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா ஆலோசனையை நேற்று நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, மே மாதம் 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு முடிந்த உடன் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்க உள்ளதாகவும் அதற்காக மருத்துவமனைகளில் தனி படுக்கையறைகள் மற்றும் வருபவர்களைத் தனிமைப்படுத்தி வைக்க ஏதுவான அறைகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அவர் மாநில அரசுகளை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.\nமேலும், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்களை அவரவர் சொந்த மாநிலத்தில் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ளே உள்நாட்டு விமான நிலையங்களிலேயே இறக்கிவிடப்படுவார்கள் என்றும் இறக்கிவிடப்பட்ட உடன் அங்கிருந்து அவர்கள் அழைத்து செல்லப்பட்டு குறைந்தது 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவதற்கு காத்துக் கொண்டிருப்பவர்களின் பட்டியலையும் தயார் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலுக்கு ஏற்றாற்போல் மாநில அரசுகளை அலர்ட் செய்ய முடிவெடுத்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குத்தான் அதிகளவில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா விவகாரத்தை நாட்டோடு நாடு ஒப்பிடுவது சரிதானா\nகடந்த ��ாதம் மார்ச் 22 முதல் அனைத்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்ப முயன்றவர்களால் முடியாமல்போனது. அதிலிருந்துதான், மத்திய அரசுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை மீட்க வலியுறுத்தி அழுத்தம் அளித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் மத்திய அரசு தற்போது அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் களம் இறங்கியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/vikatan-digital-education-expo-webinar-summary-update", "date_download": "2020-06-05T10:35:56Z", "digest": "sha1:UCRD63WGHROKFIB37MVA4QPS6HV3YZM5", "length": 22048, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "உயர்கல்வி சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்தந்த ’ஆனந்த விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ வெபினார்!’ | vikatan digital education expo webinar summary update", "raw_content": "\nஉயர்கல்வி சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்தந்த `ஆனந்த விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ வெபினார்\nஇந்த வெபினாரில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்க, ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோரும் முன்பதிவு செய்திருந்தனர்.\nநிறைய கனவுகளோடும் லட்சியங்களோடும் பிளஸ் 2 தேர்வை முடித்துவிட்டு, ரிசல்ட்க்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக, மே9 10 தேதிகளில் ஆனந்த விகடன் `மெகா டிஜிட்டல் எஜுகேஷன் எக்ஸ்போ’வை நடத்துகிறது. ’எந்தப் படிப்பை தேர்வு செய்வது,’ ’எதிர்காலம் உள்ள படிப்பு எது...’, நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி... என பல்வேறு கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதிலளிக்கும் வகையில் வெபினாரும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த வெபினாரில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்க, ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோரும் முன்பதிவு செய்திருந்தனர். முன்பதிவு செய்யாமலும் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.\n'எதுவும் தற்போது உங்களிடம் இல்லை என நினைக்காதீர்கள்...பொன்னான நேரமும் திறமையும் உங்களிடம் இருக்கிறது. ஆனால், அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதே தற்போது முக்கியம்.’\nசரியாகக் காலை பத்து மணிக்கு வெபினார் தொடங்கியது. முதலில், 'YOU CAN DO IT ’ என்ற தலைப்பில் ரயில்வே டி.ஜி.பியும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையின் இயக்குநருமான டாக்டர் சைலேந்திர பாபு உரையாற்றினார்.\n''கொரோனா லாக்டௌனால் வீட்டுக்குள் முடங்கியிருக்க��ம் மாணவர்களே... தற்போதைய நிலையால் கலங்கிவிடாதீர்கள்...'இதுவும் கடந்து சென்றுவிடும்' எனும் ஹேமில்டன் ஹைட்னியின் வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த நிலை நிச்சயமாக மாறும். வீட்டில் முடங்கிக் கிடப்பது சிரமாம இருக்கிறதா மாணவர்களே, வீடே இல்லாத மக்கள் நம் நாட்டில் பலகோடிப்பேர் இருக்கிறார்கள். நண்பர்களைப் பார்க்க வெளியில் போக முடியவில்லை, வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம் என வருந்துகிறீர்களா...பல நூறு கி.மீ நடந்தே தங்களின் ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை நினைத்துப் பாருங்கள் '' என உற்சாகம் தரும் டானிக் வார்த்தைகளோடு பேசத் தொடங்கியவர். சிந்தனை மாற்றம் குறித்து மிகத் தெளிவாகப் பேசினார்.\nவிகடன் டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ வெபினார்\n'எதுவும் தற்போது உங்களிடம் இல்லை என நினைக்காதீர்கள்...பொன்னான நேரமும் திறமையும் உங்களிடம் இருக்கிறது. ஆனால், அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதே தற்போது முக்கியம். 8 மணி நேர தூக்கம், 2 மணி நேர உடற்பயிற்சி. 2 மணி நேரம் பத்திரிகை படித்தல், 2 மணி நேரம் புத்தகம் படித்தல், இரண்டு மணி நேரம் பிடித்ததை எழுதப் பயன்படுத்துங்கள். மீதி எட்டு மணி நேரம், உங்கள் கல்விக்காகப் பயன்படுத்துங்கள். எஜுகேஷன் அன்ட் இமேஜினேஷன் ஆகிய இரண்டும் உங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் துறையில் உலகின் மிக சிறந்த அறிவியலாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைப் படியுங்கள். உலக மனிதனாக மாறுங்கள்...உலகத்தோடு போட்டி போடுங்கள். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்'' என பல உற்சாக வார்த்தைகளை மாணவர்களுக்கு வாரி வழங்கினார். அதோடு, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிகப் பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளித்தார்.\n''நாம் எந்தப் படிப்பில் சேரப் போகிறோம் என்பதற்கு முன்பாக நமக்கு அதைக் கற்றுக்கொள்வதற்கான திறன் இருக்கிறதா என்பதை மாணவர்கள் முதலில் கண்டறிய வேண்டும்''\nஅவரைத் தொடர்ந்து. ஹெ.சி.எல் நிறுவனம் மதுரை மையத்தின் தலைவர் சுப்பாராமன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது குறித்துப் பேசினார். ஆய்வுப் படிப்புகள் குறித்தும் நடைமுறை வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் படிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். ''நாம் எந்தப் படிப்பில் சேரப் போகிறோம் என்பதற்கு முன்பாக நமக்கு அதைக் கற்றுக்கொள்வதற்கான திறன் இருக்கிறதா என்பதை மாணவர்கள் முதலில் கண்டறிய வேண்டும்'' என்பதோடு ஐ.டி துறை சார்ந்த தகவல்களையும் மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார். ஐ.டி வேலையில் சேர்வதுதான் விருப்பம் என்றால் கல்லூரிப் படிப்பு முடியும் வரை காத்திருக்காமல் 12-ம் வகுப்பு முடித்தவுடனே ஐ.டி நிறுவனப் பயிற்சிகளில் வேலைகளில் எப்படி சேர்வது '' என்பது குறித்தும் பேசினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக விரிவாகப் பதிலளித்தார்.\n'கல்வி நம், தமிழ்ச்சமூக மரபில் இருக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்தவேண்டும்''\nஅடுத்ததாக, கல்வியாளர் நெடுஞ்செழியன், 'கல்வியும், கொரோனாவும்' என்கிற தலைப்பில் உரையாடினார். பழங்கால தமிழ் மன்னர்களின் ஆட்சி நிர்வாகம், கலைகளின் சிறப்புகளோடு, மிகவும் சுவாரஸ்யமாக தனது உரையைத் தொடங்கினார். நாம் கண்டுகொள்ளாத எண்ணற்ற படிப்புகள் குறித்தும், கல்வி நிலையங்கள் குறித்தும், நுழைவுத் தேர்வுகள் குறித்தும் மிக விரிவாக விளக்கினார். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக விளக்கினார். ''கல்வி நம், தமிழ்ச்சமூக மரபில் இருக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்தவேண்டும்'' என்றவர், கொரோனா நமக்கு உணர்த்திச் சென்ற விஷயங்கள் குறித்தும் உலகம் தற்போது சந்திக்கும் நெருக்கடிகள் குறித்தும் நடைமுறைக் கல்வியின் அவசியம் குறித்தும் மிகத் தெளிவாக உணர்த்தினார். நல்ல கல்வி நிலையத்தில் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்...இத்தனை வாய்ப்புகளா என நாம் ஆச்சர்யப்படத்தக்கவகையில் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.\n’’இலக்கைத் தீர்மானித்து, ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் பயணித்தால் நிச்சயம் இலக்கை அடையமுடியும்”\nடாக்டர் சங்கர சரவணன், கல்வியாளர்\nதமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநர், கல்வியாளர், டாக்டர் சங்கர சரவணன் 'கல்லூரிச் சாலை' எனும் தலைப்பில் உரையாடினார். 'எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரிக் காலம் மாணவர்களின் வாழ்க்கைக்கு எந்தவகையில் பயன்படும் என்பது குறித்தும் பேசினார். 'COLLEGE ROAD' எனும் வாசகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தையைச் சொல்லி, அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். விருப்பப்பட்ட கல்லூரி, கோர்ஸ் கிடைக்காவிட்டாலும் எப்படி மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார். ’’இலக்கைத் தீர்மானித்து, ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் பயணித்தால் நிச்சயம் இலக்கை அடையமுடியும்” என்றார்.\n\"B-Arch எதிர்காலத்தில் இருக்கும் மிகப்பெரிய வளர்ச்சிகள்\" என்ற தலைப்பில், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணை பேராசிரியர் காசிராஜன் பேசினார். ஆர்க்கிடெக்ட் படிப்ப்புக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து மிக விரிவாகவும் தெளிவாகவும் மாணவர்களுக்கு விளக்கினார். அவரைத் தொடர்ந்து, \"என்ஜினீயரிங் படிப்பில், கல்லூரி மூலம் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி\" என்ற தலைப்பில், சாய்ராம் பொறியியல் கல்லூரியின், ட்ரெயினிங் அண்ட் பிளேஸ்மென்ட் துறைத்தலைவர், அருணாச்சலம் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம், ஐ.டி துறை வேலையில் சேர என்னமாதிரியான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார்.\nஇந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும், பயனுள்ள வகையில் இந்த வெபினார் நடைபெற்றது. மே 10ம் தேதியும் கல்வியாளர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்களும் பங்குகொண்டு தங்களின் கருத்துகளை வழங்க இருக்கிறார்கள். இன்று கலந்துகொள்ள முடியாத மாணவர்களும் நாளை கலந்துகொள்ளலாம்.\nஉங்கள் வீட்டில் மட்டுமல்ல, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, கல்லூரியில் சேரக் காத்திருக்கும் உங்களுக்குத் தெரிந்த மாணவச் செல்வங்களுக்கு இந்தத் தகவலைக் கொண்டு சேருங்கள்... நிச்சயமாக அவர்களுக்குப் பயனுள்ள ஒரு பொழுதாக இருக்கும்..\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/01/blog-post_15.html", "date_download": "2020-06-05T09:35:46Z", "digest": "sha1:PGRM6XWQSZVBEES5PD6WHHS7X55XFAKA", "length": 16275, "nlines": 265, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: அச்சுத்துறை வழியாக அருந்தமிழ்ப்பணி!..", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 15 ஜனவரி, 2016\nஅன்னை அருள் அச்சகம், புதுச்சேரி என்ற பெயரை முனைவர் இரா. திருமுருகனார் நடத்திய தெளிதமிழ் ஏட்டில் பலவாண்டுகளுக்கு முன் பார்த்த நினைவு உண்டு. அன்னை அருள் அச்சகத்தினர் மற்ற அச்சகம்போல் வழக்கமான அச்சுப்பணிகளைத்தான் தொடக்கத்தில் செய்து கொண்டிருந்தனர். முனைவர் இரா. திருமுருகனார், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா போன்ற அறிஞர் பெருமக்கள் இந்த அச்சுக்கூடத்திற்கு வருகைதரத் தொடங்கியதிலிருந்து அச்சகம் தமிழ்ப்பணிக்கு முதன்மைதரத் தொடங்கியது.\nஅன்னை அருள் அச்சகம் உரிமையாளர் திருவாளர் இரா. கோவிந்தசாமி அவர்கள் வள்ளலார், அம்பேத்கார், பாவேந்தர் உள்ளிட்டவர்களின் கொள்கைகளை அச்சிட்டு இலவசமாக அளிக்கத் தொடங்கினார். தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு இவை கிடைத்ததும் அச்சுக்கூடம் மெல்ல மெல்லத் தமிழ்ப்பணிக்கு உரிய வேடந்தாங்கலாகப் புதிய பரிமாணம் பெறத் தொடங்கியது.\nதிருவள்ளுவர் உருவம்கொண்ட பித்தளை விளக்கு உருவாக்கப்பட்டு அடக்க விலைக்குத் தரப்பட்டது. தமிழக எல்லைமீட்புப் போரில் உயிர்நீத்த சற்றொப்ப 300 தமிழ் வீரர்களின் படங்கள் திரட்டித் தொகுத்து, வரையப்பட்டு நாள்காட்டி வடிவில் தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகத்தின் திருக்கோயில்களின் அரிய படங்கள் போதிய குறிப்புகளுடன் அச்சிடப்பட்டு, உலகம் முழுவதும் சென்ற ஆண்டு இலவசமாக வழங்கப்பட்டது.\nஇந்த ஆண்டு நாள்காட்டி, திருவள்ளுவரின் திருவுருவம் அமைத்து, அழகாக வெளியீடு கண்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பேட்டை அன்னை அருள் அச்சகம் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. உலகத் தரத்திலான தாள், கட்டமைப்பு, செய்திகள் கொண்ட இந்த நாட்குறிப்பேடு விலைக்குக் கிடைக்கின்றது. 500 உருவா விலை குறிக்கப்பட்டுள்ள இந்த நாட்குறிப்பேடு தமிழன்பர்களுக்கு 250 உருவாவுக்குக் கொடுக்கப்பட உள்ளது.\n2016 ஆம் ஆண்டு நாள் குறிப்பேடு 408 பக்கங்களைக் கொண்டுள்ளது. வள்ளலாரின் பாடலும், உலகம், விண்மீன், கோள்கள், ஓரைகள், கோள்களைக் கண்டுபிடித்தோர், உடுக்களின் பெயர்கள் உவாக்களின் பெயர்கள், காலம் குறித்த சிறப்புச் செய்திகளைக் கொண்டும், நம் தன் விவரக்குறிப்புகளைப் பொறித்துக்கொள்ளும் வகையிலும் நாட்குறிப்பேடு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்களின் பிறந்தநாள், நினைவுநாள் குறிப்புகள், திருக்குறள், திருமந்திரம், நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் போன்ற நெறிநூல்களின் பாடல்கள் பொருத்தமாக நாள்குறிப்பேட்டில் வழங்கப்பட்டுள்ளன.\nஅச்சுப்பணி வழியாக அருந்தமிழ்ப்பணியாற்றும் திருவாளர். இரா. கோவிந்தசாமி அவர்களின் தமிழ்ப்பற்றினை ஊக்கப்படுத்தும்வகையில் இவர்தம் பணிகளை ஆதரிப்பது தமிழர்தம் கடமையாகும்.\nநாள்குறிப்பேடு, நாள்காட்டி, அச்சுவேலைகளுக்குத் தொடர்புகொள்க:\n169, ஈசுவரன்கோயில் தெரு, புதுச்சேரி – 605 001\nஇணையதளம் பார்வையிட இங்கு அழுத்துக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்னை அருள் அச்சகம், புதுச்சேரி, mothergraceoffset\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - புதுவைக் கிளையின் சார்ப...\nசிந்தனைக் கவிஞர் பனப்பாக்கம் கு. சீத்தா\nபனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்ப் பே...\nபேராசிரியர் வே. ச. திருமாவளவன் அவர்கள்\n‘சனதா’ சி. மாணிக்கம் மறைவு\nமலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்று நூல் தந்த க. முருகன...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61825-100-days-workers-10-persons-in-telangana-killed-in-minor-landslide-at-worksite.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-06-05T09:58:41Z", "digest": "sha1:UFYUS4ZEB5BGEBOOVDLCRYCUZDS52PHB", "length": 6744, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்த���் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசாஹல் மீது சாதிய ரீதியிலான பேச்சு - வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசகதிக்காடான திருமழிசை சந்தை : குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள்..\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nஉருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வ...\nராயபுரத்தில் இதுவரை 3388 பேருக்க...\n“சங்கு வளையல்கள், கல் மணிகள்”- க...\nதனியாரில் கொரோனாவுக்கு கட்டணம் ந...\nஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து வி...\nசென்னை: தொற்று ஏற்பட்டு சிகிச்ச...\n‘குற்றம் 23' பட பாணியில் பெண்ணிட...\nசென்னை: திருமணத்தை மீறிய உறவு......\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: ம...\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து ...\nசென்னை: கொரோனாவுக்கு இன்று 7 பேர...\nகேரளா யானை கொல்லப்பட்ட‌ வழக்கு: ...\nசென்னை: ஒரே வீட்டில் 10 பேருக்கு...\nஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் ...\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசகதிக்காடான திருமழிசை சந்தை : குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள்..\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nஉருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\n“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா\n“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=Subashree%20Crying", "date_download": "2020-06-05T10:10:20Z", "digest": "sha1:6JHEYVBN4TNRRD773ZZEFR6GINCEEUDJ", "length": 6654, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Subashree Crying Comedy Images with Dialogue | Images for Subashree Crying comedy dialogues | List of Subashree Crying Funny Reactions | List of Subashree Crying Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nபத்து பைசா காணாம போச்சே\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/214568?ref=category-feed", "date_download": "2020-06-05T08:49:56Z", "digest": "sha1:IFHJHNZ5SFG4CCPQNV7FGEEYXJBPGSCQ", "length": 9846, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "புலம்பெயர்வோருக்காக கனடாவில் அறிமுகம் செய்யப்படும் சர்ச்சைக்குரிய தேர்வு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுலம்பெயர்வோருக்காக கனடாவில் அறிமுகம் செய்யப்படும் சர்ச்சைக்குரிய தேர்வு\nகனடாவின் கியூபெக் மாகாணத்தில் புலம்பெயர்வோருக்காக சர்ச்சைக்குரிய தேர்வு ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது.\n2020ஆம் ஆண்டில் 44,500 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக தெரிவித்துள்ள அதே நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய தேர்வும் அறிமுகம் செய்யப்படுகிறது.\nகனடாவின் அதிகம் பிரெஞ்சு மொழி பேசப்படும் மாகாணமான கியூபெக்கில் குடியேற விரும்பும் பொருளாதார புலம்பெயர்வோர், சர்ச்சைக்குரிய ‘values test’ என்னும் தேர்வு ஒன்றில் தேர்ச்சியடைய வேண்டியிருக்கும் என நேற்று அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.\nஅது தொடர்பாக பேசிய கியூபெக்கின் பிரீமியரான Francois Legault, ஒருவர் எங்கு வாழ விரும்புகிறாரோ, அந்த சமுதாயத்தின் பண்பு நலன்களை அவர் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று நான் எண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகுடியரசுக்கு ஆதரவு, பாலின சமத்துவம் மற்றும் அரசு ஊழியர்கள் முகத்திரை, தல��ப்பாகை போன்ற மத அடையாளங்களை அணிவதை தடை செய்யும் ஒரு புதிய மதச்சார்பின்மைச் சட்டம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.\n2020ஆம் ஆண்டில் 44,500 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக அறிவித்துள்ள கியூபெக்கின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Simon Jolin-Barrette, இந்த தேர்வை அறிமுகம் செய்வதன் நோக்கம், புலம்பெயர்வோர் கனடா மக்களோடு ஒருமித்து வாழ்வதை மேம்படுத்துவதாகும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் துவங்க உள்ளது. தேர்வு எழுதுவோர், தேர்வில் கேட்கப்படும் 20 கேள்விகளில் 15க்காவது சரியாக விடையளிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தேர்வு அகதிகளுக்கானது அல்ல.\nஇந்த தேர்வு, எதிர்காலத்தில் புலம்பெயர இருப்போருக்கு எதிர்மறையான ஒரு எண்ணத்தைக் கொடுக்கும் என விமர்சகர்கள் விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதுபோன்ற தேர்வுகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் Jolin-Barrette.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:51:06Z", "digest": "sha1:ALC5VKYYOXF3E5QUSPFJUJSWYSKNADKK", "length": 2174, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செயப்படுபொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. செயப்படுபொருள் என்பது ஒரு வசனத்தில் \"யாரை அல்லது எதை, எவற்றை\" என்பதின் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'பந்து' செயப்படுபொருள் ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவ���றுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509221-triple-murder-case-involving-nellai-woman-mayor-dgp-orders-cbcid-investigation.html", "date_download": "2020-06-05T09:51:32Z", "digest": "sha1:EZB45KVIJYOQCVL5U2PAH3FR2HJSFUFR", "length": 16121, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு | triple Murder case involving nellai woman Mayor: DGP orders CBCID investigation - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nநெல்லை முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\nநெல்லையின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ம் தேதி அவர்கள் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். நெல்லையை உலுக்கிய இந்தக் கொலைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தல் கொலையில் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். சில அரசியல் பிரமுகர்கள் மீதும், கூலிப்படையினர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. போலீஸார் தொடர்ந்து தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஏதாவது உள்ளதா\nஅப்பகுதியில் பரோட்டா கடை ஒன்றிலும், சர்ச் ஒன்றிலும் மட்டுமே சிசிடிவிக்கள் இருந்தன. அதை ஆய்வு செய்தபோது கார் ஒன்று இரண்டு மூன்று நாட்களாக அப்பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் கார் எண்ணை எடுத்துள்ளனர். அதேபோன்று செல்போன் எண் ஒன்றும் சம்பவ நேரம் மற்றும் அதன்பின்னர் கிடைத்ததை வைத்து போலீஸார் சிலரைப் பிடித்தனர்.\nமேலும் கொலை நடந்த அன்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.\nசிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்ட நிலையில் தாங்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை, தாங்கள் தமிழக போலீஸாரிடமிருந்து வழக்கு விவரங்களைப் பெற்றபின், அவர்கள் நடத்திய விசாரணையின் தகவல்களையும் சேகரித்துக்கொண்டு எங்கள் அதிகாரிகள் விசாரணையில் இறங்குவார்கள் என சிப���சிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுன்னாள் மேயர்உமா மகேஸ்வரிசிபிசிஐடிடிஜிபிமூவர் கொலை வழக்குTriple Murder caseNellai woman MayorDGPCBCID investigation\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nகரோனாவால் விலகியிருக்கச் சொன்னால் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்கிறார்: மதுரை முன்னாள் மேயர் குற்றச்சாட்டு\nசிலை கடத்தல் வழக்குகளின் கேஸ் டைரி மாயம்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய...\nசென்னையில் இருந்து சங்கரன்கோவில் வந்த டிஜிபி அலுவலக ஊழியருக்கு கரோனா\nகுமரி வந்த டிஜிபி அலுவலக பெண் ஊழியர் மேலும் ஒருவருக்கு கரோனா\nசெந்துறை அருகே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி; சோகத்தில் குடும்பத்தினர்\nரேஷன் அரிசிக்குள் கஞ்சா; மதுரையிலிருந்து கடத்தி வந்த கும்பல் நாகையில் கைது\nபெரம்பலூர் அமமுக மாணவரணி நகரச் செயலாளர் கொலை வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் 4...\nபுதுச்சேரி அருகே தனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்துக் கொலை; 3 நாட்களில் 3...\nமேற்குவங்கத்தில் உம்பன் புயல் பாதிப்பு; மத்திய குழு ஆய்வு\nகழிவு மேலாண்மை மூலம் பல்லுயிரைப் பாதுகாக்க முடியும்: மத்திய அமைச்சர் பேச்சு\nகடந்த 24 மணி நேரத்தில் 1 ,30,000 பேர் உலக முழுவதும் கரோனாவால்...\nதாயுடன் பேச முருகன், நளினியை மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதிக்க முடியாதா\nபாகிஸ்தான் ரசிகர்களின் ‘உள்ளம் கவர்ந்த 1999 சென்னை டெஸ்ட் வெற்றி’ - கருத்துக்...\nமருத்துவ ஆணைய மசோதா அரசியல் சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது -மக்களவையில் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56272", "date_download": "2020-06-05T08:40:58Z", "digest": "sha1:UZ465PVYCJCG65T2B67UJAYC7DPWYKAG", "length": 11797, "nlines": 133, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் – ஸ்டாலின் உறுதி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அதிமுககோவைசென்னைபாஜக அரசு துரோகம்பொதுத் துறைமத்திய அரசு அலுவலகங்கள்மத்தியில் பாஜக ஆட்சிவேலைவாய்ப்பு பெறுகின்ற நிலையை திமுக உருவாக்கும்ஸ்டாலின்\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் – ஸ்டாலின் உறுதி..\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.\nதமிழ்நாட்டில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத் துறை நிறுவனங்களில் 90 முதல் 100 சதவீதம் வரை வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஅண்மையில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அஞ்சல் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும் ரயில்வே துறையில் தொழில் பழகுனர் பணிக்கு 90 சதவீதம் வடமாநில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதனால் தமிழகத்தில் இருந்து அரசு வேலைக்கு தயார் செய்யப்படும் இளைஞர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து #தமிழகவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தனர்.\nஇதுகுறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு அதிமுக, பாஜக அரசு துரோகம் இழைத்து விட்டன.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்குவது கண்டிக்கத்தக்கது.\nமத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. திருச்சி பொன்மலையில் நடந்த ரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, கோவையில் உள்ள ரயில்வே அலுவலகங்களிலும் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு 2600 வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனத்தில் தமிழர்களுக்கு 96 சதவீதம் முன்னுரிமை உறுதி செய்யப்படும். தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்ற நிலையை திமுக உருவாக்கும் என்று ஸ்டாலின் தனது அறிக்கை மூலம் உறுதியளித்துள்ளார்.\nTags:அதிமுககோவைசென்னைபாஜக அரசு துரோகம்பொதுத் துறைமத்திய அரசு அலுவலகங்கள்மத்தியில் பாஜக ஆட்சிவேலைவாய்ப்பு பெறுகின்ற நிலையை திமுக உருவாக்கும்ஸ்டாலின்\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த ‘நீயா2’..\nமாணவர்களுக்கு தனிச்சேனல் , 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nகொரோனா வைரஸ் தடுப்புப் பணி : இருசக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு..\nசென்னை கொரோனா பாதிப்பு – முதல் இடத்தை தக்கவைக்கும் “ராயபுரம்”..\nபல நாட்களுக்கு பின் தமிழகத்தில் பேருந்து சேவைகள் துவங்கியது..\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\nகொரோனா பலி எண்ணிக்கையில் “பிரேசில்” உலகின் மூன்றாவது இடம்..\nமூக்குத்தி அம்மன் படம் வேற லெவலுக்கு ரீச்சாகும் : புகழ்ந்து தள்ளிய ஆர். ஜே. பாலாஜி..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..\nசென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..\n“மாஸ்டர்” படத்தை திரையிட வேண்டாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் : பிரபல தயாரிப்பாளர்..\nகொரோனா வைரஸ் தடுப்புப் பணி : இருசக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/ufgsbn23.html", "date_download": "2020-06-05T09:31:04Z", "digest": "sha1:LHFI6HKQNGE3BC4ZOXC5EXCR22MCHMC2", "length": 8905, "nlines": 102, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்���ாந்து - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nகொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nகனி April 23, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்��ளும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/korona_17.html", "date_download": "2020-06-05T09:28:54Z", "digest": "sha1:JAIZCHAKQUZZXVYN2M2KUQRQ25WNVVZP", "length": 9129, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "சமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு\nசமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு\nடாம்போ May 17, 2020 இலங்கை\nஇலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் காணப்படவில்லை. என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என அர்த்தம்\nகொள்ள முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து தப்பி நோய் அறிகுறிகள் காட்டப்படாமல் இருக்கலாம்.\nமேற்கண்டவாறு கூறியிருக்கும் தொற்று நோய் தடுப்பு பிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர, இலங்கைக்கு கொரோனாவால் பாரிய ஆபத்துக்கள் உண்டாகாதபோதும் பாதிப்பு மீண்டும் மீண்டும் நோய் பரவும் ஆபத்துள்ளது. சமூக மட்டத்தில் தொற்று அடையாளம் காணப்படவில்லை\nஎன்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என கூற முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து தப்பி நோய் அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். அதற்காகவே அரசாங்கம் மற்றும் சுகாதாரதுறையினர் சமூக இடைவெளியை பேணவேண்டும் என கேட்கிறார்கள்.\nமேலும் தற்போது கடற்படையினரும், அவர்களுடன் பழகியவர்களுமே தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். ஆகவே விமான நிலையங்கள் திறக்கப்படும்போதே ஆபத்து தொடர்பாக உணர்ந்து கொள்ளகூடியதாக இருக்கும். தற்போது கொரோனா இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கொள்ளலாம் என்றார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், ய��ர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110249/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%B0%E0%AF%82.560-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T08:17:36Z", "digest": "sha1:CT5ZSEETV6D6NUGAP3CDXXWFCF2BSVAA", "length": 8580, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவால் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 1000 டாக்டர்கள்\nகருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட...\nஅடங்க மறுக்கும் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது..\nரஷ்யாவில் நதியில் கலந்த 20,000 டன�� ஆயில்... மெத்தன அதிகா...\nஏழை மக்களின் நலனுக்கான நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நியமனம்\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\nகொரோனாவால் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு\nஅரசு முட்டைகளை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலமும் கொரோனா நோயாளிகளுக்கும் வினியோகிக்க கோழிப்பண்ணையாளர்கள் கோரியுள்ளனர்.\nஅரசு முட்டைகளை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலமும் கொரோனா நோயாளிகளுக்கும் வினியோகிக்க கோழிப்பண்ணையாளர்கள் கோரியுள்ளனர்.\nநாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க மாநில தலைவர் சிங்கராஜ், கொரோனாவால் கோழிப் பண்ணை தொழில் பாதிப்பு குறித்து சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையினர் கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.\nகொரோனாவால் கோழிப்பண்ணையாளர்களுக்கு 560 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சத்துத்துணவிற்கு முட்டைகள் செல்லாததால் விற்பனை குறைந்து வருவதாகவும் கூறினார்.\nகோழிப்பண்ணைகளில் பணியாற்றிய 50 சதவீத வடமாநிலத்தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோரை கோழிப் பண்ணை தொழிலில் அரசு ஈடுப்படுத்தவும் கோரினார்.\nசங்க மாநில தலைவர் சிங்கராஜ்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ���ிரிழப்பு குறைவு என்பது ஆறுதல்\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6711:2010-01-25-13-28-03&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-06-05T08:38:20Z", "digest": "sha1:OMBUDNIDGPQU2GVZ37D7ATZG7YMJYR2M", "length": 6225, "nlines": 137, "source_domain": "www.tamilcircle.net", "title": "திருடர்களின் திருவிழா -- இனியவன் இஸாறுதீன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் திருடர்களின் திருவிழா -- இனியவன் இஸாறுதீன்\nதிருடர்களின் திருவிழா -- இனியவன் இஸாறுதீன்\nநாட்டு நிலமை நலமாய் மாறும்\nஊர்வலம் வந்து ஒவ்வொரு நாளும்\nசவங்கள் எரிக்கும் சுடலை போல\nஎங்கு பார்த்தாலும் ஊழலும் லஞ்சமும்\nயாருக்கும் இங்கே நடப்பது குறித்துக்\nஆனால் யாரோ வந்தார் யாரோ போனார்\nசூது என்றே செவ்வனே தெரிகிறது\nஆனால் நம்மையே விற்கும் நாடகத்தில்தான்\nஅடையாளம் காட்டி ஓடத் துரத்துங்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:05:05Z", "digest": "sha1:HUYESKKV4BT7SCVHLVMFAG3PUV6DIPWD", "length": 4002, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராமதாஸை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ; மரியாதை நிமித்தமாம்! - TopTamilNews", "raw_content": "\nHome ராமதாஸை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ; மரியாதை நிமித்தமாம்\nராமதாஸை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ; மரியாதை நிமித்தமாம்\nபா.ம.க நிறுவனர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று சந்தித்துப் பேசினார்.\nபா.ம.க நிறுவனர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று சந்தித்துப் பேசினார்.\nமுக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.தற்போது அ.தி.மு.க-வுக்கு எதிரான அணியில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்.மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது என்று கருணாஸ் கூறியுள்ளார்.\nPrevious articleஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்\nNext articleமூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் : நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-06-05T09:05:06Z", "digest": "sha1:6ON4FOVVHV3DEKGPELKE6UDXBBTNG5XH", "length": 11628, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "புளோரிடா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித எலும்புக்கூடுகள், அமெரிக்காவின் புளோரிடா நோக்கி பயணம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் புளோரிடாவில் விபத்து, 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி..\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இரண்டு பாரவூர்திகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமைக்கேல் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா, வேர்ஜினியா, வடக்கு கரோலினா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுளோரிடா மாகாணத்தில் மைக்கேல் சூறாவளியின் தாக்கம் – பல நகரங்கள் வெள்ளத்தில்– 13 பேர் பலி -நூற்றுக்கணக்கானோர் காயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி – 10 பேர் காயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுளோரிடாவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் புளோரிடாவில் பாலம் இடிந்து விழுந்ததில் பலர் பலி…\nஅமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள புளோரிடா சர்வதேச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்கோரி அமெரிக்காவில் மாணவர்கள் பாரிய போராட்டம்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் ��ாணவர்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்...\nஅமெரிக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் செங்குத்தான...\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதெற்கு அமெரிக்கா மாநிலங்களில் சூறாவளியால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோர்ஜியா, அலாபாமா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… June 5, 2020\nஇந்தியாவில் கொரோனாவினால் 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு பாதிப்பு – 273 பேர் மரணம் June 5, 2020\nசிறுவர்களுக்கு சொல்லப்படும் கதைகளும் அதன் உட்கருத்துக்களும் – இரா. சுலக்ஷனா.. June 5, 2020\nவீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி – கலாநிதி. சி. ஜெயசங்கர். June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2011/10/blog-post.html", "date_download": "2020-06-05T08:41:49Z", "digest": "sha1:M2VHFVLQU3NTMGYUYLAG2OSFML7HL3DK", "length": 8146, "nlines": 143, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: கீழத்தெரு அம்மணிவேளாண்வீடு ஐயா. ஆறுமுகம் காலமானார்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nகீழத்தெரு அம்மணிவேளாண்வீடு ஐயா. ஆறுமுகம் காலமானார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. ஆறுமுகம்\nவீட்டின் பெயர்: அம்மணி வேளாண் வீடு, கீழத்தெரு\nஇறந்த இடம்: கீழத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nவிடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 10/27/2011 07:12:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகீழத்தெரு அம்மணிவேளாண்வீடு ஐயா. ஆறுமுகம் காலமானார்...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=michaelsenellegaard1", "date_download": "2020-06-05T09:00:20Z", "digest": "sha1:NTATTWKJQUCZLE34NCWIWRJK374T45LX", "length": 2888, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User michaelsenellegaard1 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31338-2016-08-23-02-32-39", "date_download": "2020-06-05T10:53:03Z", "digest": "sha1:IWMHZ5GKFRDXLURBKM4Y6CRLURLUPSKF", "length": 35901, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "திருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்", "raw_content": "\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nசென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nஇராம்குமாரின் மரணம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை\nசொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு - நாட்டின் பெரிய வழக்கில் வெளியான அநீதி தீர்ப்பு\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் நீதிக்கு தீ வைத்த நீதிபதிகள்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nமரண தண்டனையும் மனித உரிமைகளும்\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2016\nதிருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்\nசிறார் நீதிச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமல் சிறுவர்கள் சமூக விரோதிகள் ஆவதைத் தடுத்து விட முடியாது. இதைச் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சமூக விரோதி ஒருவனை அரசே வளர்த்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.\n‘இந்த இடம் வேண்டாம், என்னைப் பெரிய ஜெயிலில் வேண்டுமானாலும் அடைத்து விடுங்கள்’ என்று அழுகிறான் ஹரிபாஸ்கர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவனுடைய பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அந்தத் தாயின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைத் தவிர வேறெதுவும் இல்லை. கைகளில் கண்ணாடி வளையல்கள். அப்பா கிழிந்த சட்டை, நைந்து போன லுங்கியுடன் வந்து நிற்கிறார்.\n‘உங்க பையன் ஹோம்ல இருந்து தப்பிச்சுப் போயிட்டான்’ னு சொன்னாங்க. அதான் எங்க போனான்னு தெரியலயே’ என்று ஓடோடி வந்தேன். நல்ல வேளை போலீஸ் பிடிச்சுக் கொண்டு வந்துட்டாங்க என்கிறார் அவர், கலங்கிய கண்களுடன். நிற்குமிடம் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி.\nசிறுவர் சீர்திருத்தப் பள்ளி என்பது சிறைச்சாலை அல்ல. சின்ன வயதிலேயே தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்த ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் அமைப்பு. செல்போன் திருட்டு, லேப்டாப் திருட்டு, சைக்கிள் திருட்டு என்பன போன்ற சின்னச் சின்ன குற்றங்களில் இருந்து கொலைக் குற்றம் வரை செய்ததாகப் பிடிபடும் 8 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களைகுற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவர்களை இங்கே தங்க வைப்பார்கள். போலீஸ் விசாரணை, வழக்கு, வாய்தா என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் செங்கல்பட்டில் உள்ள சிறார் முகாமில் சேர்த்து விடுவார்கள். ஆக, குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பு சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் தான் இந்தப் பள்ளி. ஆனால், இங்குள்ள சிறுவர்களின் பெரும்பாலான பெற்றோர்களைப் பொறுத்தவரையில் தன் மகன் இருக்குமிடம் சிறுவர் ஜெயில். இங்கு அடைக்கப்பட்டாலே மகன் குற்றவாளி தான். இது தான் அவர்களுக்கு இருக்கும் புரிதல். தன் மகன் / மகள் மீது என்னென்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, தண்டனைச் சட்டம�� என்ன சொல்கிறது, அதற்கு நீதிமன்றத்தில் வாதாட முடியுமா – இது எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்த வரையில் ‘தன் குழந்தையை போலீஸ் பிடிச்சிட்டுப் போயிருச்சு’ அவ்வளவு தான்\nஹரிபாஸ்கர் மட்டுமல்ல, ஹரிபாஸ்கருடன் 32 சிறுவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். 33 பேரில் 32 பேரை உடனடியாக போலீஸ் பிடித்து விட்டது.\nகுற்றங்களைச் செய்திருப்பவர்கள் பெரியவர்கள் என்றால் நேரடியாகப் போலீஸ் காவலில் வைக்கலாம். இங்கு, குற்றங்கள் செய்திருப்பவர்கள் சிறுவர்கள். அதிலும் பெரும்பாலும் சின்னச் சின்ன திருட்டு போன்ற வழக்குகள் தாம் இவர்களைச் சிறையில் வைப்பது சரியாகாது என்பதற்காகத் தான் இது போன்ற சீர்திருத்தப்பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது. இந்தச் சிறுவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள் என்பதற்காகத் தான் சீர்திருத்தப்பள்ளிகள் காவல் துறை வசம் இல்லாமல், சமூகநலத்துறையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன.\nசரி, குற்றம் நிரூபிக்கப்படும் வரை கெல்லீஸ் சீர்திருத்தப் பள்ளியில் அந்தச் சிறுவர்களை என்ன மாதிரி நடத்துவார்கள் இங்குள்ள சிறுவர்களின் குடும்பப் பின்னணி விசாரிக்கப்படும். செய்த சின்ன தப்புக்காக அவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, சீர்திருத்தப்பள்ளிக்குள்ளேயே மன நல ஆலோசகர்கள் இருப்பார்கள். சிறுவர்கள் செய்த தவறு, அதற்குண்டான பின்னணி, அவர்களுடைய வயது ஆகியவற்றுக்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும். இப்படியெல்லாம் நினைத்தீர்கள் என்றால், நீங்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று அர்த்தம். தயவு செய்து அந்தக் கற்பனைக் கோட்டை அழித்து விடுங்கள்.\nபேர் மட்டும் தான் சீர்திருத்தப் பள்ளி கொஞ்சம் காசு திருடியவரில் இருந்து கொலை செய்தவர் வரைக்கும் எல்லாச் சிறுவர்கள் எல்லோரையும் ஒன்றாக அடைத்து விடுவார்கள் கொஞ்சம் காசு திருடியவரில் இருந்து கொலை செய்தவர் வரைக்கும் எல்லாச் சிறுவர்கள் எல்லோரையும் ஒன்றாக அடைத்து விடுவார்கள் அவ்வளவு தான் ஜெயிலில் பெரிய கைதிகளுடன் இருப்பதற்குப் பதிலாக, இங்குப் பதின்ம வயதை எட்டிய சின்ன கைதிகளாக இருப்பார்கள். சிறைச்சாலைக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கும் வேறெந்த வித்தியாசமும் கிடையாது.\nஅதிலும் இங்கிருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை வகுப்பைச் சேர்ந்தவர்கள். இ��ர்களுடைய பெற்றோருக்குத் தன் மகனுக்கோ மகளுக்கோ தேவையான சட்ட உதவியை எப்படிப் பெறுவது என்று கூடத் தெரியாது. சும்மாவே நம்முடைய நீதிமன்றங்களில் வழக்குகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. அதிலும் சட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுடைய வழக்குகள் என்றால் அவை முடிவுக்கு வருவதற்குள் வருடக் கணக்கில் ஆகிவிடும். வழக்கு முடிவதற்குள் சின்ன தப்புக்காக உள்ளே போன சிறுவன், உள்ளே இதே போல் வருடக் கணக்கில் இருக்கும் பிற சிறுவர்களுடன் இணைந்து பெரிய திருடன் ஆவதற்கான அத்தனை தகுதிகளுடன் வெளியே வருவான். பிறகென்ன – அரசின் அலட்சியத்தால் வருங்கால சமூக விரோதி ஒருவர் ரெடி\nகுற்றம் ஏதும் செய்யாத மாணவர்கள் படிக்கும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளிலேயே முதல் ஆண்டு மாணவர்களை ‘ராகிங்’ செய்வது என்பது எழுதப் படாத விதியாக இருக்கிறது. சீர்திருத்தப்பள்ளி மட்டும் ‘ராகிங்’கிற்கு விதிவிலக்காகி விடுமா என்ன சின்னத் தப்புக்காக உள்ளே நுழையும் சிறுவர்களின் பாக்கெட் மணியை சீனியர் சிறுவர்கள் வாங்கிக் கொண்டு விடுவது, பீடி, சிகரெட் வாங்கித் தரச் சொல்வது, குடிக்கச் சொல்வது, எனப் பல்வேறு பிரச்சினைகளைச் சிறுவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. சீனியர் மாணவர்களை மீறி நடந்து கொண்டால் டியூப் லைட்டால் அடிப்பது போன்ற கொடூர தண்டனைகள்\nசின்ன வயதிலேயே சமூகத்தில் குற்றவாளிப் பட்டம், உள்ளே வந்தால் சீனியர் சிறுவர்களின் தவறான நடவடிக்கைகள், தண்டனைகள் என்று மனம் வெதும்பி ‘எப்படியாவது அங்கிருந்து தப்பி அப்பா அம்மா இருக்கும் இடத்தைப் பார்த்து ஓடி விட வேண்டும்’ என்று நினைக்கும் சிறுவர்களும் இதில் அதிகம். இப்படித் தான் இப்போதும் நடந்திருக்கிறது. உள்ளே இருந்த சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையைப் பயன்படுத்தி, 33 சிறுவர்கள் இல்லத்தை விட்டுத் தப்பி ஓடியிருக்கிறார்கள். சிறுவர்கள் தப்பி ஓடுவதும் பின்னர் விரட்டிப் போய்ப் பிடிப்பதும் முதல் முறையல்ல. கடந்த நவம்பர் மாதம் 8 பேர், அக்டோபரில் 17 பேர், ஜுலையில் 14 பேர் எனக் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏழு முறை இப்படிச் சிறுவர்கள் தப்பிப்பது நடந்திருக்கிறது.\nமொத்தமுள்ள 73 சிறுவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆலோசகர். பள்ளி மாணவர்களுக்கே 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் (20:1) விகிதத்தை வலியு���ுத்தும் நிலையில், சீர்திருத்தப் பள்ளியில் 73 சிறுவர்களுக்கு ஒரே ஒரு ஆலோசகர் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. 