diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1336.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1336.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1336.json.gz.jsonl" @@ -0,0 +1,382 @@ +{"url": "http://vaiyan.blogspot.com/2020/02/kambaramayanam-4-10-120.html", "date_download": "2020-04-08T08:49:18Z", "digest": "sha1:BPRJR34AE4NSYJAZVOFXPXXBJWY76UWZ", "length": 29327, "nlines": 353, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 120", "raw_content": "\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 120\nமாதவர் உள்ளம் போல் நீர் தெளிந்தது\nமகளிர் கண் போல் ஆரல் மீன் புரண்டது 112\nஊடும் மகளிர் முகம் போல, முதிர்ந்த தாமரை காணப்பட்டது\nகூடியவர் வாயிதழ் சிவப்பு மாறுவது போல செங்கிடை (நெய்தல்) மலர்கள் தோன்றின 113\nகணக்காயர் மாணவர்களுக்குப் பாடம் சொல்வது போல் வண்டுகள் ஒலித்தன 114\nகணவனைத் தழுவும் காரிகை போல் நீர் வாய்க்காலில் ஓடி, முத்துகளைச் சிந்திச் சிரித்தது 115\nபசலை பூத்த மகளிர் போல் பாக்கு குலை தள்ளிற்று 116\nகுளங்களில் முதலைகள் மேய்ந்தன 117\nகிளிகள் குதலைமொழி பேசின 118\nநந்து இனம் தம் கண்களைக் காட்டாமல் மேய்ந்தன 119\nநள்ளி இனம் (குளத்தில் வளர்பவை) நீரை மறைத்துப் படர்ந்தன 120\nவளைத்து நாக்கு நீட்டுவது போல\nஊதைக் காற்று வீசிற்று 9-1\nதம் சிறை ஒடுக்கின, தழுவும் இன்னல,\nநெஞ்சு உறு மம்மரும், நினைப்பும் நீண்டன, -\nமஞ்சு உறு நெடு மழை பிரிதலால், மயில் -\nஅஞ்சின, மிதிலை நாட்டு அன்னம் என்னவே. 111\nவஞ்சனை, தீவினை, மறந்த மா தவர்\nநெஞ்சு எனத் தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ;\n'பஞ்சு' என, சிவக்கும் மென் பாதப் பேதையர்\nஅஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த, ஆடல் மீன். 112\nஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன,\nதாள்தொறு மலர்ந்தன, முதிர்ந்த தாமரை;\nகூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன,\nசேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை. 113\nகல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்\nபல் விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,\nசெல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா\nநல் அறிவாளரின், அவிந்த, நா எலாம். 114\nசெறி புனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து,\nஉறு துணைக் கால் மடுத்து ஓடி, ஓத நீர்\nஎறுழ் வலிக் கணவனை எய்தி, யாறு எலாம்,\nமுறுவலிக்கின்றன போன்ற, முத்து எலாம். 115\nசொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்,\nஇல், நிறப் பசலை உற்று இருந்த மாதரின்,\nதன் நிறம் பயப் பய நீங்கி, தள்ள அரும்\nபொன் நிறம் பொருந்தின, பூகத் தாறு எலாம். 116\nபயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து, அவண்\nஇயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின,\nவயின் தொறும், வயின் தொறும், மடித்த வாயின,\nதுயின்றன, இடங்கர் மா, தடங்கள்தோறுமே. 117\nகொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின,\nஅஞ்சிற�� அறுபத அளக ஓதிய,\nஎஞ்சல் இல் குழையன, இடை நுடங்குவ -\nவஞ்சிகள் பொலிந்தன, மகளிர் மானவே. 118\nஅளித்தன முத்துஇனம் தோற்ப, மான் அனார்\nவெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி, மேன்மையால்\nஒளித்தன ஆம் என, ஒடுங்கு கண்ணன,\nகுளித்தன, மண்ணிடை - கூனல் தந்து எலாம். 119\nமழை படப் பொதுளிய மருதத் தாமரை\nதழை படப் பேர் இலைப் புரையில் தங்குவ,\nவிழைபடு பெடையொடும், மெள்ள, நள்ளிகள்,\nபுழை அடைத்து ஒடுங்கின, வச்சை, மாக்கள்போல். 120\nஎண் வகை நாகங்கள், திசைகள் எட்டையும்\nநண்ணின நா வளைத்தனைய மின் நக;\nகண்ணுதல் மிடறு எனக் கருகி, கார் விசும்பு\nஉள் நிறை உயிர்ப்பு என, ஊதை ஓடின. 9-1\nகடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nதிருக்குறளில் தெய்வம் Deity in Tirukkural\nதிருக்குறளில் தெய்வக் கதை Deity story in Tirukkura...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் அரசியற் படலம் - KambaRamayanam 4-9\nகம்பராமாயணம் தாரை புலம்புறு படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் கலன் காண் படலம் - KambaRamayanam 4-6\nகம்பராமாயணம் துந்துபிப் படலம் - KambaRamayanam 4-5...\nகம்பராமாயணம் மராமரப் படலம் - KambaRamayanam 4-4 21...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 Lin...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 plu...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 35\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 30\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 20\nகம்பராமாயணம் அன��மப் படலம் - KambaRamayanam 4-2 10\nஒப்பீடு திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை Comparison...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் சவரி பிறப்பு நீங்கு படலம் - KambaRama...\nகம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 L...\nகம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 5...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திண���மாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.whitefalconpublishing.com/products/iru-desama-oru-desama", "date_download": "2020-04-08T09:28:22Z", "digest": "sha1:JSZ7DSVKOSX6ZAWQLAXEVDNJGQATKHGN", "length": 6234, "nlines": 63, "source_domain": "store.whitefalconpublishing.com", "title": "Iru Desama! Oru Desama!! / இரு தேசமா! ஒரு தேசமா!! – WFP Store", "raw_content": "\n“காதல்-அரசியல்-போர்” இம்மூன்றையும் இணைத்து ஒரு புதினம் படிக்க வேண்டுமென்றால் இப்புதினத்தை படிக்கலாம். மேற்கூறிய மூன்றையும் சரியான அளவு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையை உங்களுக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nகாதல் – தொடக்கத்திலும் இறுதியிலும் இனிக்கும் நடுவில் கசக்கும். கசப்பை புறம்தள்ளி இனிப்பை மட்டும் இப்புதினத்தில் இனிக்க வைத்துள்ளேன், உங்கள் மனம் இனிக்க.\nஅரசியல் – ஏனையோருக்கு சற்று கசக்கும் சிலருக்கு முகம் சுளிக்கும். முகம் சுளிக்காமல் புருவத்தை உயர்த்தி சிந்திக்க வைக்கும் இடைக்காலத்து அரசியலை இடையிடையே இணைத்துள்ளேன் இப்புதினத்தில்.\nபோர் – குருதி, சோகம், வலி, கொடூரம், வீரம், தியாகம் முதலியவற்றை கொண்டது. குருதியற்ற போரைக் கொடூரமற்ற முறையில் பல வியூகத்தில் வியூகம் அமைத்து வீரத்துடன் வித்திட்டுள்ளேன் இக்கதையின் மூலம்.\nநான் தமிழகத்திலிருந்து ஓமன் நாட்டிற்கு வந்தவுடன் பல மாற்றங்கள் என்னுள் மட்டுமல்ல இரு ஆட்சி அரசியலிலும் கண்டேன். இவ்வுலகில் நான் கண்ட இரு ஆட்சி முறை, அரசியல் வித்தியாசத்தின் தொடக்கம் எப்படியிருந்திருக்கும் என்ற நினைப்பு என்னுள் ஏற்பட்டது. அதனைக்கொண்டு ஒரு புதினத்தைப் புனைய நினைத்தே இப்புதினத்தை புனைந்துள்ளேன்.\nஆட்சி மாற்றத்தின் தாக்கங்கள் பலவற்றை இப்புதினத்தில் கொஞ்சம் காதல் கொஞ்சம் போர் மற்றும் அரசியலை இணைத்து எழுதியது தான் இப்புதினம்.\nநமது இரு கதாநாயகனின் தேசம் காதல் மற்றும் ஆட்சி முறை கொள்கைகளும் எப்படி வேறுபட்டிருக்கு அதனால் அவர்களிடயே ஏற்படும் மாற்றத்தின் முடிவு என்ன என்பதை அழகாய் மேற்கூறிய மூன்றையும் தகுந்த இடத்தில் படிக்கத் திகட்டாதளவிற்கு உங்களுக்கு ஒரு இனிய பயணமாக அமையும் வகையில் படைத்துள்ளேன் இந்த “இரு தேசமா ஒரு தேசமா\nAbout the Author: “மகன், மாணவன், பொறியாளன், கணவன், தந்தை, பொழுதுபோக்கு நிழற்பட கலைஞன் (தெரிந்தோ தெரியாமலோ எட்டு நிகழ்நிலை (ஆன்லைன்) விருதுகளைப் பெற்றிருக்கிறேன்), கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுத்தாளராக உருவெடுத்துள்ளேன்” உங்கள் வாழ்த்துக்கள் என்றும் எனக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நன்றியுடன் – க. பிரபு தமிழன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Divya_kaniyam", "date_download": "2020-04-08T09:40:16Z", "digest": "sha1:LZMNMDQQR2ZHMYWPYS224PBEBNQPR7U7", "length": 18809, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "Divya kaniyam இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor Divya kaniyam உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப��� புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n06:09, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/77 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:05, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +12‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/76 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:59, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +19‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/75 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:53, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +18‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/74 ‎ தற்போதைய\n05:52, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +61‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/74 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n05:45, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +18‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/73 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:39, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +309‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/72 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:24, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +29‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/71 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n15:08, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +6‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/70 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:59, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +150‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/69 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:49, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +111‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/68 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:39, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -9‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/67 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:32, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு 0‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/66 ‎ தற்போதைய\n14:31, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +38‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/66 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n14:20, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +40‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/65 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:10, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +25‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/64 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n14:02, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +6‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/63 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n13:56, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +8‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/62 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n13:52, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +2‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/61 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n13:48, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +36‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/60 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n13:39, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -12‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/59 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n13:32, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +10‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/58 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n13:26, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +90‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/57 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:40, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -6‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/56 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:37, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +14‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/55 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:32, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +6‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/54 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:26, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +40‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/53 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:21, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +2‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/52 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:16, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -4‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/51 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n12:12, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +80‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/50 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:20, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +15‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/49 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:16, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +16‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/48 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:08, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +72‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/47 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:02, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +54‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/46 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:49, 1 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +44‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/45 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:48, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +4‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/44 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:43, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +2‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/43 ‎ தற்போதைய\n06:42, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +39‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/43 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n06:34, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +15‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/42 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:29, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -7‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/41 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:22, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +83‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/40 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n06:13, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +28‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/39 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:12, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -10‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/25 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:08, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -18‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/24 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n05:01, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/23 ‎ தற்போதைய\n05:00, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +41‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/23 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n04:53, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +79‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/22 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n04:41, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -3‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/21 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n04:35, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +25‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/20 ‎ →‎மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n04:30, 25 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -13‎ பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/19 ‎ தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/09004925/Union-Home-Minister-Amith-Shah-visits-Uppally-on-18th.vpf", "date_download": "2020-04-08T09:49:39Z", "digest": "sha1:PF2YOFAMXBSPBQENZE5MDMELLE5JCTBP", "length": 14610, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Union Home Minister Amith Shah visits Uppally on 18th || மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகை\nகுடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துைற மந்திரி அமித்ஷா 18-ந் தேதி உப்பள்ளி வருகிறார் என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் கூறினார்.\nகர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணிகள் நாளை (இன்று) முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பா.ஜனதா தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் மாநில மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.\nநாளை (இன்று) ராய்ச்சூர் மாவட்டத்தில் சிந்தனூர் மற்றும் மஸ்கியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த குழப்பங்களை தீர்ப்பதற்காகவே பா.ஜனதா சார்பில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nவருகிற 11-ந் தேதி கலபுரகி, யாதகிரியில் நடைபெறும் பா.ஜனதா கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி பங்கேற்று பேசுகிறார். அதே நாளில் பெலகாவி மற்றும் சிக்கோடியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்று பேசுகிறார். 12-ந் தேதி ராய்ச்சூரில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, 13-ந் தேதி தாவணகெரேயில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கலந்து கொள்கிறார்.\nவருகிற 18-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உப்பள்ளிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதில் 1 லட்சம் ேபர் கலந்து கொள்வார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகளின் சதிகளை மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம். பா.ஜனதா நடத்தி வரும் குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிைடத்து வருகிறது.\nகர்நாடகத்தில் இதுவரை 4.65 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்துள்ள��ம். சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களையும் நாங்கள் சமாதானப்படுத்தி, உண்மை தகவல்களை எடுத்து கூறியுள்ளோம்.\n1. என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா\nஎன்.பி.ஆர்.குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாநிலங்களவையில், டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\n2. டெல்லி வன்முறை; மக்களவையில் இன்று பதிலளிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமக்களவையில் டெல்லி வன்முறை குறித்த விவாதத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.\n3. டெல்லி வன்முறை சம்பவம்: நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கிறார் - அமித்ஷா\nடெல்லி வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 11ம் தேதி நடக்கும் விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க உள்ளார்.\n4. அமித்ஷா பதவி விலக‌க்கோரி ராகுல் காந்தி தலைமையில் காங். எம்பிக்கள் போராட்டம்\nஅமித்ஷா பதவி விலக‌க்கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nஅமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506818", "date_download": "2020-04-08T10:06:52Z", "digest": "sha1:QFMSWLSDOBT5UBXG3BJECYEHQNR6B6MY", "length": 16816, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னெச்சரிக்கை முக்கியம்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nமுன்னெச்சரிக்கையாக செயல்பட்டால், கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். இந்நோயை எதிர்த்து, பாதிக்கப்பட்டோருடன், அவர்களின் குடும்பத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள் உயிரை பணயம் வைத்து போராடி வருவதை பாராட்டுகிறேன்.-ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி.\nமக்கள் இன்று, சுய ஊரடங்கை கடைபிடித்து, வீட்டில் இருக்க வேண்டும். 20 லட்சம் தொழிலாளர்களுக்கு, வருவாய் இழப்பீடாக, தலா, 1,000 ரூபாய் தரப்படும். உணவுப் பொருள் கையிருப்பு அதிகம் உள்ளது. தேவைக்கு மட்டுமே வாங்கவும். -யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,\nஇன்று நான், குடும்பத்தார் மற்றும் ஊழியர்களுடன், மக்கள் ஊரடங்கை கடைபிடிப்பேன். மாலை 5:00 மணிக்கு, ராஜ்பவன் வாசலருகே கைதட்டி, 'கொரோனா' நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்களின் சேவைக்கு, மரியாதை செலுத்துவேன். -தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னர்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவைரஸ் பரவ சீனா காரணம்: டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடை�� மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவைரஸ் பரவ சீனா காரணம்: டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தி���மலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507385", "date_download": "2020-04-08T08:55:18Z", "digest": "sha1:FHSYUARY54QWZPRLPFK6GPJVJTB4H2CJ", "length": 15444, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கருத்தரங்கம்| Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 9\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 12\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 2\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 11\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 4\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 4\nசாத்துார் : சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. தலைவர் ராஜீ தலைமை வகித்தார். செயலர் பிருந்தா முன்னிலை வகித்தார். முதல்வர் மகேசன் வரவேற்றார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வாழ்த்தினார். சென்னை காயிதே இ மிலத் மகளிர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ரமாமணி பேசினார். துணை முதல்வர் மாலதி நன்றி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவேப்பூர் தாலுகாவில் ஊரடங்கு பொது மக்கள் ஒத்துழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராக��ிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேப்பூர் தாலுகாவில் ஊரடங்கு பொது மக்கள் ஒத்துழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508078", "date_download": "2020-04-08T10:08:49Z", "digest": "sha1:KEO6DC5RI5WWQNCOH7WU7BVGL6HTQ7SN", "length": 16251, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மர்ம காய்ச்சலில் மாணவி பலி| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nமர்ம காய்ச்சலில் மாணவி பலி\nதிருப்போரூர் : திருக்கழுக்குன்றம் அடுத்த, கொதிமங்கலம் ஊராட்சி, நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் கவுரி, 14; திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.\nஇவருக்கு, அவ்வப்போது வலிப்பு நோய் வரும் என கூறப்படுகிறது. ஒரு வாரமாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பெற்றோர் அழைத்து சென்றனர்.அங்கு, சில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது.\nஇதையடுத்து, வீட்டில் இருந்த கவுரிக்கு, நேற்று மதியம், திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, கூடவே வலிப்பும் வந்ததாக கூறப்படுகிறது.பெற்றோர், திருக்கழுழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே, கவுரி இறந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநிரந்தர வேலை கேட்டு முற்றுகை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளி���ிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிரந்தர வேலை கேட்டு முற்றுகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510129", "date_download": "2020-04-08T10:10:46Z", "digest": "sha1:WASJQIMOTPHY4WH6I6MPE5GQDK5ZWYNT", "length": 18015, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மூன்று குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய போலீஸ் | Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nமூன்று குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய போலீஸ்\nகாஞ்சிபுரம் : மூன்று குழந்தைகளுடன், நடக்க முடியாமல் தவித்த பெண்ணை, ரோந்து பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்தார்.ஊரடங்கு உத்தரவால், இரண்டாவது நாளாக நேற்று, காஞ்சிபுரத்தில், பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலை, கால்நடை மருத்துவமனை அருகில், மூன்று குழந்தைகளுடன், பெண் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், தனியாக உட்கார்ந்திருந்த பெண்ணிடம் விசாரித்தார்.அந்த பெண் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் இருந்து, 12 கி.மீ., உள்ள விப்பேடு ஊராட்சி, குண்டுகுளம் கிராமத்தில் வசிக்கிறேன்.என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை. மூன்றாவது குழந்தைக்கு, காய்ச்சல் உள்ளது. எனக்கும், கைகளில் குடைச்சல் உள்ளது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; சோர்வாக இருந்ததால், சாலையோரம் அமர்ந்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, போலீஸ் அதிகாரி, மூன்று குழந்தைகளுடன் அந்த பெண்ணையும், ரோந்து வாகனத்தில் ஏற்றி, அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டார்.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது, சாலையில் செல்வோரை, காரணம் கேட்காமலேயே விரட்டி அடிக்கும் நிலையில், நடக்க முடியாமல், குழந்தைகளுடன் தவித்த பெண்ணை, கருணையுடன் விசாரித்து, மருத்துவமனையில் சேர்த்த போலீஸ் செயல் பாராட்டுக்குரியது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபேப்பர் பாய்க்கு அடி போலீஸ் இடமாற்றம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் எ��்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபேப்பர் பாய்க்கு அடி போலீஸ் இடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/14/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3357027.html", "date_download": "2020-04-08T08:45:47Z", "digest": "sha1:TL3FYC6SSSVYW5PCCA5V2G4QQSE62GCE", "length": 8215, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nசமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\nசமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.\nசா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால், மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.147 புதன்கிழமை உயா்த்தப்பட்டது.\nஇந்நிலையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் எரிவாயு சிலிண்டா் விலையை திரும்பப் பெற வேண்டும் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளாா். அந்தப் புகைப்படத்தில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதை எதிா்த்து ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் போராட்டம் நடத்திய காட்சி இடம்பெற்றுள்ளது.\nஅத்துடன், ‘எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.150 வரை உயா்த்தப்பட்டதற்கு எதிராகப் போராடும் பாஜக தலைவா்களுடன் நான் உடன்படுகிறேன்’ என்று கேலியாகக் குறிப்பிட்டுள்ளாா்.\nசமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இந்த விலை அதிகரிப்பு மூலம் சாமானியா்களின் வரவு-செலவு கணக்கில் மத்திய பாஜக அரசு மின்சார தாக்குதலை நடத்தியுள்ளது என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உ���்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/232677?ref=rightsidebar-manithan", "date_download": "2020-04-08T08:47:53Z", "digest": "sha1:LVH4666UZBG73JSYE7467YHNKCWVQAJ3", "length": 11629, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "கர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nசற்று முன்னர் வெளியான தகவல் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nசுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய கிருமிநாசினியை ’திருடிய’ இத்தாலி\nபிறந்த நாள் கொண்ட பிரபல நடிகர் கொரோனாவால் மரணம்\nஅமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பலியைக் காட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்\nGloves அணிந்து கொண்டு வெளியே செல்கிறீர்களா வைரஸ் இப்படியும் பரவலாம்- வைரல் வீடியோ\nகொரோனாவை மறைத்து இறுதி சடங்கு செய்த குடும்பம் ஓடியோ வெளியிட்டு எச்சரித்த மகள்... விஷ்வரூபம் எடுத்த விவகாரம்\n இங்கிலாந்தில் தாக்கப்படும் 5ஜி கோபுரங்கள்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nபிக்பாஸில் ஹலோ டாஸ்கின் போது நடிகை மதுமிதா இதை தான் பேசினா���் என நளினியின் மகள் கூறியதாக பதிவொன்று வைரலாகியுள்ளது.\nவிதிமுறைகளை மீறி தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டதாக மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.\nதற்கொலை முடிவுக்கு காரணங்கள் சொல்லப்பட்டாலும் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை.\nஇந்நிலையில் நளினியின் மகள் கூறியதாக சமூகவலைத்தளங்களில் பதிவொன்று வைரலாகி வருகிறது.\nஅதாவது, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, \"வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே\", எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார்.\nஇதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாகவும், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவர் தற்கொலை முடிவை கையிலெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக முதலுதவி வழங்கி பிக்பாஸ் குழு காப்பாற்றியதாகவும், எது எப்படியிருப்பினும் மதுமிதா செய்தது தவறு தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.\nஎனினும் இதை அவர் கூறியது தானா என உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரால் கொரோனா பரவும் அபாயம்\nஊரடங்கு நேரத்தில் ஆற்றின் வழியாக ஊர்களுக்குள் செல்லும் நபர்கள் - ரோந்து பணியில் கடற்படை\nஊரடங்கு சட்டத்தால் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள்\n யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிலவர அறிக்கை\nவரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/blog/", "date_download": "2020-04-08T09:49:13Z", "digest": "sha1:ZFBES2KBCPSAOLGSC54MCDX3HHIJ44EW", "length": 57150, "nlines": 102, "source_domain": "indiamobilehouse.com", "title": "Blog | India Mobile House", "raw_content": "கே.எஸ்.ரவிகுமாரிடம் ரஜினி வாங்கிய சத்தியம்\nகே.எஸ்.ரவிகுமாரிடம் ரஜினி வாங்கிய சத்தியம்\nசமீபத்தில் சரத்குமார் நடித்த ‘சண்டமாருதம்’ பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ராதாரவி லிங்கா படத்தை மோசமான சம��க வலைத்தளங்களில் விமர்சனம் செய்தவர்களை ஆபாச வார்த்தைகள் கலந்து ஆவேசமாக தாக்கி பேசினார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் அவர் லிங்கா படத்தின் படப்பிடிப்பின்போது கே.எஸ்.ரவிகுமார் பட்ட கஷ்டங்களையும் மேடையில் எடுத்துக்கூறினார். நூற்றுக்கணக்கான துணை நடிகர்களை கட்டி மேய்த்து ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. கே.எஸ்.ரவிகுமார் சில சமயம் டென்ஷனில் கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவிலில் நடந்தபோது ரஜினி சார், கே.எஸ்.ரவிகுமாரிடம் ‘இந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது கெட்ட வார்த்தை பேசக்கூடாது என சத்தியம் வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கதை திருட்டு என்ற பெயரில் பொய்யாக வழக்கு போடுபவர்களையும் ராதாரவி விட்டு வைக்கவில்லை.\nமேலும் சண்டமாருதம் படக்குழுவினர்களுக்கு குறிப்பாக சரத்குமாருக்கு வாழ்த்து கூறிய ராதாரவி, சரத்குமாருக்கு தன்னைவிட ஒருசில வயதுதான் குறைவு என்றும் ஆனால் இவர் இன்னும் 25 வயது இளைஞனைப்போல உடம்பை சூப்பராக வைத்திருப்பதாகவும் அதற்கு பாராட்டுவதாகவும் கூறினார்.\nநெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்\nநெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்\nகடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா வெளியான மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இனிமேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினியின் படம்தான் வரவேண்டும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nலிங்கா வெளியான தினத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் ஒருசிலர் மட்டும் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிசல்ட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். பொய்யான சில தகவல்களை கூறி லிங்கா படம் படுதோல்வி அடைந்துவிட்டதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் பெரிய பெரிய அரசியல் முதலைகளையே தனது மெளனத்தால் வென்ற சூப்பர் ஸ்டார் அமைதியை நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தார்\nமுதல் நாள் பரவிய வதந்தி இரண்டாவது நாள் கொஞ்சம் வலுவடைந்தாலும் மூன்றாவது நாள் அடியோடு நொறுங்கிப்போனது என்பதுதான் உண்மை. மூன்றே நாட்களில் லிங்காவின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் வெளிவந்ததும் புரளியை கிளப்பிய புல்லுறுவிகள் காணாமல் போயினர். நெகட்டிவ் விமர்சனம் செய்த ஊடகங்கள் அவசர அவசரமாக தாங்கள் முன்பு போட்ட விமர்சனங்களை டெலிட் செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாசிட்டிவ் விமர்சனங்களை எழுதத்தொடங்கிவிட்டனர். அதுதான் சூப்பர் ஸ்டாரின் பவர்.\nதன்னுடைய படத்தை நெகட்டிவ்வாக எழுதியதற்காக கோபப்படாமல் அமைதியாக இருந்து தான் ஒரு நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். நேற்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாளாக இருந்தும் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதில் இருந்தே படம் சூப்பர் ஹிட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதுபோல், லிங்கா எதிர்ப்பாளர்கள் முதலில் வென்றது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் வென்றது சூப்பர் ஸ்டார் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கைதான். கடைசியாக அவருடைய லிங்கா படத்தில் வரும் பாடல்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது.\nஇந்த உலகம் உன் பேர் சொல்லும்\nஅன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயே,\nபொய்கள் புயல் போல் வீசும்\nஅன்று நீயே வாழ்வில் வெல்வாய்…..\nஜில்லா, கத்தியிடம் தோல்வியடைந்த லிங்கா\nஜில்லா, கத்தியிடம் தோல்வியடைந்த லிங்கா\nசமீபகாலமாக அண்டை மாநிலமான கேரளாவில் தமிழ்ப்படங்கள் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்து கொண்டிருக்கின்றது. முன்பு ஹீரோக்கள் தெலுங்கு உரிமையைத்தான் பெரிதாக கருதுவார்கள். ஆனால் தெலுங்கு மொழிக்கு சரிசமமாக இல்லாவிடினும் கேரளாவில் ஸ்டார்களின் படங்கள் நல்ல வசூலை தயாரிப்பாளர்களுக்கு பெற்று கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில் கேரளாவில் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படங்கள், முதல் நாளில் வசூல் செய்த டாப் 3 படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலின்படி ஜில்லா முதலிடத்தில் உள்ளது. ஜில்லா 207 திரையரங்களில் வெளியாகி ரூ.2.60 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. அடுத்ததாக ‘கத்தி’ திரைப்படம் 168 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி ரூ.2.25 கோடியும், ரஜினியின் லிங்கா 214 திரையரங்குகளில் வெளியாகி ரூ.1.68 கோடியும் முதல் நாளில் வசூல் செய்துள்ளது.\nரஜினியின் லிங்கா, கத்தி மற்றும் ஜில்லாவை விட அதிக தியேட்டர்களில் வெளியானபோதிலும், அந்த இரு படங்களின் வசூலை எட்டிப்பிடிக்க முடியவில்லை. ‘ஜில்லா’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இருந்ததால் அதிக வசூல் பெற்றது என்று எண்ணிக்கொண்டாலும், லிங்காவின் வசூல் கத்தியின் வசூலையாவது எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கத்தியின் வசூலைவிட லிங்கா சுமார் ரூ.60 லட்சம் குறைவாகத்தான் வசூல் செய்துள்ளது. அடுத்து வெளிவர இருக்கும் ‘ஐ’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படங்களாவது கேரளாவில் புதிய சாதனை செய்யுமா\nலிங்கா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா\nலிங்கா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா\nசென்னை : வாட்ஸ் அப்பில் லிங்கா பட விமர்சனம் படு சூடாக வலம் வந்து கொண்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. ரஜினியின் பிறந்த தினமான இன்று அப்படம் ரிலீசாகியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்து வெளிவரும் படம் என்பதால் ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. இந்நிலையில், இக்கதை என்னுடையது தான் என சிலர் லிங்காவுக்கு எதிராக வழக்கு தொடர பரபரப்பு மேலும் அதிகமானது. இவற்றின் காரணமாக அணை பற்றிய கதை தான் லிங்கா என்று ஏற்கனவே ரசிகர்கள் யூகித்து விட்ட நிலையில், தற்போது படமும் ரிலீசாகி விட்டது. எனவே, இன்று காலை முதல் வாட்ஸ் அப்பில் லிங்கா பட விமர்சனம் உலா வர ஆரம்பித்துள்ளது.\nஅந்த விமர்சனம்: சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார். அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார். சென்னையில் ரஜினி தன் நண���பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார்.\nஇவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்து வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார். அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்.\nபல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பித்தற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார். அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா பாலத்தை காப்பாற்றினாரா\nஅறிமு���ப் பாடல் : சூப்பர்ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார். மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்கு முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. பிரம்மாண்டம் : ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார்.\nரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலத்திற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவை திறமையாக கையாண்டிருக்கிறார். பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே… பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘லிங்கா’ ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா. இவ்வாறு அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.\nரஜினி ரஜினி லிங்கா லிங்கா லிங்கா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா\n60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு\n60 வயதில் என்னை டூ��ட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு\nஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து…\nசமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் சென்னைக்குத் திரும்பியதும், என்னால் எவ்வளவு உதவித் தொகை தர முடியுமோ அதை அளிப்பேன். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனது நேரடிப் படம் இது. நடுவில் கோச்சடையான் படம் வந்தது. அது வேறு வகைப் படம். அனிமேஷனில் எடுத்திருந்தார்கள். லிங்கா நேரடிப் படம். முதலில் இத்தனை பிரமாண்ட படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது. பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்பதை வைத்து இதைச் சொல்லவில்லை. இந்தப் படத்தின் சப்ஜெக்ட் அத்தனை பெரிது.\nசுதந்திர காலத்துக்கு முந்தைய 1930கள் மற்றும் 40களில் நடக்கும் கதை இது. இந்தக் கதைக்காக ஒரு பெரிய அணை கட்ட வேண்டியிருந்தது. பெரிய பெரிய ரயில் சண்டைகள், யானைகள், குதிரைகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறைந்தது 40 காட்சிகளிலாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்றனர். இத்தனை பிரமாண்ட ஷூட்டிங்கை ஆறே மாதங்களில் முடித்தது சாதாரணமானதல்ல. ஹேட்ஸ் ஆப் டு டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், அவரது யூனிட் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். நாங்களெல்லாம் நடிகர்கள் ஒன்றுமே இல்லை.. ஷூட்டிங்குக்கு வருவோம், நடிப்போம், போய்விடுவோம். ஆனால் இந்த டெக்னீஷியன்கள் அசாதாரணமாக உழைத்து 6 மாதங்களில் படத்தை முடித்தார்கள். அந்த உழைப்பு பாராட்டத்தக்கது. இந்தப் படத்தில் மூணு ஆச்சர்யங்கள் இருக்கு.\nமுதல் ஆச்சர்யம் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் சாபு சிரில், ரஹ்மான், ரத்னவேலு, சோனாக்ஷி, அனுஷ்கா எல்லாருமே ரொம்ப பெரிய, பிஸியான ஆர்டிஸ்ட்கள். படம் ப���ர்க்கும்போது அவர்களின் உழைப்பு உங்களுக்கு தெரியும்.\nஇரண்டாவது ஆச்சர்யம், படம் வெளியாகும் நேரம் பாத்து நாலு அஞ்சு பேர் இந்தக் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர். ட்விட்டர்ல ஒண்ணு பார்த்தேன். அதில் ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவர் படத்துல கதை இருந்தா, அந்தக் கதைக்கு நாலு பேர் சொந்தம் கொண்டாடறாங்கன்னா நான் அந்தப் படத்தை முதல்ல பார்ப்பேன்னு ஒருத்தர் போட்டிருந்தார். உண்மையிலேயே இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. ஆனா அது அந்த நாலு பேரோடது இல்லை. பொன் குமரனுடையது. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. இதில் நடிச்சது பெருமையா இருக்கு.\nமூன்றாவது ஆச்சர்யம்… நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா அந்த ரயில் சண்டையோ, க்ளைமாக்ஸ் சண்டையோ அல்ல… இந்த ஹீரோயின்களோட டூயட் பாடி நடிச்சதுதான். சத்தியமா சொல்றேன். இந்த சோனாக்ஷியை சின்னக் குழந்தையா இருக்கும் போதிலிருந்து எனக்குத் தெரியும். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா கூடவே வளந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்னதும் எனக்கு வியர்த்துடுச்சி. என்னோட முதல் படமான அபூர்வ ராகங்கள்ல முதல் ஷாட் நடிச்சப்ப கூட இப்படி டென்ஷன் இருந்ததில்லை எனக்கு. நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு கடவுள் நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம். மேக்கப் போட்ட பானுவுக்கு நன்றி. கேமராமேன் ரத்தினவேலு கூட சென்னையில நடந்த ஆடியோ விழாவுல வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்ம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்… ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அழகா காட்டியிருக்கேன்னு சொன்னாரு. ரொம்ப கஷ்டப்பட்ட இளமையான காட்டினதா சொன்னது ஓகே.. அழகா காட்டியிருக்கேன்னு சொன்னது…(பலமாக சிரிக்கிறார்)..\nஇந்தப் படம் 6 மாதத்தில் முடிந்ததை நான் சாதனையாகச் சொல்வேன். என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகர், இந்த துறையில் இவ்வளவு சம்பாதித்த பிறகு, அந்தத் துறைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும், இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணத்தைத் தரவேண்டும். அதுதான் இந்த லிங்கா. இதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டோம். அதை ரவிக்குமார் சாதித்துக் காட்டினார். ஹாலிவுட்டில் க��ட படங்கள் தொடங்குவதற்கு முன்பு பல மாதங்கள், ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை 3 அல்லது நான்கு மாதங்களில் முடித்துவிடுகிறார்கள். ராஜமவுலியின் பாஹுபலி இதில் விதிவிலக்கு. இதில் அவரைச் சேர்க்க வேண்டாம். அவர் ஒரு அற்புதமான கலைஞர். இந்தியாவின் நம்பர் ஒன் கலைஞராக வரக்கூடியவர். சந்தேகமில்லை. சொல்லப்போனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பணியாற்றுவதை சந்தோஷமாகக் கருதுவேன். ரவிகுமார், இந்தப் படத்தின் கேப்டன். சிறப்பாகப் பணியாற்றினார்.\nஅடுத்து அல்லு அரவிந்த் சொன்னதுபோல, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். ஆபத்பாந்தவன். பலனை எதிர்ப்பார்க்காமல் கூப்பிட்ட நேரத்தில் ஓடி வந்து உதவுபவர். அதனால்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். ரத்னவேலு இந்தப் படத்துக்காக மிக கஷ்டப்பட்டார். கொட்டும் மழையில் படம்பிடித்தார். அனுஷ்கா மிக அருமையான பெண். சிறந்த நடிகை. அவருக்கு நன்றி. அடுத்து ஜெகபதி பாபு. பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். சினிமாவில் ஜென்டில்மேன் எனலாம். குசேலனில் என்னுடன் நடித்தவர். இந்தப் படத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். என் படங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ, அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களும் ரசித்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் படமும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவும் உற்சாகமும் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.\nடங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்\nடங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்\nகடந்த சில நாட்காளாக இளைஞர்களின் மத்தியில் பயங்கரமாக பிரபலமாகியுள்ள பாடல் அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி ஊதாரி’ பாடல்தான். தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் பாடியுள்ள இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். ரோகேஷுக்கு இந்த பாடல்தான் முதல்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாடல் உருவானது குறித்து ரோகேஷ் கூறியபோது, ‘முதன்முதலாக இந்த பாடலின் வரிகளை எழுதி நான் அனேகன் படக்குழுவினர்களிடம் காட்டியபோது தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாராட்டியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. இந்த பாடலில் இடம்பெறும் டங்காமாரி என்ற சொல், வடசென்னையில் வயதானவர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல். என்னுடைய பாட்டி அடிக்கடி என்னை ‘டங்காமாரி ஊதாரியா சுத்திக்கிட்டே இருக்கியேடா’ என்று திட்டுவார். என் பாட்டியின் திட்டுதான் எனக்கு தற்போது வாழ்வு கொடுத்துள்ளது.\nஇந்த பாடலை பாடுவதற்கு பலரை அழைத்து வந்து கே.வி.ஆனந்த் முயற்சி செய்தார். ஆனால் பாடல் இயல்பாக அமையவில்லை. கடைசியில் மரண கானா விஜி குரலில் மிக அற்புதமாக ஹாரீஸ் ஜெயராஜ் இந்த பாடலை அமைத்துள்ளார். என்னை கே.வி.ஆனந்த் சார் அவர்களிடம் அறிமுகப்படுத்திய கலை இயக்குனர் கிரணுக்கு என்னுடைய நன்றி’ என்று கூறியுள்ளார்.\nஇந்த ஒரே பாடலின் சூப்பர் ஹிட் ரோகேஷுக்கு பல பாடல்களை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘யட்சன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் ரசிகராக இந்த படத்தில் ஆர்யா நடித்துள்ளார். அஜீத்தின் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.\nஆர்யா, தீபா சந்நிதி, கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி,தம்பி ராமையா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கியுள்ள இசை படத்தின் ரிலீஸ் குறித்து பரபரப்புடன் இருக்கும் சூர்யா, இந்த படத்திற்காக நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தில் விஷ்ணுவர்தன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nயூடிவி நிறுவனம் தயாரித்து வரும் யட்சன் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் இந்த படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுந்தர் சி மீத��� ரூ.50 லட்சம் மோசடி புகார் கொடுத்த ரஜினி தயாரிப்பாளர்\nசுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் கொடுத்த ரஜினி தயாரிப்பாளர்\nஅரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து விஷால், ஹன்சிகா நடிக்கும் ‘ஆம்பள’ என்னும் படத்தை இயக்கி வரும் சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் ஒன்று சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த், லதா, விஜயகுமார் நடித்து கடந்த 1978ஆம் ஆண்டு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் முத்துராமன் என்பவர்தான் இந்த புகாரை பதிவு செய்துள்ளார். அவர் தனது புகாரில் தனது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை ‘அரண்மனை’ என்ற பெயரில் ரீமேக் செய்வதற்காக தன்னிடம் அனுமதி வாங்கிய சுந்தர் சி தனக்கு ரூ.50 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nஆயிரம் ஜென்மங்கள் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தானே ரீமேக் செய்ய இருந்ததாகவும், சுந்தர் சி ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியால் அந்த படத்தின் ரீமேக் ஐடியாவை தான் ரத்து செய்துவிட்டதாகவும் இதனால் தனக்கு அதிக பண நஷ்டம் ஆனதாகவும் அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் விவகாரம் கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nலிங்காவுக்கு எதிரான மனு தள்ளுபடி. டிசம்பர் 12ல் ரிலீஸ் உறுதி\nலிங்காவுக்கு எதிரான மனு தள்ளுபடி. டிசம்பர் 12ல் ரிலீஸ் உறுதி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் லிங்காவுக்கு ஏற்பட்டிருந்த தடை அகன்றதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nமதுரையை சேர்ந்த ராமரத்தினம் என்பவர், தான் தயாரித்த ‘முல்லைவனம் 999′ என்ற படத்தின் கதையை திருடி லிங்கா படம் எடுக்கப்பட்டதாகவும், எனவே லிங்காவை தடை செய்யவேண்டும் என்று கோரி மனு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் இன்று இந்த வழக்கு நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பின் வழக்கறிஞர்கள் வாதாடிய பின்னர் ‘லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பே அந்த படத்தின் கதை தன்னுடையது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தேவைப்பட்டால், மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகி, பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nஇந்த தீர்ப்பு காரணமாக லிங்கா படத்திற்கு இருந்த ஒரே தடையும் அகன்றுவிட்டது. இதனால் லிங்கா டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.\nபாலிவுட் பாடகராகும் டார்லிங் நடிகர்\nபாலிவுட் பாடகராகும் டார்லிங் நடிகர்\nபென்சில், டார்லிங், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துக்கொண்டே பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டும் பிசியாக உள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பாலிவுட் படவுலகில் கால் வைத்துள்ளார். நடிகராகவோ இசையமைப்பாளராகவோ இல்லாமல் அங்கு பாடகராக அறிமுகமாகிறார்.\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கி வரும் ‘அக்லி’ என்ற படத்தில் ஒரு பாடலை பாட ஜி.வி.பிரகாஷ் பாடவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அனுராக் காஷ்யப் இயக்கிய Gangs of Wasseypur என்ற படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது பென்சில், டார்லிங், சூதாடி, ஈட்டி, சிகப்பு ரோஜாக்கள் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_27.html", "date_download": "2020-04-08T09:36:15Z", "digest": "sha1:VMFPDFQVJJGCSFXAZKOVXQ5G33KANH6D", "length": 22912, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோத்தபாய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோத்��பாய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பில் இந்த தீர்ப்பு, அச்சல வென்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாமினால் வழங்கப்பட்டுள்ளது.\nகோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, எவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழு தான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு சட்ட விரோதமானது என தெரிவித்து தன்னுடைய சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் வழக்கை நடத்திச் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பு சட்டவிரோதமானது என தெரிவித்து தான் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு ஒன்றை தாக்கல் செய்த போதும், குறித்த மனுவையும் நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக குறித்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவிடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மற்றும் குறித்த உத்தரவிற்கு எதிரான அடிப்படை மனுவை நிராகரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் ரத்துச் செய்தது.