73 சிறுவர்களில் ஆலோசகரால் யாரிடம் பேச முடியும் யாரைத் திருத்த நடவடிக்கை எடுக்க முடியும்\n8 வயதில் குற்றம் செய்யும் ஒரு சிறுவனுக்கு அவன் செய்வது குற்றம் என்பதையே இன்னொருவர் உணர்த்தித் தான் புரிய வைக்க வேண்டும். 73 பேரை வைத்துக் கொண்டு இதை எல்லாம் எப்படிச் செய்வது சீர்திருத்தப் பள்ளி என்பது ஏதோ அரசு நடத்தும் விடுதி போல இயங்கிக் கொண்டிருக்கிறது. புரிகிறதோ, புரியவில்லையோ சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்பதற்காகத் திருக்குறள் வகுப்புகள் மட்டும் விடாமல் நடத்தப்படுகின்றன.\nஆலோசனை கொடுக்கிறோம் என்கிற பெயரில் கல்லூரி மாணவர்கள் சிலரை வைத்து வகுப்புகள் எடுக்கிறார்கள். அவர்களும் கல்லூரி மாணவர் தரத்திலேயே வகுப்புகள் எடுப்பதால் பல நேரங்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு அது புரிவதே இல்லை.\nஎன்ன செய்ய வேண்டும் அரசு\nஅடுத்த தலைமுறை கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத் தான் இந்தச் சீர்திருத்தப்பள்ளிகளும் கூர்நோக்கு இல்லங்களும். எனவே, அந்த நோக்கம் சரிவர நிறைவேற அரசு என்ன செய்ய வேண்டும் என இத்துறை வல்லுநர்கள் நினைக்கிறார்கள்\nசிறுவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மன நல ஆலோசகர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.\n* சிறுவர்களின் வயதுக்கேற்ப அவர்களைப் பிரித்து கையாள வேண்டும். 8 வயதில் குற்றம் செய்யும் சிறுவனை 17 வயதில் குற்றம் செய்யும் சிறுவனோடு சேர்த்துக் கையாள்வது என்பது கெட்டுப் போகத் தான் வழி வகுக்குமே தவிர, திருந்துவதற்கு அல்ல.\nஇங்கு வரும் சிறுவர்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். கூர்நோக்கு இல்லங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தினசரி குற்றத்தோடு வரும் சிறுவர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் இருப்பார்கள். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.\nதன் மகனோ / மகளோ குற்றவாளி என முடிவுக்கு வரும் பெற்றோர்கள் மீண்டும் அவர்களை வீட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. எனவே, சிறுவர்கள், ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் ‘இனித் தன் குழந்தையை எப்படி நடத்துவது’ என்பது பற்றி ஆலோசனைகள் தரப்பட வேண்டும்.\nகுற்றம் செய்துவிட்ட ஒரே காரணத்திற்காக, சிறுவர்களுக்குத் திறமை இல்லை என்று முடிவெடுத்து விட முடியாது. குற்றத்தை உணர்த்திப் புரிய வைக்கும் அதே நேரத்தில் அவர்களுடைய திறமைகளுக்குத் தகுந்த தீனி போட வேண்டும்.\nபெரும்பாலும் விளிம்பு நிலை சிறுவர்கள் என்பதால் இலவசச் சட்ட ஆலோசனைக்கு வழி வகை செய்ய வேண்டும். காலம் கடந்த நீதி என்பதே அநீதி. அதிலும் ஆளும் அறிவும் வளர வேண்டிய சிறு வயதில் காலம் கடந்த நீதி என்பதே அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும்.\nகல்லூரிக் கட்டணம் கட்ட முடியாத பொறியியல் கல்லூரி மாணவர்கள்,ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐடி ஊழியர்கள் கூட வழிப்பறி, செல்போன், லேப்டாப் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடுவதாக அன்றாடம் செய்திகள் வெளிவருகின்றன. உலகமயமாதல், அளவு கடந்த நுகர்வு வெறி, தனியார் மயக் கல்வி என்று எத்தனையோ பின்னணிகள் குற்றங்களைத் தூண்டும் காரணிகளாக இருக்கலாம். எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்து அதில் உள்ள குறைகளைப் போக்க வேண்டும்.\n‘சோம்பேறி மனம் சாத்தானின் கூடம்’ என்று சொல்வார்கள். எனவே, சிறுவர்களைச் சும்மா இருக்கவிடாமல், அவர்களுடைய திறமைகளை வளர்க்கும் வகையில் தொழில் பயிற்சி, கணினிப் பயிற்சி போன்ற பயிற்சிகள் கட்டாயம் தேவை.\nஒரு முறை சிறுவன் இங்கு வந்து விட்டால் போதும். அடுத்து இதே போல் குற்றங்களில் குற்றவாளி கிடைக்கவில்லை என்றால் ஏற்கெனவே வந்த சிறுவர்கள் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப் படுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n'பெட்டி கேஸ்' என்று போலீசின் வார்த்தைகளில் சொல்லப்படும் சின்னச் சின்ன திருட்டு வழக்குகள் போன்றவற்றை விசாரிப்பதில் வழக்கமான நடைமுறையைக் கைவிட வேண்டும். எப்.ஐ.ஆர், வழக்கு, நீதிமன்றம், வாய்தா என்று போய் முடிவதற்குள் சிறுவர்களின் வாழ்க்கை முடிந்து விடும். எனவே, இந்த மாதிரி வழக்குகளை விரைவாக விசாரித்து, சிறுவர், சிறுமியர் திருந்தும் வகையில் (ஆதரவற்றோர் இல்லங்களில் தங்குவது,போக்குவரத்தைச் சீரமைப்பதில் ஈடுபடுவது போன்ற) தீர்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.\nசிறார் நீதிச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇப்படிச் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. வருங்காலத் தலைமுறையின் வாழ்க்கை என்பதால் அரசு இதில் மெத்தனம் காட்டாமல் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு என்பதும் சமூக நலம் என்பதும் அரசின் கைகளில் இருக்கின்றன. சிறார்களைத் திருத்தும் சமூகப் பாதுகாப்பா, மெத்தனமாக இருந்து சமூக விரோதிகளா – எதைக் கையில் எடுப்பது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/213827?ref=home-section", "date_download": "2020-06-05T08:51:10Z", "digest": "sha1:7RKJDKELQR2JE2W7XONX6QWFLZ5CA3FY", "length": 7661, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபல பாடகிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட முத்தம்... வைரல் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபல பாடகிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட முத்தம்... வைரல் வீடியோ\nதொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இசை நிகழ்ச்சியின் போது பிரபல பாடகிக்கு போட்டியாளர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததால் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.\nஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் இந்தியன் ஐடோல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் பிரபல பாடகி நேஹா காக்கர் உள்ளிட்ட மூன்று பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஅதில் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் பாடி முடித்ததும் பாடகி நேஹாவை மேடைக்கு அழைக்க அவரும் வந்து சில பரிசுகளை கொடுத்தார்.\nயாரும் எதிர்பாராத நேரத்தில் பாடகிக்கு அந்த போட்டியாளர் திடீரென கன்னத்தில் முத்தம் கொடுக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇந்த வீடியோ காட்சி சமூகலைதளத்தில் வைரலாகியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/18/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-06-05T09:22:51Z", "digest": "sha1:L3NO7KS4WPGB7YS45EE6YQOJLLL5MUWL", "length": 34980, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "வீட்டுக் கடன்… இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவீட்டுக் கடன்… இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா\nஇன்றைய சூழலில், இ.எம்.ஐ எனும் மூன்றெழுத்தை உச்சரிக்காதவர்கள் மிகக் குறைவு. அதைப் பயன்படுத்த விரும்பாத சம்பளக்காரர்களும் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, நம் எதார்த்த வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த இ.எம்.ஐ.\nஇ.எம்.ஐ செலுத்துவது என்பதே ஒருவிதமான அவஸ்தைதான். வாங்கிய பொருளிற்கான இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் தொடங்கி, பணத்தைச் செலுத்தி முடிப்பது வரை எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவம்தான் கிடைக்கிறது.\nவேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மொபைல் கம்பெனிகள் அவ்வப்போது புது வரவாகக் கொண்டுவரும் விதவிதமான மொபைல் போன்களின் வசீகரத்தில் அல்லது தாராள விலைகுறைப்பில் மயங்கி, புது மொபைல் வாங்கும் எண்ணம் தோன்றும்போது அறிமுகமாகிறது இந்த இ.எம்.ஐ.\nஅதேபோன்று, குடும்பஸ்தர்களுக்கு பெரிய திரை டிவிக்கு மாற விரும்பும் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். அவர்களுக்கு இ.எம்.ஐ பழக்கமாகிறது.\nஇப்படியாக இ.எம்.ஐ வழியாக, பொருள்கள் வாங்குவது அதிகரிக்க பொதுவாக, இரண்டு காரணங்கள் இருக்��ின்றன. குறைந்த தவணை காலம் முற்றிலும், 0% வட்டியில் கிடைக்கப்பெற்ற கடன் என்பதாகும்.\nஇதேபோல், நாளடைவில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என இ.எம்.ஐ மூலம் வீட்டிற்கு உபயோகமான பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக வாங்கிச் சேர்க்கும் போது, இவ்வளவுதானோ இ.எம்.ஐ என சர்வ சாதாரணமாகிவிடுகிறது.\nஇப்படி பொருள்கள் வாங்கிச் சேர்ப்பது போல, வீட்டுக் கடன் மூலம் அபார்ட்மென்ட்டிலோ அல்லது தனி வீடோ வீட்டுக் கடன் மூலம் வாங்கலாம்; அதற்கு இ.எம்.ஐ-ஆக செலுத்திவந்தால் அடுத்த இருபது வருடங்களில், அந்த வீடே, நமக்குச் சொந்தமாகிவிடும் என்கிற எண்ணம் 35 வயதில் எல்லோருக்குமே சுலபமாகத் தோன்றும்.\nஆனால், அடுத்துவரும் அந்த இருபது வருடங்களுக்குள் குழந்தை களின் கல்விக்காக, அவர்களின் திருமணத்திற்காக மற்றும் எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்காக என சம்பாதித்த பணத்தையெல்லாம் பலவிதங்களில் செலவழித்திருப்போம்.\nபணி ஓய்வுபெறும் நாளினை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தருணங்களில், ஓய்வுபெற்ற பிறகு தினசரி செலவுகளுக்கு கொஞ்சம்கூட பணத்தைச் சேர்க்கவில்லையே என்ற உண்மை நம்மைப் பயமுறுத்தும்.\nஅதேவேளையில் ஓய்வுபெறும்போது கிடைக்கும் பணமும் முந்தைய கொடுக்கல் வாங்கலைச் சரிசெய்வதற்கே சரியாக இருக்கும்.\nஇந்தச் சூழ்நிலையில்தான் இ.எம்.ஐ மூலம் வாங்கிய சொந்த வீடு இருந்தும்கூட மனம் கலங்க ஆரம்பிக்கும்.\nஇந்த நிலை வந்ததற்கு வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டிற்காக, பல வருடங்களாகக் கட்டிய 9% முதல் 12% வரையிலான வீட்டுக் கடன் வட்டியும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும்.\nசொந்தமாக வீடு வாங்கி, இ.எம்.ஐ செலுத்திய பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால் சிரமம் இல்லாமல் இருந்திருக்குமோ என்றுகூட பலரும் நினைக்கக்கூடும்.\nவீடு ஒன்றைச் சொந்தமாக வாங்க கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் பணத்தை 20 வருடங்களுக்குச் சராசரியாக 10% வட்டிவிகிதத்தில் வீட்டுக் கடனாகப் பெறுவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு மாதாமாதம் கட்டவேண்டிய இ.எம்.ஐ தொகை ரூ.28,951.\n20 வருடங்கள் செலுத்தவேண்டிய வட்டி மட்டும், தோராயமாக ரூ.39,48,156. (அதாவது, மாத வருமானத்தில் ரூ.16,450 வட்டியாக மட்டும் கழிந்துவிடுகிறது) அசல் மற்றும் வட்டியுமாகச் சேர்த்து செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.69,48,156.\nஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பணத்தையெல்லாம�� இப்படி வட்டிக்காக, செலவழித்துவிட்டோமே என நினைத்துக் கலங்காமல், வீட்டுக் கடன் வாங்கும்போதே இன்னொரு சிறு புள்ளியைத் தொடங்கி வைத்தால் கவலைப்படத் தேவையே இல்லை.\n20 வருடங்கள் கழித்து அந்த சிறு புள்ளிகள் ஒன்றாகச் சேர்ந்து, நம் ஓய்வுக்காலத்திற்குரிய வாழ்க்கையை மிக அழகானதாக மாற்றி விடுமென்றால், அதைவிட வேறு என்ன வேண்டும் அது என்ன புள்ளி என்கிறீர்களா.. அது என்ன புள்ளி என்கிறீர்களா..\nவீட்டுக் கடன் வாங்கும்போதே மாதாமாதம் இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுடன் நம் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. இ.எம்.ஐ செலுத்தும் தொகையுடன், இ.எம்.ஐ தொகை மதிப்பில் குறைந்தபட்சம் 10% அளவுக்குக் கூடுதலாக உங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் ஒதுக்குவது அவசியம்.\nகூடுதலாக ஒதுக்கும் அந்தத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் தேர்வு செய்த ஒரு நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ச்சியாக, முதலீடு செய்துவந்தால், அடுத்த 20 வருடங்களில் (வீட்டுக் கடன் இ.எம்.ஐ கட்டுவதற்கான ஒப்பந்தம் முடியும் ஆண்டு வரை) சந்தையானது, இப்போது (2018-2019) சந்திக்கும் தொடர்ச்சியான சரிவைச் சந்தித்தாலும் கூட்டு வட்டியின் மூலம், நாம் கடனுக்குச் செலுத்திய வட்டியை மீட்டெடுக்கும் வகையில் பெரிய அளவிலான தொகையைப் பெற முடியும்.\nஅதுமட்டுமில்லாமல் ஒருவேளை பங்குச் சந்தை சரியான திசையில், சீராக மேல்நோக்கிச் சென்றால், அப்போது நாம் கட்டிய அசலையும் சேர்த்து மீட்டெடுக்கும் வாய்ப்பை எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு பெற்றுத்தரும்.\nஎனவே, முதுமை எட்டிப்பார்க்கும் அந்த வயதில், பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் எழாது. இதை ஓர் உதாரணம் மூலம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.\nவீட்டுக் கடனாக 30 லட்சம் ரூபாயை 1999-ம் ஆண்டு 10% வட்டியில் 20 ஆண்டு கால கடனாகப் பெற்று, அதற்கு 1999-ம் ஆண்டு மார்ச் முதல் 28,951 ரூபாயை இ.எம்.ஐ–யாக மாதா மாதம் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம்.\nஅதே நேரத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தர வரிசையில் சிறந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், நாம் செலுத்தும் இ.எம்.ஐ-யின் 10 சதவிகிதமான, 3,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதாகவும் எடுத்துக்கொள்வோம்.\nநாம் முதலீடு செய்திருக்கும், மியூச்சுவல�� ஃபண்ட் திட்டத்தின், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தின் (CAGR) சராசரி 15 சதவிகிதமாக இருந்தால், வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தி யிருக்கும் வட்டியைவிடக் கூடுதலாக ஆறு லட்சத்தை வருமானமாகப் பெற்றிருப்போம்.\nநீங்கள் செலுத்த விரும்பும் இ.எம்.ஐ தொகையில் கூடுதலாக சுமார் 10% மட்டும் முதலீட்டிற்காக ஒதுக்கிவைத்தால், அது தரும் பலன் என்னவென்று புரிகிறதா\nஎப்போதுமே, நம்மால் மாத இ.எம்.ஐ, எவ்வளவு செலுத்த முடியும் என்பதை ஆரம்பத்திலேயே முடிவுசெய்துதான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்போம். இனி அந்த தொகையுடன் கூடுதலாக 10% தொகையை, தொடர் முதலீடு செய்ய எடுத்துவைக்க முடியுமா என்பதையும் ஆராய்ந்து முடிவெடுக்க முயற்சி செய்யவேண்டும். முயற்சி மட்டுமல்ல, முதலீடு செய்ய வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் நிதி சார்ந்த விஷயங் களில் நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும்.\nஒரு நல்ல தரவரிசை கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக முதலீடு செய்தால், இதுபோன்ற நீண்ட கால முதலீட்டின் பயனை எல்லோருமே அடையமுடியும் என்கிற உண்மை அனைத்துவகை முதலீட்டாளர்களுக்கும் எளிதில் விளங்கும்.\nஇன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனிப்பது அவசியம். இ.எம்.ஐ-யைவிட எஸ்.ஐ.பி வலிமையானது என்று புரிந்திருக்கும். அந்த வகையில், எஸ்.ஐ.பி தொகையை அதிகரிப்பது நீண்ட காலத்தில் லாபமாக இருக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத���தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo-xc60/car-price-in-kolkata.htm", "date_download": "2020-06-05T10:53:09Z", "digest": "sha1:UJC3DHTRC42T5PTFM5E3OFHIUN7OCRCW", "length": 13490, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி60 கொல்கத்தா விலை: எக்ஸ்சி60 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்வோ எக்ஸ்சி60\nமுகப்புநியூ கார்கள்வோல்வோஎக்ஸ்சி60road price கொல்கத்தா ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகொல்கத்தா சாலை விலைக்கு வோல்வோ எக்ஸ்சி60\nthis மாடல் has டீசல் வகைகள் only\nஇன்ஸகிரிப்ட்ஷன் டி5(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.69,08,019*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவோல்வோ எக்ஸ்சி60 விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 59.9 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்வோ எக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5 மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்வோ எக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5 உடன் விலை Rs. 59.9 Lakh. உங்கள் அருகில் உள்ள வோல்வோ எக்ஸ்சி60 ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque விலை கொல்கத்தா Rs. 54.94 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை கொல்கத்தா தொடங்கி Rs. 71.87 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5 Rs. 59.9 லட்சம்*\nஎக்ஸ்சி60 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nகொல்கத்தா இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக எக்ஸ்சி60\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகொல்கத்தா இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்சி60\nகொல்கத்தா இல் எக்ஸ்சி40 இன் விலை\nகொல்கத்தா இல் மாகன் இன் விலை\nகொல்கத்தா இல் XC90 இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n க்கு What is the பராமரிப்பு செலவு\nQ. புதிய வோல்வோ எக்ஸ்சி60 BS6 kab aayega இந்தியா mein\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்சி60 mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்சி60 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி60 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்சி60 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி60 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள வோல்வோ கார் டீலர்கள்\nநியூ டவுன் கொல்கத்தா 700141\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்சி60 இன் விலை\nராய்ப்பூர் Rs. 68.41 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 71.41 லட்சம்\nலக்னோ Rs. 69.01 லட்சம்\nவிஜயவாடா Rs. 71.41 லட்சம்\nஐதராபாத் Rs. 71.47 லட்சம்\nஇந்தூர் Rs. 72.6 லட்சம்\nநொய்டா Rs. 69.01 லட்சம்\nபுது டெல்லி Rs. 70.61 லட்சம்\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 09, 2020\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T09:54:11Z", "digest": "sha1:MGM7FYHNUZVJI4RL6QHLAQ7YQDPEPADM", "length": 4844, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "இராமாயணம் Archives - PGurus1", "raw_content": "\nகேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்\nஇந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக சீதாராம் யெச்சூரி பொறுப்பேற்றதும் மேலோட்டமாக பார்க்கும்போது நிறைய விஷயங்கள் மாறுவதாக தெரிந்தது. ஆனால் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கேரளாவில் வரும் பதினேழாம் தேதி முதல்...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகாங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\nசுவாமி ராஜ்ய சபாவைக் கலக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/do-you-know-why-the-government-of-india-has-banned-condom-ads-on-tv/", "date_download": "2020-06-05T09:40:23Z", "digest": "sha1:YF6AU7QKMIZWLNOR2JYO3B6EOHL6KSXP", "length": 13977, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆணுறை விளம்பரத்துக்கு மத்திய அரசு தடை! – தொடரும் சர்ச்சை! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆணுறை விளம்பரத்துக்கு மத்திய அரசு தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\nஆணுறை விளம்பரத்துக்கு மத்திய அரசு தடை\nin Running News, எடிட்டர் ஏரியா, சர்ச்சை\nஇனி தொலைக்காட்சி சேனல்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது’ என்ற மத்திய அரசின் உத்தரவு, பல்வேறு பெற்றோர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. “ஆணுறை விளம்பரங்களைத் தொடர்ந்து பார்க்கின்ற குழந்தைகளிடம் நாகரிகம் அற்றுப் போகும். அவர்களின் உணர்வுகள் வல்கராக மாறிவிடும். அவர்கள் செயல்கள் மற்றவர்களை வெறுப்பூட்டுகிற மாதிரி மாறிவிடும். அதனால் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் டி.வி பார்க்கும் நேரமான காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை கட்டாயம் ஒளிபரப்பக் கூடாது” என்றிருக்கிறார் மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஸ்மிருதி இரானி.\nமத்திய அரசு இந்த திடீர் தடை விதிப்பு என்பது பிற்போக்கான நடவடிக்கை என்று சமூக நல அமைப்��ான இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செயல் இயக்குநர் பூனம் முட்ரேஜா “குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் சுகாதாரம், பாலியல் நோய்த் தடுப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் ஒருபுறம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் செய்தி ஒளிபரப்புத் துறை முக்கிய நேரத்தில் ஆணுறை விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது நமது நாட்டில் பல ஆண்டுகளாக மேம்பட்டு வந்த பாலியல் நோய்கள் தடுப்பு தொடர்பான முன்னேற்றத்தைப் தடுத்த நிறுத்தும் செயலாகும்.\nஇப்போதும் 5.6 சதவிகித ஆண்கள் மட்டும் ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டில் மட்டுமின்றி பாலியல் நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் ஆணுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சியில் இருந்து மட்டும் குழந்தைகள் தகவல்களைத் தெரிந்துகொள்வது இல்லை. இணையத்தின் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். எனவே, குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு ஆணுறை விளம்பரங்களுக்குத் தொலைக்காட்சியில் முக்கிய நேரங்களில் தடை விதித்திருப்பதாகச் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதே சமயம் , இந்த விளம்பரத்தில் சமீபத்தில் நடித்துள்ள நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் எய்ட்ஸ் வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இத் தடைக்கு எதிராக ராக்கி சாவந்த் கூறுகையில், “சமூக சேவையாக நினைத்தே நான் ஆணுறை விளம்பரங்களில் நடித்தேன். இதற்கு முன்னதாக சன்னி லியோன் மற்றும் பிபாஷா பாசு ஆகியோர் நடித்தபோது அரசு தடை செய்யவில்லை. அப்படியிருக்கும் போது, நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தபோது மட்டும் அது பற்றி பேசியவுடன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது” என்றும் அவர் அப்செட்டாக கூறியுள்ளார்.\nஆனால் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா , ”இந்த தடை அவசியமே குழந்தைகளுக்கு தேவையில்லையாத விஷயங்களை அவர்கள் பார்க்கும் நேரத்தில் காட்டுவது அவசியமற்றது. சில வீடுகளில் இது என்ன கண்டம் என்று குழந்தைகள் கேட்டிருப்பதைக் கண் கூடாக பார்த்து இருக்கிறேன். அதற்கு பெற்றோரும், பதில் சொல்லாமல் தங்கள் பேச்சை வேறு பக்கம் திசைதிருப்பினார்கள், எனவே இந்த தடை வேண்டும்” என்றார்.\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்\nகுமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்\nவெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nபுயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/46", "date_download": "2020-06-05T10:10:40Z", "digest": "sha1:KEN4RONGLSMITH2DBC7YNMHPNWAHFNIR", "length": 6819, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டவர் வெட்டிக் கொலை!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020\nமதமாற்றத்தைத் தட்டிக் கேட்டவர் வெட்டிக் கொலை\nதலித்துகளை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்வதை எதிர்த்த பாமகவின் முன்னாள் நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இப்பகுதியில் உடனடியாக அமைதியை நிலைநாட்டுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மேலத்தூண்டி விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். இப்பகுதியில் உள்ள தலித் மக்களை சிலர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதாக வந்தத் தகவலை அடுத்து அவர் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் சிலரிடம் கடந்த செவ்வாயன்று பகலில் வாக்குவாதம் செய்திருக்கிறார்.\nஇதையடுத்து அவர் திருபுவனத்தில் உள்ள தனது வாடகைப் பாத்திரக் கடைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் முஸ்லிம் தெருவில் சிலர் அவரை ஒரு காரில் வழிமறித்���ு பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.\nசத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை கும்பகோணம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கே ராமலிங்கம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.\nஇதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,\n“மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். கொல்லப்பட்ட இராமலிங்கம் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமலிங்கம் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.\nபாஜக தலைவர் தமிழிசையும் இதைக் கண்டித்துள்ளார். திருபுவனம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/06/blog-post_37.html", "date_download": "2020-06-05T08:26:06Z", "digest": "sha1:DN4BHYFWSQR43U3HGGOGMODZ7MQV5BPQ", "length": 7594, "nlines": 96, "source_domain": "www.softwareshops.net", "title": "ஒரு காதலன் ஒரு காதலிக்கு கொடுத்த பரிசு.. என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க ! வீடியோ உள்ளே", "raw_content": "\nHomeவீடியோஒரு காதலன் ஒரு காதலிக்கு கொடுத்த பரிசு.. என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க \nஒரு காதலன் ஒரு காதலிக்கு கொடுத்த பரிசு.. என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க \nகாதலன் காதலிக்கு பரிசு கொடுப்பது என்பது இப்ப எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிடுச்சி.\nநினைச்சா கிப்ட் கொடுக்கறாங்க. கிரீட்டிங்ஸ் கார்டு கொடுக்கறாங்க. ஏன் சில பணக்கார காதலனுங்க வண்டி, வீடு, நகை நட்டுன்னு திருமணத்துக்கு முன்பே மனைவி ஆக போறவள்தானே என இஷ்டத்துக்கும் எடுத்து கொடுத்திடறாங்க.\nசிலர் பார்த்தீங்க வாழ்க்கை முழுசும் மறக்க முடியாத பரிசா குழந்தையை கொடுத்துட்டு ஓடிடறாங்க. சிலர் வேண்டா வெறுப்பா வாழ்க்கை தொடங்கிடறாங்க.\nஇன்னும் சிலரோ, காதல் வேற , கல்யாணம் வேற என்று கட்டுப்பாடு வச்சிக்கிட்டு ஜாலியா ஊர் சுத்துறத மட்டும் லவ்வுன்னு நினைச்சிக்கறாங்க.\nஇப்படி வித விதமான லவ் பன்றவங்க எல்லோரும் மறக்காம காதலிக்கு பரிசு பொருள் வாங்கி கொடுத்திடறாங்க\nநம்ம கதையில வீடியோவில வர்ற காதலன் ஒரு வித்தியாசமான விலை மதிப்பில்லாத () பொருளை கஷ்டப்பட்டு, ஏழு கடல் தாண்டி வாங்கி வந்திருக்கான்.\nஅதை பிரிச்சிப் பார்த்து, காதலி கடைசியில் அவனை பார்த்து சிரிச்ச அந்த ஒரு சிரிப்பு இருக்கே...\nஅதுதான் கடைசி சிரிப்பா இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க ஒருமுறை இந்த வீடியோவை பார்த்திருங்க ...\nஇது மாதிரியான பரிசு இதுவரைக்கும் யாருமே கொடுத்திருக்க மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். அந்த பொண்ணும் அதே மாதிரி இனிமே பரிசு பொருள்னாலே வெறுத்து போயிடுவா. பயங்கரமான பரிசு பொருள்ங்க அது..\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/no-muslim-staff-jain-bakery-ads.html", "date_download": "2020-06-05T09:35:19Z", "digest": "sha1:J3XIP6GOFJFLJFXDBGXQ6AGT4CURBUVF", "length": 15150, "nlines": 138, "source_domain": "youturn.in", "title": "\"முஸ்லீம் ஊழியர்கள் இல்லை\" வைரலாகும் பேக்கரி விளம்பரம்| பதிலும், நடவடிக்கையும். - You Turn", "raw_content": "கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \n“முஸ்லீம் ஊழியர்கள் இல்லை” வைரலாகும் பேக்கரி விளம்பரம்| பதிலும், நடவடிக்கையும்.\nசென்னை தி.நகர் பகுதியில் உள்ள ” Jain Bakeries & Confectioneries ” எனும் பேக்கரியின் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் விளம்பரத்தில் ” Made by jains on orders , No muslim staffs ” என்ற வாரத்தை இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.\nகொரோனா வைரசை பரப்புவதே முஸ்லீம்கள் தான் என போலியான செய்திகள் பல சமூக ஊடங்களில் பரவிய நிலையில் மக்களிடம் தவறான புரிதலே உருவாகி இருந்தது. இந்நிலையில், ஜெயின் பேக்கரி ஒன்று தன் விளம்பரத்தில் முஸ்லீம் ஊழியர்கள் இல்லை எனக் குறிப்பிட்டது மதம் சார்ந்த ஒடுக்குமுறை என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக விளக்கம் கேட்ட அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது இரு எண்களும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு உள்ளதாக பத்திரிகைச் செய்தி வெளியீடு கிடைத்தது.\nஇதை உறுதி செய்துக் கொள்ள மாம்பலம் ஆர் 1 காவல் நிலையத்திற்கு யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு உள்ள��ை உறுதி செய்தனர். விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேற்கொண்டு தகவல் தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டனர். தற்போது அவர் பெயிலில் வெளியே வந்துள்ளார்.\nJain Bakeries & Confectioneries-யைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு அளித்த தகவலில், ” முஸ்லீம் ஊழியர்களை பயன்படுத்தும் உணவகங்களை குறித்து வெளியான முந்தைய செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த செய்தி வெளியிட்டதாக கூறி உள்ளார். செளகார் பேட்டையில் இருந்து வந்த மெசேஜில் அங்குள்ள மக்கள் பேக்கரி உணவுகளை தவிர்ப்பதாகவும், அங்கு முஸ்லீம்கள் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். அதனால் வாடிக்கையாளர்கள் பலர் கேள்வி எழுப்பியதால் தங்களது கடையில் முஸ்லீம்கள் பணியாற்றவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், அதன்பிறகு எங்களுக்கு பல்வேறு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் நாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், பிற மதத்திற்கு எதிராக அல்ல. எங்களுக்கு முஸ்லீம் வாடிக்கையாளர்கள் கூட உள்ளனர் எனக் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.\n” எங்களிடம் முஸ்லீம் ஊழியர்கள் இல்லை ” என வாட்ஸ் அப்பில் வெளியான பேக்கரியின் விளம்பரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nஅயோத்தியாவில் பழமையான ராமர், சீதா சிலைகள் கிடைத்தனவா \n2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா \nகீழடியில் வாஸ���து, மத வழிமுறை இருப்பதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினாரா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nகர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா \nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅமெரிக்கப் போராட்டத்தில் FBI ஏஜென்ட் கருப்பாக இருந்ததால் கைதா \nகீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா \nமுஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக உபி மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறினாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/political-news/he-joined-the-dmk-in-the-presence-of-stalin-the-golden/c76339-w2906-cid249132-s10989.htm", "date_download": "2020-06-05T08:56:03Z", "digest": "sha1:JLC2NMION3ZEJOOARFTGWKPMFMQX24TU", "length": 5299, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்", "raw_content": "\nஅறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்\nThanga Tamilselvan – அமமுகவில் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீர் திருப்பமாக இன்று திமுகவில் இணைந்தார். தங்க தமிழ்ச்செல்வன் அமமுக தலைவர் டிடிவி தினகரனை கடுமையா திட்டி பேசிய வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அவர் ஸ்டாலினை தலைவராக ஏற்று இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவரோடு சில அமமுக நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜனை\nThanga Tamilselvan – அமமுகவில் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீர் திருப்பமாக இன்று திமுகவில் இணைந்தார்.\nதங்க தமிழ்ச்செல்வன் அமமுக தலைவர் டிடிவி தினகரனை கடுமையா திட்டி பேசிய வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், திடீர் திருப்பமாக அவர் ஸ்டாலினை தலைவராக ஏற்று இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவரோடு சில அமமுக நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார்.\nதிமுகவில் ஒற்றை தலைமை இருந்ததால்தான் பல தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதிமுகவை பாஜக இயக்குவதால் தன் மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=67959", "date_download": "2020-06-05T09:26:25Z", "digest": "sha1:TGKFSH5XLLII4SZUN4S2B7QOTPS556WW", "length": 6146, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "அரசுக்கு மேலும் வலுசேர்க்க வேண்டும் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅரசுக்கு மேலும் வலுசேர்க்க வேண்டும்\nOctober 9, 2019 kirubaLeave a Comment on அரசுக்கு மேலும் வலுசேர்க்க வேண்டும்\nசென்னை, அக்.9: தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுக அரசை மேலும் வலுப்படுத்தும்வகையில் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காணை ஒன்றியம் அன்னியூரில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது- தமிழக அமைச்சர்கள் உங்கள் பகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர். உங்கள் பகுதி குறைகளை கண்டறிந்து, நிவர்த்தி செய்ய இந்த பிரச்சாரம் உதவும். நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மேலும் வலுசேர்க்க ஏதுவாக, இந்த இடைத் தேர்தலிலும் வரவிருக்கும் உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.\nஇப்போது இந்தப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். அதன்மூலம் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 12 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு, நீர் சேமிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சனூர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது- அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளில் (எல்கேஜி, யுகேஜி), தமிழ் ஆங்கிலம் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்படும். தற்போது இரண்டு லட்சம் மாணவர்கள் வரை சேர்த்துள்ளனர்.\nவிஜயதசமி சிறப்பு சேர்க்கையின்போது கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள்வரை சேருவார் என எதிர்பார்க்கிறோம். அரசு பள்ளிகளில் 6 மாதங்களுக்குள் கணினி பொலிவுறு வகுப்பறைகள் அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு உறையுடன் கூடிய காலணிஎன அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு உரையுடன் கூடிய காலணி உள்ளிட்டவை வழங்கப்படும். இதனால் அரசு பள்ளிகள் மீதான மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.\nஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு\nஸ்டாலின், ராமதாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு\nஇருமொழி கொள்கை செங்கோட்டையன் உறுதி\nதனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஉண்டியல் பணம் திருட்டு: வாலிபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/07/blog-post_4451.html", "date_download": "2020-06-05T09:47:55Z", "digest": "sha1:IOB72X5RXYEWGWD64OXGI23ARLPKRFBW", "length": 11634, "nlines": 259, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 13 ஜூலை, 2012\nமறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா\nதனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, பாவாணர் பற்றாளர் கரு.வெ. கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா விருதுநகர் மாவட்டம் முரம்பு,சீயோன்மலையில் அமைந்துள்ள பாவாணர்கோட்டத்தில் நடைபெற உள்ளது.\nநாள்: 15.07.2012. நேரம்: மாலை 5.30 மணி.\nமுனைவர் இரா.இளவரசு இல்லத்தார் தமிழ்ப்பணிக்கு வழங்கிய உருவா 25,000 குறித்த அறிமுகமும் விழாவில் நடைபெறும். மதுரை நா.மம்முது, பேராசிரியர் தா.மணி ,திண்டுக்கல் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.\nதொடர்புக்கு: நெடுஞ்சேரலாதன் 94432 84903\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சீயோன்மலை, நிகழ்வுகள், பாவாணர்கோட்டம், முரம்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழறிஞர் முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்\nதமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்\nபிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் ...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புது...\nமறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் ...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nகணித்தமிழ் வல்லுநர் மா.ஆண்டோபீட்டர் மறைவு\nஉலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 2012\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2020-06-05T09:49:34Z", "digest": "sha1:NL5FCQANCZSY2IJQ5VJE33JRPS4X6ZKT", "length": 12777, "nlines": 268, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 28 டிசம்பர், 2012\nதமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…\nதமிழ் இணையமாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று 28.12.2012 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மக்கள் அரங்கத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார். முனைவர் நக்கீரன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். பிற்பகல் உணவுக்குப் பிறகு தமிழ் இணைய அறிமுகம், வலைப்பூ உருவாக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணைய மாநாடு, நிகழ்வுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா\nதமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்\nதமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…\nதமிழ் இணைய மாநாடு, மக்கள் அரங்கம் நிகழ்வுகள்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநா...\nஇந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910 - நூல்...\nபுதுவைப் புத்தகக் கண்காட்சி இனிதே தொடங்கியது...\nவிடுதலை நாளிதழில் குவைத் கண்காட்சி பற்றிய செய்தி…\nதமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நினைவுகள்...\nகுவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியில் என் பட்டறி...\nதமிழர் பண்பாட்டுக் கண்காட்சி தொடக்கவிழா…\nகுவைத் நாட்டில் இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்க...\nகுவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நிகழ்...\nகுவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி\nதூய நெஞ்சக் கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்த...\nஅறிஞர் கி.செம்பியன் அவர்களின் தமிழ் வாழ்க்கை…\nஇலக்கிய இணையர் முனைவர் மலையமான், பேராசிரியர் சரளா ...\nதமிழக வரலாற்றில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nசென்னையில் திருவருட்பா இசைவிழா- தமிழிசை விழா\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/ola-journal/672-dog.html?tmpl=component&print=1", "date_download": "2020-06-05T10:20:10Z", "digest": "sha1:QYVAM4UWMYVYR6VDTEH7SC4Y6Q76XP6T", "length": 3187, "nlines": 17, "source_domain": "www.darulislamfamily.com", "title": "நாய்", "raw_content": "\n\"குற்றம் சாட்டப்பட்டவர் மனப் பிறழ்வு அடைந்துள்ளதால் அவருக்கு சிறைத் தண்டனை தர இயலாது. மனநல மருத்துவருக்குப் பரிந்துரைக்கிறேன்\" என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.\n\"என் நாயை வன்புணர்ந்தவனுக்கு விடுதலையா\nஇந்த நாட்டில் நாய்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்\" என்று கதறினான் நாய் ஓனர்.\nகுற்றவாளியும் அவன் வக்கீலும் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டார்கள்.\nதனது மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விடப்பட்ட அவனைப் பரிசோதித்தார் டாக்டர். அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்வதைவிட அங்கு ஓரமாக அமர்ந்திருந்த அவரது செல்ல நாயைத்தான் அவன் தனது நாக்கு தொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"இதோ வருகிறேன்\" என்று அவனை அறையிலேயே விட்டுவிட்டு தன் நர்ஸுடன் வெளியேறினார் டாக்டர்.\n அவன் கேஸு உங்களுக்குத் தெரியாதா\" என்று அவரிடம் பதறித் துடித்தாள் நர்ஸ்.\n\"அது ஒன்றும் பிரச்சினையில்லை. நான் கண்டுபிடிச்ச ஊசியை என் செல்லத்துக்குப் போட்டிருக்கிறேன்\" என்றார் டாக்டர் அலட்சியமாக.\n யாராவது அதோட மர்ம உறுப்பைத் தொட்டால் அது தொட்டவங்களோட உறுப்பை கடிச்சுத் துப்பிடும்.\"\nஅப்பொழுது மருத்துவமனை இடிந்துவிடும் அளவிற்கு அறையிலிருந்து அவன் அலறினான், \"ஆஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=11880&lang=ta_lk", "date_download": "2020-06-05T09:27:03Z", "digest": "sha1:Y7K7NZG5KR6BA4W3WQWHET2HUUHUA5UM", "length": 3416, "nlines": 59, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg11_cat_new: பாடப்புத்தகம்", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tg11_cat_new_chap20.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பகுதி-I&II_1ஆம் தவணை-2016-சப்பிரகமுவ.மா.க.தி விடைகள்\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/new-tirumala-tirupati-devasthanams-board-constituted-py2wlj", "date_download": "2020-06-05T09:21:19Z", "digest": "sha1:3XHAQAPM44JQ3DJAND3RY53I2CHHX7AK", "length": 10368, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு முக்கிய பதவி... ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!", "raw_content": "\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு முக்கிய பதவி... ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. உட்பட 4 பேரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்துள்ளார்.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. உட்பட 4 பேரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்துள்ளார்.\nஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிக்க 16 பேர் உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியால் கலைக்கப்பட்டது. பின்னர், சுப்பா ரெட்டியை அறங்காவலர் குழு தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், அறங்காவலர் குழுவில் புதிதாக 24 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆந்திர அறநிலையத்துறை தலைமைச் செயலர், அறநிலையத் துறை ஆணையர், தேவஸ்தான செயல் அலுவலர், திருப்பதி நகர்ப்புற வளர்ச்சி கழக தலைவர் ஆகியோரும் அறங்காவல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமொத்தம் 28 பேர் அடங்கிய இக்குழுவில் ஆந்திராவிலிருந்து 8 பேரும், தெலங்கானாவிலிருந்து 7 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 4 பேரும், கர்நாடாகாவிலிருந்து 3 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு, வைத்தியநாதன் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆருடன் நின்றிருக்கும் இவர் யார் தெரியுமா தற்போதைய அதிமுக அமைச்சரின் தந்தை..\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து இல்லை . தெர்மால்கூல் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி.\n2021 தேர்தலில் எதிர்க்கட்சிகள�� டெபாசிட் காலி... 3-ம் முறையாக மீண்டும் ஆட்சி... அதிமுகவின் அதிரடி தீர்மானம்\nஏழை எளிய மக்கள் பாராட்டும் அரசாக எடப்பாடி அரசு வளர்ந்து நிற்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்.\nசென்னை காந்தி மண்டபம் போல ஜெயலலிதா நினைவிடம் மாறும்... மாஃபா பாண்டியராஜன் தாறுமாறு கணிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nநம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்\nஹாலிவுட் பிரபலங்களை பின்னுத் தள்ளிய அக்‌ஷய் குமார்... ஒரு வருடத்திற்கு இத்தனை கோடி சம்பளமா\nரேஷன்கார்டுக்கு ரூ.50,000... மக்கள் எதிர்பார்ப்பில் தெர்மகோல் விட்ட செல்லூர் ராஜு... டி.டி.வி.தினகரன் வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/postpones-anti-hindi-protest-mk-stalin-explanation-py46l2", "date_download": "2020-06-05T10:39:38Z", "digest": "sha1:IZTXKSWSKMGX2I6LYZKPO3OTFCOZQ45H", "length": 12641, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமித் ஷா சொன்ன பிறகே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைத்தோம்..! சேம் சைடு கோல் போட்�� மு.க.ஸ்டாலின்..!", "raw_content": "\nஅமித் ஷா சொன்ன பிறகே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைத்தோம்.. சேம் சைடு கோல் போட்ட மு.க.ஸ்டாலின்..\nஅமித்ஷாவின் டிவிட்டர் அறிவிப்பு வந்த பிறகே திமுக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். அதாவது அமித் ஷா இந்தியை திணிக்கவில்லை என்று கூறிய பிறகே போராட்டத்தை ஒத்திவைத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் போராட்டம் நடத்த மட்டும் உயர்மட்ட குழுவை கூடி ஆலோசித்து முடிவெடுத்த ஸ்டாலின் அந்த போராட்டத்தை ஒத்திவைத்ததை மட்டும் ஏன் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரோ என்று சலசலப்பு எழுந்துள்ளது.\nசென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின் அமித் ஷா சொன்ன பிறகே போராட்டத்தை கைவிட்டோம் என்று தன்னை அறியாமல் கூறிவிட்ட நிகழ்வு நடந்துள்ளது.\nசென்னையில் திமுக முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டது ஏன் என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, தமிழை காக்க, திணிக்கப்படும் இந்தியை எதிர்க்க நாம் ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவித்திருந்தோம். ஆனால் இந்த போராட்டம் ரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநேற்று காலை கவர்னர் அலுவலகத்தில் இருந்து செயலர் தொடர்பு கொண்டு கவர்னர் உங்களை சந்திக்க விரும்புவதாகவும் உடனே வரமுடியுமா என கேட்டார். ஆனால் எனக்கு பலவேலை உள்ளது என கூறினேன். பின்னர் நீங்கள் வரக்கூடிய நேரத்திற்கு கவர்னர் காத்திருக்கிறார் என செய்தி வருகிறது. அதன் பிறகு தலைமை கழகத்தினருடன் பேசி கவர்னரை சந்தித்தோம். இதன் பிறகு போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால் இந்த சந்திப்பு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது.\nகவர்னரை சந்தித்த போது அமித் ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறினார். மேலும் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கவர்னர் தெரிவித்தார். ஆனால் இதை எப்படி நம்புவது மத்திய அரசு அறிவித்தால் தானே நம்ப முடியும் என்று கவர்னரிடம் கூறினேன்.\nஇதன் பிறகு அமித்ஷாவின் டிவிட்டர் அறிவிப்பு வந்த பிறகே திமுக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். அதாவது அமித் ஷா இந்தியை திணிக்கவில்லை என்று கூறிய பிறகே போராட்டத்தை ஒத்திவைத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் போராட்டம் நடத்த மட்டும் உயர்மட்ட குழுவை கூடி ஆலோசித்து முடிவெடுத்த ஸ்டாலின் அந்த போராட்டத்தை ஒத்திவைத்ததை மட்டும் ஏன் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரோ என்று சலசலப்பு எழுந்துள்ளது. எது எப்படியோ அமித் ஷா கூறித்தான் போராட்டத்தை கைவிட்டோம் என்பதை ஸ்டாலின் தன்னை அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது... தமிழகத்தில் ஆபரேஷன் ’திராவிடா’வை தொடங்கிய பாஜக... தாக்குப்பிடிக்குமா திமுக..\nதுரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி.. பின்வாங்கிய மு.க.ஸ்டாலின்..\nமீண்டும் பொருளாளரான துரைமுருகன்..தேர்தல் வரை ஸ்டாலினிடம் பொதுச்செயலாளர் அதிகாரம்.\nதுரைமுருகன் பொருளாளராக நீடிப்பார்... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..\nபாஜகவில் இணைய உள்ள திமுக விஐபி... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..\nதாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய த��வல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு\nரஜினி என்ன மத்திய அமைச்சரா.. முதலமைச்சரா.. சினம் கொண்டு சீறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/saranya/", "date_download": "2020-06-05T09:39:08Z", "digest": "sha1:SYFQE6HFJ3JY3R7M5ZN4ITNPOCCYNPIQ", "length": 5933, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "saranya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை நடிகை.\nசின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை...\nவேறு தொலைக்காட்சிக்கு மாறிய நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா.\nசின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அப்படி எதிர்பார்த்ததை விடவும் அமோக வெற்றிபெற்ற...\nஅஜித்தை பற்றி சொல்ல என்ன இருக்கு ஊருக்கே தெரியுமே \nதமிழ் சினிமைவை பொறுத்தவரை இன்றய காலகட்டத்தில் விஜய் மற்றும் அஜித் இரண்டு துருவங்களாக இருந்து வருகின்றனர். ரஜினி கமலுக்கு அடுத்து இவர்கள் இருவருக்கு தான் அதிக ரசிகர்கள் படை இருப்பது என்பது நாம்...\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் மோகன் மகள் சரண்யா \nதனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. அந்த படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன்.கேரளாவில் பிறந்த இவரின் சகோதரி சுகன்யா ஒரு...\nகாதல் தோல்வி , தற்கொலை முயற்சி , 33 வயதாகும் பாக்யராஜ் மகள் என்ன...\nஇயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சரண்யா என்ன செய்து வருகிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/yashika-ajith/", "date_download": "2020-06-05T08:44:43Z", "digest": "sha1:VM7JLB4N7LHA3ZW3APQ7IQ7CDDY634CA", "length": 3905, "nlines": 60, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Yashika Ajith Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகனவு நினைவானது, வாழ்நாள் முழுதும் அஜித் ரசிகை- யாஷிகா போட்ட ட்வீட்.\nதமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே...\nஅவர் படத்துல background- ல நடிச்சா கூட போதும். யாஷிகா ஆனந்த் ஓபன் பேட்டி.\nதமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம்...\n நேரலையில் ரசிகரின் கேள்விக்கு பதில் கூறிய யாஷிகா ஆனந்த்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-05T08:53:56Z", "digest": "sha1:XTVHZ6HE2FVJEMM6VXAVMM7PXV7HABI3", "length": 9479, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திமுக வெளிநடப்பு", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nSearch - திமுக வெளிநடப்பு\nமக்கள் பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி மறுப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு; எதிர்கட்சிகள் வெளிநடப்பு\nபேச அனுமதி மறுப்பு: திமுக வெளிநடப்பு\nசென்னை மாநகராட்சிக் கூட்டம்: குடிநீர் பிரச்சினையை விவாதிக்க அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு\nபேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்: திமுக வெளிநடப்பு\nமுதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு\nநீட் தேர்வு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஅரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து 2 முறை திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஅரசுப் பேருந்துகள் நிலையைப் பேச பேரவையில் அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து ��ிமுக, காங். கட்சிகள் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். கட்சிகள் வெளிநடப்பு\nபாலபாரதியின் பேச்சு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109039/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-:%0A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:14:08Z", "digest": "sha1:OU2GJBOHM2WMLQ4OILGYLYOLQBQ5FHGX", "length": 8539, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி கோவிலில் வரும் 11ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்ப...\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் குழு ...\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nஆழியாறு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமை...\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்\nஎந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தெரிவித்துள்ளது.\nஎந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஅரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதும் நீட்டிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களினால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா என கேள்வியெழுந்துள்ளது.\nஇந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்ற தகவல் தவறானது எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nநடுநிலைப்பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் -பள்ளிக் கல்வித் துறை\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி வழக்கு\nசென்னை ஐ.ஐ.டி.யில் 400க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகள் அறிமுகம்\nசிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும்\nவிடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை\nஅண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கப்படவில்லை - அமைச்சர் அன்பழகன்\nஊரடங்கில் இருந்து 10, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு விதி விலக்கு-மத்திய உள்துறை அமைச்சகம்\nகல்விக்காக 12 புதிய தொலைக்காட்சிகள் துவக்கம் : நிர்மலா சீதாராமன் தகவல்\nசிபிஎஸ்இ 10 மற்றும் , 12ஆம் வகுப்புத் தேர்வுக் கால அட்டவணை திங்களன்று அறிவிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245488/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-05T10:15:18Z", "digest": "sha1:CR6LE2IN7FXOE6J7AXESOHT665KDNVGL", "length": 4926, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறையா? – வவுனியா நெற்", "raw_content": "\nஎதி���்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறையா\nஎதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரித்தபோதே திங்கட்கிழமை விடுமுறை தினம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nசந்திரன் ஸ்டோபெரி நிறமாக மாறும் சந்திர கிரகணம் இன்று\nஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா\nகடல் ஊடாக இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/240-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15/4460-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T09:41:14Z", "digest": "sha1:ZJ2APSXD4RJU3MO4ZKAMVX76BXW3PLOB", "length": 48906, "nlines": 50, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nசபைகளில் ஒருங்கிணைந்த புதிய சமூகக் குழுக்களின் எழுச்சி\nஇந்த மாற்றம், சோழ ஆட்சி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அரசுக் கட்டுப்பாடு பலவீனம் அடைதலோடு தொடர்பு கொண்டது ஆகும். குறிப்பாக நாடு (வட்டார அளவில் இருந்த நிர்வாக அலகு) என்பதுவே பாதுகாப்பு உடையதாக இருந்ததால், அதைக் குறித்து அதிக அக்கறைக் கொண்டிருந்ததைப் பற்றிய மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, கல்வெட்டுகளில் பல்வேறு துரோகிகளுள் நாட்டுத் துரோகியே மிக அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரத்தின் வீழ்ச்சியினால், தங்கள் நாட்டுச் சபையைப் பாதுகாப்பது வட்டார மக்களுக்கு மிகுந்த அவசியம் ஆகிவிட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் முனைப்பாகத் தெரிகிற அரசின் அரசியல் அதிகாரத்தின் நிலையற்ற தன்மையுடன், சித்திரமேழி பெரியநாடு (உழவர் அமைப்பு), இடங்கை, வலங்கை (முன்னாள் மலைப் பழங்குடிகள் தலைமை வகித்த குழுமம் கடந்த அமைப்புகள்), அய்���்நூற்றுவர் (பாதுகாப்பு வீரர்களைக் கொண்டிருந்த வணிகர் அமைப்புகள்) போன்ற வட்டாரம் கடந்த அமைப்புகள் எனப் படுகின்றவற்றின் உருவாக்கம் நெருங்கிய தொடர்புடையது ஆகும்.\nநாடு பற்றி, குறிப்பாக அதுவே பாதுகாப்பானது என்ற உணர்வை ஒருமுறை மக்கள் பெற்ற பின்பு, அவர்கள் நாட்டுச் சபையில் நிலவும் சமூக தர ஒழுங்கு பற்றி அதிக ஈடுபாடு செலுத்தத் தொடங்கினர். முன்பு, சோழர் ஆட்சியின் இடைப் பகுதி வரை, பிரம்மதேயங்களில் பிராமண நில உடைமையாளர்களுக்கும் வெள்ளாள உழவர்களுக்கும் பகைமை நிலவிய போதிலும்கூட, வேளாண் சமூகத்தில் ஆளும் வர்க்கமாக விளங்கிய நிலச் சொந்தக்காரர்களான பிராமணர்கள், வெள்ளாளர்கள் ஆகியோரின் கூட்டு ஆதிக்கத்தின் கீழ் சமூகம் நிலைத் தன்மையைப் பெற்றிருந்தது. அய்ந்து பிராமணச் சகோதரர்களின் அட்டூழியங்களைக் குறிப்பிடுகிற, 12ஆம் அடிக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்ட திருக்கச்சூர் கல்வெட்டு, அந்தப் பிராமணச் சகோதரர்கள், பிராமணர்கள் - வெள்ளாளர்களிடையே இயல்பாக நிலவும் நன்னடத்தை விடுத்து, அதற்குப் பதிலாகக் கீழ்ச் சாதிகளைப் போன்று நடந்துகொள்ளத் தொடங்கினர் என்றும் வருத்தம் அடைகிறது. இந்தக் கல்வெட்டு உயர் சாதிகள் இரண்டிற்கும் இடையே நிலவிய சமூகக் கூட்டுறவையும் ஒருங்கிணைவையும் உணர்த்துகின்றது.\nதிருக்கச்சூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் இந்த நிலைமை, சோழ ஆட்சியின் பிற்பகுதியில், குறிப்பாகப் பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, பிராமணர்களையும் வெள்ளாளர்களையும்விட பிற சமூகக் குழுக்களின் அதிகாரம் அதிகரித்துச் செல்வதையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. சோழ அரசின் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முன்னாள் மலைப் பழங்குடிகளைச் சேர்ந்த மனிதர்கள், விலைக்கு வாங்கியதனாலோ அல்லது கைப்பற்றிக் கொண்டதாலோ நிலம் பெற்றதன் மூலம் நிலச் சொந்தக்காரர்கள் ஆனார்கள் Karashima 1984:30); இவர்களோ அல்லது பதினோராம் நூற்றாண்டு தொடங்கி சோழர் ஆட்சியில் வெளிநாட்டு வணிகத்தின் மூலம் வலுவடைந்த வணிகர்கள், கைவினைஞர்கள் (Karashima 1992: 171-80; Karashima, Subbarayalu, Shanmugam 2008) ஆகியோரே பிராமணர்கள் வெள்ளாளர்களுக்குப் பிறகு அதிகாரம் பெற்றுக் கொண்டிருந்த பிற சமூகக் குழுக்கள் ஆவர். இவர்கள் மேலே சுட்டியது போன்ற சில வட்டாரம் கடந்த அமைப்புகளை உருவாக்கினர்; இவர்கள் பெருந���ரவி எனப்படும் பெருஞ்சபையில் மேற்கொண்ட பல்வேறு உடன்பாடுகளும் முடிவுகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமேலே காட்டிய பொ.ஆ.1227ஆம் ஆண்டு வாலிகண்டபுரம் கல்வெட்டு, சித்திரமேழி பெரிய நாடு, வாணிய நகரம் ஆகியவற்றின் உறுப்புகளாக யாதவர், நாட்டுமக்கள், மலையமான்கள், அந்தணர், பன்னாட்டார், பதிணெண் விசயம் என்ற வணிகக் கைவினைக் குழுவின் பகுதியாகக் கைகோளர் போன்ற, சாதியைப் போன்ற குழுக்கள் (நீணீstமீ-றீவீளீமீ ரீக்ஷீஷீuஜீs) குறிப்பிடப்படுகின்றன; உயர்ந்த சமூகக் குழுவின் உறுப்பினர்களான பிராமணர்கள், ஆரியர்கள் என்றழைக்கப்படுகின்றவர்களின் பெயர்கள் எந்தவொரு சமூகக் குழுவிலும் இல்லை. மேலே மேற்கோள் காட்டிய பொ.ஆ.1229ஆம் ஆண்டு குடுமியான் மலைக் கல்வெட்டு, பிராமணன், செட்டி, வெள்ளாளன், இளமையர், படைப்பற்றுகள், தண்டி, பறையர், பட்டர் போன்ற சாதியைப் போன்ற குழுக்களைக் குறிப்பிடுகிறது; மற்றொருபுறம் நாடு (வட்டாரச் சபை), நகரம் (நகரச் சபை), கிராமம் (ஊர்ச் சபை), வன்னியர் (போர்வீரர்க் குழுக்கள்), படைப்பற்றுகள் (போர்வீரர்[க் குழுக்கள்]) போன்ற நிர்வாகக் குழுக்களையும் குறிப்பிடுகிறது. மேலே மேற்கோள் காட்டிய பொ.ஆ.1258ஆம் ஆண்டு செங்கமம் கல்வெட்டு, நாட்டின் பல்வேறு நிர்வாக உறுப்புகளாக, ‘அனைத்து சாதிகள்’ என்ற தலைப்பின்கீழ் பின்வரும் குழுக்களை விவரிக்கிறது: அடிவாரத்து மலையாளர், மலையாள முதலிகள், முதுநீர் மலையாளர், மலையரண் முதலிகள், செட்டிகள், வாணிகர், கணக்கர், கருமப்பேர், பன்னாட்டவர், பன்னாட்டு முதலிகள், பொற்கொற்ற கைக்கோளர், ஆண்டார்கள், சிவப்பிராமணர், மன்றாடிகள், உவச்சர், தென்கரை நாட்டு வடதலை நாட்டவரும் தென்மலை நாட்டவரும், தெல்ல... புலவர், பண்ணுவார், நியாயத்தார், பன்னிரண்டு பணிமக்கள், பெரும்வேடர், பாணர், பறையர், பறை முதலிகள், செக்கிலியர், இறு(ரு)ளர், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் கரடுமுரடான, பண்பற்ற ஓம்படைக்கிளவி வெளிப்பாடுகள், பன்னிரண்டாம் நூற்றாண்டு பிற்பகுதியிலிருந்து வட்டாரம் கடந்த அமைப்புகளை உருவாக்கி வலுபெற்று வந்த மேற்கண்ட சாதித்தன்மை கொண்ட குழுக்களின் வலிமையைப் பிரதிபலிக்கின்றன.\nகல்வெட்டுகளில் அதிகரித்துச் செல்லும் சாதி பற்றியக் குறிப்பு\nஇந்தக் குழுக்கள் பற்றியும், சாதி உருவாக்கத்தின் வளர்ச்சி பற்றியும் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; ஆயினும் சாதி பற்றிய ஆய்வுகளில் மேலும் விவாதத்திற்காக மூன்று விடயப் புள்ளிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். அண்மையில் சிந்தியாதல்போட் (Talbot 2001) ஆந்திரக் கல்வெட்டுகளில் வரும் சாதிப் பெயர்கள் போன்ற சொற்களைப் பற்றி விவாதித்துள்ளார்; அதுபற்றி இருவிடயப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். முதலாவது பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆந்திரக் கல்வெட்டுகளில், சாதி என்ற சொல் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சாதிப் பெயர் (caste-like groups) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஆதாரம் எதுவும் இல்லை (Talbot 2001:52). இரண்டாவது காகதிய கல்வெட்டுகளில் வரும் சாதிப் பெயர் போன்ற சில சொற்கள், முதன்மையாகத் தொழில் அடிப்படையிலான தரநிலையையே காட்டுகின்ற சொற்கள் ஆகும்; அவை சாதிகளை அல்லது குறிப்பிட்ட சாதியைச் சுட்டவில்லை (Talbot 2001:55). பொதுவாக, செய்திகளைப் பதிவதிலும், பதியும் முறையிலும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கும் ஆந்திரக் கல்வெட்டுகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன; தமிழ்க் கல்வெட்டுகளுக்கும் கர்நாடகக் கல்வெட்டுகளுக்கும் இடையில்கூட பல வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இந்தப் பகுதியின் வேறுபட்ட சமூக_பண்பாட்டு அமைவிலிருந்து தோன்றுவன ஆகும். ஆகவே, பதின்மூன்றாம் தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி (மற்றும் இனம்), குறிப்பிட்ட சாதிக் குழுக்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகளைப் பெற்றுள்ளோம், கண்டுள்ளோம்; ஆயினும் ஆந்திரக் கல்வெட்டுகளில் உண்மையான சாதிகள் அல்லது சாதி என்ற சொல்லுக்கு ஆதாரத்தை நடைமுறைப்பூர்வமாகத் தேடுவதற்கு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லையானால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nஆயினும், தல்போட் கருதிய இரண்டாவது விடயப் புள்ளி மிகுந்த கவனமுடன் இங்கு ஆர்வத்தோடு விவாதிக்கப்படுகிறது. காரணம், தமிழ்க் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் குழுக்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக வகைநிலை வரிசையைப் புரிந்துகொள்வதற்கு மிகுந்த சிரமம் நிறைந்தது ஆகும். அக்குழுக்கள் கல்வெட்டுகளில் சாதி என்று குறிப்பிடப்பட்டாலும், இச்சொல்லை இக்காலச் சமூகவியலாளர்கள் வழங்கும் பொருளில் வழங்க வேண்டிய அவசியமில்லை. தல்போட் மேற்கொண்ட பகுப்பாய்வைக் கவனத்தோடு கைகொண்டு, தமிழ்க் கல்வெட்ட��களில் குறிப்பிடப்படும் சாதி போன்ற குழுக்களை மூன்று வகை குறிப்பீடுகளைக் கொண்டிருந்தவை எனப் பின்வருமாறு பகுக்கலாம்:\n1. பட்டப்பெயரால் தெரியும் சமூகத் தகுதி நிலை.\n2. தொழிலால் தெரியும் சமூகத் தகுதி நிலை.\n3. குடிவழி அல்லது குருதிவழி உறவால் தெரியும் சமூகத் தகுதி நிலை.\nசெங்கமம் கல்வெட்டில் குறிப்பிட்ட குழுக்களில், நாட்டு முதலிகள் என்னும் பட்டப் பெயர் சமூக தகுதி நிலையைக் காட்டுவதால், அதுவே குறிப்பீடு ஆகும்; கணக்கர் என்பது தொழிலைச் சுட்டும் குறிப்பீடு ஆகும்; எந்தப் பிற குழுவோடும் திருமண உறவு கொள்ளாத குழுவான பறையர் என்பது குடிவழிக் குறிப்பீடு ஆகும். ஆயினும், ஓர் எடுத்துரைப்பில் இந்த அனைத்து வேறுபட்ட குறிப்பீடுகளின் வருகையையும் ஊகிப்பதும், குறிப்பிட்ட குறிப்பீட்டுடன் குறிப்பிட்ட குழுவை அடையாளம் காணுவதும் மிக மிகச் சிக்கல் நிறைந்ததாகும். செங்கமம் கல்வெட்டில் உள்ள பல குழுக்களை இந்தக் குறிப்பீடுகளில் அடையாளம் கண்டு எடுத்துரைப்பது எளிதானதல்ல,அல்லது சாத்தியமற்றது. மேலும், ஒரு குழுவை ஒன்றுக்கும் மேற்பட்ட குறிப்பீடுகளுடன் அடையாளம் காணவும் முடிகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு தமிழகத்தில் சாதி உருவாக்க நிலையில் இருந்து கொண்டுள்ளது என்ற உண்மையிலிருந்து இந்தச் சிக்கலான அல்லது அய்யப்பாடான நிலை தோன்றுகிறது.\nஆயினும், பதினைந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் மேலே குறிப்பிட்ட மூன்று குறிப்பீடுகளிடையேயான வேறுபாடு மங்கிக் கொண்டிருப்பதாக அல்லது ஒன்றிணைந்து கொண்டிருப்பதாகப் புலப்படுகிறது; இடங்கை, வலங்கைக் குழுக்களின் கலகங்கள் பற்றிய கல்வெட்டுகளில் எடுத்துரைக்கப்பட்ட சாதிக் குழுக்கள் செங்கமம் கல்வெட்டில் உள்ளதை விட எண்ணிக்கை குறைந்து, சிக்கல்பாடு குறைந்துள்ளன. அவை பிரித்தானிய ஆவணங்களில் முடிவுக்கு வந்துவிட்டன. ஆயினும், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சாதி போன்ற அல்லது சாதிக் குழுக்களை, பிள்ளை, நத்தமக்கள் போன்ற முன்னாள் மலைப் பழங்குடிக் குழுக்களை, அவர்கள் செயல்பாடுகளோடு தொடர்புபடுத்தி நோக்கினோமானால், பின்னாளில் சாதி என்று வரும்போது பறைசாற்றப்படும் குழு ஒற்றுமை என்கிற ‘ஒருமை’ என்னும் பண்பு இல்லாமல் இருப்பது தென்படுகிறது. எவ்வாறாயினும், பதின்மூ���்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சாதி உருவாக்கம் பற்றிய சித்திரத்தைக் காட்டுகின்றன.\nபடிநிலை அடிப்படையில் அமைந்துள்ள சாதிமுறை பற்றிய விவாதத்திற்காக மேலும் இரண்டாவது விடயப் புள்ளியை நான் விரிக்க விரும்புகிறேன். கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களாக அறிஞர்கள் சாதிப் படிநிலை பற்றிய பிரச்சினையை விவாதித்துக் கொண்டுள்ளனர்; இந்திய மரபில் சாதிப் படிநிலையின் உச்சியில் இருப்பவர்கள் பிராமணர்களா சத்திரியர்களா இருவரில் எவர், அல்லது சமூக ஒழுங்கைப் பேணி வருவதில் முக்கிய பாத்திரம் வகிப்பது அரசியலா மதமா இந்த இரண்டில் எது என்ற கேள்வி மீதான வாதங்களில் கவனம் குவிக்கின்றனர். அறிஞர்கள் ஹோகர்ட் அல்லது/ மற்றும் தூமோவைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் சாதிப் படிநிலை என்றழைக்கப்படுவதின் நடைமுறை ரீதியான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டோமானால், பிராமணர்களுக்கும் அரசருக்கும், மதத்திற்கும் அரசியலுக்கும் உள்ள கூட்டிசைவாக்கம் என்பதை ஏற்றுக்கொள்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று படுகிறது. இந்திய வரலாற்றில் நீண்ட காலம் ஒருபுறம் ஆள்வோர்களாக விளங்கிய பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் (அல்லது உயர் சாதிகளுக்கும்), மறுபுறம் ஆளப்படுவோர்களாக விளங்கிய பிற குழுவினருக்கும் (வைசியர், சூத்திரர் என்று கொள்கையளவில் வகைப்படுத்தப்படும் குழுவினருக்கும்) இடையே பகைமை நிலவியது சமூகத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென்னிந்தியாவில் சத்திரியர் என்று முறையாக அழைக்கப்பட்ட எந்தக் குழுமங்களும் இல்லை; பண்டைக் கால, இடைக்காலத் தமிழ்நாட்டில் சத்திரியர்களின் பாத்திரத்தை ஆற்றியவர்களாக, உயர்ந்த சாதியான வெள்ளாளர்களைக் கருத முடியும். பிராமண_வேளாள நல்லியல்பை இழந்து, கீழ்சாதிகள் இயல்புடன், அதனுடன் முரண்படுதலைக் குறிப்பிடும் மேலே மேற்கோள் காட்டிய திருக்கச்சூர் கல்வெட்டில் பிராமணர் வேளாளர் கூட்டுறவுக்க ஒரு நல்ல எடுத்துக்காட்டைக் காணலாம். பிராமண-வேளாளக் கூட்டணிக்கும் இடங்கை வலங்கை குழுக்களாக ஒருங்கிணைந்த பிற குழுக்களுக்கும் இடையே நிலவிய மோதல்களுக்கு மேலே காட்டிய இடங்கை வலங்கை கலகங்களைக் குறிப்பிடும் பதினைந்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டைக் கண்டுகொள்ள முடியும்.\nஅரசியல் நிலையற்ற தன்மையும் சாதி உருவாக்கமும்\nஉண்மையான சாதிப் படிநிலை தரப்படுத்தல் அரசர்கள், அரச அலுவலர்கள், வட்டாரத் தலைவர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே சமூக ஒழுங்கைப் பேணுவதற்குச் சாதிப் படிநிலையை அரசியல் அதிகாரம் முறைப்படுத்தியது. ஆயினும், நீண்ட வரலாற்றுக் காலத்தில், சில நேரங்களில் அரசர்களுடைய அதிகாரம் தேய்வடைந்தது; சமூக ஒழுங்கின்மை தலைதூக்கியது. இந்தக் கால கட்டங்களில் சாதி உறவு முறைப்படுத்தல் காணாமல் போய்விட்டதா தளர்ந்து போய்விட்டதா இது தொடர்பாக, சாதி உருவாக்கத்திற்கும் அரசியல் நிலையற்ற தன்மைக்கும் இடையே உள்ள உறவு பற்றி இண்டேனுடைய கருத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்:\nஇந்து அரசமுறையின் நவீன வடிவம் (இதை விளக்கியுரைக்க முடியாது எனினும்) ஒருவாறான மறு ஒழுங்கமைத்தலுக்கு ‘சாதிகள்’_இன் அமைவாக்கம் இட்டுச் சென்றாலும்கூட, அங்கு (Inden 1976) நான் இந்து அரசமுறை அழிந்து விட்டதைக் காட்டியுள்ளேன். பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டு முன்புவரை கூட தோன்றாத இந்திய நாகரிகத்தின் தனிச்சிறப்பான நிறுவனமான சாதிகள், இந்து அரசமுறையின் பலவீனத்திற்கும் அழிவுக்கும் காரணி அல்ல; ஆனால் அதன் விளைவு ஆகும் (Inden 1990:92).\nஆயினும் இண்டேனால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட, பல்வேறு சாதியைப் போன்ற குழுக்களாய் விளங்கும் சாதிகளிடையில் நடைபெற்ற கலப்புத் திருமணம் தோற்றுவித்த பல சாதிகள் வாழ்ந்த இடைக்கால வங்காளத்தில் நிலவிய சூழல், அதே காலத் தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்டதாய்த் தென்படுகிறது. மேலே விவரித்தது போல, பதின்மூன்றாம் நூற்றாண்டு முழுவதும் அரசியல் நிலையற்ற தன்மையும் சமூக ஒழுங்கின்மையும் நிலவிய காலக்கட்டத்தின்போது தமிழ்நாட்டில் சாதிகளின் உருவாக்கமும் அதன் விளைவாகப் படிநிலை மறு_ஒழுங்காக்கமும் முடக்கி விடப்பட்டது. ஆனால் சாதி உருவாக்கத்தின் வளர்ச்சி கலப்புத் திருமணத்தால் நடைபெறவில்லை. வட்டார சமூக ஒழுங்கில் அதிகாரம் பெற்ற சில புதிய குழுமங்கள் ஒருங்கிணைந்ததின் வழியாகச் சாதி உருவாக்கம் நடைபெற்றது. புதிய, பழைய குழுக்களுக்கு இடையிலும், அல்லது புதிய குழுக்கள் மத்தியிலும் ஆதிக்கத்திற்கான போராட்டம் சாதிப் படிநிலை மறு_ஒழுங்காக்கம் ச���ய்யப்படுவதற்கான காரணி ஆகியது. புதிய படிநிலையின் நிறுவல் அரசனால் முறைப்படுத்தப்படவில்லை; வட்டார மக்கள் ஒருங்கிணைந்த சபைகளால் முறைப்படுத்தப்பட்டது.\nஅரசனோ அல்லது சபையோ, யார் முறைப்படுத்தும் முகாமையாக விளங்கினாலும், சாதிப் படிநிலை முறைப்படுத்தலில் பிராமணியக் கருத்துநிலையே தொழிற்பட்டது என்பதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். கடந்த கால வரலாறு முழுவதையும் நோக்கினோமானாலும், மன்னரோ, மக்களோ எவரென்றாலும் நீதி வழங்குவதற்கு மனுஸ்மிருதியே ஆதாரமாய் விளங்கியது. “அனைத்துச் சாதிகளும் அந்தணன் தலையாக அரிப்பன் (பறையன்) கடையாக “(செங்கமம், AD 1258), அல்லது ‘இந்த உடன்படிக்கைக்கு எதிராகத் திரும்பும் எவராயினும் கீழ்ச்சாதியினும் கீழ்ச்சாதி ஆவான்’ (வலிகண்டபுரம், AD 1227), ‘இத்தானத்திற்கு அதம் பண்ணியவன் எவனோ அவன் தன் மிணாட்டியைக் குதிரைக்குப் புல்லு பறிக்கிற புலையனுக்குக் கொடுப்பான்’ (வலிகண்டபுரம், AD 1240) போன்ற தொடர்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், பதின்மூன்றாம் நூற்றாண்டின் அரசியல் நெருக்கடியின்போது வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள புதிய ஓம்படைக்கிளவிகள் சாதிப் படிநிலையைக் குறிப்பிட்டன. ஒவ்வொரு குழுவின் எல்லைக் கோடுகளும் ஜனநாயகப் பூர்வமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய வட்டாரச் சமூகத்திற்குள், புதிய குழுவின் ஈர்ப்பு நிலை வளர்ச்சிக்கேற்பவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிராமணியக் கருத்து நிலையினுடைய தூய்மை / தீட்டு என்ற எதிர்நிலை அடிப்படைகளின் மீதும், அவர்களின் சார்பளவிலான நிலை முடிவு செய்யப்பட்டது.\nஅதே வேளையில், பிராமணர்களுக்கு எதிராகவும், ஏன் பிராமணக் கருத்துநிலைக்கு எதிராகவும்கூட நிலவிய மக்களுடைய தீராப்பகை உணர்ச்சிகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, மேலே ஆய்வு செய்த இரத்தினகிரி கல்வெட்டில், பிராமணர்களின் கண்களைத் தோண்டி மூக்கை அறுக்கும், பெருங்கோபக் கனலைக் கக்கும் எண்ணம் இதற்கு ஒரு சான்றாகும். பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் இடங்கை/வலங்கை குழுவின் உருவாக்கத்தின் மூலம், சாதிகள் தங்கள் சொந்தப் படிநிலை ஏற்பாடு வழியாக இடங்கை, வலங்கை ஆகியவற்றுள் சாதிக் குழுக்கள் இரு கிளைகளாகப் பிளவுற்றதால், பிராமணியப் படிநிலை மாறும் மக்கள் மனநிலைக்குச் சவால் விடுக்கப்���ட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். ஒவ்வொரு குழுவிலுமே இடங்கை/வலங்கை வரை விளக்க_ஓழுங்கை மீறுவோரும் இருந்திருக்கலாம்; இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குக் கடின வரம்புகளும் இருந்திருக்கலாம். இந்தச் சவாலில் வளர்ந்து செல்லும் அவர்களின் அரசியல், பொருளாதார அதிகாரத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்க முடியும். என்றாலும்கூட, சாதிப் படிநிலை மறு ஒழுங்காக்கத்தின் வளர்ச்சியில் பழமைவாதக் கருத்துநிலையின் தாக்கத்தையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.\nமூன்றாவது விடயப் புள்ளியாக, அரசியல் பார்வை என்று அழைக்கப்படும், குறிப்பாகச் சாதி உருவாக்கத்தில் வட்டார அதிகாரம் ஆற்றும் பாத்திரம் பற்றிய நோக்கான, சாதி முறை பற்றிய ஹோகர்டியன் நோக்கைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். சாதி உருவாக்கத்தில் அரசனுக்கு மையமான பங்கு உள்ளது என்றே கருதுகிறார் டர்க்ஸ் (Driks 1987. 1989); இது தொடர்பில் கொடானியும் தனபேவும் வட்டார அரசியல் அதிகாரம் மீது அதிகக் கவனம் செலுத்துகின்றனர் (Kotani 2002; Tanable 2003, 2005) 2003, 2005). வலிமையான அரச மரபுகள் மறைந்துபோன பதின்மூன்றாம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் சாதி உருவாக்கம், அதன் மறு_ஒழுங்காக்கம் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு, டர்க்ஸ் முன்வைத்த கருத்தைவிட, கொடானியும் தனபேவும் முன்மொழிந்த வாதவரியையே நான் ஓரளவுக்குப் பின்பற்றுகிறேன்.\nஇந்த விடயப் புள்ளி பற்றி விவாதிப்பதற்குத் தொடர்புடைய ஆதாரங்களாய் இருப்பது, வட்டாரத்தின் பல்வேறு குழுக்கள் பெருஞ்சபையில் மேற்கொண்ட முடிவுகள் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகளே ஆகும். சித்திரமேழி பெரிய நாட்டார், ஐந்நூற்றுவர் ஆகியோர் கூடிய பெருஞ்சபையில் மேற்கொள்ளப்பட்ட முடிவைக் குறிப்பிடும் திட்டக்குடி கல்வெட்டு (SII VIII:291, AD 2167, SA) விஷ்ணு கோயில் அமுதுபடி சாத்துபடிகளுக்கும் திருப்பணிகளுக்கும் திருவிழா தேவைகளுக்கும் நாட்டு உறுப்பினர்கள் ஆண்டுதோறும் நெல்லும் காசும் பின்வரும் முறையில் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது: “ஏரால் பதக்கு நெல்லும் ஆளால் குறுணி நெல்லும் மாலைக் கட்டி பரிமாறுவார் ஆளுக்கு அஞ்சு காசும் இடக் கடவார்களாகவும், நங்கீழ்பணிமக்கள் இரண்டு காசு இடக் கடவார்களாகவும், நம் ஊர் கோபாலர் குடியால் நா நாழி நெய்யளக்கக் கடவார்களாகவும்.’’\nஇந்தக் கல்வெட்டில், சித்திரமேழி பெரிய நாட்டார் குழு உறுப்பினர்களையோ, ஐந்நூற்றுவர் குழு உறுப்பினர்களையோ எடுத்துரைக்கவில்லை. ஆனால், சித்திரமேழி பெரியநாடு, வேளாளர்களையும் உள்ளடக்கிய _ சில வேளைகளில் பிராமணர்களையும்கூட உள்ளடக்கிய _ உழவர்களின் அமைப்பு ஆகும். ஐந்நூற்றுவர் பல்வேறு வணிகர், கைவினைஞர் குழுக்களின் அமைப்பு ஆகும். இந்த அமைப்புகளால் ஒன்றிணைந்த குழுக்கள் ஏதோ தரவரிசை பகுப்பிற்குள் சங்கமம் ஆயினர் அல்லது மேற்காட்டிய குடுமியான்மலைக் கல்வெட்டில் பார்த்ததுபோல, ‘அந்தணன் தலையாக பள்ளன் கடையாக’ என்று கூறப்பட்ட படிநிலையின்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சில பொழுது குழு உறுப்பினர்கள் தொழிலின்படியும் தர நிலையின்படியும் குழுக்களின் படிநிலை வரிசை, அக்குழுக்ககளின் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட, செலுத்த வேண்டிய பங்கு ஆகியவை பற்றிய முடிவு செய்யக் கருத்தில் கொள்ளப்படுகிறது; சாதி உறவுகள் முறைப்படுத்தலில் முன்கூறிய வட்டாரம் கடந்த மற்றும் / அல்லது குழுமம் கடந்த அமைப்புகள் அதிகாரப் போட்டியில் ஈடுபடுகின்றன என்று முடிவு செய்யலாம்.\nஏர், ஆள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செலுத்த வேண்டிய பங்கு முடிவு செய்யப்பட்டது என்பதிலிருந்து இந்த அமைப்புகளை நிறுவிய மக்கள் மத்தியில் சமத்துவச் சமூகம் பற்றிய உணர்வு இருந்தது என்று நாம் வாதிட முடிந்தது; கல்வெட்டில் ‘நம் கீழ்ப்பணி மக்கள்’ என்று குறிப்பிடப்பட்டதிலிருந்து தலைகீழாகவும் வாதிடலாம். ஆயினும், இந்த மூன்று விடயப் புள்ளிகள் மீது மேலாதிக்க விவாதம் இந்த ஆய்வின் வாய்ப்பு எல்லைக்கு அப்பால் செல்லுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டில் ஆள்கிற கருத்துநிலை, ஆட்சி செய்த கருத்துநிலை, மரபார்ந்த கருத்துநிலை, புத்துயிர்ப்பான கருத்துநிலை ஆகியவற்றுக்கு இடையில் ஒன்று மற்றொன்றை எதிர்த்து ஆதிக்கம் பெறுவதற்கான போட்டிக் களத்தில் சாதி உருவாக்கம் மலர்ந்தது என்னும் பார்வையைப் பெற்றதற்கு நாம் திருப்தி கொள்வோம். கல்வெட்டுகளில் புதிய வகை ஓம்படைக்கிளவிகளின் எழுகையே இந்தச் சண்டைக் களத்தை வெளிப்படுத்துகிறது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T11:01:25Z", "digest": "sha1:5UXEXQVVY5L6F7AY6UVGZADRDEHP76SX", "length": 13520, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யுரேனியம் எக்சாகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயுரேனியம் எக்சாகுளோரைடு (Uranium hexachloride) +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் யுரேனியம் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1][2]. யுரேனியமும் குளோரினும் சேர்ந்து இந்த உலோக ஆலைடு உருவாகிறது. UCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் யுரேனியம் எக்சாகுளோரைடு விவரிக்கப்படுகிறது. பல்-ஒளி வீசுகின்ற அடர் பச்சை நிற படிகத்திண்மம் என்று வகைப்படுத்தப்படும் இதன் ஆவி அழுத்தம் 373.15 கெல்வின் வெப்பநிலையில் 1-3 மி.மீ.பாதரசம் ஆகும்[3]. அறை வெப்பநிலையில் வெற்றிடம், உலர் காற்று, நைட்ரசன் மற்றும் ஈலியம் வாயுச் சூழலில் UCl6 நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. கார்பன் டெட்ராகுளோரைடில் யுரேனியம் எக்சாகுளோரைடு கரைகிறது. மற்ற யுரேனியம் ஆலைடு சேர்மங்களுடன் ஒப்பிடுகையில் UCl6 சேர்மத்தைப் பற்றி குறைவாகவே அறியப்பட்டுள்ளது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 450.745 கி/மோல்\nதோற்றம் அடர் பச்சை படிகத் திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n4.1 ஐதரசன் புளோரைடுடன் வினை\n5 தொகுப்பு முறை தயாரிப்பு\nOh என்ற இடக்குழுவுடன் கூடிய எண்கோண வடிவத்தை யுரேனியம் எக்சாகுளோரைடு ஏற்றுள்ளது. இதன் அணிக்கோவையானது (பரிமாணங்கள்:10.95 ± 0.02Å x 6.03 ± 0.01Å) வடிவத்தில் அறுங்கோணமாய் ஓர் அலகு செல்லுக்கு மூன்று மூலக்கூறுகள் பெற்றுள்ளது. சராசரியாக U-Cl பிணைப்பின் நீளம் கோட்பாடுகளின் அடிப்படையில் 2.472Å என்றும் எக்சு-கதிர் விளிம்பு விளைவு சோதனையின் அடிப்படையில் 2.42Å [4]என்றும் மதிப்பிடப்படுகிறது. அடுத்தடுத்த குளோரின் அணுக்களுக்கிடையிலான தொலைவு 3.65Å என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nயுரேனியம் எக்சாகுளோரைடு மிகவும் அதிக அளவில் நீருறிஞ்சக்கூடிய ஒரு சேர்மமாகும். சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் வெளிப்படும்போது இது சிதைவுக்கு உள்ளாகிறது[5]. எனவே யுரேனியம் எக்சாகுளோரைடை வெற்றிடத்தில் அல்லது ஓர் உலர்ந்த பெட்டியில் வைத்து கையாள வேண்டும்.\n120o செல்சியசு வெப்பநிலை மற்றும் 150o செல்சியசு வெப்பநிலை வரையில் UCl6 நிலைப்புத் தன்மையுடன் இருக்கும். யுரேனியம் எக்சாகுளோரைடு சிதைவடைவதால் படிகத் திண்மம் ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைப்புத்தன்மை கொண்ட படிக நிலைக்கு மாறுகிறது[6] . இருப்பினும் வாயு நிலையிலுள்ள யுரேனியம் எக்சாகுளோரைடு சிதைவடைவதால் UCl6 உருவாகிறது. இவ்வினைக்கான வினையூக்க ஆற்றல் மோலுக்கு 40 கிலோகலோரி ஆகும்.\n2UCl6 (வளிமம்) → 2UCl5 (திண்மம்) + Cl2 (வளிமம்)\nUCl6 நன்கு கரையக்கூடிய ஒரு வேதிப்பொருள் அல்ல. CCl4 சேர்மத்தில் கரைந்து பழுப்பு நிற கரைசலைத் தருகிறது. ஐசோபியூட்டைல் புரோமைடிலும் புளோரோ கார்பனிலும் (C7F16) யுரேனியம் எக்சாகுளோரைடு சிறிதளவு கரைகிறது[7].\nபிரியான் 113 45 1.83\nஅறை வெப்பநிலையில் UCl6 தூய்மையாக்கப்பட்ட நீரிலி நீர்ம ஐதரசன் புளோரைடுடன் வினை புரிந்து யுரேனியம் பெண்டா புளோரைடைக் (UF5) கொடுக்கிறது. [8]\nயுரேனியம் டிரையாக்சைடுடன் நீர்மநிலை CCl4 சேர்மத்தையும் சூடான குளோரினும் சேர்ந்த கலவையுடன் வினைபுரியச் செய்து தொகுப்பு முறையில் யுரேனியம் எக்சாகுளோரைடு தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் UCl5 முன்னிலையில் வினையை நடைபெறச் செய்தால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.[9]\nUO3 ஆனது UCl5 ஆக மாற்றப்பட்டு அது மிகையான குளோரினுடன் வினையில் ஈடுபட்டு UCl6 ஆக மாற்றமடைகிறது. இவ்வினைகள் நிகழ கணிசமான அளவு வெப்பம் தேவைப்படுகிறது. வினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் தன்மைக்கேற்ப இவ்வெப்பநிலை 65oசெ முதல் 170oசெ வரை மாறுபடுகிறது. (இயல்பு நிலை வெப்பம்: 100oசெ - 125oசெ). பொதுவாக வினையானது உருவாகும் அழுத்தத்தை தாங்கும் வகையில் ஒரு வாயு புகா இறுக்க மூடியால் மூடபட்ட கலனில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.\nCl2 வாயுவை பதங்கமாகிய UCl4 மீது 350oசெ வெப்பநிலையில் செலுத்துவதன் மூலமும் உலோக யுரேனியம் எக்சாகுளோரைடைத் தயாரிக்க முடியும்[10]\nஒட்டுமொத்த வினை: UCl4 + Cl2 → UCl6\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:56:34Z", "digest": "sha1:B3LA7LNITGQG2UIG4LADKBTPRPWCUNLT", "length": 6286, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "லித்தியம் மின்கலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலித்தியம் மின்கலன் (Lithium battery) என்பது குறைந்த எடையும் அதிக ஆற்றலும் கொண்ட நீடித்து உழைக்கக் கூடிய ஒரு மின்கலன் ஆகும்.கைக்கடிகாரம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இது நாணய வடிவில் தயாரிக்கப்படுகிறது. ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள லித்தியம் இக்கலத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஒரு முறை இவை ஆற்றலிழந்ததும்; மீண்டும் திறனேற்றி இவற்றைப் பயன்படுத்த முடியாது. ஆனால் லித்தியம்-அயனி மின்கலன்களோ மீண்டும் மீண்டும் திறனேற்றிப் பயன்படுத்தும் விதத்தில் அமைந்தவையாதலால் மடிக்கணிணி, செல் பேசி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/coronavirus-pm-boris-johnson-paid-the-price-of-being-careless-in-britain-381165.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T10:56:22Z", "digest": "sha1:EHJPJTAY77FRPU5OC3FAETVNEW4HADQT", "length": 24702, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளவரசர்.. பிரதமர்.. அடுத்து?.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை | Coronavirus: PM Boris Johnson paid the price of being careless in Britain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nசந்திர கிரகணம் 2020: சூரிய சந்திரனை பழிவாங்கும் ராகு கேது - புராண கதை\nசந்திர கிரகணம்: கர்ப்பிணிகள், இதயம் பலகீனமானவர்கள் கவனமாக இருக்கணும்\nசெம திருப்பம்.. லடாக் எல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்.. பின்னணி என்ன\nஎன்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா.. அரசு போட்ட புது ரூல்ஸ்\n\"கேரள யானை மத வெறியனால் கொல்லப்பட்டது..\" எச்.ராஜா பகீர் கருத்து.. மதசாயம்.. பினராயி விஜயன் காட்டம்\nப.சிதம்பரத்திற்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ.. உச்சநீதிமன்றம் மறுப்பு.. மனு டிஸ்மிஸ்\nAutomobiles அசத்தலான வெள்ளை & நீல நிறத்தில் எம்வி அகுஸ்டா புருட்டேல் 1000 ஆர்ஆர் எம்எல் பைக்...\nTechnology சுந்தர் பிச்சை பற்றி வெளிவராத சில உண்மைகள் கிரிக்கெட் வீரரா சார் நீங்க\nMovies உங்கள் ஆன்மாவை திருப்திப்படுத்துங்கள் போதும்.. அவர்களை வேண்டாம்.. அதிரடி காட்டும் ஆடை பட நாயகி\nLifestyle சுக்கிர தசையால் யாருக்கெல்லாம் பண மழை பொழியும் தெரியுமா\nFinance 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports அந்த பையனை டீம்ல எடுக்காதீங்க.. நோ சொன்ன கங்குலி.. கேப்டனுக்கு சர்ப்ரைஸ் தந்த 19 வயது வீரர்\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\nலண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா ஏற்பட்டதும் அவருக்கு முன் பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதும் அந்நாட்டை உலுக்கி உள்ளது.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு\nஅலட்சியம்.. இந்த ஒரு வார்த்தைதான் தற்போது லண்டனையும் முக்கியமாக அங்கு தலைவர்கள் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியையும் சுற்றி வருகிறது. ஆம் அலட்சியம் என்ற ஒற்றை வார்த்தைதான் அங்கு மூன்று முக்கியமான தலைவர்களுக்கு கொரோனா ஏற்பட காரணம்.\nகொரோனா வைரஸ் பிரிட்டனில் மொத்தம் 14579 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லண்டனில் மட்டும் 3919 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nபிரிட்டனில் லண்டன்தான் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. லண்டனில் இன்னும் பலருக்கு இந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் லண்டனில் பாராளுமன்றம் இருக்கும் பகுதியும், பக்கிங்ஹாம் பேலஸ் இருக்கும் பகுதியுமான வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் மட்டும் 189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் எம்பிக்கள் வீட்டை சேர்ந்தவர்கள். சிலர் ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.\nலண்டனில் எல்லோருக்கும் தெரிந்த வகையில் கொரோனா ஏற்பட்ட முதல் பெரிய நபர் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நதீன் டோரீஸ். ஆம் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கே கொரோனா ஏற்பட்டுள்���து. மார்ச் 2ம் தேதி இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. ஆனாலும் இவர் அலட்சியமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பலரை லண்டனில் சந்தித்தார். அதன்பின் மார்ச் 11ம் தேதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nமார்ச் 11ம் தேதி கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்தான் நதீன் டோரீஸ் போரிஸ் ஜான்சன் உடன் சந்திப்பு நடத்தினார். சுமார் 8 எம்பிக்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பில் ராஜ குடும்பத்தில் பணி செய்யும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் அலுவலக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nபிரதமர் மிக மோசமாக அலட்சியம்\nஇதன்பின் நதீன் டோரீஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், போரிஸ் ஜான்சனுக்கு சோதனை செய்ய வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை வைத்தனர். பாதுகாப்பு கருதி போரிஸ் ஜான்சனுக்கு சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் போரிஸ் ஜான்சன் தன்னை சோதனை செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் அரசியல் அழுத்தம் என்று கொரோனா விமர்சனங்களுக்கு அலட்சியமாக பதிலடி கொடுத்தார்.\nஅதன்பின் வரிசையாக போரிஸ் ஜான்சன் பல எம்பிக்களை சந்தித்தார். தனக்கு கொரோனா வந்து இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் கூட அவர் அமைச்சர்களை சந்தித்தார். தன்னை ஒரு நாள் கூட அவர் வீட்டிற்கு உள்ளே வைத்துக் கொள்ளாமல் பொது இடங்களுக்கு சென்றார். அலுவலக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மிக முக்கியமாக பக்கிங்ஹாம் பேலஸ் சென்று ராஜகுடும்பத்தின் நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்தார்.\nஇந்த நிலையில்தான் தற்போது அங்கு இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இளவரசர் சார்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இளவரசர் மாளிகையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாளிகை மொத்தமும் மூடப்பட்டுள்ளது. எல்லோரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.\nஆனால் இளவரசருக்கு கொரோனா ஏற்பட்டும் கூட, போரிஸ் ஜான்சன் இதில் தீவிரம் காட்டவில்லை. ஒரு பிரதமராக பிரிட்டனில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை. குறைந்தபட்சம் லண்டனில் கூட அவர் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை. அதேபோல் போரிஸ் ஜான்சனும் வீட்டிற்கு உள்ளே இல்லாமல�� தொடர்ந்து அலுவலக பணிகளை செய்து வந்தார்.\nஇதோ நேற்று போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மிக மெல்லிய அறிகுறிகள் மட்டுமே இருந்தது. இந்த மெல்லிய அறிகுறிகள் உடன்தான் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் அலட்சியம்தான் இதற்கு காரணம்.\nசரியான தலைவராக அவர் முடிவுகளை எடுக்கவில்லை. பொறுப்பான குடிமகனாக கூட அவர் சரியாக செயல்படவில்லை. அவரின் புது மனைவி கேரி சைமண்ட்ஸ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் அவரும் கூட போரிஸ் ஜான்சன் உடன்தான் உள்ளார். போரிஸ் ஜான்சன் மூலம் அங்கு பாதுகாப்பு துறை செயலாளர் மேட் ஹாங்காக் கொரோனா பரவி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\nதற்போது போரிஸ் ஜான்சனுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. நதீன் டோரீஸ் மூலம் அவருக்கு கொரோனா ஏற்பட்டதா, அலுவலக பணியாளர்கள் மூலம் கொரோனா ஏற்பட்டதா, மேட் ஹாங்காங் மூலம் கொரோனா பரவியதா அல்லது இளவரசர் சார்ல்ஸ் மூலம் கொரோனா பரவியதா என்று கேள்வி எழுந்துள்ளது. இல்லை போரிஸ் ஜான்சன்தான் இவர்களுக்கு கொரோனாவை பரப்பினாரா என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\n9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ\nசார் யார்னு தெரியுதா.. \"சிவப்பு ரோஜாக்கள்\" பட கமல் மாதிரியே தொப்பி, கண்ணாடி.. செம வைரல் போட்டோ\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nமருத்துவர்களுக்கு மரியாதை.. லண்டன் மருத்துவமனையில் இன்று அசத்தப்போகும் மதுரை அலப் 'பறை'\nகொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவு\nகொரோனாவுக்கு பயந்து கட்டி பிடிக்காம இருக்க முடியுமா.. இதோ அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சுட்ட���ங்களே\nதடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு\nஆக்ஸ்போர்ட் உருவாக்கிய கொரோனா \"ChAdOx1 nCoV-19\" தடுப்பூசி.. குரங்கு சோதனையில் வெற்றி.. திருப்பம்\nஇதயமே வெடித்து விட்டது.. வென்டிலேட்டர் வைத்தும் முடியலை.. கலங்க வைத்த பூர்ணிமாவின் கடைசி நிமிடங்கள்\nகண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி பார்ப்போம்.. இப்டி ஒரு 'மங்கி' நம்ம வீட்ல இருந்தா ஜாலிதான்\nஒரு வேளை நான் இறந்திருந்தால்.. பக்காவாக திட்டமிட்ட அதிகாரிகள்.. போரிஸ் ஜான்சன் பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/karunas-party-demands-to-ban-film-karnan-377558.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T10:49:03Z", "digest": "sha1:LEEJREIIGJIFLTKPXTNSDQQH4SKVK7SB", "length": 15329, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி | Karunas Party demands to ban Film Karnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n\"அதை\" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. \"மாஸ்க்\"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்\nஅன்னாசி பழத்தில் வெடிவைத்து கேரளா யானை கொலை.. பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்\nதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க\nநம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி\nசெம்மொழி மைய இயக்குநர் நியமனத்தில் ரஜினி தலையீடு ரஜினி என்ன அமைச்சரா\nகர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nMovies மொத்த அமெரிக்காவையும் ஜோக்காக்கிட்டாரே.. ட்ரம்பையும் விட்டுவைக்காத சர்ச்சை இயக்குநர்\nFinance அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nTechnology மனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles வாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nSports தோனிடா... \"தல\" அழகைப் பாருங்கய்யா.. அந்த முடியோட ஸ்டைலை பாருங்கய்யா\nLifestyle லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nநெல்லை: நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை தடை செய்து இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்தியுள்ளது.\nமுக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் இன்று நெல்லை போலீஸில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\n1991-ம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறது.\nதென்மாவட்டங்களில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் கலவரம் ஏற்படும் நிலை உருவாகிறது.\nஇத்திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிடப்பட்ட கட்டிடத்தை தனுஷ் தாக்குவதாகவும் காட்சி இடம்பெறுகிறது. இது காவல்துறையின் கண்ணியத்தை சீர்குலைக்கிறது.\nஆகையால் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்து தனுஷின் கர்ணன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்\n3 வயதில் ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஅடப்பாவி.. பூனையை உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு.. லைக்குக்காக மடத்தனம் செய்த.. டிக்டாக் சைக்கோ\nகாலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்.. போலீஸார் மீது தாக்குதல்\nநாக்பூர் டூ பிதார்... நடந்த��� வந்த ஆலங்குளம் தொகுதிவாசி... ஊருக்கு அழைத்து வந்த பூங்கோதை ஆலடி அருணா\nகுடும்பம் நடத்த வா.. புதருக்குள் கூட்டி கொண்டு போய்.. துண்டாக வெட்டி எடுத்த சொரிமுத்து.. நெல்லை ஷாக்\nசூரத்தில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம்- போலீசார் கண்ணீர்புகை வீச்சு- ஆந்திரா, தமிழகத்தில் மறியல்\nகர்ப்பிணியுடன் பைக்கில் போன கணவர்.. அதி வேகமாக வந்து மோதிய கார்.. சிசுவுடன் சேர்த்து 3 பேரும் பலி\nஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தி.. தாமிரபரணி ஆற்றில் ஆனந்த குளியல் போடும் \"நிர்மலாதேவி\"\nஉதாரணமான செயல்பாடு.. ஒவ்வொன்றும் சிறப்பு.. திருநெல்வேலி காவல் துணை ஆணையரை பாராட்டிய முதல்வர்\nகாவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சொன்ன நல்ல செய்தி.. கைப்பற்றப்பட்ட பைக்குகள் குறித்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor dhanush karunas mari selvaraj நடிகர் தனுஷ் கர்ணன் கருணாஸ் மாரி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/acol-552-compressor-lubricant.html", "date_download": "2020-06-05T08:25:09Z", "digest": "sha1:I63JWXPWIYTIHEVIHAXD2VMM7JNJGREO", "length": 7313, "nlines": 201, "source_domain": "www.airpullfilter.com", "title": "ACPL-552 அமுக்கி மசகு எண்ணெய் - சீனா Airpull (ஷாங்காய்) வடிகட்டி", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nACPL-552 அமுக்கி மசகு எண்ணெய்\nநாம் நீண்ட செயல்திறன் ஏற்றது மற்றும் உயர் தரமான அமுக்கி மசகு எண்ணெய் செய்ய.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: ACPL-522 அமுக்கி மசகு எண்ணெய்\nஅடுத்து: ACPL-C612 அமுக்கி மசகு எண்ணெய்\nஏர் கம்ப்ரசர் மசகு எண்ணெய்\nஅமுக்கி மசகு எண்ணெய் தொழிற்சாலை\nஅமுக்கி மசகு எண்ணெய் விற்பனைக்கு\nஅமுக்கி மசகு எண்ணெய் சப்ளையர்\nACPL-336 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-522 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-316 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-C612 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-416 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-516 அமுக்கி மசகு எண்ணெய்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/06/19/3", "date_download": "2020-06-05T09:02:25Z", "digest": "sha1:77JXRC2TDNCHEO2LTGGOB32CKKGVRILS", "length": 5870, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நிர்வாணம்... ஆனால், ஆபாசமில்லை!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020\nஅமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.\nமேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை திரைப்படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ‘ஆடை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் ஆடை திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் பாலிவுட்டின் பிரபல இயக்குநரான கரண் ஜோஹரால் ஜூன் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.\nஆடை எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட திரைப்படமாக அமையும் என்பதை அதன் டீசர் உணர்த்தியுள்ளது. தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் சவாலான, துணிச்சல்மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார். வி ஸ்டூடியோஸின் பேனரில் விஜி சுப்ரமணியன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.\nவிஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இதில் சில காட்சிகளில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளார். டீசரில் இடம் பெறும் அந்தக் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தபோதே பலரின் பாராட்டுகளைப் பெற்றிருந்த அமலா பாலுக்கு, ஆடை திரைப்பட டீசர் வெளியானதிலிருந்து திரைத்துறையினர் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆடை திரைப்படத்தைத் தொடர்ந்து 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்திலும் சில மலையாளப் படங்களிலும் அவர் நடித்துவருகிறார்.\nராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்\nடிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி\nவாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்\nரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்\nஉதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்\nபுதன், 19 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gross+Kreutz+de.php?from=in", "date_download": "2020-06-05T11:02:23Z", "digest": "sha1:ZKN5VD2XS4IXSBVWXZBITMKLPAKCHWU5", "length": 4380, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gross Kreutz", "raw_content": "\nபகுதி குறியீடு Gross Kreutz\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gross Kreutz\nஊர் அல்லது மண்டலம்: Gross Kreutz\nபகுதி குறியீடு Gross Kreutz\nமுன்னொட்டு 033207 என்பது Gross Kreutzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gross Kreutz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gross Kreutz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33207 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gross Kreutz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33207-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33207-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/03/blog-post_7983.html", "date_download": "2020-06-05T10:09:52Z", "digest": "sha1:EZJY4NVRSE7WVB5KAHIDLLQZEW3NICPI", "length": 22348, "nlines": 313, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள\nஉங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள\nபொறுமை - சகிப்பு - சாதிப்பு என உங்கள் வில்பவர் எப்படி என சுலபமாக அறிந்து கொள்ளலாம். கீழே கொடுத்துள்ள 25 கேள்விகளுக்கு நீங்கள் Yes or No கிளிக் செய்தால் போதும். இறுதியல் உள்ள இங்கே அழுத்து கிளிக் செய்தால் உங்களுடைய Yes or No எத்தனை என்கின்ற விடை வரும். அதற்கான பலன்கள் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துக்கொள்ளுங்கள். கேள்விகளை ஆரம்பிக்கலாமா\nபொன்-நகையை விட புன்னகையே சிறந்தது என நீங்கள் கருதுவீர்கள். Yes No Cannot Say\nஎந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு சலிப்பே வராது Yes No CannotSay\nஎந்த சூழ்நிலையிலும் அவசரம் காட்ட மாட்டீர்கள் Yes No CannotSay\nஎதிலும் எப்போதும் வெற்றி தான் உங்கள் இலக்கு.எத்தனை முறை தோல்வி வந்தாலும் துவளமாட்டீர்கள். Yes No CannotSay\nஎத்தனை தோல்வி வந்தாலும் போராடுவீர்கள் Yes No CannotSay\nநம்பிக்கையில் இருந்து பின் வாங்க மாட்டீர்கள். Yes No CannotSay\nசென்டிமென்ட் சடங்கு மீது நம்பிக்கை இல்லை Yes No CannotSay\nநெருக்கமாக பழகினால் முழுமையாக பழகுவீர்கள். Yes No CannotSay\nபொதுவாக அமையானவர்-அழுத்தமானவர் என பெயர் உண்டு Yes No CannotSay\nசரி என்று மனதில் பட்டதை செய்வீர்கள் Yes No CannotSay\nசரியில்லை என்றாலும் பொறுத்துக்கொள்வீர்கள் Yes No CannotSay\nசரிபடுத்த காலம் பார்த்து செய்வீர்கள் Yes No CannotSay\nஅடுத்தவர் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீர்கள் Yes No CannotSay\nஎன்ன விமர்சனம் வந்தாலும் ஒரு சிரிப்பே உங்கள் பதில். Yes No CannotSay\nஅளவிற்கு அதிகமாக சகிப்புத்தன்மை உங்களுக்கு உண்டு Yes No CannotSay\nகணவர் கோபப்பட்டாலும் பொறுமை உங்களிடம் உண்டு Yes No CannotSay\nஎளிதில் யாரையும் நம்ப மாட்டீர்கள். Yes No CannotSay\nஎடுத்த காரியத்தில் முழு அக்கறை காட்டுவீர்கள். Yes No CannotSay\nஅவ பாதி ஆம்பிளை என உங்கள் மீது அபிப்ராயம் இருக்கும். Yes No CannotSay\nநெருங்கி பழகிவிட்டால் உதற முடியாமல்தவிப்பீர்கள் Yes No CannotSay\nமனதில் போட்டுக்கொண்டாலும் புலப்ப மாட்டீர்கள் Yes No CannotSay\nகாரணமின்றி சட்டென்று கோபம் வராது Yes No CannotSay\nகோபம் வந்தால் செய்கையில் தான் காட்டுவீர்கள். Yes No CannotSay\nபொதுவாக யாரிடமும் வலிய போய் பேச மாட்டீர்கள் Yes No CannotSay\nஎந்த சூழ்நிலையிலும் நிர்பந்தத்தை ஏற்க மாட்டீர்கள். Yes No CannotSay\nஇங்கே அழுத்தி உங்கள் Yes - No ரிசல்ட் பார்த்துவிட்டீர்களா\nஇப்போது Yes மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.\n17 முதல் 25 வரை YES போட்டவர்களுக்கு:-\nநீங்கள் ரொம்பவும் பொறுமைசாலி. சகிப்புத்தன்மை இருப்பதும்\nஅதிகம். கண்டிப்பாக சிலவற்றில் ஜெயித்து இருப்பீர்கள்.ஆனால்\nஅங்கீகாரம் கிடைக்காது. புத்திசாலியான நீங்கள் வாழ்க்கையில்\nஇடறினாலும் இடைஞ்சல்களை தாண்டி திருப்தி காண்பீர்கள்\nகாலம் உங்கள் கையில் யாரும் உங்களை பார்க்கும் காலம்\nவரும். அதுவரை இந்த குணங்கள் தொடரட்டும். வெற்றி\nமட்டுமல்ல திருப்தி. தோல்வியை எதிர்கொள்வதும்தான்.\nஅது உங்களிடம் நிறையவே உள்ளது.\nகீப்-இட்-அப் - உங்கள் வில் பவர்.\n7 முதல் 16 வரை YES போட்டவர்களுக்கு:-\nசில விஷயங்களில் உங்கள் கணவரே ஆனாலும் உங்களால்\nசகிக்க முடியலை என்பது புரிகின்றது. என்ன சண்டை\nபோட்டு முகத்தை தூக்கி வைக்துக்கொண்டு என்ன\nசாகித்துவிட போகின்றீர்கள். முதல்ல கோபப்படற விஷயத்தை\nவிட்டுடுங்க. எந்த விஷயமானாலும் பாதி கிணறை தாண்டியதும்\nபொசுக்குனு எரிச்சல்,கோபம், சகிப்புத்தன்மை வந்து\nகாரியத்தை கெடுத்தடறீங்க. உங்களுக்கு வில்-பவர்\nஇருக்கு .முயற்சியை கை விடாத��ங்க.\n1 முதல் 6 வரை YES போட்டவர்களுக்கு:-\nஅட மோசமான ஆளுங்க நீங்க. முதல்ல பொறுமை,\nசகிப்புத்தன்மையை கத்துககுங்க. அதுதான் உங்கள்\nவில்பவருக்கு முதல் படி. வெற்றி வருவதும் தோல்வி\nவருவதும் மனிதர்கள் கையில் தான் உள்ளது:. உண்மையான\nதிருப்தி மனதில் தான் உள்ளது. அதுக்கு எதையும் தாங்கற\nமனம் வேண்டும். சரி பார்த்துக்கலாம். ஒன்னும் பிரச்சனை\nயில்லை என்கின்ற மனம் வேண்டும்.முதல்ல பொறாமை\nஆத்திரம் விட்டுவிட்டு பொறுமையை கடைபிடிங்க.\nஉங்கள் வில்பவர் தானே கூடும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிர...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nலட்சியங்கள் நனவாக்கிட உதவும் 20/20\nசுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்\nதாய் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழில் பேசுங்கள்...\nஇன்றைய இந்திய இளைஞனின் தேசபக்தி:கவிதையாக\nதிருமணத்திற்கு முன்பு(தி.மு); திருமணமாகி சில வருட...\nஒரு பொறியியல் கல்லூரி மாணவரின் சிந்தனை:ஆன்மீகக்கடல...\nஉங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது\nகாதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு...\nசுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக...\nஅரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப்...\nமூட்டுவலி,வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும் வாயு முத்...\nஉடலின் அளவற்ற கொழுப்புச்சத்தினைக் கரைக்கும் சூரிய ...\nமன அமைதியைத் தரும்,உடல் அமைதியைத் தரும் ப்ருத்வி ம...\nகண் பிரச்னைகள்,நரம்புப் பிரச்னைகளை நீக்கும்,உடலின்...\nசாப்பிட்டப்பிறகு மட்டும் இந்த முத்திரையைப் பயன்படு...\nரத்தத்தை சுத்திகரிக்கும்,சகல வித சருமநோய்களையும் த...\nமன அழுத்தம் தீரவும்,ஆழ்ந்த கவனத்தை தரும் தியான மு...\nஆஸ்தமா,சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும் இருதய முத்திரை...\nஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நன்மை\nஉங்களால் ஒரு கோயிலை பராமரிக்க முடியும்:தேவை மாதம் ...\nசீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகி...\nசிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் - 28 : நான்கு வகை மின் அ...\nஉங்கள் குழந்தை சா‌ப்‌பிடுவத‌ற்கு‌ம் ல‌ஞ்ச‌ம் வே‌ண்...\nதிருக்கையிலாயம் மானசரோவரின் தினமும் நள்ளிரவு 2.00 ...\nரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய அயனாவரம்சதீஷ்\nஇந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய ஒற்ற...\nபெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்\nசெல்போன் குறுந்தகவல் மூலமாக ரத்ததானம் பெறலாம்\nகர்ம வியாதி என்றால் என்ன\nபுத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாம...\nமதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு - அமிர்தானந்தமயி\nயோகாவும் தியானமும் உதவும் :மனோதத்துவடாக்டர் ருத்ரன...\nபொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 2\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்...\nஉங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள\nபொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 1\nபெண்ணின் பெருமைகள் பற்றி தவத்திரு வேதாத்திரி மகரிஷ...\nமனைவியின் பெருமைகள்:விளக்கம் தவத்திரு வேதாத்திரி ம...\nநல்ல மனைவியால் சிறந்த வம்சம் உருவாகும்:கெட்ட மனைவி...\nபெண்ணின் பெருமைகளைப்பற்றி தவத்திரு வேதாத்திரி மகரி...\nயோகாசனத்தில் இது ஒரு அபூர்வம்\nதமிழர்களின் தேசிய உணவு பனங்கிழங்கு\nஇந்தியாவின் சுதந்தர ஜாதகப்படி அபூர்வ செவ்வாய்ப்பெய...\nமேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மறு நினைவ...\nஐப்பசி மாதம் 2009 பவுர்ணமி பூஜை:அருள்மிகு பத்திரகா...\nஆடி மாதம் 2009 ஆம் பவுர்ணமி பூஜை:பத்திரகாளியம்மாள்...\nதிருஅண்ணாமலை அஷ்ட லிங்கங்களின் வரலாறு\nவிஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருஅண்ணாமலையின் ப...\nசப்த கன்னியர்கள் பிறந்த கதையும் அவர்களை வழிபடும் ம...\nஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு இந்துக் கோவில் கண்டுபி...\nஉங்களது ராசியும்,ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்...\nசப்த கன்னியர்கள்:மந்திரங்களும் காயத்ரி மந்திரங்களு...\nமீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-how-tablighi-jamaat-event-in-delhi-nizamuddin-sparks-cluster-transmission-381390.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-05T09:56:40Z", "digest": "sha1:XFI26ZALKOUIBGYYHFQI3HW4ALDILXMB", "length": 27874, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"க்ளஸ்டர்\".. பல்லாயிரம் பேர்.. சங்கிலி தொடர் போல பரவிய கொரோனா.. நிஜாமுதீன் ஜமாத்தில் என்ன நடந்தது? | Coronavirus: How Tablighi Jamaat event in Delhi Nizamuddin sparks cluster transmission? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமருத்துவம், பல் மருத்துவ கல்வி.. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% கோட்டா.. ஹைகோர்ட்டில் தி.க. வழக்கு\nசென்னை கொரோனா நிலவரம்.. மிக மிக அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.. ஸ்டாலின் அறிக்கை\nவந்தே பாரத் மிஷன் 3.0: இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க பறக்கிறது 2 விமானங்கள்\nஇந்திய தூதரை 'சேஸ்' செய்து அட்டகாசம் செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பு.. வெளியான பரபர வீடியோ\nஷாக்.. தமிழகத்தில் முதல் முறை.. 17 வயது சிறுமி, 25 வயது பெண் கொரோனாவால் பலி\nசமோசா- கிச்சடி.... மோடி- ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்ஃபரன்ஸில் சுவராசியம்\nAutomobiles இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை விரிப்படுத்தும் எம்ஜி.. இசட்எஸ் இவி-ல் புதிய வேரியண்ட்..\nMovies பெண்களை எப்படி மதிக்கணும்னு அந்த ஹீரோவுக்கு நல்லாவே தெரியும்..நடிகை பிரச்னையில் இன்னொரு ஹீரோயின்\nFinance கான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\nSports வீரர்களை தயார் படுத்துறதுதான் நமக்கு இருக்கற மிகப்பெரிய சவால்... கேகேஆர் சிஇஓ\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"க்ளஸ்டர்\".. பல்லாயிரம் பேர்.. சங்கிலி தொடர் போல பரவிய கொரோனா.. நிஜாமுதீன் ஜமாத்தில் என்ன நடந்தது\nடெல்லி: டெல்லியில் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) கூட்டத்தின் மூலம் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியா முழுக்க பலருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nடெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது\nடெல்லியில் மார்ச் 8ம் தேதி அந்த கூட்டம் தொடங்கியது. மத அமைப்பான டாப்லிகி ஜமாத் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் டெல்லியில் வருடா வருடம் நடக்கும்.\nடெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. மார்ச் 15ம் தேதி இரவு வரை இந��த கூட்டம் நடந்தது. இந்த கூட்டம்தான் தற்போது சிக்கலாகி உள்ளது.\nஇந்த கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்றனர். இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று தெற்காசிய நாடுகளில் இருந்து பலர் வந்து இருந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் மத கூட்டம் ஆகும் இது. தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய பல மாநிலங்களில் இருந்து மக்கள் இங்கே சென்று இருக்கிறார்கள்.\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நேற்று மட்டும் டெல்லியில் 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 6 பேர் பலியானார்கள். இவர்கள் 6 பேரும் இந்த கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள். இந்த கூட்டத்திற்கு சென்றவர்களில் 10 பேர் இந்தியா முழுக்க பலியாகி உள்ளனர். இதில் 9 பேர் இந்தியர்கள். இதுமட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மூலம் கொரோனா பரவி உள்ளது.\nமுதல் நபர் மூலம் பரவி இருக்கலாம்\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஒரு நபர் மூலம் பலருக்கு வரிசையாக கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குழுவின் ''பேஷண்ட் ஸீரோ'' , அதாவது முதல் நபர் யார் அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. பெரும்பாலும் தாய்லாந்தில் இருந்து இந்த கூட்டத்திற்கு வந்தவருக்கு இந்த வைரஸ் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nஎத்தனை பேர் கலந்து கொண்டனர்\nஇந்த ஜமாத் கூட்டம் மொத்தம் 8 நாட்கள் நடந்துள்ளது. தினமும் ஆயிரம் பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதிகபட்சம் இதில் 8500 பேர் வரை கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிகமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கனா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து இதில் பலர் கலந்து கொண்டு இருக்கலாம் என்கிறார்கள். தமிழகத்தில் இருந்து மட்டும் 1500 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த கூட்டம் இதோடு முடியவில்லை. இவர்கள் எல்லோரும் ஊர் திரும்பும் போது பேருந்து, ரயில், விமானம் என்று பொது மக்கள் உடன் பயணம் செய்து உள்ளனர். அவர்களுக்கும் இவர்கள் மூலம் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இவர்கள் எல்லோருடனும் ஒரு தாய்லாந்து பயணியும், வெளிநாட்டு மத போதகர்களும் வந்துள்ளனர். நாடு முழுக்க வேறு வேறு இடங்களில் கூட்டம் நடத்துவதற்காக இப்படி பயணம் செய்துள்ளனர்.\nஇவர்கள் மூலம் நாடு முழுக்க பலருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்டுகிறது. இவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள், இவர்கள் சென்ற பகுதிகள், இவர்கள் உடன் பயணம் செய்தவர்கள் எல்லோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் காண்டாக்ட் மொத்தத்தையும் டிரேஸ் செய்து வருகிறார்கள். இது பெரும்பாலும் க்ளஸ்டர் பரவலாக இருக்கும், ஆனால் இது ஸ்டேஜ் 3யை இது ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.\nக்ளஸ்டர் பரவல் என்றால் என்ன\nக்ளஸ்டர் பரவல் என்பது ஸ்டேஜ் 2க்கும் ஸ்டேஜ் 3க்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். அதாவது லோக்கல் பரவல் மற்றும் கம்யூனிட்டி பரவல் இரண்டுக்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது, வெளிநாட்டில் இருந்து ஒரு நபர் இந்தியா வந்து, அவர் மூலம் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா பரவி. அந்த நண்பர்கள் மூலம் வேறு சில உறவினர்களுக்கு கொரோனா பரவினால் அது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல். ஒருவர் மூலம் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி தூரத்து உறவினர்களுக்கு கூட கொரோனா பரப்பினால் இப்படி கூறலாம்.\nஇப்படி 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் மூலம் ஒரே குடும்பத்தில், வீட்டில் பலருக்கு கொரோனா பரவும். இதனால் வேகமாக பலர் உடனே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது ஸ்டேஜ் 3 ன் முதல்படி ஆகும். 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் வந்தால் விரைவில் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்படும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இதனால்தான் இந்த டெல்லி மீட்டிங் அதிக கவனம் பெறுகிறது.\nதமிழகத்தில் எங்கே எல்லாம் மீட்டிங்\nதமிழகத்தில் இருந்து இந்த மீட்டிங்கிற்கு 1500 பேர் வரை கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. இதில் 998 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஏற்கனவே ஈரோட்டில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் எல்லோரும் அந்த மீட்டிங்கிற்கு சென்றவர்கள் அல்லது மீட்டிங் சென்றவர்களோடு தொடர்பு கொண்டார்கள். நேற்று தமிழகத்தில் கொரோனா தாக்கிய 17 பேரில் 10 பேர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள்.\nஅதேபோல் கோவையில் இந்த மீட்டிங் சென்று வந்த 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.சேலத்தில் 4 பேருக்கு இந்த மீட்டிங் சென்றதால் கொரோனா ஏற்பட்டுள்ளது. இது போக மதுரையில் பலியான நபர், இந்த தாய்லாந்து நபர்களை சந்தித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இவர்கள் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோவையில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருந்துள்ளனர்.\nதென்கொரியாவில் இதேபோல் மத கூட்டம் ஒன்றின் மூலம்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இந்த ஷின்சேன்ஜி வழிபாட்டு கூட்டம் கடந்த பிப்ரவரி நடந்தது. இதில் 9000 பேர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் 9000 பேர் ஒன்றாக வழிபாடு செய்தனர். இதில் 4000 பேருக்கு தற்போது கொரோனா தாக்கி இருக்கிறது.\nஇது எப்படி க்ளஸ்டர் பரவல்\nஇவர்களிடம் இருந்து எல்லோருக்கும் வைரஸ் பரவியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத பலருக்கும்,கலந்து கொண்ட நபர்கள் மூலம் இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே தான் தற்போது இந்தியாவில் நடந்துள்ளது. இந்த கூட்டம் குறித்தும், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் குறித்தும் மத்திய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்திய தூதரை 'சேஸ்' செய்து அட்டகாசம் செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பு.. வெளியான பரபர வீடியோ\nசமோசா- கிச்சடி.... மோடி- ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்ஃபரன்ஸில் சுவராசியம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை.. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nஇது மோசமான அறிகுறி.. டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. புவியியல் வல்லுநர்கள் வார்னிங்\nசரியான போட்டி.. இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் பேஸ்புக், கூகுள், அமேசான்.. ஜியோ, ஏர்டெலுக்கு லக்\nஅப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்\nஎதிரிக்கு எதிரி நண்பன்.. இந்தியாவின் ராஜதந்திரத்தால் நிலைகுலைந்த சீனாவின் கனவு.. தொடர் திருப்பங்கள்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\n6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouth korea china virus கொரோனா சீனா வைரஸ் தென் கொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T10:52:43Z", "digest": "sha1:JM2X4DLNK26X6RV3NMSHWGDX4C43FM73", "length": 23578, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "தூத்துக்குடி போராட்டம்: Latest தூத்துக்குடி போராட்டம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர...\n'தலைவி' OTTயில் நேரடியாக ...\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ர...\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய...\nஎனது சேவை தான் காப்பாற்றிய...\nமின்சார வாரியக் கொள்ளை, எங...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அர...\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில...\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆற...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவாக் மிகப்பெரிய ...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nகனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு 11-இன...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\nரியல்மி நார்சோ 10A-ஐ வாங்க...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nRajinikanth: ஸ்டெர்லைட் விவகாரம் - ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\n​தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களிடம் நலன் விசாரித்தபோது, ''நீங்கள் யார்'' என்று ரஜினிகாந்த்திடம் கேள்வி கேட்ட சந்தோஷ்ராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\nஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த்தை கேள்வி கேட்டவர் கைது\n​தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களிடம் நலன் விசாரித்தபோது, ''நீங்கள் யார்'' என்று ரஜினிகாந்த்திடம் கேள்வி கேட்ட சந்தோஷ்ராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவெளிநாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் மார்க்கை வரவழைத்தது யார் தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி\nவெளிநாட்டை சேர்ந்த ஸ்டீபன் மார்க்கை தூத்துக்குடிக்கு வரவழைத்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை திறப்பை எதிர்த்து தூத்துக்குடியில் மீண்டும் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி கலெக்டர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nSterlite: பசுமை தீர்ப்பாய உத்தரவில் ஏமாற்றம் இல்லை: போராட்டக்குழு உறுப்பினர் மகேஷ்\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமை தீர்ப்பாயம் செயல்படுகிறது என்று தூத்துக்குடி போராட்டக்குழு உறுப்பினர் மகேஷ் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆதரவா இருக்கு: போராட்டக்குழு உறுப்பினர் மகேஷ்\nSterlite Protest: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கோமாவில் இருந்த வாலிபர் மரணம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில், கோமா நிலைக்கு சென்ற வாலிபர் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் (14-08-2018)\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nThoothukudi: தூத்துக்குடி போராட்டம் தொடர்பான எல்லா வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்: உயர்நீதிமன்றம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி-யிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.\nகாலா வசூல் லாபத்தை தந்ததா - உண்மையை சொன்ன தயாரிப்பாளர் தனுஷ்\nரஜினி நடித்த காலா திரைப்படம் நல்ல லாபத்தை அளித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.\nகலவரத்தின் போது தூத்துக்குடியில் இல்லாத ஐஜி இடமாற்றம்\nதூத்துக்குடி போராட்டத்தின் போது அங்கு இல்லாத போலீஸ் ஐஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nவரலாறு காணாத அளவிற்கு காலாவுக்கு வந்த சோதனை\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது.\nKamal Haasan: நானும் சமூக விரோதிதான்: ரஜினியின் கருத்திற்கு கமல் பதிலடி\nதூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், தானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nயார் அந்த சமூக விரோதிகள் - விளக்கம் கோரி ரஜினி வீடு முற்றுகை\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என இழிவுபடுத்தியதாக கூறிய ரஜினியை எதிர்த்து தமிழ் மக்கள் ஜனநாயக கட்சியினர் அவர் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.\nஆலை மூடப்பட்டதுக்கு அரசு தான் காரணம் என்று விளம்பரம் செஞ்சுறாதீங்க:பிரியா பவானி சங்கர்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதுக்கு எடப்பாடி பழனிசாமியின் அரசு தான் காரணம் என்று விளம்பரம் போட்டுறாதீங்க என்று நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.\nதூத்துக்குடி போராட்டம்: காலா படம் வெளிவருமா வராதா: தனுஷ் தான் பதில் சொல்லனும்\nகாலா படம் ���ிட்டமிட்டப்படி வரும் ஜூன் 7ம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉலகம் முழுவதும் எதிரொளித்த தூத்துக்குடி: இங்கிலாந்து ஊடகத்தில் வெளியான பரபரப்பு செய்தி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவதும் எதிரொளித்ததால், இங்கிலாந்தின் முன்னணி பத்திரிக்கையான தி கார்டியன்-ல் செய்தி வெளிவந்துள்ளது.\nஇத மட்டும் நீங்க செஞ்சா போதும்: ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் சார்பில் அரசுக்கு 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்த இரண்டு விஷயத்துல சேவாக் மிகப்பெரிய மாஸ்டர்: லட்சுமண்\nகிடைச்சாச்சு ராஜ்ய சபா சீட் - மல்லிகார்ஜுன கார்கேவிற்கு மீண்டும் வாய்ப்பளித்த காங்கிரஸ்\nதொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு நற்செய்தி\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nவலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி\nதாமிரபரணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள்\nமனைவியின் உதவியோடு ஏழை பெண்ணை ஆபாசப்படுத்தி பாலியல் தொழில்..\nசானிட்டைசரை கோயிலில் அனுமதிக்க மாட்டேன்: வினோத காரணம் சொல்லும் பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/04/11/", "date_download": "2020-06-05T09:24:37Z", "digest": "sha1:DVSW3XLCEKDRG2EFTNBSYEEYDJUKBKNE", "length": 47920, "nlines": 77, "source_domain": "venmurasu.in", "title": "11 | ஏப்ரல் | 2020 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 11, 2020\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 28\nபகுதி நான்கு : அலைமீள்கை – 11\nகணிகர் அத்தனை எளிதாக பேசத்தொடங்கிவிடமாட்டார் என்று நான் எண்ணினேன். நிறைய சொல்கூட்டி சுற்றி அங்கே செல்வதே அவர் வழக்கம். என் அருகே இருந்த ஸ்ரீபானுவிடம் சுபூர்ணர் உரத்த குரலில் தன்னிடம் இருக்கும் படைப்பிரிவுகளையும் அவை ஒவ்வொன்றின் திறமைகளையும் சொல்லத்தொடங்கியிருந்தார். அவன் முற்றாகவே மறுபக்கம் திரும்பிவிட்டிருந்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேச்சில் மூழ்கினர்.\nமூத்தவர் ஃபானு எழுந்து சென்று ஸ்வரஃபானுவின் அருகே ���மர்ந்து அவர் தோளைத்தொட்டபடி பேசத்தொடங்கியிருப்பதை பார்த்தேன். மூத்தவர் ஃபானுவுக்கு எப்போதுமே ஸ்வரஃபானு மேல் ஐயமும் அதன் விளைவான அச்சமும் இருந்தது. அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஏனென்றால் விருஷ்ணிகளின் தலைவர் என தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஒரு தருணத்தையும் ஸ்வரஃபானு தவறவிட்டதில்லை. அன்று மூத்தவர் அஞ்சுவதற்கு எஞ்சியிருந்தது விருஷ்ணிகளின் ஐயம்தான்.\nநான் அதை பார்ப்பதைக் கண்ட கணிகர் என்னிடம் “அவர் விருஷ்ணிகளை அஞ்சுகிறார்” என்றார். நான் அவரை திரும்பிப் பார்த்து “ஆம்” என்றேன். “இயல்பானதுதான் அது. விருஷ்ணிகளே இந்நகரத்தை அமைத்தவர்கள். ஆனால் அவர்கள் போர்வீரர்கள் அல்ல” என்று நான் சொன்னேன். “அது வேறு. ஆனால் இன்று நம்முடைய துணையரசுகளாக இருக்கும் இரு நாடுகளும் விருஷ்ணிகளுக்குரியவை. மதுவனமும் மதுராவும் இன்றி இங்கே துவாரகை நிலைகொள்ள இயலாது. போஜர்களுக்கு மார்த்திகாவதியும் அந்தகர்களுக்கு ஹரிணபதமும்தான் எஞ்சியிருக்கின்றன. அவை இரண்டும் இன்று ஆற்றல் உள்ள நகரங்களே அல்ல” என்றார் கணிகர்.\n“அந்தகக் குலத்து நிம்னரின் மைந்தரும் ஹரிணபதத்தின் அரசருமான சத்ராஜித்தின் கொடிவழியினர் இன்று பெயரறியாதவர்களாக சுருங்கிவிட்டனர். சத்ராஜித்தின் தங்கைமைந்தர் விஸ்வஜித் அங்கே ஆட்சி செய்வதை அவர் மட்டுமே அறிவார். குந்திபோஜருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவர் இறுதி அரசியின் மைந்தன் விரோசனன் ஆற்றல் அற்றவன். குந்திதேவி அஸ்தினபுரியிலிருந்து மிக விலகி எங்கோ சென்றுவிட்டபிறகு விருஷ்ணிகள் எவ்வகையிலும் அஸ்தினபுரியின் உதவியை தேடவும் முடியாது. இன்றிருக்கும் நிஷாத அரசியான சம்வகை துவாரகை அழியுமென்றால் நன்று என்று எண்ணுபவராக இருக்கிறார்” என்று கணிகர் சொன்னார்.\n“விருஷ்ணிகள் ஆற்றல் இழந்திருக்கிறார்கள். ஆனால் விருஷ்ணிகள் இந்நகரை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தன்னுணர்வு இருக்கிறது. அந்தத் தன்னுணர்வு ஒரு பெரும் படைக்கலம். இதை விட்டுவிடலாகாது, இது தங்களுடையது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பிறருக்கு மோதிப் பார்ப்போம், இயன்றால் வெல்வோம், இல்லையென்றால் சென்று தங்கள் இடத்தை தேர்வோம் என்ற எண்ணம் இருக்கும். தன் மனைவிக்காக போரிடுவதைவிட மைந்தனுக்காக மேலும் போரிடுவார்கள் மானுடர்கள்” என்றார். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆகவே விருஷ்ணிகளின் தலைவராக ஸ்வரஃபானு தன்னை நிறுத்திக்கொள்வதென்பது அந்தகர்களுக்கு அறைகூவலே. அவரை உடன் நிறுத்தியாகவேண்டும்” என்றார் கணிகர்.\n“அதைத்தான் மூத்தவர் செய்கிறார்” என்றேன். “இல்லை இல்லை. அதன் பொருட்டு அவர் பிழை செய்கிறார். விருஷ்ணிகளை தன்னுடன் நிறுத்துவதற்காக விருஷ்ணிகளின் தலைவர்களை அவர் மதிக்கிறார். அவையமர்வு கொடுக்கிறார். அவர்களிடம் இன்சொல்லாடுகிறார். விளைவாக அவர்கள் அவைமுதன்மை பெறுவார்கள். அவர்களின் குடிக்கு அவர்கள் மறுப்பில்லா தலைவராவார்கள். நம் எதிரியை நாமே ஆற்றல்மிக்கவராக ஆக்கிக்கொள்வதுதான் அது. எப்போதும் நாம் அதை செய்கிறோம், நம் எதிரிகளை நம்முடன் நிறுத்தும் பொருட்டு அவர்களை மதிக்கிறோம். அம்மதிப்பினூடாக அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக ஆக்குகிறோம்” என்றார்.\n” என்று நான் எரிச்சலுடன் கேட்டேன். “ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களை விருஷ்ணிகளுக்கு உருவாக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பூசலிட்டுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் ஃபானு ஆற்றல்மிக்கவராக ஆகமுடியும்” என்றார் கணிகர். “இன்று இளைய யாதவரின் மைந்தரில் விருஷ்ணிகளின் தலைவராக ஸ்வரஃபானு மட்டுமே இருக்கிறார். இன்னொரு தலைவர் நமக்கு தேவை.” நான் “யார்” என்றேன். “தெரியாது. ஆனால் இன்னொருவரை உருவாக்கியே ஆகவேண்டும். அவர் பாமையின் மைந்தர்களில் ஒருவராக இருக்க முடியும்” என்றார் கணிகர்.\n“எனில் நாங்கள் பத்து உடன்பிறப்புகளும் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக்கொள்ள வேண்டும் என்று அல்லவா ஆகிறது” என்றேன். “ஆம், அதற்கு மாற்று வழியே இல்லை. எப்படி இருந்தாலும் இந்தப் பத்து பேரில் ஓரிருவரே எஞ்சமுடியும். ஃபானுவும் அவருடன் உறுதியாக நின்றிருக்கும் மைந்தர்களும். அவருடன் சிறு உளவேறுபாடு கொண்டவர்கள்கூட கொல்லப்படுவார்கள். அதை தவிர்க்கவே முடியாது” என்றார் கணிகர். “கொல்லப்படுவார்களா” என்றேன். “ஆம், அதற்கு மாற்று வழியே இல்லை. எப்படி இருந்தாலும் இந்தப் பத்து பேரில் ஓரிருவரே எஞ்சமுடியும். ஃபானுவும் அவருடன் உறுதியாக நின்றிருக்கும் மைந்தர்களும். அவருடன் சிறு உளவேறுபாடு கொண்டவர்கள்கூட கொல்லப்படுவார்கள். அதை தவிர்க்கவே முடியாது” என்றார் கணிகர். “கொல்லப்படுவார்களா” என்று நான் கேட்டேன். “அழிக்கப்படுவார்கள். எச��சமின்றி. வேறெந்த நஞ்சை எஞ்சவிட்டாலும் உடன்பிறந்த நஞ்சு ஒரு துளிகூட எஞ்சலாகாது” என்றார் கணிகர்.\nநான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆனால் அது அத்தனை எளிதல்ல” என்று அவர் மேலும் சொன்னார். நான் அவர் கண்களை பார்த்தேன். “இங்கு நான் பார்த்தவரை துலாவின் தட்டுகள் மேலும் மேலும் இணையாகிக்கொண்டே செல்கின்றன. யாதவருக்குள் ஃபானு ஆற்றல்மிக்கவர். ஏனெனில் அவர் முதன்மையானவர். இயல்பான தலைமை கொண்டவர். ஆனால் படைநடத்தத் தெரியாதவர். அந்தகர்களின் தலைவர் என்னும் அடையாளமும் கொண்டவர். ஸ்வரஃபானு விருஷ்ணிகளின் தலைவர் என அறியப்படுபவர், படைநடத்தத் தெரிந்தவர். அவருக்கு விருஷ்ணிகளின் தலைவர் என இங்கே வரவிருக்கும் கிருதவர்மனின் வாழ்த்தும் இருக்குமெனில் இணையான தலைவராகிவிடுவார்” என்றார் கணிகர்.\n“கிருதவர்மன் அவ்வண்ணம் ஒரு தரப்பெடுப்பாரா” என்றேன். “வேறு வழியில்லை. கிருதவர்மன் எக்குலத்தைச் சார்ந்தவரோ அக்குலத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். தன் குலத்திற்குமேல் எழும் தகைமைகள் கொண்டவர்கள் சிலரே. குலத்தையும் குடியையும் விட்டு மேலெழுவதற்கு அற உணர்ச்சி வழிவகுப்பதில்லை. தத்துவக்கல்வியே வழிவகுக்கும். மானுடன் என நின்றிருக்கும் தன்னிலையை அது அளிக்கும். ஆனால் தீயூழ் என்னவென்றால் கிருதவர்மன் தத்துவம் பயின்றவர் அல்ல.” நான் “எனில் என்ன நிகழும்” என்றேன். “வேறு வழியில்லை. கிருதவர்மன் எக்குலத்தைச் சார்ந்தவரோ அக்குலத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். தன் குலத்திற்குமேல் எழும் தகைமைகள் கொண்டவர்கள் சிலரே. குலத்தையும் குடியையும் விட்டு மேலெழுவதற்கு அற உணர்ச்சி வழிவகுப்பதில்லை. தத்துவக்கல்வியே வழிவகுக்கும். மானுடன் என நின்றிருக்கும் தன்னிலையை அது அளிக்கும். ஆனால் தீயூழ் என்னவென்றால் கிருதவர்மன் தத்துவம் பயின்றவர் அல்ல.” நான் “எனில் என்ன நிகழும்\n“சிம்மமும் சிம்மமும் போரிட நேரும். இணையான போர்” என்றார் கணிகர். நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். “இரு சிம்மங்களும் அழியலாம். நோக்கி நின்றிருக்கும் சிறு நரிகளில் ஒன்று மணிமுடி கொள்ளலாம்” என்றார். ஒருகணத்தில் என்னுள் எழுந்த எண்ணத்தை உடனடியாக தன் கண்களால் தொட்டெடுத்தார். “ஆம், அதையே நான் சொன்னேன். சிறுநரிகளில் ஒன்று வெல்லலாம் என்று” என்றார். நான் மேலே பேசுவதற்குள் “நிகர் ஆற்றல்கள் ஒன்றையொன்று வென்றதே இல்லை. நிகர் ஆற்றல்கள் மோதும் இடங்கள் அனைத்திலும் மூன்றாவது தரப்பே வென்றுள்ளது. நான் மூன்றாவது தரப்பு இங்கு எது என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.\nநான் விழிகளை விலக்கிக்கொண்டேன். அவர் மெல்ல கனைக்க திரும்பி அவரை பார்த்தேன். அவர் புன்னகைத்து “மூன்றாவது தரப்பாக அமைவதற்கு இன்று தேவை விழைவு. விசைகொண்ட, கூர்கொண்ட, நஞ்சும் கொண்ட விழைவு. விழைவென்பது ஊசிமுனையில் நிறுத்தப்பட்ட உருள்மணி போன்றது. ஒவ்வொரு கணமும் இடைவிடாது நிகழும் நிகர்ப்படுத்தலினூடாகவே அது அங்கு நின்றிருக்கும். ஒருகணத்தில் உதிரவும் கூடும். அவ்வண்ணம் ஒரு விழைவை நெடுங்காலம் நிலைநிறுத்தி நின்ற ஒருவர் இன்று இங்கே தேவை. அவருடைய முதன்மை விசை ஆழத்து விழைவுதான்” என்றார் கணிகர்.\n” என்றேன். “ஆம், ஆனால் தகுதியும் விழைவும் கொண்டவர்கள் அரிது. தகுதியற்றவர்களுக்கு தங்கள் விழைவு வெறும் பகற்கனவு என தெரிந்திருக்கும். அவர்கள் அதை சொல்லிச் சொல்லி பெருக்குவார்கள். ஆணவமும் கழிவிரக்கமும் இரு எல்லைகளாக அமைந்து அவர்களை அலைக்கழிக்கும். ஆனால் மிகைவிழைவு என்னும் ஆற்றலைக் கொண்டவர்கள் அவைகளில் முற்றமைந்திருப்பார்கள். அனைத்தையும் அறிந்தும் இருப்பார்கள், அறியப்படாதவர்களாகவே எஞ்சுவார்கள்” என்று கணிகர் சொன்னார்.\nநான் படபடப்புடன் அவரை பார்த்துவிட்டு மீண்டும் விழியை விலக்கிக்கொண்டேன். அதன் பின் உண்டாட்டில் அவர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவரருகே சுஃபானு வந்து அமர்ந்தார். அவரிடம் புதிய சொற்களை பேசத்தொடங்கினார். நான் அவரை அதன்பின் ஒருமுறைகூட திரும்பிப்பார்க்கவில்லை. ஆனால் என் உடம்பில் அப்பக்கம் முழுக்க ஒரு தொடுஉணர்வுபோல, இளவெம்மைபோல, அல்லது ஒரு குளிர் நடுக்குபோல ஏதோ ஒன்று இருந்துகொண்டிருந்தது.\nஅன்று நான் என் அறைக்குச் சென்றதும் பெரும் சோர்வை உணர்ந்தேன். ஆடைகளை மாற்றாமலேயே படுக்கையில் அமர்ந்திருந்தேன். என் ஏவலன் வந்து பணிந்து “செய்தி உள்ளது, இளவரசே” என்றான். “சொல்” என்றேன். “மதுவனத்திலிருந்து இளவரசியும் மைந்தரும் வந்துள்ளனர். நகர்ப்புறத்து அரண்மனையில் தங்கியிருக்கிறார்கள்” என்றான். நான் திகைப்புடன் எழுந்துகொண்டு “இங்கா ஏன் இங்கு வந்தனர்” என்றேன். அவன் ஒன்றும�� சொல்லவில்லை. “தங்களை சந்திக்க பொழுது கோரினர்” என்றான். “நான் கிளம்புகிறேன், தேர் ஒருங்குக\nதேரில் நகரினூடாகச் செல்கையில் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். மதுவனத்தின் யாதவ குடித்தலைவர் சீர்ஷரின் மகள் சுப்ரபையை உங்கள் ஆணைப்படித்தான் நான் மணந்துகொண்டேன். ஆனால் அவளுடன் என் வாழ்க்கை இனிதானது அல்ல. அவள் துவாரகையை வெறுத்தாள். “வெறுநிலம்” என்றுதான் அவள் இந்நகரை சொன்னாள். “வெறுநிலம் அல்ல இது, செல்வக்களஞ்சியம்” என்று நான் அவளிடம் சொன்னேன். “ஆம், பாலைவனத்தில் கள்வர்கள் அவ்வண்ணம் பொன்புதைத்து வைப்பதுண்டு என்பார்கள். நீர் விழைந்து மண்ணை அகழ்கையில் பொன் கிடைத்து சிரித்தும் அழுதும் உயிர்விட்ட பாலைப்பயணிகளைப் பற்றிய கதைகளை நான் கேட்டதுண்டு” என்றாள்.\nஅவளிடம் பேசமுடியாது. இரண்டாவது மைந்தன் பிறந்தபின் அவளை மதுவனத்துக்கே அனுப்பிவிட்டேன். அங்கே கன்றுமேய்த்து காடுகளில் மகிழ்ந்து வாழ்ந்தாள். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே சென்று சின்னாட்கள் தங்கி மீள்வேன். அதுவன்றி எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மைந்தர் என்னைப்போன்றே இருந்தனர், தோற்றத்தால் விழிகளால். ஆனால் அவர்களுக்குள் இருந்தவர்களை நான் அறியவே இல்லை. அவர்களுக்கு அரச சூழ்ச்சிகள் தெரிந்திருக்கவில்லை. அரசமுறைமைகளோ சொற்களோ தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அயலாரை அஞ்சும் எளிய யாதவர்களாகவே இருந்தார்கள்.\nஅவர்கள் செல்வத்தையே அஞ்சினார்கள். பொன்னின் மதிப்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பசுவையே செல்வம் என்று சொல்வது அவர்களின் வழக்கம். அது வாழும் செல்வம், பிற அனைத்தும் இறந்த செல்வங்கள். பிற செல்வங்கள் அனைத்துடனும் எவருடைய கண்ணீரோ குருதியோ இணைந்துள்ளது, பசு அளிக்கும் செல்வம் மட்டுமே பழியற்றது. உழவரும் சிற்றுயிரின் பழிகொண்டவர்களே என்று அவர்கள் சொன்னார்கள். வேட்டைச்செல்வம் குருதிப்பழிகொண்டது என்றார்கள். துவாரகையின் செல்வத்தை அவர்கள் அஞ்சி அருவருத்தனர். அந்த எண்ணத்தை அவர்கள் வாழ்ந்த சூழல் உருவாக்கி நிலைநிறுத்தியது.\nஅவர்களுடன் என்னால் உரையாடவே இயலவில்லை. மதுவனத்திற்குச் செல்கையில் அவர்களுடன் இருப்பேன். அவர்களின் உடலில் இருந்து எப்போதுமே சாணிவாடை எழுகிறது என்று தோன்றும். அவள் உடலிலேயே அந்த வாசனை உண்டு. முதல் ஆண்டுகளில் அது என்னை காமம் கொள்ளச்செய்தது. பின்னர் ஒவ்வாமையை உருவாக்கியது. துவாரகையில் நான் எப்போதுமே அயல்நிலத்துப் பெண்டிரையே நாடினேன். அவள் முகம் என்றோ எப்போதோ நினைவிலெழுந்தது, அன்றி அவளை நான் மறந்தே வாழ்ந்தேன்.\nபுறக்கோட்டத்தின் அரண்மனையில் அவர்கள் இருந்தனர். அவர்களே தெரிவுசெய்துகொண்ட இடம் அது. முன்பு, துவாரகையைச் சுற்றி புல்வெளிகள் இருந்த காலகட்டத்தில், அங்கே ஆநிலைகள் இருந்தன. அங்கே பசுக்களின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. நான் தேரை நிறுத்தி மாளிகைக்குள் சென்றேன். என்னை எதிர்கொண்ட ஏவலனிடம் நான் அரசியை சந்திக்க விழைவதாகச் சொன்னேன். அவன் தலைவணங்கி சென்றான். நான் உள்ளறைக் கூடத்தில் அமர்ந்தேன். இனம்புரியா எரிச்சலுடன்தான் அங்கே வந்தேன். அந்த மாளிகைக்கு முன் தேர் நின்றதுமே இன்பமான எதிர்பார்ப்பை அடைந்து உள்ளம் இனிமையாகியது.\nஅவர்களை அங்கே நான் விரும்பவில்லை. நகரம் அரசியல்சூழ்ச்சிகளால் சிக்கலாகிக்கொண்டே செல்லும் பொழுது. எக்கணமும் போர் நிகழலாம். போர் நகருக்குள்ளேயே நிகழவும்கூடும். அவர்கள் அங்கிருப்பதைப்போல இடர் ஏதுமில்லை. ஆனால் அவர்கள் அப்போது அங்கிருப்பதை என் அகம் விரும்பவும் செய்தது என்பதை நான் அங்கே வந்த பின்னரே உணர்ந்தேன். என் மைந்தர் எனக்கு எத்தனை முதன்மையானவர்கள் என்பதை ஆழத்தில் அறிந்திருந்தேன். அவர்களின் காலடியோசைக்காக என் செவிகள் கூர்கொண்டன.