\nஇதேவேளை, போதிய அளவு சாட்சி இருந்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிய முறையில் வழக்கு தொடர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முடியும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு ஒன்றினை விடுத்து குறிப்ப���ட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அ���ுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nஅரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஅரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர...\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக மிரட்டும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் \nகொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஒன்றிணைந்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/10/blog-post.html", "date_download": "2020-04-08T08:59:26Z", "digest": "sha1:FFISYLSOX4MHCC3QDFPGMQ6J6ZOZRQNU", "length": 15274, "nlines": 255, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஅரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே\nமலரும் மனமே மனம் ஏந்திடும்\nவானாடும் மீனே நீதானே வேண்டும்\nஊனாடும் உயிரே நீதானே வேண்டும்\nபாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.\nஇந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.\nஅந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.\nசந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.\nஇசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் \"சந்திரலேகா\" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை.\n\"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்\" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.\nஅருண்மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும்,\nஅப்படியே சோக ராகமாய் \"தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே\" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.\n\"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே\"\nராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐ...\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோ���்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=9&Itemid=27", "date_download": "2020-04-08T09:36:00Z", "digest": "sha1:MTFNQ6YDCTUYK4HU77DILL7HQM6H3GAV", "length": 75366, "nlines": 222, "source_domain": "geotamil.com", "title": "உலக இலக்கியம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இ��ழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nகாலச்சுவடு.காம்: நாவல் பகுதி - ஒரு நூறாண்டுத் தனிமை\nSaturday, 29 December 2012 18:20\t- ஞாலன் சுப்பிரமணியன் - உலக இலக்கியம்\nமார்கெஸ்: மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி\nபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de soledad)யில் மாயப் புறவாய்மை (Magic அல்லது Magical realism) சிறப்பிடம் பெறுகிறது. சான்றாக, இந்தப் புதினத்தில் ஒரு பாத்திரம், தோய்த்தெடுத்த துணியை வரிசையில் உலர்த்தும்போது வானுலகம் நோக்கிப் புறப்படும் இந்த ‘மாயப் புற வாய்மை’ எனும் சொல் அல்லது தொடர், வேறுபட்ட பண்பாடுகளைப் புலப்படுத்தும் படைப்புகளைத் தொட்டு விரிகிறது. அதாவது, ‘எதார்த்தம்’ (புறவாய்மை) எனும் கூட்டை உடைத்து வெளியே வந்து பழங்கதை (Fable), மக்கள் மரபுக்கதை (Folktale) இல்பொருட் கற்பனை (Myth) ஆகியவற்றின் உயிராற்றல்களிலிருந்து ஆக்கம் பெற்று அதே பொழுதில் நிகழ்காலச் சமூகத்துக்கு இயைந்ததொரு கூற்றை உள்ளார்ந்த கருவாக இறுத்துதல் ஆகும்.\nமீள்பிரசுரம்: அதீன் பந்த்யோபாத்யாய'வின் 'நீலகண்ட பறவையை தேடி'\nகற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையு��் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது.\nமீள்பிரசுரம்: விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய' வின் 'பதேர் பாஞ்சாலி'\n‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வருடங்களாக பாதேர் பாஞ்சாலி திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விபூதி பூஷன் பந்த்யோபாத்யாயவின் அபூர்வமான நாவல் பேசப்பட்டது மிகவும் குறைவு. என் கணிப்பில் கலைப்படைப்பு என்று பார்த்தால் விபூதி பூஷனின் நிழல்தான் சத்யஜித்ரே.\nமீள்பிரசுரம்: ஹருகி முரகாமியின் 'பூனைகளின் நகரம்' (Town of Cats by Haruki Murakami)\nஹ‌ருகி முரகாமியின் புதிய‌ சிறுக‌தையான‌ 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' (Town of Cats), ஒரு த‌ந்தையிற்கும் ம‌க‌னிற்கும் இடையினான‌ உற‌வையும் வில‌க‌லையும், விடை காண‌முடியா சில‌ கேள்விக‌ளையும் முன்வைக்கிற‌து. மிக‌ ஏழ்மையில் வாழ்ந்த‌ த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌னையும் ஏழ்மை தெரிந்து வாழ‌வேண்டும் போல‌ வ‌ள‌ர்க்கின்றார். த‌க‌ப்ப‌ன் ஒரு ஜ‌ப்பான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌த்திற்கு, அவ‌ர்க‌ளின் வாடிக்கையாள‌ரின் வீடுக‌ளுக்குச் சென்று சேவைக்கான‌ ப‌ண‌த்தை சேக‌ரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் கூட‌ வீடுக‌ளைத் த‌ட்டி ப‌ண‌த்தை அற‌விடுகின்றார். ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் பாட‌சாலை இல்லாத‌தாலும், சிறுவ‌ன் பிற‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளிலே தாய் இற‌ந்துவிட்ட‌தால் வீட்டில் ஒருவ‌ரும் இல்லையென்ற‌ப‌டியாலும், ம‌க‌னையும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் த‌ன் வேலைக்குத் த‌க‌ப்ப‌ன் கூ��்டிச்செல்கின்றார்.\nவில்லியம் ஃபாக்னர் நவீன அமெரிக்க நாவலாசிரியர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950ஆம் ஆண்டு ஃபாக்னருக்கு வழங்கப்பட்டது. பத்து நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது Royal Air Forceஇல் விமான ஓட்டுனராகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் பணம் வருவது தட்டுப்பட்ட போது, ஹாலிவுட்டில் எம். ஜி. எம். நிறுவனத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதினார். சினிமாவுகாக அவர் செய்த வேலைகள் அவரது இலக்கியத் தரத்தைப் பாதிக்கவில்லை. விமானம் ஓட்டுதல், வீடுகளுக்கு வாணம் பூசுதல், படகு ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து, தனக்கு வேண்டிய சிறிது விஸ்கி, புகையிலை, எழுதுதாள்கள், உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.\n“கோடோவுக்காகக் காத்திருத்தல்(Waiting for Godot)என்ற பிரசித்தமான அபத்த நாடகத்துடனே இணைத்துப் பார்க்கப்படுகிறது சாமுவெல் பெக்கெட்டின் பெயர். இந்த நாடகத்தில் கோடோ என்ற நபருக்காக இருவர் காத்திருக்கின்றனர். நாடகம் முடியும் போதும் கோடோ வருவதில்லை. 1953ஆம் ஆண்டு இந்த நாடகம் பாரிஸில் மேடை ஏற்றப்படுவதற்கு முன்பு சாமுவேல் பெக்கெட்டைத் தெரியாதவர்கள் அவரை தெரிந்து கொள்ள வைத்தது. இருப்பினும் நவீனத்துவ இலக்கியத்தில், பெக்கெட் பிரதானமாய் நாவலாசிரியராக மதிப்பிடப்படுகிறார். ஜேம்ஸ் ஜாய்சுக்குப் பிறகு நவீனத்துவ இலக்கியத்தில் உச்ச ஸ்தானத்தைப் பெறுபவர் பெக்கெட். நாவல், நாடகம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெக்கெட்டின் பங்களிப்பு சாதாரணப்படுத்த முடியாதது. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சரிசமமான சரளத்துடன் படைப்புகளை எழுதியவர். நடிகர்களே இல்லாத நாடகங்கள், வார்த்தைகளே இல்லாத நாடக அங்கங்கள், கதைத் திட்டமே (Plot)இல்லாத நாவல்கள் ஆகியவற்றின் முன்னோடி பெக்கெட்.\nபிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர். லெவியின் எழுத்துக்கள் பன்முகம் வாய்ந்தவை. சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அவர் தடம் பதித்திருக்கிறார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், அவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கச்சிதத்தன்மை கொண்டதாகவுமிருக்கிறது. அதிகபட்சமான, அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை அவர் எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவருடைய அறுபதாம் வயதில் என்கிற தகவல் இன்னும் வியப்பளிக்கிறது. நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் லெவி தனித்துத் தெரிகிறார். எனினும் நாஜிகள் ஏற்படுத்திய சாவு முகாம்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து பின்னர் தற்கொலை செய்து கொண்ட வகையில் போலந்தின் நவீன யூத எழுத்தாளரான Tadeusz Borowski யுடன் ஒப்புமைப்படுகிறார். ஆனால் Borowski யின் மொத்தப் படைப்பே his Way For the Gas, Ladies and Gentlemen என்ற ஒற்றை நூலில் அடங்கிவிடுகிறது. மேலும் Borowski தனது 33 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது அவரது எழுத்து சாதனைகளை திடீரென நிறுத்திவிட்டது.\nஏன் 'கிளாசிக்கு'களைப் படிக்க வேண்டும்\nSaturday, 13 August 2011 18:33\tஇடாலோ கால்வினோ;தமிழில் பிரம்மராஜன்\tஉலக இலக்கியம்\nசில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.\n(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப் பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . ” இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது. முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும். வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கி��் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.\nஇளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்\nSaturday, 12 March 2011 15:38\t- நாகரத்தினம் கிருஷ்ணா -\tஉலக இலக்கியம்\nஇளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத எல்லா மரணங்களும் மாயைகளை கட்டமைப்பதில் வல்லவை. இறந்த உயிர்சார்ந்து மாயையின் ஆகிருதி தீர்மானிக்கப்படுகிறது. மாயையின் மைய்யப்பொருள் பெண்ணென்கிறபோது பூடகத் தகவல்களுக்குத் தடங்கலின்றி ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்ணெனில் அவர் கூடுதலாகக் கவனம் பெறுவார். கற்பனைகளுக்கு கலைச்செழுமை கிடைத்துவிடுகிறது. \"அற்ப ஆயுளில் போன கழுதை ஆயுசுமுடியறவரைக்கும் சுத்துவா\" என்ற தமிழ் சொல்வடையை நம்பும் ஐரோப்பியர்களும் இருக்கவே செய்கிறார்கள். இருள்கவிந்த சேன் நதிகரையோரம் மென்மையும் மேட்டிமையும் கொண்ட டயானாவின் காலடிஓசை நுண்ணுணர்வு கொண்டோர்க்கு வாய்ப்பதாகக் வதந்திகள். அண்மையில் லேடி 'டி'யென்று விசுவாசிகளால் அழைக்கப்பட்ட டயானாவைக் கருப்பொருளாகக் கொண்டு இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் ம��லம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிர��ியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , வி���ம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற���கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தக��ல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ranji-trophy-final-ananthapadmanabhan-umpires-from-both-ends-018875.html", "date_download": "2020-04-08T09:37:25Z", "digest": "sha1:MAOF6UW3UEZINW3MCICZ4JAB4M2JUJBH", "length": 17760, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "\"அம்பி\"யும் அவரே.. \"அம்பயரும்\" அவரே.. \"அந்நியன்\" படமாக மாறிய ரஞ்சிக் கோப்பை பைனல்! | Ranji Trophy final: Ananthapadmanabhan Umpires from Both Ends - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» \"அம்பி\"யும் அவரே.. \"அம்பயரும்\" அவரே.. \"அந்நியன்\" படமாக மாறிய ரஞ்சிக் கோப்பை பைனல்\n\"அம்பி\"யும் அவரே.. \"அம்பயரும்\" அவரே.. \"அந்நியன்\" படமாக மாறிய ரஞ்சிக் கோப்பை பைனல்\nராஜ்கோட்: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் சில வித்தியாசமான காட்சிகளைக் காண நேர்ந்தது.\nசெளராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே ரஞ்சிக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ராஜ்காட் நகரில் நடந்து வருகிறது. இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போதுதான் ஒரு கூத்து நடைபெற்றது.\nஅதாவது நடுவர் கே.என். அனந்தபத்மநாபன் இரு முனைகளிலும் அவரே அம்பயராக பணியாற்றினார். இதற்குக் காரணம், இன்னொரு ஆன் பீல்ட் அம்பயரான சம்சுதீனுக்கு திடீரென காயம் ஏற்பட்டதால் அனந்துவே இரு முனைகளிலும் அம்பயராக பணியாற்ற நேரிட்டது.\n86வது ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி ராஜ்காட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முதலில் களமிறங்கிய சௌராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் போட்டி நடைபெற்றது.\nமுதல் நாள் ஆட்டத்தின்போது அம்பயர் சம்சுதின் மீது பந்து வந்து வேகமாக மோதியதால் அவர் காயமடைந்தார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இன்றும் அவர் பீல்டுக்கு வரவில்லை. சரி இன்னொரு அம்பயரைப் போடலாம் என்றால் அம்பயர் ரவி மட்டுமே பாக்கி இருந்தார். அவரும் டிஆர்எஸ் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்.\nஅனந்தபத்மநாபனே இரு முனை அம்பயர்\nஇதையடுத்து வேறு வழியில்லாமல் அனந்தபத்மநாபனே இரு முனைகளிலும் அம்பயராக பணியாற்ற ந���ரிட்டது. சம்சுதினுக்குப் பதில் புதிய அம்பயராக யஷ்வந்த் பார்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீதமுள்ள போட்டி நாட்களில் பணியாற்றவுள்ளாராம். வழக்கமாக ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் 2 அம்பயர்கள்தான் பணியில் இருப்பார்கள்.\nரஞ்சி போட்டிகளில் மேட்ச் ரெப்ரீயே 3வது அம்பயராகவும் பணியாற்றுவார். ஆனால் டிவி ஒளிபரப்புகளின்போது கூடுதலாக ஒரு அம்பயரை நியமிப்பார்கள். ஆனால் இந்த முறை என்ன குழப்பமோ கூடுதல் அம்பயர் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பிட்ச் சரியில்லை என்று பெங்கால் அணி கடுப்புடன் உள்ளது. பிட்ச்சா இது என்று அவர்கள் காரித் துப்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இப்படி அம்பயருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nகங்குலியிடம் சொல்லியும் புண்ணியம் இல்லை\nஇந்தக் குழப்பங்களுக்கு முக்கியக் காரணமே செளராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் குளறுபடியான ஏற்பாடுகளே என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ஆனால் கங்குலியிடம் என்ன புகார் கூறுவது என்று ஏற்கனவே பெங்கால் அணி கோச் அருண் லால் சலிப்புடன் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.\nஒரு கையில் ரஞ்சிக் கோப்பை.. மறுபக்கம் நிச்சயதார்த்தம்.. வாழ்க்கை ஒரு சொர்க்கம்... சொக்கும் ஜெயதேவ்\n 67 விக்கெட்.. மிரட்டல் சாதனை.. 10 வருடம் கழித்து டீமில் இடம் கேட்கும் வீரர்\nகாய்ச்சல் இருந்தா என்ன... சிங்கம் சிங்கம் தான்... \\\"ஹாப்\\\" அடித்து நிரூபித்த புஜாரா\nகோப்பை முக்கியம் நண்பா... சாதனை பட்டியல அப்புறமா பாத்துக்கலாம்...\nஆமா.. ஏன் புஜாரா சரியா விளையாடல.. அவருக்கு உடம்பு சரியில்லைங்க.. கவலையில் கேப்டன்\nபிட்ச்சா இது.. கேவலமா இருக்கு.. கங்குலி கிட்ட போய் என்னத்தப் பேச.. பெங்கால் கோச் கடுப்பு\nஅதெல்லாம் முடியாது.. ஒரு மேட்ச் கூட ஆடக் கூடாது.. ஜடேஜாவுக்கு “நோ” சொன்ன கங்குலி.. அதிரடி முடிவு\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 12,000 ரன்கள் அடித்து சாதனை... புருவங்களை உயர்த்த வைத்த வீரர்\n சண்டை போட்ட இளம் வீரர்.. செம பதிலடி கொடுத்த மேட்ச் ரெப்ரீ\nஅம்பயரை திட்டி அவுட் தீர்ப்பை மாற்ற வைத்த இந்திய அணி வீரர்.. கடுப்பான எதிரணி.. வெடித்த சர்ச்சை\nஇனி டீம்ல சான்ஸ் கிடையாது.. அப்படியே கிளம்புங்க.. ட்ரிபுள் செஞ்சுரி அடித்த வீரருக்கு நேர்ந்த கதி\nடிக்கெட் கலெக்டரை விக்கெட் வேட்டையாட வைத்த மெக்கிராத்.. இந்திய வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago அழகே அழகே .. நீ பேரழகே.. இவர் யாரென்று தெரிகிறதா.. விக்கு.. மேக்கப்பு.. கலக்கறீங்களே\n4 hrs ago நாங்கெல்லாம் அப்பவே அப்புடி.. எப்பூடி.. போட்டோ போட்டு கலக்கிய மித்தாலி ராஜ்\n4 hrs ago உலகமே அழியப் போகுது.. இப்பப் போயி இப்படியா.. தாமஸ் முல்லரை வச்சு செய்யும் டிவிட்டராட்டிகள்\n6 hrs ago யாருப்பா குப்பையைப் போட்டது.. தோனி மகளுக்குத்தான் எத்தனை பொறுப்பு பாருங்க\nMovies இது நியாயமா.. உங்களுக்கே அடுக்குமா.. இப்படியொரு போட்டோ போட்டா எப்படி கண்ணை மூடுறது சன்னி லியோன்\nNews கைகுட்டை மூலம் மாஸ்க் செய்து அசத்திய கிரண்பேடி... சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nAutomobiles புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...\nFinance டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன.. சிறந்த திட்டங்கள் இது தான்.. பலன் என்ன..\nLifestyle துணி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா உடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இப்படித்தான் துவைக்கணுமாம்...\nTechnology இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nபழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா\nரெஸ்ஸில்மேனியா 36 தொடரின் இரண்டாம் பாகம் நேற்று ஒளிபரப்பானது. அதில் யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.\nடெண்டுல்கரின் சிறந்த இன்னிங்ஸ் இது தான்; பிரையன் லாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/152323-traditional-food-puducherry-recipes", "date_download": "2020-04-08T08:00:25Z", "digest": "sha1:5SHGEAJFPVHJ4H5MMDCAALA62AIIHWJM", "length": 6514, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 July 2019 - சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள் | Traditional food - Puducherry Recipes - Aval Vikatan Kitchen", "raw_content": "\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nஇது ராக்கெட் சயின்ஸ் அல்ல\nஅமெரிக்கன் - இந்தியன் ஃப்யூஷன் வீடியோ ரெசிப்பி\nகரகர மொறுமொறு ஸ்பெஷல் குக்கீஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nஉணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - அப்பளம் - வற்றல் - வடகம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - ஊறுகாய்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பெங்கால் ஸ்வீட்ஸ்\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆழ்ந்த உறக்கம் அளிக்கும் ‘செலவு ரசம்’\nபாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-5\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-4\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=12", "date_download": "2020-04-08T07:58:41Z", "digest": "sha1:FICRLBRH27TADBJ6R2DOS4D7MAYETSRV", "length": 10371, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nஇரத்தினபுரியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nஅரச நிவாரணங்களுடன் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை - கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம்\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஎல்லை நிர்ணய அறிக்கை நாளை வர்த்தமானியில்...\nதேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு வழங்���ப்பட்டுள்ள அறிக்கை நாளைய தினம் வ...\nஅமைச்சர் பீ.ஹெரிசனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹெரிசனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மு...\n\"இரு வாரங்களில், தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்\"\nஇலங்கையின் மின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநராகப் பணியாற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, உள்நாட்டில...\nபஸ் சாரதிகளும், நடத்துநர்களும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டயாம்.\nபஸ் சாரதிகளும், நடத்துநர்களும் தங்களின் கடமைக்கான அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாகும் என தேசிய போக்குவரத்து ஆணை...\n“அனைவரினதும் ஆதரவு இருப்பின் மாத்திரமே அறிக்கையை ஏற்றுகொள்ள முடியும்”\nபுதிய எல்லை நிர்ணய அறிக்கையில் ஆணைக்குழுவின் அங்கம் வகிக்கும் அனைவரினதும் ஆதரவு இருப்பின் மாத்திரமே அறிக்கையை ஏற்றுகொள்ள...\nமலிக் சமரவிக்ரம, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில முறைப்பாடு\nஅபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆக...\nஆணைக்குழுவின் அறிக்கையில் இரு உறுப்பினர்கள் கைச்சாத்திடாதது ஏன்\nஎல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில், ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் கைச்சாத்திடாமல் இருப்பது தொடர்பில் விசாரண...\nதேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை நாளை\nதேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகண சபைகள் அமைச்சிடம் நாளை கையளிக்கப்படவுள்ளதாக...\nஎல்லை நிர்ணய அறிக்கை ; கட்சி தலைவர்களுடன் ஆராய்வதற்கு பிரதமர் முடிவு\nஉள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்...\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி கையளிக்கப்படும்\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள...\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\nமுதலீடுகள் 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்கிறார் பிரதமர்\nதேயிலை, தென்னை, இறப்பர், மிளகு உற்பத்திகள் குறித்து அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/08/blog-post_14.html", "date_download": "2020-04-08T09:43:35Z", "digest": "sha1:BHULOKZ3HB6JQP7AMWX25QA4JJTS6QOS", "length": 19679, "nlines": 401, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி,மூளையைப் பாதுகாக்கும் உடற்பயிற்சி!", "raw_content": "\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி,மூளையைப் பாதுகாக்கும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சி செய்யுறதுனால உடலில் உள்ள சக்தியெல்லாம் விரையமாகும். இது உடலுக்கு அபாயமானது. சக்தி விரையத்தினால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மூளையை பாதுகாக்கும். உடலின் இயற்கையான இயங்கு தன்மையினால், உடற்பயிற்சியானது ஒரு லேசான அழுத்தம் போல மூளையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வித்திடுகிறது.\nஅதுமட்டுமில்லாம, உடற்பயிற்சியானது மூளையை பாதுகாப்பதோடு மூளையின் சீரிய செயல்பாட்டுக்கும் மிக அத்தியாவசியமாகிறது. நாம் உடற்பயிற்சி செய்ய தொடங்கியவுடன் க்ரோத் ஃபேக்டர்ஸ் (Growth factors) என்ற உடல் வளர்ச்சிக்கான அமிலங்களை சுரக்க உத்தரவு போடுகிறது மூளை.\nக்ரோத் ஃபேக்டர்ஸ் நரம்புகள் எல்லாம் திடமா, உறுதியா ஆவதோடு மட்டுமில்லாம நம்மளோட கற்கும் திறனும் மேம்படுமாம். அதுமட்டுமில்லாம, க்ரோத் ஃபேக்டர்ஸ் இருந்தா நரம்புகள் வளர்வதோடு மட்டுமல்லாமல் புதிய நரம்புகள் பிறந்தும் பழைய நரம்புகள் உதிர்ந்தும் மூளையின் நரம்புத்தொடர்புகளை வலுவடையுமாம்\nஅதனால, சுற்றியுள்ள ரத்த நாளங்கள் நரம்புகளுக்கு போஷாக்குகள் மற்றும் குலுக்கோஸை அள்ளி வழங்கும் உடற்பயிற்சி எப்படி பண்றதுன்னு அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறை பண்ணனுமா, ஒரு வாரத்துல நாலு நாள் பண்ணனுமா\nஅப்புறம் ஒவ்வொரு முறையும் உடற்பயிற்சி பண்ணும்போது எவ்வளவு நேரம் பண்ணனும் ஒரு மணி நேரம் இப்படி பலவிதமான கேள்விகள் அனைவருக்கும் வரும்.\nதினமும் உடற்பயிற்சி செய்ய முடியலைன்னாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு (வாரத்துல 4 நாளுங்க) அரை மணி நேரம், உடற்பயிற்சி செஞ்சா போதுமானது.\nதவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை, பரம்பரை போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி வந்து விட்டாலே, மற்ற நோய்களும் நம் உடலில் இடம் பிடிக்க வரிசையில் நின்றுவிடும்.\nஆனாலும்,மிக மிகச் சாதாரண எளிய உடற்பயிற்சிகளை அன்றாடம் சுமார் அரை மணி நேரம் செய்வதால், டைப் 2 டயபடிஸ் (சர்க்கரை நோய்) நோயிலிருந்து தப்பலாம் என்று தற்போது தெரிய வந்துள்ளது.\nகாலை நேரத்தில் வாக்கிங் செல்லுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளைச் செய்தல் போன்றவை இதில் அடங்கும். தற்போதைய நிலையில் வாரத்திற்குக் குறைந்தது 5 நாட்களுக்கு அரை மணி நேர நடைபயிற்சி சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.\nஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடைபயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை. அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் மிகக் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும்.\nஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும் என்றும் தெரிய வந்துள்ளது. சிறு சிறு இடங்களுக்குக் கூட காரில் செல்வதை விட நடந்து சென்றால் உடலுக்கும் உற்சாகம் கிடைக்கும், மின் படிக்கட்டுகளையும், மின் தூக்கிகளையும் வயதானவர்களுக்கு ஒதுக்கிவிடுங்கள்.\nபடிகட்டுகளைப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் இவ்வழியைத் தேர்ந்தெடுக்கலாம். சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தினமும் குறைந்தது 30 நிமிட நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறையாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி,மூளையைப...\n# உளவியல் சொல்லும் உண்மைகள்\nகுழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க இய‌ற்க...\nஇனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...\nசந்திராஷ்டம நாளிலும் சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்ற���கரமான வீட்டு வைத்தியம்.\nநாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்\nஞானக் குகை - புதுமைப்பித்தன்\nதனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க...\nஇன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்\nமலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்.\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.\nகோகுலாஷ்டமி : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...\nகுடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்\nநோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96604/news/96604.html", "date_download": "2020-04-08T07:48:03Z", "digest": "sha1:FAUHDXSUR375W2LKMVMUKRVOQK5HEJPU", "length": 5968, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமைக்கு மஹிந்தவே காரணம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஎதிர்பார்த்த வெற்றி கிடைக்காமைக்கு மஹிந்தவே காரணம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு, வெற்றி பெற்றிருக்க முடியும் என, குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் – வதுராகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டமையினாலேயே எதிர்பார்த்தளவில் வெற்றி பெற முடியாமல் போனதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ சிலரை மட்டுமே கவனித்ததாகவும், அவரது குடும்பம் ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே குருநாகலில் அவர் போட்டியிட்டதாகவும் ஜயரத்ன ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட���சிக்கு இந்த நிலை ஏற்பட்டது மஹிந்தவின் செயற்பாடுகளாலேயே எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_668.html", "date_download": "2020-04-08T08:29:40Z", "digest": "sha1:5PKMAPYOR6FDE3SXZSVLK3ZY3JP6XDCE", "length": 8733, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த பின்னர், நம்பிக்கையான ஆட்சியொன்றை முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டு கட்சித் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்த இருக்கின்றனர். இதன் போது முக்கிய பல யோசனைகள் முன்வைக்கப்பட இருக்கின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் தேவையான மாற்றங்களை பிரதமர் முன்னெடுக்கத் தவறினால், நாங்களுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர நேரிடும்.\nதற்போது முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்த்தரப்பினால் கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே பதில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இதனை விட பாரிய பிணை முறி மோசடி நடந்துள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி தலைவர்கள் கூடி ஆராய்தார்கள். எனது அமைச்சில் இந்த சந்திப்பு நடந்தது. பிரேரணைக்கு முன்னதாக பிரதமர் பதவி விலக வேண்டும் என எந்த யோசனையும் முன்வைக்க இங்கு முடிவு செய்யப்படவில்லை. ஆனால் பல மாற்றங்களை முன்னெடுப்பது பற்றியும் திருத்தங்கள் செய்வது பற்றியும் ஆராயப்பட்டது.\nதேசிய அரசாங்கத்தில் வேறுபட்ட கருத்துகள் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றை பேசித் தீர்வு கண்டு அரசை முன்னெடுத்து செல்கிறோம். பிரேரணையை எதிர்ப்பது கடினம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியிருக்கிறார். ஆனால் அவர்களுடனும் பேசி உடன்பாடு எட்ட கால அவகாசம் இருக்கிறது.” என்றுள்ளார்.\n0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/abiotic_factors", "date_download": "2020-04-08T09:55:41Z", "digest": "sha1:PIRNXWKILR4GYR5XWRIOSISPWHGOGBEC", "length": 4513, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "abiotic factors - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமீன்வளம். இயல்பியல் அல்லது இயையியல் காரணிகள். (எ.டு) வெப்பநிலை உப்புத் திறன்; உயிரற்ற காரணிகள்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2019, 02:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-ramya-nambeesan-turn-to-direct-short-flim-q5qs6y", "date_download": "2020-04-08T10:12:18Z", "digest": "sha1:AZX5K5APTYNYU64BTC7JQEO2SKOK4QVG", "length": 11896, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை நாம்யா நம்பீசன் எடுத்த புது அவதாரம்! அசைத்து போய் நிற்கும் திரைபிரபலங்கள்! | actress ramya nambeesan turn to direct short flim", "raw_content": "\nநடிகை நாம்யா நம்பீசன் எடுத்த புது அவதாரம் அசைத்து போய் நிற்கும் திரைபிரபலங்கள்\nதமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் பலரும், நடிப்பை அடுத்து தொழில் ரீதியாக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சில நடிகர்கள் தான் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா நம்பீசன், இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி ஒரு குறும்படத்தையும் இயக்க துவங்கியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் பலரும், நடிப்பை அடுத்து தொழில் ரீதியாக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சில நடிகர்கள் தான் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா நம்பீசன், இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி ஒரு குறும்படத்தையும் இயக்க துவங்கியுள்ளார்.\nஇவர் இயக்கி வரும் குறும்படம் ஒன்று விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியாக உள்ளது. இவரின் இந்த முயற்சிக்கு பிரபல இயக்குனர், பத்ரி வெங்கடேஷ் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.\nமலையாள திரையுலகில், 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நட���கை ரம்யா நம்பீசன். பின் தொடந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு தமிழில் ’ஒரு நாள் ஒரு கனவு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஅதன் பின்னர் ’ராமன் தேடிய சீதை’, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’ ’சேதுபதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.\nநடிப்பை தாண்டி பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். ரம்யா, பாடகி, நடிகை என்பதை தாண்டி... இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.\n‘அன்ஹைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு குறும்படத்தை இவர் இயக்கி வருகிறார். இந்த குறும்படம் விரைவில், சமூக வலைத்தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இந்த அதிரடி அவதாரத்திற்கு இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரம்யாவின் இந்த செயலை கேட்டு மலையாள திரைபிரபலங்கள் பலர் அதிர்ச்சியில் அசைந்து போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் ரம்யா நம்பீசன் தற்போது ‘தமிழரசன்’, ’ரேஞ்சர்,’ , ‘கெட்ட பையன் சார் இவன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவிற்கு எதிராக பிரகாசித்த ஒளி 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றிய பிரபலங்கள் 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றிய பிரபலங்கள்\nகுட்டை உடையில் விளக்கேற்றி கொரோனவை போக சொன்ன சஞ்சனா சிங் \nமோடி சொல்லை தட்டாத தமன்னா என்ன செய்தார் தெரியுமா \nமோடிக்காக 9 மணிக்கு விளக்கு பிடித்த நயன்.... காதலர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படங்கள்\nவீட்டு வேலை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு.. மாடு மேய்க்கும் விஜய் டிவி பிரபலம்\nகுட்டி உடையில் கிச்சன் மேல் அமர்ந்துஅல்வா கிண்டிய நடிகை கவர்ச்சி விருந்தில் கிரங்கிய ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் எ��� கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடிக்கு முழு ஒத்துழைப்பு... ப.சிதம்பரம் ஓபன் டாக்..\n மும்பையில் இருந்து நடந்தே வந்த தமிழக வாலிபர்கள்..\nகொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய ஏழை ... ஒரே நாளில் பெரும் கோடீஸ்ரராகி அதிரடி திருப்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/robo-shanker-daughter-bigil-indhraja-new-traditional-look-photo-goes-viral-q6b90n", "date_download": "2020-04-08T10:32:04Z", "digest": "sha1:6Q4BMQ3A2VQPM6DDXYGZ3CPNUR4VFNEY", "length": 10687, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாடர்ன் லுக்கை விட டிரெடிஷ்னல் புடவையில்... செம்ம அழகாய் இருக்கும் 'பிகில்' பாண்டியம்மா! அசத்தல் போட்டோ ஷூட்! | robo shanker daughter bigil indhraja new traditional look photo goes viral", "raw_content": "\nமாடர்ன் லுக்கை விட டிரெடிஷ்னல் புடவையில்... செம்ம அழகாய் இருக்கும் 'பிகில்' பாண்டியம்மா\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான \"பிகில்\" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான \"பிகில்\" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.\n\"பிகில்\" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந��திரஜா போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். செம்ம மாடர்ன் லுக்கில் இந்திரஜா வெளியிட்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகியது.\nஇதை தொடர்ந்து தற்போது டிரெடிஷனல் லுக்கில், சேலை கட்டி எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மாடர்ன் லுக்கை விட, இதில் அவரின் அழகு மேலும் கூடி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.\nஅளவான மேக்கப், எடுப்பான சேலை, நெற்றியின் நடுவே அழகாய் ஒரு பொட்டு என கியூட் லுக்கில் இருக்கிறார். இதை பார்ப்பவர்கள் அனைவரும் \"பிகில்\" பாண்டியம்மாளா இது அசந்து போய் பார்க்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nஅரேபியன் குதிரையைப் போல் அசத்தலான அழகு... கட்டுடலில் தாரள கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரிச்சி ஷா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\nஒல்லி பெல்லி இடுப்பில் மொத்த நடிகைகளை ஓரம் கட்டும் நாயகி மூச்சு முட்டவைக்கும் ஹாட் கிளிக்ஸ்\nதித்திக்கும் தேன் போல் இதமான கவர்ச்சி... ரசிகர்களின் கண்களுக்கு இனிமை சேக்கும் நடிகை ஸ்வீட்டி...\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/nithyanandha", "date_download": "2020-04-08T10:12:40Z", "digest": "sha1:JF5CXA2YFDH22QSWYY3VICPWKYDKJL2W", "length": 15018, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "nithyanandha: Latest News, Photos, Videos on nithyanandha | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனா எங்களை கொல்ல வர முடியாது... கதற விடும் ' கைலாசா நித்தியானந்தா'..\nபரபரப்பு, பாலியல் வழக்கு, சர்ச்சைக்குரிய பேச்சு, அடிக்கடி ஆசிரமத்தை விட்டு ஓடுவதும் போலீஸ் துரத்தி பிடிப்பது இதுபோன்ற சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் தான் நித்தியானந்தா.இவர் டைமிங் ஏற்றவாறு பதில்போடுவார்.,அந்த பதிலும் அதிர்வையோ,அதிர்ச்சியையோ தரும் வகையில் இருக்கும். அந்த வகையில், கொரோனா எங்களை தாக்காது எங்களை பரமசிவனும்,காலபைரவரும் பாதுகாக்கிறார்கள் என்று பதிவிட்டு அடுத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார் நித்தி.\nநித்திக்கு எதிராக நடிகர் சித்தார்த்... மேலிடத்தில் சிக்கும் ஆபத்து...\nஇந்நிலையில் நித்தியானந்தாவை பிரதமர் மோடி சந்திக்கும் புகைப்படம் குறித்து சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.\nநித்தியானந்தாவுடன் ”மீடூ புகழ்” பாடகி சின்மயி.. சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள், ஆதாரத்துடன் விளக்கம்..\nநித்யானந்தாவை சந்தித்ததாக சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பாடகி சின்மயி அதற்கான விளக்கத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். மீடூ புகார் சர்ச்சைகள் எழுந்த சமயத்தில் தமிழகத்தில் அதி பிரபலமானவர் பாடகி சின்மயி, யாரும் எதிர்பார்க்காத வகையில் கவிஞர் வைரமுத்து மீது மீடூ மூலம் பாலியல் புகார் கூறி தமிழகத்தில் பிரபலமானார்.\nஆன்மீக பயிற்சியில் ஈடுபட நான் உயிரோட இருக்கணும்... கதறும் சுவாமி நித்தியானந்தா..\nதுன்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.\nநித்யானந்தா ஆசிரமத்தில் பல அட்டூழியங்கள் நடக்கிறது... கனடா சிஷ்யை அதிர்ச்சி வீடியோ\nநித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா நித்யான���்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவர் மீது புகார் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசிய 30 நிமிட வீடியோவில் நித்யானந்தா மீதும் அவரது ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.\n’மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார் அர்ஜூன் சம்பத்’... மனைவியுடன் கமிஷனர் அலுவலகம் வந்த பியுஷ் மனுஷ்...\nதொடர்ந்து ஒரு மாத காலமாக தன்னையும், குறிப்பாக தன் குடும்பத்து பெண்களையும் அவதூறு செய்து பதிவுகள் வெளியிட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீதும் அவரது கட்சியினர் சிலர் மீதும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சமூக செயல்பாட்டளரான பியுஷ் மனுஷ்.\nதலைமறைவான நித்யானந்தா... தனித்தீவில் ரஞ்சிதாவுடன் நித்ய பூஜை...\nபாலியல் வழக்கிற்கு பயந்து தனது சிஷ்யை ரஞ்சிதாவுடன் வெளிநாட்டில் உள்ள தனித்தீவில் தலைமறைவாகி இருக்கிறார் சுவாமி நித்யானந்தா.\nநித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிரே நடந்த கொடூர விபத்து\nநித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிரே நடந்த கொடூர விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇதுவரை 30 ஆயிரம் பேர்... நம்ம டார்கெட் 30 லட்சம் உறுப்பினர்கள்... நித்யானந்தா கட்சியின் ஆள் சேர்க்கை அபாரம்\nஇதுவரை 30 ஆயிரம் பேர்... நம்ம டார்கெட் 30 லட்சம் உறுப்பினர்கள்... நித்யானந்தா கட்சியின் ஆள் சேர்க்கை அபாரம்\nநித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன்னை 293வது ஆதீனம் என குறிப்பிட்டிருந்தார்.\n\"அந்த இடத்துக்கே போகக்கூடாது\" நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் வார்னிங்...\nமதுரை உயர்நீதிமன்ற கிளை, நித்யானந்தா தரப்புக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.\n\"இந்த இடம் நித்யானந்தாவுக்குதான் சொந்தம்\" - நிலத்தை அபகரிக்க முயன்ற ரஞ்சிதா... பல்லாவரத்தில் பரபரப்பு...\nலாரியில் இருந்து இறங்கிய நித்யானந்தாவின் சீடர்கள் சிலர், அந்த பகுதியில் குடிசைகள் அமைத்தனர். அங்கு நித்யானந்தாவின் படத்தை வைத்து பூஜை செய்ய தொடங்கினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னே��்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8772:2012-11-16-114632&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-04-08T09:06:30Z", "digest": "sha1:6X7HPNCIZBEZKZWARLJ2Q2O2WLWONKZP", "length": 13643, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "படுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி படுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது.\nபடுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது.\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும் குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு\nகடந்த பத்தாண்டுகளில் அரசு, புலிகளும் இது போன்ற படுகொலைகள் மூலம், பல நூறு கொலைகளை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இது போன்று பல்வேறு இயக்கங்களும் கூட செய்திருக்கின்றன. இது தான் முரண்பாடுகளை தீர்க்கும் அரசியல் வழிமுறையாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையைக் கூட யார் கொலையாளி என்று தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்ற, மூடிமறைத்த அரசியல் பின்புலத்தில் தான் இவை நடந்து வந்திருக்கின்றது. இதை யார் செய்து இருப்பார்கள் என்பதை காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தி தெரிந்துகொள்ள வேண்டியளவுக்கு வரைமுறையின்றி நடந்து வந்திருக்கின்றது. துயரம் என்னவென்றால், இந்த வழிமுறையை எதிரி பயன்படுத்தி விடுவதுதான். இந்த அரசியல் பின்புலத்தில் இது போன்ற கொலைகள், யார் செய்தது என்ற விடை காண முடியாத சந்தேகங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.\nஇன்று இதை யார் செய்தார்கள் என்ற கேள்விக்கு, புலிகளே இதை செய்தனர் என்று நம்பும்படியான காரணகாரியங்களும், அதற்கான அடிப்படைகளும்; உண்டு. இதை மறுக்க முடியாத வண்ணமான அவர்களின் நடத்தைகள் உள்ளது. 2009க்குப் பின்னான இன்றைய நி;லையும் இதுதான். இன்று\n1.புலிக் குழுக்கள் தங்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டை ஜனநாயகபூர்வமாகவா அணுகித் தீர்க்கின்றனர்\n2.புலிகள் தாமல்லாத கருத்து முரண்பாடுகளை ஜனநாயகபூர்வமான வழிகளிலா தீர்க்கின்றனர்\nபொதுவாக வன்முறை முதல் கொலை செய்வதன் மூலம் தீர்வு காணும் அரசியல் வழிமுறையைத்தான் கொண்டுள்ளனர். இதைத்தான் அரசும் தொடர்ந்து செய்கின்றது. மக்களை அச்சுறுத்துகின்ற, சமூக அக்கறையாளர்களை போட்டுத் தள்ளுகின்ற மக்கள் விரோத பாசிச அரசியல் வடிவம் தான் இது.\nஇந்த அரசியல் பின்புலத்தில் தான் இந்தப் படுகொலையை நாம் தொடர்ந்து நோக்கமுடியும். இந்த சூழலை எதிரி முதல் இதை அரசியலாக கொண்ட அனைத்து சக்திகளும், சூழலுக்கு ஏற்ப தமக்கு சார்பாக பயன்படுத்திவிடுகின்றனர். இந்த மாதிரியான அரசியல் வழிக்குள், அவர்களே பலியாகிவிடுகின்றனர்.\nபரிதியின் படுகொலை பரிசில் நான்காவது படுகொலை. 2009 இல் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்ட பின், புலம்பெயர் நாடுகளில் அதிகார மற்றும் சொத்துப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. பல முனை கொண்ட முரண்பாடுகள், பரிதியின் படுகொலை மூலம் உச்சத்தை எட்டியிருக்கின்றது.\nமக்கள் பற்றி எந்த சமூக அக்கறையுமின்றி, இவை அனைத்தும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. குறுகிய தமிழ் தேசியப் போராட்டத்தினால்; தங்களால் பலிகொடுத்தவர்கள் பற்றிய எந்த உணர்வும் உணர்ச்சியுமின்றி, தொடர்ந்து தமக்குள் மோதுகின்றனர். போராட்டத்தின் பெயரில் நடத்திய ஆயிரக்கணக்கான படுகொலைகளை எதிரி பயன்படுத்தியதன் மூலம், எதிரி மிக இலகுவாக மக்களுக்குள் ஊடுருவி புலிகளை முற்றாக அழித்தொழிக்க முடிந்தது.\nஇதன் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசத்திலும,; அதற்கான வித்துதான் இது போன்ற படுகொலை. கொலையாளி யார் என்று தெரியாத வண்ணம், எதிரி ஊடுருவவும் அழித்தொழிக்கவும் இது வழிகாட்டுகின்றது. புலிகளின் ஒற்றுமை உலகறிய நாறிக் கிடக்க, எதிரி செய்ததாக கூறி முன்வைக்கும் அஞ்சலிகளுக்கு இன்னும் முடிவில்லை. முகமூடி அணிந்த போலித்தனங்களும், அமைப்பு ஒற்றுமையைக் கோரி நடக்கும் படுகொலைகள், எதிரிகள் ஊடுருவி அவர்களை அழித்தொழிக்கவே தொடாந்து உதவிசெய்யும். இதுதான் கடந்தகால வரலாறும் கூட.\nஇந்தப் படுகொலை ஒற்றுமையையோ, விடுதலையையோ பெற்றுத் தராது. எதிரிக்கே பலம் சேர்க்கின்றது. முரண்பாடுகளையும், குழுவாதங்களையும் ஜனநாயகபூர்வமாக அணுகாது, மாபியா வழியில் தீர்வு காண்பதும், அதை மூடிமறைப்பதும், தேசியத்தின் பெயரில் விளக்கம் கொடுப்பதும் விடுதலைக்கான பாதையல்ல.\nஇதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வுக்கு தொடர்ந்து புதைகுழியைத்தான் வெட்டுகின்றனர். இந்தப் படுகொலை அரசியலில் இருந்து மக்கள் தங்களை விடுவிப்பதன் மூலம் தான், இந்த முகமூடி மாபியா படுகொலை அரசியலை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த முடியும். இந்தக் கொலைகார அரசியலில் இருந்து விடுபட்டு, மக்கள் தங்கள் சொந்த விடுதலைக்கான அரசியலை கண்டடைவதன் மூலம் தான், தங்கள் விடுதலைக்கான பாதையை கண்டறிய முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/jyothikas-ponmagal-vandhal-first-look-poster.html", "date_download": "2020-04-08T09:52:34Z", "digest": "sha1:E6IBWNZH5FGZBJJGXFM6XSFYABQSKARP", "length": 6814, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Jyothikas Ponmagal Vandhal First Look Poster", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \n2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அசத்தி வருபவ��் நடிகை ஜோதிகா. இறுதியாக அரசுப் பள்ளி ஆசிரியையாக ராட்சசி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஆக்‌ஷன் நாயகியாக ஜாக்பாட் திரைப்படத்தில் நடித்தார்.\nஇதையடுத்து, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் சூர்யா இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். படத்தில் வக்கீலாக ஜோதிகா நடிக்கிறார். வரும் மார்ச் 27-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.\nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\nபல்லு படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\nபல்லு படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ \nசீறு திரைப்படத்தின் செவ்வந்தியே பாடல் வீடியோ\nமாஸ்டர் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல் \nகவுதம் மேனனை பாராட்டிய சிவகார்த்திகேயன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245061", "date_download": "2020-04-08T08:42:29Z", "digest": "sha1:V77DF6676K36TLACP33TRQKP6EV4DCCF", "length": 7439, "nlines": 91, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது! – குறியீடு", "raw_content": "\nஇதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது\nஇதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மாலை 4 வரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் நேற்றுவரையான உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆகப் பதிவாகியுள்ளது.\nஅத்துடன், கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 255ஆக உள்ளதுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து 3 பேர் கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/03/25142011/1362773/this-Foods-not-eaten-after-eating-an-apple.vpf", "date_download": "2020-04-08T09:09:55Z", "digest": "sha1:KIYPS6FOODH4JSPWGBSTYBWQWP23H4L2", "length": 14871, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள் || this Foods not eaten after eating an apple", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்\nஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.\nஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.\nஆப்பிள், எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் பழமாக இருக்கிறது. அதனை எப்போது சாப்பிட வேண்டும் என்பது முக்கியமானது. ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.\nகுறிப்பாக ஆப்பிள் சாப்பிட்ட உடன் தயிர் கலந்து சாப்பிடக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தயிர் சாப்பிடுவதுதான் நல்லது. ஆப்பிள், தயிர் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் கபம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். ஆப்பிள் சாப்பிட்ட உடன் புளிப்பு சார்ந்த எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். அவை வாயு தொந்தரவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.\nஆப்பிள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகவும் கூடாது. உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்து போகச்செய்து பூஞ்சை உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். அது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். பொதுவாகவே சிட்ரஸ் மற்றும் இனிப்பு பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகக்கூடாது. அது வாயு தொந்தரவு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் பாக்டீரியா வளரும் சூழலையும் ஏற்படுத்தும். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி சேர்த்த உணவை சாப்பிடுவதும் நல்லதல்ல. அது சரும அலர்ஜியை உருவாக்கும்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந��தி கடிதம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...\nகளிப்புடன் வாழ உதவும் கனிகள்\nமுருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்\nகளிப்புடன் வாழ உதவும் கனிகள்\nதினமும் 4 பேரீச்சம் பழம்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்கள்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/category/video/tnpsc/", "date_download": "2020-04-08T09:50:48Z", "digest": "sha1:D5KCMPMQQKWZYYFH4JDIX5XZ4O67J3EH", "length": 9687, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "TNPSC Archives - Sathiyam TV", "raw_content": "\nசென்னையில் 149 பேருக்கு கொரோனா – எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேர்\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் ம��ள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகணிதத்தில் கேட்கப்படும் SPECIAL SERIES SUM | TNPSC\nகண்களின் செயல்பாடுகள்,கண்ணுக்குள் இருக்கும் பகுதிகள் | TNPSC\nஇடைநிலை சராசரி கணக்கிடுவது எப்படி\nதமிழில் தடுமாறக்கூடிய கேள்விகள் | TNPSC\nதொழில் நகரம் பற்றி என்ன என்ன கேப்பார்கள் \nபத்திரிகையாளர் சந்திப்பில் தடுமாறி விழுந்த கேப்டன்\nஇந்தியர்கள் ஏற்படுத்திய சிப்பாய் கலகம்…\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/fashion/fashion/variety-of-marriage-stage-decoration", "date_download": "2020-04-08T09:54:42Z", "digest": "sha1:Y25VDPORKRJAA4QKO56ECQQMOBJ2ZTI6", "length": 5685, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 July 2019 - அள்ளித் தந்தது அங்கீகாரம்!|Variety of marriage stage decoration", "raw_content": "\n“பீச்ல கோயில் தீ���் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்\nஅவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’\nஇது கதைகளைத் தேடும் கலை\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்...\nதிருமணங்களில் மேடை அலங்காரம் இன்று பரவலாக கவனம் பெறுகிறது. அந்த பிசினஸில் தன் க்ரியேட்டிவ் கான்செப்ட்டுகளால் ‘வாவ்’ சொல்லவைக்கிறார், தனுஷ்யா.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=13", "date_download": "2020-04-08T09:28:53Z", "digest": "sha1:CDJQLUN5MCOAVGEJZAWQBQDK6X6QWXJJ", "length": 10072, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nமுழுமையாக முடக்கப்பட்டது மன்னார் தாராபுரம் கிராமம்..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 5 ஆயிரத்தை தாண்டியது : 164 பேர் பலி\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நாட்டு மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் \nகடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தைக் கூட்டி முன் வையுங்கள் - மங்கள\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nதகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்\nதகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனங்கள் இன்று (2...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் தேர்தல்\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கான காலக்கெடு இம்மாத இறுதியுடன் முடிவடையும் நிலையில் அறிக்கை கிடைத்தவுடன் உள்...\nபாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான 6 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியடம் கையளிப்பு\nபாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான 171 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பாரிய மோசடிகள் தொடர்ப...\nமலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பா...\nமதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் அதிகாரி கைது\nமதவாச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று கைதுசெ...\n15 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற நபர் கைது\nமோட்டார் சைக்கிள் ஒன்றை பதிவுசெய்து தருவதாக கூறி 15 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற தரகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைத் திட்டம் தயார்\nமின்சாரத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, 2017 ஆம் ஆண்டுக்கான தனது நடவடிக்கைத்...\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.\nரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ; மஹிந்தானந்த\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் உறுப்பினர் மஹிந்தா...\nமுழுமையாக முடக்கப்பட்டது மன்னார் தாராபுரம் கிராமம்..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 5 ஆயிரத்தை தாண்டியது : 164 பேர் பலி\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நாட்டு மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் \n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4214", "date_download": "2020-04-08T08:14:01Z", "digest": "sha1:3BI62G5AENBM5RPKDG5IH65X3CJMFFOG", "length": 37725, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nஇப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. ரசூலுக்குப் பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோஷியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர்விலக்கம் செய்தது சட்டப்படி ஏற்கப்படக்கூடியதாக இல்லையென்று முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கூறியிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் இலக்கியவுலகம் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் மத்தியில் தக்கலை அபீமுஅ ஜமாத் உண்டாக்கிய அதிர்வலைகள் இப்போது வெறும் நுரைகளாகப் படிந்துவிட்டன. ஊர்விலக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தில் – இந்தியாவின் வேறுசில பகுதிகளில் நடைபெற்ற கருத்துப்போராட்டம் முதல் வெற்றியை அடைந்திருக்கிறது.