\nமுதலில் வந்தவன் இளையவனாகிய தனகன். அவனைத் தொடர்ந்து ஜயத்வஜனும் ரிஷபனும் மதுவும் ஊர்ஜிதனும் சூரசேனனும் வந்தனர். கார்த்தவீரியரின் மைந்தர்களின் பெயர்களை நான் என் மைந்தர்களுக்கு இட்டிருந்தேன் என நீங்கள் நினைவுகூர்வீர்கள், தந்தையே. தனகன் “தந்தையே” என்று உரக்கக் கூவியபடி பாய்ந்தோடி வந்து என்னைக் கண்டதும் திகைத்து நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த ஜயத்வஜன் “தந்தையை வணங்குக” என்று உரக்கக் கூவியபடி பாய்ந்தோடி வந்து என்னைக் கண்டதும் திகைத்து நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த ஜயத்வஜன் “தந்தையை வணங்குக” என்றான். ஆனால் தனகன் அவ்வகை முறைமைகளை அறிந்தவன் அல்ல. அவன் மூக்கில் சுட்டுவிரலை நுழைத்து உடலை நெளித்து என்னை நோக்கியபடி நின்றான்.\nநான் புன்னகையுடன் அவனை அருகே அழைத்தேன். அவன் மெல்ல அருகே வந்தான். அவ��் இடையைச் சுற்றி இழுத்து அருகே சேர்த்துப் பிடித்து “எப்போது வந்தீர்கள்” என்றேன். “நாங்கள் தேரில்… அதற்கு முன் படகில்… ஆனால் பெரிய படகு அது” என்று அவன் சொன்னான். “அதை துடுப்பு போட்டு… பெரிய பாய் கட்டி… ஓட்டி…” அவன் துவாரகைக்கு வருவது அதுவே முதல்முறை என்று நினைவுகூர்ந்தேன். அவனுக்கு மூத்தவனாகிய சூரசேனன் குழவியாக இருக்கையில் அவர்கள் நகருக்குள் வந்திருக்கிறார்கள். சூரசேனனுக்கும் நகரம் நினைவில் இருக்க வாய்ப்பில்லை.\n“நாங்கள் இன்று புலரியில் நகர்புகுந்தோம்” என்று ஜயத்வஜன் சொன்னான். நான் புன்னகைத்து “இது நகரம் அல்ல. இன்னும் துவாரகை தொடங்கவே இல்லை. நெடுந்தொலைவுக்கு அப்பாலுள்ளது அதன் தோரணவாயில். அதற்கப்பால் பெருமாளிகை நிரை” என்றேன். ரிஷபன் “நான் பார்த்திருக்கிறேன். சென்றமுறை வந்தபோது… மிகப் பெரிய மலைகளை வீடுகளாக ஆக்கியிருப்பார்கள். மலைகளுக்குமேல் உப்பரிகைகள்… அதில் மனிதர்கள்” என்றான். “அங்கிருந்து பார்த்தால் கடல் தெரியும்… அதில் மிகப் பெரிய படகுகள்… வீடுகள் போன்ற படகுகள்” என்றான். நான் “அவை மரக்கலங்கள், படகுகள் அல்ல. மதுவனத்திலுள்ள அத்தனை இல்லங்களையும் அவற்றுக்குள் வைக்கமுடியும்” என்றேன்.\nஜயத்வஜன் “துவாரகைக்குள் நாளை செல்லலாம் என்று அமைச்சர் அஸ்வகர் சொன்னார்” என்றான். “ஆம், நானே அதற்கு ஆணையிடுகிறேன்” என்றேன். மதுவையும் ஊர்ஜிதனையும் பார்த்து “வருக” என்றேன். அவர்கள் வந்து என்னருகே நின்றனர். அவர்களிடம் புழுதியின் மணமும் வியர்வையின் மணமும் வந்தது. அவர்களை தோள்தழுவி சிறுசொல்லாடி அங்கே அமர்ந்திருக்கையில் மானுடனெனப் பிறப்பதன் பேருவகைகளில் ஒன்றை அடைந்து அதில் திளைத்தேன். அவர்களை தொட்டுக்கொண்டே இருந்தேன். விலங்கெனப் பிறந்திருந்தால் நாவால் நக்கியிருப்பேன். என் உடலெங்கும் நிறைத்துக்கொண்டிருப்பேன்.\nஎன் துணைவி வந்து அப்பால் நின்றாள். அவளைக் கண்டதும் ஜயத்வஜன் “அன்னை” என்றான். மைந்தர்கள் என் பேச்சுக்கு சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முதற்கட்ட தயக்கம் விலகியதும் கூச்சலிட்டுப் பேசத்தொடங்கினர். பேசப்பேச குரல் ஓங்கியது. திறந்த வெளியில் வாழும் யாதவர்கள் எப்போதுமே உரக்கப்பேசுபவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு பல இருந்தன. அவர்கள் ஊரிலிருந்து கிளம்பியதுமுதலே விந்தைகளைக் கண்டுவந்தனர். சிந்துவில் மீன் துள்ளுவதுகூட அவர்களுக்கு செய்தியாக இருந்தது. ஜயத்வஜன் “அன்னை வந்துள்ளர்” என்று சொல்லி மைந்தர்களைப் பிடித்து இழுத்து விலக்கினான்.\n” என்று அவர்களிடம் சொன்னாள். அவர்கள் என்னை வணங்கி வாழ்த்து பெற்று விலகிச் சென்றனர். அவள் என்னருகே வந்து இயல்பாக தலைவணங்கி எதிரே அமர்ந்தாள். அதுவும் யாதவர்களின் வழக்கம். அவர்களின் மகளிர் ஆண்களின் கால்தொட்டு வணங்குவதில்லை. நான் அவளை உளம் மலர்ந்து நோக்கினேன். மைந்தருடன் விளையாடி என் உள்ளம் களிப்படைந்திருந்தது. “அங்கே வந்த செய்திகள் என்னை வரச்செய்தன” என்று அவள் சொன்னாள். எந்த முகமனும் இல்லாமல், அன்புச்சொற்கள் இல்லாமல் அவள் வந்த நோக்கத்தை சொல்லத் தொடங்கினாள். அவள் அவ்வாறுதான் எப்போதுமே. “என்ன” என்று நான் கேட்டேன்.\n“இங்கே ஓர் அரசியல்பூசல் நிகழவிருக்கிறது என்று அறிந்தேன். அது குருதிப்பூசலாக ஆகும் என்றார்கள். துவாரகையின் அரசர் வந்து பூசல்களை தீர்த்துவைப்பார் என்று எண்ணியிருந்தோம். அவர் வரப்போவதில்லை என்றும் சாத்யகி திரும்பி வந்துவிட்டார் என்றும் சொன்னார்கள். ஆகவேதான் நானே கிளம்பிவந்தேன். தூதனுப்புவதைவிட மைந்தருடன் வந்து பேசுவதே உகந்தது என்று தோன்றியது” என்றாள். “நீ வந்திருக்கக்கூடாது” என்றேன். “நான் இங்கே தங்கப்போவதில்லை. என்னுடன் உங்களை அழைத்துச்செல்லவே வந்துள்ளேன்” என்றாள். “எங்கு\n“மதுவனத்திற்கு. உங்களுக்கு என்று அங்கே உறவும் குடியும் நிலமும் உள்ளது. இங்குள்ள பூசல்களில் நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை. அதனால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எண்பதின்மரில் ஒருவராக இந்த அவையில் இருந்து இங்குள்ள பூசல்களில் ஏன் உழலவேண்டும் என்னுடன் வருக… என் மைந்தரை எண்ணுக என்னுடன் வருக… என் மைந்தரை எண்ணுக என்னை எண்ணுக… எங்களுடன் வாருங்கள்” என்றாள். இறுதிச் சொற்களில் உளமுடைந்து விழிநீர் மல்கினாள்.\n“நீ புரிந்துகொள்ளவில்லை” என்றேன். “நான் இங்கே இளையோன் என ஒரு கடமையில் இருக்கிறேன். அதை உதறிவிட்டு வரமுடியாது. அவ்வாறு வந்தால் கோழை என்றே என்னை கொள்வார்கள்” என்றேன். “இல்லை, இப்போது எங்களுடன் கிளம்பினால் அவ்வாறு பேச்செழாது. போர் தொடங்கிய பின்னர்தான் உங்களால் கிளம்ப முடியாது. இப்போது நான் வந்து ���ழைத்தமையால் எங்கள் குடியின் பூசலொன்றை சீரமைக்க வருகிறீர்கள் என்று சொன்னால் மறுசொல் எழாது. நான் அறிவேன்” என்றாள். “ஆகவேதான் நானே வந்தேன். நீங்கள் அங்கே வந்தாகவேண்டிய பெருஞ்சிக்கல் ஒன்று எங்கள் குடியில் இருந்தமையால்தான் நான் மைந்தருடன் வந்தேன் என்று துவாரகையினருக்கு சொல்லிவிடலாம்.”\nநான் “இல்லை, என் கடமையைவிட்டு வர நானும் விரும்பவில்லை” என்றேன். “என்ன கடமை இந்த அவையில் நீங்கள் இருந்தால் என்ன செய்யப்போகிறீர்கள் இந்த அவையில் நீங்கள் இருந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்” என்றாள். “மூத்தவருடன் இருப்பீர்கள், அவ்வளவுதானே” என்றாள். “மூத்தவருடன் இருப்பீர்கள், அவ்வளவுதானே அதனால் என்ன ஆகப்போகிறது நானே வந்து அவரிடம் பேசுகிறேன்.” அவள் முகத்தை சீற்றத்துடன் நோக்கி “வீண்பேச்சு வேண்டாம். நான் அவருடன் இருந்தாகவேண்டும். அவர் என் குடிமூத்தவர். என் மூத்தவர், நான் உடனிருந்தாகவேண்டும். அவருக்காக குருதிசிந்தவேண்டுமென்றால் அதற்கும் துணியவேண்டும். அதுவே குடிநெறி. ஆணின் வழி அது” என்றேன்.\nஅவள் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன. “நீங்கள் எண்ணுவது என்ன என்று எனக்குத் தெரியும்” என்றாள். “என்ன தெரியும்” என்று நான் கூவினேன். “சொல், என்ன தெரியும் உனக்கு” என்று நான் கூவினேன். “சொல், என்ன தெரியும் உனக்கு” அவள் “எது தெரியவேண்டுமோ அது தெரியும். நீங்கள் விழைவதை அடையமாட்டீர்கள்” என்றாள். நான் அயர்ந்துவிட்டேன். என்னுடன் அவள் வாழ்ந்ததே குறைவு. ஆனால் என் ஆழத்தை அறிந்திருக்கிறாள். “என்ன சொல்கிறாய்” அவள் “எது தெரியவேண்டுமோ அது தெரியும். நீங்கள் விழைவதை அடையமாட்டீர்கள்” என்றாள். நான் அயர்ந்துவிட்டேன். என்னுடன் அவள் வாழ்ந்ததே குறைவு. ஆனால் என் ஆழத்தை அறிந்திருக்கிறாள். “என்ன சொல்கிறாய்” என்றேன். “அதை அடைய நீங்கள் களத்தில் வைத்தாடுவது எங்களை… என்னையும் உங்கள் மைந்தரையும்… அதை உளம்கொள்க” என்றேன். “அதை அடைய நீங்கள் களத்தில் வைத்தாடுவது எங்களை… என்னையும் உங்கள் மைந்தரையும்… அதை உளம்கொள்க\nநான் சீற்றத்துடன் எழுந்துவிட்டேன். “என்ன சொல்கிறாய் என்னை கோழையாக்கவா வந்தாய் விழைவை தலைக்கொள்பவன், அதன்பொருட்டு குருதிசிந்துபவனே ஷத்ரியன். நான் ஷத்ரிய அறம் கைக்கொண்ட யாதவன். என் இலக்கு என்ன என்று எனக்குத் தெரியும். அதிலேயே என் வெற்றியும் புகழும் நிறைவும் உள்ளது. அதைத் துறந்து உன்னுடன் வந்து பசுக்களுக்கு சாணிவழிக்க மாட்டேன்” என்றேன். அவள் என் கைகளை பற்றிக்கொண்டு “சொல்வதை கேளுங்கள்… நீங்கள் செல்லும் பாதை குருதியாலானது. நம் மைந்தரின் குருதி” என்றாள்.\n“நான் அவர்களுக்கு தேடியளிப்பது மணிமுடியும், குடிச்சிறப்பும், பெரும்புகழும்… அதற்காக அவர்கள் அந்த இடர்களை கடந்தே ஆகவேண்டும். துணிந்தவர்களுக்கே வெற்றி அமைகிறது…” என்றபின் எழுந்து என் மேலாடையை சீரமைத்தேன். “இனி இதன்பொருட்டு நாம் ஒரு சொல்லும் பேசவேண்டியதில்லை” என்று சொல்லி வெளியே நடந்தேன்.\nPosted in கல்பொருசிறுநுரை on ஏப்ரல் 11, 2020 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-december-31-2019/", "date_download": "2020-06-05T09:47:24Z", "digest": "sha1:EDGTVSX6Y62NUHQRCLNYBMDDEGXI2JKP", "length": 16403, "nlines": 129, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs December 31 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகமானது இந்திய கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான சான்றிதழை முதல்வர் பழனிசாமியிடம் நதிகள் சீரமைத்தல் கழகத்தின் தலைவர் சத்யகோபால் அளித்தார். தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதுடன், நதிகளையும் சீரமைப்பதற்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகமானது அமைக்கப்பட்டு, அதன் நிர்வாக இயக்குநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.சத்யகோபால் நியமிக்கப்பட்டார்.\nஇந்திய நிறுமங்கள் சட்டம்-1956 என்பது, இந்தியாவில் நிறுமங்களை ஒழுங்குப��ுத்த உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.\nநிறுமம் என்பது சில நபர்கள், தாமாகவே முன்வந்து கூட்டாக இணைந்து ஏதேனும் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டு அதில் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் அமைப்பு.\nஇந்திய நிறுமங்கள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற இத்தகைய கூட்டமைப்புகள், நிறுமம் என்ற அந்தஸ்தை பெறுகின்றன.\nஇந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே டிசம்பர்.31 அன்று பொறுப்பேற்கிறார்.\nராணுவ தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.\nகடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்\n1980-ஆம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது ராணுவப் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் முதல் ‘முப்படைத் தளபதியாக ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.\nதற்போது, ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு 62 வயது பூர்த்தியாகவில்லை என்றாலும், அவர் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால், செவ்வாய்க்கிழமையுடன் அப்பதவியிலிருந்து அவர் ஓய்வு பெறுகிறார்.\nஎனவே, 65 வயது வரை முப்படைத் தளபதி பதவியில் அவர் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியால், 1776ம் ஆண்டு, கொல்கத்தாவில், ராணுவப் படை தொடங்கப்பட்டது. இது தான், தற்போதைய இந்திய ராணுவத்தின் தொடக்கப் புள்ளி.\nஇதனைத் தொடர்ந்து, 1833ம் ஆண்டு, வங்காளம், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில், ராணுவப் படை விரிவுபடுத்தப்பட்டது. இவை இந்திய ராணுவமாக உதயமானது\nஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முழுவதும் ‘பதற்றம் மிகுந்த பகுதி’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நாகாலாந்து மாநிலம் முழுவதும் அச்சுறுத்தல்கள் அதிக அளவில் நிலவுவதால், அங்கு ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை தொடர வேண்டிய அவசியம் உள்ளது.\n1958-ஆம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நாகாலாந்தில் பல ஆண்டுகளாக இந்த சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகளிர் டென்னிசில் கடந்த 10 ஆண்டுகளின் தலைசிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த 10 ஆண்டுகளில் அவர் 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதுடன், டபுள்யுடிஏ ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதை கவுரவிக்கும் வகையில் அசோசியேட்டட் பிரெஸ் சார்பில் செரீனாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.\nகடினமான கோர்ட்டில் 13 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வில்லியம்ஸ் வென்றுள்ளார்.\nஆஸ்திரேலிய ஓபனில் வென்ற பெரும்பாலான பட்டங்களுக்கான திறந்த சகாப்த சாதனையை வில்லியம்ஸ் வைத்திருக்கிறார்\nமேஜர்களில் 349 போட்டிகளில் வென்ற பெண்கள் மகளிர் ஒற்றையர் போட்டிகளிலும் அவர் சாதனை படைத்துள்ளார்.\nகுறள் எண் : 63\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nவிளக்கம்: தம் பிள்ளைகளைப் பெறுதலாகிய அச்செல்வம், அவரவர் செய்யும் நல்வினைகளால் வரும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2454109", "date_download": "2020-06-05T11:01:22Z", "digest": "sha1:C22B3Y3QDGDMMELMQVONUNJFBHG54E2V", "length": 17782, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "எண்��து வருட பொக்கிஷம் எனது கோலக்குழாய்| chennai | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 4 நாளில் 900 பேர் பலி\nஇன்று நள்ளிரவு நிகழ்கிறது 2வது சந்திர கிரகணம்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் ... 1\nபுலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப ... 1\n24 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சுருட்டிய ஆசிரியை 4\nஅமெரிக்க போலீஸ் மீண்டும் அத்துமீறல்; விஸ்வரூபம் ... 2\nஒரு வருடத்திற்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது: ... 2\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் ... 2\nஅமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..\nஎண்பது வருட பொக்கிஷம் எனது கோலக்குழாய்\nசென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சுவாமிகளை வரவேற்று தெரு முழுவதும் பெண்கள் கோலமிட்டுக் கொண்டு இருந்தனர்.\nஅந்த பெண்களில் ஒருவரான பாலா என்பவர் அந்தக்காலத்தில் உபயோகிக்கும் கோலக்குழாயை உபயோகித்து வேகவேகமாகவும் நேர்த்தியாகவும் கோலமிட்டுக் கொண்டு இருந்தார்.\nபழைய காலத்தில் பாண்ட்ஸ் பவுடர் டப்பா போன்ற பழைய தகரங்களில் விதவிதமாக துளையிட்டு பின் குழாய் போல உருட்டி விற்பர். இதை வாங்கும் பெண்கள் இதற்குள் கோலமாவை நிரப்பி தரையில் உருட்டினால் போதும் கோலம் ரெடியாகிவிடும்.\nஇப்படிப்பட்ட கோலக்குழாயை உருட்டி கோலமிட்ட பின் அந்தக்குழாயை மிக பத்திரமாக பணம் வைப்பது போல தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டார். கேட்ட போது இது என் மாமியாருக்கு அவரது மாமியார் பரிசாக கொடுத்தது.எண்பது வருடத்திற்கு முன்பாக திருப்பதி போயிருந்த போது இரண்டு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் இந்த குழாயை.\nஎன் மாமியார் இந்தக் குழாயின் கதையைச் சொல்லி நான் கோலமிடுவதில் ஆர்வமாக இருப்பதால் எனக்கு பரிசாக கொடுத்தார்,ஆகவே இதை நான் மிக பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். இதுவரை இதில் எந்தப்பிரச்னையும் வந்தது இல்லை, இப்போது இது போல வருவதும் இல்லை. எனக்கு பல இடங்களில் பாராட்டையும் பரிசையும் வாங்கிக் கொடுத்துள்ள ராசியான கோலக்குழாய் இது என்றார் பெருமிதமாக...\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு ச���ய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-05T08:21:18Z", "digest": "sha1:VXB6HTT3P6MDTBHEEKGCSDBJB4E57RCI", "length": 15630, "nlines": 212, "source_domain": "www.gzincode.com", "title": "China மது கண்ணாடி வேலைப்பாடு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nமது கண்ணாடி வேலைப்பாடு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 2 க்கான மொத்த மது கண்ணாடி வேலைப்பாடு தயாரிப்புகள்)\nடொமினோ வால்வ் சோலனாய்டு 13 எம்.எம்\nடோமினோ ஏ சீரிஸ் பிரிண்டரின் யுனிவர்சல் பிரிண்டிங் தலைவருக்கான சோலனாய்டு வால்வு (இரண்டு இணைக்கும் கோடுகள் சாம்பல்) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP17022 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி...\nகண்ணாடி பீங்கான் கருப்பு மை\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n785 கண்ணாடி-பீங்கான் கருப்பு மை, முனை, மென்மையான அச்சிடுதல், நல்ல நீர் எதிர்ப்பு, வலுவான கருப்பு நிறம், நல்ல பளபளப்பு, நல்ல சேமிப்பு நிலைத்தன்மை போன்றவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. இது PET பிளாஸ்டிக் பாட்டில்களின் மேற்பரப்பு பதற்றம் அடி மூலக்கூறுகளுக்கு ஏற்றது, காகிதம், இரும்பு கேன்கள் மற்றும் பி.வி.சி...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோம��னோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஒரு கண்ணாடி வேலைப்பாடு கறை\nமது கண்ணாடி வேலைப்பாடு ஒரு கண்ணாடி வேலைப்பாடு கறை மின்சார மர வேலைப்பாடு மது பாட்டில் வேலைப்பாடு கண்ணாடி வேலைப்பாடு லியோன் வர் லேசர் வேலைப்பாடு நகைகள் நாண்டெஸ் வேலைப்பாடு தங்கத்தில் வேலைப்பாடு\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108574/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T10:38:35Z", "digest": "sha1:XPCOASJ2XJHTVFIMO4G5UJ6AMIPNWVD2", "length": 7353, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "ஈராக்கில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி கோவிலில் வரும் 11ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்ப...\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் குழு ...\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nஆழியாறு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமை...\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\nஈராக்கில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு\nஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருந்த முகாம்கள��� மீது இங்கிலாந்து விமானப்படையினர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.\nதலைநகர் பாக்தாத் நகரின் புறநகர் பகுதியில் சில இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் முகாமிட்டிருந்தனர். மேலும் அங்கிருந்த மலைப்பகுதியில் சில குகைகளிலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். இதையடுத்து சைப்ரஸ் நகரில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து விமானப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக அங்கு விரைந்த இரு டைஃபூன் வகை விமானங்கள் நள்ளிரவில் குண்டு மழை பொழிந்துள்ளன. இதற்காக பாவிவே 4 என்ற நவீன வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் லேசர் உதவியுடன் துல்லியமாகத் தாக்கும் தன்மை கொண்டவை. இந்தத் தாக்குதலில் ஏராளமான ஐஎஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.\nஈரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது\nஉலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nவீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்\nஅனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் அமெரிக்கா தடை\nமியான்மரில் ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட ஜெப வழிபாட்டால் பலருக்கும் தொற்றிய கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64.80 லட்சத்தை தாண்டியது\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உ...\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110184/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-05T08:51:26Z", "digest": "sha1:JS6NUAAR6FQOIYROSVWS5FQY6R6XPSP2", "length": 8204, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ஆக்ரா விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜெ.அன்பழகன் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்...\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 10...\nகருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட...\nஅடங்க மறுக்கும் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது..\nரஷ்யாவில் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்... மெத்தன அதிகா...\nஏழை மக்களின் நலனுக்கான நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நியமனம்\nஆக்ரா விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கை\nஆக்ரா விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கை\nஉத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விவசாயிகளுக்கு, வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள், இந்தியாவுக்குள்ளும் தற்போது புகுந்து கைவரிசை காட்டி வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் கரெளலி ( Karauli) மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தற்போது கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nஅங்கிருந்து ஆக்ரா விவசாய பகுதிகளை நோக்கி வெட்டுக்கிளிகள் படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் ஆக்ரா விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகளை விரட்டியடிக்க விவசாய நிலங்களில் டிரம் கருவிகளை இசைக்க வேண்டுமெனவும், புகை மூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் 50 டிராக்டர்கள், 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை\nகிடைக்கும் விலைக்கு குடியிருப்புகளை விற்றுக் கொள்ளுங்கள்-ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்\nஒடிசாவில் 11 மாவட்டங்களில் வார இறுதிநாள்களில் முழு ஊரடங்கு\nஆந்திராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி\nஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்\nகாற்று வழியாகப் பரவும் கொரோனா வைரஸ் -ஆய்வாளர்கள் உறுதி\nபாக் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் -இந்திய வீரர்கள் பதிலடி\n10, 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள்\nஉலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் - பிரதமர் மோடி\nகொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உயிரிழப்பு குறைவு என்பது ஆறுதல்\n'யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்...\nபோலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் க...\nகாருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் தி...\nஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2012/11/", "date_download": "2020-06-05T09:51:46Z", "digest": "sha1:JKK6FESBTPYTOMEJYF56XROJC6YD33AJ", "length": 112454, "nlines": 2515, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "pungudutivu: 11_12", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.\nஇன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.\nஇந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி\nசட்டப்பேரவை வைரவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது\nதமிழக சட்டப்பேரவையின் வைரவிழா வெள்ளிக்கிழமை (30 நவம்பர் 2012) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி\nகாவிரி நதி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரண\nகாவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, கர்நாடகா முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை ப யனளிக்காதது குறித்து தமிழக அரசு\n சிங்கள் மாணவர்கள் யாழ் மாணவர்களுக்கு ஆதரவு \nஇதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கை வையாதே , மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து , மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து \nகன்னடன் தண்ணீர் மறுப்பின் மின்சாரம் எதற்கு மின்சாரத்தை ��டுப்பது உறுதி என்றார் மின்சாரத்தை தடுப்பது உறுதி என்றார் \nகாவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்\nஓசூர்: கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்தால், தமிழகத்தில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று\nதண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: தமிழக அரசியல் தலைவர்கள்-விவசாய அமைப்புகள் கண்டனம்\nஏற்கனவே குறுவை சாகுபடியை இழந்த தமிழக விவசாயிகள், கருகி வரும் சம்பா பயிர்களையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கர்நாடகம் கைவிரித்துவிட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nநீர்ப்பறவை பாடல் வரிகள் மாற்றம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை\nஇதையடுத்து பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ‘நீர்ப் பறவை’ பாடல்களில் அவர்கள் குறிப்பிட்ட\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் தங்கள் உறவுகளுக்கு அவசர அழைப்பு \nபன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள்\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.\nஇதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.\nகடைசி நாளான வியாழக்கிழமை தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய இலங்கை அணி கடைசி வேளையில் (செஷன்) 195 ரன்களில் சுருண்டது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் சேலம்‌ மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவரை இன்\nதிமுகவை தமிழக அரசு மதிக்காததால் சட்டப்பேரவை வைர விழாவை புறக்கணிப்போம் : கலைஞர்\nதமிழக சட்டப்பேரவை வைரவிழா நாளை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். இந்த வைரவிழா ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர், அந்த வை\nகணவன்- மனைவி இடையே தகராறு - மகேஷ்வரி தனது 11 மாத பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கூதாம்பியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). அவினாசியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாதத்தில் பெண் குழந்தை\nஓடும் ரெயிலில் 13 கிலோ நகை கொள்ளை: மும்பை கொள்ளையர்கள் கைவரிசை- பரபரப்பு தகவல்கள்\nகோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஈரோடு அருகே ரெயில் வந்தபோது நகை வைத்திருந்த சூட்கேசுகளின் பாதுகாப்பு சங்கிலியை துண்டித்து\nபாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா\nஉடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று\nவிக்கிலீக்' இணையதளம் அதிபராக ஜூலியன் அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்\nஅமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\n.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nமூன்றரை வருடங்களின் பின்னர் ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்..\nகடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் ப���ன்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.\nஇலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே\nஅவுஸ்திரேலிய அணி முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஓய்வு\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிராக பேர்த்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், தாம் ஓய்வு பெற\nபாராளுமன்றத் தெரிவுக்குழு எந்தவொரு வெளிச் சக்திகளுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல\nவெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும்\nஅமைச்சர் நிமலின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு சபாநாயகர் சமல் பதில்\nபிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும்\nநிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nவிசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒருமாத அவகாசம்\nபாராளுமன்றமே கால நீடிப்பு செய்யலாம் - அமைச்சரவை பேச்சாளர்\nபிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒரு மாத கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிப்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்குமென பதில்\nபொலிஸார் மூர்க்கம் .ரணகளமானது பல்கலைக்கழகம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிமீது கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினரும்\nஅன���மதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையே விரட்டினோம்\nபொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். மாணவர்களைத் தடுக்க\nவலம்புரிச் செய்தியாளர் மீது படையினர் தாக்குதல்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செய்தி சேகரிக்கச் சென்ற வலம்புரியின் செய்தியாளர் உதயராசா சாளின் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், வலம்புரிச் செய்தியாளர் எஸ்.இராஜேஸ்கரன் அங்கிருந்து படையினரால் விரட்டப்பட்டார்\nராஜீவ் கொலை சூத்திரதாரிகளை மத்திய அரசு விட்டு வைத்துள்ளது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇராணுவம் காவல்துறையால் அத்து மீறி உடைக்கப்பட்ட பல்கலை கழக ஒன்றிய செயலாளரின் அறை (புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்ஹை சேர்ந்தபரமலிங்கம் தர்சானந்)\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.\nஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.\nஇலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில்\nஜெயலலிதா -ஷெட்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு\nதமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன்: ஜெயலலிதா\nதமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு\nவிழுவது மட்டுமே அலையின் தொழிலன்று மீண்டும் எழுவதும் தான்\n''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் \"விகடன் மேடை\" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:\n“மாவீரர் தந்த பலத்தோடு அயராதுதொடர்ந்து முன்னெடுப்பொம்”- நியூயோக்கில் மாவீரர் நாளில் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை\n'தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் களமாடிக் காவியமாகிவிட்ட நமது தேசத்தின் வீரப்புதல்வரை மனதிருத்தி நாம் வணங்கும் நாள்\" அமெரக்காவின் நியூயோக்கில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாளில்\nசுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012\nதமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் 27ம் திகதி காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல்லில் 2012 இன் தேசிய மாவீரர் நாள்\nசென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாற​ன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை\nதமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\nபிரபாகரம்\" - \"உலகின் புதிய உயிரோடை\"\nஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்\nதமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஅவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள்\nஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் 6 விக்கெட்டை வைத்துக்கொண்டு 316 ரன் எடுக்க வேண்டியுள்ளதால் நியூசிலாந்து அணி வெற்றி தொடரை 1-1 என சமன் செய்ய வாய்ப்புள்ளது\nநியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது போட்டி 25-ந்தேதி கொழும்பில்\n1983 முதல் 2012 ஜுன் வரை 98 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுரேஷ் எம்.பி. தகவல்\n1983 ஆம் ஆண்டு முதல் 2012 ஜுன் 29 ஆம் திகதி வரையில் 98 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களை எட்டுகின்ற நிலையில் இதுவரையிலும் விடுவிக்கப்படாத 810\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது : ஹக்கீம்\nஅமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளா தெனவும் அவர்களது நிலைப்பாட்டிற்கு\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரித்து வாக்கு\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு. அதற்காக வணிகர்\nதே.மு.தி.க எம்.எல் ஏ கைது\nமறியல் செய்த 36 தொண்டர்களும் கைது\nசேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கமுள்ள தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், கடந்த ஞாயிற்று கிழமையன்று இரவு அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.\n - சீன, ஜப்பான் எழுத்துருக்களை கோர்ட் வேர்ட் ஆக பயன்படுத்த நினைத்த பிரபாகரன்\n விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 58-வது பிறந்தநாள். நவம்பர் 27 தமிழீழத்தின் மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் பிரபாகரனின் பிறந்த நாளும், தமிழர்களின் தாயக விடுதலைக்கான களப்பணியில் உயிர் கொடை கொடுத்த போராளிகளை நினைவுகூரும்\nபுலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்: திவயின\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nயாழ்.தேவி புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: 6 பேர் பலி\nகொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்துடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமாந்திரீக கிரியைகளில் பங்கேற்ற 15 வயது சிறுவன் பலி\nஅம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மாந்திரீக கிரியைகளில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் பரிபதாமாக கொல்லப்பட்டுள்ளான்.\nகேணல் பரிதி அவர்களின் வித்துடல் (26.11.2012) திங்கட்கிழமை காலை Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.\nகாலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.\nஅனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.\nதொடர்ந்து, இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம் என அங்கு உறுதி எடுக்கப்பட்ட அதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை Viparis – Villepinte Hall 8 – Parc des Expositions (RER B) என்ற முகவரியில் 12.35 மணிக்கு இடம்பெறும் மாவீர்தினத்தில் அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுபெற்றது.\nமாவீரர் நாள் நிகழ்வுகள் 2012 மலேசியா‏\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தெரிவு செய்யப்பட்ட ஓர் இடத்தில் தமிழீழ நேரத்திற்கமைய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரேற்றல் மற்றும் வீரவணக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன, வெகு சிறப்பாக நடைபெற்ற இன் நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர்,\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.\nமாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்\nமாவீரர் தினத்தில் இடிந்தகரையில் நடந்த இளையவர் எழுச்சி மாநாடு பந்தலில் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் உதயகுமார் அண்ணனின் மாவீரர் தின உரை 27-11-12\nபுலியூரில் மாவீரர் தின அஞ்சலி\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், புலியூரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த 1983 முதல் 1986-ம் ஆண்டு வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. டேராடூனில் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற புலிகளின்\nதோப்புக்கொல்லை முகாமில் மாவீரர் தினம் -nakeeran\nதியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா\nபுதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.\nநவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.\nமாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தின\nவவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில்\nவவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகசிப்பு தயாரித்த இலங்கையர்கள் இருவர் சவூதியில் மரணம்\nசவூதி அரேபியாவின் அல் கொபார் நகரில் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் இருவர், கசிப்பு தயாரித்த போது அதிலிருந்து வெளியான விஷவாயுவினால் மரணமடைந்துள்ளனர்.\nபுலிகளை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பியது துரோகமாகும்: ராம் ஜெத்மலானி\nதமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்தமை துரோகச் செயலாகும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.\nபதவி உயர்வுகளுக்கு பாலியலை இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள்\nசுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை\nநா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை\n• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்\nநா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள்\n மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் \nலண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர் . காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை\nசரவணபவன் எம்.பி, உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். பல்கலையில் வைத்து படையினர் தாக்குதல\nயாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇராணுவ கட்டுப்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விடுதிகள் ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது\nமாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதிகள் யாவற்றையும் முற்றாக இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்\nலண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.\nஅச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்.மக்கள்\nபாரிய இராணுவ அடக்குமுறைகளுக்கும் கெடுபிடி���ளுக்கும் இடையில் தமீழிழ மாவீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டுள்ளன.\nஈழ மண்ணின் மறவர்களுக்கு கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக மக்கள் அஞ்சலி\nகிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக உறவுகளாலும் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தாயகத்தினை கண்முன் நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்\nதமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nயாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்\nயாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் முதலாவது செய்மதி அண்டவெளிக்கு அனுப்பப்பட்டது\nஇந்த தகவலை குறித்த செய்மதி செயற்றிட்டத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் தெரிவித்தார்.\nஇலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 2 இன்று மாலை இலங்கை நேரப்படி 4 :00 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது\nமாவீரர்நாள் அறிக்கை – 2012. – தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 27-11-2012.\nஎமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.\nஇன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் த\nேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே எமது விடுதலை இயக்கத்தின் முதல்மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாள். எமது விடுதலைவானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள்\nபார்முலா 1 கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் சாம்பியன்-இளம் வயதில் ஹாட்ரிக் சாதனை\nஇந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதன் க��ைசி சுற்றான பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார்பந்தயம் சாபாவ்லோ நகரில் நடந்தது.\nஇங்கிலாந்து 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.\nபோபண்ணா & சுப்ரியா திருமணம்\nடென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா & சுப்ரியா திருமணம் நேற்று காலை பாரம்பரிய முறைப்படி நடந்தது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/03/148.html", "date_download": "2020-06-05T08:32:47Z", "digest": "sha1:EDCQESL2YS2GJ3KOQ6X426GVR5PGAMWV", "length": 24564, "nlines": 248, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பிரான்ஸில் 148 பேருடன் பறந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்து !", "raw_content": "\nகந்தூரி ஆதரவாளர்களை மீட்டெடுக்க அதிரை சாகுல் அழைப்...\n ( வாவண்ணா ஸார் )\nஅதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்\nராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவர்க...\n301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் \nமுத்துப்பேட்டையில் தமுமுகவின் 2-வது ஆம்புலன்ஸ் அர்...\nஅதிரையில் கிழக்கன் மீன் சீசன் துவங்கியது \nகாணாமல் போன அதிரை பெண் திண்டிவனம் அருகே கொலை \nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவ...\nசிறந்த சேவைக்காக முன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்க...\nபட்டுக்கோட்டையில் தோல்நோய் மற்றும் தொழுநோய் கண்டுப...\nகாதிர் முகைதீன் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு விழா நிகழ...\nஅதிரை கடலோரப்பகுதியில் ஐ.ஜி சொக்கலிங்கம் ஆய்வு \nஏ.எல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான கேள...\nசார்ஜாவில் மதுக்கூர் வாலிபருக்கு செவர்லெட் கார் பர...\nமுத்துப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து கணவன் மனைவி கு...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு வ...\nகத்தாரில் பணிபுரிய டிரைவர்கள் தேவை: இலவச விசா \nஅதிரை அருகே நிகழ்ந்த மோட்டார் பைக் விபத்தில் ஒருவர...\nமத்திய அரசை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்: 18 ப...\nஅதிரையில் இந்த மாதம் மின் தடை இல்லை \nஅமீரகத்தில் அதிரை கிரிக்கெட் அணியினர் கோப்பையை வென...\nதமிழ் நாட்டில் – வட மாநில சகோதரர்களா\nஅதிரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்கள் இஸ்���ாம...\nஅலையாத்தி காட்டில் கல்லூரி மாணவர்கள் நடத்திய சுற்ற...\nஅமீரகத்தில் தமிழருக்கு ஷேக் பாராட்டு \nஅடுத்தவர் செல்போனுக்கு அனுப்பிய வேண்டாத செய்திகளை ...\nமனோராவில் நடைபெற்ற மீனவர் விழிப்புணர்வு மற்றும் ஒர...\nஅவிசோ காப்பகம் மூடப்படவில்லை: நிர்வாகிகளின் தன்னில...\nஅதிரை அருகே மனுநீதி நாள் முகாம்: ₹ 23.32 லட்சம் நல...\nகீழத்தெருவில் TNTJ நடத்திய தெருமுனை பிரச்சார கூட்ட...\nஅதிரை அருகே புள்ளி மான் பிடிபட்டது \nஅதிரை அருகே உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி \nஅதிரையில் புதிய 'வெஸ்பா' ஸ்கூட்டர் ஷோரூமை இன்ஸ்பெக...\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த இளைஞருக்கு உதவ...\nஅதிரையில் மவ்லவி அப்பாஸ் அலியின் சிறப்பு நிகழ்ச்சி...\nசிறந்த சேவைக்காக முன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்க...\nபிரான்ஸில் 148 பேருடன் பறந்த விமானம் விழுந்து நொறு...\nவிளையாட்டு வினையானது: 100 அடி உயரத்திலிருந்து தவறி...\nசிங்கப்பூராக மாறிய செக்கடி குளம்: அதிகாலையில் பொது...\nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவ...\nஅதிரையில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம...\nஅரை மணி நேரத்தில் 444 கோழி துண்டுகளை சாப்பிட்டு உல...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'கிரீன் வே' டிராவல்ஸ் \nஅதிரையர்களுக்கு நெருங்கிய சிங்கப்பூர் முன்னாள் பிர...\nஅன்புள்ள மத்திய அரசே, எங்கள் ஊரில் அந்த “சடக் தடக்...\nதிருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக முக...\nரயிலில் சாதாரண வகுப்பில் பயணமாகும் தமிழகத்தின் பிர...\nராஜாமடம் அண்ணா பல்கலை கழக ஆண்டுவிழா நிகழ்ச்சியில் ...\nஅதிரை பேரூர் அதிமுக செயலாளர் பதவிக்கு திரு. சேதுரா...\nஅரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே ம...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் நடைபெற்ற முதியோர் சிறப...\nஅதிரை பேரூர் அதிமுக செயலாளர் பதவிக்கு திரு. பிச்சை...\nஅதிரை ஈசிஆர் சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன...\nஅதிரை பேரூரின் அடுத்த அதிமுக செயலாளர் யார் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை அருகே ரெட் கிராஸ் நடத்திய இலவச பொதுநல மருத்த...\nசீன நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள் ...\nபேருந்து நிலைய சிமெண்ட் தளம் அமைக்கும் இறுதி கட்ட ...\nஅதிரை அருகே உலக சிட்டு குருவிகள் பாதுகாப்பு தினவிழ...\nகடலுக்கு அடியில் கம்பீரமாய் நிற்கும் சிலைகள்: வா���்...\nகாமுகனை இழுத்துச் சென்று காவலரிடம் ஒப்படைத்த வீராங...\nஉலகின் அசிங்கமான பெண் அல்ல; உலகின் அதிக தன்னம்பிக்...\nகிருஷ்ணா நீரை நிறுத்திய ஆந்திரா- வறண்டது பூண்டி\nஇன்று முழு சூரிய கிரகணம்\nஎனக்கு பிடித்தால் மட்டும் போதுமா\nரயில் டிக்கெட்டுகள் காலை 8 மணிக்கு கிடைக்காமல் போக...\nமாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொ...\nசோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜா...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிரையர்கள் - [படங...\nஅதிரை லயன்ஸ் சங்க கூட்டத்தில் ₹ 1.5 லட்சம் மதிப்பீ...\nகூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ் இயக்கப்படுமா \nஅதிரை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம...\nபட்டுக்கோட்டையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு \nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவ...\nநியூயார்க், லண்டனை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பி...\nஅதிரை அருகே ஈசிஆர் சாலையில் 2 ஏக்கர் இடம் விற்பனைக...\nஹபீபா ஹைபர் மாலின் முக்கிய அறிவிப்பு \nஇளையான்குடியில் சாதனை நிகழ்த்திய அதிரை WSC அணி \nதுபாயில் தமாகா விற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி...\n5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டா...\nவானத்திலிருந்து கடலில் நீரை உறிஞ்சும் அரிய காட்சி ...\nஎன்னப்பா ... சொல்றே... நம்மூரில்லா\nதுபாயில் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்ற அமெரிக்க ஆச...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் மனிதநேயம...\nபட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக த.மனோகரன் நிய...\nஅதிரையில் நடைபெற்ற நுகர்வோர் தின சிறப்பு சட்ட ஆலோச...\nஊரும் உறவும் உறங்கும் வேளையில். அந்த இரவின் மடியில...\nதுபாயில் காமிராவை முதுகில் கட்டிக்கொண்டு சாதனை படை...\nஅதிரையில் குடிநீரை தினமும் வழங்க பொதுமக்கள் கோரிக்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்த��ன் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nபிரான்ஸில் 148 பேருடன் பறந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்து \nபிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த 'ஏ320' ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.\n'ஏ320' விமானத்தில் சென்ற 148 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிமான ஊழியர்கள், பயணிகள் அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார்.\nஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரிலிருந்து ஏர்பஸ் ஏ320 விமானம் ஜெர்மனியில் உள்ள டசல்டார்ப் நகருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்றுகொண்டிருந்தது. பிரான்ஸின் தென்கிழக்கில் இருக்கும் பார்சிலோனெட் பகுதியில் பறந்தபோது கீழே விழுந்ததாக தெரிகிறது.\nஉள்நாட்டு நேரப்படி காலை 10.47 மணி அளவில் விமானத்திலிருந்து அவசர உதவி அழைப்பு வந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅந்த விமானத்தில் 142 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர். ஜெர்மனி விமான நிறுவனமான லூப்தான்ஸாவின் மலிவு கட்டண பிரிவான ஜெர்மன்விங்ஸைச் சேர்ந்தது இந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு கேசனூவ் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nவிபத்து குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே, \"விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல்களை வைத்து பார்க்கும்போது, பயணிகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோணுகிறது\" என்று தெரிவித்தார்.\nஇதனிடையே, விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், சம்பவ பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்ததாகவும் பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமான விபத்து குறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேயிடம், மெர்கல் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது மீட்பு பணிக்கு பிரான்ஸ் தக்க உதவிகளை அளித்திடும் ���ன்று ஹாலண்டே உறுதியளித்தார்.\nஅதேவேளையில், விமானம் நொறுங்கி விழுந்த ஆல்ப்ஸ் மலைப் பகுதிக்கு பிரான்ஸ் நாட்டு ஜெர்மன் தூதரக அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/page/3642/", "date_download": "2020-06-05T09:29:56Z", "digest": "sha1:W6TJUCI3QDHBHNPWCT35C5ZDTBUC5BPJ", "length": 8479, "nlines": 160, "source_domain": "newuthayan.com", "title": "உதயன் | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nசட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாதை அகற்றம்…\nபொலிஸ் – சந்தேக நபர் இடையே துப்பாக்கி சூடு\nசிறுமி துஷ்பிரயோகம்; தாய் உ��்பட மூவர் கைது\nஅகிக விலைக்கு மணல் விற்பனை செய்பவர்களின் அனுமதி ரத்து\nதெமட்டகொட குண்டுதாரி; பிள்ளைகளை அணைத்துவாறு வெடித்து சிதறினார் – சாட்சியம்\nசட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாதை அகற்றம்…\nபொலிஸ் – சந்தேக நபர் இடையே துப்பாக்கி சூடு\nசிறுமி துஷ்பிரயோகம்; தாய் உட்பட மூவர் கைது\nஅகிக விலைக்கு மணல் விற்பனை செய்பவர்களின் அனுமதி ரத்து\nதெமட்டகொட குண்டுதாரி; பிள்ளைகளை அணைத்துவாறு வெடித்து சிதறினார் – சாட்சியம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nசட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாதை அகற்றம்…\nபொலிஸ் – சந்தேக நபர் இடையே துப்பாக்கி சூடு\nசிறுமி துஷ்பிரயோகம்; தாய் உட்பட மூவர் கைது\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2014/08", "date_download": "2020-06-05T09:58:11Z", "digest": "sha1:R2A2PO7U3K7R5CGBDPNLVBCOFKBK4VAR", "length": 5260, "nlines": 115, "source_domain": "pillayar.dk", "title": "ஆகஸ்ட் 2014 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nபத்தாம் திருவிழா – தீர்த்தம் (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 17, 2014\nபத்தாம் திருவிழா – கொடியிறக்கம் (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 17, 2014\nஒன்பதாம் திருவிழா – தேர்த்திருவிழா (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 16, 2014\nஎட்டாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2014\nஎட்டாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2014\nஏழாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 14, 2014\nஏழாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 14, 2014\nஆறாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 13, 2014\nஆறாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 13, 2014\nஐந்தாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 12, 2014\nஐந்தாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 12, 2014\n1 2 அடுத்தது →\nவைகாசி விசாகம் ஜூன் 4, 2020\nசங்கடகரசதுர்த்தி மே 11, 2020\nகணபதிஹோமம் மே 9, 2020\nசித்திராப்பௌர்ணமி மே 6, 2020\nசதுர்த்தி ஏப்ரல் 26, 2020\nசார்வரி வருடப்பிறப்பு ஏப்ரல் 14, 2020\nசங்கடஹர சதுர்த்தி ஏப்ரல் 13, 2020\nபங்குனி உத்தரம் ஏப்ரல் 7, 2020\nசார்வரி வருடப்பிறப்பு ஏப்ரல் 5, 2020\nசதுர்த்தி மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bollywood-actor-vivek-oberai-donated-house-to-crpf-officers-family/", "date_download": "2020-06-05T09:03:03Z", "digest": "sha1:FLHZE23YWTTKQQEKUVIQOKTBZFEILBHM", "length": 4490, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடு வழங்கிய அஜித்தின் வில்லன்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடு வழங்கிய அஜித்தின் வில்லன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடு வழங்கிய அஜித்தின் வில்லன்\nமாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இலவசமாக வீடுகளை வழங்கியுள்ளார்.\nசத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கடந்த மாதம் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் உட்பட 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் நிதி உதவிகளை அளித்துள்ளன.\nஇந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கௌதம் காம்பீர் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியின் போது பெற்ற ஆட்ட நாயகன் விருது பரிசையும் நிவாரணமாக வழங்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வீடுகள் வழங்கியுள்ளார்.\nவிவேக் ஓபராய் தனது கரம் கட்டுமான நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 25 பிளாட்டுகளை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார். நடிகர் விவேக் ஓபராய் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/06/19/5", "date_download": "2020-06-05T09:12:20Z", "digest": "sha1:7L6ZUASWDNPMDY7X5DR2USEMQPSYLEA3", "length": 4758, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தடுப்பணைகள் கட்டப்படுமா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020\nகாவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது என பொதுப்பணித் துறையிடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nகாவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “உத்தமர் சீலி, வேங்கூர் பூசத்துறை கிராமங்கள் இடையேயான காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். கிளிக்கூடு இடையாற்றிமங்கலம், தண்ணீர் பந்தல் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவ்விரு ஆறுகளிலும் அதிக மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலங்கள் வலுவிழந்துள்ளன” என்று கூறியுள்ளார்.\nமேற்கண்ட இரண்டு இடங்களிலும் தடுப்பணைகள் கட்டினால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதால் தடுப்பணை கட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வில் நேற்று (ஜூன் 18) வந்தது. அப்போது, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுப்பணித் துறையின் இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்\nடிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி\nவாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்\nரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்\nஉதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்\nபுதன், 19 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844286.html", "date_download": "2020-06-05T08:30:22Z", "digest": "sha1:Z2XVSIFHOUBYEFOHHBMBHEOYBXOICUKI", "length": 6496, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்���ளின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை", "raw_content": "\nஉதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை\nMay 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 31 ஆம் நாள் நினைவை முன்னிட்டு வவுனியா நகர ஜீம் ஆ பெரிய பள்ளி வாசலில் விசேட தொழுகையும் இரங்கல் நிகழ்வும் இன்று மதியம் 12.15 மணிக்கு இடம்பெற்றது.\nவவுனியா நகர ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் சலீம் ஹாஜ்சியார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது உதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த உறவுகளுக்காக விசேட தொழுகை இடம்பெற்றதுடன் அவர்கள் நினைவாக இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.\nஇதில் மதத்தலைவர்கள், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நகரசபைத் தலைவர், நகரசபை உபதலைவர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக நலன்புரிச் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது இரங்கல் உரைகளை வழங்கினர்.\nசிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்…\nஇலங்கை மீனவர்களை விடுவிக்க மாபெரும் ஆர்பாட்டப் பேரணி…\nவலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கண்காட்சி\nகோத்தபாய,பசிலால் இராணுவத்தினருக்கு இவ்வளவு கொடூரமான நெருக்கடியா\n16 வயது இளம் யுவதிக்கு மூன்று வருடங்களாக நடந்த கொடுமை\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nகிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் ஊடக சந்திப்பு\nகோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்\nநான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nவடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்\nவலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கண்காட்சி\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nகோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்\nநான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nவடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T08:55:42Z", "digest": "sha1:BOEPEW54PWDUTKW6T3UX6HZRYVACIFYU", "length": 14034, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் | Athavan News", "raw_content": "\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்\nஅறிய நிகழ்வான “பெனும்பிரல் சந்திர கிரகணம்” இன்று\nசமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது\nநாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்\nகொரோனாவிலிருந்து மேலும் 17 கடற்படையினர் மீண்டனர்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nவீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை\nயாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்\nகுழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கையாகும் – ஜனாதிபதி\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nமே 18, கொவிட்-19 என்பவற்றின் பின்னணியில்\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின்னரும் கூட ஓர் உலகப் பெரும் தொற்று நோயின் காலத்திலும் கூட நாடு அதன் அரசியல் அர்த்தத்தில் இரண்டாகப் பிரிந்தேயிருக்கிறது என்பதனைத்தான் மே 18ஆம் திகதி தமிழ் பகுதிகளிலும் தெற்கிலும் இடம்பெற்ற சம்ப... மேலும்\nபொலிஸாரும் படைத்தரப்பும் நோய்த்தொற்றை சாட்டாக வைத்து தமிழர்களை மிரட்ட முற்படுகின்றார்கள்\nமே 18 ஐயொட்டி நினைவு கூர்தல் வாரத்தை அனுஷ்டிக்க முற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் போலீசாரோடு முட்டுப்பட வேண்டியிருந்தது. நினைவுகூர்ந்த பெரும்பாலான இடங்களில் பொலிசார் தடுக்க முற்பட்டார்கள. ஒரு கட்டத்தில் போலீசார் நினைவுகூர... மேலும்\n'இன்று எமக்கு ஒரு தேசிய வீடு உ��்டு. எமக்குச் சொந்தமாக ஒரு நாடு உண்டு. மிகவும் பாராட்டப்படுகின்ற வலிமையான முன்னேறிய ஒரு நாடு எமக்குண்டு' இவ்வாறு பேசியிருப்பவர் இஸ்ரேலின் பிரதமரான நெட்டன்யாகு. 'நாங்கள் நினைவு கூரவேண்டும். நாங்கள் நினைவு கூர்... மேலும்\nமகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் போனது\n“உலகிலேயே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம்தான்” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். இலங்கை தீவில்... மேலும்\n‘கொவிட் கிளர்ச்சிக்கு’ எதிரான போரில் படையினருக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்ட வாரம்\nகொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி தனிமைப்படுத்தல் முகாம்களை இலங்கை அரசாங்கம் திறந்த பொழுது முதலில் கிழக்கில் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக வளாகமே. அந்தப்பல்கலைக்கழக வளாகம் கடந்த ஓராண்டுக்கு மேலாக ... மேலும்\nவைரஸ் ‘விடுமுறைக்குள்’ தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் ஆசிரியர் சொன்னார், கொவிட்-19இன் தாக்கம் முடிந்ததும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோல தொடங்கிவிடும். எனவே இப்போது இருக்கும் வைரஸ் விடுமுறையை பொருத்தமான விதத்தில் பயன்படுத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை... மேலும்\nஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளல... மேலும்\nகொவிட்-19 உலகை தாக்கிய பொழுது எதேச்சாதிகார பண்பு அதிகம் உடைய அரசுகள் நோய்த்தொற்றை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று ஒரு பொதுவான கருத்துக் காணப்பட்டது. சீனா எவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்தியது என்று சுட்டிக்காட்டப்பட்டது. சீனா ம... மேலும்\nகொரோனா அரசியல்: மஹிந்தவின் கையில் இருந்த உதயன் பத்திரிகை- சொல்ல வருவது என்ன\nகடந்த வியாழக்கிழமை கொழும்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்தது. ���தில் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஒரு விளம்பரத்தின் பிரதியைக் காட்டி சில விடயங்களைக் கதைத்... மேலும்\nஇது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரைத் தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூ... மேலும்\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஅறிய நிகழ்வான “பெனும்பிரல் சந்திர கிரகணம்” இன்று\nசமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை\nஇந்தியாவின் Remove China Appsஐ நீக்கியது கூகுள்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர்\nமிகவும் எளிதாக நடத்த திட்டமிடப்படும் பிரான்ஸ் தேசியத் தினம்\nஇரசிகர்களை கவரும் வாரேன் ஓடி வாரேன்’ பாடல்\nவேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naama-marakakaka-kautaata-naala-mae-18", "date_download": "2020-06-05T09:42:59Z", "digest": "sha1:6GBM3KAVDGOFQ5REN7U57NISUCZFCA6E", "length": 5698, "nlines": 81, "source_domain": "sankathi24.com", "title": "நாம் மறக்கக் கூடாத நாள் _ மே _ 18! | Sankathi24", "raw_content": "\nநாம் மறக்கக் கூடாத நாள் _ மே _ 18\nசெவ்வாய் மே 14, 2019\nதுட்டகாமினி கொன்ற ஒன்றரை மனிதர்களும், 999,998 மிருகங்களும் - பிலாவடிமூலைப் பெருமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nவாழிட சட்டத்தை மதித்து இயல்பை விரைந்து எட்டுவோம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nபுலம் பெயர் தேசங்களில் கொரோனாத் தாக்கத்திற்குள்ளாகி ஈழத்தமிழர்கள் பலர் இதுவரை\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 3 - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nஇந்தியாவின் மகாபாரதக் (அகன்ற பாரதம்) கனவு பற்றிக் கடந்த தொடரில் வெளியிடப்பட்டிருந்த...\nசுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் நெருங்கும்போதெல்லாம், தமிழ் மக்களிடம் எழும் இ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:51:11Z", "digest": "sha1:I5U6P7OND32AZF5FTYAQANDM5VFMVTIH", "length": 6786, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காஞ்சி சங்கராச்சாரியார் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஅனுமன் மலை, இருக்கும், உத்தரப்பிரதேச, உள்ள, எம் பி, கட்சி, காஞ்சி சங்கராச்சாரியார், கோவில், திருமணம், நடைபெறுகிறது, பாரதீய ஜனதா, பெயர், மணமகளின், மாநிலம், யாமினி ராய், வருண்காந்தி திருமணம், வாரணாசி\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nயார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nவாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்பு ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோ� ...\nவாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய த ...\nபிரதமர் மோடி நாளை முதல் இரண்டுநாள் பயண� ...\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணா ...\nஉத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/honor-9n-6676/?EngProPage", "date_download": "2020-06-05T09:26:36Z", "digest": "sha1:LANL4RBYSFDYTYT7KV53UWCGJNTVRSS4", "length": 18496, "nlines": 321, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஹானர் 9Ni விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 31 ஜூலை, 2018 |\n13MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n5.84 இன்ச் 1080 x 2280 பிக்சல்கள்\nஆக்டா கோர் (4x2.36 GHz சார்ட்டெக்ஸ்-A53 & 4x1.7 GHz சார்ட்டெக்ஸ்-A53)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஹானர் 9Ni சாதனம் 5.84 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (4x2.36 GHz சார்ட்டெக்ஸ்-A53 & 4x1.7 GHz சார்ட்டெக்ஸ்-A53), HiSilicon கிரின் 659 பிராசஸர் உடன் உடன் MaliT830-MP2 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஹானர் 9Ni ஸ்போர்ட் 13 MP + 2 MP டூயல் கேமரா எச்டிஆர், டைம்லேப்ஸ், பனாரோமா, பொக்கே எபெக்ட், தொடர் சூட்டிங், பேஃஸ் டிடெக்சன், ஃபேஸ் recognition. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஹானர் 9Ni வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, ஜிபிஎஸ், க்ளோநாஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஹானர் 9Ni சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஹானர் 9Ni இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஹானர் 9Ni இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,999. ஹானர் 9Ni சாதனம் பிளிப்கார்ட், பிளிப்கார்ட், अमेजन, अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nநிறங்கள் காவி நீலம், மிட்நைட் கருப்பு, லேவெண்டர் பர்புல், ராபின் எக் நீலம்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன், 2018\nஇந்திய வெளியீடு தேதி 31 ஜூலை, 2018\nதிரை அளவு 5.84 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் HiSilicon கிரின் 659\nசிபியூ ஆக்டா கோர் (4x2.36 GHz சார்ட்டெக்ஸ்-A53 & 4x1.7 GHz சார்ட்டெக்ஸ்-A53)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 13 MP + 2 MP டூயல் கேமரா\nமுன்புற கேமரா 16 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், டைம்லேப்ஸ், பனாரோமா, பொக்கே எபெக்ட், தொடர் சூட்டிங், பேஃஸ் டிடெக்சன், ஃபேஸ் recognition\nஆடியோ ஜாக் 3.5 ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 23 நாட்கள் வரை\nடாக்டைம் 21 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி ஜிபிஎஸ், க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், புவியீர்ப்பு சென்சார், லைட சென்சார், தொலைவு சென்சார், திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ\nசமீபத்திய ஹானர் 9Ni செய்தி\nஹானர் 9 லைட் வடிமைப்பு பற்றி பேசுகையில் பளபளப்பான பிரீமியம் கிளாஷ் யுனிபாடி வடிவமைப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. We used the handset as our daily driver and liked the good balance of style and performance.\nஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி முறையே ரூ.10,999 மற்றும் 14,999-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. As part of the offer, consumers can avail flat 5 percent off with SBI Debit and Credit Cards.\nஹானர் 9 லைட் ஆனது 32 ஜிபி அல்லது 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் வழங்குகின்றது. Honor 9 Lite to be exclusively in new Glacier Grey colour\nஇதன் நான்கு லென்ஸ் கேமரா செயலாக்கமானது சக்தி வாய்ந்த மற்றும் அறிவார���ந்த கேமரா மென்பொருள் மூலம் ஆதரிக்கப்படுறது. ஏன் கூட்டத்தை விட்டு ஹானர் 9 லைட் கேமராக்கள் வெளியே நிற்கின்றன என்பதை அறிந்தால், அதை நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vinthai-kiristhaesu-raajaa/", "date_download": "2020-06-05T10:31:58Z", "digest": "sha1:N76UTEJUBBFX57Q7Y3ZYUIYFMMG6QPSU", "length": 3774, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vinthai Kiristhaesu Raajaa! Lyrics - Tamil & English", "raw_content": "\nஉந்தன் சிலுவையென் மேன்மை (2)\nஎந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை\n1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி\nகுருசை நோக்கிப் பார்க்க எனக்கு\nஉரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை\n2. உம் குருசே ஆசிக்கெல்லாம்\nஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்\nதுங்க ரத்த ஊற்றில் மூழ்கித்\nதூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை\n3. சென்னி, விலா, கை, கானின்று\nமன்னா இதைப் போன்ற காட்சி\nஎந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை\n4. இந்த விந்தை அன்புக்கீடாய்\nஎந்த அரும் பொருள் ஈடாகும்\nஎன்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-2/", "date_download": "2020-06-05T08:39:18Z", "digest": "sha1:FM2D6QSRUHOZBRUJJXRVV2TP6FEY2JPE", "length": 18917, "nlines": 144, "source_domain": "www.pothunalam.com", "title": "உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்? என்று தெரிந்துகொள்ளலாமா.?? - பகுதி - 2", "raw_content": "\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாமா. – பகுதி – 2\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாமா. – பகுதி – 2\nஉடல் நோய் அறிகுறிகள் :-\nநாம் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாமா. என்று ஏற்கனவே பகுதி – 1ல் பார்த்தோம். இது அந்த தொடரின் பகுதி – 2 ஆகும். பகுதி – 1 ஜ படிக்க கீழே கிளிக் செய்யவும்.\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாமா. – பகுதி – 1\nஉடல் நோய் அறிகுறிகள் 1 – பாதங்கள் மட்டும் மறத்து போனால் என்ன நோய்\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇதன் காரணமாக இரத்தத்தில் இருக்கும் செல்களை பாதிப்பதுடன், நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்துவ���டுகிறது.\nகால்களில் அணியும் செருப்புகள் உரசும் போது எரிச்சலோ அல்லது வலியோ கூட ஏற்படும்.\nநீரிழிவு நோய் சரி செய்ய:\nபிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும்.\nஉடல் பருமனும்கூட டயாபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஉடல் நோய் அறிகுறிகள் 2 – பாதங்களின் உலர்ந்த வெடிப்புகளுக்கு என்ன நோய்\nதைராய்டு பிரச்சனையாக இருக்கலாம், தைராய்டு சுரப்பிகள்தான் நம் தோள்களுக்கு தேவையான ஹார்மோன்களை வழங்குகிறது.\nஎனவே தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நம் பாதங்களின் தோல் உலர்ந்து வெடிப்புகள் ஏற்படும்.\nஇந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nதைராய்டு பிரச்சனையை சரி செய்ய:\nதைராய்டு பிரச்சனைக்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது அவை அதிக உடல் சோர்வு மற்றும் உடல் பருமன் அதிகரித்தல் இவற்றில் எந்த அறிகுறிகளாக இருந்தாலும் மருத்துவரிடம் சென்று சிகிச்சைபெறுவது மிகவும் நல்லது.\nஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் \nஉடல் நோய் அறிகுறிகள் 3 – உள்ளங்கை சிவப்பாக இருந்தால் என்ன நோய்\nகல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த உடல் நோய் அறிகுறிகள் இருக்கும்.\nஇதன் காரணமாக கல்லீரலால் நம் இரத்தத்திற்கு ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.\nஇதன் விளைவாக இரத்தத்தில் நிறம் அதிக சிவப்பாகிவிடும்.\nஉங்களது உள்ளங்கையின் நிறத்தை வைத்தே உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைவுள்ளது என்று கண்டுபிடித்து விடலாம்.\nகல்லீரல் பிரச்சனை சரி ஆக:\nகீழாநெல்லி கீரையை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர கல்லீரல் பிரச்சனை குணமாகும்.\nஉடல் நோய் அறிகுறிகள் 4 – வெளுத்த நகங்களுக்கு என்ன நோய்\nஇரத்த சோகை இருக்கிறது என்று அர்த்தம்.\nஇரத்தத்தில் உள்ள சிவப்பணு குறைவின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது.\nஇதன் காரணமாகவே நகங்கள் வெளுத்த நிறத்தில் காணப்படும்.\nஇரத்த சோகை சரியாக :\nஇரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சி உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\n��ாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.\nஉடல் நோய் அறிகுறிகள் 5 – விரல் முட்டிகளில் வலி ஏற்பட்டால் என்ன நோய்\nஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி பிரச்சனைவுள்ளது என்று அர்த்தம்.\nஇந்த நோயின் காரணமாக விரல் முட்டிகளில் அதிக வீக்கமும் மற்றும் வலியும் ஏற்படும்.\nகுறிப்பாக இது வயதானவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் இந்த பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.\nஉடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் பி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம்.\nஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.\nஉடல் நோய் அறிகுறிகள் 6 – வாய் ஈறுகளில் இரத்தம் வந்தால் என்ன நோய்\nபல் ஈறு சம்மந்தப்பட்ட நோய் இருக்கிறது என்று அர்த்தம்.\nஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும்.\nபல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.\nபல் ஈறு சம்மந்தப்பட்ட நோய் சரியாக :\nதினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்கள் கரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.\nஉடல் நோய் அறிகுறிகள் 7 – சாப்பிடும்போது வாய் முழுவதும் வலி ஏற்பட்டால் என்ன நோய்\nஇந்த உடல் நோய் அறிகுறிகள் இருந்தால் வாய்ப்புண் இருக்கிறது என்று அர்த்தம்.\nஅதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம்.\nஉடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும் இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.\nமல்டி விட்டமின் மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nமேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் வலியை குறைக்கலாம்.\nஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.\nஉடல் நோய் அறிகுறிகள் 8 – வாய் ஈரப்பசை இன்றி உலர்ந்து போனால் என்ன நோய்\nஉடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.\nமேலும் அதிகப்படியான வேர்வை மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகக்கூட வாய் வறண்டு காணப்படும்.\nஉடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மேலும் பழங்களையோ அல்லது பழச்சாரையோ அருந்துவது மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nமுருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் .. அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nவெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி\nஇஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/244604/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:06:04Z", "digest": "sha1:FBX7ZQL2M6M2NYDLXB76FNPXQ75NXNX6", "length": 7113, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கேரளாவை உலுக்கிய சம்பவம் : பிரபல நடிகை கு ற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய சம்பவம் : பிரபல நடிகை கு ற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு\nகேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடியில் பிரபல நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் கு ற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தண்டனை விபரமும��� அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற சோலார் பேனல் முறைகேடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nசிறையில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோ சடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பா லியல் தொ ல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோ சடி செய்ததாகவும் அவர் மீது 2009-ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டது. மோ சடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கு ற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி சரிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு அதிரடியாக பதிலளித்த யுவனின் மனைவி\nபிரபல தொலைக்காட்சி நடிகர் த ற்கொ லை : அறையில் சடலமாக கிடந்த சோ கம் : கூ ச்சலிட்டு க தறிய ம னைவி\nகண்ணீர் விட்டு க தறி அ ழும் பிக்பாஸ் கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/corrupted-police-has-been-suspended-by-commissioner-in-nellai", "date_download": "2020-06-05T09:18:17Z", "digest": "sha1:ICCDTDC2AMAAYXLFILTUCYHMLGY7HSP7", "length": 8201, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "நிவாரணப் பணிக்குச் சென்ற லாரி; வெளியான `லஞ்ச’ வீடியோ! -நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் | corrupted police has been suspended by commissioner in nellai", "raw_content": "\nநிவாரணப் பணிக்குச் சென்ற லாரி; வெளியான `லஞ்ச’ வீடியோ -நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்\nகொரோனா பணிக்காக உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகளை வழியில் மறுத்து லஞ்சம் வாங்கும் காவலரின் வீடியோ வைரலாகப் பரவியது. அதனால் விசாரணை நடத்திய காவல்துறை ஆணையர், புகாரில் சிக்கிய போலீஸை சஸ்பெண்ட் செய்தார்.\nநெல்லை மாநகரில் விவசாயப் பொருள்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை சோதனைச் சாவடிகளில் வழிமறிக்கும் போலீஸார் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஉணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி\nஇது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். அதனால் போலீஸாருக்குக் காவல்துறை ஆணையர் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், நெல்லை-தென்காசி சாலையில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 24-ம் தேதி பணியில் இருந்த ஆயுதப்படை காவலரான செல்வகுமார் என்பவர் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை வழிமறித்து வசூல் செய்ததாகப் புகார் எழுந்தது.\n -கொரோனா பணிக்காக திருமணத்தைத் தள்ளி வைத்த பெண் போலீஸ்\nஅந்த வழியில் உணவுப் பொருளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்த காவலர் செல்வகுமார் 50 ரூபாய் லஞ்சம் பெறும் காட்சி வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால், சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.\nவிசாரணையில் காவலர் செல்வகுமார் லாரி டிரைவரை மிரட்டி லஞ்சம் பெற்றது தெரியவந்தது. அதனால் அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் தீபக் டாமோர் அதிரடியாக உத்தரவிட்டார்.\nகொரோனா நிவாரணப் பணிக்கு உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகரக் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/13/india-tamilnews-paradise-shed-genus-new-trend-samyar/", "date_download": "2020-06-05T08:37:47Z", "digest": "sha1:PI3ILL64CNBEJ7LWMBFUYPZJPGOX5AFK", "length": 42996, "nlines": 491, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamilnews paradise shed genus - new trend samyar", "raw_content": "\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் ப��ாராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nவடமாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சட்டதிட்டங்கள் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.india tamilnews paradise shed genus – new trend samyar\nமேலும் இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் குடிவந்த ஒரு சாமியார், தான் காசியிலிருந்து வந்ததாக தனது மனைவியை வைத்து அந்நகரின் மக்களை நம்பவைத்து ஒரு புதிய தகவலையும் பரப்பியுள்ளார்.\nதன்னிடம் உங்கள் பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்று, அந்நகர மக்களும் அதை நம்பி அந்த சாமியாரிடம் அலைமோதி திரண்டனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள், ஆனால் ஆண்களையும் விடவில்லை அந்த சாமியார்.\nமேலும் இப்படியே அந்நகர மக்களிடம் சொல்லி பணமும் பெறாமல் இந்த தண்டோராவை கொண்டு சென்றார். சாமியாரும் அவரது மனைவியும்.\nஒரு நாள் திடீரன்று அந்நகர இளைஞர்கள் அந்த சாமியாரின் மடத்தை அடித்து நொறுக்கி அந்த சாமியாரையும் தாக்கியுள்ளார்.\nஎன்னென்று புரியாத அந்த சாமியார் அவரே அந்நகரிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த அந்த போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரித்துள்ளனர்.\nவிசாரணையில் இளைஞர்கள் கூறிய வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nவிசாரணையில் இளைஞர்கள் கூறியதாவது :\nதன்னிடம் பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் செல்வீரென்று கூறி அவன் என்ன காரியம் செய்திருக்கிறானென்று பாருங்கள் என்று போலீசாரிடம் ஒரு காணொளியை காட்டியுள்ளனர்.\nஅதில் விசாரணை செய்யப்பட்ட ஒரு இளைஞர் ஆடையின்றி கட்டிலில் ஒரு பெண்ணுடன் உடலுறவு செய்துகொண்டு இருப்பதுபோல இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.\nஅதை இவர்கள்தான் செய்தார்கள் என்று எப்படி கூறுகிறீர்கள் போலீசார் கேட்டபோது :\nஅந்த படுக்கையில் என்னை அனைத்துக்கொண்டிருப்பது அந்த சாமியாரின் மனைவி என்று கூறினார். பிறகு போலீசார் இதை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்��ார்கள்.\nவிசாரணையில் அந்த சாமியார் கூறியதாவது :\nநானும் சாமியாரும் எனது மனைவியும் மடத்திற்கு வரும் பக்தர்களை தனித்தனியாக ஒரு அறைக்குள் வரச்சொல்லி ஆடையின்றி நிற்க சொல்லிய பின்பு நான் அவர்களுக்கு சொர்க்கம் செல்ல நான் தரும் இந்த அமிர்தத்தை குடியுங்கள் என்று கூறி மயக்கமருந்து கலந்த தண்ணீரை கொடுப்பேன்.\nபிறகு வருபவர்கள் பெண்ணாக இருந்தால் மயங்கியவுடன் அவரோடு நான் உடலுறவுகொண்டு இருக்கும்படி என் மனைவிவீடியோ காட்சி பதிவு செய்வார்.\nஅதுவே ஆணாக இருந்தால் என் மனைவி அவர்களோடு கட்டிலில் உடலுறவுக்கொள்வதை நான் வீடியோ பதிவு செய்வேன் என்று விசாரணையில் அந்த போலிச்சாமியார் கூறியுள்ளார்.\nமேலும் போலீசார் இந்த வீடியோ காட்சிகள் எப்படி இணையதளத்தில் வெளியானது என்று, அதற்கு அவன் கூறியது :\nஎங்களுடைய தொழிலே இதைபோல் வீடியோ பதிவுகளை எடுத்து வெளிநாட்டிற்கு விற்பதுதான், மேலும் நான் காசியிலிருந்து வரவில்லை நான் இதற்கு முன் மலேசியாவில் இந்த தொழிலை செய்ததால் ஐந்து வருடம் சிறைச்சாலையில் இருந்துள்ளதாகவும் கூறினார்.\nஇதுகுறித்து அந்த போலிச்சாமியார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஉங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் ரெடி : ஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதி – நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி (காணொளி)\nஅடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி – பிரதமர் மோடி உறுதி\nராணுவத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன் வரவேண்டும்: கமல்ஹாசன்\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர்\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\n – திமுக மாஸ்டர் பிளான்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு கமல்ஹாசன் உதவி\n​உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமாணி பதவியேற்பு\nஉலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nவெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபேஸ்பு���் ஒருதலை காதலால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் ��ட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇற���திப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1324121.html", "date_download": "2020-06-05T11:01:15Z", "digest": "sha1:YCPIGT66T6YO46TKKVCHGI6WSSYOZKJN", "length": 13496, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "காய்ச்சல் வருது…கவனம் ப்ளீஸ்!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇன்றைய சூழலில் சீரான தட்பவெப்பம் நிலவுவது கிடையாது. திடீர்திடீரென மழை, வெயில் என மாறிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் விஸ்வரூபம் எடுத்து உலா வரத் தொடங்குகின்றன. குறிப்பாக, மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு ஜுரம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. இதன் பின்னர் ��லிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார் பொதுநல மருத்துவர் செல்வி.\nமுதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால்தான் டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற Aedes Egepti கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் கொட்டாங்குச்சி போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஒருவேளை இவ்விடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்குப் பெரிதாக தெரியாது. அதைக் கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்கள் முட்டை இட்டு உற்பத்தி ஆவதைத் தடுக்க வேண்டும். மேலும்,. மாநகராட்சியினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமலும் இருப்பதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதும் அவசியம். கொசுக்களின் அபாயகரமான கடியில் இருந்து தங்களைக் காப்பாற்றி கொள்வது நல்லது. ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.\nகொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு க்ரீம் தடவிக் கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு இத்தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அப்பகுதியில் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில், கொசு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.\nகாலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். டெங்கு நோயும் வரும். முன்னது, சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு நோய்க்கான பரிசோதனைகள், ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள்(Platelet) எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல்(Leptospirosis) பரவ வாய்ப்புகள் அதிகம்.\nகுறிப்பாக மழைநீரில் கலக்கும் இதனுடைய சிறுநீர், நம்முடைய கால்களில் உள்ள சின்னச்சின்ன வெடிப்புகள் வழியாக உடலினுள் செல்வதால் எலிக்காய்ச்சல் வரும். எனவே, வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும், சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்க்ரீம் முதலானவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nஇத்தகைய நோய்களால், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உடலில் இருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை நிறைய உட்கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை திடீரென மாற்றம் அடையும்போது உணவு விஷயத்தில் எந்த அளவிற்குக் கவனமாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உடை விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கொளுத்தும் வெயில் என்றால், குடையும், உடலை உறைய வைக்கும் மழை, பனி என்றால் கம்பளி ஆடைகளையும் பயன்படுத்த வேண்டும்.\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி யாத்திரை”\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nமீனவனுடன் பத்து வருட காலமாக நட்பு பாராட்டும் கொக்கு : வினோத சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/04/blog-post_51.html", "date_download": "2020-06-05T08:20:03Z", "digest": "sha1:QYQ7K2NNJHWCA4DU6XAZH6K2VJWNHIFH", "length": 5703, "nlines": 82, "source_domain": "www.kalviexpress.in", "title": "அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome BOOK அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை படிக்க விரும்புவோர், இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nவீட்டில் இருந்த படியே, மாணவர்கள் பாடங்களை படிக்க, இணையதளத்தில்வசதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், tnschools.gov.in/textbooks என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள்,பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.\nசி.பி.எஸ்.இ., மாணவர்கள், வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும், epathshala.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498927/amp?ref=entity&keyword=Spokesperson%20UPA", "date_download": "2020-06-05T09:54:33Z", "digest": "sha1:PHUPGJQVGE3QAZGLDLLT4DKYCAICHDCL", "length": 11054, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Who spread the news that Modi had called Kamal to take part in the swearing-in ceremony: BJP spokesperson Tweets | மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்?: பாஜக செய்தித்தொடர்பாளர் ட்வீட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழ��் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்: பாஜக செய்தித்தொடர்பாளர் ட்வீட்\nசென்னை: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார் என பாஜக செய்தித் தொடர்பாளர் தி.நாராயணன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேக உள்ளார். நாளை நடைபெற உள்ள இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு அதிபர்கள் மற்றும் திரையுலக நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நட்பு ரீதியின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியானது.\nஇதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனை முற்றிலும் மறுத்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார், பொய் செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே, பொய் செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், 2-வது முறையாக நாளை பிரதமராக மோடி பதவியேப்பை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உலக நாட்டுத் தலைவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள்: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு: செங்கை எம்எல்ஏ வழங்கினார்\n× RELATED போலி செய்தி பரப்புவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MDc2Nw==/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--", "date_download": "2020-06-05T08:23:34Z", "digest": "sha1:7UG5FNYH7CZOP4GZ42FVF6BSBQP7L7JH", "length": 6036, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தவான் சோகம்...", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇடது கை கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக குறைந்தபட்சம் 2 முதல் 3 வாரங்களுக்கு விளையாட முடியாது என்பதால், இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். உலக கோப்பையில் இருந்து தவானை முழுமையாக விலக்குவது குறித்து முடிவு செய்ய முடியாமல் இந்திய அணி நிர்வாகமும் குழப்பமடைந்துள்ளது. மாற்று வீரராக ரிஷப் பன்ட் இன்று இங்கிலாந்து சென்று சேர்ந்தாலும், 15 வீரர்கள் அடங்கிய பட்டியலில் அவரை சேர்ப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்��ில் 3வது இடம் சென்றது\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nஅமெரிக்க போராட்டத்திற்கு ஆதரவளித்த டிரம்பின் மகள்..\nபாக்., பயங்கரவாதிகளின் அடுத்த குறி ஆப்கானிஸ்தான்\nஇந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்: மேக்ரான்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\nமாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...\nவெளிப்படை தன்மை தேவை; PM-CARES-ல் எவ்வளவு நிதி உள்ளது; ஆர்டிஐ மூலம் விவரம் அளிக்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்...\nஎட்டு வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nதமிழகத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் 8 வழிச்சாலை திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது\nகரிப்கல்யாண் யோஜனா, ஆத்மநிர்பர்பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது: நிதி அமைச்சகம் உத்தரவு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி\nதிருப்பதி திருமலை கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/vairamuthu-evicted-from-ponniyin-selvan/", "date_download": "2020-06-05T09:04:57Z", "digest": "sha1:YQFVW7WMVMQLKOBY7R362UWGBTT4NIUM", "length": 11143, "nlines": 141, "source_domain": "cinemavalai.com", "title": "பொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்?", "raw_content": "\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்���ம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nதிடீரென வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nகாட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை\nஇன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்\nபொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்\nபொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.