\nநடந்தது இதுதான். 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் நாகர்கோவில் ஏசுசபை குழுவால் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் குடியும் குடிப்பழக்கமும் என்னும் பொதுத் தலைப்பின் கீழ், இஸ்லாத்தில் குடிசார்ந்த இனங்கள் என்று கட்டுரை எழுதப்பட ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, ‘இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்’ என்னும் தலைப்பில் உயிர்மை இதழில் பிரசுரமானது. அந்தக் கட்டுரையை எழுத அவர் இணையதளம் உள்ளிட்ட பலவழிகளிலும் முஸ்லிம் அறிஞர்களின் கட்டுரைகளைத் தேடி வாசித்து, அவற்றின் குறிப்புகளைக் கையாண்டு தன் பணியை நிறைவேற்றியிருந்தார்.\nஅக்கட்டுரையை எழுதியதற்காகத் தக்கலை அபீமுஅ ஜமாத் கவிஞர் ரசூலை காஃபிர் (இறை மறுப்பாளர்) ஆக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவரிடம் விளக்கம் கேட்டது. 28.05.2007 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்டுரைக்கான விளக்கத்தை அளித்தார் ரசூல். அந்த விளக்கத்தை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என்று ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார்; அவரும் அவ்வாறே எழுத்துபூர்வமான விளக்கத���தை அளித்தார். முஸ்லிம் சட்டத்திற்கோ இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கோ எதிராக அந்தக் கட்டுரையில் எதுவும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஜமாத்தின் பிடிவாதம் தளரவில்லை. அவர் அந்தக் கட்டுரையை எழுதியதன் மூலம் இஸ்லாத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவே கருதியது. இதைச் சரிசெய்ய அவர் ‘கலிமா’ என்னும் இஸ்லாமிய உறுதியேற்பைச் செய்ய வேண்டுமென்று கூறியது. அவர் அதையும் செய்தார். ஜமாத்தோ தன் நிலையிலிருந்து கீழிறங்க மறுத்தது. ரசூலை காஃபிர் என்று அறிவிப்பதன் மூலமே அவர்களுடைய அதிகாரத்தின் பசி அடங்குவதாக இருந்தது. இஸ்லாத்தின் உள்ளே ஒருவர் நுழைவதற்கான புதிய விதிகளைத் தக்கலை அபீஅமு ஜமாத் தனக்குள் தானாகவே உருவாக்கிக்கொண்டிருந்திருக்கலாம். இவ்வாறாக ரசூல் காஃபிர் ஆனார்.\nகாஃபிர் என்பது அல்லாஹ்வை மறுப்பவர் அல்லது ஏற்றுக்கொள்ளாதவர் என்ற மேலோட்டமான அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை. ஒருவர் காஃபிர் என்று அறிவிக்கப்படுவதன் மூலம் முதலில் அவருக்கும் அவர் மனைவிக்குமான ‘மணஉறவு’ தானாகவே முறிந்துவிடுகிறது. ‘அவர்’ பெற்றெடுத்த குழந்தைகள் அவருடையவை அல்ல. ‘அவர்’ தன் தந்தைவழிச் சொத்துகளின் மீது உரிமையற்றவர். அவரது ஜமாத் உறவுகள் முழுவதும் துண்டிக்கப்படும். அவர் பிறர் வீட்டு பிறப்பு – இறப்பு வைபவங்களில் கலந்துகொள்ள முடியாது. ஜமாத்தின் எல்லைக்குள் அவர் இருப்பதால் மற்றவர்களும் அவருடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வர உரிமை கிடையாது. (ஆனால் காஃபிர் என்பவர் தன்வீட்டு வைபவமாக எதையும் நடத்த முடியாது என்பதே உண்மை) மகளின் திருமணத்தை நடத்த முடியாதபடி அனைத்துவிதமான தடை நடவடிக்கைகளும் இந்தக் காஃபிர் என்ற அறிவிப்பின் மூலம் வந்துவிடுகின்றன. (கோர்ட் விசாரணையின்போது இதைப் பிரதிவாதிகளின் சாட்சி ஒப்புக்கொண்டுள்ளார்)\nஇவ்வளவு பெரிய அடக்குமுறைகளை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாது. சமய ஒற்றுமையையும் சமூக வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ரசூல் கலிமாவைச் சொன்ன பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. ரசூலுடன் அவர் மனைவி மக்களும் ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். இதனால் தன் உரிமைகளை நிலைநாட்ட பத்மனாபபுரம் உரிமையியல் கோர்ட்டை ரசூல் அணுகினார்.\nரசூல் காஃபிர் என அறிவிக்கப்பட்டதும் ஊர்விலக்கம் செய்யப்பட்டதும் எழுத்துபூர்வமாக அவருக்குத் தரப்படவில்லை. ரசூல் அபீமுஅ ஜமாத்தின் துணைத் தலைவராக இருந்த நிலையிலேயே இந்த அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜமாத் என்னும் அடிப்படையின் கீழ் ஜமாத் நிர்வாகிகள் அனை வரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் அதன் மேற்பார்வையில் இருப்பவர்கள். வக்ஃப் வாரியத்தின் எந்தவொரு சட்டப் பிரிவும் ஒரு முஸ்லிமைக் காஃபிர் ஆக அறிவிக்க அதிகாரம் அளிக்கவில்லை. ஆனால் தக்கலை அபீமுஅ ஜமாத் தனக்குத் தானே வெவ்வேறு விதமான அதிகாரங்களைக் கற்பனை செய்து கொண்டு மனித உரிமைகளுக்குப் புறம்பான நிலையில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. தனக்கும் ஒரு சமூக வாழ்க்கையும் சமூக உறவும் உள்ளது என்பதையோ தன்னுடைய இஸ்லாமியப் புரிதல் பரிகாசத்திற்கு உள்ளாகும் என்பதையோ உணர மறுத்தபடியே ஜமாத் இருந்தது. ரசூலைத் தண்டிக்க வேண்டும் என்பது அவர்கள் ஆரம்பத்திலேயே மேற்கொண்டுவிட்ட ‘தீர்ப்பாக’ இருந்திருக்கிறது. பின்பே விசாரணையை நாடகமாக நடித்துள்ளனர்.\nஅந்த வழக்கின் மீதான தீர்ப்பு இப்போது ரசூலுக்குச் சாதகமாக வந்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதமாகியும் அபீமுஅ ஜமாத் ரசூல்மீதான ஊர்விலக்க உத்தரவையும் காஃபிர் என்ற அறிவிப்பையும் ரத்துசெய்யவில்லை. அதற்கான எண்ணங்களும் ஜமாத்திற்கு இல்லை. இருதரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடித்துவிட விரும்பி மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்கும் இதுவரையில் பலனெதுவும் கிட்டவில்லை. ரசூலின் மீதான ஏதோ தனிப்பட்ட பகைமைக்குப் பழிதீர்ப்பதாக இருந்தால், அவரை இஸ்லாமிய விரோதக் கட்டுரையாளர் என்று காட்டுவதன் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்னும் ராஜதந்திரம் தக்கலை அபீமுஅ ஜமாத்திற்கு நிறையவே இருக்கக்கூடும். புகழ்பெற்ற ஜமாத்தின் நிர்வாகிகளாகவே இருப்பதனாலேயே, இஸ்லாத்தில் கற்றுத்துறைபோகிய ஞானிகளாக விளம்பரம்பெற அவர்கள் விரும்புகிறார்கள். ஜமாத் நிர்வாகம் வேறு, இஸ்லாமிய ஞானம் வேறு இரண்டுக்கும் இடையே தொடர்புகள் இல்லை.\nவழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வெளியுலகம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியப் போர்வையின் கீழே இரும்புக்கரம் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளை ஆண்டுகொண்டிருந்த முஸ்லிம் சர்வாதிகாரிகள் எல்லாம் ��ன்று இலவம் பஞ்சுகளாக ஊதித் தள்ளப்படும் சூழலில், இஸ்லாமும் முஸ்லிம் ஜமாத்துகளும் எந்தப் புள்ளியில் தங்கள் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எனவே கோர்ட்டின் வாசகங்களின் கீழே தக்கலை அபீமுஅ ஜமாத்தின் நடவடிக்கைகளை நாம் பார்ப்பது அவசியமானது.\nஇந்த வழக்கின் மிகவும் ருசிகரமான அம்சங்களில் ஒன்று, ஜமாத் தான் ஒளிந்துகொள்வதற்குச் சரியான இடமின்றி ஓடியலைந்த கதை. ஜமாத் நடவடிக்கைகளால் ரசூல்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அது அவரின் குடும்பத்தின் மீதும் பாதிப்பை உண்டாக்கியது. எனவே கோர்ட்டை அணுகினார். ஆனால் அபீமுஅ ஜமாத், பை-லாவின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தனக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்தப் பிரச்சினை வக்ஃப் சம்பந்தப்பட்டுள்ளதால் வக்ஃப் டிரிப்யூனலுக்கு மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டென்றும் இந்தக் கோர்ட்டிற்கு அந்த வழக்கை விசாரிக்க உரிமையில்லை என்பதால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுடென்றும் கோரியது. ஆனால் வக்ஃப் வாரியம் இந்த விசயத்தில் வெகு ஆக்கபூர்வமாகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கருத்தில் கொண்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.\nதமிழ்நாடு வக்ஃப் வாரிய சிறப்புத் தீர்மான எண் 10/2008, 26.08.2008இன் படி முத்தவல்லிகள் சமூகப் புறக் கணிப்பு, மற்றும் ஊர்விலக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த உத்தரவைமீறி வாதி ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளதால் வாதி கொடுத்த மனுவைப் பரிசீலித்து ஊர்விலக்கத்தை ரத்துசெய்து வாதியை மீண்டும் ஜமாத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகவும் 10.11.2008இல் அபீமுஅவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி வக்ஃப் வாரியம் 6.3.2009இல் இன்னொரு கடிதமும் அனுப்பியுள்ளது. இதன்பின்னரும்கூட அபீமுஅ ஜமாத் தன்நிலை பற்றி அஞ்சவில்லை. தீராப்பழிக்கு ஆளாக நேரிடுமே என்று கவலை கொள்ளவுமில்லை. தன் கடிதங்களுக்கு ஏற்ப அபீமுஅ செயல்படாததால் பிரதிவாதிகள் ஜமாத்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காரணம் கேட்டு 18.9.2009 அன்று வக்ஃப் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான தக்க விளக்கங்களைக் கடைசிவரை ஜமாத் அளிக்கவில்லை.\nவக்ஃப் வாரியத்தின் அதிகாரமே கூடும் என��று குறிப்பிட்டவர்கள் அதற்கும் பணிய மறுத்தது ஏன் எனவேதான் “பிரதிவாதிகள் செயல்பட்டுள்ளதைப் பார்க்கும்போது வாதியின் மேலுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே வாதிக்கு எதிராகப் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தை மிஞ்சிய இஸ்லாமிய விசுவாசிகள்\nமேலும் ஜமாத் தன் செயலை ஊர்விலக்கம், காஃபிர் என்று சொல்வதைத் தவிர்த்து ஒழுங்கு நடவடிக்கை என்று பசப்பிக்கொள்கிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையால் வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் ஜமாத் சொல்கிறது. ஒரே சமுதாயத்தவர்களாக நிறைந்துள்ள தெருவில் ஒருவரின் மீது காஃபிர் பத்வாவும் ஊர்விலக்கமும் செலுத்தப்பட்டால், அதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று கூறுவதைப் போன்ற ஒரு மோசடியான பொய் என்ன இருக்க முடியும் ஒரு பெண்ணின், அவருடைய பிள்ளைகளின் துயரச் சூழலை அபாண்டமான பொய்கூறி மறைப்பதற்கு ஜமாத்திற்கு ஓர் இரும்பு இதயம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அளவற்ற அருளாளனை, நிகரற்ற அன்புடையவனை ஒரு நாளைக்கு ஐந்து வேளைகளிலும் எண்ணிக்கையில் அடங்காத தொழுகைகளாகத் தொழுது வருபவர்கட்கு ‘அல்லாஹ்’வின் பெயரை உச்சரிக்க என்ன தகுதி உண்டு\nகலிமா சொல்வது, மன்னிப்புக் கேட்பது, வக்ஃப் வாரியத்திற்குக் கட்டுப்படுவது என்று ஜமாத், வாதிக்கு அடுத்தடுத்துத் தடைகளை உண்டாக்கியபோதும் வாதி எல்லாவற்றையும் செய்தே வந்திருக்கிறார். ஆனால் ஜமாத்திற்குத்தான் தன் கோட்பாடுகளைத் தன்னாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது. எனவே இதில் இருக்கும் காரணம் இஸ்லாமிய விரோதம் அல்ல. ஜமாத்தின் சொந்த மனசாட்சிக்கே எதிரான விரோதம்தான் இப்போது முழுமையாகி நிற்கிறது.\nஉரிமைகளைப் பறிப்பது, ஊர் விலக்கம் செய்வது என்பதை இந்த நாள்களிலும் ஜமாத் நிர்வாகங்கள் கையிலெடுப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் மென் மேலும் நெருக்கடிகளே. இவற்றில் செயல்படுவது இஸ்லாமியப் பற்று அல்ல. இவையெல்லாம் ஒருவிதமான அதிகாரத்தின் சாமியாட்டம். எந்த ஒரு மதத்தின் வாழ்க்கை நெறியையும் முழுதாகப் பின்பற்றி வாழும்படியாக உலக நடைமுறைகள் இல்லை. முடியக்கூடிய, கடைப் பிடிக்கக் கூடிய கொள்கைகளிலும் மதச் சுத்தவான்களாக இங்கே எவரும் நடமாடவில்லை. அபீமுஅ ஜமாத்தருக்கும் இதுதான் உண்மை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறோம்.\nஅவர்களின் ஆட்சேபத்திற்குரிய கட்டுரையை ரசூல் தன் கருத்துகளால் நிரப்பவில்லை. மிகத் தேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகளையே அவர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். இவர்களின் இஸ்லாமிய அறிவை எந்த ஊன்று கம்பைக் கொண்டு தாண்டிவந்திருக்கிறது தக்கலை அபீமுஅ ஜமாத் ஒருவேளை இந்த வழக்கைப் பிரதிவாதிகள் மேல்முறையீட்டுக்கும் கொண்டுசென்றால், இன்னும் அதிக அதிகாரங்கள் கொண்ட கோர்ட்டுகளால் அபீமுஅ ஜமாத் கடும்கண்டனங்களுக்கு உள்ளாக நேரிடலாம்.\nரசூல் தன்வாழ்வில் இதுவரை ஒரு துளி மதுவும் அருந்தவில்லை என்கிறார். இதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் முஸ்லிம்கள் காணப்படுவதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடைமுறையில் செயல்படுத்துவோருக்கு இங்கே தண்டனைகள் இல்லை. ஆனால் ஆய்வுரீதியாக ஒன்றைச் சொன்னால் தண்டனை. முஸ்லிம் சமுதாயம் சுற்றுப்புறங்கள் சூழ வாழ்கிறது. முஸ்லிம் சமூகத்தைச் சுற்றியும் பல சூழல்கள் உள்ளன. டாஸ்மாக்கை எதிர்க்கிறோம்; டாஸ்மாக்கைக் கொண்டுவந்த ஆட்சியை, கட்சியை ஆதரிக்கிறோம் இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள முடியாத ஜமாத்கள், சமூகத்தின் சுமைகள். அவர்களைச் சுமந்து வழிநடக்கும் நாமும் கீழே விழுவோம். ஜமாத்காரம் கீழே விழுந்து நொறுங்கும்\nமாநில உலமா சபை இதில் காட்டும் மௌனத்தைப் புரியவழியில்லை. அது உடனே செயல்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்மீதான அதன் அக்கறையே இவ்வழக்குகளின் கைவிளக்கு கருத்து வெளிப்பாட்டு உரிமையை உணர்ச்சிமயமான மனிதர்கள் எப் போதும் தடுத்தபடியே இருக்கிறார்கள். இனிமேலும் உலமா சபை நேரிய வழிகாட்ட முயற்சி எடுக்கட்டும்; அவ்வாறு நடக்கவில்லையென்றால் தீராப்பழி வரும்.\n ஒரு மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாய் இருந்தால் அது அவன் மனத்திற்கும் இறைநிலைக்கும் உள்ள நேரடி உறவாகத்தானே இருக்க முடியும் அந்த உறவுகளையெல்லாம் தடுத்தவிடக்கூடிய கைவிலங்குகளை – கால்விலங்குகளைத் தக்கலை ஜமாத்தாரால் தயாரித்துவிட முடியுமா, என்ன\nதமிழ்நாடு வக்ஃப் வாரியமும் தமிழ்நாடு உலமா சபையும் அதை ஒரு ஜமாத் பிரச்சினையாகக் கருதாமல், தமிழக முஸ்லிம்களின் பொதுப் பிரச்சினையாகக் கருதினால் இன்னும் நல்லது.\nநன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2011\nSeries Navigation இதற்கும் அப்பால்\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nNext Topic: இதற்கும் அப்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-08T09:03:32Z", "digest": "sha1:BC6ZKZM4D63ZXTVPZ2MY2LUVV5PAHYIM", "length": 35844, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "பரிமேலழகர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 November 2018 No Comment\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக���கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர்…\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 December 2017 No Comment\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து (48) ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது. இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 December 2017 No Comment\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (திருக்குறள் 45) இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும், உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம் பெற்றிருத்தலாகும். அன்பு பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை…\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2017 No Comment\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.���லக்குவனார்:1. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2. வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) இல்வாழ்க்கை இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப்…\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2016 No Comment\n(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 2/7 இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு: பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார். “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில்…\nஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 : பெங்களூரு முத்துச்செல்வன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 October 2016 No Comment\n(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 இந்தியாவில் உள்ள மொழிகள் தமிழாயினும் வங்காளமாயினும் மராத்தியாயினும் பஞ்சாபியாயினும் அனைத்துமே இந்திய நாட்டு மொழிகள்தாம். இம்மொழிகள் அனைத்துமே ஒரு செடியில் பூத்த பல மலர்களே. இவை அனைத்தும் மொழிகளின் அரசியும் கடவுள்களின் மொழியுமாகிய சமற்கிருதத்திலிருந்து பிறந்தவையே வளமையையும் தூயத் தன்மையையும் கொண்ட அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவல்ல பொது ஊடகமாகும். சமற்கிருதத்தைக் கற்பது கடினமன்று. இன்றைய நிலையில் சமற்கிருதம் இந்திய…\nதிருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2016 3 Comments\n ஒரு பெயரில் ஈர் அதிகாரம் திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் ஈர் அதிகாரம் எப்படி வந்தது என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் ஈர் அதிகாரம் எப்படி வந்தது அதுவும் “குறிப்பு அறிதல்” என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. எளியோரான…\nமக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2016 No Comment\nமக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல மக்கட்பேறு எற்றுக்கு என்ற வினாவுக்கு விடையாகப் பரிமேலழகர் கூறுகின்றார் : “புதல்வரைப் பெறுதல், அஃதாவது இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லாது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். ஆகவே, மக்களின் கடன் தென்புலத்தார்க்குக் கடன் செலுத்துதல் ஆகும் என்று நம்பி வந்தனர் என்று தெரிகின்றது. தென்புலத்தார் என்பவர் பிதிரர் ஆவார். படைப்புக்…\nபரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 June 2016 No Comment\nபரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும் இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…\nபல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் – இரா.நெடுஞ்செழியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 June 2016 No Comment\nபல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் என்றாலும், மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயம் பற்றும், வருணாச்சிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும் உண்மை. மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர்…\nபரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 June 2016 No Comment\nபரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது பரிமேலழகர் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும், வடமொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும் ஐயந்திரிபு அறமுற்றும் தெளிவுறக் கற்றறிந்தவர் என்பதை, அவரது உரையின் வளத்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். அவர், தமது உரையில் 230க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டுகிறார் என்றால், அவரது தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை, தெளிவாக உணரப்படும். ஒவ்வொரு குறளுரையிலும் அவர், இலக்கண அமைதியைச் செம்மையுக் கூறிச் செல்லும் பாங்கு தனிச் சிறப்புடையதாகும். – நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை\nநூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2016 No Comment\nநூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல் பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்\nஇடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இள���்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/all-galleries/movie-gallery-updates/kallathanam-movie-photos/", "date_download": "2020-04-08T08:31:52Z", "digest": "sha1:HUYPXFWY523CX7O6B4CIBDAFHQOTUBYJ", "length": 10580, "nlines": 142, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kallathanam Movie Photos - Kollywood Today", "raw_content": "\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம்\nகண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம் “ கள்ளத்தனம் “இந்த படத்தின் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகிகளாக சொப்னா நகினா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின்,��ல்வாவாசு, கோவைசெந்தில், கிச்சி மார்டின்இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறை நடிகர்களும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – எடிசன் M.S. அமர்நாத்\nஇணை தயாரிப்பு – T.R.கார்த்திக் தங்கவேலு\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி\nபடம் பற்றி இயக்குனர் C.தண்டபாணி கூறியது..\nஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு படித்துவிட்டு அங்குள்ள விவசாய மக்களுக்கு மண் ஆராய்ச்சி செய்து உதவி வருகிறார். அந்த சமயத்தில் ஊரில் வில்லன் பல வகையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாரா விதமாக ஹீரோ வீட்டில் புதையல் சம்மந்தமாக ஒரு ஓலைச் சுவடி இருப்பதும் அதில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு வில்லன் அந்த ஓலைச் சுவடியை கைப்பற்ற நினைக்கிறான். இதனால் நாயகனுக்கும் வில்லன் கும்பலுக்கும் சண்டை நடக்கிறது. இறுதியில் ஓலைச்சுவடியை வில்லன் கைபற்றினானா இல்லை நாயகன் அதை தடுத்தாரா புதையல் யாருக்கு கிடைத்தது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லுகிறோம்.\nபடப்பிடிப்பு செங்கம் சாத்தனூர், செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் C.தண்டபாணி.\nகட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு-நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு \n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_519.html", "date_download": "2020-04-08T09:32:20Z", "digest": "sha1:HSEC66CJ2ULRV36B46BF7TOYKW4ALHBX", "length": 5840, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nவிடைத்தாள் திருத்தும் பணிகள��� ஒத்திவைப்பு - தேர்வுத்துறை\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பார்வை - 1ல் கண்டுள்ள அரசாணைக்கிணங்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே 31.03.2020 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் தொடர்பான விடைத்தாட்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும் , மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . இம்மதிப்பீட்டு பணிகள் 07.04.2020 அன்று தொடங்கப்படும் .\nஇது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் . விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும் , விடைத்தாட்கள் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும் .\n0 Response to \"விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு - தேர்வுத்துறை\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/05/18/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-08T09:19:21Z", "digest": "sha1:QYGHCIQDXBEYM6G2B42GFO63C5SFW4DV", "length": 6502, "nlines": 156, "source_domain": "kuralvalai.com", "title": "சுஜாதாவும் என் கல்லூரித் தோழியும் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, ���ாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nசுஜாதாவும் என் கல்லூரித் தோழியும்\nவிகடனில் சுஜாதா எ.பி.க பகுதியில் குறிப்பிட்ட கவிதை,\nஇதை படித்தவுடன் எனக்கு என் கல்லூரித் தோழி எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது,\nநாங்கள் அன்று அவளின் கவிதையை படித்து நன்றாகச் சிரித்தோம்.\nNext Next post: திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருங்கள்\n2 thoughts on “சுஜாதாவும் என் கல்லூரித் தோழியும்”\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/pv-sindhu-decided-to-play-all-england-championships-despite-coronavirus-019024.html", "date_download": "2020-04-08T09:36:21Z", "digest": "sha1:PYUVXQJJINEECCWPNHY3WJWC7BGJL2NT", "length": 18142, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னாது விளையாட வேணாமா... திடீர்னு சொன்னா எப்படி... மீறி விளையாடிய பிவி சிந்து... | PV Sindhu decided to play All England Championships despite Coronavirus - myKhel Tamil", "raw_content": "\n» என்னாது விளையாட வேணாமா... திடீர்னு சொன்னா எப்படி... மீறி விளையாடிய பிவி சிந்து...\nஎன்னாது விளையாட வேணாமா... திடீர்னு சொன்னா எப்படி... மீறி விளையாடிய பிவி சிந்து...\nடெல்லி : இந்திய அரசின் விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளையும் மீறி அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் முடிவை பிவி சிந்து எடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகெங்கிலும் 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பீதி காரணமாக கடந்த 11ம் தேதி இரவு இந்திய அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 15ம் தேதிவரை அனைத்து விசாக்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த பிவி சிந்து, லக்ஷயா சென், சிக்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப���பா ஆகியோர் அதை தொடர முடிவு செய்து ஆடியுள்ளனர். தற்போது நாடு திரும்பியுள்ள இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனாவை மீறி இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால், காஷ்யாப், சாய் பிரனிதி ஆகியோர் முதல் சுற்றிலேயே ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இரண்டாவது சுற்றில் பிவி சிந்து, லக்ஷயா மற்றும் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் விளையாடினர்.\nஆட்டத்தை தொடர்ந்த பிவி சிந்து\nகொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இந்திய அரசு கடந்த 11ம் தேதி இரவு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்த பிவி சிந்து உள்ளிட்டோரிடம் ஆட்டத்தை பாதியில் முடித்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அங்கேயே இருந்ததால், சில தினங்கள் தொடர்ந்து ஆடுவதில் தவறில்லை என்று கூறிய வீராங்கனைகள் ஆட்டத்தை தொடர்ந்துள்ளனர்.\nஆயினும் கொரோனா வைரஸ் பீதி சர்வதேச அளவில் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தொடரை தொடர்ந்து உலக பேட்மின்டன் பெடரேஷன் நடத்தியது குறித்து சாய்னா நேவால், காஷ்யாப், அஸ்வினி ஆகியோர் மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். வீரர்களின் பாதுகாப்புடன் பெடரேஷன் விளையாடியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.\n2வது சுற்றில் லக்ஷயா அவுட்\nகொரோனாவையும் மீறி இந்த தொடரில் காலிறுதி வரை முன்னேறிய பிவி சிந்து ஜப்பானை சேர்ந்த நோசோமி ஒகுஹாராவிடம் தோற்று வெளியேறினார். இதனிடையே, லக்ஷயா தன்னை எதிர்த்து போட்டியிட்ட டென்மார்க்கை சேர்ந்த விக்டர் அக்செல்சனிடம் தோற்று பின்வாங்கினார்.\nஇங்கிலாந்தில் யாரும் மாஸ்க்குடன் இல்லாதநிலையிலும், இந்திய வீரர்கள் ஹோட்டல், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மாஸ்குடனேயே திரிந்ததாகவும், சாப்பிடும் நேரத்தில் மட்டுமே மாஸ்குகளை விலக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.\nஇதனிடையே, தற்போது இந்தியா திரும்பியுள்ள ரமணா, சிந்து உள்ளிட்டோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ய��ரையும் சந்திக்க இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, தன்னுடைய ஹோட்டல் அறையை ஒட்டி சில பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்ள சிந்துவிற்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக ரமணா தெரிவித்துள்ளார்.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n28 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13221629/In-Gudalur-Dane-tea-workers-Demonstration.vpf", "date_download": "2020-04-08T09:35:29Z", "digest": "sha1:F3FT6TIOOGFJJLS54HVSXSTOEXRDSG74", "length": 12709, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Gudalur, Dane tea workers Demonstration || கூடலூரில், டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடலூரில், டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + In Gudalur, Dane tea workers Demonstration\nகூடலூரில், டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகூடலூரில் டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) இயங்கி வருகிறது. இங்கு தாயகம் திரும்பிய மக்கள் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் அரசு தேயிலை தோட்டங்கள்(டேன்டீ) அதிகளவு உள்ளது. இங்கு நடுவட்டம், பாண்டியாறு, நெல்லியாளம், சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு மற்றும் குன்னூர், கோத்தகிரி பகுதியில் டேன்டீ உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் 7-ந் தேதி டேன்டீ நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தது.\nஇந்த நிலையில் கடந்த ஜனவரி மாத சம்பளத்தை இதுவரை டேன்டீ நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என நிர்வாகத்துக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பளம் வழங்கப்படவில்லை.\nஇதனால் டேன்டீ தொழிலாளர்கள், ஊழியர்கள் வழக்கம்போல் வேலைக்கு வருகின்றனர். பின்னர் சம்பளம் வழங்காததை கண்டித்து கோ‌‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று நேற்று காலை 8 மணிக்கு பாண்டியாறு உள்ளிட்ட டேன்டீ பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு வேலைக்கு சென்றனர். இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது. மேலும் சம்பளத்தை உடனடியாக வழங்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் பாலகிரு‌‌ஷ்ணன் கூறியதாவது:-\nபூடான், அசாம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேயிலைத்தூள் அதிகளவு தென்மாநிலங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் விளையும் தேயிலையின் விற்பனை சரிந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலைத்தூள் விற்பனை 86 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கூட முடியாத வகையில் வருவாய் இன்றி டேன்டீ நிர்வாகம் திணறி வருகிறது.\nஎனவே அரசு உடனடியாக தலையிட்டு டேன்டீ தேயிலைத்தூள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் டேன்டீ அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறத��\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-08T08:17:21Z", "digest": "sha1:6MADL3UND52WEHZALY3XI6HAMTN67GHU", "length": 30175, "nlines": 497, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை நேரில் சந்திக்கிறார் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஅறிவிப்பு: காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை நேரில் சந்திக்கிறார் சீமான்\nநாள்: அக்டோபர் 25, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை நேரில் சந்திக்கிறார் சீமான் | நாம் தமிழர் கட்சி\nவிசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் கடந்த 23-10-2017 அன்று காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.\nதடியடியில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாளை 26-10-2017 வியாழக்கிழமை, காலை 10:30 மணிக்கு காசிமேடு மீனவர் பகுதிக்குச் செல்கிறார்.\nஅவ்வயம் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.\nநாள்: 26-10-2017 வியாழக்கிழமை, காலை 10:30 மணி\nஇடம்: சென்னை காசிமேடு மீனவர் பகுதி\nகொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் | கீழ்பென்னாத்தூர் தொகுதி\nஅறிவிப்பு: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\n> உள்ளத்தில் உதித்தவை இங்கே உதிர்க்கிறேன்…\nதனது வாழ்க்கையில் சிறு தோல்வியை கூட சகிக்க விரும்பாதவன்…சக மனிதனை ஏமாற்ற\nதுணிந்துவிட்டான் என்று அர்த்தம்…(அவனை தான் நாம் செல்வந்தன் என்று சமூகத்தில் கூறுகிறோம்.)\nபண நாணயத்தை சிறிது கூட இழக்க விரும்பாதவன்…மற்றவரின் பணத்தை மோசடி செய்து சம்பாதித்துள்ளான் என்று அர்த்தம்…(அவனை தான் நாம்\nசெல்வந்தன் என்று சமூகத்தில் கூறுகிறோம்.)\n> சிறிதளவு கூட ஈகை குணமற்றவன்…\nசக மனிதனை கூட தின்று தன்னுயிரை காத்து கொள்ள துணிந்துவிட்டான் என்று அர்த்தம்…(அவனை தான் நாம் செல்வந்தன் என்று சமூகத்தில் கூ��ுகிறோம்.)\n> பிறரின் சிறு தவறை கூட சுட்டிக்காட்ட தயங்காதவன்…தனது பெருங்குற்றத்தை மறைக்க பார்க்கிறான் என்று அர்த்தம் ..\nபிறரின் பொறுமையை கண்டு எள்ளி நகைப்பவன்…தான் பொய்யன் என்பதை ஒப்புக்கொள்வதாக அர்த்தம்….\nபிறரால் பாதிக்கப்பட்டவனைப் பார்த்து பொறுமையை கடைபிடி என்று அறிவுரை வழங்குபவன்….தானும் குற்றத்தில் ஒரு பங்கு உள்ளவன் என்று ஒப்பு கொள்கிறான் என்று அர்த்தம்..\n> தன் கண்முன்னால் நடக்கும் கொடுமையை கண்டு கொள்ளாமல் இருக்கும் மனிதன் …இவ்வுலகின் கொடிய மிருகம் என்று அர்த்தம்.\nசக மனிதனை புரிந்துகொள்ளாத ஒருவன்…\n> தவறு என்று தெரிந்தும் தன்னை திருத்திக்கொள்ளாத ஒருவன்…உலகில் நடமாடும் அசிங்கமான மிருகம் என்று அர்த்தம்.\n> பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..\n> எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்\n> இட்டார் பெரியோர்..இடாதார் இழி குலத்தோர்..\n> தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்..\n> யாதும் ஊரே யாவரும் கேளிர்..ஒன்றே குளம் ஒருவனே தேவன்…\nஇந்த பொன்மொழிக்கு சொந்தமான எமது தமிழ் இனம்..\nநமக்கு சிறப்பான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிவிட்டு\nஇவ்வுலகை விட்டு பிரிந்திட்ட பெருந்தகைகளை பின்பற்றுவோம்\n> தமிழினம் உலகின் பெருமை மிக்க இனம்..பறை சாற்றுவோம்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/rajini-video-deleted-twitter-incident-rajini-fans-got-doubt", "date_download": "2020-04-08T08:56:16Z", "digest": "sha1:ZUAXHGDREPXUABABBY2RD6XCPHBBVVSJ", "length": 12782, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி வீடியோவை ட்விட்டர் நீக்க காரணம் இவரா? அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்... வெளிவந்த தகவல்! | rajini video deleted from twitter incident, rajini fans got doubt | nakkheeran", "raw_content": "\nரஜினி வீடியோவை ட்விட்டர் நீக்க காரணம் இவரா அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்... வெளிவந்த தகவல்\nகரோனா வைரஸ் தடுப்புக்கான முயற்சிகளின் முக்கியப் பகுதியாக மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா விழிப்புணர்வு குறித்தும், சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. பின்பு நடிகர் ரஜினி பதிவிட்ட வீடியோவை ட்விட்டரின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகக் கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியது.\nஇந்த நிலையில் ரஜினியின் இந்த வீடியோ பதிவை ட்விட்டர் தரப்பு நீக்க என்ன காரணமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வந்தனர். இதனையடுத்து ரஜினி வீடியோவை டெலீட் செய்ய பிரசாந்த் கிஷோர் தான் காரணம் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர். ரஜினி வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்வையிடுவதால் பிரசாந்த் கிஷோர் ஐடியா மூலம் அந்த வீடியோவை நீக்க முயற்சி செய்திருக்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோர் டீம் தான் காரணம் என்று ஒரு சில ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎடப்பாடிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nபொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்...உயிர் போனால் வராது...பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி\nகரோனா களத்தில் திமுக, ஆளுங்கட்சியினர் அப்பீட்டு கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு\nகமிஷன் ரூபாய் வராதுன்னா அழுகையும் ஆத்திரமும் வரும்ல... எம்.பி தொகுதி நிதி குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\nஎடப்பாடிக்கு எதிராக அதிம���க அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nசைதாப்பேட்டை தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nபொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்...உயிர் போனால் வராது...பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி\nகமிஷன் ரூபாய் வராதுன்னா அழுகையும் ஆத்திரமும் வரும்ல... எம்.பி தொகுதி நிதி குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/department-of-telecommunications-asks-telecom-companies-to-pay-agr-dues-by-midnight/", "date_download": "2020-04-08T09:42:32Z", "digest": "sha1:QYTVCXT7WG5GTOR44LMSBJNEI56ZW3Z4", "length": 20361, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "நாட்டில் வாழ்வதா, வேண்டாமா? 1.47 லட்சம் கோடியை செலுத்துங்கள்: தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய சுப்ரீம் கோர்ட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n 1.47 லட்சம் கோடியை செலுத்துங்கள்: தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய சுப்ரீம் கோர்ட்\n 1.47 லட்சம் கோடியை செலுத்துங்கள்: தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டதை அவமதித்து வருவதாகவும், உடனடியாக அதை கட்ட வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது.\nஅடிப்படை சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு, தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வருவாய் பங்கீட்டு முறை அடிப்படையில் மொபைல் போன் விற்பனை, டிவிடெண்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.\nஆனால் இதனை ஏற்க மறுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம், 2004 முதல் 2015 வரை கணக்கிட்டு தொகையை அரசுக்கு செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.\nதீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.47 லட்சம் கோடியை உடனடியாக செலுத்தும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கடுமையான வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி இருக்கிறது. நீதிமன்றம் கூறியதாவது: நீதிமன்ற ஆணையை உத்தரவை ஏற்க மறுத்து முறையீடுக்கு மேல் முறையீடு செய்யும் இந்த முட்டாள்தனத்தை யார் துவக்கி வைத்தது\n சட்டத்தை பின்பற்ற முடியாதவர்கள் நாட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது. அவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்… நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கடுமையாக தெரிவித்துள்ளது.\nஇதனிடையே உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் 10,000 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது.\nமுன்னதாக இந்த விவகாரத்தில் வோடபோன் நிறுவனம் 50,000 கோடியும், பாரதி ஏர்டெல் ரூ.35,500 கோடியும் பாக்கி வைத்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅரசு நிவாரணம் அளிக்கவில்லை எனில் வோடபோன் ஐடியா நிறுவனம் மூடப்படும் : குமாரமங்கலம் பிர்லா\nஇந்தியாவில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.6 லட்சம் கோடி வருமானம் ஈட்ட அரசு திட்டம்\nகடும் நஷ்டம் : வோடபோன் மற்றும் ஐடியா இணைகிறது.\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=14", "date_download": "2020-04-08T09:10:23Z", "digest": "sha1:NCIHXMZIMJGQYXKD4DU2VI65USDLFA3S", "length": 10139, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஉள்ளுராட்சி மன்ற தேர்தலை பழையமுறைமையில் நடத்தவதற்கு கூட்டு எ���ிர்க்கட்சி முயற்சிக்கின்றது\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி கூட்டு எதிர்க்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ப...\nவிமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nபாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழ...\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி ; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் ; பிரதமர் அறிவிப்பு\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங...\nபிரதமர், அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழ...\nமுச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமுச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளது.\nசஜித் பிரேமதாசவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சோசலிச இளைஞர் ஒன்றியம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு...\nபியசிறி விஜேநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nவெகுவிரைவில் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடுமாம் ஆரூடம் கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஜனாதிபதி அன்று சுயாதீனமானது எனக் கூறிய ஆணைக்குழுக்களையும் அதன் அதிகாரிகளையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவ...\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nமுன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க பாரிய ஊழல் எதிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nடில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக சத்தியப்பிரமாணம்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக இன்று பதவியேற்றுள்ளார்.\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக��கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2011/05/tamil-english-dictionaries.html", "date_download": "2020-04-08T08:36:14Z", "digest": "sha1:ISNICPEODZYONPCDDFVZYZWT6YCXYJ6D", "length": 31096, "nlines": 335, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் (Tamil-English Dictionaries)", "raw_content": "\nஆங்கிலம்-தமிழ் அகராதிகள் (Tamil-English Dictionaries)\nஆங்கிலம் தமிழ் அகராதிகள் அல்லது ஆங்கிலம் தமிழ் அகரமுதலிகள் என்பன அகர முதல் வரிசைப்படி ஆங்கில சொற்களை இட்டு அவற்றிற்கு இணையான தமிழ் பொருளை விளக்கும் நூல்கள் ஆகும். இந்த நூல்கள் இன்றைய கணனி உலகில், இலவச இணைய அகராதிகளாக எவரும் எளிதாகப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. கண்ணிமைக்கும் நேரத்தில் எமக்கு தேவையான ஒரு சொல்லின் பொருளை தெரிந்துக்கொள்ள உதவுகின்றன. அவ்வாறு எமக்கு அடிக்கடி உதவக்கூடிய இணைய தமிழ்-ஆங்கில அகராதிகள் (Online Tamil-English Dictionaries) பல இணையத்தில் காணப்படுகின்றன.\nஅவற்றை ஆங்கிலம் கற்போரின் நலன் கருதி இங்கே தொகுத்து வைக்கின்றேன்.\nஇது ஒரு விக்கிசார் திறந்த உள்ளடக்க அகராதி. (இதுவரை இரண்டு இலட்சம் சொற்கள் உள்ளடக்கப்பட்டு, உலக விக்சனரிகளின் தரவரிசையில் 10 இடத்தில் வளர்ந்து நிற்கிறது.) தமிழ் ஆங்கிலம் இருமொழிகளில் சொற்களை உள்ளிட்டு தேடல் பெறும் வசதிகளைக் கொண்டுள்ளது.\nகூகிள் நிறுவனம் தமிழ் வழி தேடல், ஆங்கிலம் வழி தேடல் என இரண்டு இணைய அகராதிகளை வழங்குகின்றது. ஆங்கிலச் சொற்களுக்கான ஒலிதக் கோப்புகளும் உள்ளன.\nசிங்களம் / தமிழ் இணைய அகராதி\nஇது ஒரு மும்மொழி இணைய அகராதியாகும். ஆங்கில வழி தேடல் வசதியைக் கொண்டது. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சிங்களம் இருமொழிகளிலும் பொருள் தருகின்றது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சிங்கள மொழி சொற்களுக்கான உச்சரிப்புக் கோப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.\nதமிழ் இணையக் கல்விக்கழக அகராதிகள்\nதமிழ் இணையக் கல்விக்கழகம் (முன்னாள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) வழங்கும் பேரகராதிகள். அகரவரிசையில் சொற்களைப் பார்த்தல் வசதி��ையும் தேடல் வசதியையும் கொண்டுள்ளன. இருப்பினும் அத்தளத்தின் எழுத்துரு தமிழ் ஒருங்குறி (Unicode) அல்லாததாக இருப்பதால் தளத்தைப் பார்வையிடுவதில் சிக்கல் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட அத்தளத்தின் எழுத்துருவை பதிவிறக்கிக்கொள்ள வேண்டும்.\nதமிழரிடையே நன்கு பிரசித்திப்பெற்ற லிப்கோ அகராதி நிறுவனத்தினர் வழங்கும் தமிழ் இணையப் பேரகராதி. தமிழ் வழி தேடல் வசதியைக் கொண்டது.\nஇது தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி ஆகும். இந்த அகராதியில் 49000கும் அதிகமான சொற்கள் உள்ளன. உலாவும் மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டது. கணணியில் பதிவிறக்கி பயன்படுத்தக்கூடியது. (மேலதிக விபரங்களை தளத்தில் பார்க்கவும்)\nசென்னை பல்கலைக்கழக தமிழ்-ஆங்கில அகராதி\nசென்னை பல்கலைக்கழகத் தமிழ் பேரகராதி\nநா. கதிர்வேலுபிள்ளை தமிழ்மொழி அகராதி\nமேலுள்ள மூன்று அகராதிகளும் தமிழ் களஞ்சியம் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளவைகளாகும்.\nமேலே உள்ளவை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகம் வழங்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளுக்கான அகராதிகள் வரிசையில், இணைக்கப்பட்டுள்ள பழமையான தமிழ்-ஆங்கில அகராதிகள் ஆகும்.\nதமிழ், ஆங்கிலம் இருவழி தேடல் வசதியைக் கொண்டுள்ளது. அகரவரிசையில் சொற்களைப் பார்வையிடவும் முடியும்.\nஆங்கிலம்> தமிழ், தமிழ்>ஆங்கிலம், யேர்மன்>தமிழ், தமிழ் யேர்மன் என நான்கு வழி தேடல் வசதிகளைக் கொண்டது. அகரவரிசையில் சொற்பட்டியல்களாகவும் காணலாம்.\nதமிழ்ப் படி அகராதி (ஆங்கில வழி தேடல்)\nஅகரமுதலி Tamil Lexicon (தமிழ் வழி தேடல்)\nஅகராதி (இருமொழி தேடல் அகராதி)\nபுதிய அகராதி (தமிழ் வழி தேடல்)\nதமிழ் சங்கதி (பட்டியல் வழி காணல் மற்றும் தேடல் வசதிகள் கொண்டவை.)\nகிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (புதிய முயற்சி)\nசர்ச்கோ (தமிழ் வழி தேடல்)\nTamilEnglishOrg (தமிழ்- தமிழிஷ் வழி தேடல்)\nUD English (ஆங்கில வழி தேடல்)\nவெப்துனியா (ஆங்கில வழி தேடல்)\nஆங்கிலோ-தமிழ் அகராதி (1876 நூல்)\n1876ல் Rev. P. Percival என்பவரால், அக்காலச் சென்னை ஆளுநரின் தலமையில் வெளியிடப்பட்ட (Anglo-Tamil Dictionary) அகராதி. மின்னூல் வடிவம்.\nபதிவிறக்கிப் பயன்படுத்தக்கூடிய அகராதிகள்(Free Downloadable Dictionaries)\nதமிழ்நெட் ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் PDF\n4700 அதிகமான சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.\nஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் PDF\n3500 அதிகமான சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.\nஆங்கிம் - தமிழ் சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.\nஎமது தளத்தின் ஆங்கிலம்-தமிழ் சொல் தேடு பொறி ஊடாகவும் சொற்கள் பற்றிய பாடங்களை தேடிப்பெறலாம். (இருமொழி தேடல் வசதியுண்டு)\nஆங்கிலம் கற்போர் மட்டுமன்றி, ஆங்கிலம் கற்றுச் சிறந்தோருக்கும் ஆங்கில அகராதிகள் அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒன்றுதான். ஆங்கில மொழியில் அனைத்து சொற்களையும் அறிந்தவர் என்று எவரும் இருக்க முடியாது. (தாய் மொழி ஆங்கிலேயரானாலும்) அந்தளவுக்கு ஆங்கில மொழியின் சொல்வளம் பெரியது. இதுவரை ஆங்கில சொற்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்து செல்கின்றது. ஒரு நாளைக்கு 14.7 எனும் விகிதத்தில் புதிய சொற்களும் சேர்ந்துக்கொள்கின்றன. அதிலும் ஒரே சொல் பல வரைவிலக்கணங்களைக் கொண்டவைகளும் நிறையவே உள்ளன. எனவே ஆங்கில அகராதிகளின் உதவி எல்லோருக்கும் அத்தியாவசியமானதாகவே இருக்கும்.\nகுறிப்பு: ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு வழங்கப்பட்டிருக்கும் தமிழ் பொருள், வெவ்வேறு அகராதிகளில் வெவ்வேறாக வேறுப்பட்டவைகளாக இருக்கலாம். அவை அந்தந்த அகராதிகளையே சாரும்.\nஆங்கிலம் பயில விரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் அற்புதமான, மிகவும் பயனுள்ள தொகுப்பு\nமிகவும் தேவையான பதிவு .Bookmark செய்து வைத்துள்ளேன் .\nகருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே\nஉங்கள் ஆங்கிலம் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் என்பது மிக குறைவு. உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...\nமிக்க நன்றி சதீஸ், உங்கள் போன்றோரின் மனம் திறந்தப் பாராட்டுக்களே தொடர்ந்து பதிவிட வைக்கின்றது. எமது பாடங்கள் தொடர்ந்து வரும்.\nஉங்கள் ஆங்கிலம் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.\nமிக்க நன்றி, உங்களின் இந்த தமிழ் விசைப் பலகைக்கு\nமனம்திறந்த உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nதமிழ்99 விசைப் பலகையை உங்கள் வலைத்தளத்திலும் நிறுவிக்கொள்ள முடியும்.\nஉங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்��ள் .\nஉங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள் .\nஉங்கள் பின்னூட்டங்களிற்கு மிக்க நன்றி //Please continue your service// நன்றி சித்ரா, பாடங்கள் தொடர்ந்து வரும்.\nகீழ்க்கண்ட அகராதிகளையும் இணைத்துக் கொள்ளவும்\n உங்களின் இந்த முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.\nமிகச்சிறந்த பணியை செய்து கொண்டு இருக்கிறீர்கள் .\nமிகச்சிறந்த பணியை செய்து கொண்டு இருக்கிறீர்கள் .\nதொடருங்க்ள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி நண்பரே\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/out-of-fear-or-out-of-love-worship", "date_download": "2020-04-08T08:40:07Z", "digest": "sha1:EGS5JPMV45ARXPP2E2LKILFVS7B455D7", "length": 6472, "nlines": 203, "source_domain": "shaivam.org", "title": "Out of fear or Out of love, worship! - thirunavukarasar thevaram translation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nநெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ\nஇஞ்சி மாமதில் எய்து இமையோர் தொழக்\nகுஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-glanza/awesome-car-101635.htm", "date_download": "2020-04-08T10:13:44Z", "digest": "sha1:PZMQGJCEZTCAD3PDXVV4FX7BFB7V7FE3", "length": 8629, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "Awesome Car. 101635 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா கிளன்சடொயோட்டா கிளன்ச மதிப்பீடுகள்Awesome Car.\nடொயோட்டா கிளன்ச பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச மதிப்ப��டுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகிளன்ச மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 3176 பயனர் மதிப்பீடுகள்\nbased on 596 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2209 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1487 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3625 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D!-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/JAB6eJ.html", "date_download": "2020-04-08T08:00:53Z", "digest": "sha1:PFFNOBNLWEEPNITDMZMUEFNYOLX3YVB7", "length": 4272, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்! கடன் தொல்லையால் இப்படி ஒரு கொடுமை - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nமகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் கடன் தொல்லையால் இப்படி ஒரு கொடுமை\nகடன் சுமைக்காக 17 வயது சிறுமியை பெற்ற தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை போலீசார் விசாரணை மூலம் அம்பலமாகி உள்ளது.\nபெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆம்பூர் பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண், தனது குடும்ப பிரச்னைகளை பிரேமாவிடம் கூறி, தனது 17 வயது சிறுமிக்கு, வேலை கிடைக்க உதவி செய்துத் தருமாறு கேட்டுள்ளார். அத்துடன் தனது மகளை தமிழகத்திற்கு அழைத்து வந்த அப்பெண் பிரேமாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் பிரேமா, அந்தச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.இதனையடுத்து சிறுமி அவசர போலீஸ் 100-க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் தாயார், லதா உள்ளிட்ட மூவரை போலீசார் விசாரித்தபோது, சிறுமியை பெற்ற தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர். அத்துடன் இடைத்தரகராக செயல்பட்ட ஏஜாஸ் மற்றும் காட்பாடி பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/X2Gghv.html", "date_download": "2020-04-08T08:09:52Z", "digest": "sha1:3Q2FDDKESN6EL6XFRPGOHKW34BAHKEYL", "length": 5083, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "மனஅழுத்தத்தில் இருந்து விடுபட சிக்ஸ் பேக் வைத்தேன்-விஷ்ணு விஷால் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nமனஅழுத்தத்தில் இருந்து விடுபட சிக்ஸ் பேக் வைத்தேன்-விஷ்ணு விஷால்\nJanuary 23, 2020 • தமிழ் அஞ்சல் • சினிமா\nநடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை பிரிந்ததாலும், கெரியர் பாதிக்கப் பட்டதாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்தார். அதில் இருந்து மீண்டு வந்து சிக்ஸ் பேக் வைத்த விஷயத்தை அண்மையில் அவர் ஒரு கடிதம் மூலம் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாகியுள்ளார்.\n27 வயது வரை மதுவை தொடாத நான் படங்களில் நடிக்கத் துவங்கிய பிறகு கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தேன். மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு மதுவுக்கு அடிமையானேன். ஒரு கட்டத்தில் நான் செய்வது எனக்கே பிடிக்காமல் போனது. அதன் பிறகே மதுப்பழக்கத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தேன் என்கிறார் விஷ்ணு விஷால்.\nஎன் வாழ்க்கையில் இதுவரை செய்யாத விஷயம் சிக்ஸ் பேக். அதை செய்ய விரும்பினேன். என் ட்ரெய்னரிடம் கூற அவரும் உதவி செய்தார் என்கிறார் விஷ்ணு விஷால். அவர் பற்றி ட்ரெய்னர் கூறியதாவது, விஷ்ணு இங்கு வந்த போது அவரால் தொடர்ந்து ஒர்க்அவுட் செய்ய முடியாது. ஸ்ட்ரெஸ் அதிகமாகிவிட்டால் அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ள��ர் விஷ்ணு. அதை எல்லாம் தாண்டி மன உறுதியுடன் செய்லபட்டு சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்றார்.\nவிஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த அவரின் தோழியான பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்ன என்று கமெண்ட் போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். விஷ்ணு விஷால், ஜுவாலா தங்களின் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். புத்தாண்டை அவர்கள் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/gypsy-kaathellam-poo-song-video.html", "date_download": "2020-04-08T09:04:48Z", "digest": "sha1:KAZ4U4PUJECVM7SOCBCFF5OQ3PVBD6HB", "length": 6784, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Gypsy Kaathellam Poo Song Video", "raw_content": "\nஜிப்ஸி படத்தின் காத்தெல்லாம் பூ மணக்க பாடல் வெளியானது\nஜீவா நடிப்பில் ஜிப்ஸி படத்தின் காத்தெல்லாம் பூ மணக்க பாடல் வீடியோ.\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. நடாஷா சிங் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன், குதிரை ஒன்றும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது.\nபடத்தின் ரிலீஸ் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது காத்தெல்லாம் பூ மணக்க பாடல் வீடியோ வெளியானது. பிரதீப் குமார் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மார்ச் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.\nவெற்றிகரமாக நிறைவடைந்தது மாஸ்டர் பட ஷூட்டிங் \nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nஜிப்ஸி படத்தின் காத்தெல்லாம் பூ மணக்க பாடல் வெளியானது\nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவெற்றிகரமாக நிறைவடைந்தது மாஸ்டர் பட ஷூட்டிங் \nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல்...\nபொன்ம���ள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12992", "date_download": "2020-04-08T10:09:03Z", "digest": "sha1:BMY623QDIWMG72GTQGIQ5UGSV37UOR6R", "length": 12044, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருகதைகள்", "raw_content": "\nபெருவலி- மேலும் கடிதங்கள் »\nநண்பர் பேசும்போது சமீபத்தில் இணையத்தில் நல்ல சிறுகதைகள் வந்துகோண்டிருப்ப்தாகச் சொன்னார். ஆகவே குழுமத்தில் அவற்றை பரிந்துரைக்கும்படி நண்பர்களிடம் கோரினேன். கிட்டத்தட்ட இருபது பரிந்துரைகள். அவற்றில் உள்ள கதைகளைப்பற்றி என் கருத்துக்களையும் குழுமத்தில் சொல்லியிருக்கிறேன். எழுத முயல்பவர்களுக்கும் அவை உதவலாம்\nஅவற்றில் எனக்கு மிகப்பிடித்திருந்த இருகதைகள் கீழே\nசுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது\nஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை\nஇன்னொருவகையில் சிறப்பான கதை இது\nஒரு அபூர்வமான இசையனுபவத்தை சொற்களில் சொல்லிவிடமுடிகிறது. இசை பற்றி எழுதும்போது இசை இசையாக அல்லாமல் ஒரு குறியீடாக ஆகவேண்டும் – இலக்கியத்தில் எல்லாமே வாழ்க்கைக்கான குறியீடுகள்தான். இசை அகவயமானது என்பதனால் அது எப்போதும் மன உணர்ச்சிகளின் புறவிளக்கமாக நின்றாகவேண்டும் . அபப்டி நிற்க முடிந்த நல்ல கதை\nஇசை என்பது என்ன என்பதை நுட்பமாக இது மறு வரையறை செய்கிறது. அடிபட்ட மிருகம் தன்னந்தனிமையில் தன்னைநோக்கியே[ அல்லது வானை நோக்கியா ] உக்கிரமாக ஊளையிட்டுக்கொள்வது போன்ற ஒன்றாக இசையை விளக்குகிறது\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: சிறுகதை., வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nகாந்தியும் தலித் அரசியலும் 2\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 45\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வ���ண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=243803", "date_download": "2020-04-08T09:17:19Z", "digest": "sha1:KBFMSM3I5A2YCDW5GWOX4WFYPNECUUA2", "length": 16649, "nlines": 108, "source_domain": "www.kuriyeedu.com", "title": "’பாராசிடமால் மாத்திரைகள்… கோழி சூப்… எலுமிச்சைச் சாறு…’ : கொரோனாவில் இருந்து மீண்ட பெண் டாக்டர்! – குறியீடு", "raw_content": "\n’பாராசிடமால் மாத்திரைகள்… கோழி சூப்… எலுமிச்சைச் சாறு…’ : கொரோனாவில் இருந்து மீண்ட பெண் டாக்டர்\n’பாராசிடமால் மாத்திரைகள்… க��ழி சூப்… எலுமிச்சைச் சாறு…’ : கொரோனாவில் இருந்து மீண்ட பெண் டாக்டர்\nபாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா வைரஸை வெற்றி கொண்டதாக பிரிட்டனைச் சேர்ந்த பெண் டாக்டர் கிளார் ஜெராடா கூறியுள்ளார்.\nபிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர் ஆவார்.\nஇவர் நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்று லண்டனுக்குத் திரும்பியபோது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nநோய்த் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார்.\nகடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் மற்றும் சளியால் மார்பு வலி உட்பட்ட உபாதைகள் கிளாருக்கு இருந்தது.\nஆனால், டாக்டர் கிளார் ஜெராடா இப்போது நோய்த் தாக்குதலிலிருந்து மீண்டுவிட்டார். முதியவர்களாக இருந்தாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட பெரும்பாலானவர்களால் நிச்சயமாக நலம் பெற முடியும் என்று உறுதியாக கூறுகிறார் டாக்டர் கிளார்.\n“நான் முற்றிலுமாக சத்தை இழந்துவிட்டேன். என் முன்னால் தரையில் கிடக்கும் 50 பவுண்ட் தாளைக்கூட குனிந்து எடுக்க முடியாத அளவில் என்னுடைய உடல்நிலை இருந்தது.\nநோயின் பாதிப்பு என்னை அப்படியே அடித்துப் போட்டுவிட்டது. ஆனால், நான் ஒருபோதும் என் உயிருக்கு ஆபத்து, பிழைக்க முடியாது என்று நினைக்கவேயில்லை. நோய்த் தொற்றுக்கு எதிராக எந்த அளவுக்குப் போராட முடியுமோ அந்த அளவுக்கு என்னுடைய உடல் போராடியது.\nஏன் மக்கள் இந்த அளவுக்குக் கவலைப்படுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பெரும்பாலானவர்கள் என்னைப் போல நிச்சயம் நலம் பெற்றுவிட முடியும். இதுவொன்றும் விதிக்கப்பட்ட மரண தண்டனை அல்ல” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.\nமேலும், அவர் தன்னுடைய கணவரான ராயல் மனநல மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவரான சர் சைமன் வெஸ்லி, கால்பந்தாட்டத்தின்போது சுற்றிக்கொள்ளும் துணி மூலம் முகத்தைச் சுற்றித் தன்னைக��� காத்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார் கிளார்.\n“நியூயார்க்கிலிருந்து திரும்பிவந்தபோது கருத்தரங்க மலரையும் சின்னதாக காந்தத்திலான சுதந்திர தேவியின் சிலையை மட்டும்தான் கொண்டுவந்ததாக நினைத்தேன். இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அவற்றைவிட மிக அதிகமாக எடுத்து வந்திருக்கிறேன்.\nஎப்படியோ என்னைத் தொற்றிக்கொண்ட கரோனா வைரஸ், பிரிட்டனுக்கு வந்த பிறகு தன்னுடைய வேலைகளைக் காட்டத் தொடங்கியது. விமானப் பயண நேரத் தளர்ச்சி, அயர்ச்சி, தலைவலி போன்றவற்றுடன் கரோனாவும் கலந்துகொண்டுவிட்டது.\nஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளும், எண்ணிக்கையும்.\nவறண்ட இருமலும் விமானத்தில் நீண்ட தொலைவு பயணத்தில் சுவாசித்த காற்றும்தான் காரணம் என நினைத்தேன். ஆனால், காய்ச்சல் மட்டும் 102 டிகிரி பாரன்ஹீட் இருந்ததை என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை. அடுத்த ஐந்து நாள்களுக்கு, கழிப்பறைக்குச் செல்லும் நேரம் தவிர, முழுவதும் படுத்த படுக்கையாகவே இருந்தேன்.\nஇந்த காலகட்டத்துக்குப் பிறகு அந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன. அயர்ச்சியும் நாக்கில் சுவைக் குறைவும்தான் இருந்தது. மோசமான உடல்நிலையுடன்தான் இருந்தேன். ஆனால் ஒருபோதும் இதனால் இறந்துவிடுவேன் என்று நினைக்கவே இல்லை. கொரோனாவிலிருந்து நலம் பெற எனக்கொன்றும் பிரமாதமான மருந்துகள் எல்லாம் எதுவும் தேவைப்படவில்லை.\nஒரு நாளில் மூன்று வேளைகளுக்கு இரண்டிரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவைதான் எனக்குத் தேவைப்பட்டன. எனக்கு மீண்டும் பசி எடுக்கச் செய்வதில் கடவுள் இயற்கையாகத் தந்த பெனிசிலினான கோழி சூப் பெரும் பங்காற்றியது.\nஎன்னுடைய கணவர் என்னைவிட்டுத் தள்ளியே இருந்துகொண்டார். செல்லிடப் பேசி வழியேதான் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். ஒரே பாதுகாப்பு ஏற்பாடாக முகத்தைச் சுற்றிக் கால்பந்துத் துணியை அவர் கட்டிக்கொண்டார்.\nஇதுவரை தான் அனுபவித்த நோய்களிலேயே இதுதான் மோசம் என்று குறிப்பிட்ட கிளார், இதை மகப்பேற்றுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம், ஆனால் அது நோயல்ல” என்றார் டாக்டர் கிளார்.\nமேலும், “கரோனா பாதிப்பு அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தால் அல்ல, அதனுடைய வலி காரணமாகத்தான்” என்றும் கூறியுள்ளா���் டாக்டர் கிளார் ஜெராடா.\nடாக்டர் கிளார் ஜெராடா குணமடைந்த போதிலும், அவர் எடுத்துக் கொண்டதாக கூறும் மாத்திரைகளும் உணவு முறைகளும், கொரோனா நோய்க்கு தீர்வு என்று மருத்துவர்களால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-voted-in-favor-of-ias-who-broke-the-secret/", "date_download": "2020-04-08T08:13:22Z", "digest": "sha1:6L3VGDHKCB5F5TTMULBZRQFHX5GHKYCN", "length": 22969, "nlines": 201, "source_domain": "www.patrikai.com", "title": "யாருக்கு வாக்களித்தேன்?: ரகசியத்தை உடைத்தார் சகாயம் ஐ.ஏ.எஸ். | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட���டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் ��திர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n: ரகசியத்தை உடைத்தார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\n: ரகசியத்தை உடைத்தார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nஇளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம்‘ இணையதலைமுறை. கல்லுாரி தேர்தல் சம்பந்தப்பட்ட கருவை அடிப்படையாகக்கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார் மனிஷாஜித் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியிட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. சகாயம் ஐஏஎஸ், இயக்குனர் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவழக்கம் போலவே சகாயம் பேசியது அனைவரையும் கவர்ந்தது.\n‘‘2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கணினிதுறையில் பணியாற்றும் இளைஞர்கள் குதித்தார்கள், நாம் நம்பியிருக்கும் தலைவர்கள் தேசத்துக்கு, நம் மேம்பாட்டுக்கு உழைப்பார்கள் என்று நம்பி ஆதரவுதருகிறோம். ஆனால், அவர்கள் தங்களை வளப்படுத்தவே கவனம் செலுத்துகிறார்களே என்று ஊழலுக்கு எதிராக கோபம் கொண்ட இளைஞர்கள் அவர்கள். அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர் இளந்திருமாறன். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.\nஅந்த தேர்தலின் போது, இளந்திருமாறனை பார்த்தது கூட இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக களம் இறங்கியவர் என்ற காரணத்தினால் நானும், என் மனைவியும் அவருக்கு ஓட்டு போட்டோம். அவர் வெற்றிபெறுவாராடெபாசிட் வாங்குவாரா என்று நினைக்கவில்லை. ஊழலுக்கு எதிராக நிற்பதால் ஓட்டு போட்டேன்.\nஅந்தசமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள் இருந்தார்கள். ஆனால், நல்ல தலைவர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டேன்.\nபல ஆயிரம் பெண்கள், அப்பாவி குழந்தைகள் பலநாடுகளில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசியதால் கருகினார்கள். கேட்க நாதி இல்லை. அப்போது கொதித்து போனேன். அது வெறி அல்ல, நெறி.\nநேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்ல, லஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான்” என்று ஆதங்கமும் நெகிழ்ச்சியுமாக பேசிய சகாயம், தொடர்ந்து, “ஒரு கட்டத்தில் என்னிடம் பேசிய இளந்திருமாறன் உங்கள் வங்கி கணக்கில்பணம் இல்லை என்று தெரியும். நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உங்கள் பணியை விட நேரிடும். 8 ஆண்டுகள் சம்பளம் கிடைக்காது. அந்த 8 ஆண்டுக்கான உங்கள் சம்பளத்தை எத்தனை லட்சமாக இருந்தாலும் நான் தருகிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. ஒரு நாட்டிலே வேளாண்மை,கல்வி மாதிரி அரசியலும் ஒன்று. சமூகத்தை துாய்மைப்படுத்தினால் அரசியலும் துாய்மை ஆகிவிடும் என்றேன்.\nஇளந்திருமாறன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். மாணவர்கள் என்றாலே ஒருவிதமானவர்கள் என்று நினைக்கலாம். அவர்கள் குறும்பு மிக்கவர்கள். அவர்களிடம் அளப்பறிய சக்தி இருக்கிறது. அவர்கள் கல்லுாரி தேர்தலை பற்றி அங்கே நடக்கிற தில்லுமுல்லு பற்றி இந்தபடம் பேசுகிறது. மாணவர் தேர்தல் தில்லுமுல்லு மட்டுமல்ல, மாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. கல்வி வணிக மயம், கல்விமுறை,குழந்தைகள் மீது பெற்றோர்களின் ஆசை திணப்பு பற்றிய அப்பா என்ற படத்தை இயக்குனர் சமுத்திரகனி எடுத்திருக்கிறார். இந்த படங்கள் வெற்றி அடைய வேண்டும்” என்று சகாயம் பேசி முடித்தபோது, கைதட்டல்களால் அதிர்ந்தது அரங்கு.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு\nவருங்கால முதல்வராக சகாயம் வரவேண்டும்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்க���ள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/12/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2020-04-08T09:27:17Z", "digest": "sha1:JLZ2YBLFRRY3OJOCJOBQZ4ZFLFFEFR5Z", "length": 3351, "nlines": 68, "source_domain": "www.periyavaarul.com", "title": "குருப்புகழ்", "raw_content": "\nபெரியவா சரணம். #குருப்புகழ் அன்பு முகமொன்று அமுத மொழிபேசி தெய்வ ரூபந்தனில் ... நடமாடி பண்பு குணந்தனையு மெங்க ளகந் தோய்க்க அருளு மறையோடு ...... வந்ததுவே முந்து முன்பொலியு மூல பரம்பொருளை புந்தி அகமேற்க .... சந்ததமும் தந்து யெமைகாத்து இன்ப நிலையெக குருவி னுருதனிலே ..... தந்ததுவே முந்து முன்பொலியு மூல பரம்பொருளை புந்தி அகமேற்க .... சந்ததமும் தந்து யெமைகாத்து இன்ப நிலையெக குருவி னுருதனிலே ..... தந்ததுவே தவசி வளமருளு தருவி னருட்கூடி தகையு மருள்சேர்த்து ...... பொழிந்திடவே அலசி யாராய்ந்து பத்தி மனமுகுந்து நத்தி வளங்கனிய ....... அருள்தருதே தவசி வளமருளு தருவி னருட்கூடி தகையு மருள்சேர்த்து ...... பொழிந்திடவே அலசி யாராய்ந்து பத்தி மனமுகுந்து நத்தி வளங்கனிய ....... அருள்தருதே சிறந்த சிவவிளங்கு மறையி னொளிபடர பரந்த நிலையிலொளி ...... கூட்டிடவே கனிந்த தருவளரு தலமு மதியெனவே நிறையு மதிவளரு ........ மாமுனியே சிறந்த சிவவிளங்கு மறையி னொளிபடர பரந்த நிலையிலொளி ...... கூட்டிடவே கனிந்த தருவளரு தலமு மதியெனவே நிறையு மதிவளரு ........ மாமுனியே சரணம். சரணம். சரணமய்யா சரணம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivasakthimatri.com/index.php", "date_download": "2020-04-08T08:41:41Z", "digest": "sha1:C3RFSQG4DSVUXVKCF2PMEAAZDDGIPRLY", "length": 2171, "nlines": 15, "source_domain": "sivasakthimatri.com", "title": "முதலியார் திருமண தகவல் மையம்", "raw_content": "\nமுதலியார் திருமண தகவல் மையம்\nஉங்கள் மனம் போல் மனத்திற்கு பிடித்தவரை மணைந்திட\nமுதலியார் திருமண தகவல் மையம்\nCopyright © 2010 to 2020 Sivasakthimatri.com சிவசக்தி முதலியார் திருமண தகவல் மையம் - All Rights Reserved. Only Used in Google Chrome in Laptop (or) Desktop. software update 27/02/2020. அன்பான வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு மற்ற திருமண தகவல் மையங்களில் தங்கள் முகவரிக்கு POSTAL - VPP ஜாதகத்தை அனுப்பி பணம் பெற முயற்சி செய்வார்கள் அவர்களிடம் ஏமாற வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்களின் சேவை (முதலியார் திருமண தகவல் மையம்) தகவல் பரிமாற்றம் மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/09/blog-post_20.html", "date_download": "2020-04-08T09:27:39Z", "digest": "sha1:U3NLIAA57RU64P3UUMLKAPQUF6V73HTH", "length": 15225, "nlines": 68, "source_domain": "www.kannottam.com", "title": "காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு! பெ. மணியரசன் கண்டன அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / காவிரி உரிமை மீட்புக் குழு / செய்திகள் / பெ. மணியரசன் / காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு பெ. மணியரசன் கண்டன அறிக்கை\nகாவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு பெ. மணியரசன் கண்டன அறிக்கை\nகாவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டன அறிக்கை\n“தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் தண்ணீர் திறந்துவிடமுடியாது; ஆண்டுக்கு ஒரு தடவை திறந்துவிட ஆணையிட வேண்டும்; அந்த நீரின் அளவையும் குறைக்க வேண்டும்” – கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலிநாரிமன் 19.09.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் கூறியவை இவை\nஅதே நாளில் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு ஆதரவாக நரேந்திரமோடி அரசின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் கூறியவை இதோ:\n“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குழப்பங்கள் பல இருக்கின்றன. அதில் எங்களுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தத் தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால்தான் அது செயலுக்கு வரும். நாடாளுமன்றம் அந்த இறுதித் தீர்ப்பில் திருத்தங்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் செய்து கொள்ள அதிகாரமிருக்கிறது.” நாடாளும் பா.ச.க. அரசின் கருத்து இது\nமாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் – 1956 இன் படி ஆற்று நீர்த் தீர்ப்ப��யத்தின் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குரிய அதிகாரம் பெற்றுவிடுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து மாற்றங்கள் செய்வார்களா\nநர்மதை, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளின் தீர்ப்பாயத் தீர்ப்புகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டனவா இல்லை அவற்றிலெல்லாம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அத்தீர்ப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.\nகர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடுநிலையோடு செயல்பட வேண்டிய நரேந்திரமோடி அரசு இனப்பாகுபாடு பார்த்து தமிழ்நாட்டிற்கான நீதியைப் பறிக்கிறது. தமிழர் நெஞ்சாங்குலையில் குத்துகிறது. ஒரு “கட்டப் பஞ்சாயத்துத்” தீர்ப்பு வழங்கி தமிழ்நாட்டின் காவிரி உரிமையை வெட்டி சிதைக்க வேண்டும் என்று மோடி அரசு உச்சநீதி மன்றத்தைத் தூண்டுகிறது.\nகாவிரிப் பாசன மாவட்டங்களை வானம் பார்த்த புஞ்சை மாவட்டங்களாக மாற்றினால்தான் உழவர்கள் தங்கள் நிலங்களை விற்பார்கள். ஓ.என்.ஜி.சி, மற்றும் தனியார் நிறுவனங்கள், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன், பெட்ரோல், எரிவளி, நிலக்கரி முதலியவற்றை எடுத்துக் கொள்ளையடிக்க வாய்ப்பு உருவாகும் என்று மோடி அரசு கணக்குப் போடுகிறது.\nகாவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மோடி அரசின் ஆதரவோடு ஜக்கிவாசுதேவ் களமிறங்கியுள்ளார். காவிரிக் கரை நெடுக மரம் நட்டால் மழை வரும், தண்ணீர் வரும் என்றும் – ஆறுகளை இணைத்தால் தண்ணீர் வரும் என்றும் அவர் கானல் நீர் பரப்புரை செய்து வருகிறார்.\nஆறு ஆண்டுகளாக குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஒரு போகச் சம்பா சாகுபடியும், தண்ணீரின்றி காய்ந்து சருகாகிப் போனது. நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் உழவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சம்பாப் பயிர் காய்ந்து கருகியதைப் பார்த்து 250 க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.\nகாவிரி நீர் நமக்கு 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்; 20 மாவட்டங்களுக்கு குடிநீர் இயற்கை நமக்கு வழங்கிய இன உரிமை காவிரி\nஇந்நிலையில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அது மட்டும் போதாது தமிழ்நாடு அரசு நடுவண் அரசுக்கு உரியவாறு அழுத்தம் கொடுத்து நடுநிலைக்கு திருப்ப வேண்டும்.\nதமிழ்நாட்டு மக்கள் காவிரியில் நமக்குள்ள சட்டப்படியான உரிமையை பெற அறவழிப் போராட்டங்களை மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களாக நடத்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nஅறிக்கை காவிரி உரிமை மீட்புக் குழு செய்திகள் பெ. மணியரசன்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_19.html", "date_download": "2020-04-08T08:21:01Z", "digest": "sha1:6K23KKV6G4GMVB6OKOZN3YHMI567MLCE", "length": 23408, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மனம் திறந்து பேசுவோம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n\"தற்கொலை வரை போயிருக்கிறேன், ஏன் இப்படி இருக்கிறேன் என்று யோசித்து, என்னாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தது உங்கள் எழுத்து\" என்றது அந்த மின்னஞ்சல். என் மனதை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள் என்று சுருக்கமாக வந்தன பல கடிதங்கள். தமிழ் கூறும் நல்லுலகில் Introversion பற்றி எழுதியது பலர் வலியை சுட்டிக்காட்டியது தெரிந்தது.\nநடிகர்களை விட மற்றவர்களை உதாரணம் காட்டியிருக்கலாம் என்று குட்டினார்கள் சிலர். ஆனால் ரஜினி, ரஹ்மான் அளவிற்கு எனக்குத் தெரிந்தவர்கள் பிரபலமில்லையே சினிமா பாஷையில் (திரும்பவுமா) சொன்னால் ரஜினி படம் கட்டுரைக்கு நல்ல \"ஓபனிங்\" தந்தது என்பது தான் உண்மை\nஒரு கல்லூரி முதல்வர் கைபேசியில் கதறினார்: \"முதலிலேயே பசங்க இண்டர்வியூவில் வாயைத் திறக்க மாட்டேங்கறாங்க. நீங்க என்னன்னா இன்ட்ராவர்ட்டை புரிஞ்சுக்கோங்கன்னு எழுதறீங்க. எத்தனை HR களுக்கு நேரம் இருக்கு சார் பேசுலேன்னா ஒரேடியா ரிஜக்ட் தான். இதுல நம்ம பசங்களுக்கு இங்கிலீஷ் வேற வராது. முதல்ல எல்லாரும் நல்லா பேச கத்துக்கங்கன்னு எழுதுங்க சார்.\"\nசில இடங்களில் சரியாக பேச முடியாது போவது எல்லாருக்கும் நடக்கிறது. அது ஏன் என்று இப்பொழுது பார்ப்போம்.\nஉலக மக்���ளில் அதிகம் பேருக்கு உள்ள மிகப்பெரிய பயம் எது தெரியுமா மரணம் இல்லை, அது இரண்டாவது இடம் தான். முதல் இடம் கூட்டத்திற்கு முன் உரையாற்றுவது. இதில் இன்ட்ராவர்ட், எக்ஸ்ட்ராவர்ட் பேதமெல்லாம் இல்லை.\nபெரும்பாலும் சொதப்புகிற இடம், படிக்கும் காலத்தில் வைவா எக்ஸாம். பிறகு வேலைக்கான இண்டர்வியூக்கள். பின்னர் ஆரம்ப கால பிசினஸ் பிரசண்டேஷன்கள்.\nசொந்த வாழ்க்கையில் காதல் சொல்லும் தருணம், நம்மை யாரோ சோதனை செய்கிறார்கள்; இதில் தவறிழைத்தால் நம் சுய பிம்பம் உடைந்துவிடும் என்கிற போதுதான் பதற்றம் ஏற்படுகிறது. பதற்றம் ஏற்படுத்தும் பல மாற்றங்கள் உடலுக்குள் நிகழ்ந்தாலும், வெளியே அதிகம் தெரிவது நம் பேச்சில் மட்டும் தான்.\nவார்த்தைகள் வெளி வராது இருத்தல், திக்குதல், கோர்வையான பேச்சு தவறுவது, தெரிந்த விஷயம் மறந்து போய் திரு திரு என முழித்தல் ஆகியவை எல்லாம் பதற்றத்தின் வெளிப்பாடு தான். அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வந்ததும் எல்லா விடைகளும் தெளிவாக நினைவுக்கு வரும். கோர்வையாக சொல்ல வரும். இது எல்லாருக்கும் நடக்கும்.\nPerformance Anxiety யைக் குறைக்க ஒரே வழி: எது பதற்றம் தருகிறதோ அதைத் தொடர்ந்து செய்வதுதான். இதற்கு மிஞ்சிய உளவியல் உத்தி எதுவும் கிடையாது. நம் கல்வி அமைப்பு ரொம்ப தமாஷானது. பள்ளி காலங்களில் \"வாயை மூடு, பேசக்கூடாது, சத்தம் வரக்கூடாது, பேசினால் பனிஷ்மெண்ட்\" என்று சொல்லி வளர்த்துவிட்டு, கல்லூரி வந்தவுடன் \"எப்படி பேச வைப்பது\" என்று வெளியாட்களை அழைத்து வந்து கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.\nஒரு கேள்விக்கான விடை எது புத்தகத்தில் உள்ளதையோ அல்லது ஆசிரியருக்கு தெரிந்ததைதோ சொன்னால் (பெரும்பாலும் இரண்டும் ஒன்று தான், ஹி ஹி புத்தகத்தில் உள்ளதையோ அல்லது ஆசிரியருக்கு தெரிந்ததைதோ சொன்னால் (பெரும்பாலும் இரண்டும் ஒன்று தான், ஹி ஹி) பையன் தப்பிப்பான். வேறு ஏதாவது சொன்னால் பரிகாசிக்கப்படுவான் அல்லது தண்டிக்கப்படுவான். இதனால் தோல்வி பயத்தை கல்வித் திட்டத்தோடு சேர்ந்து படிக்கிறோம். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தான் நம் கல்வி முறை இத்தனை காலமாகக் கொண்டாடி வருகிறது. வித்தியாசமாக பதில் சொல்லும் மாணவனை தன் அதிகாரத்திற்கு வந்த அச்சுறுத்தலாக எண்ணுகின்றனர் ஆசிரியர்கள்.\nஅதே போல இன்னொரு அபத்தம், நன்கு படிக்கும் மாணவ���ையே வகுப்பு தலைவனாக்குவது. அவன் வேலை யார் பேசினாலும் பெயர் எழுதி டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது. பாடத்தில் சுமாரான மாணவனோ மாணவியோ வேறு எதற்கும் லாயக்கில்லை என்பதை தொடர்ந்து கல்வி, குடும்பம் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.\nஇவை அனைத்தும் வளர்ந்த காலத்தில் நேர்முகத் தேர்வில் அச்சம் கொள்ள வைக்கின்றன. எதுவும் தெரியவில்லை என்று சொல்லவோ, பதில் கேட்கவோ ஒரு அமெரிக்க மாணவன் தயங்க மாட்டான். இங்கு நம் மக்கள் தெரியவில்லை என்று சொல்ல கூனி குறுகுகிறார்கள்\nஇந்தத் தாழ்வு மனப்பான்மையை மேலும் சிக்கல் படுத்துகிறது ஆங்கில பயம். ஜப்பான், கொரியா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் அமெரிக்க நாடுகளில் இல்லாத பாதுகாப்பின்மையும் தாழ்வு மனப்பான்மையும் அவர்களை விட ஆங்கிலம் அதிகம் தெரிந்த நம்மவர்களுக்கு உண்டு.\nஆங்கிலம் அவசியம் தான். கார்பரேட் உலகில் பிழைக்க இன்று அது உலக பொது மொழி ஆனது நிஜம் தான். ஆனால் தாய் மொழியும் சரியாகத் தெரியாமல், பாட அறிவிலும் ஆழமில்லாமல், ஆங்கில பயமும் இருந்தால் அது அடுத்த தலைமுறையைக் கரை சேர்க்காது.\nதாய் மொழி அறிவும் தெளிவும் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும். கல்வி, தொழில் திறன் இருந்தால் எந்த நாட்டிலும் எந்த வேலையையும் செய்யலாம். எந்த மொழியையும் எப்போது வேண்டுமானலும் கற்கலாம். 200 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் அரசை பிரஞ்சு படை வென்றிருந்தால் இன்று பிரஞ்சு படித்துக்கொண்டிருப்போம். சீனர்கள் ஆங்கிலம் தெரியாமலே போடு போடு என்று போட்டுத் தள்ளுகிறார்கள். நாளை நாம் மாண்டரின் கற்றுக்கொள்ளும் நாள் வரலாம்.\nஇந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்றார்கள் முன்பு. ஆனால் ஐ.டி. புரட்சி சென்னைக்கும் பெங்களூருக்கும் பாலம் போட்டது. இப்போது வடக்கத்தியர்கள் வேலைக்காக இங்கு வருகிறார்கள். அதனால் வேலை நிமித்தமாக எந்த மொழியையும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். சென்னை சென்ட்ரல் போர்டர்கள் சாதாரணமாக ஆறு மொழி பேசுவார்கள். இன்னும் எழுத படிக்கத்தெரியாதவர்கள் அவர்களுள் பலர் உண்டு.\nமொழி அறிவை எப்போது வேண்டுமானாலும் சுலபமாக வளர்த்துக் கொள்ளலாம். தன்னம்பிக்கையை வளர்ப்பது கடினம். மாணவர்களை தொடர்ந்து பேச விடுவோம். நேர்காணல் நாள் அத்தனை பதற்றமாக இருக்காது.\nஇந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கென்றே தனி பத்திரிகை கொண்டு வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தபோது, இடை மறித்த நண்பர், \"என் பையன் கம்பர், ஷேக்ஸ்பியர் இரண்டும் சேர்ந்த கலவை\" என்றார். அவ்வளவு மொழி பெயர்ப்பு புலமையா எனக் கேட்டதற்கு, \"சே சே கம்பரோட ஆங்கில அறிவும் ஷேக்ஸ்பியரின் தமிழ் அறிவும் அவனுக்கு உள்ளது\" என்றார்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிற��்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/11/nehrum/", "date_download": "2020-04-08T09:12:18Z", "digest": "sha1:YDLXSBTF2ZM3PLIWTJKPWKI5JOZGQOPE", "length": 78118, "nlines": 297, "source_domain": "www.tamilhindu.com", "title": "நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1\nநேருவை வசை பாடுகிறாய்… அவர் ஒரு விக்கிரகம்… அவர் ஒரு கவித்துவ அரசியல்வாதி… அவர் தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் நோக்கம் பழுதானதல்ல. பொன்னுலக கனவுகளின் வசந்தகால நாயகர் அவர்… இதுதான் ஹிந்துத்துவ வெறுப்பு அரசியல்… நீ செய்வது ’counter-productive’…சமநிலை இல்லாமல் எழுதுகிறாய்… பொய்களை எழுதுகிறாய். அண்மையில் எதிர்கொண்ட எதிர்வினைகள் இவை. ஏன் தொடர்ந்து நேருவை குறித்து சில கட்டுரைகள் எழுதப்பட்டது என்பதை கூற வேண்டிய அவசியம் உள்ளது. அவற்றை பின்னால் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னால் இந்த கட்டுரைகளுக்கான எதிர்வினைகளில் சாரம் உள்ளவை என கருதும் சிலவற்றுக்கு மட்டுமான பதில்கள் இங்கு இரு பாகத் தொடராக அளிக்கப்படும்.\n//காந்தியின் தந்தை போர்பந்தர் சமஸ்தானத்தின் திவான். பணத்தில் கொழித்து புரண்ட குடும்பம். பின்னாட்களில் காந்தியின் எளிமை கூட செல்வந்தர்களின் செழிப்புடன் தான் இருந்தன.// இந்த வரிகள் கடுமையான ஆட்சேபனைக்கு உள்ளாகியுள்ளன. காந்திக்கு எதிரான அவதூறு என்றே இது சொல்லப்படுகிறது.\nகாந்தி பிறந்த ‘காபா காந்தின்னோ திலோ’ (காபா காந்தியின் இல்லம் – இன்று காந்தி ஸ்மிருதி) என்கிற 22 அறைகள் கொண்ட அந்த வீட்டை காணலாம். (இதில் 600 சதுர அடிதான் காபா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்தது என்கிறார் காந்தியை ‘கட்டுடைக்கும்’ ஒ���ு ஆராய்ச்சியாளர். ஆனால் அந்த வீடே காபா காந்தி இல்லம் என்று காந்தி மகாத்மாவாக உருமாற்றம் அடைவதற்கு முன்பே அழைக்கப்படுவதிலிருந்து அப்படி அல்ல என தெரிகிறது.)\nகாந்தியின் தந்தை குறித்து காந்தி ஒரு மகனாக பெருமிதம் கொள்வது இயல்பே. காந்தி தமது தந்தையையும் முந்தையரையும் திவான் என குறிப்பிடுகிறார். 1891 இல் ஆங்கில பத்திரிகை ஒன்றில் அவரே அதை ‘பிரதம மந்திரி’ (prime minister) என மொழி பெயர்ப்பும் செய்கிறார். ஆனால் போர்ப்ந்தரிலோ அல்லது ராஜ்கோட்டிலோ திவான் எனும் பொறுப்பு இருக்கவில்லை என்பது காந்தியின் அணுக்க சீடரான பியாரேலால் கடும் உழைப்புடன் சேகரித்த ஆவணங்களிலிருந்து தெரிகிறது. அதிலெல்லாம் காந்தியின் தந்தையும் பாட்டனாரும் திவான்கள் என்று அழைக்கப்படவில்லை. ‘கர்பாரி’கள் எனும் பொறுப்பில் இருந்தவர்கள். இவர்கள் வரி வசூல் செய்பவர்கள். இவர்கள் வசூலிக்கும் வரிகள் அனைத்தும் அந்தந்த சமஸ்தான அரசர்கள்/இளவரசர்களின் சொந்த வருமானமாக பிரிட்டிஷாரால் கருதப்படும் என்பதால் எந்த அளவு கர்பாரி ’திறமையாக’ செயல்படுகிறாரோ அந்த அளவு மேன்மை தங்கிய சமஸ்தான ராஜ குல திலகம் ‘சுகமாக’ வாழ முடியும். எனவே இவர்கள் முக்கியமானவர்கள்.\nமகரத்வஜவம்சீய மகிமை தீபமாலை என்பது காந்தியின் பாட்டனார் காலத்தில் அவர் பணியாற்றிய ’ராஜ வம்ச’ நிகழ்வுகளை குறித்து பாடப்பட்ட புகழ் பாடல்கள். அதில் காந்தியின் பாட்டனார் எந்த அளவு ‘ராஜ குல’ விஷயங்களில் முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. காந்தியின் பாட்டனார், காபா காந்தியின் தந்தை ராணா கிமோஜிக்கு வெகு அணுக்கர். அவரது இரண்டாவது மனைவி ரூபாலிக்கு எதிராக கிமோஜியிடம் பேசி பேசி கிமோஜியை அவருக்கு எதிராக திருப்புகிறார். ராணி பிறந்த வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். உள்ளூர் பெரும் கொள்ளைக்காரன் நாதா மோத்வாலா உதவியுடன் அவள் காந்தியின் பாட்டனார் வீட்டை தாக்குகிறாள். காபா காந்தியும் மிக முக்கியமானவர்தான். காந்தி பிறந்த ஆண்டு ஒரு விஷயம் நடக்கிறது. போர்பந்தர் அரசர் புனித யாத்திரிகை சென்றிருக்கும் போது கடும் குடிகாரனான இளவரசன் மாதவசிங் இறந்துவிடுகிறான். இளவரசனை குடிகாரனாக்கியவன் என்று சொல்லி அவனது தோழனான லக்ஷ்மண் கவாஸ் என்பவனை கரம்சந்த் கைது செய்து காவலில் வைக்கிற���ர். ராணா அவனது மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிய உத்தரவிடுகிறார். அந்த நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான். பிரிட்டிஷ் அரசு மேலதிகாரி இதனால் கோபமடைகிறார். காபா காந்தி போர்பந்தரிலிருந்து வெளியேற்றப்படுகிறார். ஆனால் அவர் போர்பந்தர் ராணாவுக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் மீண்டும் அவரை முக்கிய பதவியில் அமர்த்துகிறார் ராணா. அதுவும் கூட முதலமைச்சர் பதவி அல்ல. சொத்துகளை மதிப்பீடு செய்து அளவைகளை நிர்வகிக்கும் பதவி.\nகாபா காந்திக்கு தமது 45 ஆவது வயதில் மீண்டும் திருமணம் செய்யும் தேவை ஏற்பட்டது. இதற்கு காரணம் அவரது மூன்றாவது மனைவி சீக்காக இருந்ததுதான். இது அந்த காலத்தில் பெரிய தவறல்ல. செல்வந்தர்கள் செய்யும் செயல்தான். ஆனால் மூன்றாம் மனைவி உயிருடனே இருந்ததால் அவரது சாதியில் பெண் கிடைக்கவில்லை. தன் சாதி அந்தஸ்துக்கு சற்றே குறைந்த அடுத்தநிலை சாதியை சார்ந்த பெண்தான் கிடைத்தார். எனவே காபா காந்தி 15 வயது புத்லிபாயை மணந்து கொண்டார். குடும்பத்துக்குள் காந்தியின் மனநிலையையும் அந்தஸ்தையும் பாதித்திருக்கக் கூடிய இந்த விஷயங்கள் எதையும் காந்தி பேசாதது ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயமாக இவை காந்திக்கு தெரிந்திருக்கும். இவை எல்லாம் சொல்லும் விஷயம் ஒன்றுதான் காபா காந்தி நிச்சயமாக செல்வாக்குடன் வாழாவிட்டாலும் செல்வந்தராக வாழ்ந்தார். அந்த சிறிய ஊரின் மொத்த அதிகாரத்தின் முக்கிய உதவிகரமாக திகழ்ந்தார். (இதனால் பிரிட்டிஷார் இவரை சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்தனர்.) போர்பந்தரில் தாலுகா பள்ளி ஒன்று இருந்தது. பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் (கீழ்தட்டு மக்களை குறித்த பேச்சே கிடையாது.) படிக்கும் பள்ளி அதுதான். ஆனால் காந்தி போர்பந்தரில் உள்ள மேல்தட்டு குழந்தைகள் படிக்கக் கூடிய தனியார் பள்ளியில்தான் சேர்க்கப்பட்டார். காந்தியின் இளம் வயதிலேயே காபா காந்தி மறைந்துவிட்ட பிறகு பிரிட்டனுக்கு போக பணம்திரட்டுவதை குறித்து பேசும் போது (அந்த காலத்தின் மதிப்பின்படி) தன் மனைவியின் நகைகள் சில ஆயிரக்கணக்கான மதிப்பு கொண்டவை என்கிறார். பெரும் தனவந்த குடும்பங்கள் குடும்ப தலைவர்களின் ஊதாரித்தனத்தால் அல்லது தயா குணத்தால் அவர்களின் மரணத்துக்கு பின்னர் வறுமையை அடைவது அப்படி ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் காந்தி ���ுடும்பம் அப்படியும் ‘வறுமையை’ அடையவில்லை. அது அடைந்தது பிரிட்டனுக்கு பாரிஸ்டர் பட்டத்துக்கு தன் மகனை அனுப்ப முடியாத ஒரு பண நெருக்கடியைத்தான். எனவே காந்தி போர்பந்தரிலும் நேரு அலகாபாத்திலும் சர்வ நிச்சயமாக பணக்கார குடும்பங்களே. இதில் காந்தி குறித்த எந்த அவதூறும் இல்லை.\nஆர்.வி என்பவர் தமது மறுமொழியில் , ‘கிருபளானி, திருவிக அபுல் கலாம் ஆசாத் படேல்’ என பட்டியலிடுகிறார். இவர்களில் பலர் அதிகார மையத்தில் இல்லை. படேலை தவிர. பலர் நேருவிய அரசியலில் மனம் வெறுத்து வெளியேறினர். நேருவுக்கு அடங்கி நடந்தால் அல்லது நேரு குடும்பத்திடம் விசுவாசமாக இருந்தால் மட்டுமே காங்கிரஸில் நீடிக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலை காந்தி-நேரு அதிகார மையத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது. இதற்கு ஏற்றபடியே பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகளில் ஆட்கள் தேர்ந்தெடுப்புகள் -குறிப்பாக போஸ்-சீதாராமய்யா பிரச்சனைக்கு பிறகு- செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நில சுவான்தார்களின் கட்சியாகவே தோற்றமளித்ததற்கு காரணமும் அதுதான்.\nஇதற்கான ஆதாரமாக ஒன்றை மட்டும் சுட்டலாம். சுப்பிரமணிய சிவா அப்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறார். கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு செல்கிறார். 1920 – காந்தி அப்போதுதான் முக்கியமான அதிகார மையமாக உதயமாகிக் கொண்டிருக்கிறார். சுப்பிரமணிய சிவா நிச்சயமாக வகுப்புவாதி அல்லர். அவர் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலிருந்து மனம் வெதும்பி ஒரு கடிதம் எழுதுகிறார்.\nஇந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் பேரிருளை குறித்த முக்கிய முன்னறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தை நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவரல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்:\nஅனுபவம் மிகுந்த தலைவர்கள் பலருடையவும் யோசனைகளை புறக்கணித்து காந்தி தம் மனம் போனபட��� காரியங்களை நடத்திக் கொண்டார். முகமதியர்கள் குருடர்களை போன்று அவரைப் பின்பற்றினார்கள். காந்தி காங்கிரஸை ஊழல் செய்துவிட்டார்.\nநிச்சயமாக சுப்பிரமணிய சிவாவை வகுப்புவாதி என பொதுவாக வயதான காந்தியர்கள் கூறிவிட மாட்டார்கள் என நினைக்கிறேன்.\nஆனால் ராமசந்திர குகா, … இத்யாதிகளால் உருவாகியுள்ள இணைய-நியோ காந்தியிஸ்ட்களை குறித்து சொல்லத் தெரியவில்லை. அவர்கள் சொல்லக்கூடும் சுப்பிரமணிய சிவா உடல்நிலை சீர் கெட்டிருந்ததால் காந்தியை குறித்து இப்படி எழுதிவிட்டார்…\nஇல்லாவிட்டால் சுப்பிரமணீய சிவா வகுப்புவாதி என்பது இதனால் நிரூபிக்கப்பட்டுவிட்டது என. ஏன் புதிய காந்திய பக்தரான அ.மார்க்ஸ் சுப்பிரமணிய சிவாவின் பூணூலைக் கூட தேட வாய்ப்புள்ளது. அதனால் நியோ காந்தியவாதிகள் புளகாங்கிதம் அடையவும் வாய்ப்புள்ளது.\n சுப்பிரமணிய சிவா ஏன் காந்தி ஊழல் செய்துவிட்டார் என கூறுகிறார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மற்றொரு புத்தகத்தில் அது வெளியானது. அது என்ன\nநாளை காலை வரை பொறுத்திருங்கள்…\nTags: கல்கத்தா காங்கிரஸ், காங்கிரஸ் கலாச்சாரம், காங்கிரஸ் பாரம்பரியம், காந்தி, காந்தி குடும்பம், காந்தி சுயசரிதை, காந்தியர், காபா காந்தி, சத்திய சோதனை, சுப்பிரமணிய சிவா, நியோ காந்தியம், நேரு, நேரு குடும்பத்தினர், நேரு மாமா, நேருவிசம்\n29 மறுமொழிகள் நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1\nமிக உபயோகமான + தேவையான விளக்கம் இது. ஆவலோடு படித்துத் தெளிந்து கொள்கிறேன்.\nஇன்றைய காந்தி என்று மகாத்மாவாக்கித் துதித்து மகிழ்ந்து மயங்கும் கூட்டத்துக்கு நடுவே இத்தகைய சத்திய அலசல், சாதனையே ….. அவசியமே. பிரச்சனையை என்ன என்பதை ஒழுங்காக முழுசாகத் தெரிந்துகொண்டால்தான், விடியலை நோக்கி தெளிந்த பிரக்ஜையுடன் விழித்தெழ முடியும்.\nகாலைத் தேநீர் வேண்டிய மட்டும் பருகியபின், நல்ல ஒரு சிற்றுண்டியும் பிறகு ஒரு மாபெரும் விருந்தும் வேண்டும் ஹிந்துத்வாவுடன் நமது பாரத தேசத்துக்கு.\nசுப்பிரமணிய சிவா காங்கிரசில் தீவிரவாத குழுவை சேர்ந்தவர் என்பதால் காந்தியின் மீது குறை கண்டுபிடித்து எழுதுவது இயல்பே. இந்த ஒட்டுமொத்த பார்வை இல்லாமல் ஏதோ ஓரளவு வசதி இருப்பதே மிகப் பெரிய தவறு என்பது போல எழுதுவது இந்துத்துவத்தின்மீது இருக்கும் லேசான மதிப்பை கூட இடித்து தள்���ுகிறது. சுப்பிரமணிய சிவாவோடு ஒப்பிட்டால் காந்தி மட்டுமல்ல, நேதாஜி, பாரதியார், அம்பேத்கர், படேல், வ.உ.சி. உள்ளிட்ட யாருமே பெரும் பணக்காரர்கள்தான். வெறுப்பை கொட்டுவதற்காக ஆதாரங்களை தேடிப் பிடித்து வெளியிடுவது வரலாற்று புரிதலை உருவாக்காது. ஆனால், கட்சி அரசியலை முன்னிறுத்தி ஒரு முழுமையான பார்வை இல்லாமல் வெறுப்பை தூண்டுவதோடு இந்துத்துவர்கள் நின்று விடுகிறார்கள். இந்துத்துவத்தின் மீது எனக்கு இருந்த லேசான ஆர்வத்தையும் இந்த தொடர் தவறென்று நிரூபித்துவிட்டது. நேருவின் பாதையில் இந்தியா தொடர்ந்து நடக்க வேண்டும்.\nதிரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் | புத்தம் புதிய காப்பி on November 22, 2013 at 9:40 am\n[…] அறிகுறிகள் அரவிந்தன் நீலகண்டனின் – நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்…என்ற பதிவிலும் தெரிகின்றன. எனவே […]\n////////நேருவின் பாதையில் இந்தியா தொடர்ந்து நடக்கவேண்டும்////// ஆமாம் சுடுகாடு நோக்கி.தொடர்ந்து மட்டுமல்ல விரைவாகவும் நடக்க வேண்டும். இந்த தளத்திற்கு இதுவரை வராத ராசனாக இருந்த இந்த வரதராசன் இப்போது வந்த பிறகு தளமே தாளம் போடும் அளவிற்கு கருத்துக்களை கொட்டுகிறீர்கள். வாழ்க\nநீரும் உம்முடைய வாரிசுகளும் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டுமய்யா. உமக்கு ஏனய்யா இந்த தீய எண்ணம். நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் நாசப்பாதையில் அழைத்து சென்றவர் நேரு. அவர் பாதையில் நடை போடவேண்டும் என்று கூறுகிறீர்களே நேருவால் நம் நாட்டுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். அவை மீண்டும் தொடர வேண்டாம். நேருவால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை எழுத 10, 000 பக்கம் உள்ள புத்தகம் தேவை. அவர் நாட்டுக்கு செய்த உதவி ஒன்றே ஒன்று தான். நம் நாட்டை முழுவதுமாக அழிக்காமல், தான் 1964- மேமாதம் இறக்கும் போது,சிறிது விட்டு வைத்து சென்றதே ஆகும். நேரு ஒரு குழப்பவாதி. காங்கிரசை கலை என்றார் மகாத்மா காந்தி. காங்கிரஸ் அழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது. தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாகிவிட்டது காங்கிரசும், நேரு வாரிசுகளும். வரதராசனாருக்கு நல்ல புத்தியை கொடப்பா என்று எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த, யாதும் அறிந்த பரம்பொருளை வேண்டுகிறேன். வையகம் வளமுடன் வாழ்க.\nஇன்று ஜஸ்டிஸ் வி ஆர் கிருஷ்ணையர் போன்ற நெருவியர்கள் கூட நமோ ஆதரவு\nநிலை எடுக்கிறார���கள் என்றால் இந்துத்வா எண்ணத்தால் அல்ல. மாற்றத்தை நாடு\nவிரும்புகிறது. இப்போது தேவை நமோவின் பொருளாதார திட்டம் பற்றிய பிரச்சாரம்\nவரலாறு,பழங்கதைகள் பின்னர் செய்து கொள்ளலாம்.\nசுப்பிரமணிய சிவா உள்ளெ நுழையும் போதே காந்தியைப் பற்றிய கிண்டலோடு தான் நுழைவாராம். “என்னய்யா உங்க காந்தி என்ன சொல்றார் ராட்டையைச் சுற்றினால் சுதந்திரம் வந்துடும்னு சொல்லியிருக்காரே நீர் என் இன்னும் ராட்டை ஒண்ணு வாங்கலை ராட்டையைச் சுற்றினால் சுதந்திரம் வந்துடும்னு சொல்லியிருக்காரே நீர் என் இன்னும் ராட்டை ஒண்ணு வாங்கலை\nஅரவிந்தனை விமர்சிக்கும் நேருவிய, காந்தீய மனுவாதிகளின் கவனத்திற்கு, சுப்ரமணிய சிவாவை மட்டுமல்ல. தலித் மக்களுக்கு நல்லது நடப்பதற்காக செயல்பட்ட சுவாமி ஸ்ரத்தானந்தருக்கு ஏற்பட்ட அவமானத்தை கொஞ்சம் பட்டியலிடுங்கள்.\nஅ.நீ. எல்லாம் என்னைப் பொருட்படுத்தி பதில் எழுதி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இப்படி வினவு தளம் தரத்தில் எழுதுவதுதான் வருத்தமாக இருக்கிறது.\n// ஆர்.வி என்பவர் தமது மறுமொழியில் , ‘கிருபளானி, திருவிக அபுல் கலாம் ஆசாத் படேல்’ என பட்டியலிடுகிறார். இவர்களில் பலர் அதிகார மையத்தில் இல்லை. படேலை தவிர. //\nநான் ஒன்பது பெயர்களை குறிப்பிட்டிருந்தேன். படேலைத் தவிர வேறு யாரும் அதிகார மையத்தில் இல்லை என்றால் யார்தான் அந்த அதிகார மையத்தில் இருந்த அந்த நிலச்சுவான்தார்கள் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் அதிகார மையத்தில் இல்லை; இறக்கும் வரை மத்திய மந்திரிகளாக இருந்த கித்வாயும் ஆசாதும் அதிகார மையங்கள் இல்லை. இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தவர் அதிகார மையம் இல்லை. அப்படி என்றால் நாட்டின் பிரதமர், உதவிப் பிரதமர், கிங்மேக்கர் மட்டுமே அதிகார மையமா கவர்னர் ஜெனரலாக இருந்தவர் அதிகார மையத்தில் இல்லை; இறக்கும் வரை மத்திய மந்திரிகளாக இருந்த கித்வாயும் ஆசாதும் அதிகார மையங்கள் இல்லை. இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தவர் அதிகார மையம் இல்லை. அப்படி என்றால் நாட்டின் பிரதமர், உதவிப் பிரதமர், கிங்மேக்கர் மட்டுமே அதிகார மையமா அப்படி என்றால் நேரு, படேல், சாஸ்திரி, காமராஜ் நாலு பேர்தானே இந்தக் காலகட்டத்தில் அப்படி என்றால் நேரு, படேல், சாஸ்திரி, காமராஜ் நாலு பேர்தானே இந்தக் காலகட்டத்தில் நாலில் மூன்று பெரும் பணக்கார சூ��லில் இருந்து வரவில்லை, ஆனால் அவர்கள் விதிவிலக்கு என்றால் நான் விதிவிலக்கு என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டுமா நாலில் மூன்று பெரும் பணக்கார சூழலில் இருந்து வரவில்லை, ஆனால் அவர்கள் விதிவிலக்கு என்றால் நான் விதிவிலக்கு என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டுமா அதுவும் அ.நீ.க்கு ஒரு வேளை நேருவின் கடைசி காலத்தில் நேரு மட்டுமே அதிகார மையம் என்று சொல்ல வருகிறாரோ\nகாந்தி ஏழை குடும்பத்தில் பிறந்தவர் என்று (எனக்குத் தெரிந்து) யாரும் வாதிடவில்லை. காந்தியையும் நேருவையும் ஒரே தட்டில் – “அட்டகாசமான பணக்கார சூழலில் பிறந்து வளர்ந்தவர்” – வைப்பதுதான் உண்மையைத் திரிப்பது. நேருவின் பள்ளிப்படிப்பே ஈடன் பள்ளியில், அவருக்கு காந்தி சமம் என்று சொல்வது அப்பட்டமான மிகைப்படுத்தல் என்று அ.நீ. போன்ற அறிவாளிகளுக்குப் புரியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.\nஅ.நீ. ஹிந்துத்துவவாதிகளை நான் மதிக்க உங்கள் புத்தி கூர்மையும், ஆய்வுகளும், நீங்கள் முன்வைக்கும் தரவுகளும் ஒரு முக்கிய காரணம். பொருட்படுத்தப்பட வேண்டிய ஹிந்துத்துவ் கோணங்களை முன் வைப்பதில் நீங்கள் முதன்மையானவர். இணையத்தில் காமெடி பீஸ் ஹிந்துத்துவ வாதங்கள் அதிகம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. காந்தி-நேருவின் குறைகளையும் தவறுகளையும் ஆராயவும் எடுத்துச் சொல்லவும் உங்களை விட திறமை உள்ள அறிஞர்கள் அபூர்வம். காந்தியும் நேரும் (சவர்க்காரும் அம்பேத்கரும் கூடத்தான்) தவறுகளே செய்யாத தெய்வப் பிறவிகள் அல்லர். ஆனால் நேருவை இப்படி தரம் தாழ்ந்து தாக்குவது உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்று. நேருவை நாஜி என்று எழுதும் நீங்கள் கோல்வால்கரின் “இரண்டாம் தர குடிமகன்” கருத்துக்கு பெரிய வியாக்கியானம் எழுதி இருக்கிறீர்க்ள்\nஎல்லாவற்றையும் விடுங்கள், நீங்கள் ஜனாப் நேரு என்று எழுதுவதற்கும் கருணாநிதி அவாள் இவாள் என்று எழுதுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை நீங்கள் உணரவில்லையா\nஅமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இறந்து இன்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. அவர் மூன்றே வருடங்கள் பதவியில் இருந்தார். அவருடைய நினைவு நாளில் இன்றும் பல கேள்விகள் எழுப்பபடுகிறது. முக்கியமாக அவருடைய மூன்று வருட ஆட்சியின் சாதனைகளையும் ஓட்டைகளையும் சற்றும் தயக்கமில்லாமல் விவாதிக்க ஆட்கொள்ளப் படுகிறது. ஆனால் நமக்கு மட்டும் காந்தியாகட்டும் நேஹ்ருவகட்டும் கேள்விக்குறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மனப்பான்மை. விவாதமில்லாத சரித்திரம் ஏட்டு சுரக்காய்; கறிக்கு உதவாது. சுதந்திரத்திற்கு பிறகு கோங்க்றேச்சை கலைக்காதது நேஹ்ருவின் மனநிலையையும் அவர் காந்திக்கு அளித்த மரியாதையும் படம் பிடுத்து காட்டுகின்றன. இன்றைய அவலத்திற்கு முக்கிய காரணம் நேஹ்ரிவின் பெயரை மறைத்து காந்தியின் பெயரை வைத்து பிழைக்கும் கும்பல் தான். இந்த விவாதங்கள் எதிர்கால தலைமுறைக்காவது ஒரு பாடமாக அமையும் என நம்புகிறேன்.\nகென்னடியின் பட்டமேர்ப்பு உரையை கேட்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் கூறுகிறார், “, இந்த நூறாண்டில் பிறந்த ஒரு இளம் சமுதாயம் ஆட்சியை அமைத்துள்ளது. இந்த சமுதாயம்……தனது தொன்மைவாய்ந்த சரித்திரத்தில் பெருமை கொண்டுள்ளது,……” 400 வருடங்களுக்கும் குறைவான, பழங்குடியினரின் அழிவிற்கு காரணமான சரித்திரத்தை பெருமை கொள்ள சொல்கிறார். இங்கோ பல்லாயிரமாண்டுகள் பழமையான சரித்திரத்த்தை மாற்றி நமது மூதாதரையறை நாமே எள்ளி நகையாட, நம்மை நாமே தூற்றிக்கொள்ள திட்டமிட்ட சதி தீட்டப்பட்டது. இதை சிறிதும் மனதில் கொண்டாலே போதும் நாம் உண்மை சரித்திரத்தை நாடுவது நிச்சயம். இல்லையெனில், இந்துத்வா எதிர்ப்பு கொள்கையில் நம்மை நாமே அழித்துக்கொள்வது தப்பாது.\nதன் சாதி அந்தஸ்துக்கு சற்றே குறைந்த அடுத்தநிலை சாதியை சார்ந்த பெண்தான் கிடைத்தார். எனவே காபா காந்தி 15 வயது புத்லிபாயை மணந்து கொண்டார். குடும்பத்துக்குள் காந்தியின் மனநிலையையும் அந்தஸ்தையும் பாதித்திருக்கக் கூடிய இந்த விஷயங்கள் எதையும் காந்தி பேசாதது ஆச்சரியமில்லை. please through more light on ” what should Gandhi have told” …\nஇந்த ஆர்.வி.யின் கருத்துக்களை படித்தால் அவர் மனுவாதி என்பது தெரிகிறது.\n//காந்தி பிறந்த ‘காபா காந்தின்னோ திலோ’ (காபா காந்தியின் இல்லம் – இன்று காந்தி ஸ்மிருதி) என்கிற 22 அறைகள் கொண்ட அந்த வீட்டை காணலாம்.//\nகாபா காந்தி தி லோ இருப்பது ராஜ்கோடில். காந்தி பிறந்தது போர்பந்தரில்.\nராஜ்காட் சமஸ்தானத்தில் காபா காந்தி வேலை பார்த்தபோது தங்கியிருந்த இடம அது. காந்தியும் ஆறுவருடங்கள் அங்கே இருந்திருக்கிறார்.\n) பதவியில் இருந்து கொழித்தவர்கள் என்ற ரீதிய்ல் எழுதிவிட்டு,வெறும் வரிவசூலிப்பவர்கள்(கார்வார்) தான் என்று மாற்றி எழுதியதற்கு நன்றிஅந்த அளவில் காந்திமீதான பழி கொஞ்சம் குறைந்தது.\nநாம் காலம் காலமாக பாட புத்தகங்களில் காந்தி, நேரு கடவுளுக்கு சமம் என்ற ரீதியில்\nமூளை சலவை செய்யப்பட்ட காரணத்தால், இப்போது அது குறித்து பேசவும் மறுக்கிறோம். இந்தியாவை நேருவுக்கு நேரு குடும்பத்திற்கு பட்டயம் அளிக்க துடிக்கிறோம். நாம் எப்போது தான் இம் மாயை லிருந்து வெளி வருவோம். ஆர்,வி.,\nவரதராசன், உதயசூரியன் ஆகியோர் யோசிக்க வேண்டும்.\nதிரு.கே.முத்துராமகிருஷ்ணன் தவறை திருத்தியமைக்கு நன்றி. ஆம் ஆறு ஆண்டுகள் காந்தி வளர்ந்த காபா காந்தின்னோ திலோ பங்களா வேறு காந்தி பிறந்த 22 அறைகள் கொண்ட பங்களா என்பது வேறு. மேலும் சிறிது தேடியதில் இந்த மூன்றடுக்கு பெரும் வீடு அவரது மூத்த பாட்டனார் ஹரிஜீவன்தாஸ் என்பவரால் 1777 இல் வாங்கப்பட்டது. ‘A massively built three-storeyed structures erected on three sides of a courtyard’ என்கிறார் பியாரேலால். ஆக காபா காந்தி வாழ்ந்த இடங்கள் அனைத்துமே பங்களாக்கள் தான்.\n) பதவியில் இருந்து கொழித்தவர்கள் என்ற ரீதிய்ல் எழுதிவிட்டு,வெறும் வரிவசூலிப்பவர்கள்(கார்வார்) தான் என்று மாற்றி எழுதியதற்கு நன்றிஅந்த அளவில் காந்திமீதான பழி கொஞ்சம் குறைந்தது.// இதை நான் எங்கே சொன்னேன்அந்த அளவில் காந்திமீதான பழி கொஞ்சம் குறைந்தது.// இதை நான் எங்கே சொன்னேன் கொள்ளையடித்து கொழுத்தவர்கள் என்று\nதிருடர்கள் கூட , கொள்ளையர்கள் கூட தங்களைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ளும் இந்த உலகில் காந்தி தன் மூதாதையரை பற்றி சொல்லும் போது,” a band of robbers.”: Collected Works Vol.12 பக்கம்.381) என்று சொல்லியிருப்பதால், அவரது எழுத்தில் பொய்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நன்றாக தெரிகிறது. அதே சமயம் அவர் கிழக்கு பாகிஸ்தானின் வாகன ஓட்டிகளுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி , காங்கிரஸ் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பது ஒரு வேதனையான விஷயம். ஒரு மனிதரில் இத்தனை நிறங்களா \nகாந்திஜியின் பூர்வீக வீடு முதலில் கீழ்தளம் மட்டுமே கொண்டதாக இருந்தபோது வாங்கப்பட்டது.பின்னர் காந்திஜியின் கொள்ளுப்பாட்டானரால் இரு தளங்களும் கட்டபட்டுள்ளன.அந்தவீட்டுக்குள் சென்று எடுத்த வீடியோ யூ டூபில் கிடைக்கிறது.\nஒரு அறை கூட தனி அறை கிடையாது.ஒன்றோடு ஒன்று கதவுகளால் இணைக்கப்பட்டுள��ளது. விசாலமான அறைகள் குறைவு.10க்கு10 அல்ல‌து 10க்கு எட்டு கொண்ட இருப்பிடங்கள். கூட்டுக் குடும்ப அமைப்பில் சகோதரர்கள் எல்லோரும் ஒவ்வொரு பகுதியில் வாழும் அமைப்பில் திட்டமிடப் பட்டுள்ளது.\nசரியான ஜன்னல் கதவுகளோ, உயரமான கூரையோ இல்லாத காரைக்கட்டிடம்.\nஇதனை மேன்ஷன் என்று காந்திஜியே சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.\nஇந்த இடத்தினை காந்தி குடும்பத்தினர் அனைவரிடமும் கையொப்பம் பெற்று\n(காந்திஜி உட்பட) படேல் பெற்று கீர்த்தி மந்திர் என்ற கோவில் அமைப்பினை\nஇவ்வீட்டுக்கு அருகில் அமைத்துள்ளார்.அங்கே நமோ பேசியது இதோ:\nகாந்திஜியின் பூர்வீக‌ வீடு உட்புறம்\nநமோவின் பேச்சினை ஏதோ ஃபர்மாலிடிக்குப் பேசினார் என்று கொச்சைப் படுத்திவிட வேண்டாம்.\nகாந்திஜியின் மனைவியாரின் இல்லமும் பூர்வீக வீட்டுக்கு அண்டை வீடுதான்.\nஅவர்களும் இவர்கள் அளவு ஒரு மேல்நிலை மத்திய வர்க்க (அப்பர் மிடில் கிளாஸ்)குடும்பமாக இருக்க வாய்ப்பு உண்டு.\nஒரு பெண்ணுக்கு நகைகள் எப்படி கிடைக்கின்றன\nபிறந்த வீட்டு சீதனமாக, மாமியாரின் பரிசாக,திருமணம் வளைகாப்பின் போது\nஉறவினர் அளிக்கும் பரிசாக இத்யாதி.அப்படி கஸ்தூரிபாயின் நகைகள் கணிசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் காபா காந்தி செல்வச்செழிப்பில் இருந்தார் என்பது ….\nஇன்று நம் செட்டிநாட்டில் பெரிய மேன்ஷன் கூட்டுக் குடும்பச் சொத்தாக இருக்கும்.ஆனால் வறுமையில் தள்ளப்ப‌ட்ட செட்டியார்கள் அதனை விற்கவோ, வறுமையைப் போக்கிக் கொள்ளவோ முடியாது.\nஅதுதான் காந்திஜி தலை எடுக்கும் சமயம் காந்திஜி குடும்ப நிலவரம்.\nஎன் வாழ்வில் இதுவரை மனைவியின் நகையை அடகுக் கடைக்கு அனுப்பும்\nசந்தர்ப்பம் ஆண்டவன் அருளால் எனக்கு ஏற்படவில்லை. நாளயே 65 வயதான் நான் பெரிய வைத்திய செலவில் மாட்டிக் கொண்டால் என் மனைவியே தன் நகைகளைக் கழுத்தைவிட்டு கழட்டிவிடுவாள் அல்லவா\n‘செட்டி கெட்டால் பட்டு கட்டுவான்’என்பது அனுபவ மொழி. பட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டால் சாதாரண நூல் வேட்டி வாங்க கூட காசில்லை என்று பொருள்.காந்திஜி மனைவி நகைகளை அடகு வைத்தால்,அவர்களுக்கு அவ்வளவு வசதி இருந்ததே என்ப‌து…. கடைசி பட்சமாகத்தான் மனைவியின் நகைகளுக்கு ஒருவன் கைநீட்டுவான். குடிகாரன் மட்டும்தான் எப்போதும் மனைவியிடம் இருப்பதைத் தட்டிப் பறிப்பான்.\nநான் காந்தீய சூழலில் வளர்ந்தவன்.என் தந்தையாரின் முற்றுப் பெறாத‌\nஆனாலும் விடலைப் பருவத்தில் காந்திஜியின் ‘காம’த்திலிருந்து,எளிமையான ‘ஆடம்பர’ வாழ்க்கை வரை அனைத்தையும் என் தந்தையாரிட்ம் விதண்டாவாதம் செய்தவன்தான். எல்லாவற்றுக்கும் அப்பா பொறுமையாக பதில் சொல்லியுள்ளார்.\nஇன்றைய தேவை காந்திஜி, நேருஜி பிம்பம் உடைததல் அல்ல. பொருளாதாரப் பின்னடைவும், ஊழல்மிகு அரசிய‌லையும் கொடுத்துள்ள இத்தாலிய சார்பு காங்கிரஸ் அரசின் தவறுகளை எப்படி நமோ சரிசெய்வார் என்ற திட்ட வட்ட‌\nபிரச்சாரம். மற்றவை, அனைத்தும் பின் இருக்கையைப் பெறலாம் என்பது என்\nமேலும் அநீ தவறான தரவுகளைக் கொடுப்பவர் என்ற பிம்பம் உங்கள் மேல் ஏற்படுவதையும் நான் விரும்பவில்லை.இதை வைத்து உங்கள் ஏனைய‌ பங்களிப்புக்கள் கொச்சைப் படுத்தப் படலாம்.என் அச்சம் நியாயமானது என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.\n‘ஊழல்’ என்ற சொல் பணம் சம்பந்தப் பட்டதற்கு மட்டுமல்லாமல் பலவகையிலும் பயனாகிறது.\nவீடு குப்பையும் கூளமுமாகக் கிடந்தால் ‘ஒரே ஊழலாகக் கிடக்கிறது’ என்று சொல்வதுண்டு.ச‌ரியாக ஒருவன் ஒரு செயலைச் செய்ய மாட்டான் என்றால்\n‘அவனிடம் அதைச் செய்யச் சொல்லதே ஊழலாக்கி விடுவான்’ என்பதுண்டு.\nஅதுபோல சிவா கூறியது பண ஊழல்தான் என்பது தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தாலே நாம் காந்தியைக் குற்றம் சாட்டலாம். இல்லையெனில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிப்பதே முறை.\n‘வேறு ஒருவர் என்னிடம் கூறினார்’ என்பது அம்பேதகாரே கூறினாலும் அதற்கு வதந்தி என்ற மதிப்பைத்தான் அளிக்க வேண்டும்.\nசிவா, அம்பேதகர் இருவரும் அரசியலில் காந்திக்கு எதிர்தரப்பு.அவர்கள் காந்தியைப் பற்றிக் கூறுவது வெற்று அரசியலே.\nசிவா, அம்பேதகர் இருவருமே காந்திஜியைப் புகழ்ந்து(ஒரு ஃபார்மாலிட்டிக்காகவாவது)பேசிய சொற்கள் தேடினால் கிடைக்காதா என்ன\nநான் தேடியவரை அந்த வால்யூம் 12 பக்கம் 381ல் அப்படி ஒன்றும் இல்லை. சரியான\n1964 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுப்பில் உள்ளது (வெளியீடு: Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India,) மற்ற தொகுப்புகளில் பக்கம் மாறியிருக்கலாம். மார்ச் 1914 இல் சாகன்லால் காந்திக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதை கூறுகிறார்.\nஅருமையான காந்திஜியின் கடிதத்தை மீள் வாசிச்ப்புச் செய்ய உதவியதற்கு நன்றி\nவரிவசூல் செய்��தில் தன் மூதாதையர் கடுமையான முறையிலும் சுயந‌லமாகவும் நடந்திருக்கக்கூடும் என்று யூகத்திலேயே காந்திஜி எழுதுகிறார்.காந்திஜிதான் குடும்பத்திற்குக் கடைசிபிள்ளை என்பதைக் கணக்கில் கொண்டால் அவரது தந்தையார் பற்றி மட்டுமே காந்திஜி நேரடி அனுபவத்தினை அடைந்திருக்க முடியும். அவரைப் பற்றி நல்லெண்ணமே கொண்டிருந்திருக்கிறார்.தந்தைக்கும் முந்தியவர்கள் நடந்த முறைகள் யூகம்,அல்லது கேள்வி ஞானம் மட்டுமே.\nஅவர‌து யூகம், அல்லது கேள்விப்பட்டது சரியாகவும் இருக்கலாம், அல்லது மாறாகவும் இருக்கலாம்.