\nஇந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன என்றும் அவற்றை, தான் எழுதவிருப்பதாகவும் வைரமுத்து கூறியிருந்தார்.\nபொன்னியின் செல்வன் படம் சம்பந்தமாக யாரும் வெளியில் பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாம்.\nஅதைமீறி வைரமுத்து பேட்டி கொடுத்துவிட்டார் என்பதால் மணிரத்னம் அவர் மீது கோபமாக இருக்கிறாராம்.\nஇதனால் வைரமுத்து வேண்டாம் என்கிற முடிவுக்கு படக்குழு வந்துவிட்டதென்கிறார்கள்.\nஇதுவரை படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்பது போலவே பாடலாசிரியர் குறித்தும் எவ்வித அறிவிப்பும் வரவில்லை. படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும்போது வைரமுத்து இல்லையென்பது தெரிந்துவிடும் என்கிறார்கள்.\nகசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nவிஜய் அஜீத் தனுஷ் பற்றி ஷாருக்கான் கருத்து\nஜோதிகா பட முடிவு – சூர்யாவுக்குக் கண்டனமும் ஆதரவும்\nரஜினி பற்றிப் பேசி சுய விளம்பரம் செய்கிறார் கமல் – வெடிக்கும் விமர்சனங்கள்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nமாஸ்டர் படம் திரையிட தயாரிப்பாளர் எதிர்ப்பு\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்\nசிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்\nவிஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2020-06-05T10:02:01Z", "digest": "sha1:BQRORXOCBLYMEZSP4PETYGKJNKNBZBZH", "length": 10649, "nlines": 256, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் நினைவேந்தல்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 7 ஜூன், 2012\nபாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் நினைவேந்தல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கரு.வெ.கோவலங்கண்ணன், சிங்கப்பூர், நிகழ்வுகள், நினைவேந்தல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநீச்சல்காரனின் தமிழுக்கு ஆக்கமான சந்திப்பிழை திருத...\nஇலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு\nபிரான்சில் தமிழ் இலக்கிய உலகமாநாடு, சூலை 7,8, - 20...\nதி இந்தியன் எக்சுபிரசு நாளிதழுக்கு நன்றி…\nஇளம் அகவையில் ஒரு மூதறிவாளர் மருத்துவர் ப.உ.இலெனின...\nமதுரைத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது…\nகு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்...\nகு.சின்னப்ப பாரதியின் புதுவை வருகை…\nவடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளிவிழா-2012\nசிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்தி���ப்பு நிகழ்ச...\nமதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nபாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் ந...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2011/08/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-06-05T10:14:48Z", "digest": "sha1:FAAM7ZY26UWGQVCFYYRMIUJFRJEHT4WX", "length": 21505, "nlines": 105, "source_domain": "www.haranprasanna.in", "title": "வாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nவாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்\nவாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.\nகிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.\n40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது. பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள் கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.\nகதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.\nபுராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏ��ோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே.\nஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.\nநாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது.\nமிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.\nவாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: காலச்சுவடு, கிருத்திகா, வாஸவேச்வரம்\nபிரசன்னா: தெரியாதவர்களுக்குத்தான் இந்த கொசுறுச்செய்தி:\nமதுரம் என்ற இயற்பெயர் கொண்ட ‘கிருத்திகா’ நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். வடிவீஸ்வரம் கிராமம் பெரியதெரு, பள்ளத்தெரு, தளவாய் தெரு என்று பல பிராமண அக்ரஹாரங்களை உள்ளடக்கியது. வடிவீஸ்வரம் தான் நாவலில் வாஸவேச்வரமாக உருவெடுத்தது.\n‘கிருத்திகா’ தில்லியில் ICS அதிகாரியாக இருந்த, பூதப்பாண்டியைச்சேர்ந்த எஸ். பூதலிங்கத்தை மணந்துகொண்டார். வேளாண் விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ். ஸ்வாமிநாதன் இவர்களது மாப்பிள்ளை.கிருத்திகா தில்லி கணையாழி மாதாந்திரக்கூட்டங்களுக்கு வருவார்.\nகிருத்திகாவின் நாவலுக்கு ஒரு சிறந்த விமர்சனம். வாழ்ந்த சூழலை அப்படியே எழுத்தாக்கியிருக்கிறார்போல.. இப்படி எல்லாம் புத்தகம் இருப்பதே உங்களின் விமர்சனம் பார்த்தே தெரிந்து கொள்ள முடிகிறது.\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/10/siththargalvaralaru.html", "date_download": "2020-06-05T09:14:49Z", "digest": "sha1:EBWWEDJFPCV6CEYVA4SYMSV235DLI4KW", "length": 42687, "nlines": 123, "source_domain": "www.ujiladevi.in", "title": "நிறம் இல்லாத நிறம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் ரகசியம் - 13\nகுண்டலினி சக்தியின் அதிர்வலைகள், உயிரை இயக்குகிறது. உயிர் உடம்பை இயக்குகிறது. இது மட்டுமல்ல, உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் குண்டலினி சக்தியின் வெளிப்பாடு சூட்சமமாக நிறைந்திருக்கிறது. இது மனித உடம்பில் நாடிகளின் மூலம் தனது இயக்கத்தை கொண்டுச்செல்கிறது. இந்த நாடிகள் அதமுகமாய் அதாவது கீழ் நோக்கி செயல்படுகிறபோது பஞ்ச பூதங்களின் கலவைகளான உடம்பு சம்மந்தப்பட்டு கருவிகள் மூலமும், கர்ம இந்திரியங்கள் மூலமும் விழிப்படைகிறது. இந்த விழிப்பு நிலையில் உடம்பும், மனதும் சிற்றின்பத்தை நோக்கி ஓடுகிறது. சிற்றின்பத்தை ஆனந்த மயமாக பார்க்கிறது.\nஇதே சக்தி, ஊர்த்துவ முகமாய் அதாவது மேல் நோக்கி எழும் போது சகஸ்ர தளத்தில் ஆற்றலான தனது நிஜ உருவத்தை இழந்து அறிவுமயமாக மாறுகிற��ு. அதாவது மனித உடம்பில் ஆற்றலானது சகஸ்ரத்தில் அறிவுமயமாகி அன்பில் ஒடுங்குகிறது. இப்படி அன்பில் ஒடுங்கும் நிலையை நமது சித்தர்கள் சிவசக்தி ஐக்கிய நிலை என்றார்கள். சிவசக்தி ஐக்கியமே மனித உடம்பில் உள்ள ஷோம, சூரிய, அக்னி என்ற மும்மண்டலங்களாக ஒளிர்கின்றன.\nசிவசக்தி வடிவான குண்டலினி சக்தி மூலாதாரம் முதல், சகஸ்ரதளம் வரையில் உள்ள ஷட் சக்கரங்களை தனது சூட்சம உடம்பாக எடுத்துக் கொள்கிறது எனலாம். அப்படி எடுத்து கொண்டதனாலேயே சக்தி வசப்பட்ட சிவம் அல்லது சிவம் வசப்பட்ட சக்தி ஸத்-சித்-ஆனந்தமாக பரிணமிக்கிறது. அதாவது குண்டலினி சக்தி எழுச்சி ஜீவனை அம்மையப்பனை நோக்கி தள்ளிச்செல்கிறது. இதை நமது கண்களால் காண முடியாது, காதுகளால் கேட்க முடியாது, நம்மிடம் இருக்கும் புலன்கள் எதற்கும் அதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை.\nஆனால் அந்த ஆனந்தநிலையம் நமக்கு தெரியும். நாம் அதை அனுபவிப்போம். காரணம் நமது ஆத்மாவில் உள்ள மூன்றாவது கண், சிவசக்தி ஐக்கியத்தை கானவல்லதாக இருக்கிறது. இப்படி சிவசக்தி ஐக்கியமாகி ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற எழுச்சி பெற்ற குண்டலினியை புஜங்கி, சப்தபிரம்மம், பிராணசக்தி, ப்ரகிரிதி, மாத்ருகா, ஈஸ்வரி, குடிலங்கி என்ற சிறப்புப்பெயர் கொடுத்து லலிதா சகஸ்ரநாமம் சிறப்பித்து கூறுகிறது.\nமனித உடல், பஞ்சபூதங்களால் செய்யப்படுவது உண்மை. அப்படி செய்யப்படுகிற உடல்கள் அனைத்தும், ஒரே விதமாக இல்லாமல் பலவிதமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. ஒரு உடல் அழகாக இருக்கிறது. இன்னொன்று அழகுக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. ஒன்று பரிபூரணமாக இயங்கக்கூடிய விதத்தில் இருக்கிறது. மற்றது இயங்க முடியாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு உடலும் தனித்தனி விதமாக சிருஷ்டிக்கப்படுவதற்கு என்ன காரணம் சந்தேகமே இல்லை. உயிர்களின் முன்வினை பலன்தான். சரீரத்தின் வடிவமாக உயிர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இப்படி உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கருத்துக்களை நமது சித்தர்கள் தெளிவாக கூறுகிறார்கள்.\nஉலகை படைப்பதற்கு விருப்பமுடைய இறைவன் முதலில் உயிரையும்,பிரகிருதியையும் பிணைக்கிறார். பிரகிருதியில் இருந்து சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகிய முக்குணங்கள் பிறந்து அவைகள் உயிரையும், உடம்பையும் பிணைக்கின்றன. முக்குணங்கள் வெளிப்படையாக தோன்றுவது இல்லை. ஆனால் பிரகிருதியோடு சேர்க்கை பெறும்போது அவ்யத்தம் என்ற வெளிப்படும் பொருளாக மாறுகிறது. ஆனாலும் இதற்கு முழு உருவம் கிடையாது. குணங்களுக்கு உருவங்கள் இல்லை என்றாலும் வெளியில் தெரிவது எப்படி\nசூரியனின் வெளிச்சம் இன்ன நிறத்தில் உள்ளது என்று சொல்ல முடியாது. காரணம் அது நிறம் இல்லாதது. ஆனால் அந்த நிறம் அற்ற நிலையில் இருந்தே ஏழு வண்ணங்களும் தோன்றுகிறது. அதுபோலவே முக்குணங்களும் மூல பிரகிருதியில் மறைந்திருக்கும் சுத்த சத்துவ நிலையில் தோன்றுகிறது. நீராவி கையில் பிடிக்கும் அளவிற்கு திடம் இல்லாதது, உருவம் இல்லாதது, காற்றைப்போல நாலாத்திசையிலும் அலையக்கூடியது. ஆனால் அதே நீராவி நெருக்கம் அடையும் போது மேகமாக மாறி மழையாக கொட்டுகிறது. பிரகிருதியிலும் நீராவி போல மிதந்து கொண்டிருந்த முக்குணங்கள் சுத்தசத்துவம் என்ற நெருக்கத்தை அடையும் போது உருவமாக மாறுகிறது. அதாவது இதன் விளக்கம் என்னவென்றால் உடல் முழுவதும் பரவியிருக்கும் முக்குணங்கள் உடலின் நெருக்கத்தால் மனம் என்ற ஒன்றாக உருவாகிறது.\nமுக்குணங்களில் சத்வ குணம் என்பது நிர்மலத்தன்மை உடையது, ஒளிமயமானது, ஞானம் நிறைந்தது. சன்மார்க்கத்தில் ஈடுபடக்கூடியது. சிற்றின்பத்தை புறம் தள்ளுவது இதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஞானிகள், மகான்கள், முனிவர்கள் இவர்கள் நாட்டையும், காட்டையும், உறவையும், பகையையும், பொன்னையும், மண்ணையும் ஒன்றாக கருதுபவர்கள். இந்த சத்வகுணம் இவர்களுக்கு மனதிலிருந்தே தோன்றுகிறது. இப்படி மனதிலிருந்து தோன்றுகிற இன்னொரு குணம் ரஜோ குணம். இது விருப்பமே வடிவெடுத்தது, ஆசைமிகுந்தது. மனிதனை தொழில் செய்யத்தூண்டுவது, உட்காராதே எழுந்து ஓடு, வேண்டிய மட்டும் உழை என்று துரத்தும். வெற்றி வந்தால் சிரிக்கச்செய்யும். தோல்வி வந்தால் அழவைக்கும்.\nமூன்றாவதாக உள்ள தமோ குணம் மயங்குவது, மயக்க வைப்பது. எல்லாம் முடிந்தது போடா என்று சலிப்பைத்தருவது. அப்பன் - பாட்டன் சோறு போடுவான் என்று சோம்பிக்கிடப்பது, அறியாமை நிறைந்தது. அடுத்தவன் சொத்தை அபகரிக்கவும் காத்திருக்ககூடியது. இந்த மூன்று குணங்களுமே பிரகிருதி மூலமாக நமது உடம்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும், கிருஷ்ணனும் இருக்கிறான், அர்ஜுனனும் இருக்கிறான், சகுனியும் இருக்கிறான். இந்த மூன்று குணங்களுமே, நமது மனதின் வெளிப்பாடு. நமது மனம் இப்படித்தான் செய்யப்பட்டது, இப்படித்தான் இயங்குகிறது. இந்த இயக்கம் நமது நாடிகள் வழியாக எப்படியெல்லாம் உடம்பிற்குள் ஊர்ந்து செல்கிறது. அதன் வழியாக குண்டலினி கொண்டுவரும் தெய்வீக சக்திகள் எப்படியெல்லாம் நடந்து நம்மை கடந்து செல்கிறது என்று சித்தர்கள் கூறுகிற இரகசியத்தை அடுத்து சிந்திப்போம்\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/05/09/", "date_download": "2020-06-05T10:09:17Z", "digest": "sha1:6JDDSIXY4CEXFS4DNIJ2UI4DZI3I3MQI", "length": 8407, "nlines": 436, "source_domain": "blog.scribblers.in", "title": "May 9, 2016 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஉள்ளொளி நாடி ஞானம் பெறுவோம்\nஉள்ளொளி நாடி ஞானம் பெறுவோம்\nஅணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி\nநணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்\nபணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்\nதணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே. – (திருமந்திரம் – 420)\nசிவன் நாம் அணுகுவதற்கு எட்டாத தூரத்தில் இருப்பவன் போலத்தான் தோன்றும். நாம் நமது உள்ளொளியான குண்டலினியை நாடித் தியானம் செய்தால் ஞான வடிவில் சிவபெருமானை உணரலாம். ஞானத்தினால் மட்டுமே அவனை உணரலாம், அவனை அடையலாம், பிறவி அறுக்கலாம். உள்ளொளி நாடி ஞானம் பெறாமல், அவனைப் பணிந்தாலும், நாம் ஞானம் பெறும் வரை அவன் நமக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தந்து கொண்டே தான் இருப்பான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், காத்தல், சிவன், ஞானம், திதி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/214373?ref=category-feed", "date_download": "2020-06-05T10:56:38Z", "digest": "sha1:MYX6C3LLLV75I6KYCVU373BNWCI73HZQ", "length": 8685, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் வீடு ஒன்றிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: குழந்தை உட்பட நால்வர் ம���ுத்துவமனையில் அனுமதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் வீடு ஒன்றிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: குழந்தை உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதி\nகனடாவில் வீடு ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குழந்தை உட்பட நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nவின்னிபெக்கிலுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், கண்மூடித்தனமாக கைத்துப்பாக்கியால் சுட்டதில் அந்த வீட்டிலிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்களில் மூவர் பெரியவர்கள், அத்துடன் ஒரு சிறு குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.\nகாயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரின் நிலைமை முதலில் மோசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nதற்போது பெரியவர்கள் மூவரின் நிலைமையும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், குழந்தையின் நிலைமை குறித்து தங்களால் தற்போதைக்கு எதுவும் கூற இயலாது என பொலிசார் தெரிவித்தனர்.\nகுழந்தை பிழைத்துக்கொள்ளும் என்று மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எந்த தகவலையும் பொலிசார் தற்போதைக்கு வெளியிடவில்லை.\nவெளியிடப்பட்ட படங்களிலும் காயமடைந்தவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச்சூடு எதனால் நிகழ்த்தப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-city/best-in-the-segment-99380.htm", "date_download": "2020-06-05T10:19:22Z", "digest": "sha1:L4W4EYIEJIOQLXVWLXVR7L6IQPB36SEH", "length": 9934, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best In The Segment. 99380 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிட்டி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிட்டிஹோண்டா சிட்டி மதிப்பீடுகள்சிறந்த In The Segment.\nஹோண்டா சிட்டி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nசிட்டி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 83 பயனர் மதிப்பீடுகள்\nbased on 792 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1306 பயனர் மதிப்பீடுகள்\nbased on 337 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 382 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/curfew-awareness-song-by-theni-police/videoshow/74861565.cms", "date_download": "2020-06-05T10:53:07Z", "digest": "sha1:BT6IFSE5ASTLNJWH7VUCSH4HTEE2KRDH", "length": 8731, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\n144 தடை உத்தரவை மீறி வெளியில் வருவோரை பேட்ட பட பாடல் ரீமிக்ஸ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதல் நிலை காவலர். இந்த பாடல் தற்போது தேனி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹேப்பி பர்த் டே தாமிரபரணி\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nகொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nகர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிக்கு என்ன தண்டனை\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்...\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும...\n17 வயது சிறுமி கர்ப்பம்: விசாரணைய��ல் அதிர்ச்சி தகவல்\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... ...\nடெல்லி, போபாலிலும் சலூன்கள் திறப்பு... ஆனா வேற மாதிரி ஏ...\nசெய்திகள்ஹேப்பி பர்த் டே தாமிரபரணி\nசினிமாபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nசினிமாமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nஆன்மிகம்தொழில், வியாபாரத்தில் ஏற்படும் கண் திருஷ்டியை நீக்கும் வழி\nசெய்திகள்கொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nசெய்திகள்கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிக்கு என்ன தண்டனை\nசெய்திகள்ஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்மீன்கள் விலை உயர்ந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை\nசெய்திகள்கோடிக் கணக்கில் வாடிக்கையாளர் பணத்தைத் திருடிய கேஷ்சியர்...\nசினிமாதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ\nசினிமாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம்\nசினிமாபொன்னியின் செல்வன் படத்திற்காக முதலில் விஜய்யை அணுகிய மணிரத்னம்\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவல்\nசெய்திகள்அடித்து நொறுக்கிய மழை: மின் கம்பம் சாய்ந்தது\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர்: வாலிபர் கத்தியால் குத்திக் கொலை\nசெய்திகள்எளிமையாக நடைபெற்ற அசத்தல் திருமணம்\nபழைய பாடல்கள்SPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nபழைய பாடல்கள்HBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nசெய்திகள்சிறு திருடருக்கு அடித்த ஜாக்பாட்... திடீர் என்ட்ரி கொடுத்த போலீஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176405?ref=archive-feed", "date_download": "2020-06-05T10:01:41Z", "digest": "sha1:52EV6M5TEZ2SRNO3ATZURC4S4JMKYC2I", "length": 6664, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "KGF-2 படத்தின் செம்ம மாஸ் தீம் மியூஸிக்கை வெளியிட்ட இயக்குனர், அதோடு என்ன கூறியுள்ளார் பாருங்க! - Cineulagam", "raw_content": "\nTRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\n... இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nகோவிலில் மிக எளிமையாக நடக்கும் விக்னேஷ்சிவன்- நயன்தாரா திருமணம்\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nஇரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் தமிழர்கள் சாப்பிட்டது இந்த ஒரு உணவை தான்\nஈழம் சென்று திரைப்படம் எடுத்த பிரபல இயக்குனர் யாழில் நடந்த உண்மைச் சம்பவம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nKGF-2 படத்தின் செம்ம மாஸ் தீம் மியூஸிக்கை வெளியிட்ட இயக்குனர், அதோடு என்ன கூறியுள்ளார் பாருங்க\nKGF இந்திய திரையுலகமே கொண்டாடிய படம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.\nஇப்படம் எப்போது வரும் என சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஅப்படியிருக்க இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிய, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படத்தை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.\nஅதோடு இப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் தன் டுவிட்டர் பக்கத்தில் KGF-2 படத்தின் செம்ம மாஸ் தீம் மியூஸிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும், இந்த இசையை இசையமைப்பாளர் ரவி எங்கு வைப்பார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/page/3/", "date_download": "2020-06-05T09:04:01Z", "digest": "sha1:SJX7BS6TOQUOBHKA2JOZC7G6OU4CEWTA", "length": 23335, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி", "raw_content": "\nஅன்புடையீர் வணக்கம் கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நாளை(12.09.2014) மாலை 8மணி அளவில் தி.ந்கர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர்பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெற ��ள்ளது அனைவரும் வருக [email protected]\nTags: அஞ்சலி, சு. கிருஷ்ணமூர்த்தி\nவங்கமொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான முக்கியமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் காலமானார். சிறிது காலமாகவே உடல்நலமின்றி இருந்தார் தமிழில் வங்க இலக்கியங்கள் பெரிய பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. பாரதி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர் ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் முன்னொடி மொழிபெயர்ப்பாளர்கள். சமகாலத்தில் அவர்களின் இடத்தை நிறைத்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழியாக்கத்தில் வந்த நீலகண்டப்பறவையைத் தேடி, கொல்லப்படுவதில்லை போன்ற நாவல்களை முக்கியமான ஆக்கங்களாகச் சொல்லலாம். இறுதிவரை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தவர் …\nTags: அஞ்சலி, சு. கிருஷ்ணமூர்த்தி, மொழியாக்கம், வங்கமொழி\nஎன் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்கநிலையில் எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள் மகிழவன் அப்படிப்பட்ட வாசகர். அவரது கடிதங்கள் பல என் இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. திருமணம் ஆன செய்தியை அறிவித்திருந்தார். பின்னர் கடிதங்கள் குறைந்தன. குழந்தை பிறந்த செய்தியை, உடல்நலச்சிக்கல் சற்று இருந்ததை …\nஅன்புள்ள நண்பர்களே, இனிய தோழி ஒருத்தியை நினைவுகூரும்வகையில் இங்கே நாம் கூடியிருக்கிறோம். கீதா ஹிரண்யன் தன் இரண்டு குழந்தைகளையும் அறிவுலகிலும் தோழனாக அமைந்த கணவரையும் இளம் வயதிலேயே பிரிந்து மறுகரைக்குச் சென்றுவிட்டிருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய எழுத்தாளன் என்ற வகையில் நான் இங்கே பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். கீதாவை நான் சந்தித்தது ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாக தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். மலையாளத்தில் …\nTags: அஞ்சலி, இலக்கியம், உரை, கீதா ஹி���ண்யன், பெண் எழுத்தாளர்கள்\n1998ல் கோவையில் ஒரு விழாவில் நான் இயற்கைவேளாண் அறிஞர் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். எஸ்.என்.நாகராஜனும் ஞானியும் பங்கெடுத்த நிகழ்ச்சி அது. இயற்கைவேளாண்மை பற்றிப் பேசிக்கொண்டிருந்த நம்மாழ்வார் என்னிடம் “உங்களூரில் வாழை விவசாயம் இன்று ரசாயனமயமாகிவருகிறது. நீரை அதிகமாகத் தேக்கும் தாவரங்கள் ரசாயனத்தையும் அதிகளவில் உறிஞ்சி நமக்கு அளிக்கின்றன. ரசாயனநெல்லைவிடவும் அபாயகரமானது ரசாயன வாழை’ என்றார் நான் ‘ஆமாம், வாழைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும் என்பதையெல்லாம் வாழைகள் நடுவே பிறந்து வளர்ந்த நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றேன். நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து …\n​மட்டிபாவை பற்றிய பிரமாதமான புகைப்பட தொகுப்பு மற்றும் காணொளி – கூகிள் தயாரிப்பு ​http://archives.nelsonmandela.org/exhibit/the-last-warder/gRnrrnB2\nTags: அஞ்சலி, நெல்சன் மண்டேலா\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nஅரசியல், ஆளுமை, காந்தி, வரலாறு, வாசிப்பு\nஒரு தனிமனிதனின் உள்ளுணர்வு ஒரு தேசத்தை வழி நடத்தலாகாது இறுதிச்சடங்கிற்கு பேரா.பத்மநாபன் வந்திருந்தார். அன்று வந்திருந்த சுந்தர ராமசாமியின் நண்பர்களில் அவரே மிகவும் மூத்தவர், நெடுங்கால நண்பர். சுந்தர ராமசாமியின் முதிய நண்பர்களில் எம்.எஸ் ஆரம்பத்தில் காத்துவந்த உறுதியை இழந்து பிறகு மிகவும் அழுது கலங்கிவிட்டார். ஆற்றூர் ரவிவர்மா அஞ்சலி செலுத்த திரிச்சூரில் இருந்து சிரமப்பட்டு வந்திருந்தார். முழுக்க முழுக்க நிதானமாகவே இருந்தார், ஆனால் அவர் கலங்கிவிட்டார் என அவரை மிக நெருங்கி அறிந்த என்னால் உணர …\nTags: அஞ்சலி, அரசியல், இந்தியா, காந்தி, சமூகம்.\nநான் பத்மநாபபுரத்தில் வசிக்கையில் பேராசிரியர் ஜேசுதாசனைச் சந்திக்க என்னை இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார் அழைத்துக்கொண்டுசென்றார். வேதசகாயகுமாரின் ஆசிரியர் அவர். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றுத் தன் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளி நடத்திக்கொண்டிருந்தார். பழைய ஓட்டுவீடு. சுற்றிலும் ரப்பர்த்தோட்டம். பேராசிரியர் அன்பளிப்பாகக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட ஒரு குடிநீர்த்தொட்டிக்கு கீழே அவரது வீடு இருந்தது. அதுதான் அடையாளம���. நாங்கள் சென்றபோது பேராசிரியர் யாரோ ஒரு கிராமவாசியிடம் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘வாடே’ என்று …\nTags: அஞ்சலி, உரை, பேராசிரியர் ஜேசுதாசன்\nசங்க இலக்கியத்தில் எனக்குப்பிடித்த கவிஞர்களில் முதல்வர் கபிலர்தான். நான் வாழும் மழைக்காட்டுச்சூழலை எழுதியவர் அவர். ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கபிலம் என்ற நூலைக் கண்டேன். கபிலர் எழுதிய எல்லாப் பாடல்களையும் ஒரே நூலாக உரையுடன் தொகுத்திருந்தார்கள். அதைத் தொகுத்தவர் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள். அவ்வாறுதான் அவர் எனக்குப்பழக்கமானார். அதன்பின் அவரது பலநூல்களை வாங்கி வாசித்தேன். ஆனால் நேர்த்தொடர்பு ஏற்படுவது மேலும் கொஞ்சநாள் கழித்து. என் மகளைப்பற்றி நான் எழுதிய ’ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்ற தொடர் கோவையில் …\nஎண்பதுகளில் வடகேரளத்தில் இருந்து வெளிவந்த சூசீமுகி என்ற சூழியல் சிற்றிதழ் என்னுடைய பிரக்ஞை உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிப்பது. சைலண்ட் வாலியைக் காப்பதற்கான போராட்டத்தில் அதன் பங்களிப்பு முக்கியமானது. பின்னாளில் இந்திரா இறந்தபோது ‘இந்திராகாந்தியின் போஸ்ட் மார்ட்டம்’ என்ற கட்டுரையை வெளியிட்டமைக்காக அதன் ஆசிரியர் தாக்கப்பட்டார். இதழ் நின்று போனது. சூசீமுகி இதழில்தான் பாரி காமனர் எனக்கு அறிமுகமானார். பாரி காமனரின் சில கட்டுரைகளை ஆரம்பத்தில் துண்டுப்பிரசுரங்களாக வாசித்திருக்கிறேன். சிலவற்றை நானே சூழியல் அமைப்புகளுக்காக மொழியாக்கமும் செய்திருக்கிறேன். சூழியல் …\nTags: அஞ்சலி, பாரி காமனர்\nபாரதி தமிழ் சங்கம் மற்றும் பிற...\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44\nவாசிப்பில் ஓர் அகழி- குறித்து...\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/cpm-tholarthiyaaku.html", "date_download": "2020-06-05T10:07:10Z", "digest": "sha1:UYGXZREQPHPGKL64AVF4QTJHYAMQEPXP", "length": 31012, "nlines": 94, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு - pathivu24.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு\nதமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு\nமுகிலினி July 30, 2019 தமிழ்நாடு\nதமிழீழத்துக்கு எதிராக இந்தியா மற்றும் சிங்களத்தோடு சேர்ந்து இந்தியாவில் இயங்கும் சிபிஎம் கட்சி பித்தலாட்டம் செய்வதாக தோழர் தியாகு அம்பலப்படுத்தியுள்ளார்.\nசிபிஎம் தலமையில் சிங்களக்குரல் எனும் பதிவில் வெளிப்படுத்தியுள்ள ஆதாரங்கள்..\nஇந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) [சிபிஎம்] 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அளவில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ தொடர்பாக இந்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கை பின்வருமாறு:ஏ\nஅதே ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ தொடர்பாக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சொல்கிறது:\n• இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து இலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட மத்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது\n• இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரனை நடத்த வலியுறுத்துவது.\n• தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது..\nஇப்போது சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை சொல்வதைத் தமிழாக்கம் செய்து வைத்துக் கொள்வோம்:\n”வடக்கு, கிழக்கு வட்டாரத்துக்கு (பிராந்தியத்துக்கு) அதிகாரங்கள் பகிர்ந்தளித்து ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் பேசும் மக்களுக்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்யும் படி சிறிலங்கா அரசிடம் வலியுறுத்துக. போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தற்சார்பான (சுயேச்சையான) நம்பகமான விசாரணைக்கான முயற்சிகளைத் தொடர்க,”\nசிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கைக்கும் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கைக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பதை உடனே கண்டு கொள்ள முடியும்.\nதமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை “இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள்” பற்றிப் பேசுகிறது, சமம் என்றால் யாருடன் சமம் சிங்களர்களுடன் தானே அப்படியானால் இப்போது தமிழர்களுக்கு சிங்களர்களுடன் சம உரிமைகள் இல்லை என்று பொருள். இப்போது சமமாய் இல்லாத, இனி சமமாக வேண்டிய அந்த உரிமைகள் என்ன தமிழர்கள் யார் இரு தேசிய இனங்கள் அல்லவா அல்லது சிபிஎம் வேறு ஏதாவது பெயர் வைத்துள்ளதா\nஇரு தேசிய இனங்களிடையே சமத்துவம் இல்லை என்றால் ’இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்பது தேசிய இனச் சிக்கல் அல்லவா மார்க்சிய-லெனினியத்தை வழிகாட்டும் கருத்தியலாக அறிவித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் முறை இதுதானா மார்க்சிய-லெனினியத்தை வழிகாட்டும் கருத்தியலாக அறிவித்துக் கொண்டுள்ள ஒரு கட���சி தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் முறை இதுதானா இது தேசிய இனச் சிக்கல் அல்ல என்றால் வேறு என்ன வகையான சிக்கல்\nதமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வேண்டுமாம் எந்த மொழியோடு சம அந்தஸ்து எந்த மொழியோடு சம அந்தஸ்து சிங்கள மொழியோடுதானே அப்படியானால் தமிழர்கள் மொழி வகையில் ஒடுக்கப்படுகின்றார்கள் அல்லது பாகுபாடாக நடத்தப்படுகின்றார்கள் என்று பொருள். மொழி ஒடுக்குமுறை தேசிய இன ஒடுக்குமுறையின் ஒரு கூறே அல்லவா\nஇலங்கைத் தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துகளையும் நிலத்தையும் மீள் ஒப்படைப்பு செய்ய வேண்டுமாம் அப்படியானால் முதலில் இப்படி நிலத்தையும் சொத்துக்களையும் பறித்த அரசு எது அப்படியானால் முதலில் இப்படி நிலத்தையும் சொத்துக்களையும் பறித்த அரசு எது சிங்கள அரசு என்று சொல்லத் தயக்கம் ஏன் சிங்கள அரசு என்று சொல்லத் தயக்கம் ஏன் சிறிலங்கா அரசு என்பது சாறத்தில் சிங்களப் பேரினவாத அரசுதான் என்பதை இத்தனைக்குப் பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன் சிறிலங்கா அரசு என்பது சாறத்தில் சிங்களப் பேரினவாத அரசுதான் என்பதை இத்தனைக்குப் பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன் இனச் சிக்கலை இனச் சிக்கல் என்று இனங்காண விடாமல் தடுக்கும் மனச் சிக்கல்தான் என்ன\nஅனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்குமாறு கேட்கிறது. ஏன் வடக்கு கிழக்கு அது தமிழர் தாயகம் என்பதால்தானே அது தமிழர் தாயகம் என்பதால்தானே வேறு காரணம் உண்டா வடக்கு கிழக்கு வழிவழி வந்த தமிழர் தாயகம் என்பதை சிபிஎம் ஏற்றுக் கொள்கிறதா தமிழர் தாயகத்துக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா\n1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்கு கிழக்கை இணைப்பதாகச் சொல்லி அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளித்தத்தோடு, அமைதிப் படைக் கொடுமைகளையும் ஞாயப்படுத்திய சிபிஎம் இப்போது வடக்கு-கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மறுப்பது ஏன்\nஇந்தக் கேள்விகளுக்கு அஞ்சித்தான் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை வடக்கு-கிழக்கைப் பற்றியோ அதிகாரப் பகிர்வு பற்றியோ தன்னாட்சி பற்றியோ பேசவே இல்லையோ\nஅதிகாரப் பகிர்வு, தன்னாட்சி என்ற தீர்வுகளை முன்வைக்கும் சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை ஒரு நிபந்தனை விதிக்கிறது. “ஒன்றுபட்ட சிறி��ங்காவுக்குள்” என்பதுதான் அந்த நிபந்தனை. இப்போதுள்ள சிறிலங்கா அரசமைப்பின் படி ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் என்பதன் பொருள் ஒற்றையாட்சி சிறிலங்காவுக்குள் என்பதுதான்.\nஇந்த அரசமைப்பை மாற்ற சிபிஎம் ஆல் வழி சொல்ல முடியுமா இந்திய அரசமைப்பை மாற்றவே வழிசொல்ல முடியாதவர்கள் இலங்கை அரசமைப்பை மாற்றவா வழி சொல்லி விடப் போகிறார்கள்\nசிபிஎம் இலங்கை ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று விரும்பினால் ஒற்றையாட்சி அரசமைப்பைக் கைவிடும்படி சிங்கள அரசுக்கு அல்லவா வேண்டுகோள் விட வேண்டும் தன்னாட்சி கேளுங்கள், கிடைக்கா விட்டால் விடுதலைக்காகப் போராடுங்கள் என்றல்லவா தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் தன்னாட்சி கேளுங்கள், கிடைக்கா விட்டால் விடுதலைக்காகப் போராடுங்கள் என்றல்லவா தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு சிபிஎம் தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை கோருகிறது. ஏதிலியர் உரிமை என்ற சிந்தனையே சிபிஎம்முக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சிறைக் கைதிகளுக்காகக் கூட இப்படிக் கோரிக்கை வைத்தால் ஏற்க முடியாது. மாந்த உரிமை நோக்கில் சிறைப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்த வேண்டும்.\nஏதிலியர் (அகதிகள்) தகுநிலை பற்றிய 1951 ஜெனிவா ஒப்பந்தத்திலும் 1967 வகைமுறை உடன்படிக்கையிலும் இந்திய அரசு கையெழுத்திட மறுத்து வருவது சிபிஎம் தமிழ் மாநிலக் குழுக்குத் தெரியுமா தெரியாதா ஏதிலியர்களுக்கு அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகள் வேண்டும் என்று கேட்க என்ன தயக்கம்\n1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் ஒப்பமிட்டுள்ள இந்தியா அதில் கண்டுள்ள ஏதிலியர் உரிமைகளையாவது மதிக்க வேண்டும் என்று சிபிஎம் கேட்கலாம் அல்லவா ஏதிலியரை உரிமைகள் கொண்ட மாந்தர்களாக ஆட்சியாளர்களும் மதிக்கவில்லை. சிபிம் தலைவர்களும் மதிக்கவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.\n”இலங்கைத் தமிழர் பிரச்சனை” என்ற சிக்கலுக்குத் தீர்வு காண்பது ஒருபுறமிருக்க, இனவழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் சிபிஎம் எடுக்கும் நிலைப்பாடுதான் நம் உடனடிக் கவனத்துக்குரியது.\n”இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில்\nநிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை ��ிசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரனை நடத்த வலியுறுத்துவது” என்று தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கை .சொல்கிறது.\nவிசாரணை நடத்த வேண்டியது யார் இலங்கை அரசு இலங்கை அரசு நடத்தும் உயர்மட்ட விசாரணை எப்படி சுயேச்சையான விசாரணையாக இருக்கும் எப்படி நம்பகத்தன்மையுள்ள விசாரணையாக இருக்கும்\nஇலங்கை அரசு செய்த குற்றங்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று ஐநா மூவல்லுநர் குழு சொல்லவில்லை. ஐநா உள்ளக மீளாய்வு அறிக்கை சொல்லவில்லை. ஐநா மாந்தவுரிமை ஆணையர் அலுவலகப் புலனாய்வு அறிக்கை சொல்லவில்லை. எந்த ஐநா மாந்தவுரிமை உயராணையர் அறிக்கையும் சொல்லவில்லை. பன்னாட்டுப் பொறிமுறை அல்லது குறைந்தது கலப்புப் பொறிமுறையாவது வேண்டும் என்பதுதான் இந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்து.\n2015 அக்டோபரில் ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் இலங்கை பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக இயற்றிய தீர்மானத்தில் காமன்வெல்த் உள்ளிட்ட பன்னாட்டுப் பங்கேற்புடன் சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க சிறிலங்காவே உறுதியளித்தது. இந்த உறுதியைச் செயலாக்காமல் அது இழுத்தடித்துக் கொண்டிருப்பது வேறு செய்தி. ஆனால் இந்த உலக நடப்பு எதுவுமே சிபிம்முக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறதா\nசிறிலங்கா என்ன வேண்டுமானலும் செய்யும், அது குறித்து வேறு யாரும் விசாரிக்க முடியாது என்பதுதான் இராசபட்சனின் நிலைப்பாடு. இப்போது தமிழ் மாநில சிபிஎம்மின் நிலைப்பாடும் இதுவேதான். தமிழ் மாநிலத் தேர்தல் அறிக்கையின் இந்தப் பகுதியை எழுதிக் கொடுத்தது யார் இந்து ராமா அல்லது டக்ளஸ் தேவானந்தாவா இந்து ராமா அல்லது டக்ளஸ் தேவானந்தாவா ஆனால் சீதாரம் எச்சூரியோ பிரகாஷ் காரத்தோ அல்ல என்பது மட்டும் உறுதி.\nஏனென்றால் சிபிஎம் அனைத்திந்தியத் தேர்தல் அறிக்கை ”போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தற்சார்பான (சுயேச்சையான) நம்பகமான விசாரணைக்கான முயற்சிகளைத் தொடர்க” (Pursue the efforts for an independent credible inquiry into the atrocities committed in the last phase of the war) என்று இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறது. இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லை. தற்சார்பான, நம்பகமான விசாரணை என்றால் என்ன பன்னாட்டு விசாரணைதானா என்று தெளிவாக்கப்படவில்லை. இப்படிப்பட்ட வ��சாரணைக்கு சிறிலங்கா உடன்படா விட்டால் என்ன செய்வது என்ற வினாவிற்கும் விடை இல்லை. ஆனால் தமிழ் மாநில அறிக்கை போல் இலங்கையே விசாரணை நடத்துவது என்ற அபத்தமான கோரிக்கையை அனைத்திந்திய அறிக்கை முன்வைக்கவில்லை என்பது உறுதி.\nஅனைத்திந்திய அறிக்கைக்குப் பிறகுதான் தமிழ் மாநில அறிக்கை எழுதப்பட்டதென்றால், ஏதோ மொழிபெயர்ப்புக் குளறுபடி என்று ஒதுக்கித்தள்ள முடியாது. அனைத்திந்திய அறிக்கையில் சொல்லப்படும் கொடுமைகள் (atrocities) என்ற சொல் தமிழ் மாநில அறிக்கையில் காணாமற்போனது வெறும் தற்செயலாக இருக்க முடியாது எனத் தோன்றுகிறது.\nஅனைத்திந்திய அறிக்கையின் ஆங்கில வாசகத்தில் விசாரணை நடத்த வேண்டியது யார் என்று தெளிவாகச் சொல்லா விட்டாலும் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பொருள் கொள்ள வழியில்லை. ஈழத் தமிழ் மக்கள்பால் சிபிஎம் அனைத்திந்தியத் தலைமையைக் காட்டிலும் தமிழ் மாநிலத் தலைமை கூடுதலாகக் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதா\nதமிழ் மாநில அறிக்கைக்குப் பிறகுதான் அனைத்திந்திய அறிக்கை எழுதப்பட்டதென்றால், ”இலங்கைத் தமிழர் பிரச்சனை”யில் இந்தியத் தலைமைக்கும் மாநிலத் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கருதலாமா\nஇறுதியாக ஒன்று: தமிழீழத்துக்கு எதிராக, சிங்களப் பேரினவாதத்துக்கும் இந்தியப் பேரரசியத்துக்கும் ஆதரவாக சிபிஎம் பித்தலாட்டம் செய்வது இது முதல் முறையன்று என்பது என் பட்டறிவு\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9450", "date_download": "2020-06-05T09:00:38Z", "digest": "sha1:PTGYAV6TDZXTKEVTYSJFWKDVHDDDSQ3I", "length": 13591, "nlines": 82, "source_domain": "puthu.thinnai.com", "title": "பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nஅது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன்.\nஒருநாள் விடியற்காலையில் நான் விழித்துக்கொண்டேன். பிராமணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டவாறு இருந்தேன். பிராமணன் சொன்னான்: ‘’அன்பே, நாளைக் காலையில் தட்சிணாயன சங்கராந்தி வருகி��து. மிகவும் லாபகரமானதாக இருக்கும். எனவே வேறொரு கிராமத்துக்குப் போய் நான் வீட்டுக்கு வீடு யாசிக்கிறேன். சூரியனைத் திருப்தி செய்ய வேண்டி நீ ஒரு பிராமணனுக்கு முடிந்தவரைக்கும் விருந்து வை.’’\nஅந்தச் சொற்களைக் கேட்டதும் அவன் மனைவி கோபமடைந்தாள். திட்ட ஆரம்பித்தாள். ‘’நீ ஒரு தரித்திரம் பிடித்த பிராமணன். உனக்கு யார் சோறு போடப்போகிறார்கள் இப்படிப் பேசுகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா இப்படிப் பேசுகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா\nஉன் கையைப் பிடித்தது முதல் நான் ஒரு சுகத்தையும் கண்டதில்லை. நல்ல விசேஷமான உணவையே சாப்பிட்டதில்லையே பிறகு கைக்கும் காலுக்கும் கழுத்துக்கும் நகை போட்டுக்கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டாமே பிறகு கைக்கும் காலுக்கும் கழுத்துக்கும் நகை போட்டுக்கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டாமே\nபிராமணன் அதைக் கேட்டுப் பயந்து நடுங்கிப்போனான். ஈன சுரத்தில் இருந்தவாறே, ‘’அன்பே, நீ அப்படிச் சொல்லக் கூடாது.\nஇருப்பது ஒரு கவளச் சோறுதான் என்றாலும் அதில் பாதியைப் பிச்சைக்காரனுக்கும் போடு ஆசைகொள்ளும் அளவுக்கு யாருக்காவது எப்பொழுதாவது செல்வம் கிடைத்திருக்கிறதா ஆசைகொள்ளும் அளவுக்கு யாருக்காவது எப்பொழுதாவது செல்வம் கிடைத்திருக்கிறதா\nசெல்வமிக்கவர்கள் அள்ளி வழங்குவதினால் என்ன பயனைப் பெறுகிறார்களோ அதே பயனைத் தன்னால் இயன்றதைக் கொடுக்கும் ஏழையும் அடைகிறான் என்று அறநூல் தெரிவிக்கின்றது.\nநீரை மட்டும் தருகிறது மேகம். என்றாலும் அதை எல்லோரும் விரும்பி நேசிக்கிறார்கள். கைகளை நீட்டுவதுபோல சூரியன் ஒளிக்கிரணங்களை வீசுகிறது. என்றாலும் அதை அதன் நண்பன்கூட ஏறெடுத்துப் பார்க்க முடிவதில்லை.\nஇதை மனத்தில் கொண்டு ஏழையாயிருக்கிறவன்கூட தக்க சமயத்தில் தகுந்த மனிதர்களுக்குப் பிச்சையிட வேண்டும். அது அற்ப சொற்பமா யிருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால்,\nஉரிய காலம், கொடுக்கத்தக்கவன், சிறந்த சிரத்தை, சக்திக்கேற்ற கொடை – இவற்றை அறிந்து விவேகிகள் அளிக்கும் தானம் பன்மடங்காகப் பெருகுகிறது.\nபேராசை கொள்ளவும் கூடாது; கொஞ்சம் ஆசை இருக்கவும் வேண்டும். பேராசை கொண்டதால் நரிக்கு உச்சிக் குடுமி உண்டாயிற்று’’\nஎன்றும் சிலர் சொல்கிறார்கள்’’ என்றான் பிராம்மணன்.\n’’ என்று மனைவி கேட்டாள். பிராம்மணன் சொல்��த் தொடங்கினான்.\nSeries Navigation பாராட்ட வருகிறார்கள்நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nவைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்\nஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 34\nபின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .\nஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )\nதொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்\nகுப்பை அல்லது ஊர் கூடி…\nபோதலின் தனிமை : யாழன் ஆதி\nதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்\nஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17\nபுதியதோர் உலகம் – குறுங்கதை\nமெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை\nகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\nவடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14\nசெல்வாவின் ‘ நாங்க ‘\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது\nபஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்\nநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுன்னணியின் பின்னணிகள் – 31\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்\nதாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்\nPrevious Topic: பாராட்ட வருகிறார்கள்\nNext Topic: நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/page/3/?filter_by=random_posts", "date_download": "2020-06-05T08:32:19Z", "digest": "sha1:CEE3MUCW5ZN55ULWUE56HLORRDS5L4HH", "length": 5258, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஒளி / ஒலி செய்திகள்\nஅரசியல் காணொளிகள் April 5, 2017\nஅரசியல் காணொளிகள் January 18, 2017\nசினிமா காணொளிகள் December 10, 2015\nஒளி / ஒலி செய்திகள் August 4, 2016\nஒளி / ஒலி செய்திகள் August 20, 2018\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/05/17\nஅரசியல் காணொளிகள் May 8, 2017\nபொழுதுபோக்கு January 17, 2016\nஅரசியல் காணொளிகள் June 26, 2017\nஅரசியல் காணொளிகள் March 27, 2018\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/real-estate-1/mortgage-agents-specialists-1/", "date_download": "2020-06-05T10:30:48Z", "digest": "sha1:HDAYXJ2UYMLB4XAZAHDW5PA4Z5BMWXM2", "length": 7769, "nlines": 204, "source_domain": "www.tamillocal.com", "title": "Mortgage Agents & Specialists Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n எமது சேவை எமது நிறுவனம் வழங்கும் சலுககை உங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிட உத்தரவாதத்துடன்கூடிய நிர்ணயிக்கப்பட்ட விலையில் உங்கள் கனவு இல்லத்தை அமைத்திட வீடுஇ வியாபார ஸ்தலம் வாங்கவும் விற்கவும். உங்கள் வீடுகளை நியாய விலையில் விற்கவும், திருத்தி அமைக்கவும். தனிநபர் இடர் மதிப்பீடுகளை துறைசார் நிபுணர்கள் மூலம் செய்து கொள்ள. குறைந்த வட்டி வீதத்திலான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள. அனைத்து விதமான காப்புறுதி சேவைகள். நம்பிக்கை, உத்தரவாதம் மற்றும் திருப்தி இதுவே எமது தாரகமந்திரம்” 10 வருடங்களுக்கு மேலான துறைசார் அனுபவமிக்க சேவையுடன், சுவிஸ் கட்டடகலைஞர்களின் ஆக்கத்தில் அதிகூடிய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து வரும் உங்கள் ஒரே நிறுவனம் “Sothis Immobilien” Unsere Angebot auf einen Blick: Wir verwirklichen Ihre wünsch Objekte bauen Ihre traumhafte wohn Paradies mit Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10880-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-05T08:42:13Z", "digest": "sha1:RSFXXDWUTYKVFUYVJCNB6P7MVUUCI6H3", "length": 42834, "nlines": 406, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது", "raw_content": "\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து ���ணி, 3 – 0 என்ற கணக்கில் இன்று கைப்பற்றியுள்ளது.\nஇதனையடுத்து, தொடர்ச்சியாக ஆவது தடவையாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இழந்துள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றயீட்டியது.