\nதான் ஒருவேளை கொல்லப்படலாம் என்ற எதிர்பார்ப்பில்,தன் காலத்திற்குப் பின்னர் தன் குடும்பம்/உறவினர்களூக்கான ஆலோசனையே இக்கடிதம்.\nகுடும்பச் செய்திகளுக்கு நடுவிலேயே வரதட்சணை, வரைமுறை இல்லாமல் குழந்தை பெறுவது ஆகிய சமூக அவலங்களையும் சுட்டி இருப்பது அவ‌ரால்\nசமூகத்தையும் தன் குடும்பமாகவே பார்க்க முடியும் என்பதையே காட்டுகிறது.\nஉணவு முறைகள் பற்றிய அறிவுரையும் உபரியாக.\nஅது ஒரு ரகசியக் கடிதம். அதனை யார் யார் படிக்கலாம் என்று அவர் கூறியதில் மூத்தபிள்ளை ஹரிலால் இல்லை என்பதும், இரண்டாவது பிள்ளை மணிலாலுக்கு பதிவுத் தபாலில் அனுப்பச் சொல்லி பின்குறிப்பும் தன் பிள்ளைகளைப் பற்றி அவருடைய கணிப்பைக் காட்டுகிறது.\nசகன்லால்தான் காந்திஜியின் அடுத்த தலைமுறையில் மூத்த‌வர் போலும்\nகாந்திஜியின் அண்ணா ல‌க்ஷ்மிதாஸ் காந்தியின் மகன் சகன்லால். அதனால்\nதான் கொல்லப்பட்டால் செய்ய வேண்டிய குடும்பப் பொறுப்பை அவரிடம் ஒப்புவிப்ப்தாக எழுதப்பட்ட கடிதம்.\nஇது பின்னர் பிரசுரிக்கபடும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமையால் தன் மூதாதையரைப் பற்றி சுய விமர்சனமாக எழுதியுள்ளார். அவர்து விமர்சனம் சரிதானா என்று சரிபார்க்க நமக்கு வாய்ப்பு இல்லை.\nசகன்லாலுக்கு எழுதிய கடிதத்தின் தேதி 11 மார்ச் 1914\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்\nதமிழக அரசு சின்னம் மாற்றம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்\nபாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nகந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\nதேவிக்குகந்த நவராத்திரி – 3\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/18/master-movie-vijay-charcter-name/", "date_download": "2020-04-08T07:56:20Z", "digest": "sha1:JLCQH64ITJWW22XGVDOOTFVDZROBFIYY", "length": 9711, "nlines": 150, "source_domain": "newstamila.com", "title": "மாஸ்டர் படத்தின் கதாபாத்திரம் மற்றும் படத்தில் விஜய் பெயரும் இது தான் வைரல் புகைப்படம்! - News Tamila", "raw_content": "\nHome சினிமா மாஸ்டர் படத்தின் கதாபாத்திரம் மற்றும் படத்தில் விஜய் பெயரும் இது தான் வைரல் புகைப்படம்\nமாஸ்டர் படத்தின் கதாபாத்திரம் மற்றும் படத்தில் விஜய் பெயரும் இது தான் வைரல் புகைப்படம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் மாஸ்டர். மாஸ்டரின் ஆடியோ லாஞ்ன்ச் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇத்திரைப்படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலமாக அறியப்படுகிறது.\nஇந்நிலையில் மாஸ்டரில் விஜய் அவர்களது கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது JD ஜான் துரைராஜ் என்பதே ஆகும்.\nமாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nPrevious articleமூன்று வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் லட்சுமி மேனன்\nNext articleநாளைக்கு முதல் இரவு, மெசேஞ்சரில் வந்த மனைவியின் ஆபாச படம்…\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமீண்டும் முருகதாஸை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nTRP யில் பாகுபலியை மிஞ்சிய சாதனை படைத்த தென்னிந்திய படம் எது தெரியுமா \nவேலை இழந்த தொழிலாளர்களுக்கு நயன்தாரா நிதி உதவி: எத்தனை லட்சம் தெரியுமா\nவிஜய் செய்த வேலையால் அட்லீ மீது செம காண்டில் இருக்கும் முருகதாஸ் வெளியான அதிர்ச்சி உண்மை\n: இதை எல்லாம் நாங்க வேலைக்காரனிலேயே பார்தாச்ச்சி\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் க��ளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nமருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’...\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-04-08T10:12:43Z", "digest": "sha1:AU4E6JVYKUVYVRBHIGR47A2JGSDCR3Y7", "length": 33278, "nlines": 147, "source_domain": "ruralindiaonline.org", "title": "விவசாயம் மட்டும் பார்ப்பது இனியும் சாத்தியமில்லை", "raw_content": "\nவிவசாயம் மட்டும் பார்ப்பது இனியும் சாத்தியமில்லை\nதமிழ்நாடு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் ஒரு விவசாயி. அவர் ஒரு நீச்சல் பயிற்சியாளரும் கூட\n\"முழுநேரமும் விவசாயமே பார்த்துக்கொண்டிருந்தால் காசை எப்போது பார்ப்பது”, என்று கேட்கிறார் சி.ஜெயபால். நெல் வயல்களின் ஊடே நடந்து செல்கையில், “அதோ, அங்கே பாருங்கள்”, என்று அவர் கைகாட்ட, அங்கு ஒரு ஆலமரத்தடியில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். “அவர்களில் யாராலும் வெறும் விவசாயத்தை நம்பி மட்டும் உயிர்வாழ முடியாது என்பதுதான் உண்மை. ஒருவர் டிராக்டர் ஓட்டுகிறார், மற்றொருவர் லாரியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி உரிய இடத்தில் கொண்டு சேர்க்கிறார், இன்னொருவர் பேக்கரி வைத்து நடத்துகிறார். நான் இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுரையில் ஒரு விடுதியில் நீச்சல் பயிற்சியாளராகப் பணிபுரிகிறேன்”, என்கிறார்.\nமதுரை மாவட்டம் நடுமுதலைக்குளம் கிராமத்தில் ஜெயபால் வைத்திருந்த விவசாய நிலம் சாதாரணமாக, சிறியதாகத்தான் இருந்தது. 75 வயதான தன் தந்தை சின்னத்தேவரிடமிருந்து அவருக்குச் ��ொத்தாக வந்தது அந்த ஒன்றரை ஏக்கர் நிலம். மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, வருடத்திற்கு மூன்று முறை நெல் சாகுபடி செய்கிறார். அதுதான் அதிகம் சந்தைத் தேவையுள்ள, அவ்வப்போது லாபம் தருகின்ற பயிர். ஏக்கருக்கு 20,000 ரூபாய் முதல் போட்டு உழுதாலும் லாபம் குறைவாகத்தான் வருகிறது. அதனால் அவரும் அவரது மனைவியும் விவசாயக் கூலிகளாக நாளொன்றுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உழைக்கிறார்கள். அப்பொழுதும் ஒரு ஏக்கரில் ஒரு மணிநேரத்திற்கு உழைத்தால் வெறும் 9.25 ரூபாய்தான் கிடைக்கிறது. “இப்படி இருந்தால் இந்த வேலையை எதற்காக என் மகன்கள் செய்யவேண்டும்”, என்று வியர்வையைத் துடைத்தபடி கேட்கிறார்.\nஒரு விவசாயக் கூலிப் பெண்மணி நாற்று நடுகிறார்\nவிவசாயம் ஒரு முதன்மைத் தொழிலாகத் தமிழகத்தில் இனியும் இல்லை. 2011 கணக்கெடுப்பின்படி, 2001 முதல் 2011 வரை பத்தே வருடங்களில் 8.7 லட்சம் முழுநேர விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். பலர் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். பலர் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் நிலத்தை இழந்துவிட்டார்கள். இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அவர்களெல்லாம் எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் இதற்கும் அந்தக் கணக்கெடுப்பிலேயே ஒரு பதில் இருக்கிறது. அதே பத்து வருடத்தில் தமிழகத்தில் விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை 9.7 லட்சம் அதிகரித்திருக்கிறது.\nஜெயபால் தான் செய்யும் விவசாயத்தை, தன்னுடைய நிலத்தை, இப்பூமியை மிகவும் நேசிக்கிறார். அவருடைய கிராமத்தையும் அதைச்சுற்றியுள்ள ஐயாயிரம் ஏக்கர் நிலத்தையும் குறித்து அவருக்கு மிகவும் பெருமை. செருப்பு அணியாத அவருடைய பாதம் நிலத்தை மென்மையாகத் தொட்டுச் செல்ல, குறுகலான வரப்பில் விறுவிறுவென்று அனாயசமாக நடக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து என்னால் நடக்க முடியவில்லை. ஈர நிலம் வழுக்கி வழுக்கி விடுகிறது. நிலை தடுமாறி விழப்போய் ஒருவழியாக சமாளித்துக்கொண்டு தத்தித் தத்தி நடக்கிறேன். நாற்று நட்டுக்கொண்டிருந்த பெண்கள் நிமிர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்து கலகலவென்று சிரிக்கிறார்கள். மணி பதினொன்றுதான், ஆனால் அவர்கள் அப்பொழுதே ஆறு மணிநேரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகாலை எழுந்து முதல் மூன்று மணிநேரம் வீட்டு வேலை ச���ய்தும், அடுத்த மூன்று மணி நேரம் வயலில் களைபறித்தும் ஆறு மணி நேரம் உழைத்துவிட்டு, இப்பொழுது நாற்று நடுகிறார்கள்.\nவரப்பில் வெறும் கால்களில் நடந்து செல்லும் ஜெயபால்\nடிசம்பரில் பெய்த எதிர்பாராத மழை அனைத்து குளங்களையும் நிரப்பி, சுற்றியுள்ள மலைகளில் பசுமையைப் போர்த்திவிட்டது. கொக்குகள் புதிதாய் மலர்ந்த மலர் போல் வெண்மையாக மரங்களின் மேல் உட்கார்ந்துகொண்டிருக்கின்றன. கணுக்கால்கள் வரை சேற்றில் புதைந்திருக்க, முட்டியை மூக்கு இடிக்கும் அளவிற்குக் குனிந்தபடி பெண்கள் வரிசையாக நின்று நாற்று நடுகிறார்கள். விரைவாகவும் அசைவுகளில் ஒரு அழகுடனும் நாற்று நட்டபடி மெல்ல மெல்ல நகர்கிறார்கள். அவர்கள் ஒருமுறை கூட முதுகை நிமிர்த்தி களைப்பாறுவதாக இல்லை. ஆம், அங்கு நான் கண்டவை ஏற்கனவேயே பல தமிழ்த் திரைப்படப் பாடல் காட்சிகளில் காட்டப்பட்டவைதான்.\nநடுமுதலைக்குளம் இயற்கை அழகு மிக்க ஒரு இடம்\nஇப்பகுதிகளில் பிழைக்க வேண்டுமென்றால் கடின உழைப்பு மட்டும் போதாது. “புதிது புதிதாக ஏதேனும் செய்தபடி இருக்கவேண்டும். சில பணிகளில் துணிந்து இறங்கியாக வேண்டும். அப்படித்தான் நான்கு வருடத்திற்கு முன்னால் சிறிய தானியமான ‘அக்‌ஷயா’ அரிசி விதைகளைப் பயிரிட்டேன். என்ன லாபம் வரும், எதுவும் தெரியாது, கிட்டத்தட்ட சூதாட்டம்தான். ஏக்கருக்கு 35 மூட்டைகள் அறுவடையானது. ஒவ்வொன்றையும் 1,500 ரூபாய்க்கு விற்றேன். ஆனால்...”, என்று நிறுத்தி ஒரு கணம் சிரிக்கிறார். “ஆனால், நான் அக்‌ஷயாவைப் பயிரிட்டதைப் பார்த்து கிராம மக்கள் அனைவரும் அதை சாகுபடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அவ்வளவுதான், விலை சர்ரென்று குறைந்துவிட்டது.”, என்று புன்னகைத்தார். இந்த வருடம் மீண்டும் விலைகள் உயரும் என்று ஜெயபால் நம்பிக்கையுடன் இருக்கிறார். யாருமே எதிர்பாராத விதமாக சென்ற வருடம் பருவமழை அதிகவுக்கதிகமாகப் பெய்ததில் பல ஏக்கர் பயிர்கள் நாசமாகிவிட்டன. அதனால் விலைகள் உயர்ந்தபடி இருக்கின்றன.\nஜெயபாலின் வீட்டை நோக்கி நடந்து செல்கையில் அவர் பல விஷயங்களைப் பேசியபடி வருகிறார். மழை, தண்ணீர், சூரியன், மண், மாடுகள், கம்மாய், என்று தனக்கு நெருக்கமானதைப் பற்றி நேசத்துடன் பகிர்ந்துகொள்கிறார். அவற்றை நம்பிதான் அவர் உணவும் வளமும் இருக்கின்றன. அருகே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் செக்கனூரணி என்னும் ஊரிலுள்ள ஒரு கடையில்தான் விதைகள், உரங்கள் ஆகியவற்றை வாங்குகிறார். அந்தக் கடையில் என்ன விதை இருக்கிறதோ அதுதான் ஜெயபாலுக்கு அந்தப் பருவத்தின் சாகுபடி. களையெடுப்பது, நீர் பாய்ச்சுவது, மருந்தடிப்பது, மாடு மேய்ப்பது என அவருடைய தினசரி பணிகளே ஒரு நாளைக்கான நேரத்தை எடுத்துக்கொண்டுவிடுகின்றன. அப்படி வேலை இல்லாதபோது, நீச்சல்குளத்தில் பயிற்சியாளர் வேலை\nவாரத்திற்கு ஆறு நாட்கள், தினசரி ஒன்பது மணி நேரம், மதுரையில் ஒரு நட்சத்திர விடுதியில், ஜெயபால் முற்றிலும் புதியதோர் உலகத்தில் உழல்கிறார். “தினமும் அதிகாலையில் ஓரிரு மணிநேரம் வயல் வேலை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஷிப்ட் என்றால் அங்கிருந்தே வண்டியில் விடுதிக்கு சென்றுவிடுவேன். சிற்றுண்டி சாப்பிடவெல்லாம் ஏது நேரம்”, என்று கேட்கிறார். விடுதியை அடைந்ததும் நீல சட்டை, பேண்ட் என்று பணிச்சீருடைக்கு மாறி, ஒரு அழகிய நீச்சல் குளத்தின் பக்கமாக நின்றுகொள்கிறார். விடுதியில் தங்கியிருப்போர் அங்கு நீச்சலடிக்க வரும்போது அவர்களுக்குத் துணைபுரிகிறார்.அங்கு பணிபுரியும்போது கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை வைத்து வெளிநாட்டினரிடம் தன் ஊரான மதுரையைப் பற்றிப் பேசுகிறார். அவருக்கு அந்த வேலை பிடித்திருக்கிறது. மாதம் அதில் வரும் 10,000 ரூபாய் சம்பளம் அவருக்கு உதவிகரமாய் இருக்கிறது. மேலும், தற்போது விளையாட்டோடு அவருக்கு இருக்கும் ஒரே தொடர்பு அதுதான். பத்து வருடங்களுக்கு முன்னால், அதுதான் அவருக்கு எல்லாமே\nதன்னுடைய நிலத்தில் ஜெயபால் (இடது) மதுரையில் உள்ள விடுதியில் (வலது)\nமதுரையின் சுற்றுவட்டாரம் ஜல்லிக்கட்டிற்குப் பெயர் பெற்றது. ஜெயபால் அதில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். அங்கு நடந்த கபடி, குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு வென்றிருக்கிறார். ஜெயபாலுடன் இவ்வாறு பேசியபடி மெல்ல நடந்து வீட்டை அடைகிறோம். அவருடைய மனைவி பொதுமணி எங்களை வரவேற்று உபசரிக்கிறார். சிறிது நேரம் கழித்து பேச்சு மீண்டும் விளையாட்டு பற்றிச் செல்கையில் பொதுமணி, “இதோ வருகிறேன்”, என்று உள்ளே சென்று ஒரு பீரோவிலிருந்து சான்றிதழ்களை எடுத்து காண்பிக்கிறார். வீட்டில் நடுவறை பெரிதாக இருக்கிறது. வெள்ளையடிக்கப்பட்ட சிறிய மண் சுவர்கள் ஆங்காங்கு எழுப்பப்பட்டு, சமையலறை படுக்கையறை என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பரணில் துணிமணிகள், மூட்டைகள், வைக்கோல் போன்றவை அடுக்கப்பட்டிருக்கின்றன. 2002-ல் நடந்த அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சுவரை அலங்கரிக்கின்றன.\nஜெயபால் வென்ற போட்டிகளின் சான்றிதழ்கள்\nபோட்டிகளில் வென்ற பரிசுகள் என்னன்ன என்று ஜெயபால் ஒவ்வொன்றாக அடுக்குகிறார். “இதோ, இந்தத் தங்கக் காசு, குத்துவிளக்கு, அதோ தொலைக்காட்சி, வாயிலில் இருக்கும் மிதிவண்டி, இதோ நீங்கள் சாய்ந்துகொண்டிருக்கிறீர்களே, இந்த கிரைண்டர், எல்லாமே போட்டிகளில் வென்றதுதான்”, என்று பெருமிதத்துடன் காட்டுகிறார். “இப்படி வாழ்க்கை விளையாட்டுகளின் தொகுப்பாகச் சென்றுகொண்டிருந்தபோதுதான் 2003 முதல் 2007 வரை அந்த நான்கு ஆண்டுகள் பருவமழை பொய்த்தது. எங்கும் உணவு இல்லை, கையில் பணம் இல்லை. மனைவியையும் என் இரண்டு மகன்களையும் காப்பாற்ற வேண்டும். எனவே கூலி வேலையில் இறங்கினேன். 2008-லிருந்து என் குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தைக் கைகொண்டேன்”, என்று நினைவுகளில் மூழ்குகிறார். அதே ஆண்டுதான் அந்த விடுதியிலும் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டுமே தனக்கு முழுநேர வேலைதான், என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். “இங்கு ஒரே ஒரு வருமானத்தை வைத்துக்கொண்டு பிழைப்பது சாத்தியமில்லை. இதுதான் உண்மை”.\nஒரு ஆணாக ஜெயபாலுக்குக் கூலித் தொழில் மூலம் பணம் வருகிறது. பொதுமணி ஜெயபாலைவிட அதிக நேரம் உழைத்தாலும் அவருக்குக் குறைவான கூலியே கிடைக்கிறது. முக்கால்வாசி பெண்களின் நிலை அப்படித்தான், ஜெயபாலின் 70 வயது தாயார் கண்ணம்மாளையும் சேர்த்து. அவர் ஒரு நாளைக்குப் பல வேலைகளைச் செய்கிறார். காலை ஐந்து மணிக்கு வீட்டு வேலை. பிறகு எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை வயலில் வேலை. மதிய உணவைத் தாமதமாக உண்ட பிறகு மாட்டுத் தீவனமும் சமையல் விறகையும் சேகரிக்கச் செல்கிறார். அது முடிந்ததும் வீட்டிற்கு வந்து மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து, பால் கறந்து, மீண்டும் ஆடுகளை மேய்க்கச் செல்கிறார். அது முடிந்ததும் மீண்டும் சமையல்கட்டில் வேலை. “அம்மா உதவிக்கு இருப்பதால்தான் என்னால் இரண்டு வேலைகளையும் பார்க்க முடிகிறது. அவர் இல்லையென்றால் எங்கள் வீடே ஓடாது”, என்று வாஞ்சையுடன் பதிவு செய்கிறார்.\nஜெயபாலும் பொதுமணியும் அவர்களின் இல்லத்தில்\nநடுமுதலைக்குளத்தில் பெண்களுக்கு மிகக் குறைவான அளவில்தான் வேலை வாய்ப்பு உள்ளது. கிராமத்தில் உள்ள 1,500 மக்களில் பெரியவர்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம்தான் இருக்கிறது. ஆனால் அங்குள்ள குழந்தைகளுக்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. தங்களின் பெற்றோர் படும் கஷ்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள். எனவே நன்றாகப் படித்து, வெவ்வேறு பணிகளில் அமர்ந்து, தங்களின் பெற்றோரின் கஷ்டத்தைப் போக்கி வீட்டின் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற பெருங்கனவு அவர்களுக்கு இருக்கிறது. விவசாயக் கூலியாக இருந்தால் நாளொன்று நூறு ரூபாய்தான் கிடைக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்தால் நாளொன்றுக்கு 140 ரூபாய் வரும். ஆனால் அந்தப் பணி அவ்வப்போதுதான் வரும். அப்படியே வந்தாலும் அது சரியான சமயத்தில் வராது. “பயிரிடும், கதிரறுக்கும் நேரம் பார்த்து ஏதேனும் ஒரு வேலையை ஒதுக்கிவிடுகிறார்கள். எல்லோரும் அங்கு சென்றுவிட இங்கு கூலியாட்கள் எவரும் கிடைப்பதில்லை. அதிக கூலி, சாப்பாடு, தேனீர், வடை என்று விதவிதமாகக் கொடுத்து அவர்களை விவசாயம் நோக்கி ஈர்க்க வேண்டியிருக்கிறது”, என்று குறைப்பட்டுக்கொள்கிறார் ஜெயபால்.\nஅவருடைய இருசக்கர வாகனத்தில் நான் பின்னால் ஏறிக்கொள்ள, அவர் கிராமத்தை சுற்றிக் காட்டுகிறார். “இங்கு சுலபமான காரியம் என்று ஒன்று உண்டென்றால் அது கடனாளி ஆவதுதான்”, என்று வருத்தப்படுகிறார். ஒரு அறுவடை பொய்த்தாலும் போட்ட பணம் போட்டதுதான். தினசரி செலவுகள், எதிர்பாராத செலவுகள் ஆகியவை போக, குத்தகையெடுத்த நிலத்திற்கு வேறு வாடகை கட்டவேண்டும். “என் தகப்பனாரின் காலத்தில் ஆண்கள் எல்லோரும் உடல் வலுவும் திறனும் பெற்றிருந்தார்கள். வரப்புகளை அவர்களே வெட்டிக்கொள்வார்கள். ஆனால் என்னுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு விவசாய அறிவு குறைவாகவே இருக்கிறது. நம்முடைய பாரம்பரிய விவசாய அறிவு கொஞ்சம் கொஞ்சமாகத் மறைந்துகொண்டிருக்கிறது”, என்கிறார் வேதனையுடன். அடுத்த தலைமுறையில் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகும் என்பதே அவரது கணிப்பு.\nஅங்கு ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் பசுமையான நெல் வயல்களைக் கைகாட்டி, “நான் படிக்கவில்லை, அதனால்தான் விவசாயி ஆனேன். பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்யாததால் எனக்கு வேலைவாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் என் மகன்களான 13 வயது ஹம்சவர்தனும், 11 வயது ஆகாஷும் நல்ல கல்வியையும் அலுவலகப் பணியையும் விரும்புகிறார்கள். என்னிடம், ‘அப்பா உனக்குப் பணம் வேண்டுமா மதுரையிலிருந்து நாங்கள் சம்பாதித்துத் தருகிறோம். எங்களுக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்’, என்கிறார்கள்”, என்றபடி கலவையான உணர்வுகளோடு நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் ஜெயபால். கனத்த இதயத்துடன் நாமும் அவரிடமிருந்து விடைபெறுகிறோம்.\nNFI தேசிய ஊடக விருது 2015-ன் ஆதரவுடன் நடந்துவரும் ‘தமிழக கிராமப்புறங்களில் மறைந்துவரும் வாழ்வாதாரம்’ என்ற கட்டுரைத் தொடரின் ஒரு பகுதியே இக்கட்டுரையாகும்.\nVishnu Varatharajan இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells You can contact the translator here: @vishnutshells\nஅபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.\nநடுமுதலைக்குளத்தில் 'வேலை' என்றால் மகளிர்\nகாளியின் நடனங்கள் - ஒயிலாட்டம்\nகாளியின் நடனங்கள் - கரகாட்டம்\nதள்ளாடும் பொய்க்கால் குதிரை ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/76", "date_download": "2020-04-08T09:56:48Z", "digest": "sha1:FRJX437QIUQNX4GA7BV2R4US3C45LAFQ", "length": 7522, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n74 தெரியாது அவன் படுத்திருந்த மரத்தின் நிழல் தந்த இடம்: தங்கியிருந்த மரம் கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய சக்திவாய்ந்த கற்பக மரம் என்று. அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல் அகால மரணமடைந்து விட்டானே இப்படித் தான் இருக்கிருர்கள் நமது மக்களும். கேட்டதை யெல்லாம் கொடுக்கின்ற, சகல சக்தியையும் படைத்தது நமது உடல் என்று யாருமே நினைப்பதுமில்லை. நினைத்தாலும் நம்புவதில்லை. \"உயிரெனும் சரக்கிணைக் கொள்ளும் காயப்பை, இது ம��யப்பை\" என்று மடத்துச் சாமியார்களைப்போல, வீணே பேசிப் பொழுதைப் போக்கு கின்றனர்.பலர். இது காயப்பை மட்டுமல்ல; சகலவித இன்பங் களையும் தருகின்ற சகாயப்பை என்பதை ஏனே எல்லோரும் நினைகக மறந்து விடுகின்றனர். சிற்றெறும்பு ஆதியாக சிவகோடிகள் ஆயிரங்கோடி இந்த உலகில் இருந்தும். நிமர்ந்து நேராக நிற்கவும், நினைத்து மகிழவும், மகிழ்வுடன் பேசவும், வாயாறச் சிரிக்கவும் போன்ற அற்புதமான அரிய உடலைப் பெற்றிருப்பது மனித இனத் தானே, அரிதரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்பதையும் மாம அறிநததுதானே இப்படித் தான் இருக்கிருர்கள் நமது மக்களும். கேட்டதை யெல்லாம் கொடுக்கின்ற, சகல சக்தியையும் படைத்தது நமது உடல் என்று யாருமே நினைப்பதுமில்லை. நினைத்தாலும் நம்புவதில்லை. \"உயிரெனும் சரக்கிணைக் கொள்ளும் காயப்பை, இது மாயப்பை\" என்று மடத்துச் சாமியார்களைப்போல, வீணே பேசிப் பொழுதைப் போக்கு கின்றனர்.பலர். இது காயப்பை மட்டுமல்ல; சகலவித இன்பங் களையும் தருகின்ற சகாயப்பை என்பதை ஏனே எல்லோரும் நினைகக மறந்து விடுகின்றனர். சிற்றெறும்பு ஆதியாக சிவகோடிகள் ஆயிரங்கோடி இந்த உலகில் இருந்தும். நிமர்ந்து நேராக நிற்கவும், நினைத்து மகிழவும், மகிழ்வுடன் பேசவும், வாயாறச் சிரிக்கவும் போன்ற அற்புதமான அரிய உடலைப் பெற்றிருப்பது மனித இனத் தானே, அரிதரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்பதையும் மாம அறிநததுதானே அததகைய அரிய உடலை அனுதினமும் நாம் காக்கா விட்டால, என்ன ஆகும் அததகைய அரிய உடலை அனுதினமும் நாம் காக்கா விட்டால, என்ன ஆகும் 'உடம்பால் அழியில் உயிரால் அழிவா. திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”என்பதை உணர்ந்து கூறய திருமூலர் மேலும் பாடுகிருர், 'உடம்பை வளாக்கும உபாயம அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளாத்தேனே' விணுக உடம்பை வளர்ப்பானேன் 'உடம்பால் அழியில் உயிரால் அழிவா. திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”என்பதை உணர்ந்து கூறய திருமூலர் மேலும் பாடுகிருர், 'உடம்பை வளாக்கும உபாயம அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளாத்தேனே' விணுக உடம்பை வளர்ப்பானேன் மண் தின்னப் போகும் மனித உடலுக்கு என்ன காப்பு வேண்டிக் கிடக் கிறது மண் தின்னப் போகும் மனித உடலுக்கு என்ன காப்பு வேண்டிக் கிடக் கிறது எனறு வாதாடுவோர் உண்டு. இருக்கும் வரை சிறகக வழியிலலாமல் அழுக���கில் புரண்டு அழுகியா சாவது எனறு வாதாடுவோர் உண்டு. இருக்கும் வரை சிறகக வழியிலலாமல் அழுக்கில் புரண்டு அழுகியா சாவது இது அறிவுடையோர்க்கு அழகாகுமா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81?page=16", "date_download": "2020-04-08T08:52:12Z", "digest": "sha1:GVUHOLUOJ5DBRNZZAHYKH4NAVYACQDGY", "length": 9512, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.\n(Update) பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது ; மாணவர்களுக்கு நற்செய்தி\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்ப...\nமுன்னாள் அமைச்சரை் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் (இன்று) உத்தரவிட்டுள்ளது.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பாராளுமன்றில்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக...\nமஹிந்தானந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (08) வழக்கு தாக்கல் செய்யப்பட்...\nஎவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) ஆஜராகியுள்ளார்.\nமொஹமட் முசமிலிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசமில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (29) ஆஜராகியுள்ளார்.\nகுமார வெல்கம ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nமுன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று (29) காலை பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக...\nரிஷாட் பதியுதீனுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 29 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/201743-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-08T08:33:50Z", "digest": "sha1:ZE6YUQ2HZSPABA5RL26DZI5LDYCLIHS3", "length": 15266, "nlines": 526, "source_domain": "yarl.com", "title": "தீபாவளி, சிரிப்பு வெடிகள். - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy தமிழ் சிறி, October 4, 2017 in சிரிப்போம் சிறப்போம்\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nபாவம் மலையக மக்கள் பைதான் பெரிசு உள்ள ஒன்றும் இல்லை இது எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கும் நீங்களே முடிவு பண்ணுங்கள்\nசாத்திரி ஏதோ கதை சுப்பர்.அது சரி அந்த மிச்ச வடை என்னாச்சு.\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \nகொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/actor-shivajis-shanthi-theatre-to-be-demolished-soon/", "date_download": "2020-04-08T07:43:43Z", "digest": "sha1:SZKDBP5OOFLGUFK3WCSEX6KRBR5RFFN3", "length": 8821, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "actor Shivaji's Shanthi Theatre to be demolished soon, சிவாஜியின் சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது.", "raw_content": "\nHome » செய்திகள் »\nசிவாஜியின் சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது. விக்ரம் பிரபு அறிவிப்பு\nசிவாஜியின் சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது. விக்ரம் பிரபு அறிவிப்பு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமானது சாந்தி திரையங்கம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அண்ணாசாலையில் உமாபதி என்பவரால் கட்டப்பட்டது இந்த திரையரங்கம். 1962ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை உமாபதியிடம் இருந்து சிவாஜி கணேசன் வாங்கினார்.\nஅன்று முதல் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் அனைத்தும் இந்த திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டது. ‘திரிசூலம்’ படம் இந்த அரங்கில் ஒரு ஆண்டு காலம் ஓடியது. சிவாஜி மறைவுக்குப் பின்னர் இத்திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினி-பிரபு நடித்த ‘சந்திரமுகி’ படம் 888 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.\nதற்போதும் முன்னணி நடிகர்களின் படங்களும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு நடித்த படங்களும் இத்திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரையரங்கம் இடிக்கப்பட இருக்கிறது. தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து இந்த அரங்கை மல்டிப்ளக்ஸாகக் கட்ட முடிவு செய்துள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.\nஇச்செ��்தியினை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தனர்.\nசிவாஜி, சிவாஜி கணேசன், பிரபு, ரஜினி, ராம்குமார், விக்ரம் பிரபு\n888 நாட்களை தாண்டிய படம், சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது, சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு\nதந்தையுடன் நடித்ததற்கு நன்றி; அஜித் மகள் அருண் விஜய்க்கு கடிதம்\nகமல்ஹாசன் - பிரபுதேவா இணையும் 'காதலா காதலா' பார்ட் 2\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nசிவாஜி-ரஜினி-சூர்யா… மூடப்பட்ட சாந்தி தியேட்டரின் முக்கிய அம்சங்கள்.\nசந்திரமுகி பார்ட் 2… ரஜினி இல்லை. ஆனால் வடிவேலு இருக்கிறார்..\nரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..\n13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கரின் ‘பாய்ஸ்’..\nரஜினி – பிரபு – பி.வாசு… மீண்டும் இணையும் மெகா கூட்டணி…\nரஜினி ரசிகர்களை ஏமாற்றும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/271-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15-2019/5132-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-04-08T09:52:35Z", "digest": "sha1:45ROFLWXS67244KQ4PEP2OKOTYQDRJ3F", "length": 5150, "nlines": 27, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்", "raw_content": "\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nஇந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப��புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர். திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர். கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். ஆனந்தபோதினியில் அச்சுக் கோப்பவராகயிருந்து விடாமுயற்சியாலும், இலட்சியப் பற்றாலும் மேல்நிலைக்கு வந்தவர். இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறினார், இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மையானவராகவும் (Sincere) இருந்து பணி புரிந்தவர் என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு.\nஅவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார், அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார் என்றவர்.\nஎன்.வி.என்னை நினைப்போம், இலட்சியத்திற்கே முதல் இடம் கொடுப்போம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_29.html", "date_download": "2020-04-08T10:00:17Z", "digest": "sha1:5ATDFIVY3L6CYSG3SCZJQFKH6LX5334Z", "length": 17598, "nlines": 240, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாயில் ஊறும் உமிழ்நீர்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிரு���்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.\nஎச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.\nஉடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.\nஉமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.\nபுளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.\nஅதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.\nஉடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.\nஇது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.\nஇது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.\nகன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.\nஉமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.\nஉமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..\nஉமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.\nநொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.\nநொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.\nஉணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.\nஉணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்த���்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.\nபொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.\nஉமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.\nசிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.\nமதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.\nஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.\nஉமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணிய��ம் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nilagiri-mp-a-raja-attacked-cm-edappadi-palanisamy-pwc9m2?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T10:07:21Z", "digest": "sha1:WLPUD4TXYS67TGCS62D6FCUZENENFGZW", "length": 11523, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதெல்லாம் உங்களுக்கு கோமாளித்தனமா இல்ல... முதல்வர் மீது கோபத்தில் கொந்தளித்த ஆ. ராசா!", "raw_content": "\nஇதெல்லாம் உங்களுக்கு கோமாளித்தனமா இல்ல... முதல்வர் மீது கோபத்தில் கொந்தளித்த ஆ. ராசா\nகண் துடைப்புக்காக வந்து சென்ற ஓ.பி.எஸ். சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிவடைவே இல்லை. ஆனால், 200 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித்தனமான செயல்.\nதமிழக முதல்வர் மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல் மக்களை எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி உள்ளார் என்று நீ��கிரி தொகுதி எம்.பி. ஆ. ராசா தெரிவித்துள்ளார்.\nநீலகிரியில் கொட்டித் தீர்த்த மிகக் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான மண்சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அத்தொகுதியில் எம்.பி. ஆ. ராசா ஆய்வில் ஈடுபட்டார். அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் ஆ.ராசா வழங்கினார். பின்னர் ஆ. ராசா செய்தியாளர்களிடம் பேசினார்.\n“நீலகிரியில் மிகப்பெரிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியும் வழங்கினார். கண் துடைப்புக்காக வந்து சென்ற ஓ.பி.எஸ். சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிவடைவே இல்லை. ஆனால், 200 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித்தனமான செயல்.\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலினை முதல்வர் விமர்சித்தது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல். முதல்வராகவே இருக்க தகுதி அற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கேரளாவிலும் கர்நாடகவிலும் மழை வெள்ள சேதங்களை மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்கள். தமிழக முதல்வரோ மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல் மக்களைக் கொச்சைப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.” என்று ஆ. ராசா தெரிவித்தார்.\nபாஜக ஆட்சியில் ஒரு லட்சம் கோடியை இழக்க துணிவு... நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ஆ.ராசா\nதிமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்... அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்..\n2-வது மனைவி மீது சந்தேகம்... கொல்ல முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..\nவாட்ஸ்-அப் காலில் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் திமுக புது எம்.பி.. தலைவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் வேலை..\nகுல்லா மட்டு��் போட்டுப்பீங்க... காவித்துண்டு போட்டா தப்பா.. திமுகவின் இந்து விரோதத்தை வெளுத்து வாங்கும் ஹெச்.ராஜா..\nவட இந்தியாவிலும் #ISupportMaridhas ... திமுக ’புண்ணியத்தில்’ கொடிகட்டிப்பறக்கும் மாரிதாஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv300/fantastic-car-101799.htm", "date_download": "2020-04-08T10:04:48Z", "digest": "sha1:UQQQTVED5NPQK3LWHIS3TOTWSKSUPUI2", "length": 9532, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "Fantastic Car. 101799 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமஹிந்திரா எக்ஸ்யூவி300மஹிந்திரா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் Fantastic Car.\nWrite your Comment on மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎக்ஸ்யூவி300 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1300 பயனர் மதிப்பீடுகள்\nbased on 127 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 219 பயனர் மதிப்பீ���ுகள்\nbased on 97 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1741 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 19, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-08T08:32:39Z", "digest": "sha1:BEKSAASPRYHODELMN53H22NZME4PGBSM", "length": 10565, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லண்டன் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nரொம்ப சீப், ஆனா உயிர்போகும் பிரச்சனை.. இந்திய டெலிகாம் துறையின் உண்மை முகம்..\nஒரு காலத்தில் கச்சா எண்ணெய் தான் உலகை இயக்கும் சக்கரமாக இருந்தது, ஆனால் இப்போது இண்டர்நெட் டேட்டா தான் உலகை இயக்கும் நவீன சக்கரமாக மாறியுள்ளது. இதி...\nஇந்திய புள்ளீங்கோ தான் இந்த நகரத்தில் அதிக வீடு வாங்குகிறார்களாம்..\nலண்டன், இங்கிலாந்து: நம் இந்தியாவிலேயே இன்னும் ரியல் எஸ்டேட் சரியானதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம், இந்திய ரியல் எஸ்டேட்டைச் சரி செய்ய, மத்திய அரசும் ...\nலண்டன் பங்குச்சந்தையை வாங்கும் ஹாங்காங்..\nஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும்...\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nலண்டன் : இங்கிலாந்து நாட்டு எண்ணெய் டேங்கரை ஈரான் கடத்திய நிலையில், தற்போது அந்த எண்ணெய் கப்பலை விடுவிக்க கோரி இங்கிலாந்து அரசு ஈரானுக்கு அழுதத்தை ...\nMost Eexpensive Tea : ஒரு கப் டீயின் விலை ஜஸ்ட் ரூ.13,764 தான்.. அப்படி என்ன சிறப்பு இந்த டீயில்\nலண்டன் : லண்டனில் ஒரு பிரசித்தி பெற்ற உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் டீயின் விலை 13,764 ரூபாயாம். அப்படி என்ன இந்த டீயில் சிறப்பு என்கிறீர்களா\nபார்ரா.. பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் \nலண்டன்: பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளை ஆண்ட இங்...\nமும்பை டூ லண்டன்.. இனி சொய்ங்னு போய்ரலாம்.. அதுவும் ஒரு மணி நேரத்தில்\nமும்பை: மும்பை டு லண்டன் இனி ஒருமணி நேரம்தான்; வருகிறது ஹைபர் சோனிக் விமானம். மும்பையில் இருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம். இதற்காக ஒலி...\nலண்டனில் தொடரும் இந்திய முதலீடுகள்.. இதுவரை இல்லாத அளவு உயர்ந்து சாதனையாம்\nலண்டன் : இந்தியர் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு என்பது ஒரு அசாத்தியமான வளர்ச்சியாகவே கருத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அன்னிய ந...\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி - லண்டனில் கைதாகிறார் நீரவ் மோடி smartலண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கிகளில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பி ...\nலண்டன் உட்பட தெற்கு இங்கிலாந்தில் விற்பனையகங்கள் தொடங்கும் அமேசான்\nமும்பை: அமேசான்.காம் லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில், விற்பனையகங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளத...\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஎத்தனை பேருக்கு வாயில பீர் வார்த்த மனுஷன்..அவருக்கு இப்படியொரு நிலைமையா என்ற கே.எப்.ஸ்ட்ராங் வாடிக்கையாளர்கள் ஆதங்கப்பட்டிருக்கலாம்.. இதே மாதிரிதா...\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nலண்டன் மேயர் சாதிக் கான்-இன் IE20 திட்டத்தின் கீழ் லண்டனில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் சுமார் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/top-10", "date_download": "2020-04-08T09:37:05Z", "digest": "sha1:OHMD4DMMFSDK3JMKQHVVSZTA6XFCR73D", "length": 10538, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Top 10 News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவில் அதிகப் பணக்காரர்களை உருவாக்கி தள்ளும் துறை \"இது\"தான்..\nஎவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தாலும் இந்தியாவில் எப்போதும் சில துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வரு...\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஇன்று விழாக்காலங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் க��டி மது அருந்துவது என்று வாடிக்கையாகிவிட்டது. அதிலும் பீர் குடிப்பவர்கள் இது போன்ற காலங்...\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி சேவை அளிக்கும் OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனம் இந்தியாவை விடவும் சீனாவில் ...\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\nபார்க் என அழைக்கப்படும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கண்காணிக்கும். அவர்கள் வெளியிட்டுள...\nஇந்தியாவின் டாப் 10 வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்கள்.. தமிழ் நாடு இருக்கு குஜராத் எங்க மோடிஜி\nமத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டங்களைச் செய்து கொடுப்பது வழக்கம். அப்படி எந்த மாநிலங்களில் எல்லாம் அதிகமான வளர்ச...\nரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.12,000 கோடியாக உயர்வு.. டாப் 10 நிறுவனங்களின் நிலை என்ன\nஇந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் மதிப்பு 26,157.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறு...\nஎன்னங்க மோடி 158 லட்சம் கோடி இருந்தும்.. மண்ணைக் கவ்விட்டமே..\nஉலக நாடுகளின் பிராண்டு மதிப்பு குறித்த ‘தேசிய பிராண்டுகள் 2018' ஆய்வறிக்கையினைப் பிராண்ட் ஃபினான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவின்...\nஇவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்\nமும்பை: இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் மட்டும் இல்லாமல் ஹூரூன் இந்தியா நிறுவனம் இந்தியிவின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களின் பட்டியலையும் வெளிய...\nஅடேங்கப்பா.. முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருவாய் எவ்வளவு தெரியுமா..\nஇந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் தினசரி வருவாய் கடந்த ஒரு ஆண்டில் 300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக 2018-ம் ஆண்டுக்கான ஹூரூன் இந்தி...\nஇந்தியாவின் டாப் 10 சந்தை மூலதனம் படைத்த நிறுவனங்கள் எவை ஆனால் 1 வாரத்தில் இழந்தது எவ்வளவு\nஇந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் இந்துஸ்தான் யூனிலீவர் உடபட 7 நிறுவனங்கள் சென்ற வாரம் 75,684.33கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்துள்ளனர். ...\nஅம்பானி குடும்பத்���ிற்கு தனி அந்தஸ்து.. உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்களில் புது இடம்..\nபுளும்பொ்க் மில்லியனரி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள உலகின் முதல் பத்துப் பணக்கார வணிகக் குடும்பங்களைப் பற்றிய தகவல்களை இங்குப் பார்க்கவிருக்கிறோம். ...\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும், இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/144913?ref=archive-feed", "date_download": "2020-04-08T08:53:43Z", "digest": "sha1:RWJ63ZCS3NBWZMPH3U5QH62B5JBURFAJ", "length": 6519, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் பாடலுக்கு நடனமாடிய ரன்பீர் கபூர் - Cineulagam", "raw_content": "\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. மீன ராசிக்கு தேடிவந்த யோகம்.. என்ன தெரியுமா\nஅதிக அழுக்கால் விழும் வழுக்கையை போக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்\nஒரே நாளில் வலியால் துடிதுடித்து இறந்து போன பெண் உடலை எரித்தபோது கூட யாருமே பக்கத்தில் இல்லை.. கதறும் அண்ணன்\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசொட்டும் ரத்தத்தில் அணியும் முகக்கவசம்... மனித கடவுளாக மாறிய இளம்பெண்ணின் கலங்க வைக்கும் காட்சி\nபிரபல ஹீரோவின் காதலை மறுத்த கீர்த்தி சுரேஷ், காதலன் உள்ளாரா\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nஅஜித் பாடலுக்கு நடனமாடிய ரன்பீர் கபூர்\nபாலிவுட் திரையுலகின் சாக்லேட் பாய் ரன்பீர் கபூர். இவருக்கு என்று வட இந்தியாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.\nதற்போது ரன்பீர் கபூர் சஞ���சய்தத்தின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடந்த SIIMA விருது விழாவில் இவர் கலந்துக்கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தான் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது, இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி அணிந்து நடனமாடினார்.\nஅப்போது அஜித் நடித்த வீரம் படத்தின் பாடல் பின்னணியில் ஒலிக்க், அரங்கமே அதிர்ந்தது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=2&cat=39", "date_download": "2020-04-08T07:53:40Z", "digest": "sha1:LFNWBW3X6O7GSJ232E2D6ADRUGY5QDNF", "length": 11429, "nlines": 122, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ்நாடு – Page 2 – குறியீடு", "raw_content": "\nஅமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது : ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்\nஅமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது எனவும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஅரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ரூ.2 லட்சம் – இலவச சிகிச்சையும் வழங்க அரசு உத்தரவு\nதமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா தடுப்பு,\nகுமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு…\nகரோனா பரிசோதனை: முழு வீச்சுடன் செயல்படுத்தினால்தான் உண்மை நிலையை அறிய முடியும்; வைகோ\nதமிழகத்தில் கரோனா பற்றிய உண்மை நிலை என்ன என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்தியா அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்; ராமதாஸ்\nஇந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.\nகொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக் கொள்வத��தான்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nகொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப் படுத்தி கொள்வதுதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரிப்பு-சாதாரணமாக திரியும் சிறு வனவிலங்குகள்\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டால் ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.\nமாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டு பெண்\nதையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக…\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.\nமக்கள் உயிரை பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் – மு.க.ஸ்டாலின்\nமக்கள்தான் தங்களுக்கு முக்கியம். கொரோனா காலத்தில் மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதி��மாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00994.php?from=in", "date_download": "2020-04-08T07:48:49Z", "digest": "sha1:NVW2RVDITH2JEPJTEOWQDXKZXKVLFFEU", "length": 11252, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +994 / 00994 / 011994", "raw_content": "\nநாட்டின் குறியீடு +994 / 00994\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +994 / 00994\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09549 1159549 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +994 9549 1159549 என மாறுகிறது.\nஅசர்பைஜான் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +994 / 00994 / 011994\nநாட்டின் குறியீடு +994 / 00994 / 011994: அசர்பைஜான்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அசர்பைஜான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00994.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2018.06.21&uselang=ta", "date_download": "2020-04-08T09:10:39Z", "digest": "sha1:V5DN6JJIYX7AUNPBVOKNDRNSDSXVUCBY", "length": 2819, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "காலைக்கதிர் 2018.06.21 - நூலகம்", "raw_content": "\nகாலைக்கதிர் 2018.06.21 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,917] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,594] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,406] எழுத்தாளர்கள் [4,102] பதிப்பாளர்கள் [3,331] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,886]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2019, 05:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/10/blog-post_3349.html?showComment=1382753182653", "date_download": "2020-04-08T09:35:23Z", "digest": "sha1:ACGUC3QRJFDXGBHRJGTQYBESBJ6UG7YE", "length": 23185, "nlines": 385, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் -சுட்ட கதை", "raw_content": "\nஆவி டாக்கீஸ் -சுட்ட கதை\nகொரிய மொழிப் படத்த பால் கூட ஊத்தாம அப்படியே பிளாக் காப்பி போட்டுட்டு பிளாக் காமெடிங்கிற பேர்ல உலவ விட்றவுங்க மத்தியில \"சுட்ட கதை\" ன்னு பேர் வச்சிருக்கிற இவங்க நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா எங்கிருந்தாவது சுட்டாவது படமெடுத்திருக்கலாம்னு கடைசில தோணிச்சு.. சரி விடுங்க, இந்தப் படத்துல கண்டிப்பா ட்விஸ்ட் இருக்குன்னு நான் படம் தொடங்கிய பதினைந்தாம் நிமிடத்தில் உலகசினிமா ரசிகனிடம் சொன்னேன். அதே போல் இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட் தான்\nதிருட்டுப் பசங்க நிறைஞ்ச ஒரு மலையோர கிராமத்துல ஒரு போலிஸ் ஸ்டேஷன். எல்லா நேரமும் தூங்குற இன்ஸ்பெக்டர் (நாசர்) நேர்மையாக வேலை செய்யும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ( பாலாஜி மற்றும் வெங்கடேஷ்), எப்போதும் பகையுடன் அலையும் அரச குடும்பம் ( சிவாஜி ) மற்றும் பழங்குடி இனத்தவர் ( MS பாஸ்கர், லக்ஷ்மிப்ப்ரியா ). ஆண் போல் அசத்தும் பழங்குடிப் பெண் லக்ஷ்மியை இரு தலையாய் () காதலிக்கின்றனர் கான்ஸ்டபிள் பாலாஜி மற்றும் வெங்கி. ஆனால் அவளோ தன் தந்தையை கொன்றவனை பழிவாங்க செல்கிறாள். குடி போதையில் முகம் தெரியாத ஒருவரை பாலாஜி சுட்டுவிட அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளே கதையின் முடிச்சு.\nஹீரோவாக புரமோஷன் பாலாஜிக்கு, நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார். நண்பராக வரும் வெங்கடேஷ் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.. இருவரும் சேர்ந்து சொதப்பும் காட்சிகள் சில நம்மை சிரிக்க வைக்கின்றன. உதாரணம் சைக்கிள் திருடனை துரத்தும் காட்சி.. கதாநாயகி லக்ஷ்மிப் பிரியா, இந்திய கிரிக்கட் அணியில் இருந்தவராமே. கௌரவம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்தால் நல்ல உயரம் போகலாம். ஜெயபிரகாஷ், நாசர், ms பாஸ்கர், சிவாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.\nகான்ஸ்டபிள் சிங்கமாக வருபவர் வரும்போதெல்லாம் தண்ணி டேங்க் சப்தம் கொடுப்பது நல்ல ஹ்யூமர். கதாநாயகனின் திருட்டு குணம், மற்றொருவனுக்கு காது கேட்காதது என சின்ன சின்ன விஷயங்கள் படத்தின் காமெடி ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது. இடையிடையே சாம்பசிவம் துப்பறியும் நாவல் காமெடி புதிய டெக்னிக்.\nஇசை மேட்லி ப்ளுஸ் - படத்தின் லாஜிக் ஓட்டைகளை அடைக்க இசைதான் உதவுகிறது. பாடல்களுக்கு SPB மற்றும் MSV ஆகியோரை பயன்படுத்தியிருப்பது இனிமை. காட்டுக்குள் சென்று இப்படி ஓர் படம் எடுத்த இயக்குனர் சுபுவுக்கு பாராட்டுகள். அதே சமயம் கொஞ்சம் கதையுடன் சேர்த்து படம் எடுக்கும் போது மக்களும் ரசிக்க முடியும்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nஸ்லோவாக போய்க் கொண்டிருக்கும் படத்தை சரியான சமயத்தில் ஸ்டடி செய்ய���ம் டிங்கு டாங்கு குத்து சாங்கு பாடல் SPB யின் குரலில் நம்மை நிமிர்ந்து உட்கார செய்கிறது. ஹீரோயினின் ATTITUDE படத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறது. பலத்த விவாதத்திற்கு இடையில் புலி உறுமும் சப்தம் கேட்க \"உஷ்.. பேசிகிட்டு இருக்கோம்ல\" எனும் காட்சி நல்ல நகை. சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மொக்கை இல்லை.\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:16 PM\nபதிவு அதிரடியாகத்தான் உள்ளது ..ஆவி என்றால் சும்மாவா\nஅப்போ படம் அவ்ளோ தானா\nபடத்தோட ட்ரைலர் கூட சுவாரிசியமா இல்ல ஆவி......2 நிமிஷ ட்ரைலரே ரொம்ப ஸ்லோவா போச்சு.. படமும் அப்படி தான் போல..\nராஜ், ட்ரைலர் மாதிரியே தான் இருந்தது படமும்.. அதுல இருந்த அளவு காமெடி எல்லாமே, கூடவும் இல்ல குறையவும் இல்லே..\nசுட்ட கதை தயாரிப்பாளர் கையைச் சுட்டுவிட்டதா\nஅவர் கையை சுட்ட கதையை பார்ட்-2 வா எடுப்பாரோ\nஅந்த டைரக்டரோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்குபடம்................தெரியல,நெட் ல வந்தா பாப்போம்\nஒரு முறை பாருங்க.. அவ்வளவுதான் ஒர்த்\nஅந்த ஒருமுறை கூட டி.வி.டி.ல கிடைக்கறப்ப பாத்துக்கலாம்னு நெனக்கிறேன் ஆவி. சரிதானே...\nநூற்றி இருபது கொடுக்காம சின்ன தியேட்டர்ல வேணும்னா பார்க்கலாம். இல்லே நீங்க சொன்ன மாதிரியும் பண்ணலாம். ஹஹ்ஹா.\nமொக்கை...மரண மொக்கை...யாயா என்ற வகைகளில் இப்படத்தை எந்த வகையில் சேர்ப்பது\nஹஹஹா.. யாயா ன்னு தனியா ஒரு வகையே உருவாக்கிய உமது \"நய்யாண்டி\" யை ரசிக்கிறேன்..\nவாத்தியார் சொன்னது போல் நானும் நினைக்கிறேன்...\nடிடி பாஸ், எந்த தலைவர்ன்னு தெளிவா சொல்லுங்க.. மேலே எங்க வாத்தியார் பாலகணேஷ் இருக்காக , உலக சினிமாவின் வாத்தியார் இருக்காக, தமிழ் சினிமா உலகின் வாத்தியார் எம்ஜியார் இருந்தாக.. நீங்க யார் சொன்னது மாதிரி நினைக்கறீங்க.. ஒரே குழப்பமா இருக்கு..\nஒரு படத்த விடுறது கிடையாது... உங்க மாதிரி ஆள் இருக்கதால தான்யா நாங்கல்லாம் தைரியமா படத்துக்கு போக முடியுது...\nஇதெல்லாம் பெருமையா.. கடமை.. கடமை.. :)\nபாக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்...\nஒன்னும் பிரச்சனையில்ல.. ஆரம்பம் புக் பண்ணியாச்சா\nஇன்றுமுதல் நீர் \"விமர்சகர் ஆவியாக\" அழைக்கப்படுவீர் .... வீ(ர்)ல் ... வீ(ர்)ல் .. வீ(ர்)ல் ... வீ(ர்)ல் ..\nமகாபாரதம் பார்க்குறது அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.. பராக் பராக்க விட்டுட்டீங்க மிஸ்டர் சுப்புஊஊ ஊ ஊ \nசுடச்சுட விமர்சனம் செய்த ஆவிக்கு வாழ்த்துக்கள்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை (MUSIC)\nஆவி டாக்கீஸ் -சுட்ட கதை\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - நுகம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம் (MUSIC)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஆல் இன் ஆல் அழகுராஜா (MUSIC)\nஆவி டாக்கீஸ் - நய்யாண்டி, வணக்கம் சென்னை\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார...\nஆவி டாக்கீஸ் - ELYSIUM (ஆங்கிலம்)\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nநியுஸ் ப்ரம் தி கலெக்டர்..20131001 (நஸ்ரியா ஸ்பெஷல...\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nகனவுராட்டினம் - உங்களுக்குக் கனவு வருமா\nஅந்தமானின் அழகு – சொகுசுப் படகில் ஸ்வராஜ் த்வீப் நோக்கி…\nபுதன் 200408: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி\nகல்யாண வீட்டு கடலை மாவு போண்டா - கிச்சன் கார்னர்\nசங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா\nவீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_714.html", "date_download": "2020-04-08T09:03:36Z", "digest": "sha1:657LEJQCINGUFF3ZJAKPE6D5QCS62GF7", "length": 12348, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வி���ுது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன்: 'அன்பாசிரியர்' விருது விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nவிருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன்: 'அன்பாசிரியர்' விருது விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு\nவிருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன்: 'அன்பாசிரியர்' விருது விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு\nவிருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன். ஆசிரியர்களுக்கு எப்போதும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.\nதமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து 'இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்திய 'அன்பாசிரியர் - 2020' விருது வழங்கும் விழா இன்று திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nவிழாவில் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆசிரியர் அசோகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.குணசேகரன், கே.என்.விஜயகுமார், ஏ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் 88 ஆசிரியர்களுக்கு 'அன்பாசிரியர்' விருது வழங்கப்பட்டது. 'இந்து தமிழ் திசை' இணையத்தில் க.சே. ரமணி பிரபா தேவி எழுதிய 'அன்பாசிரியர்' தொடர் நூல் வடிவம் பெற்றது. இந்நிலையில் 'அன்பாசிரியர்' நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.\nவிழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது, ''பல்வேறு சாதனைகளைப் படைத்து, அன்பாசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். விருதுகளை வழங்கி, புத்தகத்தை வெளியிட்டு, ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்கிய 'இந்து தமிழ்' நாளிதழின் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்.\n3 மணிநேரத்துக்கும் மேலாக நடக்கும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ள அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி.\n'அன்பாசி��ியர்' விருது மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்க்கை குறித்து சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல வரும் காலகட்டங்களிலும் செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 100க்கு 100 சதவீதம் வாங்கிய பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கைகளால் விருது வழங்கினோம்'' என்றார்.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, '' எந்தெந்த திசையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 'இந்து தமிழ்' நாளிதழ் திசைகாட்டியாக உள்ளது. அதற்காக என்னுடைய வாழ்த்துகள். ஊருக்குச் செல்லும்போது நாம் எங்கோ நிற்கிறோம் என்பதை வழிகாட்டி வழியைக் காட்டும். இன்று 'இந்து தமிழ்' நாளிதழ் திசைகாட்டியாக இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nஅன்பாசிரியர் விருதைப் பெறுவது எவ்வளவு கஷ்டமானது என்பதை எங்களால் உணர முடிகிறது. ஒருகாலத்தின் அன்பைத் தருவதைக் காட்டிலும் ஆசிரியர் கற்றுத் தருவதற்கு எந்தவகையான நடவடிக்கையும் எடுக்கலாம் என்பதை மாற்றி, அன்புடன் பாடத்தை நடத்தினால், செயல்பட்டால் மட்டும்தான் அன்பைப் பெற முடியும். அந்த வகையில் அன்பாசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழக அரசின் சார்பில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோடான கோடி நன்றிகள்.\nவிருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன். கிராமங்களில் உள்ள பள்ளிகளை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு வழிநடத்திச் செல்கிறீர்கள் என்பதைக் காணும்போது ஆசிரியர்களுக்கு இருக்கும் பெருமை குறையவில்லை என்பதை உணர முடிகிறது. ஆசிரியர்களுக்கு எப்போதும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்'' என்றார்.\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் குழுவினர் தமிழ் ஓசை சேர்ந்திசை நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கினர்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்தி���ள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?tag=poems-2", "date_download": "2020-04-08T08:15:38Z", "digest": "sha1:OVX72DK5JD77LOFIYFZSOKYFXOVPRKXB", "length": 4746, "nlines": 58, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "poems – The MIT Quill", "raw_content": "\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\nகனவுகள் ஆயிரம் சுமந்நு… கற்பனை வானில் பறந்நு… ஊர்,உறவுகள் துறந்நு… உணர்வுகளிள் கலந்நு… விழியோர நீருடண் வீட்டிற்கு விடைகொடுத்து… புண்சிரிப்புடண் புதுஉறவுகள் தொடங்கி…. அக்னி சிறகுகள் விரித்து,அகிலம் ஆழ வரும் அன்பு உள்ளங்களுக்கு…. எம்.ஐ.டி குவ்லின் (The MIT Quill) ஆத்ம வாழ்த்துக்கள்…. – அப்துர் ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2017/05/", "date_download": "2020-04-08T09:27:49Z", "digest": "sha1:TSCVUTKZK6UDLCVKACVMEHXREIA7HI6H", "length": 20652, "nlines": 274, "source_domain": "nanjilnadan.com", "title": "மே | 2017 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீது���் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n பத்து தொகை நூல் வெளியீட்டரங்கம் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் புரட்சி, இமையம், சிகரம் மேடையில் வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார் எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள் சிறுகடன் பெற்ற சிறு தொழிலதிபர் அரும் பிறப்பெடுத்த ஆறுபேருக்கு அன்பளிப்புப் படிகள் வாசிக்க வேண்டும் அதற்க்கு வாங்கவும் வேண்டும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nநாஞ்சில் நாடன் http://www.vikatan.com/juniorvikatan/2017-may-10/serial/130995-one-line-one-principle-nanjil-nadan.html சிவன் கோயிலில் தொழுது வலம் வருவோர், சற்று நேரம் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து எழுந்து செல்வார்கள். எழும்போது, உட்கார்ந்த உடைப் பிரதேசத்தை சற்றுத் தட்டிவிட்டுப் போவார்கள். ‘தூசு தட்டுகிறார்கள்’ என்றுதான் நினைப்போம். ஆனால், சிவன் கோயிலின் சிறு மண்கூட உடலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடக் கூடாதாம். ஏனெனில், ‘சிவன் சொத்து குல … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சிவன் சொத்து குல நாசம், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\n வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், ஏவல், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும், பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள். அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவரின் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அடுமனை, அந்திமழை, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\np=47391 ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் … Continue reading →\np=47917 வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்லாழி, சொல்வனம், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-08T09:43:47Z", "digest": "sha1:3S5GTUSNK25GLFC7VQZXYUVIVGDMDYYX", "length": 7964, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஞ்சியோடென்சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஞ்சியோடென்சின் (angiotensin) என்பது பெப்டைட் இயக்குநீர் ஆகும், இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பின் ஒரு பகுதியாகும், இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மருந்துகளின் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆஞ்சியோடென்சின் மற்றுமொரு இயக்குநீரான அல்டோஸ்டீரோனை அட்ரீனல் கோர்டெக்சில் இருந்து தூண்டுகிறது. ஆல்டோஸ்டிரோன், நீரிழிவு நோயுற்றவர்களின் சிறுநீரகத்தில் சோடியம் தங்குவதை அதிகப்படுத்துகிறது, , இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.\nஆஞ்சியோடென்சின் சக்திவாய்ந்த டிப்சோஜென் ஆகும். இது கல்லீரலில் தயாரிக்கப்பட்ட ஒரு சீரம் குளோபுலின் என்ற மூலக்கூறு ஆஞ்சியோடென்சினோஜெனிலிருந்து பெறப்பட்டது. ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. 1930 களின் பிற்பகுதியில் (முறையே 'ஆஞ்சியோட்டோனின்' மற்றும் 'ஹைபர்டென்சின்') எனும் இடத்திலிருந்தே இன்டொபோபொலிஸ் மற்றும் அர்ஜெண்டினா ஆகியவற்றில் அங்கோடென்சென் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள பேஸல் கிளெவ்லேண்ட் கிளினிக் மற்றும் சிபா ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-here-is-the-reason-for-india-s-first-test-loss-against-nz-018676.html", "date_download": "2020-04-08T09:38:29Z", "digest": "sha1:RQ53FWFH2M4QJCVDSJMJHJ3NEYFPMFY7", "length": 21069, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்! | IND vs NZ : Here is the reason for India’s first test loss against NZ - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» நியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nநியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nவெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nIND vs NZ Test| முதல் டெஸ்டில் தோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் மோசமாக செயல்பட்டு இந்த தோல்வியை சந்தித்தது.\nஇது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் முதல் தோல்வி ஆகும். இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் வேளையில், இந்த தோல்விக்கான காரணங்களை விமர்சகர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 348 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 9 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்தப் போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு. முதல் நாள் ஆட்டத்தில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்திய நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்தும், அவுட் சைடு திசையில் பந்து வீசியும் இந்திய விக்கெட்களை சாய்த்தனர்.\nஇரண்டாம் நாள் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஷார்ட் பால் உத்தியை கையாண்டனர். இந்திய வீரர்களால் ஷார்ட் பால்-களில் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. அதனால், அவுட் சைடு வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு தங்கள் விக்கெட்களை இழந்தனர்.\nகுறிப்பாக ஸ்ட்ரோக் அடிப்பதன் மூலம் ரன் சேர்க்கும் ப்ரித்வி ஷா, கோலி, புஜாரா ஆகியோர் இரண்டாம் இன்னிங்க்ஸில், ஷார்ட் பாலை அடிக்க முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு, ரன் எடுக்க முடியவில்லை என்ற நிலையில் பந்தை அடித்து தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.\nஇரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ப்ரித்வி ஷா 16 மற்றும் 14 ரன்களே எடுத்தார். அவருக்கு இது மூன்றாவது டெஸ்ட் போட்டி தான். ஆனால், அவரது மோசமான துவக்கம் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, அவரது பேட்டிங் நுணுக்கம் சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி உள்ளனர். அவர் விரைவில் தன் பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nகை விட்ட ஹனுமா விஹாரி\nபயிற்சிப் போட்டியில் சதம் அடித்த ஹனுமா விஹாரி கூடுதல் ஆல் - ரவுண்டரை தவிர்த்து, அவரது பேட்டிங்கிற்காகவே அணியில் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய அணி விக்கெட்களை இழந்து தவித்து வந்த போது, நீடித்து ஆடி ரன் குவிக்க தவறினார்.\nநியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது அந்த அணி ஒரு கட்டத்தில் 225 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. எனினும், கடைசி 3 விக்கெட்கள் விழும் முன் அந்த அணி 123 ரன்கள் சேர்த்து 348 ரன்கள் குவித்தது. இந்திய அணி 100 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து முன்னிலை பெறும் என கருதிய நிலையில், அதை முறியடித்து நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது.\nஅப்போது கோலி வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி கடைசி 3 விக்கெட்களை விரைவாக வீழ்த்தாமல், இடையே அஸ்வினுக்கு ஓவர் அளித்தார். அதை பயன்படுத்தி ஜேமிசன் ரன் குவித்தார். அடுத்து அதிக ரன்கள் கொடுத்து வந்த ஷமிக்கும் தொடர்ந்து ஓவர் அளிக்க, அதை பயன்படுத்தி பவுல்ட் ரன் குவித்தார்.\nநியூசிலாந்து அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு பகுதி நேர வேகப் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது. சுழற் பந்துவீச்சாளர் இருந்தும் அவருக்கு மொத்தமே ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது. நான்காவது வேகப் பந்துவீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.\nமுன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஷமி ஒர்யு ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தது இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nவீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\nஎன்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nகோலியை கண்டு நடுங்கும் ஆஸி வீரர்கள்.. காரணம் பணம்.. வெளியான ரகசியம் முன்னாள் கேப்டன் சரமாரி விளாசல்\nஒத்துமையா பிரார்த்தனை செஞ்சா அதோட வலிமையே தனிதான்... விராட் கோலி சிலிர்ப்பு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nஅவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலிர்க்கும் விராட் கோலி\nரஞ்சி கோச் ஆரம்பிச்சி வச்சாரு... தோனி பிரபலப்படுத்திட்டாரு... 'சிக்கு' ரகசியம் கூறிய கோலி\nஎங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n30 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance ��ிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/hHk3Xk.html", "date_download": "2020-04-08T08:28:40Z", "digest": "sha1:ANYBBJ7GKBJBSDGLYYHDOESMUX4OOYAQ", "length": 4957, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "அமைச்சுப் பணியாளர்களுக்கு எஸ்பி அருண் பாலகோபாலன் பாராட்டு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஅமைச்சுப் பணியாளர்களுக்கு எஸ்பி அருண் பாலகோபாலன் பாராட்டு\nMarch 10, 2020 • தூத்துக்குடி அகமது ஜான் • மாவட்ட செய்திகள்\nதூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்களை மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் பாராட்டினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் வணிகவரித் துறை, வருவாய்த் துறை, நீதித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளர்களுக்கிடையே 2019-2020ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடை பெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்திலும், உயரம் தாண்டுதல், ஒற்றையர் மற்றும் இரட்டையர் மேஜை பந்துப் போட்டி ஆகிய 4 விளையாட்டுக்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். கபடி போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.\n400 மீட்டர் த���டர் ஓட்டப்பந்தயத்தில் காவல்துறை அமைச்சுப் பபணியாளர்கள் மயில்குமார், சேர்மத்துரை, கதிரேசன் மற்றும் பெரியசாமி ராஜா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் செந்தில் விநாயகப்பெருமாளும், ஒற்றையர் மேஜை பந்துப் போட்டியில் குமார், இரட்டையர் மேஜை பந்துப் போட்டியில் குமார் மற்றும் ஆவுடையப்பன், கபாடி போட்டியில் கணேசபெருமாள், மேண்ட்லி, பாலகிருஷ்ணன், முனியசாமி, கோபிநாத், ராமஜெயம், ராஜபெருமாள், ராஜ்குமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலனிடம் வாழ்த்து பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-04-08T09:42:48Z", "digest": "sha1:MREL3KJ47NX3AJNZJBXC2KTKGJJ3GP6C", "length": 7919, "nlines": 196, "source_domain": "www.dialforbooks.in", "title": "விளக்குகள் பல தந்த ஒளி – Dial for Books", "raw_content": "\nTag: விளக்குகள் பல தந்த ஒளி\nவிளக்குகள் பல தந்த ஒளி\nவிளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே […]\nகட்டுரைகள்\tகண்ணதாசன் பதிப்பகம், தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், தினத்தந்தி, விளக்குகள் பல தந்த ஒளி\nவிளக்குகள் பல தந்த ஒளி\nவிளக்குகள் பல தந்த ஒளி, லில்லியன் எயிஷ்லர் வாட்சன், தமிழில்: பி. உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக்.398, விலை ரூ.230. தமிழில் ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை அனைத்திலிருந்தும் வித்தியாசமான நூலாக இது விளங்குகிறது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம்தான் இது. பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்��டுத்தாமல்,புகழ்பெற்ற சாதனையாளர்களின் மேற்கோள்களையும், அவை உதயமானதன் பின்னணி சம்பவங்களையும் தொகுத்து அளித்திருப்பது இதன் தனிச் சிறப்பு. வாழ்க்கைப் […]\nகட்டுரைகள்\tகண்ணதாசன் பதிப்பகம், தமிழில்: பி. உதயகுமார், தினமணி, லில்லியன் எயிஷ்லர் வாட்சன், விளக்குகள் பல தந்த ஒளி\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190824151444", "date_download": "2020-04-08T07:53:02Z", "digest": "sha1:CWB67X5VV7EIPILQD6SFKKKII5B5HTCE", "length": 7208, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...!", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்... Description: உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்... Description: உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...\nஉடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...\nசொடுக்கி 24-08-2019 மருத்துவம் 1989\nஇன்றைய உணவு கலாச்சாரத்திலும், உடல் பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாததாலும் பலரும் தொந்தியுடன் இருக்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது.\nஇந்த உடல் எடையை எவ்வித உடல்பயிற்சியும் இல்லாமல் குறைக்க முடியும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ஆம் அதற்கு சீரகமே போதும்.\n25 கிராம் சீரகம், 25 கிராம் பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை முதலில் ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை மிக்ஸியில் போட்டு பொடிசெய்ய வேண்டும். ஒரு கப் தண்ணீருக்கு இந்த பொடியை இரண்டு ஸ்பூன் கலந்து குடித்தாலே பத்து நாள்களுக்குள் உடல் எடை 3 கிலோ வரை குறைந்துவிடும்.\nஇதில் சீரகம் பெயருக்கு ஏற்றது போல் உடலை சீர் செய்யும். இது உடலில் மெட்டபாலிசத்தைக் கூட்டுவதால் உடல் எடை கணிசமாக குறையும். நாம் சாப்பிடும் உணவும் இதனால் கொழுப்பாக இல்லாமல் ஆற்றல் ஆக மாறும்.\nஇதை தண்ணீரில் கலந்து குடிக்கும்போது தண்ணீரானது டீ குடிக்கும் சூட்டில் வெதுவெதுப்பான அளவுக���கு இருக்க வேண்டும். இதை ஒரு வாரம் குடித்துப் பாருங்கள்....உங்கள் கொழுப்பு விறு, விறுவென குறைந்து சிக்கென்று ஆக்கும்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...\nகரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்.. எங்கு தெரியுமா அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nஅடடே நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இவர்கள் அழகிய புகைப்படத் தொகுப்பு இதோ...\nபம்மல் கே.சம்பந்தம் திரைப்பட பாணியில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்\n0.8 செகண்டில் அதிவேக ஸ்டம்பிங் செய்து தோனி புதிய உலக சாதனை..\nஅடேங்கப்பா நடிகை ஆர்த்திக்கு இப்படியொரு முகமா.. சத்தம் இல்லாமல் அம்மணி செய்திருக்கும் சாதனை தெரியுமா..\nஅடடே வெயில் பட நடிகையா இது ஆள் அடையாளமே தெரியலை... என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..\nநிறைமாத கர்ப்பிணியாக ராஜா ராணி சீரியல் ஆல்யா.. ஆல்யா_சஞ்சீவி தம்பதி வெளியிட்ட க்யூட் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=43", "date_download": "2020-04-08T08:41:25Z", "digest": "sha1:4IS7WBL4DJWV2WM5P2RMBHXVENPGNRP6", "length": 10016, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்பு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில��� கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஎனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் பயன்படுத்தவில்லை\n பாதுகாப்பு தரப்பே தீர்மானிக்க வேண்டும்\nநாட்டை பாதுகாக்கும் அளவுக்கு ஒரு தனி நபருக்கான பாதுகாப்பு அவசியமில்லை. நாட்டில் அச்சுறுத்தல் இல்லாத நிலையில் மக்கள் மத்த...\nமஹிந்தவின் பாதுகாப்பில் மாற்றமே தவிர குறைப்பு செய்யப்படவில்லை : பாதுகாப்பு செயலர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர குறைப்புச் செய்யப்படவில்லை என பாதுகாப்...\nவேண்டுகோள் : அரசாங்கத்தின் பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு .\nபொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் நே...\nபுலிகள் மூலம் மஹிந்தவை கொலை செய்ய சதித்திட்டம்\nவடக்கில் திட்­ட­மிட்ட வகையில் புலி­களின் ஆதிக் கம் தலை­தூக்கி வரு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் தேசிய பாது­காப்பு விட­யத...\nராஜபக்ஷவின் பாதுகாப்பு : சபையில் கடும் வாதப் பிரதிவாதங்களும், கூச்சல் குழப்பமும்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி (பொது எதிர்க்கட்சி) இடையே இன்...\nஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும்;கயந்த கருணாதிலக்க\nவடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிசை விசா...\n\" நாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்லுங்கள்\"\nநாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஆபத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியா விட்டால் உடனே பதவிய...\nமக்களே அவதானம் : பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் \nமே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான...\nஐ.எஸ்.ஐ.எஸ். இனால் இலங்கைக்கும் அச்சுறுத்தலா : ஊடுருவலைத் தடுக்க விஷேட பாதுகாப்பு திட்டம்\nபெல்ஜியத்தின் தலை நகர் பிரசல்ஸில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறு...\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய ��றிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum_16", "date_download": "2020-04-08T08:54:26Z", "digest": "sha1:7RK3UTPKMSW6EVXDIZNKDRCHHNM4UWD4", "length": 17449, "nlines": 139, "source_domain": "karmayogi.net", "title": "16. இயற்கை | Karmayogi.net", "raw_content": "\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் » 16. இயற்கை\nயோக பாஷையில் பிரகிருதியையே ‘இயற்கை’ எனக் குறிப்பிடுவார்கள். வாழ்க்கையில் ‘இயற்கை’ என்று சொல்லும் பொழுது செடி, கொடி, மழை, ஆறு, குளம், வெட்ப தட்ப நிலை போன்று மனிதனால் செய்யப்படாமல் தானே உற்பத்தியானவற்றைக் குறிக்கிறோம்.\nதன் வாழ்க்கையில் அன்னை இயற்கையுடன் ஒன்றிச் செயல்பட்டு, அனுபவித்தவை பல நிகழ்ச்சிகள். தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால், ஒரு தென்னை மரத்தின் குருத்து அன்னைக்கு நேராகத் தெரியும். பாளை வெடித்து, பூ மலர்ந்து, கொட்டி, பிஞ்சு விட்டுக் காய்த்து, முற்றி, தானே தேங்காய் மரத்திலிருந்து கீழே விழும் வரை அன்னை அம்மரத்தின் பல்வேறு நிலைகளை ஆர்வமாகக் கவனித்து மகிழ்ந்திருக்கிறார். மரம் மலர்ந்து கருவுற்று, பிஞ்சு விடும் நேரத்தை ஒரு சாதகருக்கு விளக்கிச் சொற்பொழிவாற்றினார். ஒரு கலைஞனும் விஞ்ஞானியும் கலந்து சிறந்துணர்ந்த உணர்ச்சிமிக்க ஞானப் பெருக்காக அது அமைந்துள்ளது. இயல்பாக அன்னை இயற்கையுடன் ஒன்றிவிடுதல் வழக்கம்.\nமழைக்காக பக்தர்கள் கூடிப் பிரார்த்தனை செய்தால் மழை உடனே பெய்வது வழக்கம். புயல் அடிக்கப்போவதை அறிந்து புயலை விலக்கப் பிரார்த்தனை செய்தால், புயல் விலகிப் போவதை பல அன்பர்கள் விவரமாக வியப்புடன் வர்ணித்திருக்கிறார்கள். ஓர் அன்பர் புயலின் உற்பத்தியை விவரமாகப் படித்தவர். கடலில் புயல் எப்படி உருவாகிறது, தன் போக்கை நிர்ணயிக்கும் சக்திகள் எவை என்பவையெல்லாம் அவருக்குப் பாடமாகக் கல்லூரியில் அமைந்தன. அவர் அடிக்கடி புயலைப் பற்றிய விவரங்களை விளக்குவது வழக்கம். அதில் ‘eye of cyclone என்பதே புயலின் கரு’ என்று சொல்வார். ஒரு முறை புயல் உருவாகிக் கொண்டிருந்த சமயம். இவர் வழக்கமான தோரணையில் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அன்னையைப் பற்றி உள்ளுணர்வோடுள்ள அன்பர் ஒருவர், அவரிடம், ‘அன்னையின் ஒளி eye of cycloneனில் பட்டால், புயல் கரைந்து விடும்’’ என அபிப்பிராயம் தெரிவித்தார். அம்முறை அதைச் சோதித்துப் பார்த்ததில், அது உண்மை எனத் தெரிந்தது.\nஒரு நாள் புயல் வருவது போல் காற்றடிக்கத் தொடங்கியது. சென்னையிலிருந்து ஓர் அன்பர் பாண்டிச்சேரிக்கு நண்பருடன் டெலிபோனில் பேசிய பொழுது, வியாபார விஷயங்களிடையே புயலைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். இருவரும் புயலால் பாதிக்கப்படக் கூடிய தொழில் உடையவர்கள் இல்லை. பொதுவாக நிலைமையை அறியும் பழக்கம் தான். சென்னையில் காற்று மிக வேகமாக அடிப்பதாக அன்பர் சொன்னார். புதுவை நண்பர் அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்த பொழுது, ‘புயலின் பயங்கரம் அதிகமாக இருக்கும்’ என்று உணர்ந்தார். ரேடியோவிலும் அது போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. நண்பர் புயல் விலகப் பிரார்த்தனை ஆரம்பித்தவுடன், காற்றின் வேகம் அதிகமாயிற்று. அது பயங்கரப் புயலுக்கு அறிகுறி. வேலையை நிறுத்திவிட்டு புயலைக் கவனிக்க ஆரம்பித்தார் அவர். ஒரு மணி நேரத்திற்குப் பின் புயல் அவர் மனத்தில் கட்டுப்பட்டது. பிறகு தூங்கி விட்டார். மறுநாள் காலையில் புயல் நகர்ந்து விட்டதாக ரேடியோச் செய்தி சென்னை அன்பர், புதுவை நண்பரைக் காலையில் போனில் கூப்பிட்டு, ‘‘புயலைக் கட்டுப்படுத்த நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா சென்னை அன்பர், புதுவை நண்பரைக் காலையில் போனில் கூப்பிட்டு, ‘‘புயலைக் கட்டுப்படுத்த நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா’’ என்று கேட்டார். ‘அவர் ஏன் அப்படிக் கேட்கிறார்’’ என்று கேட்டார். ‘அவர் ஏன் அப்படிக் கேட்கிறார்’ என இவருக்குப் புரியவில்லை. தான் செய்ததைச் சென்னார்.\nமற்றொரு சமயம் புயல் அடித்து ஓய்ந்ததும், ஒரு தொழில் அதிபர் தான் ஏற்படுத்திய 3 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மிகப் பிரம்மாண்டமான விளம்பரப் பலகை என்ன ஆயிற்று என்று பார்க்கப் போனார். வழியெல்லாம் புயலின் அமர்க்களம். விளம்பரப் பலகையை நெருங்கும் பொழுது, அந்தப் பலகையைத் தாங்கிக் கொண்டிருந்த தண்டவாளங்கள் மட்டுமே வளைக்கப்பட்டிருந்தன. இத்தனை ஆர்ப்���ாட்டத்திற்கும் நடுவில் விளம்பரப் பலகை சேதமில்லாமல் நன்றாக இருந்ததை அவரால் நம்ப முடியவில்லை. 300 ரூபாய் பெறுமானத் தகடு உடைந்தது மட்டுமே சேதம்.\nஅந்தத் தொழில் அதிபர் அன்னையின் அன்பர். அவர் செய்து கொண்ட பிரார்த்தனையால், மூன்று லட்சம் ரூபாய் நஷ்டத்தில் முடிந்திருக்க வேண்டிய ஒரு புயல் சேதத்தை, முன்னூறு ரூபாய் அளவில் குறைத்துவிட்டார் அன்னை.\nஅமெரிக்க சாதகர் ஒருவர், இவர் எதைச் செய்தாலும் தீவிரமாகச் செய்வார். கொஞ்ச நாள் கழித்து அதை விட்டு மற்றொன்றைச் செய்வார். சாதனையை ஒரு சமயம் தீவிரமாகக் கருதி மற்றெல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாக்கினார். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய காயத்திரி மந்திர ஜபத்தை ஆரம்பித்தார். இந்த ஜபம் செய்பவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு 500, 600-க்கு மேல் சொல்ல முடிவதில்லை. வேத விற்பன்னர் ஒருவர் ஆசிரமம் வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தர் காயத்ரி மந்திரத்தை 1000 முறை சொல்வதைப் பற்றி கேள்விப்பட்டார். தானும் செய்து பார்த்தார். 700-க்கு மேல் சொல்ல முடியவில்லை அவரால். இந்த அமெரிக்க சாதகர் நாற்காலியில் உட்கார்ந்து காயத்ரி ஜபம் சொல்ல ஆரம்பித்தால், சிலை போல் ஆகிவிடுவார். 6 மணிநேரம் அசையாமல், ஜபம் செய்வார். ஒரு முறை 1000-க்கு மேல் காயத்ரியைச் சொன்னார். இதயத்தில் சூரியன் தெரிந்தது. தலையில் சூரியன் தெரிகிறது. நிறுத்தாமல் தொடர்ந்து சொன்னார். இந்தியாவுக்கு வந்தார். ஜபத்தைத் தொடர்ந்தார். அது பங்குனி மாதம். வெயில் கோடையே குமுறி வெடித்தது போலப் பற்றி எரிந்தது. தான் காயத்திரி ஜபம் செய்வதற்கும் வெயிலின் கடுமை அதிகரிப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என இவருக்கு ஐயம் ஏற்பட்டது. ஜபத்தை நிறுத்தினார். வெயில் கடுமை குறைந்து வழக்கம் போல் ஆகிவிட்டது. காயத்ரி இவரை விடவில்லை. தானே இவருள் சொல்ல ஆரம்பித்தது. உடனே வெயிலின் கடுமை அதிகமானதைக் கண்டார். இவர் ஜபத்தை நிறுத்தினாலும், அது தானாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டது இவரால் காயத்ரி தானே சொல்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வெயிலுக்கும், ஜபத்திற்கும் தொடர்புள்ளதைக் கவனித்து, முயன்று, காயத்திரியை விட்டுவிட்டார். வெயில் கடுமையும் குறைந்தது.\n‹ 15. அன்னையின் தாய்மை up 17. தெய்வங்கள் ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அர���ிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2020/02/kambaramayanam-4-11-40.html", "date_download": "2020-04-08T07:45:56Z", "digest": "sha1:FUE2GRF4HBNHMOY4GJW5XNIGLEJY42CV", "length": 28453, "nlines": 344, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: கம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 40", "raw_content": "\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4-11 40\nபோர் செய்தால் மாளுவீர் என்றாள் 31\nகுரங்குகள் சுக்கிரீவன் உறங்கும் அரண்மனை வாயிலைப் போர்ப் பாதுகாப்புக்காக மலைபோன்ற கற்களை அடுக்கி அடைத்தன 32\nஇலக்குவனை அடிப்பதற்காக மரங்களைப் பிடுங்கி வந்தன 33\nஇலக்குவன் கற்கதவைக் காலால் உதைத்துத் தகர்த்தான் 34\nஇலக்குவ தேவன் காலடி பட்டுக் கதவம் தகர்ந்தது 35\nகுரங்குகள் அஞ்சி ஓடின 36\nஉடைந்த கதவு சுக்கிரீவன் மேல் விழுந்தது. 37\nகுரங்குகள் கூக்குரல் எழுப்பின 38\nகுரங்குகள் அஞ்சி ஓடிவிட அந்தக் காடு விண்மீன் இல்லாத வானம் போலக் காணப்பட்டது 39\nஎன்ன செய்யலாம் என்று இலக்குவனும், அனுமனும் தாரையை வினவினர் 40\n'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;\nநிறம் பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்,\nமறம் செய்வான் உறின், மாளுதிர்; மற்று இனிப்\n' என்கின்ற போதின்வாய், 31\nகோள் உறுத்தற்கு அரிய குரக்கினம்,\nநீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்\nதாள் உறுத்தி, தட வரை தந்தன\nமூளுறுத்தி அடுக்கின, மொய்ம்பினால். 32\nசிக்குறக் கடை சேமித்த செய்கைய,\n'புக்கு உறுக்கிப் புடைத்தும்' என, புறம்\nமிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன. 33\nபூக்க மூரல், புரவலர் புங்கவன்,\nதாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்,\nநூக்க���னான் அக் கதவினை, நொய்தினின். 34\nகாவல் மா மதிலும், கதவும், கடி\nமேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்,\nதேவு சேவடி தீண்டலும், தீண்ட அரும்\nபாவம் ஆம் என, பற்று அழிந்து இற்றவால். 35\nநொய்தின் நோன் கதவும், முது வாயிலும்,\nசெய்த கல் மதிலும், திசை, யோசனை\nஐ - இரண்டின் அளவு அடி அற்று உக,\nவெய்தின் நின்ற குரங்கும், வெருக் கொளா, 36\nபரிய மா மதிலும், படர் வாயிலும்,\nசரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை\nநெரிய, நெஞ்சு பிளக்க, நெடுந் திசை\nஇரியலுற்றன; இற்றில இன் உயிர். 37\nபகரவேயும் அரிது; பரிந்து எழும்\nபுகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்,\nசிகர மால் வரை சென்று திரிந்துழி\nமகர வேலையை ஒத்தது, மா நகர். 38\nவானரங்கள் வெருவி, மலை ஒரீஇ,\nகான் ஒருங்கு படர, அக் கார் வரை,\nமீ நெருங்கிய வானகம், மீன் எலாம்\nபோன பின், பொலிவு அற்றது போன்றதே. 39\nஅன்ன காலையில், ஆண் தகை ஆளியும்,\nபொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்;\nசொன்ன தாரையைச் சுற்றினர், நின்றவர்,\nகடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nதிருக்குறளில் தெய்வம் Deity in Tirukkural\nதிருக்குறளில் தெய்வக் கதை Deity story in Tirukkura...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம��பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் அரசியற் படலம் - KambaRamayanam 4-9\nகம்பராமாயணம் தாரை புலம்புறு படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் கலன் காண் படலம் - KambaRamayanam 4-6\nகம்பராமாயணம் துந்துபிப் படலம் - KambaRamayanam 4-5...\nகம்பராமாயணம் மராமரப் படலம் - KambaRamayanam 4-4 21...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 Lin...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 plu...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 35\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 30\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 20\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 10\nஒப்பீடு திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை Comparison...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் சவரி பிறப்பு நீங்கு படலம் - KambaRama...\nகம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 L...\nகம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 5...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-movie-actress-mehreen-run-from-five-star-hotel-due-to-producer-issue-q67jhw", "date_download": "2020-04-08T09:14:39Z", "digest": "sha1:BVGK55GWBFOYBITEDBZWJ2KOZN57N62B", "length": 10752, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தயாரிப்பாளரின் நச்சரிப்பு தாங்காமல்... நட்சத்திர ஓட்டலில் இருந்து ஓட்டம் பிடித்த தனுஷ் பட நாயகி...! | Dhanush Movie Actress Mehreen Run From Five Star Hotel Due to Producer Issue", "raw_content": "\nதயாரிப்பாளரின் நச்சரிப்பு தாங்காமல்... நட்சத்திர ஓட்டலில் இருந்து ஓட்டம் பிடித்த தனுஷ் பட நாயகி...\nஇதனால் கடுப்பான தயாரிப்பாளர் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால், ரூம் வாடகையை கட்டமாட்டேன் என மிரட்டியுள்ளார்.\nபொங்கல�� விருந்தாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. அப்பா, மகன் என இருவேறு கெட்டப்பில் பொளந்து கட்டினார் தனுஷ். அதில் அப்பா தனுஷுற்கு ஜோடியாக சினேகாவும், மகன் தனுஷுற்கு ஜோடியாக மெஹரினும் நடித்திருந்தனர்.\nதமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மெஹரின். பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களையும் நடத்தி, ரசிகர்களை தன் பக்கம் வளைத்து வருகிறார்.\nதற்போது தெலுங்கி அஸ்வத்தாமா என்ற படத்தில் நடித்து வரும் மெஹரின், அந்த பட தயாரிப்பாளரால் பாதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற மெஹரின் சக நடிகர்களுடன் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.\nஅங்கு முதல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெஹரின், இரண்டாவது நாள் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மறுப்பு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எவ்வளவு கேட்டு பார்த்தும், தனக்கு ஸ்கீன் அலர்ஜி ஏற்பட்டு விட்டதாகவும், என்னால் வர முடியாது என்றும் பிடிவாதமாக மறுத்துள்ளார்.\nஇதனால் கடுப்பான தயாரிப்பாளர் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால், ரூம் வாடகையை கட்டமாட்டேன் என மிரட்டியுள்ளார். தயாரிப்பாளரின் மிரட்டலால் பீதியான மெஹரின் மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் பெட்டி படுக்கையுடன் நட்சத்திர ஓட்டலை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து தயாரிப்பாளரை மடக்கிப்பிடித்த ஓட்டல் நிர்வாகம் வாடகை பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.\nசேலைக்கு கழட்டி போட்டு விட்டு... குட்டி குட்டி உடையில் கவர்ச்சி குதூகலம் நடிகை நந்திதாவின் ஷாக்கிங் போட்டோஸ்\nபெப்சி தொழிலாளர்களுக்கு பெரும் தொகை கொடுத்து உதவிய உதவிய ஏ.ஜி.எஸ் நிறுவனம்\nபால் போல் ஜொலிக்கும் ரித்து வர்மா... இவங்க கண்ண பார்த்தாலே அழகை கொள்ளையடிக்க தோணுமே...\nகொரோனாவிற்கு எதிராக பிரகாசித்த ஒளி 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றிய பிரபலங்கள் 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றிய பிரபலங்கள்\nகுட்டை உடையில் விளக்கேற்றி கொரோனவை போக சொன்ன சஞ்சனா சிங் \nமோடி சொல்லை தட்டாத தமன்னா என்ன செய்தார் தெரியுமா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே ���ெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா கோர தாண்டவத்தில்... விஜய், அஜித் ரசிகர்கள் பார்த்த தேவையில்லாத வேலை...\nகொரோனா வரவில்லையே என்ற விரக்தியில் கணவர்.. ஆத்திரம் தீர மனைவியை கொலை செய்ய முயற்ச்சி..\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலை என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mla-ansari-fixed-deadline-for-cm-edapdi-palanisamy-for-resolution-against-caa-and-cab-at-tamilnadu-assembly-q5y6nr", "date_download": "2020-04-08T09:04:40Z", "digest": "sha1:JTP5PLNHAQ4JBRCKUUXJJPUDPRGCWVM3", "length": 12813, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடிக்கு 24 மணி நேரம் கெடு வைத்த எம்எல்ஏ..!! சென்னையை ஸ்தம்பிக்க வைத்து அதகளம் செய்த அன்சாரி..!! | mla ansari fixed deadline for cm edapdi palanisamy for resolution against caa and cab at tamilnadu assembly", "raw_content": "\nஎடப்பாடிக்கு 24 மணி நேரம் கெடு வைத்த எம்எல்ஏ.. சென்னையை ஸ்தம்பிக்க வைத்து அதகளம் செய்த அன்சாரி..\nஅரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார்.\nஅரசியலில் க்ரோனா வைரஸ்கள் பரவுகிறது நாங்கள் கேட்டது மருந்து ஆனால் நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாற்றியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற சட்டமன்றம் முற்றுகை பேரணி , இன்று நடைபெற்றது. அப்போது அண்ணாசாலை, கடற்கரை சாலை உட்பட சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது ஹஜ் பயணிகளுக்கான கட்டிடம் கட்ட 15 கோடியும், உலமாக்கள் ஓய்வூதியம் ரூபாய் 1500 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டதும், உலமாக்கள் ஸ்கூட்டி வாங்க 25 ஆயிரம் மானியம் அளிப்பதும் என முதல்வர் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக சார்பில் நான் சட்டமன்றத்தில் பேசினேன். கடந்த வாரம் இதை எழுத்து மூலமாகவும் முதல்வரிடம் நேரில் கொடுத்தேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால் தற்போது அரசியலில் \"க்ரோனோ\" வைரஸ்கள் பரவுகிறது . அந்த வைரஸ்கள்தான் குடியுரிமை சட்டங்கள். அதற்கு நாங்கள் மருந்து கேட்டோம்.\nஆனால் இனிப்புகளை முதல்வர் தந்திருக்கின்றார். அதை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களை க்ரோனோ வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க மருந்து கேட்டும், அதை அவர் தரவில்லை. எனவே அவர் தந்த இனிப்புகளை கொண்டாட முடியாத மனநிலையில் உள்ளோம். ஆனால் அதை வரவேற்கிறோம். இன்னும் 24-மணி நேரம் அவகாசம் உள்ளது . நாளையே இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது மறுபரீசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால்நாங்கள்மகிழ்ச்சி அடைவோம். நன்றி பாராட்டுவோம்.\nவெறுமனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் அதை கண்துடைப்பு என்போம் என்று பதிலளித்தார். பேரணியின் இந்த எழுச்சி தொடருமா அடுத்த போராட்டம் என்ன என செய்தியாளர்கள் அடுத்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , நாங்கள் சட்டமன்ற முற்றுகைக்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்றோம்.. ஆனால் இரண்டரை லட்சம் பே��் வந்ததாக பத்திரிக்கையாளர்களே வியக்கின்றனர். மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும் . தொடர்ந்து பல வடிவ போராட்டங்களை , இதே போல் எல்லா மக்களையும் இணைத்து அமைதி வழியில் நடத்துவோம். சளைக்க மாட்டோம் என்று பதிலளித்தார்.\nவெட்டி பேச்சை விட்டுட்டு கரூருக்கு வென்டிலேட்டரை கொண்டு வாங்கா.. முதல்வருக்கு ஸ்டாலின் காரசாரமான பதிலடி..\nமதுவிற்பனை தொடங்க முதல்வர் முடிவு.. காலை 10 முதல் 1 மணிவரை திறக்க திட்டம்..\nகிரகநிலை சரியில்லாமல் நடைபெற்ற 2019 இந்திய எம்.பி., தேர்தல்... நடக்கும் பேரழிவுக்கு இதுவும் ஒரு காரணமாம்..\nசண்டியர் தனம் காட்டும் அமெரிக்கா... WHO க்கான நிதியை நிறுத்துவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.\nகொரோனாவை விட கொடிய நோய் வரப்போகுது... டிசம்பரில் பேரழிவு... இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் அதிரடி கணிப்பு..\nஇதுக்கூட தெரியாமல் குறை கூறுவதா.. மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி தந்த முதல்வர் ஈபிஎஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதிக் திக்... திரில்லர் படத்தில் அருள்நிதிக்கு ஜோடிபோடும் தெலுங்கு நடிகை\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு \"ஷாக்கிங்\" நியூஸ் கொடுத்த டிரம்ப் இக்கட்டான சூழ்நிலையிலும் அதிரடி அறிவிப்பு \nஉலக சுகாதார நிறுவனத்தை மிரட்டிய ட்ரம்ப்.. உச்சகட்டத்தில் சீனா அமெரிக்கா மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/09/22/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-13/", "date_download": "2020-04-08T07:29:06Z", "digest": "sha1:KDJAZDFEDY4EO6JCA7WZ36LJRL3NJMUD", "length": 59766, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 13 |", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 13\nஅசங்கனின் காவல் வாழ்க்கை முதல் நான்கு நாட்களும் பகல் முழுக்க படைகளின் நடுவே மரநிழலில் முகத்தின் மேல் மரவுரியை போட்டுக்கொண்டு துயில்வதும், அந்தி எழுந்ததும் ஆடையை உதறி அணிந்துகொண்டு வில்லையும் அம்புத்தூளியையும் வேலையும் எடுத்துக்கொண்டு காவல்மாடத்தில் இரவெல்லாம் அலையடித்துச் சுழலும் காற்றிலும் குளிரிலும் வெறித்து நடுங்கும் விண்மீன்களால் ஆன வான்வெளிக்குக் கீழே அமர்ந்திருப்பதுமாக சென்றது. முதல் சிலநாட்கள் பிறகாவலர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தான். பின்னர் சொல்லின்மையே அங்குள்ள இயல்பான நிலை என்று கண்டுகொண்டான்.\nகாவல்பணியினூடாக தனித்திருக்கையில் பேருருக்கொள்ளும் உள்ளத்தை ஆள்வதெப்படி என்று அவன் கற்றுக்கொண்டான். ஒன்றிலிருந்து ஒன்றென ஓடும் எண்ணங்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றை பொருளுணர முயலாமல் அவ்வண்ணமே விட்டு அமர்ந்திருப்பதே செய்யக்கூடுவது. விழிகளால் சூழலை துழாவவோ காட்சிகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி பொருளென்றாக்கவோ முயலலாகாது. காண்பன, கேட்பன எதையும் சித்தத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியதில்லை. சித்தத்தை அதில் நிகழும் அலைகளாக தன் ஒழுக்கில் செல்லவிட்டு புலன்களை அதனுடன் தொடர்பற்ற தனியிருப்புகளாக அமைத்து அங்கிருப்பதொன்றே காவல்.\nபுலன்கள் சலிப்படைவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். உள்ளம் கொள்ளும் எந்த உணர்வுகளும் புலன்களுக்கில்லை. அவை வெறும் கருவிகள். நோக்கி நோக்கி சலிப்புற்றதென்றால் விழி எத்தனை பயனற்றதாகும் என்றெண்ணியபோது காவல்மாடத்தில் அமர்ந்து அவன் வானிருளை நோக்கி புன்னகைத்தான். வெறுமனே நோக்கி அமர்ந்திருப்பதனூடாக மிகச் சிறந்த காவல்பணியை ஆற்ற இயலுமென்பதை கற்றுக்கொண்டதுமே அவன் உள்ளம் அனைத்து அலைக்கழிப்புகளிலிருந்தும் விடுபட்டது. பின்னர் காட்டை நோக்கி கற்றுக்கொள்ளத் தொடங்கினான். இருளுக்கு விழி பழகியதும் காடு தெளிந்து அருகணையலாயிற்று. அடிமரங்களும் கிளைகளும் புடைப்புகொண்டு பட்டைவடுக்களும் கோடுகளும் தெளிய தெரியத்தொடங்கின. பின்னர் இலைநுனிகளும் காய்களும்கூட துலங்கின.\nகாடு அவனுடன் பேசத் தொடங்கியது. காட்டுக்குள் இரவில் செல்லும் விலங்குகளின் காலடிகளை செவிகள் பிரித்தறிந்தன. காற்று கடந்து செல்வதுபோல செல்லும் மான்கூட்டம். நரிகள் புதர்களுக்குள் நீரோடைபோல் செல்கின்றன. பெரும்பாறை ஒன்று மிக மெல்ல உருண்டு செல்வது போன்ற ஒலியுடன் யானைகள். கிளைகள் ஒடியும் ஓசை அருகே யானை நின்றிருக்கிறதென்பதன் தடம். மேலிருந்து பார்க்கையில் காட்டுத்தழைப்பு உலையும் தடமாகவே யானைத்திரள் செல்வதை பார்க்கமுடிந்தது. புலி முற்றிலும் ஓசையற்றது, காடு உளம் கரந்த எண்ணம்போல. ஆனால் மேலே பறவைகளும் குரங்குகளும் அதை அறிவித்து கூச்சலிடும்.\nஇத்தனை ஆயிரம்பேர் படைக்கலன்களுடன் இங்கு அமைந்திருக்கையிலும் காட்டுக்குள் மிக அருகே விலங்குகள் வந்து செல்கின்றன. விலங்குகளின் தன்னுணர்வுகளில் நுண்மையானது எல்லை வகுத்துக்கொள்வது. தன் எல்லை மட்டுமல்ல பிற எல்லைகளையும் வகுத்துக்கொள்கின்றன அவை. ஆயர் சிற்றூர்களில் சாலை ஓரங்களில் மேயும் எருமைகள் விரைந்து செல்லும் தேர்களுக்கு வெறும் பத்து விரற்கடை இடைவெளிவிட்டு செவியசைவின்றி பொருட்படுத்தாமல் நிற்பதை அவன் கண்டிருக்கிறான். மானுட உள்ளங்களையும் அவை அவ்வாறே கணித்து எல்லையிட்டிருக்கின்றன. இந்த எல்லைக்கு அப்பால் நீங்கள் என்று குறுங்காட்டின் எல்லையில் விழிசுடர காதுகூர்ந்து தலைதூக்கிய செந்நாய் சொன்னது.\nகாட்டை அறியத் தொடங்குந்தோறும் அங்கிருப்பது பேருவகை அளிப்பதாக மாறியது. முற்காலையில் முதல் பந்தம் காட்டுக்குள் எழுந்து ஒழுகி அணைவதை காண்பது கிளர்ச்சியூட்டியது. விண்ணிலிருந்து எரிமீன் வருவதைப்போல. ஒன்றன்பின் ஒன்றென்று பந்தங்கள் தொடர சிறு ஊற்று பெருகி ஓடையாவதைப்போல பந்தநிரை படைகளை நோக்கி வரும். கொள்முதலுக்கென அமைக்கப்பட்டிருந்த கணக்கர்களும் பணியாளர்களும் படைவிளிம்பு முழுக்க மரப்பீடங்களிட்டு அமர்ந்திருப்பார்கள். புற்கட்டுகளை தூக்கி எடை பார்த்து அப்பாலிருக்கும் குவியலை நோக்கி வீசிவிட்டு பணியாட்கள் கூவியறிவிக்க கணக்கர்கள் ஓலையில் குறித்துக்கொண்டு செம்பு நாணயங்களை விலையாக வழங்கினர். புல்மலைகள், பசுந்தழைக் குன்றுகள், விறகுமேடுகள். அவற்றை வண்டிகளிலேற்றி படைகளுக்குள் அமைந்த வெவ்வேறு பொருள்நிலைகளை நோக்கி கொண்டு சென்றது பி��ிதொரு ஏவலர் படை.\nஒன்றுடன் ஒன்று இணைந்து மாபெரும் கைவிடுபடைபோல இயங்கிக்கொண்டிருந்த படையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது என்பது விந்தையான நிறைவை அளிப்பதாக இருந்தது. ஒன்று பிறிதொன்றுடன் சரியாகப் பொருந்துவதை பார்ப்பதுபோல் மானுட உள்ளத்திற்கு உவகை அளிப்பது பிறிதொன்றுமில்லை போலும். இவை அனைத்தும் இங்கு சிதறிப்பரந்து ஒன்றையொன்று எங்ஙனமேனும் பொருத்திக்கொள்கின்றன. அனைத்தையும் ஒன்றென தொகுத்துக்கொள்ள விழையும் ஒன்று உள்ளிருக்கிறது. அதுவே உள்ளமென்று உணர்கிறேன். ஒரு பொருள் பிறிதொன்றுடன் பொருந்துகையில் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதே என அறிகிறேன். இவையனைத்தையும் ஒன்றென்றாக்கும் பெருநெறி ஒன்று உள்ளே இலங்குவதாகவும் எண்ணிக்கொள்கிறேன். அவன் கற்ற வேதமுடிபுச் செய்யுள் ஒன்று அப்போது நினைவிலெழுந்தது. ‘ஒன்றொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்குகையில் நின்றிடும் பரம்.’ அதை கற்றபோது வெறும் வரிகளாக, பொருளிலா அறிதலாக இருந்தது. அப்போது அவ்வரி வெடிப்புற்று திறந்துகொண்டது. ஆனால் தொடரும் வரிகள் நினைவிலெழவில்லை.\nஅவ்வெண்ணத்தை எண்ணி அவன் மீண்டும் புன்னகைத்தான். காவல்பணியில் அமர்ந்த நாள் முதல் தன் எண்ணங்கள் மேலும் மேலும் கூர்மைகொள்வதை அவன் உணர்ந்திருந்தான். கல்விச்சாலையிலோ அரண்மனையிலோ எங்கும் அவ்வாறு தன்னைத்தான் நோக்கி அவன் அமர்ந்திருந்ததே இல்லை. திருஷ்டத்யும்னனின் எண்ணமென்ன என்று அப்போதுதான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. உள்ளூர நிலைகொள்ளாது கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கன்று ஒன்றை நுகம் பயில அனுப்பியிருக்கிறார். நுகம் அறிந்த காளை அமைதிகொண்டுவிடுகிறது. அளந்த காலடிகளும் கருதிய உடலசைவுகளுமாக நடக்கிறது. தன்னைப்போலவே தன் இளையோரும் மாறிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். அவர்களும் தேவையின்றி சொல்லெடுப்பதை, விளையாட்டுக்கு பூசலிடுவதை தவிர்க்கத் தொடங்கியிருந்தனர்.\nஅவர்களில் வந்த மாற்றத்தை காவலர்களும் உணர்ந்தனர். “காவலனாகிவிட்டீர், இளவரசே. ஒரு காவல்மாடத்தை ஆளத்தெரிந்தவன் நாட்டுக்கும் காவலனாக இயலும்” என்றார் சுவீரர். அசங்கன் புன்னகை புரிந்தான். “ததும்பாதிருப்பதே தலைவனுக்கு இயல்பு என்பார்கள். எங்கும் தேவைக்குமேல் ஒரு துளி உணர்வோ, சொல்லோ, செயலோ வெளிப்��டலாகாது. அதை கற்க உகந்த இடம் காவல்மாடமே.” அவன் உளம்பணிய “ஆம் சுவீரரே, நான் தலைபணியும் ஆசிரியர்களில் தாங்களும் ஒருவர்” என்றான்.\nஒவ்வொரு நாளுமென போர் அணுகிக்கொண்டிருந்தபோது அவன் அதை நோக்கி உருவழிந்து மறுவுரு கொண்டு சென்றபடியே இருந்தான். போருக்கு முந்தைய அத்தனை உளநாடகங்களையும் கண்டான். போரே வரப்போவதில்லை என்று நம்பி போருக்கென விழைந்தனர். போர் வரக்கூடும் என அஞ்சி போர் வராதென்று சொல்லாடினர். நோக்க நோக்க பேருருக்கொண்டு அணுகும் மலை என போர் வந்தது. மறுநாள் போர் என்று அறிவிக்கப்பட்டபோது தன்னை போருக்குச் செல்ல திருஷ்டத்யும்னன் ஆணையிடக்கூடும் என எண்ணினான். ஆனால் அவனும் உடன்பிறந்தாரும் காவலிலேயே நீடிக்கவே படையோலை கூறியது.\nபோர் தொடங்கிய முதல் நாள் அவன் படைக்குப் பின்னால் காவல்மாடமொன்றின் உச்சியில் அமர்ந்திருந்தான். அன்றிரவு காவலுக்கு மேலே செல்லும்போதே உடல் பதறிக்கொண்டிருந்தது. நாளை நாளை என உள்ளம் அரற்றியது. ஆனால் பழகிய காட்டுத்தழை மணம்கொண்ட காற்றும் பழுத்து நிறையத் தொடங்கிய விண்மீன்களும் மெல்ல அவனை ஆற்றி அறிந்து பழகிய அவ்வூழ்கத்தில் அமைத்தன. புலரியின் முதல் போர்முரசு விம்மத் தொடங்கியபோது ஒரே கணத்தில் எல்லாவற்றையும் உணர்ந்தான். உடலுக்குள் அனைத்து நீர்மைகளும் கொந்தளிப்பு கொள்ள, விழிமங்க, செவிகள் அடைத்துக்கொள்ள, அடியிலா ஆழமொன்றில் விழுந்துகொண்டிருக்கும் உணர்வை அடைந்தான். பின்பு கைகள் நடுங்கி நெஞ்சு துடிக்க தன்னுணர்வு கொண்டான்.\nபதறும் கால்களுடன் காவல்மாடத்தில் எழுந்து நின்று போருக்கு ஒருங்கி முகத்தொடு முகம் நின்ற படைப்பெருவெளியை நோக்கினான். போர்முரசு ஒலித்து கொம்புகள் தொடர்ந்து பின் அமைந்த அமைதிக்குப் பின் நடைமாறி “எழுக எழுக” என பெருமுரசம் ஒலித்தது. அவன் முன் இரு படைகளும் ஒன்றுக்கொன்று அறைந்துகொண்டு, ஒன்றுடன் ஒன்று கலந்து, ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றுள் ஒன்று ஊடுருவின. கீழே அது பெருவிசையுடன், விரைவுடன் நிகழ மேலே மிக மெல்ல தழுவிக்கொள்வதுபோல தோற்றம் அளித்தது. காவலர்தலைவர் அவனை மெல்ல தொட்டபோது உடல் துள்ளினான். அவர் அவனிடம் “நிலைமீள்க உங்கள் பணி முடிந்தது” என்றார். அவன் அங்கேயே இருக்க விரும்பினான். “நான் போரை…” என சொல்லத்தொடங்க அவர் “செல்க உங்கள் பணி முடிந்தது” எ��்றார். அவன் அங்கேயே இருக்க விரும்பினான். “நான் போரை…” என சொல்லத்தொடங்க அவர் “செல்க” என குரல்மாறி கடுமை காட்டினார்.\nநடுங்கும் உடலுடன் தன் கூடாரத்தை அடைந்தான். பின்னர் பகல் முழுக்க அவன் அறிந்ததெல்லாம் வெறும் அலைக்கொந்தளிப்பு மட்டுமே. ஓசைகள் காட்சியாயின. முரசுகளும் கொம்புகளும் எழுப்பிய முழக்கங்கள் ஒன்றாகக் கலந்து வானை அறைந்து எதிரொலியாக திரும்பிக்கொண்டிருந்தன. மழையோசையை கேட்டுக்கொண்டிருக்கையில் பெருகி அணைவது போலவும், நின்று அலைகொள்வது போலவும் செவி மயக்கேற்படுவது போலவே தோன்றியது. அந்த படைமுழக்கத்தை சொற்களாக மாற்றிக்கொள்ள உள்ளிருந்து ஒரு புலன் துடித்தது. “ஆம் அவ்வாறே ஆம் அவ்வாறே” என்று. பின் “எழுக எழுக” என்று. நடைமாறி “வெல்க வெல்க” என்று. அல்லது “கொல்க கொல்க” எனும் ஓயா நுண்சொல் மட்டுமே.\n” என்ற சொற்களாக மட்டுமே அவன் முழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தான். அந்தி முரசு முழங்குவதற்குள்ளாகவே அவனுக்கு காவல்பணிக்கு அழைப்பு வந்தது. அவன் காவல்மாடத்தில் நின்று நோக்கியபோது அவன் உள்ளத்தால் உணர்ந்த ஓசைக்காட்சியுடன் இணையாது பொருளற்ற கொந்தளிப்பாக களம் தெரிந்தது. வெறித்து நோக்கிக்கொண்டு அவன் நின்றபோது அந்தி வீழ்வதை அறிவித்து முரசொலி எழுந்தது. ஒற்றைப் பெருங்காற்றில் பெருமழை நின்றுவிடுவதுபோல களம் ஓய்ந்தது. ஓசைக்குப் பழகிய செவி கீழே விழுந்த தாலமென ரீங்கரித்தது. விந்தையான பற்கூச்சம் ஒன்றை அடைந்து அவன் கண்மூடினான்.\nபின்னர் மெல்ல உடல் தளர்த்தி தொலைவை நோக்கினான். படைகள் விரிந்து விரிந்து சிறுசிறு குழுக்களாக மாறி பின்வாங்கிக்கொண்டிருந்தன. உதிரும் சருகுகளை மேலிருந்து நோக்குவது போலிருந்தது. இரு படைகளுக்கும் நடுவே விரிசல்போல இடைவெளி தோன்றியது. நிலப்பிளவுபோல அது அகன்றது. பல்லாயிரவர் நிலம் படிந்து கிடந்த குருதிச் செருகளம் துலங்கலாயிற்று. மேலும் மேலுமென படைநடுவெளி அகன்று மனித உடல்களால் ஆன பரப்பாக மாறி விரிந்து கிடந்தது. இருபுறமிருந்தும் மருத்துவப் பணியாளர்களும் வண்டியோட்டிகளும் பலநூறு சிற்றோடைகள்போல் வழிந்து வந்து அந்தக் களத்தில் பரவினர்.\nஅவன் உளம் ஓய்ந்து வெற்றுவிழி என நோக்கிநின்றான். புழுத்த ஊன்பரப்புபோல தோன்றியது குருக்ஷேத்ரச் செருகளம். பல்லாயிரம் நெளிவுகள். மனித உடல் மண்ணில் விழுந்ததுமே புழுவென்றாகிவிடுகிறது. முன்பெப்போதோ புழுவென்றிருந்து அறியாத தெய்வ ஆணையொன்றால் எழுந்து நின்று மானுடனாகியது. புழுவென அதை வைத்திருந்த விசைகள் மீண்டும் எழுகின்றன. அவற்றின் தெய்வங்கள் இரக்கமின்றி கைவிடுகின்றன. என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் இவ்வெண்ணங்களை இதற்கு முன் அடைந்ததே இல்லை. ஒருநாளில் ஒருவன் எத்தனை தொலைவு செல்லமுடியும் இவ்வெண்ணங்களை இதற்கு முன் அடைந்ததே இல்லை. ஒருநாளில் ஒருவன் எத்தனை தொலைவு செல்லமுடியும் ஆனால் இச்சிலநாட்களில் நான் அடைந்த வாழ்வு இதுவரை வாழ்ந்த நாளைவிட பலமடங்கு. ஒவ்வொரு கணமுமென முதிர்ந்துகொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முதுமை அடையக்கூடும். இறப்பு இயல்பானதாக வந்தணையக்கூடும்.\nஇறப்பு எனும் சொல் அவனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. வியர்வை எழ உடல் நடுங்கியது. இறப்பு. பல்லாயிரவர் இறப்புக்கு நிகரல்ல என் இறப்பு. என் இறப்பு இங்கு எவருக்கும் ஒரு பொருட்டல்ல. ஒருவேளை தந்தையும்கூட ஓரிரு நாட்களில் அதை கடந்து செல்லலாம். என் இறப்பு எனக்கு மட்டுமே பொருட்டு. அவ்விறப்பால் நான் எதை அடைவேன் அவன் பாஞ்சால இளவரசியை எண்ணிக்கொண்டான். அந்த உளக்கிளர்ச்சியில் இருப்பும் இன்மையும் காலமும் இடமும் மயங்க அவள் மிக அருகிலென நின்றிருந்தாள். மெல்லிய மயிர்ப்பரவல்களும் பருக்களும் கொண்ட சிவந்த வட்டமுகம். அடர்ந்த புருவங்கள். சற்றே வளைந்து தடித்த கீழுதடு. சின்னஞ்சிறு மூக்குக்கு மேல் நீலப்புகை என மயிர்ப்பரவல். சற்றே பச்சை ஊடுருவிய சிறிய விழிகள். சிறுகுருவிகளுக்குரிய மென் துடிப்பு கொண்ட உடலசைவுகள். குருவிகளுக்குரிய கூரிய ஒலிகொண்ட சிரிப்பு. அவன் உடற்கிளர்ச்சி அடைந்தான். உடனிருந்த காவலர்களிடமிருந்து அதை மறைப்பவன்போல் அமர்ந்துகொண்டான்.\nபடைநகர்வு முழுக்க பாஞ்சால இளவரசி சௌம்யை அவனுடன் வந்தாள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு யானைத்தோலாலான சிறு கூடாரம் அமைத்து அளிக்கப்பட்டது. அதிலிருந்த வெளிப்படைத்தன்மை அவர்கள் இருவருக்குமே கூச்சத்தை அளித்தது. படைகளுக்கு மிகவும் பின்னால் தனி அணியாக வந்துகொண்டிருந்த அரசமகளிரின் குழுவுடன் சௌம்யை வந்தாள். படைகள் அந்தியில் அடங்கிய பின்னர் மூடுதிரையிடப்பட்ட விரைவுத்தேரில் படைகளுக்குள் வந்து கூடாரத்திற்குள் புகுந்து அ���னுக்காக காத்திருந்தாள். அவன் இருளிலேயே வந்து இருளுக்குள் அவளுடன் தங்கி இருள் எழுவதற்கு முன்னரே திரும்பிச்சென்றான். ஆயினும் அவனுக்கு பிறர் விழிநோக்க நாணமிருந்தது. அதை தவிர்த்திருக்கலாம் என்று முதலில் இருவருமே எண்ணினர். முதல் நாள் சௌம்யை “நாளை முதல் இது வேண்டாம். என்னால் விழிகளை சந்திக்க இயலவில்லை” என்றாள். ஆனால் ஒவ்வொருநாளும் அவர்கள் அணுகி அறிந்தனர். மேலும் மேலும் தெளிவுகொண்டபடியே வந்தாள். காலை எஞ்சிய வினாவுக்கு அந்தியில் விடையுடன் தோன்றினாள்.