\nநெல்சனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.\nஇன்றைய போட்டியில், தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன குழாத்திலிருந்து நீக்கப்பட்டு, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.\nஇலங்கை அணியின் அழைப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றது.\nஇது நெல்சன் மைதானத்தில் அணியொன்று குவித்த அதிக பட்ச ஓட்டங்களாகும்.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் 2 ஓட்டங்களுடனும் கொலின் முன்ரோ 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.\nஅணித் தலைவர் கேன் வில்லியம்சன் தனது 35 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்ததுடன், 55 ஓட்டங்களை பெற்றார்.\nநியூஸிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த ரொஸ் டெய்லர் 20ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்ததுடன், 131 பந்துகளில் 9 பவுன்ட்ரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 137 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார்.\nஇதேவேளை, இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க, ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர்களின் பட்டியலில் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nரொஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கலஸ் ஜோடி 154 ஒட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.\nஇது, நியூஸிலாந்து அணி வீரர்கள் இருவர் இலங்கை அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும்.\nஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்ற ஹென்றி நிக்கலஸ், தனது கன்னிச் சதத்தை பூர்த்திசெய்து 124 ஓட்டங்களை விளாசினார்.\nபந்துவீச்சில் லசித் மாலிங்க 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\n365 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர்.\nஇந்தநிலையில���, தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களை பெற்றதோடு, குசல் ஜனித் பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களைப் பகிர்ந்தது.\nகுசல் மெண்டிஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.\nபின்னர் களமிறங்கய திசர பெரேரா தனது 10 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்ததுடன் 80 ஓட்டங்களை பெற்றார்.\nஇலங்கை அணி, 6 விக்கெட்களை இழந்து 249 ஒட்டங்களை பெற்றிருந்தபோது, மீதமுள்ள 4 விக்கெட்களும் மேலதிக ஓட்டங்களை பெறாமலேயே வீழ்த்தப்பட்டன.\nஇலங்கை அணி 41.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது.\nபந்துவீச்சில் லொகி பர்கியூசன் 4 விக்கெட்களையும் இஷ் சோதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.\nஒரு நேரம் மட்டும் சாப்பிடும் டையட் காரர்கள் இந்த 3 உணவுகளை எட்டிக்கூட பார்க்காதீ\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று உலகம் முழுவதும் பலர\nஇந்தியாவில் மே 3 ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீடிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோ\nநாளை 3 வது T20 போட்டி\nமலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nபெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரை\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெ���்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nதிசர பெரேரா ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார்\nஇலங்கை அணி வீரர் திசர பெரேரா ஒருநாள் சர்வதேச போட்ட\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது\nஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரா��� சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதி\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nதமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்த\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nஇமாலய ஓட்டங்கள் குவித்தும் மண் கவ்வியது இலங்கை\nஇலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஜாசன\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\n2ஆவது போட்டியிலும் அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\n2ஆவது போட்ட���யிலும் அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்: உயிருடன\nஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒ\nவாஷிங் மெஷினில் சிக்கி கொண்ட தலை\nசீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் காசாவில் 3 பேருக்கு மரண தண்டனை\nபாலஸ்தீன சுயாட்சி பகுதியான காசா முனை பகுதியில் ஹமா\nஎக்சலேட்டருக்குள் சிக்கி கொண்ட என்ஜினியர்\nசீனாவில் எக்ஸ்லேட்டரை பழுது பார்க்கும் பணியில் ஈடு\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்போனை க\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nஅதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகன‌ம்\nஇவ்வாறு அதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகணத்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அ\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\nஇலங்கைக்கு எதிரான மூன���றாவது ஒருநாள் போட்டியிலும் அ\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nஇறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 2\nஒருநாள் தரப்படுத்தலில் இந்தியாவிற்கு முதலிடம்\nஇந்தியா அணி இங்கிலாந்து அணியை ஒருநாள் சர்வதேசப் போ\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்\nஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரு\nசார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்\nபிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சேமி\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nமகனின் 3 விரல்களை கத்தியால் வெட்டிய தாய்\nஇப்படியும் ஒரு தாய் இருப்பாளா என்று ஆச்சரிப்படும்\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nவங்கதேசத்திடம் தொடரை இழந்த நியூசீலாந்து\nநேற்று பகலிரவு ஆட்டமாக மிர்பூரில் நடைபெற்ற 2வது ஒர\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nடில்சான் பெற்ற‌ சதத்துடன் இலங்கை தொடரை கைப்பற்றியது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nபாகிஸ்தானில் கொல்லப்பட்ட 132 குழந்தைகள்; 3 நாட்களுக்க�� துக்கதினம்\nபாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்று\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அண\nதொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிரேஸ்லெட் உருவாக்கம்\nதற்போது ஸ்மாட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிற\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம்\nஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் நடைபெற்ற 20 ஆவது பொத\nபுகைப்பாவனையில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 3 ட்ரில்லியன் ரூபா\nபுகைப்பாவனையால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு மரணம\nஅரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு\nஉணவுப் பொருட்களுக்கு காரத்தை கொடுப்பது மட்டுமல்லாம\nலீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்\nகணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம்\nகிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை அணி\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை அகதியை கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nதிருச்சி அருகே கொட்டப்பட்டில் இலங்கை அகதியை கொன்ற\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு\nசூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே ந\nதொடரை இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nஒருநாள் தொடரை இலங்கை அணி சமப்படுத்தியது\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட\nஇவர் இன்ஸ்டாகிராம் அம்மா 0 seconds\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ் 2 minutes ago\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும் 8 minutes ago\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 8 minutes ago\nடோணி,ஸ்ரீனிவாசனின் ஒலிப்பதிவுகளை ஆராய நீதிமன்றத்திடம் பி.சி.சி.ஐ. அனுமதி கோருகிறது 9 minutes ago\nதொடர்ந்தும் முன்னிலை வகிக்கும் சீனாவின் சுப்பர் கம்பியூட்டர் 11 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெர���யுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568899/amp?ref=entity&keyword=New%20Zealand%20Earthquake%3A%20Record", "date_download": "2020-06-05T10:32:06Z", "digest": "sha1:NYUZZKM46YCE2IWTEBHZTAXB27IKWGHB", "length": 12659, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "How can scientists accurately determine where the earthquake occurred? | நிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது என்பதை விஞ்ஞானிகள் துல்லியமாக ஆய்வு செய்வது எப்படி.? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது என்பதை விஞ்ஞானிகள் துல்லியமாக ஆய்வு செய்வது எப்படி.\nநாம் வாழும் இந்த பூமி பல தட்டுகளால் உருவானது. இந்த தட்டுக்களை tectonic plates என்று கூறுவார்கள். பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே நிலநடுக்கம். பூமியில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பூகம்பம் நிகழ்வதாக கூறப்படுகிறது. ���னால் இவற்றுள் பெரும்பாலானவை உபகரணங்கள் இல்லாமல் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வாகும். பூமி 7 tectonic plates-களால் உருவாகியுள்ளது. இந்த ஏழில் பசிபிக் tectonic plate தான் மிகப் பெரியது. இது தொடர்ந்து சீராக நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் பூமிக்கு அடியில் இந்த plate நகருவதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவை மிக மெதுவாக நகர்கிறது.\nஇந்த tectonic plate-கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதாலோ அல்லது உரசி கொள்வதாலோ நிலநடுக்கம் ஏற்படுகிறது. tectonic plate-களின் மேற்பரப்பு ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதை fault plane என்கின்றனர். tectonic plate-கள் மெதுவாக உரசி கொண்டால் ஏற்படும் நில அதிர்வை நம்மால் உணர முடியாது. ஆனால் பலமாக உரசி கொண்டால் சுமார் 1,000 மைல் வரை நில அதிர்வை உணர முடியும்.\nபூமியில் நிலநடுக்கம் உண்டாகும் இடத்தை Hypo center என்கிறோம். தரை பகுதியில் நில அதிர்வு ஏற்படும் இடத்தை Epicenter என்கிறோம். இரண்டு நிலதட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மிக வலிமையாக மோதுவதால் உருவாகும் நிலநடுக்கம் convergent boundary எனப்படுகிறது. இந்த நிகழ்வின் போது தான், விண்ணை முட்டும் அளவிலான பிரமாண்ட மலைகள் தோன்றுகின்றன. Divergent boundary எனப்படுவது நிலத்தட்டுகள் ஒன்றை விட்டு மற்றொன்று நீங்கி செல்வதால் நிகழ்கிறது. நிலத்தட்டுகள் இவ்வாறு விலகுவதால் கடல் பகுதிகள் தோன்றுகின்றன. இரு நிலத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் நிகழ்வது transform fault.\nசர்வதேச அளவில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை கண்டறிய seismograph என்ற கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல நிலநடுக்கம் எங்கே நிகழ்ந்துள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய Triangulation என்ற முறையை பயன்படுத்துகின்றனர். இதனை செயல்படுத்த 3 seismograph கணக்கிடும் நிலையங்கள் தேவை. 3 seismograph நிலையங்களில் இருந்து P மற்றும் S Waves பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட வேண்டும். இதில் P Wave எனப்படும் Primary Wave என்பது நிலநடுக்கம் நிகழ்ந்த உடனே நேராக பயணிக்கும் அதிர்வாகும். secondary wave எனப்படும் S Wave அலை போல பயணிக்கும். ஆனால் இது நிலத்தில் பெரிய அளவில் பயணிக்காது. surface wave என்ற அலை நிலத்தின் ஒவ்வொரு பரப்பாக பயணிக்கும். இது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய அலைகள் ஆகும்.\nமேற்கண்ட அலைகள் பற்றிய தகவல்களை மூன்று seismograph நிலையங்களில் இருந்து பெற்று ஆராய்வதன் மூலம், நிலநடுக்கம் எங்கே தோன்றியது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். நிலநடுக்கத்தின் போது வெளியாகும் சக்தி ரிக்டர் என்ற அளவு கோலில் அளவிடப்படுகிறது. ரிக்டர் seismograph கருவியால் அளவிடப்படுகிறது. இதில் ரிக்டர் அளவில் 1 எனப்படும் அளவு 54 கிலோ கிராம் அளவுள்ள வெடிமருந்து வெடிக்கும் போது உண்டாகும் ஆற்றலுக்கு ஈடானது. அதுவே 5 ரிக்டர் என்பது 18 லட்சம் கிலோ கிராம் அளவுள்ள வெடிமருந்தை வெடிக்க செய்வதால் உண்டாகும் ஆற்றலுக்கு ஈடாகும்.\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா\nதனியார் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க விண்கலம்\nதீப்பிடிக்காத உடை தயாரிக்கும் யுனிஃபர்ஸ்ட் நிறுவனம்\nமங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை\nநாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி உரை\nஏப்ரல் 29ம் தேதி 31,320 கிமீ வேகத்தில் பூமியை தாக்க வரும் 4 கி.மீ. அகல அபாயகரமான எரிகல் : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n× RELATED இந்திய எல்லையில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569792/amp?ref=entity&keyword=Lake%20Othiguppam", "date_download": "2020-06-05T10:35:32Z", "digest": "sha1:VELLP5N6TLQ4CXO5AHM5NE6T3W5HV7XR", "length": 13553, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Tragedy near Chengalpattu: Three drowned in lake | துணி துவைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி: செங்கல்பட்டு அருகே சோகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதுணி துவைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி: செங்கல்பட்டு அருகே சோகம்\nசென்னை: செங்கல்பட்டு அருகே ஏரியில் துணி துவைக்க சென்றபோது இளம்பெண் மற்றும் 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் வைகுந்த நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்களது மகள் சுபாஷினி (10). மகேஷ்குமாரின் தம்பி சதீஷ். இவரது மகள் தேவதர்ஷினி (6). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சுபாஷினி மற்றும் தேவதர்ஷினி முறையே 2 மற்றும் 6 வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ராஜேஸ்வரி, பொன்விளைந்த களத்தூர் ஏரியில் துணி துவைக்க புறப்பட்டார். அவருடன் சிறுமிகள் சுபாஷினி, தேவதர்ஷினி ஆகியோரும் சென்றனர். ஏரியில் ராஜேஸ்வரி துணி துவைத்து கொண்டிருந்தார். சிறுமிகள் அங்குள்ள பாறை மீது உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென சிறுமி தேவதர்ஷினி பாறையில் இருந்து வழுக்கி தண்ணீரில் விழுந்தாள். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி, உயிருக்கு போராடினாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, சிறுமியை மீட்க தண்ணீரில் இறங்கியபோது, அப்பகுதி ஆழமாக இருந்ததால், அவரும் தண்ணீரில் மூழ்கினார். தாய் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவதை பார்த்த அவரது மகள் சுபாஷினி, அலறி கூச்சலிட்டாள். ஆனால், அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால், தாய் மற்றும் உறவினரின் மகளை மீட்க சுபாஷினியும் தண்ணீரில் இறங்கினாள். சிறிது நேரத்தில் மூவரும் நீரில் மூழ்கினர். இதனிடையே, துணி துவைக்க ஏரிக்கு சென்ற 3 பேரும், நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள், ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கு, துவைக்க எடுத்து வரப்பட்ட துணிகள் மட்டும் கரைப்பகுதியில் இருந்தன. 3 பேரையும் காணவில்��ை. இதனால், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் விரைந்து தேடினர். அப்போது, சிறிது தூரத்தில் 2 சிறுமிகள் ஏரியில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனடியாக சிறுமிகளின் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், ராஜேஸ்வரியை தேடியபோது கிடைக்கவில்லை. தகவலறிந்து செங்கல்பட்டு டிஸ்பி கந்தன், செங்கல்பட்டு தாலுகா எஸ்ஐ மணிகண்டன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஏரியில் இறங்கி தேடி சேற்றில் சிக்கிய ராஜேஸ்வரியை, சடலமாக மீட்டனர். பின்னர், 3 சடலங்களையும் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இளம்பெண் மற்றும் 2 சிறுமிகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான ராஜேஸ்வரியின் கணவர் மகேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்; கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு...முதல்வர் பழனிசாமி உத்தரவு...\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nகவுன்டரில் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை; ரயில் டிக்கெட்களை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு...\nநாளை முதல் 7 நாட்களுக்கு பாசனத்துக்காக பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு:\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : மருத்துவமனை இயக்குனர் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10ம் தேதியில் இருந்து சென்னையில் மழை : வானிலை ஆய்வு மையம்\nகோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்���ு\n× RELATED திருக்கழுக்குன்றம் அருகே சோகம்: தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/competition-check-jaguar-xe-vs-audi-a4-vs-mercedes-cclass-vs-bmw-3series-17799.htm", "date_download": "2020-06-05T10:38:03Z", "digest": "sha1:J7JFPEAR6J6XGBS2O6GNX3KDEIBI4GFM", "length": 9730, "nlines": 154, "source_domain": "tamil.cardekho.com", "title": "போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜாகுவார் எக்ஸ்இ 2016-2019\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்\nபோட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்\nவெளியிடப்பட்டது மீது feb 09, 2016 12:48 pm இதனால் sumit for ஜாகுவார் எக்ஸ்இ 2016-2019\nஜாகுவார் நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறி வைக்கிறது. மெர்சிடீஸ் C – க்ளாஸ், ஆடி A4 மற்றும் BMW 3 - சீரிஸ் கார்களுடன் இந்த XE கார்கள் போட்டியிடும் . இந்த பிரிவில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான முடிவை எளிதாக எடுக்கும் விதத்தில் இந்த நான்கு கார்களின் முக்கிய அம்சங்களையும் தொழில்நுட்ப புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தெளிவான ஒப்பீடு ஒன்றை தயாரித்து உங்களுக்கென பிரத்தியேகமாக அளித்துள்ளோம்.\nபோட்டி கடுமையாக தான் உள்ளது. இதுவரை இந்த பிரிவில் மூன்று ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில் இப்போது இந்த பிரிவில் புதிதாக நுழைந்துள்ள ஜாகுவார் XE என்ன செய்ய போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதிய அதிநவீன சிறப்பம்சங்கள் , அதிக ஆற்றலை வெளியிடும் திறன் ஆகிய தனது தனித்துவமான சிறப்புக்களால் ஜாகுவார் போட்டி களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.\nமேலும் வாசிக்க போட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மா��ுதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பிஎஸ்ஐ edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/mha-exempts-fishing-and-aquaculture-from-covid-19-lockdown-restrictions/articleshow/75089282.cms", "date_download": "2020-06-05T09:50:56Z", "digest": "sha1:WF6OMHO3JK7LAZRK4CHOFI43DXRET37X", "length": 14260, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lockdown fishing: மீன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமீன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி\nமீன்பிடித்தல், மீன் வளர்ப்பு, மீன் போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.\nமீன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி\nகொரோனா வைரஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில் பல்வேறு தொழில்துறைகள் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு அரசு விலக்களித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கூடுதலாக சில தொழில்துறைகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏராளமான மக்கள் மீனை உணவாக எடுத்துக்கொள்வதாகவும், மீன் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால் மீன் உணவு உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தினர்.\nஇந்நிலையில், நேற்று (��ப்ரல் 10) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மார்ச் 24, 25, 27, ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் வெளியான உத்தரவுகளின் தொடர்ச்சியாக, பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவு 10 (2)(I)இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தேசிய தலைமைக் குழுவின் தலைவர் இந்த பிற்சேர்க்கயை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசுகளுக்கு உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.\nகடல்சார் மீன் உற்பத்தி, மீன் வளர்ப்பு, மீன்களுக்கு உணவளித்தல் மற்றும் பராமரிப்பு, அறுவடை, பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர்பதன சேமிப்பு, விற்பனை, சந்தைப்படுத்துதல், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலைகள், வர்த்தக மீன் காட்சியகங்கள் ஆகியவை இயங்குவதற்கும், மீன், இறால், மீன் பொருட்கள், மீன் முட்டைகள், தீவனம், ஊழியர்களின் போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.\nஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு விதிமுறைகளில் குறிப்பிட்டிருந்ததைப் போல சரீர விலகல், தனிநபர் சுகாதாரம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது தொடர்பான பொறுப்புகள் நிறுவனத்தின் தலைவரையே சேரும். இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\nரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்\nஅமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு... விவசாயிகளுக்க...\nரேஷன் கார்டுக்கு 50,000 ரூபாய் கடன்\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஅவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்\n10 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி\nசமையல் சிலிண்டர் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா\nவருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nகொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில் குவியும் நிதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் ப���ி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nஅன்பழகனின் உடல்நலம் எப்படி உள்ளது\nதரிசனம் கொடுக்க தயாரான திருப்பதி ஏழுமலையான்: பஸ் விடும் ஆந்திர அரசு\n - கேரள யானை கொலை வழக்கில் முக்கிய அப்டேட்\nஎல்லா மைதானங்களும் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமா மாற்றப்பட வேண்டும் : அனில் கும்ளேவின் ஒன் சைட் அட்வைஸ்\nமதுரை: மாதச் சம்பளத்தில் மாஸ்க் வாங்கி பயணிகளைக் காப்பாற்றும் நடத்துநர்...\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509276-ansarullah-terrorist-organization.html", "date_download": "2020-06-05T09:28:10Z", "digest": "sha1:SKMIRW2KXN4SXSJ3CW2U4WLDEUFTZUHL", "length": 17262, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "‘அன்சருல்லா’ தீவிரவாத அமைப்புக்கு நிதி கொடுத்தவர்கள் சிக்குகிறார்கள்: என்ஐஏ விசாரணையில் தகவல் | Ansarullah terrorist organization - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\n‘அன்சருல்லா’ தீவிரவாத அமைப்புக்கு நிதி கொடுத்தவர்கள் சிக்குகிறார்கள்: என்ஐஏ விசாரணையில் தகவல்\nஅன்சருல்லா தீவிரவாத அமைப் புக்கு நிதி கொடுத்தவர்கள் குறித்த ஆதாரங்கள் என்ஐஏ அதிகாரி களுக்கு கிடைத்துள்ளன.\n‘அன்சருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பை இந்தியாவில் தொடங் குவதற்காகவும் அதற்கான நிதி மற்றும் ஆட்களை சேர்ப்பதற்காக வும் சிலர் முயற்சி செய்து வரு வதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.\nசவுதி அரேபியாவில் பணிபுரிந்து கொண்டே, அன்சருல்லா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல் புரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேர் இந்தியாவுக்கு நாடு கடத் தப்பட்டனர். அவர்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகள் கைது செய்து, புழல் சிறை யில் அடைத்தனர். அவர்களை தங் களது காவலில் எடுத்து என்ஐஏ அதி காரிகள் விசாரணை நடத்தினர். அவர்களின் வீடுகளில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து முடித்துள்ளனர்.\n14 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்சருல்லா அமைப் புக்கு ஆதரவாக செயல்படும் வேறு சிலரின் தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தன. மேலும், இந்த 14 பேரையும் ஒருங் கிணைக்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ஒருவர் குறித்த தகவலும் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தியாவில் அசம்பாவிதசம் பவங்களை செய்யும் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி கொடுக்க சில அமைப்புகள் தயாராக இருக் கின்றன. இந்த நிதியை பெறுவதற் காகவே புதிய தீவிரவாத இயக் கங்களை உருவாக்கி, அசம்பாவித சம்பவங்களை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.\nஇந்த நிதி கொடுக்கும் அமைப்பு களை கண்டறிந்து, அதை தடுக் கும் முயற்சியில் என்ஐஏ அதிகாரி கள் ஈடுபட்டனர். 14 பேரை காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், அன்சருல்லா தீவிரவாத இயக்கத் துக்கு நிதி கொடுத்தவர்கள் குறித்த விவரங்கள் உட்பட பல முக்கிய தகவல்கள் என்ஐஏ அதிகாரி களுக்கு கிடைத்தன.\nதீவிரவாதிகளின் நிதி ஆதாரங்கள் குறித்து என்ஐஏ அதிகாரி களுக்கு சவுதி அரேபியா அரசும் சில தகவல்களை கொடுத்துள்ளது. அதை வைத்து, அன்சருல்லா அமைப்புக்கு இந்தியாவில் இருந்து நிதி கொடுத்த சில நபர்களை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் குறித்து தொடர்ந்து ரகசிய விசாரணையும் நடத்தி வருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலக���டன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅன்சருல்லாதீவிரவாத அமைப்புநிதி கொடுத்தவர்கள்என்ஐஏ விசாரணைநிதி ஆதாரங்கள்\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nகேரள எம்.பி. ராகுல் காந்தி ஏன் நடவடிக்கை...\nகரோனா காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்தால் ரூ.2...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\nதண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : ஹிஸ்புல் முஜாகிதீன், டிஆர்எப் அமைப்பு பொறுப்பேற்றதாக அறிவிப்பால்...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல்: இராக் போராளிகள் 26 பேர் பலி\nநேபாளத்தில் ஒன்றுகூடிய தீவிரவாதிகள்; கர்நாடகா வனப்பகுதியில் பயிற்சி முகாம் அமைக்க திட்டம்- என்ஐஏ...\nகாஷ்மீர் என்கவுன்ட்டரில் அன்சாரி காஸ்வா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படை...\nசெந்துறை அருகே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி; சோகத்தில் குடும்பத்தினர்\nரேஷன் அரிசிக்குள் கஞ்சா; மதுரையிலிருந்து கடத்தி வந்த கும்பல் நாகையில் கைது\nபெரம்பலூர் அமமுக மாணவரணி நகரச் செயலாளர் கொலை வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் 4...\nபுதுச்சேரி அருகே தனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்துக் கொலை; 3 நாட்களில் 3...\nதாயுடன் பேச முருகன், நளினியை மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதிக்க முடியாதா\nபூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம்: வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி\nகரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது: மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்\nஇந்தியக் கணித மேதைக்கு இஸ்ரேலின் சமர்ப்பணம்\n - அழிவின் விளிம்பில் 7,000 புதிய உயிரினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2020/04/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-06-05T08:41:23Z", "digest": "sha1:NFLTMI6XF3QTIO67BRW4K4JLSYLJE7L5", "length": 7486, "nlines": 123, "source_domain": "aroo.space", "title": "முத்துராசா குமார் கவிதைகள் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n< 1 நிமிட வாசிப்பு\nஅதன் தாவுதலுக்கும் ஓட்டத்திற்கும் நோவே வராது.\nதராசின் எடைக்கற்களைப் போன்று ஒவ்வொருவருக்கும்\nஎன்னை நானே கொல்வதற்கும் பயம்.\nஅரூப மரமான நட்டநடு அத்துவானமே\nஅக்கிளையிலேறிதான் மீதி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.\nஎன்னைப் பார்த்து தூரத்தில் போய்\nதிருவிழா அன்றைக்கு மட்டும் கிறுக்கென அழைப்பார்கள்.\nநகரும் காற்றைத் துழாவுகிறேன் எந்தச் சொல் என் சொல்\nஎனது பைனாகுலரில் காட்சிகள் சரிவரத் தெரியவில்லை\nநான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.\n← இரவினைக் குளிர்ந்த நீராக்குதல்\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/12/blog-post_6592.html", "date_download": "2020-06-05T10:16:03Z", "digest": "sha1:Z4RXE4EN2QSFZQPSQGBHJARSNG73EIKP", "length": 10432, "nlines": 256, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 11 டிசம்பர், 2007\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித...\nபுதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலை...\nதமிழக,தமிழ் வரலாற்றில் மருத்துவர் இராமதாசு அவர்களி...\nதமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...\nமக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T....\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&lang=ta&limitstart=135&Itemid=", "date_download": "2020-06-05T10:00:41Z", "digest": "sha1:AM3Q7I6OXWKJEDNNDDOHWLT75RQKI62X", "length": 3297, "nlines": 74, "source_domain": "www.archives.gov.lk", "title": "Department of National Archives", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nகாப்புரிமை © 2020 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/ola-journal/610-responsibility.html?tmpl=component&print=1", "date_download": "2020-06-05T10:01:53Z", "digest": "sha1:G3I77IS5CT4QOZNI5HLP6ILMCOCBPBYT", "length": 2023, "nlines": 10, "source_domain": "www.darulislamfamily.com", "title": "பொறுப்பு", "raw_content": "\nஒரே சேனல், செய்திப் பத்திரிகைகள் சிற்சில, வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி என்று தொண்டை கமரும் டிரான்ஸிஸ்டர் காலம் பொற்காலம்.\nகையில் திரையைத் திணித்துவிட்டு, முகநூல், வாட்ஸ் அப், வைபர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், நிமிடத்திற்கு நூறு கிராம் செய்திகள், தகவல்கள், ‘அப்படியாமே, உண்மையா\nஎன்று சிறுநீர் கழிக்கும்போதுகூட ஒரு கையை சோதிடனாக்கிவிட்டது விஞ்ஞான நுட்பம்.\nஇவற்றையெல்லாம் சமாளித்து மீண்டு, கையைக் காலை உதறி, தலையைச் சிலிர்த்து, ஃபார்வேர்டு உலகைத் தாண்டி சுயமாகக் கிறுக்க முனையும்போது, சம்சாரிக���கு சம்சாரப் பொறுப்புகளைச் சுமத்தவில்லை என்று யார் அழுதது\nதட்டிக் கழிக்க மறுப்பது கேவலம்.\nதனியொருவனுக்கு அடுத்த வேளை உணவு உத்தரவாதமில்லையெனில் லேப்டாப்பை மூடிவிடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/author/devanath/page/1108/", "date_download": "2020-06-05T10:41:38Z", "digest": "sha1:YJGKTBOXMUWO4OVHBLMH2GHUZKL4IS5T", "length": 9877, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "Devanath, Author at EducationTN.com - Page 1108 of 1335", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி\n8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை\nமாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி : அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய மனு\nமுகாம்கள் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்\nஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அதன் மூலம் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் TRB-ல் கோரிக்கை\nபாடநூல் கழக அதிகாரி இடமாற்றம்\nஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம்\nTNOU முழு நேர, பகுதிநேர பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574176/amp?ref=entity&keyword=fighter%20government", "date_download": "2020-06-05T09:47:23Z", "digest": "sha1:EOJBYHLHWK4D65FPBA2MKCM7FX4FASCP", "length": 7958, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "National Census, Mission, Central Government | தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.\nஆம்பன், நிசர்காவைத் தொடர்ந்து கேட்டி : வடக்கு அந்தமானில் புதிய புயல் சின்னம் உருவாகிறது\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதி..: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் அறங்காவலர் குழுத்தலைவர்\nஊரடங்கால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்கள், யூனியன�� பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nஉலகை உலுக்கிய கேரள சம்பவம்: கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க குழுவை அமைத்தது NGTA\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்\nதிருப்பதி திருமலை கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nமாநிலங்களவை தேர்தலுக்காக ஆபரேஷன் தாமரை தொடங்கியதா; குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா...\n× RELATED ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/10/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T10:24:40Z", "digest": "sha1:ELR7YHATCSHJHOG6V73OLMWGCB5MJEM7", "length": 24488, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "தகுதிநீக்க எம்எல்ஏக்கள் போட்டியிடலாமா?.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்?.. தமிழக தேர்தல் ஆணையம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்.. தமிழக தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் ஏன் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.\nஅன்றைய தினமே 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்ப���்ட 18 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றார்.\nஒட்டப்பிடாரத்தை பொருத்தமட்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கிருஷ்ணசாமி திமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.\nஇதனால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றத்தை பொருத்தமட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுகவின் சீனிவேல் வெற்றி பெற்றார். அவர் அங்கீகாரச் சான்றிதழை வாங்குவதற்கு முன்னர் இறந்துவிட்டார்.\nஇதனால் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தப்பட்டு அதிமுகவின் ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஏ.கே போஸை வேட்பாளராக அங்கீகரித்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஅதுபோல் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்���ு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர���ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-news-important-headlines-read-here-for-more-dec-12.html", "date_download": "2020-06-05T08:12:39Z", "digest": "sha1:ANAJRTIPECXWNFOTJ5W6GHFVUMIDGV4H", "length": 7347, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil News important headlines read here for more DEC 12 | Tamil Nadu News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n1. முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்.\n2. அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n3. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.\n4. நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5. இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் (38) இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\n6. திட்டமிட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n7. எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\n8. ஸ்டைல், எளிமையால் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராக திகழ்கிறீர்கள் என ட்விட்டரில் ரஜினிகாந்துக்கு சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n9. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.\n10. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.\nதெரிஞ்சு தான் 'இறக்கி' விட்டாரா.. விட்டுக்கொடுத்த கோலி.. 'டக்-அவுட்' ஆகி வெளியேறிய வீரர்\nமீண்டும் டீமில் 'இடம்பிடித்த' வீரர்.. நீங்க பேசாம 'பிளைட்' புடிச்சு வந்துருங்க.. வறுக்கும் நெட்டிசன்கள்\nதோனி, கோலி, ரோஹித்தை 'ஓரங்கட்டிய' வீரர்.. 2019 முழுக்க இவரைத்தான்.. இந்தியர்கள் 'அதிகமா' தேடி இருக்காங்க\n‘விக்கெட்’ எடுக்கலன்னா என்ன... பந்து கிடைத்தும் ‘ரன் அவுட்’ ஆக்காமல்... இதயங்களை ‘வென்ற வீரர்’...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nVideo: என் 'தங்கச்சியோட' அவருக்கு.. நேத்துதான் 'கல்யாணம்' ஆச்சு.. அதான் 'மேட்சுக்கு' வரல..ரொம்ப ஓபனா பேசுன.. சென்னை வீரர்\n‘கிரிக்கெட் கிரவுண்டில் நுழைந்த பாம்பு’.. மிரண்டுபோன அம்பயர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/metti-oli-rocks-again-381633.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-06-05T11:07:23Z", "digest": "sha1:R7SCJ3MWU4T3GU4Q55FNAIORWW5ZCWCP", "length": 16768, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Metti Oli Serial:தொலைக்காட்சியில் அந்த காலத்து சீரியல்களே தேவலை போல இருக்குதே...! | metti oli rocks again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்\nசென்னையில் மின்னல் வேகத்தில் பரவும்.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு\nகொரோனா மருத்துவமனையில் இருந்து தப்பித்து கோவாவுக்குள் வலம் வரும் மூதாட்டி- விசாரணைக்கு உத்தரவு\n4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்\nஉங்கள் நிறுவனத்தை உடைக்கும் நேரம் வந்துவிட்டது.. அமேசானுக்கு எலோன் மஸ்க் பகிரங்க எச்சரிக்கை.. பகீர்\nமதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்\nAutomobiles நிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அர���ு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்\nLifestyle உங்க நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடிய இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nMovies அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nTechnology பூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nFinance LIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\nSports பிரதமரே பேசிட்டார்.. நான் பேச என்ன இருக்கு தோனியின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.. வெளியான தகவல்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMetti Oli Serial:தொலைக்காட்சியில் அந்த காலத்து சீரியல்களே தேவலை போல இருக்குதே...\nசென்னை: கோவிட 19 தொற்று அபாயம்...லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் எந்தவித படப்பிடிப்பும் இல்லை. இதனால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டு இருக்கின்றன.\nசானல்களில் ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட்டான சீரியல்களை அதே சானல்கள் மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கி உள்ளன. சன் டிவியில் மட்டும்தான் கடந்த பல வருடங்களுக்கும் முன் ஒளிபரப்பான சீரியல்களை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.\nஇப்படியான மறு ஒளிபரப்பு சீரியல்களை இப்போது பார்க்கையில், அப்போது ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இவ்வளவு இழுவையாக இல்லை. வேண்டும் என்றே இழுக்கும் இழுவைக் காட்சிகளும் இல்லை என்பதால் அன்றைய கால சீரியல்கள் தேவலை என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஇயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டி ஒலி சீரியல்...இன்று பார்த்தாலும் நன்றாகவே இருக்கிறது. காரணம் வீணான இழுவை காட்சிகள் இல்லை. நல்ல திரைக்கதை, வசனம் என்று சினிமா மாதிரி திட்டமிட்டு எடுத்து இருக்கிறார்கள்.வசனம், திரைக்கதை அம்சம் என்று புதிய படைப்பாளர்கள் கற்றுக்கொள்ளும் அம்சங்கள் இதில் நிறைய இருக்கின்றன.\nரம்யா கிருஷணன் நடிப்பில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் கூட ஓரளவு இழுவை இல்லாமல் இருக்கிறது. நடிகர் விஜயகுமார் முதன்முதலாக சின்னத்திரையில் நடித்து இருந்ததும் சீரியலுக்கு பிளஸ் சேர்க்கும் அம்சங்கள். இதிலும் தேவை இல்ல��த இழுவைகள் இல்லை. இதை இரண்டாவது முறை பார்க்கும்போது கற்றுக்கொள்ளும் தொழில் நுட்பம் என்று எதுவும் இல்லை.\nஇயக்குநர் திருமுருகன் ஆரம்பத்தில் கதை,இயக்கம் என்று மட்டும்தான் மெட்டி ஒலி களத்தில் இறங்கினார். தயாரிப்பு, திரைக்கதை நாதஸ்வரம் சீரியலில்தான் ஆரம்பித்தார். இவரின் மெட்டி ஒலி சீரியல் எந்த அளவுக்கு சுறு சுறுப்பாக இழுவை இல்லாமல் இருந்ததோ.. அதே போலவே இன்றைய கல்யாண வீடு சீரியலும் இருக்கிறது.\nசித்தி - சித்தி 2\nராதிகா சரத்குமாரின் சித்தி முதல் சீசன் இழுவை இல்லாமல் இருக்கும். சித்தி 2 இழுவையோ இழுவை என்று அநியாயத்துக்கு இழுவையாக இருக்கிறது. சித்தியை பார்த்து ரசித்த மக்களால் சித்தி 2 சீரியலை உட்கார்ந்து பார்க்க கூட முடியவில்லை. பொறுமையை சோதிக்கும் இந்த சீரியல் வேண்டாம் என்பது போலத்தான் ரசிகர்கள் கருத்து இருக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் இல்லை...60 பேர்\nசின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட்\nஇதுதான் சரியான சமயம்...போட்டா போட்டியில் தொலைக்காட்சிகள்\nRamayan Serial: திகட்டாத தெள்ளமுதாக ஸ்டார் பிளஸ் சானலில் ராமாயணம்\nகிரேசியின் விடாது சிரிப்பு ...பார்த்தீங்களா மக்களே\nSerial Shooting: கொஞ்சம் சமூக இடைவெளியை கடைப்பிடிச்சிருக்கலாம்\nஅன்றைய தூர்தர்ஷன் பாணி நாடகங்கள்....\nRadhakirushnan Serial: லாக்டவுன்...ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதாகிருஷ்ணன் சீரியல் குழுவினர்\nMetti Oli Serial: இல்லாத மாணிக்கத்தை இப்போதும் திட்டறாங்க\nRamayanam Serial: டிடி நேஷனல் ராமாயணம் ஒளிபரப்பில் குவாலிட்டி எங்கே\nChadralekha Serial: இந்த சீரியலில் நடிச்சவங்களுக்கு 5 வயசு கூடிப் போச்சு\nChithi Serial: சித்தி... சிங்கிள் சீன்தான்... சூப்பரா எடுத்து இருக்காங்க...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nserial sun tv serials television சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ankepacking.com/ta/", "date_download": "2020-06-05T11:01:24Z", "digest": "sha1:VNE6HN6VY6WSH3SU7LAPC2C4V24BOFYC", "length": 5358, "nlines": 194, "source_domain": "www.ankepacking.com", "title": "CBD Packing, Glass Droper Bottle, 60ml E-liquid Bottle, CBD Balm Jar - ANKE", "raw_content": "\nமற்ற யூனிகார்ன் வகை பாட்டில்கள்\nவி 1 திருகு குறிப்புகள்\nவி 3 திருகு குறிப்புகள்\nஉடைக்க ஆஃப் குறிப���பு பாட்டில்\n500ml மற்றும் 1l பாட்டில்கள்\nமற்ற பிரபல ஆதாய பாட்டில்கள்\nமற்ற பிரபல வளர்ப்புப் பிராணியாக பாட்டில்கள்\nமற்ற அளவு பிளாஸ்டிக் பாட்டில்\nஎங்களுக்கு உங்கள் விபரம் தேவை அனுப்ப வரவேற்கிறோம். பின்னர், உங்கள் தேவைப்படும்போது உங்கள் சரியான வாய்ப்பை மிகவும் விரிவாகக் தகவல் அடிப்படை பிரதி எடுத்து வைக்கலாம் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: அறை எண் .2, Xiaogang mingzhu Beiheng சாலை, Baiyun District, கங்க்ஜோ பெருநகரம், சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/05/161241/", "date_download": "2020-06-05T10:16:46Z", "digest": "sha1:6RBMTST4KMB6CKXL2A4T42WU2ZOP57QM", "length": 8583, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் இறந்தோரின் தொகை 11 ஆக அதிகரிப்பு - ITN News", "raw_content": "\nசட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் இறந்தோரின் தொகை 11 ஆக அதிகரிப்பு\nஅடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை 0 05.மார்ச்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் 0 10.டிசம்பர்\nஅலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் 0 23.மார்ச்\nசட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் மரணமானோரின் தொகை 11 ஆக அதிகரித்துள்ளதுடன் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபல்லேவல, மீரிகம் மற்றும் கொட்டதெனியாய ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயேஇவ்வாறு மரணமடைந்துள்ளனர். பல்லேவல பொலிஸ் பிரிவில் 5பேரும், கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் நால்வரும், மீரிகம பொலிஸ் பிரிவில் இருவரும் இறந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திடீர் மாரடைப்போ இவர்கள் இறப்பிற்கு காரணம் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 14 பேர் மீரிகம வத்துப்பி;ட்டிவல , கம்பஹா, ராகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விஷ சாராயம் அருந்தி மரணமடைந்தோரின் உடல்களை வீதியில் வைத்து இவ்வாறு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டனர். பல்லேவல பொலிஸ் பொறுப்பதிகாரி கமல் ரத்நாயக்க இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உடல்கள்அங்கிருந்து அகற்றப்பட்டன.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348496026.74/wet/CC-MAIN-20200605080742-20200605110742-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}