\nமணம்முடித்த முதல்நாள் இரவு உபப்பிலாவ்யத்தின் சிற்றறையில் அவர்கள் இரு நெடுந்தொலைவு எல்லைகளில் திகைத்து நின்றிருந்தனர். மாளிகையைச் சூழ்ந்து படைநகர்வின் முழக்கம் ஒலித்துக்கொண்டிருந்தது. சாளரத்தினூடாக காற்று வரும்போதெல்லாம் மழைபோல அவ்வோசை வந்து அறைந்தது. அவன் ஏவலரால் அழைத்துவரப்பட்டு அறைவாயிலில் விடப்பட்டான். கால்கள் குளிர்ந்து உறைந்து நிற்க வெளியே சற்று நேரம் நின்றான். பின்னர் உள்ளே சென்று வாயிலிலேயே தயங்கினான். அவளை அணுகவோ சொல்லெடுக்கவோ முயலவில்லை. சாளரக் கதவுகளை மூடி சூழலறியாது ஒலித்த அந்த ஓசையை துண்டிக்க விரும்பினான். ஆனால் அது எவ்வகையிலேனும் நாணிலாச் செய்கையாக தோன்றிவிடுமோ என்று எண்ணி ஒழிந்தான்.\nநெடும்பொழுதுக்குப் பின் சௌம்யை விழிதூக்கி அவனை நோக்கி புன்னகைத்தாள். அதிலிருந்த துணிவு அவனை அஞ்சச் செய்தது. கைகளால் சாளரத்தின் மரக்கட்டையை பற்றிக்கொண்டான். அவள் “பேரோசையிடுகிறது படை, அதை மூடுக” என்று சொன்னாள். “ஆம், நானும் அதையே எண்னினேன்” என்று நடுங்கும் குரலில் சொல்லி அவன் சாளரக் கதவை இழுத்து மூடினான். ஓசை மட்டுப்பட்டது. அவ்விடைவெளியை உள்ளம் நிரப்ப மேலும் பேரோசையை அகச்செவியில் கேட்கத் தொடங்கினான். “ஏனிந்தப் பேரோசை” என்று சொன்னாள். “ஆம், நானும் அதையே எண்னினேன்” என்று நடுங்கும் குரலில் சொல்லி அவன் சாளரக் கதவை இழுத்து மூடினான். ஓசை மட்டுப்பட்டது. அவ்விடைவெளியை உள்ளம் நிரப்ப மேலும் பேரோசையை அகச்செவியில் கேட்கத் தொடங்கினான். “ஏனிந்தப் பேரோசை” என்று அவள் கேட்டாள். “படைநகர்வு தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் நாம் குருக்ஷேத்ரத்தில் இருப்போம்” என்று அவன் சொன்னான்.\nசௌம்யை உதடுகளை நாவால் வருடி கழுத்து அசைய மூச்செறிந்து “நானும் உடன்வருவேன் என்று தந்தை சொன்னார்” என்றாள். “என்னிடமும் சொன்னார்கள்” என்றான். “ஏன் நிற்கிறீர்கள் அமர்ந்துகொள்ளலாமே” என்று அவள் மஞ்சத்தை காட்டினாள். அவன் தளர்ந்த கால்களை உளவிசையால் தள்ளி வைத்து மெல்ல நடந்து மஞ்சத்தருகே சென்றான். “அமர்க அமர்ந்துகொள்ளலாமே” என்று அவள் மஞ்சத்தை காட்டினாள். அவன் தளர்ந்த கால்களை உளவிசையால் தள்ளி வைத்து மெல்ல நடந்து மஞ்சத்தருகே சென்றான். “அமர்க” என்றாள். அவள் அருகே மஞ்சத்தின் விளிம்பில் அவன் அமர்ந்துகொண்டான். “நாணம் கொள்கிறீர்கள். ஆண்கள் இத்தனை நாணுவார்களென்று நான் அறிந்ததே இல்லை” என்றாள் சௌம்யை. “நாணமல்ல” என்று அவன் சொன்னான். பின்னர் புன்னகைத்து “நாணமேதான்” என்றபின் “நீ… நீங்கள் இத்தனை துணிவுடன் இருப்பீர்கள் என்று எண்ணவில்லை” என்றான்.\n“நான் எப்போதுமே துணிவானவள்தான்” என்று சௌம்யை சொன்னாள். “படைக்கலம் பயின்றிருக்கிறேன். புரவியும் யானையும் ஊர்வேன்.” அவன் “ஆம், அரசகுடியினருக்கு அவை கற்பிக்கப்படுமென்று கேட்டிருக்கிறேன்” என்றான். “ஏன் உங்கள் குலத்தில் கற்பிக்கப்படுவதில்லையா” என்று சௌம்யை கேட்டாள். அச்சொல்லிலிருந்த சிறுமுள்ளொன்று அவனை குத்த “எங்கள் குலமும் அரசகுலம்தான்” என்றான். அவள் கைநீட்டி அவன் தொடையை மெல்ல தொட்டு “இல்லையென்று நான் சொல்லவில்லை” என்றாள். “அவ்வாறல்ல” என்றான் அவன். சௌம்யை “நம்முள் உளப்பூசலென்று ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பது இவ்வேறுபாடால்தான். என் குலம் தொன்மையான ஷத்ரிய குலம். நீங்கள் எழுந்து வரும் யாதவர் குடி. இருவருக்குமே மெய்யென்ன என்று தெரியும்” என்றாள். அந்தத் தெளிவு அவனை நிறைவுறச்செய்ய “ஆம்” என்றான்.\nஅவள் குரல் அன்னையருக்குரிய கனிந்த தணிவை கொண்டிருந்தது. “உங்கள் தந்தை என்னை நீங்கள் மணந்தபோது உணர்வு மீதூற மிகைபணிவு காட்டி நெகிழ்ச்சிச் சொல் பெருக்கினார். இவ்வுறவு எந்தை உங்கள் குடிக்கு அளிக்கும் பெருங்கொடை என்பதுபோல. அந்த உணர்வுகளுக்குள் நாமிருவரும் சென்றுவிட்டால் ஒருபோதும் நாம் நல்லுறவு கொள்ளப்போவதில்லை. குடியும் குலமும் இந்த அறைக்கு வெளியே இருக்கட்டும். நாம் இதற்குள் கணவனும் மனைவியுமாக மட்டும் இருப்போம்” என்றாள். நடுங்கும் குரலில் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றான் அசங்கன். அவள் மேலும் அணுக்கமானவளாக ஆகிவிட்டிருந்தாள். அவளிடம் எத்தயக்கமும் உளவிளையாட்டும் தேவையில்லையென்ற உறுதி தோன்றியது. ஆனால் அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.\n“உண்மையில் குலம், குடிப்பெருமை எதுவும் பெண்டிர்க்கு ஒரு பொருட்டல்ல. யாதவர்குலத்துப் பெண்களுக்கு இருக்கும் உரிமையும் விடுதலையும் ஷத்ரியப் பெண்களுக்கில்லை. அவர்கள் பொன்மாளிகையின் சுடர்கன்னிச் சிலைகள்போல. காம்பில்யத்தில் இருந்து விடுதலை பெற்று உங்கள் யாதவநகரிக்கு வரமுடியுமென்றால் அதைவிட நான் விரும்புவது பிறிதொன்றில்லை” என்று சௌம்யை சொன்னாள். அவன் “இந்தப் போர் முடிந்ததும் நாம் ரிஷபவனத்துக்கு செல்வோம்” என்றான். “ஆம்” என்றபடி அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “ஏன் உங்கள் விரல்கள் குளிர்ந்திருக்கின்றன” என்றாள். “நான் அஞ்சுகிறேன்” என்றான். “ஏன்” என்றாள். “நான் அஞ்சுகிறேன்” என்றான். “ஏன்” என்று அவள் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்ல இயலவில்லை. அவள் மீண்டும் தாழ்ந்த குரலில் “ஏன்” என்று அவள் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்ல இயலவில்லை. அவள் மீண்டும் தாழ்ந்த குரலில் “ஏன்” என்றாள். அவள் கைவிரல்கள் அவன் கைவிரல்களுடன் பிணைந்தன.\nஅவன் உடைந்த குரலில் “எனக்கு பெண்கள் அறிமுகமாகவில்லை” என்றான். “அதனால் என்ன” என்றபடி அவள் அவனருகே அசைந்தமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள். அவன் “என்னை உங்களால் விரும்பலாகுமா, இளவரசி” என்றபடி அவள் அவனருகே அசைந்தமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள். அவன் “என்னை உங்களால் விரும்பலாகுமா, இளவரசி” என்றான். “இதென்ன கேள்வி” என்றான். “இதென்ன கேள்வி விரும்பாதவனை மணமுடிப்பாளா ஷத்ரியப் பெண் விரும்பாதவனை மணமுடிப்பாளா ஷத்ரியப் பெண்” என்றாள். அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. “என்னில் உங்களுக்கு பிடித்ததென்ன” என்றாள். அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. “என்னில் உங்களுக்கு பிடித்ததென்ன” என்றான். “இளமைந்தருக்குரிய நாணமும் தயக்கமும். சில தருணங்களில் சொல்திருந்தா சிறுமைந்தன் போலிருக்கிறீர்கள்.”\nஅசங்கன் மேலும் நாணி “ஆம், என்னால் விழிநோக்கி பேச இயலவில்லை என்றும் எதையேனும் பேசுகையில் நாக்குழறி குரல் தழுதழுக்கிறது என்றும் தந்தை சொல்வதுண்டு. ஆகவே அவை முறைமைகளை முன்னரே பலமுறை எனக்குள் சொல்லி தெளிவான சொற்றொடர்களாக ஒப்பித்துவிடுவேன்” என்றான். அவள் “அதற்கு இன்னும் காலம் உள்ளது. முடிசூடி அவையமர்ந்து முறைச்சொல் பேசி ஒன்றையே நாள்தோறும் நிகழ்த்தி சலிப்புற்று வாழ்வதை முடிந்தவரை கடத்திவைப்போம். அரசர்களின் இனிய வாழ்வு சூதர்களின் சொற்களில் மட்டும்தான். முடிந்தவரை இளமையுடன் இருங்கள். அறியாதவராகவும் பதற்றம் கொள்பவராகவும் நீங்கள் இருப்பதையே நான் விழைகிறேன்” என்றாள்.\nஅவன் “உங்களிடம் பதற்றமோ அறியாமையோ இருப்பதாக தெரியவில்லையே” என்றான். சௌம்யை “எங்கள் குடியில் அத்தைதான் அனைவருக்கும் முற்காட்டு. பாரதவர்ஷத்தின் அரண்மனை மகளிர் அனைவருமே துருபதன்மகள்போல் ஆகவேண்டுமென்ற ஆழ்கனவை கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரண்மனையில் அனைவருமே அத்தையாக மாறும்பொருட்டு இளமையிலேயே முறையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்” என்றாள். அவன் “அவர்களின் நிமிர்வே நெஞ்சு நடுங்கவைப்பது. என்னால் அவர்களின் கால்களை மட்டுமே விழிதூக்கி பார்க்க இயல்கிறது” என்றான்.\nஆனால் அவள் உதடு சுழித்து “அத்தனை பேருருக் கொண்டு நின்றிருப்பது எத்தனை கடினம் என்றுதான் நான் எப்போதும் எண்ணுவேன்” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “வாழ்நாளில் ஒருமுறையாவது தாவிக்களிக்க வேண்டுமென்று யானைக்கு எண்ணமிருந்தால் அதன் வாழ்வுக்கு என்ன பொருள்” என்று அவன் கேட்டான். “வாழ்நாளில் ஒருமுறையாவது தாவிக்களிக்க வேண்டுமென்று யானைக்கு எண்ணமிருந்தால் அதன் வாழ்வுக்கு என்ன பொருள்” என்றாள். அவன் புரியாமல் தலையசைத்து “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். அவன் புரியாமல் தலையசைத்து “என்ன சொல்கிறீர்கள்” என்றான். “என்னை ஒருமையிலேயே அழைக்கலாம். நாம் மணமுடித்து ஒரு பகல் முடிந்துவிட்டது” என்று அவள் சொன்னாள். அக்குரலின் ஒலிமாறுபாடால் அவன் உளம்விழித்து அவள் விழிகளை பார்த்தான். அவை மெல்லிய புன்னகையுடன் நனைந்த இலைநுனிகள் போலிருந்தன. அவள் தொண்டை மெல்ல அசைந்தது. உதடுகள் சிவந்து ஈரமாக இருந்தன. அவை நெளிவு கொள்வதைப்போல் தோன்றியது. மிக மந்தணமாக எதையோ சொல்லவருபவள்போல்.\n” என்றான். அவள் எழுந்து அவன் தலையை அள்ளி தன்னை நோக்கி இழுத்து அவன் உதடுகளில் முத்தமிட்டாள். அவளுடைய துணிவும் முதிர்ச்சியும் அவனுக்கு ஆறுதல் அளித்தன, அடிதுழாவித் தவிக்கும் பெருக்கில் சிக்கிய பற்றுக்கொடி என. ஆனால் வேறெங்கோ ஒருவன் அதனால் சீண்டப்பட்டான். அவ்விரவில் அவ்விருநிலையில் நின்று அவன் அவளுடன் இருந்தான். பெண் உடலின் புதுமை அவனுடலில் காமத்தை எழுப்பியது. பெண்ணுடலெனும் கனவு கலைந்தது பிறிதொருவனை ஏமாற்றம் கொள்ளச்செய்தது. உடல்களின் ஊடாடுதல் நீர்துழாவிக் களிக்கும் சிறுவனென விடுதலை அளித்தது. மிகச் சிறிதாகிவிட்டோமோ என ஆழத்திலிருந்தவனை சலிப்புகொள்ள வைத்தது.\nஅவள் அவனை நன்றாக பழகிய ஒருவனை என ஆட்கொண்டாள். விலகி அவளருகே மல்லாந்து படுத்திருந்தபோது தன் கையை அவன் மார்பின்மேல் போட்டு தோளில் தலை சாய்த்து அருகே கிடந்த அவளிடம் “உன் அகவை என்ன” என்றான். அவள் “பதினேழு” என்றாள். “என்னைவிட ஓர் அகவை குறைவுதான்” என்றான். “ஆம், அதற்கென்ன” என்றான். அவள் “பதினேழு” என்றாள். “என்னைவிட ஓர் அகவை குறைவுதான்” என்றான். “ஆம், அதற்கென்ன” என்று அவள் கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உள்ளம் போகும் திசையை உணர்ந்து அவள் “பெண்களுக்கு உளஅகவை சற்று மிகுதி என்பார்கள்” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் அவன் காதில் “அதனால் ஏமாற்றமா” என்று அவள் கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உள்ளம் போகும் திசையை உணர்ந்து அவள் “பெண்களுக்கு உளஅகவை சற்று மிகுதி என்பார்கள்” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் அவன் காதில் “அதனால் ஏமாற்றமா” என்றாள். “ஏமாற்றமா” என்றபடி அவளை திரும்பி தழுவிக்கொண்டு “ஏமாற்றம் என்றா தோன்றுகிறது” என்றான். “இத்தருணத்தில் என்ன தோன்றுகிறதென்று இருவருக்குமே தெளிவிருக்காது” என்று அவள் சொன்னாள்.\n“தருணத்தைப் பற்றி நன்கறிந்திருக்கிறாய்” என்றான். அவள் “முதிய பெண்டிர் பேசுவதில் பெரும்பகுதி இதைப்பற்றித்தானே” என்றாள். அவன் “ஆண்கள் மிகக் குறைவாகவே இதைப்பற்றி பேசிக்கொள்வோம். மூத்தவர் முன்னிலையில் பேசுவது அரிதினும் அரிது” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இவ்வாறு நிகழும் என்று நான் எண்ணவில்லை” என்று அசங்கன் கூறினான். “ஏன்” என்றாள். அவன் “ஆண்கள் மிகக் குறைவாகவே இதைப்பற்றி பேசிக்கொள்வோம். மூத்தவர் முன்னிலையில் பேசுவது அரிதினும் அரிது” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இவ்��ாறு நிகழும் என்று நான் எண்ணவில்லை” என்று அசங்கன் கூறினான். “ஏன்” என்று அவள் கேட்டாள். “போருக்கென்று கிளம்பி வந்தேன்” என்றான். “இதுவும் போரின் ஒரு பகுதியே” என்றாள். “ஏன்” என்று அவள் கேட்டாள். “போருக்கென்று கிளம்பி வந்தேன்” என்றான். “இதுவும் போரின் ஒரு பகுதியே” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “இத்திருமணம் ஏன் நிகழ்கிறதென்று நம் இருவருக்குமே தெரியும்” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “இத்திருமணம் ஏன் நிகழ்கிறதென்று நம் இருவருக்குமே தெரியும்” என்றாள். “ஏன்” என்று அவன் மீண்டும் கேட்டான். அவன் சித்தம் உறைந்திருந்தது.\nஅவள் பேசாமல் கிடந்தாள். “சொல்” என்றான். “உங்கள் குலத்தின் இளையோர் அனைவருமே போருக்கு செல்கிறீர்கள்.” அவள் சொல்லவந்ததை புரிந்துகொண்டு “ஆம்” என்று அவன் சொன்னான். அவள் பெருமூச்சுவிட்டு மல்லாந்து தன் இரு கைகளையும் மார்பில் கோத்து மாளிகையின் கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள். பின்னர் “அரசியரைப்போல வேறெங்கேனும் பெண்டிர் வெறும் கருப்பை மட்டுமாக எண்ணப்படுவார்களா என்று தெரியவில்லை” என்றாள்.\nஅவள் உள்ளம் செல்லும் திசை அவனுக்கு முற்றிலும் புரியவில்லை. ஆனால் சற்றுமுன் மிக அணுக்கமாக இருந்தவள் மிகத் தொலைவில் விலகிச்சென்றிருப்பதை உணரமுடிந்தது. தான் இருக்கும் இடத்திலிருந்து அவளை சென்றடைவதற்கு நெடுந்தொலைவு கடந்து பிறிதொருவனாக உருமாற வேண்டுமென்று எண்ணினான். அவள் “துயில் கொள்க” என்றாள். உண்மையில் அவன் அப்போது துயிலையே விரும்பினான். கண்களை மூடிக்கொண்டபோது பிறிதொருவனாக ஆகிவிட்டதுபோல் தோன்றியது. விட்டுவிட்டு வந்த அனைத்தும் மிக உகந்தவையாக இருந்தன.\nஅவன் தன்னை ஒரு சிறுவனாக எண்ணிக்கொண்டான். நீர்நிலைகளில் கூச்சலிட்டபடி ஓடிப்பாய்ந்து நீந்தி கரையேறி தலைசிலுப்பி துளிசிதற நின்றிருக்கும் ஒருவனை அவன் கண்டான். ஒளிமேவிய அலைகள் கொந்தளிக்க நீர்மை அவன் கண்களுக்குள் நிறைந்திருந்தது. காவல்மாடத்தின் இருளுக்குள் விழிகளுக்குள் ஒளிததும்பி அலைப்பதன் விந்தையை உணர்ந்து அவன் தன்னுணர்வு கொண்டபோது ஒருவர் அருகே அமர்ந்திருப்பதுபோல அவன் உணர்ந்த உண்மையொன்று உடனிருந்தது. உடல் திடுக்கிட அவன் “ஆ” என்றான். காவல்துணைவன் “என்ன” என்றான். காவல்துணைவன் “என்ன” என்றான். “ஒன்றுமில்லை�� என்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. விடாய்கொண்டு தொண்டை தவித்தது. கையூன்றி எழுந்து மரக்குடைவுக் கலத்தை அணுகி அள்ளி அள்ளி குளிர்நீரை உடலுக்குள் நிறைத்துக்கொண்டான். பின்னர் நிமிர்ந்து விண்மீன்களை நோக்கினான். பெருமூச்சுடன் கைகளை மார்பில் கட்டியபடி அவற்றின் பொருளிலா பெருவிரிவை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 22, 2018 by SS.\n← நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 12\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 14 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 25\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 24\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 23\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/27114632/National-Anthem-Only-in-Sinhala-Language-on-Sri-Lankas.vpf", "date_download": "2020-04-08T09:18:48Z", "digest": "sha1:2GOZMEJPGD2QTGEBMBIJZUELGNE5QCCV", "length": 14134, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Anthem Only in Sinhala Language on Sri Lanka's Independence Day - Stalin's concern || இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை\nஇலங்கையில் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பது கவலையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, அந்நாட்டின் 72-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தினத்தன்று சிங்களம், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அந்நாட்டு நில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பல்வேறு மொழிகள் இரு���்கும்போதும், ஒரே மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படுவதை போன்று இலங்கையிலும் ஒரு மொழியில் மட்டும் இனி தேசிய கீதம் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அறிவிப்பிற்கு இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அரசியல் தலைவர்கள் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,\n“இலங்கையில் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பது கவலையளிக்கிறது.\nஇத்தகைய செயல்பாடுகள் இலங்கையில் வாழும் தமிழர்களை மேலும் ஒதுக்கி வைக்கும்.\nஇந்திய பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.\n1. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2. இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் கொரோனா பாதித்தவர்கள் வருவதை தடுக்க தனுஷ்கோடி கடலில் தீவிர கண்காணிப்பு\nஇலங்கையில் இருந்து அகதிகள்,கடத்தல்காரர்கள் போர்வையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வருவதை கண்காணிக்க தனுஷ்கோடி கடலில் 3 கப்பல்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.\n3. கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\n5. இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது அதிரடி நடவடிக்கை: நடுக்கடலில் வீசப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு - 2 வாலிபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்து கடலுக்குள் வீசப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் அதிகாரிகளின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 வாலி��ர்கள் கைது செய்யப்பட்டனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஊரடங்கு உங்கள் பார்வை பொய்த்துவிட்டது; ஏழை மக்களுக்கு தீர்வு என்ன பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி\n2. தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தனர்\n3. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு புதியதிட்டங்கள்- முதல்வர் பழனிசாமி\n4. கொரோனா தொற்றுள்ளவருடன் தொடர்பில் உள்ளவர்கள் பட்டியலை போலீசார் தயாரிக்கும் முறை\n5. வேலூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-08T07:28:24Z", "digest": "sha1:5WAGERUO3HZE5HYG672VW2A664DM42NU", "length": 3410, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறேனா..?- கமல ஹாசன் விளக்கம் | India Mobile House", "raw_content": "- கமல ஹாசன் விளக்கம்\nஹைதராபாத்: தெலுங்கு திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன் கமலஹாசன். தர்மா தேஜா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.\nஆனால் இதை, கமலஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தெலுங்கு திரைப்படத்தில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாது. தெலுங்கு இயக்குநர்களுடன் நான் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன்.\nஅதே நேரம் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்க நான் ஒப்பந்தம் செய்யவில்லை. தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க நான் முடிவெடுத்தால், அதை எனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல், தயாரிக்கும்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலஹாசன் தற்போது, உத்தம வில்லன் திரைப்பட பணிகளில் மும்முரமாக உள்ளார். இதையடுத்து மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான திருஷ்யத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20834", "date_download": "2020-04-08T08:15:44Z", "digest": "sha1:ZZHO625JEEOQ6METFDSHTPB5BKMCBUYE", "length": 9976, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "நாள்குறிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்பீதி\nSECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு\nஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]\nமக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nஅழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்\nபுத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nதாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. \nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21\nதமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3\nதிருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்\nதியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. \nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்\nகோவை இலக்கிய சந்திப்பு அழைப்பிதழ்\nஅக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்\nவிஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது \nவேர் மறந்த தளிர்கள் 3\nPrevious Topic: மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்\nOne Comment for “நாள்குறிப்பு”\nகவிஞர் இராய செல்லப்பா says:\n“வீட்டுக்கு விலாசம்/ தந்த மரம்” என்பது வரிகள் உண்மையே. ‘வாசலில் வேப்பமரம் இருக்குமே அந்த வீடு, மூன்று தென்னை மரம் இருக்குதே-அந்த வீடு” என்று தான் அடையாளம் காட்டுவார்கள். மரங்கள் வீழ்ந்துகிடப்பதைப் பார்க்கும்போது மனிதன் வீழ்ந்திருப்பதாகவே கவிஞர்களுக்குத் தோன்றும். மதியழகனின் கவிதை நன்றாக இருக்கிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97870", "date_download": "2020-04-08T07:56:35Z", "digest": "sha1:ZD3Z63T2I2BMKRDVWIZQ44CMHORYQ5SP", "length": 5606, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "புலியிடம் சிக்கிய நபர் தப்பிக்க செய்த தந்திரச் செயல்!!", "raw_content": "\nபுலியிடம் சிக்கிய நபர் தப்பிக்க செய்த தந்திரச் செயல்\nபுலியிடம் சிக்கிய நபர் தப்பிக்க செய்த தந்திரச் செயல்\nமும்பையில் தன்னை தாக்கவந்த புலியிடமிருந்து தப்பிக்க நபர் ஒருவர் இறந்தது போன்று நடித்து எஸ்கேப் ஆகியுள்ளது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் புலி ஒன்று புகுந்து, அங்கிருந்த நபர் ஒருவரை தாக்க முயன்றுள்ளது.\nபுலியை கண்ட குறித்த நபர் சாதுரியமாகத் தரையில் படுத்துக்கொண்டு இறந்தவர் போல் நடித்துள்ளார்.\nஇதனை அவதானித்த புலி அவரை உற்றுப்பார்த்தபடி அருகிலேயே இருந்துள்ளது.இதனை அவதானித்த மக்கள் சிலர் கத்தி கூச்சலிட்டதால், புலி மிரண்டு செய்வதறியாமல் ஓடியுள்ளது.\nபின்பு படுத்திருந்த நபர் எழுந்து எஸ்கேப் அகியுள்ளார். குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\n200 விமானிகளுடனான ஒப்பந்தத்தை எயார் இந்தியா இரத்துச் செய்தது\nசெளதி அரேபியாவின் அழுத்தத்தாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததா பாகிஸ்தான்\nசிகிரெட் கையில் இருப்பதை மறந்து பெட்ரோல் நிரப்பிய நபர்.. உடல் கருகி உயிரிழப்பு\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=33&Itemid=60", "date_download": "2020-04-08T08:46:26Z", "digest": "sha1:OVTZE7R3F6JLFVW4KZ7ZLHK4TSB3WAHE", "length": 53286, "nlines": 179, "source_domain": "geotamil.com", "title": "கிடைக்கப் பெற்றோம்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nகிடைக்கப்பெற்றோம்: 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் - ஆழமும் அகலமும்' மற்றும் வல்லினம் 2010 மலர்\nWednesday, 06 February 2013 20:20\t- ஊர்க்குருவி -\tகிடைக்கப் பெற்றோம்\nஅண்மையில் சிங்கப்புரிலிருந்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்' என்னும் தனது கட்டுரைகளை உள்ளடக்கிய நூலினையும், ம.நவீனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'வல்லினம்' இதழின் 2010 ஆண்டு மலரினையும் அனுப்பியிருந்தார். அவருக்கு எமது நன்றி. முனைவர் ஸ்ரீலக்ஷ்மியின் நூல் பற்றிச் சில வரிகள். இது போன்ற நூல்களின் வருகையும், கட்டுரைகளும் மிகவும் அவசியம். இவ்விதமான பதிவுகள் புலம்பெயர்ந்து தமிழர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து படைக்கும் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நூலின் 'என்னுரை' என்னும் முன்னுரையில் நூலாசிரியர் 'என்னைக் கவர்ந்த விஷயங்களுள் இலக்கியம் தலையாயது. இலக்கிய ஆர்வத்தின் உந்துதலால், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகத்தால் இந்நூலை உருவாக்கியுள்ளேன். சிங்கப்பூர்ப் பொருளாதாரத்திற���கு உதவிய தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் இலக்கியம், பண்பாடு போன்ற விஷயங்களில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றனர் என்பதைச் சிங்கப்பூரில் வாழும் மற்ற இனத்தவர் அறிந்துகொள்ள வேண்டும்; சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி உலகத்தமிழர்கள் அறிய வேண்டும் என்னும் வேட்கை எனக்கு உண்டு. இந்த வேட்கையே இந்நூலின் பிறப்புக்குக் காரணமாகும்.' என்று கூறுவார். மேலும் தொடர்ந்து கூறுகையில் 'சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பலர் எழுதியிருந்தாலும், அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரிப்பூக்களைப்போலக் கிடக்கின்றன. என்னுடைய முயற்சியும் அப்படி வீணாகிவிடக் கூடாது. எதிர்கால ஆய்வுகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றும் என நம்புகிறேன். அக்கரை இலக்கியம் என்றோ, புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் என்றோ அணுக விளைவோர்க்கு இந்நூல் அரிய கையேடு. காய்தல், உவத்தல், இல்லா மனநிலையோடு உண்மையை உரைக்க அஞ்சக்கூடாது என்னும் காந்திய இலக்கிய நெறியோடு இந்நூலை உருவாக்கியுள்ளேன்' என்று கூறுகின்றார். ஆசிரியரின் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை என்பதையே மேற்படி நூலின் உள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது.\nகா. விசயரத்தினத்தின் 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்'\nFriday, 29 July 2011 22:40\t- பதிவுகள் -\tகிடைக்கப் பெற்றோம்\n['பதிவுகள்' இணையத் தளத்தில் உங்களது நூல்கள் பற்றிய விபரங்களை வெளியிட விரும்பினால், பிரதியொன்றினை எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it - பதிவுகள் -] இலண்டனில் வசிக்கும் எழுத்தாளர் கா. விசயரத்தினத்தின் 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' ( Ancient Tamils Social Imbalances') நூல் கிடைக்கப் பெற்றோம். ஆசிரியரின் 20 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தமிழர் இலக்கியம், சமயம், அரசியல், கட்டடக்கலை, எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கித் தொகுப்பின் ஆக்கங்கள் அமைந்திருக்கின்றன. மனுநீதி போன்ற நூல்கள் போதிக்கும் தீண்டாமை, உடன் கட்டை ஏறுதல் போன்ற பெண்களுக்கெதிராக நிலவிய அடக்குமுறைகளைப் பற்றியெல்லாம் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஆசிரியரின் மேற்படி நூலினை வாங்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய விப���ங்கள் வருமாறு:\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்ப�� இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் ���ியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங���கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட ���ாலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜத���னி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/author/admin/page/5/", "date_download": "2020-04-08T09:11:36Z", "digest": "sha1:DZLBJ6KAJK7CD6N7LGKXGUEHB5QVVEDN", "length": 7896, "nlines": 149, "source_domain": "newstamila.com", "title": "admin, Author at News Tamila - Page 5 of 14", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதியாக “தல-தளபதி” இருவரும் எவ்வளவு கொடுத்தார்கள் தெரியுமா\n 144 தடையை மீறிய மக்கள்\n‘ஒத்தக்கால் ஆசனம்’, ‘தவளை ஜம்பிங்’ … ஆத்தி ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ …...\nகடந்த ’24 மணி’ நேரத்தில் மட்டும்… இதுவரை இல்லாத ‘உச்சகட்ட’ உயிரிழப்பு… ‘மார்ச்சுவரிகளில்’ இடமின்றி...\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு 3 ஆயிரம் பேர் சாவு\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக “ஹிட் மேன் ரோஹித் ஷர்மா” நிதியுதவி\nமௌனம் காக்கும் தமிழ் நடிகர்கள்: முதல் ஆளாக உதவி தொகை அறிவித்த சிவகார்த்திகேயன்\nவாடகை கேட்டு டார்ச்சர் செய்ய கூடாது: ஹவுஸ் ஓனர்களுக்கு தமிழக அரசு அதிரெடி...\nவீட்டில் கள்ளச்சரயம் காய்ச்சிய தம்பதிகள் கைது\n“மணிக்கு ஒரு முறை செஃல்பி எடுத்து அனுப்புங்க”. ‘வீட்லயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு’ .. அமைச்சர்...\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-loan-emi-calculator.htm?logo=false&variantName=Hyundai%20Elantra%20VTVT%20S&rating=0&noOfViewer=0&isSponsored=false&oemName=Hyundai&carModelName=Hyundai%20Elantra&carVariant=Hyundai%20Elantra%20VTVT%20S&priority=0&slideNo=0&likeDislike=false&defaultKey=false&brandId=0¢ralId=0&commentCount=0", "date_download": "2020-04-08T10:19:27Z", "digest": "sha1:2W4B6TDKAEEK6VLRWI2KWX2MVGGZCVQM", "length": 6278, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "கார் லோன் இஎம்ஐ கணக்கீடு | காருக்கான இஎம்ஐ & டவுன் பேமண்ட் கணக்கிடுதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculator\nகார் கடன் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-ford-endeavour+cars+in+new-delhi", "date_download": "2020-04-08T10:23:53Z", "digest": "sha1:3FMXX7IJSUWBJDNKQCF346I7EDSQQAFA", "length": 10882, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Ford Endeavour in New Delhi - 19 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபயன்படுத்தப்பட்ட புது டெல்லி இல் போர்டு இண்டோவர்\n2018 போர்டு இண்டோவர் 2.2 டிரெண்டு AT 4X2\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2018 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2018 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2016 போர்டு இண்டோவர் 3.2 டிரெண்டு AT 4x4\n2018 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2011 போர்டு இண்டோவர் 4x4 XLT AT\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் டைட்டானியம் Plus 4x4\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nகிழக்கு டெல்லிவடக்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லிமத்திய டெல்லி\n2010 போர்டு இண்டோவர் 3.0L AT 4x2\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2012 போர்டு இண்டோவர் 2.5L 4X2 MT\nடொயோட்டா ஃபார்ச்சூனர்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்பிஎன்டபில்யூ எக்ஸ்1லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்ஆடி க்யூ7ஆட்டோமெட்டிக்டீசல்\n2011 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-aura/economical-car-102674.htm", "date_download": "2020-04-08T10:10:40Z", "digest": "sha1:RJLMBQVO5YMCDXXMRVSAA52PR4BECB3H", "length": 8844, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "Economical Car 102674 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் aura ஹூண்டாய் aura மதிப்பீடுகள் Economical Car\nஹூண்டாய் aura பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\naura மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 25 பயனர் மதிப்பீடுகள்\nbased on 858 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2780 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1300 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1917 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2017/mar/27/46-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2673140.html", "date_download": "2020-04-08T10:19:25Z", "digest": "sha1:S37BV4Y2QCZ6CPPER3FTSNC5UFYRWB4S", "length": 33453, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு சாளரம் நலம் நலமறிய ஆவல்\nகேன்ஸரால் இறப்பவர்களைவிட கேன்ஸரை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள்தான் அதிகம் - க்ரிஃபின்\nகுழந்தைகளை பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவோமல்லவா, அதே வேலையை ‘கேன்ஸர்’ என்ற சொல்லைக்கொண்டு வளர்ந்தவர்களுக்குச் செய்துகொண்டிருக்கிறோம். ம்ஹும், ‘…கிறோம்’ அல்ல ‘…கிறார்கள்’ யார் மருத்துவர்கள், மருந்துக் கம்பனிகள், மருத்துவமனைகள், அதை நம்பும் மனிதர்கள்\nஆமாம். கேன்ஸர் என்றால் தீர்க்கமுடியாத ஒரு பெரிய வியாதி என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படித்தான் நமக்குள் ஒரு தவறான கருத்து ஆழமான ஊன்றப்பட்டுள்ளது. என் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார். குடும்பத்தில், அக்கம்பக்கத்தில் யாருக்காவது கேன்ஸர் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டால், ‘அவருக்கு மேற்படி வியாதியாம்’ என்று சொல்வார் கேன்ஸர் அல்லது புற்றுநோய் என்று சொன்னால்கூட அது தொற்றிக்கொள்ளுமோ என்று அவர் அஞ்சுகிறார் கேன்ஸர் அல்லது புற்றுநோய் என்று சொன்னால்கூட அது தொற்றிக்கொள்ளுமோ என்று அவர் அஞ்சுகிறார் அது புற்றும் இல்லை, தொற்றும் இல்லை என்று அவருக்கு யார் புரியவைப்பது\nகேன்ஸர் வந்தவர்கள் கெட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள், இறைவனின் கோபத்துக்கு ஆளானவர்கள் என்றுகூட நம்புகிறார்கள் கேன்ஸரைவிட மோசமான நம்பிக்கை இது கேன்ஸரைவிட மோசமான நம்பிக்கை இது சமுதாயத்துக்காக தியாகம் செய்த பல பெரியவர்கள், ஞானிகள் பலருக்கு கேன்ஸர் வந்துள்ளது சமுதாயத்துக்காக தியாகம் செய்த பல பெரியவர்கள், ஞானிகள் பலருக்கு கேன்ஸர் வந்துள்ளது அறிஞர் அண்ணா, ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றோருக்குக்கூட கேன்ஸர் இருந்துள்ளது. ஆனால், மனிதர்கள் ஏனோ இதுபற்றி அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில்லை. ஆனால், இந்த கேன்ஸர் பூதம் பற்றிய உண்மைதான் என்ன\nமேலே உள்ள க்ரிஃபின் மேற்கோளில் அந்த உண்மை மறைந்துள்ளது. யார் அந்த க்ரிஃபின்\n1931-ல் பிறந்த எட்வர்ட் க்ரிஃபின் ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஆவணப் படத் தயாரிப்பாளர். வித்தியாசமான சிந்தனைகளும் நம்பிக்கைகளும் கொண்டவர். உதாரணமாக, புனித பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் இறைத்தூதர் நோவா(நூஹு)வின் கப்பல், துருக்கியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் வந்திறங்கியது என்று நம்பினார். அதுபற்றி The Discovery of Noah’s Ark என்று ஒரு நூலே எழுதினார்\nHIV-யால் AIDS வருவதில்லை என்றும் சொன்னவர் அவர். அவர் சொன்னது உண்மைதான் என்று இப்போது விஞ்ஞானம் கூறுகிறது ஆனால் இதற்கெல்லாம் மேலே அவர் சொன்ன, நம்பிய, நிரூபித்த இன்னொரு முக்கியமான விஷயம்தான் அவர் எழுதிய இன்னொரு ஆராய்ச்சி நூல். அதுதான் World Without Cancer. கேன்ஸர் என்பது ஒரு நோயே அல்ல. அது ஒரு விட்டமின் குறைவின் அடையாளம். அந்த விட்டமினைக் கொடுத்தால் எந்தவகையான கேன்ஸரும் குணமாகிவிடும் என்று அந்த நூலில் அவர் சொன்னார்\n அது விட்டமின் குறைவின் பெயரா என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் சொன்னது உண்மையானால், நாட்டில் உள்ள பல கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டுகளை மூடவேண்டி வரும்\nஆனாலும் கேன்ஸர் ஒரு நோயல்ல; அது ஒரு விட்டமின் குறைபாடுதான்; அந்த விட்டமினுக்குப் பெயர் விட்டமின் B17 என்றும் அதற்கு இன்னொரு பெயர் லேட்ரைல் (Laetrile) என்றும் க்ரிஃபின் சொன்னார்.\nஆனால், அவர் சொன்னதை American Medical Association (AMA), American Cancer Society (ACS) மற்றும் Food and Drug Administration (FDA) எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. க்ரிஃபின் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொன்னார்கள். ஆனால், அவர் எழுதிய அந்த நூல், அமெரிக்க நிறுவனங்கள் சொல்வதுதான் பொய் என்று நிரூபித்தது. கோடிக்கணக்கில் டாலர்களில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலே பொய்யின் ஏமாற்று வேலையின் அடிப்படையில் நடக்கிறது என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன சரி, க்ரிஃபின் என்னதான் சொன்னார், பார்க்கலாமா\nகேன்ஸர் பற்றி அலோபதி என்ன சொல்கிறது உயிரணுக்கள் திடீரென்று கன்னாபின்னாவென கட்டுக்கடங்காமல் எண்ணற்ற வகையில் பல்கிப் பெருகுவதன் பெயர்தான் கேன்ஸர் என்கிறது மேற்கத்தியப் பார்வை. நாள்பட்ட வியாதி என்பது (chronic disease) தானாகப் போய்விடுவதில்லை. வளர்சிதை மாற்றம் அடையும் ஒரு நோய் (metabolic disease) என்பது ஒருவரின் உடலில் மட்டும் தோன்றும் நோயாகும். அது இன்னொருவருக்குப் பரவாது. அதாவது, அது தொற்று நோயல்ல. கேன்ஸரானது நாள்பட்ட வியாதியாகவும் வளர்சிதை மாற்றமடைவதாகவும் உள்ளது என்கிறது அலோபதி.\nசத்துக் குறைவால் ஏற்படும் ஒரு நோய்தான் கேன்ஸர். அது ஒரு வைரஸாலோ பாக்டீரியாவாலோ அல்லது ஒரு நச்சுப்பொருளாலோ உருவாவதல்ல. நவீனகால மனிதன் தன் உணவிலிருந்து நீக்கிவிட்ட ஒரு பொருளால் அது உண்டாகிறது. செய்ய வேண்டியதெல்லாம், இவ்வளவு காலமாக சாப்பிடாமல் இருந்த அந்த உணவுப் பண்டத்தை மீண்டும் நம் உணவில் சேர்த்துக்கொள்வதுதான். அப்பண்டம் எளிதில் கிடைக்கின்ற பண்டம் என்பது மட்டுமல்ல, மலிவானதும்கூட. அதை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். கேன்ஸர் இல்லாத உலகை உருவாக்கிவிட முடியும் என்கிறார் க்ரிஃபின்.\nஅந்த அற்புதப் பண்டம் எங்கே கிடைக்கும் ஆராய்ச்சிக்கூடங்களிலா அல்ல. நாம் சாப்பிடும் பழ விதைகளில் இருந்து கிடைக்கும் நாம் வழக்கமாக, அல்லது வழக்கத்துக்கு மாறாகச் சாப்பிடும் பழ விதைகளில் கேன்ஸருக்கு மருந்து உள்ளது என்றால் நம்பமுடிகிறதா நாம் வழக்கமாக, அல்லது வழக்கத்துக்கு மாறாகச் சாப்பிடும் பழ விதைகளில் கேன்ஸருக்கு மருந்து உள்ளது என்றால் நம்பமுடிகிறதா ஆனால், அதுதான் உண்மை. அதைக் கண்டுபிடித்து உண்ண அரசுகளின் பண உதவி தேவையில்லை. பிரத்தியேகமான டிப்ளமோ, டிகிரி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை.\nஅது ஒரு விட்டமினாகும். அதற்கு விட்டமின் பி17, லேட்ரைல் (Laetrile), அமிக்டாலின் (Amygdalin) என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அது பேரிக்காய், வாதுமை, பீச், ப்ளம் போன்ற பழங்கள், விதைகளில் உள்ள பொருளாகும்.\nலேட்ரைல் சிகிச்சையும் விட்டமின் பி-யின் வரலாறும்\nஅமெரிக்காவில் லேட்ரைல் சிகிச்சை தடை செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அமெரிக்க கேன்ஸர் நோயாளிகள், லேட்ரைல் சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்ட மெக்சிகோ, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். லேட்ரைல் சிகிச்சை என்பது பாரம்பரிய அலோபதி சிகிச்சைக்கு எதிரான ஒரு மாற்றுச் சிகிச்சையாகும்.\nகேன்ஸர் என்பது உயிர்க்கொல்லி நோயாகும், இன்னும் சில மாதங்களே நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் என்றுதான் அமெரிக்க டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், நம்பமுடியாத அளவு அதிகமான நோயாளிகள் லேட்ரைல் சிகிச்சையினால் குணமடைந்து நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்கள். எனினும், அமெரிக்காவின் FDA, AMA மற்றும் American Cancer Society போன்றவை லேட்ரைல் சிகிச்சையானது போலி மருத்துவம் என்று கூறின. லேட்ரைல் சிகிச்சை எடுத்துக்கொண்ட யாராவது இறந்துபோனால், உடனே பாரம்பரிய அலோபதி மருத்துவத் துறை, “பார்த்தீர்களா லேட்ரைல் சிகிச்சை ஒருவரைக் கொன்றுவிட்டது. அது ஒரு போலி மருத்துவம் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா லேட்ரைல் சிகிச்சை ஒருவரைக் கொன்றுவிட்டது. அது ஒரு போலி மருத்துவம் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா\nஆனால், பாரம்பரிய அலோபதி முறையில் கேன்ஸருக்காக அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரபி போன்றவை எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். ஆனால், அதுபற்றி அமெரிக்க மருத்துவத் துறை மூச்சுவிடுவதில்லை ஆனால், இப்படியெல்லாம் நடந்தாலும் தங்களது சிகிச்சை முறையே “பாதுகாப்பானது” என்றும் “பயனுள்ளது” என்றும் அவை கூறத் தயங்குவதில்லை.\n‘1971-ம் ஆண்டுதான் நான் முதன்முதலில் ‘லேட்ரைல்’ என்ற சொல் என் காதில் விழுந்தது. நானும், மறைந்த டாக்டர் ஜான் ரிச்சர்ட்சனும் ஆரிகான் மாகாணத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காகச் சென்றிருந்தோம். அவருடைய சூட்கேஸில்தான் பல புத்தகங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இருந்தன. அதில் ஒன்றுதான் மனிதர்களுக்கு ஏற்படும் கேன்ஸர் என்ற வியாதிக்கு லேட்ரைல் சிகிச்சை பற்றிய புத்தகம்’.\n‘இந்த ஆண்டு கேன்ஸரால் 5,50,000 அமெரிக்கர்கள் இறந்துபோவார்கள். நம்மில் மூன்றில் ஒருவருக்கு கேன்ஸர் வரும். அதாவது 88 மில்லியன் மக்களின் நிலை அமெரிக்காவில் மட்டும் இப்படியாகும் என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது’\n‘பெல்லாக்ரா (Pellagra) எனப்படும் தோல் வறட்சி நோய், ஸ்கர்வி நோய் போன்றதுதான் கேன்ஸர் என்பதும். ஏனெனில், இவ்விரு நோய்களும் விட்டமின் குறைவினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளே. அதேபோல, கேன்ஸரும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள விட்டமின் குறைவினால் ஏற்படக்கூடிய பிரச்னையே தவிர பயப்படும்படியான நோயல்ல’. லேட்ரைல் சிகிச்சை பற்றி எப்படித் தெரியவந்தது என்று க்ரிஃபின் இவ்வாறாகக் கூறினார்.\nவிஞ்ஞானத்தால் ஒரு மருந்தை சந்தைக்குள் திணிக்கவும் முடியும், நோய் தீர்க்கக்கூடிய எதுவும் சந்தைக்கு வராமல் பார்த்துக்கொள்ளவும் முடியும் ஏனெனில், அத்தீர்வுகள் மருந்துக் கம்பனிகளுக்கு எதிரான சக்திவாய்ந்த போட்டியாளர்களாகிவிடும் அபாயம் உள்ளது\nவிஞ்ஞானத்தின் வரலாறே ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட தவறுகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாறுதான். உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகள் யாவும், முதலில் விஞ்ஞான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள். போலிகள் என்று தூற்றப்பட்டார்கள். ஏன், கடுமையாக தண்டிக்கவும் பட்டார்கள்.\nஇவ்வுலகம் உருண்டை என்று சொன்னதற்காக கொலம்பஸ் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தப் பிரபஞ்சத்தின் மையமல்ல பூமி என்று சொன்னதற்காக உயிருடன் கொளுத்தப்பட்டார் ப்ரூனோ. சூரியனைச் சுற்றிவருகிறது பூமி என்று சொன்னதற்காக கலீலியோ சிறையில் அடைக்கப்பட்டார். விமானம் கண்டுபிடிக்க முயன்றபோது, ரைட் சகோதர்களின் தந்தையே அவர்களிடம், “பிள்ளைகளே, பறக்கும் வேலையை பறவைகளிடம் விட்டுவிடுங்கள்” என்று கிண்டலடித்தார்.\n1600 மற்றும் 1800-களில், பிரிட்டிஷ் கடற்படையில் ஸ்கர்வி நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் பத்து லட்சம் என்னவிதமான வைரஸ் இந்தக் கப்பலுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது என்ற மருத்துவ விற்பன்னர்களின் கவலைக்கு அப்போது விடை கிடைக்கவில்லை. ஆனாலும், ஸ்கர்விக்கான குணப்படுத்தும் மருந்து பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுத்தான் இருந்தது\n1535-ல் ஒரு ஃப்ரெஞ்சுக் கப்பலில் ஸ்கர்வி வந்து 25 பேர் இறந்தனர். அக்கப்பலில் மொத்தம் இருந்தவர்களே 110 பேர்தான். மற்றவர்களும் பிழைக்க வழி தெரியவில்லை. அப்போதுதான் ஒரு இந்திய நண்பர் உதவினார். குறிப்பிட்ட ஒரு மரத்தின் பட்டையை அரைத்து, வெண் பைன் மரங்களின் ஊசி இலைகளையும் கலந்து குடிக்கக் கொடுத்தார். அனைவரும் குணமடைந்தனர். என்ன ஆச்சரியம் ஒன்றுமில்லை, அவர் கொடுத்த மரப்பட்டை ஜூஸில் விட்டமின் சி இருந்தது ஒன்றுமில்லை, அவர் கொடுத்த மரப்பட்டை ஜூஸில் விட்டமின் சி இருந்தது ஸ்கர்வி நோய் என்பது விட்டமின் சி குறைவுதான் ஸ்கர்வி நோய் என்பது விட்டமின் சி குறைவுதான் அதுபற்றி ஐரோப்பாவுக்குத் திரும்பிய கப்பல் கேப்டன் கார்டியர் எடுத்துச் சொன்னதை, ஐரோப்பிய அதிகாரிகள் நம்பவில்லை. அதைத் தொடர அனுமதிக்கவும் இல்லை. மோசமானதொரு பிரச்னைக்கான தீர்வு எளிமையானதாக இருக்க முடியாது என்பதே அவர்களது ‘விஞ்ஞானப்பூர்வமான’ நம்பிக்கையாக இருந்தது\nவிஞ்ஞானத்தின் அந்தத் திமிர் காரணமாக, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஸ்கர்வி நோயால் சாகவேண்டி இருந்தது. கடைசியில், 1747-ல் ���்ரிட்டிஷ் கடற்படையில் இருந்த ஒரு டாக்டரின் நண்பர் ஜான் லிண்ட் என்பவர், ஆரஞ்சும் எலுமிச்சையும் ஸ்கர்வியிலிருந்து விடுதலை கொடுத்தது என்று கண்டுபிடித்தார். அதை ராயல் நேவிக்கு சிபாரிசு செய்தார். ஆனாலும், அவரது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்பட மேலும் 48 ஆண்டுகள் ஆயின\nகேன்ஸர் என்பது ஸ்கர்வி, பெல்லாக்ரா போன்ற ஒரு பிரச்னைதான். அதை வைரஸோ அல்லது நச்சுப் பொருள்களோ உருவாக்குவதில்லை. அது ஒரு விட்டமின் குறைபாடு மட்டுமே. மனிதனின் உணவில் அந்த முக்கிய விட்டமின் இல்லாமல் போவதால்தான் கேன்ஸர் உண்டாகிறது என்று 1952-ல் ஆண்டு டாக்டர் எர்னஸ்ட் டி. க்ரெப்ஸ் என்பவர்தான் முதன் முதலாக அறிவித்தார்.\nஅதுமட்டுமல்ல. கேன்ஸருக்கான மருந்தை இயற்கையே அபரிமிதமாக வைத்திருக்கிறது, உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 1200 வகையான தாவரங்களில் அது இருக்கிறது என்றும் அவர் கூறினார் குறிப்பாக, கசப்பான வாதுமை (bitter almond), பேரிக்காய் (apricot), கைத்தடி எனும் மரவகை (blackthorn), செர்ரி, நெக்டரைன் என்ற பழவகை, பீச் பழம், ப்ளம் பழம், இவற்றில் மட்டுமின்றி புல், சோளம், சர்க்கரைச் சோளம் (sorghum), திணை (millet), மரவள்ளிக்கிழங்கு (cassava), ஆளிவிதை (linseed), ஆப்பிள் விதைகள், இன்னும் நவீன உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட பலவகை உணவுகளிலும் கேன்ஸருக்கான மருந்து உள்ளது என்று அவர் பட்டியலிட்டார்\nஉணவும் அல்லாத, மருந்தும் அல்லாத அந்த விட்டமினின் பெயர் நைட்ரிலோசைட் (nitriloside) என்று அவர் கூறினார். இயற்கையான உணவுப்பண்டங்களில் இருக்கும் அது மருந்தாகச் செயல்படுகிறது. மருந்துகளில் உள்ளது போன்ற நச்சுப்பொருள் எதுவும் அதில் இல்லை. அது தண்ணீரில் கரையக்கூடியது என்றெல்லாம் அவர் கூறினார். இப்படியெல்லாம் சொன்ன அவர், விட்டமின் குடும்பத்தின் கடைசி உறுப்பினராக, அதற்கு விட்டமின் பி-17 என்று ஞானஸ்நானம் செய்தார்\nஇன்னும் உள்ளது, பார்க்கத்தானே போகிறோம்.\n45. எஹ்ரட் டயட் - 4\n44. எஹ்ரட் டயட் - 3\n43. எஹ்ரட் டயட் - 2\nகேன்சர் விட்டமின் உடல் நலம் மருத்துவம் ஸ்கர்வி மனிதன்\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிர���ந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15319", "date_download": "2020-04-08T09:22:30Z", "digest": "sha1:4VZJOR2HGICYE6HXIUAZQRDDTZ7WTHO6", "length": 6495, "nlines": 141, "source_domain": "news.chennaipatrika.com", "title": "மீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன்...\nகொரோனா வைரஸ் கிருமி நீக்க சுரங்கம்-விழுப்புரத்திலும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய...\nஇன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர்...\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா\nமீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா\nபுதுடெல்லி:இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டிரெய்னர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் மும்பை கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\nசென்னையில் இன்று லேசான மழை: 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு\nகோக-கோலா இந்தியாவின் புதிய தலைவர்\nகோக-கோலா இந்தியா நிறுவனம் தலைமைப் பொறுப்பில் முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. கோக-கோலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97871", "date_download": "2020-04-08T08:09:34Z", "digest": "sha1:OKIX6H4GPGEF76FVQ4BFTMNGY75WIKUU", "length": 8245, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "22 குழந்தைகள் மற்றும் பெண்களையும் சிறைப்பிடித்தவன் சுட்டுக்கொலைஸ", "raw_content": "\n22 குழந்தைகள் மற்றும் பெண்களையும் சிறைப்பிடித்தவன் சுட்டுக்கொலைஸ\n22 குழந்தைகள் மற்றும் பெண்களையும் சிறைப்பிடித்தவன் சுட்டுக்கொலைஸ\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் 23 குழந்தைகளை சிறைபிடித்து வைத்து மிரட்டிய ரவுடி��ை சுட்டுக் கொன்று, அனைத்து குழந்தைகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். அப்போது பொதுமக்கள் கல்லெறிந்து நடத்திய தாக்குதலில் அந்த நபரின் மனைவி பலியானார்.\nபரூக்காபாத் (Farrukhabad) மாவட்டம் கதாரியா கிராமத்தை (Kathariya) சேர்ந்த ரவுடி சுபாஷ் பாத்தம் என்பவன் 2011ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளி வந்தான்.\nஇந்நிலையில் தமது மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சி வீட்டில் நடைபெறுவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த 23 குழந்தைகளை வீட்டுக்கு நேற்று மதியம் அழைத்து வந்து துப்பாக்கி முனையில் சிறை பிடித்தான்.\nசுபாஷ் பாத்தமின் வீட்டுக்கு குழந்தைகளின் பெற்றோர் வந்து பார்த்தபோது, அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் கமாண்டோ படையினர் விரைந்து வந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.\nஅப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் தமது மனைவியை கிராமத்தினர் சிலர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், அக்குற்றத்தை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினான். தனக்கு பிரதமர் திட்டத்தின்கீழ் இலவசமாக வீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தான்.\nபிறகு சிறைபிடித்திருந்த ஒரு குழந்தையை மட்டும் அவன் விடுவித்தான். 22 குழந்தைகளை விடுவிக்காமல் சிறை பிடித்து வைத்துக் கொண்டான். இதையடுத்து வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அவனை சுட்டுக் கொன்று, 22 குழந்தைகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.\nராஜஸ்தானில் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு\n20 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர்: போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு\nதிருச்சியை உலுக்கத்தொடங்கியிருக்கும் குழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 பேரிடம் விசாரணை\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரா���் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-08T09:44:24Z", "digest": "sha1:WYGHZLFIN47SYOL6NUQXETHGMMRIQK4H", "length": 7014, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருங்காலி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது\nகருங்காலி ஊராட்சி (Karungali Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1537 ஆகும். இவர்களில் பெண்கள் 786 பேரும் ஆண்கள் 751 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 11\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 78\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அணைக்கட்டு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/anbalagan-abusing-kamal-hassan", "date_download": "2020-04-08T09:16:04Z", "digest": "sha1:FADYP2FE4CCZRTS44VYG5CJVIBYPFLQ4", "length": 10424, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"கமல் எல்லாம் ஒரு ஆளே கிடையாது.. அவன் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா?\" - அமைச்சர் அன்பழகன் ஆவேச பேட்டி!!", "raw_content": "\n\"கமல் எல்லாம் ஒரு ஆளே கிடையாது.. அவன் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா\" - அமைச்சர் அன்பழகன் ஆவேச பேட்டி\nஉயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல் ஹாசன் குறித்து ஒருமையில் பேசியது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்குநாள் ஒவ்வொரு விதமான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்க் கலாச்சாரத்தை அழிப்பதாகவும், நிகழ்ச்சியை தடை செய்து கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்பு புகார் அளித்துள்ளது.\nநிகழ்ச்சி குறித்து, நடிகர் கமல் ஹாசன் விளக்கமளிக்கும் வகையில், பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் ரஜினி, இப்பொழுதுதான் சொல்கிறார். நான் ஒரு வருடத்துக்கு முன்பே கூறிவிட்டேன் என்றும் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.\nநடிகர் கமலின் இந்த பேச்சு, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஅமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நடிகர் கமல் ஹாசனை விமர்சித்து பேட்டி அளித்திருந்தனர்.\nஇந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர் கமல் பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇந்த கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் அன்பழகன், கமல் ஒர�� ஆளே கிடையாது. அவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை என்று ஆத்திரத்துடன் பதிலளித்தார்.\nநடிகர் கமல் ஹாசன் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா ஒரேடியாய் போற வரைக்கும் ஊரடங்கை நீட்டிங்க... எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கும் ராமதாஸ்...\n அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவின் பின்னணி என்ன..\nகரூரில் வீடு தேடி மளிகை, காய்கறி.. கலக்கும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..\nவெட்டி பேச்சை விட்டுட்டு கரூருக்கு வென்டிலேட்டரை கொண்டு வாங்கா.. முதல்வருக்கு ஸ்டாலின் காரசாரமான பதிலடி..\nமதுவிற்பனை தொடங்க முதல்வர் முடிவு.. காலை 10 முதல் 1 மணிவரை திறக்க திட்டம்..\nகிரகநிலை சரியில்லாமல் நடைபெற்ற 2019 இந்திய எம்.பி., தேர்தல்... நடக்கும் பேரழிவுக்கு இதுவும் ஒரு காரணமாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kevin-pietersen-advice-to-england-team-to-beat-south-africa-in-second-test-q3gyoy?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T09:43:28Z", "digest": "sha1:DSFPEYKLNAKSCXEVVU6FRBJUMSCQUREX", "length": 9981, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன் | kevin pieterson advice to england team to beat south africa in second test", "raw_content": "\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற, முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஒரு ஆலோசனை கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.\nசெஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை(ஜனவரி 3) தொடங்குகிறது. இந்நிலையில், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஜெயிக்க வேண்டுமென்றால், அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்ஹுட் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மிகவும் கடினமான அந்த முடிவை எடுக்கப்படும். கண்டிஷனை பொறுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த முடிவை எடுக்க அணி நிர்வாகம் தயங்காது என்று சில்வர்ஹுட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து ஸ்பின்னர் ஜாக் லீச் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றிருப்பதால், அடுத்த போட்டியில் அவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனக்கு தாதா தான் எல்லாமே.. தோனியோ கோலியோ இல்ல.. மனசுல உள்ளதை மறைக்காமல் கூறிய யுவராஜ் சிங்\n கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கம்பீர் கடும் எச்சரிக்கை\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் ���ெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/nishabdham-movie-trailer-update.html", "date_download": "2020-04-08T09:18:13Z", "digest": "sha1:OSS6IES7ZTTO7ASTM3GZKAX3YFSIRJWV", "length": 6842, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Nishabdham Movie Trailer Update", "raw_content": "\nநிசப்தம் படத்தின் ட்ரைலர் குறித்த ருசிகர தகவல் \nஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவான நிசப்தம் படத்தின் ட்ரைலர் அப்டேட்.\nதென்னிந்தியா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இரண்டு படத்திற்கு பிறகு நிசப்தம் படத்தில் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார்.\nஇவர்களோடு அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்த���ரத்தில் நடிக்கின்றனர். இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சீரான வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம்.\nதற்போது இந்த படத்தின் ட்ரைலர் மார்ச் 6-ம் தேதி மதியம் 12:12 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் தெரியவந்தது. நடிகர் நானி இந்த ட்ரைலரை வெளியிடுகிறார். ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.\nநிசப்தம் படத்தின் ட்ரைலர் குறித்த ருசிகர தகவல் \nபீஷ்மா படத்தின் Hey Choosa வீடியோ பாடல் \nமாஸ்டர் படக்குழுவை பாராட்டிய VJ ரம்யா \nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபீஷ்மா படத்தின் Hey Choosa வீடியோ பாடல் \nமாஸ்டர் படக்குழுவை பாராட்டிய VJ ரம்யா \nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nமூக்குத்தி அம்மன் படத்தின் விநியோக உரிமையை...\nஅல்லு அர்ஜுன் படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ \nஇந்த இமாலய இலக்கு நீங்க இல்லாம நடந்துருக்காது -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/piriyadha-enna-video-song-pattas-dhanush-sneha.html", "date_download": "2020-04-08T08:42:27Z", "digest": "sha1:A66QX3VMZ2JL5R7RI72VF7UXOZIHCUQP", "length": 6335, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Piriyadha Enna Video Song Pattas Dhanush Sneha", "raw_content": "\nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nஅசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பட்டாஸ்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.\nஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.\nபொங்கலையொட்டி வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான பிரியத என்ன என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nதனுஷ்-சினேகாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல் வீடியோ \nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநான் சிரித்தால் படத்தின் அஜுக்கு குமுக்கு பாடல்...\nபொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nகண்ணனுக்கு பூக்கொடுத்து கதிரை கலாய்த்த முல்லை \nஅசுரகுரு படத்தின் தனி இரவு லிரிக் வீடியோ வெளியானது\nபல்லு படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ \nசீறு திரைப்படத்தின் செவ்வந்தியே பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/ramya-appreciates-master-movie-team.html", "date_download": "2020-04-08T08:49:40Z", "digest": "sha1:KRZNOKJG2PMWV4ZO5ZWMBSJCOMB32XKT", "length": 7091, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Ramya Appreciates Master Movie Team", "raw_content": "\nமாஸ்டர் படக்குழுவை பாராட்டிய VJ ரம்யா \nலோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டிய VJ ரம்யா.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகி வரும் படம் மாஸ்டர். படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது.\nபடத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 129 நாட்கள் கொண்ட ஷூட்டிங் நேற்றுடன் முடிந்தது.\nஇப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா படக்குழுவினர் பற்றியும், படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பதிவு செய்துள்ளார். பெண்களை மதிக்க தெரிந்த தமிழ் திரையுலகின் வருங்காலமான இதுபோன்ற குழுவின் கையில் உள்ளதென பாராட்டி கூறியுள்ளார்.\nபீஷ்மா படத்தின் Hey Choosa வீடியோ பாடல் \nமாஸ்டர் படக்குழுவை பாராட்டிய VJ ரம்யா \nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nமூக்குத்தி அம்மன் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபீஷ்மா படத்தின் Hey Choosa வீடியோ பாடல் \nரெஜினா படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ \nமூக்குத்தி அம்மன் படத்தின் விநியோக உரிமையை...\nஅல்லு அர்ஜுன் படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ \nஇந்த இமாலய இலக்கு நீங்க இல்லாம நடந்துருக்காது -...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கனவே நீ நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/232325", "date_download": "2020-04-08T08:41:31Z", "digest": "sha1:NTEOZUQ4GUUWBLPZKZHM52TZ75S6DF7B", "length": 13691, "nlines": 147, "source_domain": "www.manithan.com", "title": "முருங்கைக்காயை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஆண்களே உடனே தெரிஞ்சிக்கோங்க! - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nசற்று முன்னர் வெளியான தகவல் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nசுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய கிருமிநாசினியை ’திருடிய’ இத்தாலி\nபிறந்த நாள் கொண்ட பிரபல நடிகர் கொரோனாவால் மரணம்\nஅமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பலியைக் காட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்\nGloves அணிந்து கொண்டு வெளியே செல்கிறீர்களா வைரஸ் இப்படியும் பரவலாம்- வைரல் வீடியோ\nகொரோனாவை மறைத்து இறுதி சடங்கு செய்த குடும்பம் ஓடியோ வெளியிட்டு எச்சரித்த மகள்... விஷ்வரூபம் எடுத்த விவகாரம்\n இங்கிலாந்தில் தாக்கப்படும் 5ஜி கோபுரங்கள்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nமுருங்கைக்காயை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதமிழர்���ளின் உணவில் மிக முக்கியமான காய்கறி என்றால் அது முருங்கைக்காய் தான்.\nபிடிக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் முருங்கைக்காயை யாரும் தவிர்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் அதில் நிரம்பியிருக்கும் சத்துக்கள் தான்.\nநமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது. ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை.\nஇந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.\nஅதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால்\nஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nமுருங்கைக்காயில் உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும். மேலும் கருவில் உள்ள குழந்தையும் இதனால் பாதிக்கப்படலாம்.\nஇதில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, பாலில் கலந்து குடிக்க உடல் வலுப்பெறும்.\nஆனால் முற்றிய முருங்கை முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.\nஆரோக்கியம் அதிகம் என்று அதிகமாக சாப்பிட்டால் பெண்களை விட ஆண்களுக்கு பாதிப்பு அதிகம். எதையும் அளவாக எடுத்து கொண்டால் உணவே மருந்து. அளவை மீறினால் அதுவே விஷமாக மாறிவிடும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரால் கொரோனா பரவும் அபாயம்\nஊரடங்கு சட்டத்தால் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள்\n ��ாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிலவர அறிக்கை\nவரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்\n24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/fashion/fashion/avoid-weight-loss-after-sizing-the-garment", "date_download": "2020-04-08T09:19:28Z", "digest": "sha1:QXUT4PQ3HKHQMO7JN2RER3S53SLLBCFW", "length": 5305, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 July 2019 - ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்|Avoid weight loss after sizing the garment", "raw_content": "\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்\nஅவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’\nஇது கதைகளைத் தேடும் கலை\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\nதிருமண ஆடைகளைக் கூடுமானவரை ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/fir-filed-on-smileys-behalf/c77058-w2931-cid300898-su6267.htm", "date_download": "2020-04-08T09:26:55Z", "digest": "sha1:T2HY7IY7UNOIMX4X6HP62WZSO6XZW3OO", "length": 5116, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஸ்மைலி அனுப்பிதால் 46 பேர் மீது எஃப்ஐஆர்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்", "raw_content": "\nஸ்மைலி அனுப்பிதால் 46 பேர் மீது எஃப்ஐஆர்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஅலுவலக வாட்ஸ்ஆப் குரூப்பில் சிரிக்கும் ஸ்மைலி அனுப்பிய 46 பேர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்து வருத்தும் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅலுவலக வாட்ஸ்ஆப் குரூப்பில் சிரிக்கும் ஸ்மைலி அனுப்பிய 46 பேர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்து வருத்தும் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் விஜயலட்சுமி என்பவர், அலுவலக தகவல்களை பரிமாறும் வாட்ஸ்ஆப் குழுவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு ஊழியர்கள் பதிலளிக்கும் வகையில் சிரிக்கும் ஸ்மைலியை (Laughing Smiley) அனுப்பிய��ள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் அவர்கள் அந்த ஸ்மைலி அனுப்பியதால் தான் பாதிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.\nஇதனால் வாட்ஸ்ஆப் குழுவில் ‘சிரிக்கும் ஸ்மைலி’ அனுப்பிய 46 ஊழியர்கள் மீது பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச்சட்டம், எஸ்சி / எஸ்டி சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ததது.\nதங்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். சுந்தர், எந்த ஒரு கருத்துக்கும் பதில் கருத்து கூற அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும், ஆனால் சிரிக்கும் ஸ்மைலியால் எதிர்தரப்பினர் பாதிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது தண்டனைக்குரிய குற்றமாகாது என 46 பேர் மீது பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி. ஊழியர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், அது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தான் கேடு என குறிப்பிட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 46 பேரும் பாதிக்கப்பட்டவரிடம் எழுத்து மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/2014-porsche-cayenne-first-drive-video-review-2022.htm", "date_download": "2020-04-08T10:19:19Z", "digest": "sha1:GO2L6B4WAOEHMKK7YOOU4PDEFGY5MOMM", "length": 3964, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "2014 Porsche Cayenne | First Drive Video Review Video - 2022", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி கேயின்னி\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிபோர்ஸ்சி கேயின்னிபோர்ஸ்சி கேயின்னி விதேஒஸ்2014 போர்ஸ்சி கேயின்னி | முதல் drive வீடியோ விமர்சனம்\n2014 போர்ஸ்சி கேயின்னி | முதல் drive வீடியோ விமர்சனம்\nWrite your Comment மீது போர்ஸ்சி கேயின்னி\nமெர்சிடீஸ் ml 63 amg விஎஸ் போர்ஸ்சி கேயின்னி டர்போ | co...\nநியூ போர்ஸ்சி கேயின்னி எஸ் டீசல் driven\n2014 போர்ஸ்சி கேயின்னி டர்போ v/s மெர்சிடீஸ் ml63 amg...\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-sx4-s-cross/cool-car-103589.htm", "date_download": "2020-04-08T09:15:04Z", "digest": "sha1:NZZ573C7O6R57VLTEN3QH5YGDKC6V5CW", "length": 9268, "nlines": 225, "source_domain": "tamil.cardekho.com", "title": "Cool Car 103589 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி எஸ்-கிராஸ்மாருதி எஸ்-கிராஸ் மதிப்பீடுகள்Cool Car\nWrite your Comment on மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமாருதி எஸ்-கிராஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nS-Cross மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 127 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 219 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2781 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1300 பயனர் மதிப்பீடுகள்\nbased on 531 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-04-08T09:38:08Z", "digest": "sha1:FMTGCDRCTRHBG7NCAU7KIDU7FPUDVXRW", "length": 13228, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• மன்னன் ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ\n• பிரதமர் ஃபெலெட்டி செவெல்\n• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஜூன் 4, 1970\n• மொத்தம் 748 கிமீ2 (186வது)\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 102,000 (194வது)\n• அடர்த்தி 153/km2 (67வது1)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $817 மில்லியன் (167வது)\n• தலைவிகிதம் $7,984 (76வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+13)\nதொங்கா (Tonga, தொங்கா மொழி: Puleʻanga Fakatuʻi ʻo Tonga), அதிகாரபூர்வமாக தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) என்பது பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் தீவுக்கூட்டம் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர்.[1] 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.\nதொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே பிஜி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே சமோவாவினாலும், கிழக்கே நியுவேயினாவும், வடமேற்கே கெர்மாடெக் தீவுகளினாலும் (நியூசிலாந்தின் பகுதி), மேற்கே நியூ கலிடோனியா (பிரான்சு), வனுவாட்டு ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது.\n1773 இல் ஜேம்ஸ் குக் இங்கு வருகை தந்த போது அவர் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதனால், இத்தீவு நட்புத் தீவுகள் என அழைக்கப்பட்டது. அவர் வந்திறங்கிய போது அங்கு இனாசி என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது.[2]\nதொங்கா தனது இறைமையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது.[3] 2010 ஆம் ஆண்டில், அரசியல் சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை முதலாவது சார்பாண்மை மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இதன்மூலம் முழுமையான அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-22", "date_download": "2020-04-08T09:07:33Z", "digest": "sha1:ONJ5I6NKRE6HDAYZOU5AQ2WB2VN23MT3", "length": 14023, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. மீன ராசிக்கு தேடிவந்த யோகம்.. என்ன தெரியுமா\nஅதிக அழுக்கால் விழும் வழுக்கையை போக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்\nஒரே நாளில் வலியால் துடிதுடித்து இறந்து போன பெண் உடலை எரித்தபோது கூட யாருமே பக்கத்தில் இல்லை.. கதறும் அண்ணன்\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசொட்டும் ரத்தத்தில் அணியும் முகக்கவசம்... மனித கடவுளாக மாறிய இளம்பெண்ணின் கலங்க வைக்கும் காட்சி\nபிரபல ���ீரோவின் காதலை மறுத்த கீர்த்தி சுரேஷ், காதலன் உள்ளாரா\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nஇளைஞர்களை கவர்ந்த நடிகை ராஷ்மிகா தமிழுக்கு வருகிறார்\nகங்கனாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. காரணம் லீக்கான இந்த வீடியோ தான்\n தியேட்டர் உரிமையாளர்களே கூறியுள்ளதை பாருங்கள்\nஅப்படினா என் படத்தை பாக்காதீங்க.. ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஓவியா\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நாகினி சீரியல் மௌனி ராய் - போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\n10 லட்சம் கொடுத்தாலும் இதை தரமாட்டேன்: வைரமுத்து\nபுதிய தொழில் துவங்கவுள்ள காஜல் அகர்வால் நடிப்போடு சேர்த்து இனி இதுவும்..\nசினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nசூப்பர் டீலக்ஸ் பட டிரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா\nவெறுத்து போய் துருவ் விக்ரம் பதிவு செய்த கருத்து\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nசென்னையில் மேலும் ஒரு திரையரங்கில் விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம், ரசிகர்கள் உற்சாகம்\nபரியேறும் பெருமாளை தொடர்ந்து கதிர் நடிக்கும் சத்ரு படத்தின் ட்ரைலர் இதோ\nஆரண்யகாண்டம் இயக்குனரின் அடுத்த படைப்பு சூப்பர் டீலக்ஸ் படத்தின் மிரட்டல் ட்ரைலர் இதோ\nபாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது விஸ்வாசம்- தயாரிப்பாளர் அதிரடி தகவல்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனுஷின் அடுத்த படத்தின் சூப்பர் முக்கிய அப்டேட்\n LKG சிறப்பு விமர்சனம் இதோ\nஅதிமுக-வை வெச்சி செஞ்சுட்டாங்க- LKG படம் குறித்து மக்கள் கருத்து\nலக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள்- குமுறும் சின்னத்திரை நடிகை\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் இதில் பேவரட் சூப்பர் ஸ்டார் யார்- தமன்னா ஓபன் டாக்\nவிஜய்காந்த், ரஜினிகாந்த் சந்திப்பு பின்னணி என்ன அவரே கூறிய தகவல் இதோ\n\"மைக்கேல்\" என பெயர் வைக்க இதுதான் காரணமா\nதளபதி 63 பட இயக்குனர் அட்லீ வெளியிட போகும் சூப்பர் வீடியோ\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nஎல் கே ஜி திரை விமர்சனம்\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nபொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம்- இரண்டு படங்கள் சேர்த்து மொத்தமாக வந்த வசூல்\nயாராலும் அசைக்க முடியா சாதனையில் அஜித்தின் விஸ்வாசம்- இதுவே முதல்முறையாம்\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் விமர்சனம்\nLKG 5 மணி ஷோ சரியானதா- முதல் நாள் முதல் காட்சி பார்த்த பின் பிரபல தயாரிப்பாளர் பேட்டி\nசிவா, விஜய் கூட்டணி உறுதியானதா- இப்படிபட்ட ஒரு கதையா- இப்படிபட்ட ஒரு கதையா\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nசிவகார்த்திகேயனுடன் நடித்தே ஆகவேண்டும்: முன்னணி நடிகை ஆசை\n15 வருடங்கள் கழித்து கோலிவுட்டிற்கு வரும் அஜித் பட ஹீரோயின்\nமனைவியை மீண்டும் துன்புறுத்தும் தாடி பாலாஜி- கதறலில் குடும்பம்\nமைக்கேல் என பெயர் வைக்க இதுதான் காரணமா விஜய்63 பற்றி பரவும் புதிய தகவல்\nநள்ளிரவில் தீப்பற்றி எரிந்த நடிகையின் வீடு அதிர்ச்சி காரணம் - வெளியான புகைப்படம்\nஅஜித்தின் மங்காத்தா முழு வசூல் இவ்வளவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506549", "date_download": "2020-04-08T10:13:31Z", "digest": "sha1:WEWL37SN3E6VBVUKIOH54OOD2MK45SHD", "length": 16891, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரியமாரியம்மன் ேகாயில் தரிசனத்துக்கு தடை| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தா��்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nபெரியமாரியம்மன் ேகாயில் தரிசனத்துக்கு தடை\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கபட் டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கோயில் வாசலை வணங்கி சென்றனர்.\nஇக்கோயிலில் பூக்குழித் திருவிழா நடந்து வந்தநிலையில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருவிழாவிற்கு மாவட்டநிர்வாகம் தடை செய்திருந்தது. மனவேதனையடைந்த பக்தர்கள் கோயிலில் மட்டும் அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் மார்ச் 31 வரை கோயிலில் சாமிதரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்புகோயிலின் முன்வாசலில் வைக்கபட்டிருந்தது. நேற்று மாலை கோயிலுக்கு வந்தவர்கள் பிரதான வாசல் பூட்டபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர் அருகிலிருந்து அறிவிப்பை படித்து மனவேதனை யடைந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பூ, சூடம், நெய்விளக்குகளை கோயில் வாசலில் சமர்பித்து அம்மனை வணங்கி சென்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n கண்மாயில் கலக்குது கழிவுநீர் ....மெத்தனத்தால் விவசாயம் பாழ்\nதுப்பாக்கி விற்ற டாக்டர் உட்பட மூன்று பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n கண்மாயில் கலக்குது கழிவுநீர் ....மெத்தனத்தால் விவசாயம் பாழ்\nதுப்பாக்கி விற்ற டாக்டர் உட்பட மூன்று பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507935", "date_download": "2020-04-08T10:04:38Z", "digest": "sha1:UQMM567P47MKWOQKGQW5APHNJ23CNBTW", "length": 17113, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கை கழுவிய பின் பத்திரப்பதிவு :சார்பதிவாளர் அலுவலகத்தில் அமல்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nகை கழுவிய பின் பத்திரப்பதிவு :சார்பதிவாளர் அலுவலகத்தில் அமல்\nகிணத்துக்கடவு:சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு முன்பாக, கைகளை நன்றாக கழுவிய பின் ரேகை பதிவு எடுக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில், அந்த அந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.அலுவலகத்தில், சார்பதிவாளர் மற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டனர். அலுவலகத்திற்குள் பத்திர பதிவுக்காக வருபவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு கை கழுவ செய்து, பின் புகைப்படம் மற்றும் ரேகை பதிவு ஸ்கேன் செய்யப்பட்டது.கைரேகை எடுக்கும் முன்பாக டிஸ்யூ பேப்பரில் கிருமி நாசினியை கொண்டு சுத்தமாக துடைக்கப்பட்ட பின், ரேகை பதிவு எடுக்கப்பட்டது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களின் கைகளை கழுவிய பின், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, கை கழுவும் பேசன், தண்ணீர், கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.மேலும், கை கழுவ வேண்டியது குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'கொரோனா' வைரஸ் தடுப்பு பணி :தூய்மை பணியாளருக்கு உபகரணம்\nஆனைமலையில் கொப்பரை ஏலம் ரத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்ட���ம் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா' வைரஸ் தடுப்பு பணி :தூய்மை பணியாளருக்கு உபகரணம்\nஆனைமலையில் கொப்பரை ஏலம் ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/feb/14/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82-3357063.html", "date_download": "2020-04-08T10:17:54Z", "digest": "sha1:ZOAWF56W6Z2KU7JEF7Z6ETA7NJA6JP3H", "length": 7918, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும்: செல்லூா் கே.ராஜூ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஅதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும்: செல்லூா் கே.ராஜூ\nஅதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடத்துவது தொடா்பாக மதுரை மாநகா் மாவட்ட கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை காமராஜா் சாலையில் உள்ள மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில் மாநகா் மாவட்டச் செயலரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ பேசியது:\nஜெயலலிதா பிறந்த நாளை ஏழை, எளியவா்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.\nஅதிமுக சிறுபான்மையினருக்கு எதிரான எந்த விஷயத்தையும் செய்யவில்லை. சிறுபான்மையினருக்கு எப்போதும் துணையாக இருப்பது அதிமுகதான். அவா்களுக்கு எதிராக எந்தவொரு சட்டம் வந்தாலும், அதை அதிமுக எதிா்க்கும். திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தான் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றாா்.\nஅதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ்.பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்த�� முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=217070", "date_download": "2020-04-08T08:00:46Z", "digest": "sha1:JIUGVWZYTKRVFOM3ZD6TZ7H5RFTWJCJB", "length": 29743, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம் – குறியீடு", "raw_content": "\nசிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா\nசிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா\nவரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அதுபோல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சில தரப்புகளால் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைச் சந்தித்த சில தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு முன்னணி தமிழ் மக்களிடம் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகத் தெரியவருகிறது.\nஇத்தேர்தலில் வெற்றியானது தனித்து சிங்கள மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட முடியாதது, தமிழர் தேசத்தினதும், இதர தேசிய சிறுபான்மையினங்களினதும்வாக்குகள் இத்தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக அமைந்துள்ளது. தெரிவு செய்யப்படும் அதிபர் முழுநாட்டினையும் அதிகாரம் செலுத்துவார் என்றமையால் யாரைத் தெரிவு செய்வது என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் முக்கியமானது. ஆகவே தேர்தல் புறக்கணிப்பு என்பது விரும்பத்தகாத முடிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மக்கள எத்தகைய முடிவினை எடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதில் ஆச்சரியமில்லை.\nஇத் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதனைத்தீர்மானிக்கும் வாக்குகளாக தமிழ் மக்களின் வாக்குகள் அமையக் கூடும் என்றாலும், போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் இரண்டு இடங்களுக்கு வருபவர்களுடனேயே இத்தெரிவு மட்டுப்படுத்தப்படுகிறது. ஆதலால் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாரை வெற்றிபெற வைப்பது என்பது தமிழ் மக்களின் கைகளில் தங்கியிருக்கவில்லை. போட்டியிடுபவர்களில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் வேட்பாளர்கள் தமது தெரிவிற்கு ஏற்றவர்கள் இல்லை என்ற நிலையிருப்பின் தமிழ் மக்களின் வாக்குப் பலம் அவர்களுக்குச் சாதகமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தால் King Makers என்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுவது வெகுவாக மிகைப்படுத்தப் பட்ட கூற்றாக அமைந்துள்ளது.\nஇலங்கைத் தீவில் கடந்த எழுபதாண்டுகளாக நடைபெற்றுவரும் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் வழக்கத்தை அவதானிக்கும்போது தேர்தல் புறக்கணிப்பு என்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாக அமையவில்லை என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம். 2005ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப்புலிகள் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்கள் இல்லாத நிலையில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேறு தமிழ்த் தேசியத் தரப்புகள் கோருவனை மக்கள் கவனத்திற் கொள்வார்களா என்பதனை உறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது. இந்தியத் தேர்தல்களில் காணப்படும்நோட்டா – யாருக்குமில்லை (None Of The Above) என்ற தெரிவு சிறிலங்காவின் தேர்தல் முறையில் வழங்கப்படுவதில்லை. ஆதலால் தேர்தல் புறக்கணிப்பு நடைபெறுமாயின் தமது வாக்குகள் கள்ளவாக்குகளாக அளிக்கப்படும் அபாயம் இருப்பதனையும் மக்கள் அறிவார்கள்.\nஇத்தேர்தலில் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டவர்களாக பொதுசன முன்னணியின் வேட்பாளர் கோத்தாபாய இராஜபக்சவையும், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவையும் மாத்திரம் கருதமுடியும். இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஐந்து சதவீத வாக்குகளைப் பெறுவதே கடினமாக இருக்கும். மேற்குறித்த இருவரும் ஏறத்தாள ஒரே அரசியற்கொள்கைகளுடனேயே தமது பரப்புரையை ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைளுக்கு தீர்வு விடயத்தில் இருவரும் ஒரே கொள்கைகையே கொண்டிருக்கின்றனர். இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதைக்கூட இவ்விருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.\nகடந்த தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன தாரண்மைவாத கொள்கைகளின் அடிப்படையில் சில வாக்குறுதிகளை முன்வைத்துப் போட்டியிட்டார். புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். இதனை வைத்து தமிழ் மக்களின் அரசியற்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தீர்வு ஏற்படப்போவதாகவும், தாங்கள் சிரிசேன – இரணிலுடன் இதயங்களுகிடையிலான ஒப்பந்தம் செய்துள்ளோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புரை செய்து தமிழ் மக்களின் வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இத் தேர்தலில் இரண்டு முதன்மை வேட்பாளரகளும் ஒற்றையாட்சியை வெளிப்படையாகவே வலியுறுத்தும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பதனை கூட்டமைப்பினால் முடிவுசெய்ய முடியாதுள்ளது. இதனிடையே முதன்மை வேட்பாளர்கள் இருவரும் எழுத்து மூலமான உறுதிமொழியினை வழங்காதவிடத்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தினை தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் இருவர் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇவ்வாறு தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் தேர்தல் புறக்கணிப்பினைப் பற்றிப் பேசியிருந்தாலும், தமிழரசுக்கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் ஒரு போதும் தேர்தல் புறக்கணிப்பினைக் கோரப்போவதில்லை. மாறாக மேற்குலக நாடுகளும் இந்தியாவும் குறிக்காட்டுகிற ஒரு வேட்பாளரையே அவை ஆதரிக்கும். அவ்வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடும். இங்கு அவர்கள் எதிரநோக்கப்போகும் சிக்கல் இதுதான். சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையில் தேசியவாதம் பேசுகிற இரண்டுதரப்பும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் இனவாதக் கருத்துகளை முன்வைத்துப் பரப்புரைகளை மேற்கொள்வார்களாயின் அவர்களில் ஒருவரை ஆதரிக்குமாறு கோரப்போகும் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகும். இது அடுத்த நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியைப் பெருமளவில் பாதிக்கும் என கூட்டமைப்பினர் அச்சப்படுவது தெரிகிறது.\nபோட்டியிடும் முதன்மை ��ேட்பாளர்கள் இருவரும் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களில் குறைந்தளவு பாதிப்பினை ஏற்படுத்துபவருக்கு ஆதரவு வழங்கலாம் என்ற அதன் பழைய நிலைப்பாட்டையே கூட்டமைப்பு முன்வைக்கவிருக்கிறது. இதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு கூட்மைப்பு தமிழ் மக்களைக்கோரும் என எதிர்பார்க்கலாம். செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோருடைய தலைமையில் தமிழரசுக்கட்சி செயற்பட்ட காலத்திலிருந்து அக்கட்சி ஐக்கிய தேசியக்கட்சியுடன் உறவினைப் பேணிவந்தது. அது போலவே இப்போதும் நடந்துகொள்கிறது.\n2005-2015ம் ஆண்டுகாலப் பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோத்தாபாய இராஜபக்சவின் நெறிப்படுத்தலிலேயே பல மோசமான மனிதவுரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனைக் காரணங்காட்டி அவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் முன்னரைப் போலவே இராணுவ நெருக்குவாரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கி, அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது தடுக்கும் உத்தியினை கூட்டமைப்பு கையாளும். அதே காரணங்களை முன்வைத்து தேர்தல் புறக்கணிப்பினைத் தடுக்கவும் கூட்டமைப்பினர் முற்படுவர்.\nமனிதவுரிமை மீறல்களில், மானிடத்திற்கு எதிரான குற்றச் செயல்களில், இனவழிப்பில் கோத்தாபாய ஈடுபட்டது உண்மையே. எனினும் இவ்வாறாக அவர் நடந்துகொண்டபோது சர்வதேச சமூகம் பாராமுகமாக நடந்துகொண்டமையையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இந்தியாவினதும் மேற்குலகத்தினதும் மறைமுகமான உடன்பாட்டுடனேயே இவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எவ்விதத்திலும் அழிக்கப்படவேண்டும் என்பதில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் சிறிலங்காவிற்கு உதவியமையை இவ்விடத்தில் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். மகிந்த இராஜபக்ச மேற்குலகத்துடன் முரண்பட்டபோது, போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசப்பட்டதே தவிர இனவழிப்பு பற்றிப் பேசுவதனை மேற்குலகம் இன்றளவும் தவிர்த்து வருகிறது.\nகோத்தபாய இராஜபக்ச சிறிலங்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் முன்னரைப் போல நடந்துகொள்ள மாட்டார் எனக் கூறுவது அவர் தி்ருந்தி நல்ல மனிதராக மாறிவிட்டார் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக முன்னரைப்போல் நடந்துகொள்வத��்கான வாய்ப்பான சூழ்நிலை இன்று அவர் முன் இல்லை என்பதேஅதற்கான காரணமாக அமைகிறது. அதுபோன்று தேர்தலை பெருமளவிலான தமிழ்வாக்காளர்கள் புறக்கணித்தால் அது ஒரு பூதத்தை ஆட்சிக்கு கொண்டு வந்துவிடும் என்று பயங்காட்டுபவர்களுக்கு பதிலளிப்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறதே தவிர, கோத்தாபாயவிற்கு வாக்களிக்குமாறோ அல்லது மற்றைய வேட்பாளர்களை விட அவர் சிறந்தவர் என்றோ இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதனைக் கவனத்தில் எடுக்கவும்.\nஇத்தேர்தலில் பெருமளவிலான தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டால் அதனை சர்வதேச மட்டத்தில எவ்வாறு பார்க்கப்படும் என்பதனையிட்டும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். எந்தவொரு தேர்தல் பற்றிய அவதானங்களும் வெறுமனே யார் வெல்கிறார்கள் தோற்கிறார்கள் என்பதுடன் மட்டுப்படுத்தபடுவதில்லை. மாறாக வாக்களிப்புத் தொடர்பான எல்லா விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட்டு முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆகவே இத்தேர்தலை தமிழ் வாக்காளர்கள் புறக்கணித்தால், சிறிலங்காவின் தேர்தல் முறையிலான சனநாயக முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்ற செய்தி வெளிப்படும். அதுபோன்று தமது அரசியல் உரிமைகள் விடயத்தில் சிறிலங்காவின் அதிபரை அவர்கள் நம்பியிருக்கவில்லை என்பதும் தெரியவரும். கடந்த நான்கரை வருடகால அரசாங்கத்தின் ‘நல்லிணக்க’ முயற்சிகள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதும் புலனாகும்.\nஇன்றைய சூழலில் சிறிலங்காவின் தேர்தல்முறையை தமிழ் மக்கள் நிராகரிப்பதனை மேற்குலகமோ அல்லது இந்தியாவோ விரும்பப் போவதில்லை. அது இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடுவதில் வந்து முடியும் என அவர்கள் அச்சப்படலாம். மூலோபாய முக்கியத்தும் அதிகரித்துவரும் இம்ந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் அமைதி நிலமையை குழம்புவதற்கு இச்சக்திகள் இடமளிக்கப்போவதில்லை. ஆகவே தேர்தல் புறக்கணிப்பினைத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகளை அவர்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இவ்விடயத்தில் உதவ இத்தரப்புகளின் முகவர் அமைப்புகள் போன்று செயற்படும் தமிழ்க்கட்சிகள் களத்தில் இறக்கப்படும்.\nதேர்தல் புற்க்கணிப்பின் முக்கியத்துவத்தினை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்வார்களேயானால் அந்த ஒன்றைத் தவிர இத்தேர்தலில் வேற��� தெரிவுகள் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்துகொண்டு செயற்படுவர் என எதிர்பார்க்கலாம்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/21003649/1192998/Coronavirus-TN-Govt-TN-Police-High-Court-Order.vpf", "date_download": "2020-04-08T07:42:57Z", "digest": "sha1:Y2G4PVHYMR35N4WMOFQWJBYVQF2ZCXUK", "length": 11118, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஏப்ரல் 21 வரை போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது\" - தமிழக அரசு, காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஏப்ரல் 21 வரை போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது\" - தமிழக அரசு, காவல்துறைக்க�� உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசு, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசு, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவைகளுக்கு அளிக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nதனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்\nதனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nஎழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்\nகொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.\nஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்\nஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-04-08T07:55:18Z", "digest": "sha1:HUNGUYS22JHQYP7TBAJFL6O6FDYP5DQX", "length": 11829, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வரி விதிப்புக்கு எதிராக அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாத���்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவரி விதிப்புக்கு எதிராக அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nவரி விதிப்புக்கு எதிராக அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nஅரசாங்கம் விதித்துள்ள வரி விதிப்பினை நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nஅகில இலங்கை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணிப் பகிஷ்கரிப்பும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.\nஇன்று (புதன்கிழமை) மதியம் ஒரு மணிநேர பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட வங்கி ஊழியர்கள், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றதுடன், அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nவங்கி ஊழியர்கள் பெறும் கடன்களுக்கு அரசாங்கத்தினால் மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதை நீக்குமாறும், ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்குமாறும் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\n‘ஊழியர்களின் உணவுக்கும் தேனீருக்கும் வரிவேண்டாம்’, ‘ஊழியர்களின் கடன்களுக்கு வரிவேண்டாம்’, ‘ஓய்வூதிய கொடுப்பனவு வழுக்களை திருத்துக’, ‘ஏற்றுக்கொள்ளத்தக்க ஓய்வூதிய கொடுப்பனவை தாருங்கள்’ உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஇதன்போது அரசாங்கம் தமது நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு கோஷங்களையும் எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம்(புதன\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nநானாட்டான் பிரதேசத்திற்கு வரவிருந்த சதொச விற்பனை நிலையத்தைத் தடை செ��்வதற்கு கடும் அழுத்தம் பிரயோகிக்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200.47 ரூபாய் வரை வீழ்ச்ச\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\nஅத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை மாற்றி போக்குவரத்தில் ஈட\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் த\n24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது\nகடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\nஅமெரிக்காவில் கொரோனா சூறாவளி வீசும் நிலையில், அதன் சிகிச்சைக்காக, நியூயோர்க் மற்றும் லூசியானா மாநிலங\nமட்டக்களப்பில் உணவின்றி ஒருவர் இறந்தால் அரசாங்க அதிபரே பொறுப்பு- விஷனுகாந்தன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது எனவே உணவு இல்லா\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக நிபுணர் குழு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் கு\nபரிசோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுவது மக்களுக்கு ஆறுதலளிக்கின்றது\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுவது மக்களுக்கு ஆறுத\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\n24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20837", "date_download": "2020-04-08T09:23:05Z", "digest": "sha1:CJVKNAGKU3MJ5DTBD5VCXZILVNWN3IHJ", "length": 33078, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "பீதி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது விடுமுறையில் சிங்கப்பூர் சென்றேன்.அங்கு அப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.\nபிரிந்து வந்த பால்ய நண்பர்களுடன் மீண்டும் ஒன்று கூடி இரண்டு வாரங்கள் மகிழ்ந்திருந்தேன்.தினமும் இரவில் நண்பர்களுடன் சீனர் சாப்பாடும் டைகர் பீர்தான் ( Tiger Beer )\nஎன் நண்பர்களில் மூவரை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். அப்போது எங்களுக்கு இருபத்தோரு வயதுதான்.இந்த மூவரும் பிற்காலத்தில் சிங்கப்பூரில் பெரும் சாதனைப் புரிந்துவிட்டனர். நா. கோவிந்தசாமி சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு,, என்னைப் பின்பற்றி தமிழ் எழுத்தாளராக மாறிவிட்டான்.( நான் 16 வயதிலேயே சிங்கப்பூரிலும் மலாயாவிலும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.) இந்த கோவிந்தசாமிதான் முதன்முதலாக கணினியில் தமிழில் விசைப் பலகை ( Tamil Key Board ) கண்டு பிடித்தவன்( இப்போது இவன் உயிருடன் இல்லை ).\nஇரண்டாவது நண்பன் தமிழ்ச் செல்வன். இவன் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் ( Political Science ) படித்துவிட்டு, சில காலம் உள்துறை அமைச்சில் பணியாற்றியபின், பணியை இராஜினாமாச் செய்துவிட்டு, ஆஸ்திரேலியா சென்று விட்டான். அங்கிருந்து சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் யூ ( Lee Kuan Yew ) பற்றி ” தி அல்டிமேட் ஐலண்ட் ” ( The Ultimate Island – The Untold Story of Lee Kuan Yew ) எனும் ஆங்கில நூல் எழுதி மலேசியா எம்.பி .எச் ( MPH ) மூலம் வெளியிட்டான்.அது முழுக்க முழுக்க திரு லீ குவான் யூ வின் அரசியலை விமர்சித்திருந்ததால், சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டது.\nமூன்றாவது நண்பன் ஜெயப்பிரகாசம். இவன்தான் சிங்கப்பூரிலேயே முதன்முதலாக கூரியர் சேவை ( Courier Service ) துவங்கி பெரும் தொழில் அதிபர் ஆகிவிட்டான்.” ஊரு விட்டு ஊரு வந்து ” எனும் திரைப்படம் இவன் பங்களாவில்தான் படமாக்கப்பட்டது.\n.எங்கள் வட்டாரத்தில் வசித்த தமிழ் மக்களிடையே அப்போது நான் ஒருவன்தான் மருத்துவம் பயிலச் சென்றிருந்தேன். அதோடு முதன்முதலாக விமானப் பயணம் மேற்கொண்ட பெருமையும் என்னையே சாரும்.அப்போதெல்லாம் தமிழர்கள் ” ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ” ( State of Madras ) கப்பலில்தான் சென்னை���்குச் செல்வர். அந்தக் கடல் பிரயாணம் ஏழு நாட்கள் ஆகும்.\nநான் மருத்துவம் பயில சென்னை சென்றபோது ” ஏர் இந்தியா ” விமானத்தில் சென்றேன். சீருடையில் சந்தன மணம் கமகமக்க என்னை வரவேற்ற பணிப்பெண்களை மறக்க சில நாட்கள் ஆயின\nஅப்பா ” பாகிஸ்தான் சர்வதேச விமானச் சேவையில் ” ( Pakistan International Airlines ) பயணச் சீட்டு எடுத்துவிட்டார். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அவர்கள் நாட்டு விமானங்கள் இந்தியாவில் இறங்காது. நான் கொழும்புவில் இறங்கி ” இந்தியன் ஏர்லைன்ஸ் ” மூலம் சென்னை சென்றாக வேண்டும்.\nவழக்கம்போல் நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லைதான். என்ன செய்வது படித்து டாக்டர் ஆகவேண்டுமே\nவிமானம் பழையது என்பதை உள்ளே நுழைந்ததுமே தெரிந்துவிட்டது. பணிப்பெண்கள் நல்ல நிறத்தில் இருந்தபோதிலும் அவர்களிடம் அந்த மங்களகரமான சந்தன மணம் இல்லை.\nஎன் அருகில் வைரவன் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் ஒரு வியாபாரி.என்ன வியாபாரம் என்று கூறவில்லை. வெறுமனே ” பிஸ்னஸ் ” என்று மட்டுமே கூறினார். நானும் அவரைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை.\nவிமானம் ஓடுபாதையில் ஓடியபோதே ஒருவிதமாகக் குலுங்கியது அது எனக்குப் பிடிக்கவில்லை.ஆரம்பமே சரியில்லாததுபோல் தோன்றியது.முதலாவது பணிப்பெண்கள் .இப்போது இந்த குலுங்கல்\nமேலே ஏறியதுதான் தாமதம்.அருகில் இருந்தவர் பணிப்பெண்ணை அழைத்து விஸ்கி வேண்டும் என்றார். அது பாகிஸ்தான் விமானம் என்றாலும் மது பரிமாறப்பட்டது. அழகிய கண்ணாடிக் கோப்பையில் ( ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ) தங்க நிறத்தில் மின்னிய விஸ்கியைக் கையில் ஏந்தியபடி ” நீங்கள் ” என்று மரியாதைக்குக் கேட்டார் வைரவன்.\n” இல்லை . தேங்க்ஸ் ” என்றேன் நான் நல்ல பிள்ளையாட்டம். பீர் குடித்த நான் விஸ்கி குடிக்க எவ்வளவு நேரமாகும் இது விமானப் பிரயாணம். குடித்துவிட்டு தூங்க வீடு அல்ல. கொழும்பில் இறங்கி சென்னை செல்லும் விமானம் ஏறியாகவேண்டும். நிதானமாக இருக்கவேண்டும் அல்லவா இது விமானப் பிரயாணம். குடித்துவிட்டு தூங்க வீடு அல்ல. கொழும்பில் இறங்கி சென்னை செல்லும் விமானம் ஏறியாகவேண்டும். நிதானமாக இருக்கவேண்டும் அல்லவா விஸ்கி அருந்தினால் ஒரேயடியாகே தூக்கிவிடுமே விஸ்கி அருந்தினால் ஒரேயடியாகே தூக்கிவிடுமே அதோடு நானும் தூங்கிவிடுவேனே இந்த மூன்று மணி நேரப் பிரயாணத்தில் விழித்திருப்பதே நல்லது என்ற முடிவுடன்தான் இலவசமாகக் கிடைக்கும் விஸ்கியையும் தியாகம் செய்தேன்.\nஆனால் வைரவனோ ஒன்றபின் ஒன்றாக விஸ்கியில் மூழ்கிக் கொண்டிருந்தார்.\nவிமானம் இருளைக் கிழித்துக்கொண்டு வங்கக் கடலின்மேல் மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. அதன் இயந்திரங்களின் இரைச்சல் உள்ளே சீராகவே ஒலித்தது.ஆனால் அவ்வப்போது ஒருவித ஆட்டம் கண்டது. சில சமங்களில் எதோ அதை இடிப்பது போலவும், வேறு சமயங்களில் கீழே இறங்குவது போலவும் உணர்ந்தேன்\nஒரு மணி நேரம் ஓடிவிட்டது. வைரவன் உட்பட பிரயாணிகளில் பெரும்பாலோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அப்போது மணி பின்னிரவு ஒன்று. நான் தூங்காமல் சிங்கார சிங்கப்பூரின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தேன்.\nதிடீரென்று ஒலிப்பெசியில் விமானத்தின் கேப்டனின் குரல் ஒலித்தது.\n” பிரயாணிகளுக்கு ஓர் அவசர அறிவிப்பு. நான் கேப்டன் அமீர் கான் பேசுகிறேன். விமானத்தின் ஒரு ஜெட் பழுதடைந்துள்ளது. கொழும்பு செல்ல இரண்டு மணி நேரமாகும். அதனால் விமானத்தைத் திருப்பி நான் கோலாலம்பூருக்கு கொண்டுசெல்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு தரை இறங்கிச்விடுவோம். பிரயாணிகள் தயவுசெய்து பீதி கொள்ள வேண்டாம்..உங்கள் இருக்கை வார்களை அணிந்துகொள்ளுங்கள்.நன்றி.”.\nஇப்படி ஓர் அறிவிப்பை நள்ளிரவுக்குப் பிந்திய நேரத்தில் , இருண்ட வானுக்கும் கொந்தளிக்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் பரந்துசெல்லும்போது கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்\nஅப்போது எனக்கு உண்டான மனநிலையை நான் யாரிடம் பகிர்ந்துகொள்வது அருகில் இருந்த வைரவனைத்தான் பார்த்தேன். ஆனால் அவரோ விஸ்கி மயக்கத்தில் ஆழ்ந்த கனவுலகில் மூழ்கியிருந்தார்.\nசுற்றுமுற்றும் பார்த்தேன். பெரும்பாலோர் இன்னும் நல்ல நித்திரையில்தான் இருந்தனர். கேப்டனின் அறிவிப்பை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.\nதனியே என் மனம் பதறியது. அப்பாமீதுதான் முதலில் கோபம் வந்தது. பேசாமல் ” ஏர் இந்தியா ” விமானத்திலேயே என்னை அனுப்பியிருக்கலாமே\nஒரு மணி நேரத்தில் ஒரு ” ஜெட்டில் ” ஓடும் விமானம் பத்திரமாக கோலாலம்பூர் போய்ச் சேர்ந்துவிடுமா அல்லது விழுந்தால் கடலில் எப்படி தத்தளிப்பது விழுந்தால் கடலில் எப்படி தத்தளிப்பது யார் வந்து காப்பாற்றப் போகிறார்கள்\nமிதக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடலில் அந்த இருட்டிலும் குளிரிலும் மிதந்தாலும் கடல் மீன்களிடமிருந்து தப்பிக்கணுமே உயிர் பிழைப்பது என்ன சாதாரணக் காரியமா\nவிமானம் கடலில் விழுந்தால் அவ்வளவுதான்\nஒருவேளை இதுவே வாழப்போகும் கடைசி ஒரு மணி நேரமா இந்த ஒரு மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.\n இனி இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாதா அப்பா,அம்மா, அண்ணன் , அண்ணி, தங்கைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் அவ்வளவுதானா அப்பா,அம்மா, அண்ணன் , அண்ணி, தங்கைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் அவ்வளவுதானா இதோடு நான் மாயமாய் மறைந்து போவேனா இதோடு நான் மாயமாய் மறைந்து போவேனா இப்படி கடல் மீன்களுக்கு இரையாகவா இத்தனை காலம் வளர்ந்தேன். வாழ்க்கையில் எப்படி எப்படியோ வாழவேண்டும் என்று கனவு கண்டிருந்தேனே . எல்லாமே வீணா இப்படி கடல் மீன்களுக்கு இரையாகவா இத்தனை காலம் வளர்ந்தேன். வாழ்க்கையில் எப்படி எப்படியோ வாழவேண்டும் என்று கனவு கண்டிருந்தேனே . எல்லாமே வீணா. இவ்வளவு நிரந்த்ரமற்றதா மனித வாழ்க்கை\nதமிழகத்தை இனி பார்க்க முடியாதா சிங்காரச் சிங்கப்பூரில் இனி வாழ முடியாதா சிங்காரச் சிங்கப்பூரில் இனி வாழ முடியாதா உயிரே போகும் நிலையில் எந்த நாடாக இருந்து என்ன பயன். நிரந்தரம் இல்லாத மனித வாழ்க்கையில்தான் எத்தனை நிச்சயமான நம்பிக்கைகள்\nஇனி எதை எண்ணி என்ன பயன் தலை சுற்றியது. மூளை குழம்பியது.\nஅந்த வேலை பார்த்து விமானப் பனிப் பெண் ஒருத்தி வந்து , ” sir want whisky ” ( சார், விஸ்கி வேண்டுமா ” ( சார், விஸ்கி வேண்டுமா ) என்று ஆசை காட்டினாள். அப்போதிருந்த மரண பீதிக்கு அதுவே மாமருந்து என்று நினைத்து சரி என்று தலையாட்டினேன். மறு நிமிடமே கையில் மதுக்கிண்ணம்\nவிஸ்கி உள்ளே போனதும் உடல் சூடேறி ஒருவித அசட்டுத் துணிச்சல் எழுந்தது. ” போனால் போகட்டும் போடா ” என்ற டி .எம். எஸ்.பாடல் பாடணும்போல் தோன்றியது.\nஅப்போது கடவுள் ஞாபகமும் வந்தது. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மனித உடலை அறுத்துப் பார்த்தபின்புதான் அதன் நுணுக்கம் கண்டு கடவுள் மீது நம்பிக்கை கொண்டேன். இப்போது அந்த என் கடவுளிடம் என்னைக் ��ாக்கும்படி மன்றாடினேன்.\nவிமானம்கூட அதன் உயிரைக் காத்துக்கொள்ள ஓடுவதுபோல் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்ததது. இயந்திரத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்த பிரயாணிகள் அது பத்திரமாக தரை இறங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் நிலைக்கு உள்ளானோம்.\nகாலத்தை எதிர்த்து ஓடும் போராட்டம் அது இன்னும் முப்பது நிமிடங்களே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வைரவனோ உரக்க குறட்டை விட்டார்.\nதிடீரென விமான குலுங்கி அவரின் குறட்டைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. விழித்துக் கொண்டதும் , ” என்ன இப்படி குலுங்குது. கொழும்பு வந்து விட்டோமா ” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.\n” இல்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் கோலாலம்பூரில் இறங்குகிறோம்.” என்றதும் குழப்பமுற்றவராக , ” கோலாலம்பூரா நான் கொழும்புக்கு டிக்கட் எடுத்தேனே நான் கொழும்புக்கு டிக்கட் எடுத்தேனே ” என்றார்.அவரால் நம்ப முடியவில்லை.\n” ஒரு ஜெட் பழுதாகிவிட்டது. அதனால் அவசரமாக கோலாலம்பூர் செல்கிறோம் ” நான் விளக்கினேன்.\n ” என்றவவர் கண்களை மூடி பிரார்த்தித்தார்.\nவிமானத்தின் கேப்டனின் குரல் மீண்டும் ஒலித்தது. ”\n” பிரயாணிகளின் கவனத்திற்கு. இன்னும் பத்து நிமிடத்தில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நாம் இறங்கிவிடுவோம். விமானம் நின்றதும் உடைமைகள் எதையும் எடுக்காமல் உடன் வெளியேறிவிடவும்.இது மிகவும் அவசியம். தயவு செய்து ஒத்துழையுங்கள். நன்றி. நான் கேப்டன் அமீர் கான் .”\nவெளியில் விமான ஓடு பாதை தெரிந்தது. எவ்வித தடையுமின்றி விமானம் தரை தட்டியது. வெளியில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நின்றன .\nகையில் எதையும் எடுக்காமல் நாங்கள் வெளியேறினோம். பலர் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே தூங்கி எழுந்து எங்களைப் பின்தொடர்ந்தனர்.\nவெளியில் காத்திருந்த விமானப் பேருந்துகளில் நாங்கள் ஏறினோம். உடன் விமான நிலைய கட்டிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம்.\nபழுதடைந்த ஜெட் சரிபார்க்கப் பட்டபின் பயணம் தொடரும் என்று தகவல் தரப்பட்டது. பழுது பார்க்கப்பட்ட ஜெட்டை நம்பி பயணத்தைத் தொடரலாமா என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.\nவிடியும்வரை அங்கேயே காத்திருந்தோம். காலைக் கடன்களை முடித்துவிட்டு அங்குள்ள உணவகத்தில் பசியாறினோம்.\nபழுது பார்த்தும் ���யன் இல்லையாம். ஆகவே சிங்கபூரிலிருந்து வேறொரு விமானம் வருகிறது என்ற செய்தி கேட்டு பெருமூச்சு விட்டோம்.\nகாலை முழுதும் அங்கேயே கழிந்தது.. மதிய உணவும் வழங்கப்பட்டது. அதன் பின்புதான் சிங்கப்பூரிலிருந்து வேறொரு பழைய விமானம் வந்து சேர்ந்தது.\nபெட்டிகளும் சாமான்களும் மாற்றப்பட்டபின் கொழும்பு நோக்கிப் புறப்பட்டோம்\nSeries Navigation நாள்குறிப்புகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nSECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு\nஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]\nமக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nஅழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்\nபுத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nதாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. \nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21\nதமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3\nதிருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்\nதியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. \nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்\nகோவை இலக்கிய சந்திப்பு அழைப்பிதழ்\nஅக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்\nவிஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது \nவேர் மறந்த தளிர்கள் 3\nNext Topic: காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nகவிஞர் இராய செல்லப்பா says:\nஅடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இத்தகைய அனுபவங்கள் இன்னும், இன்றும் நேர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பழுதான விமானத்தைச் சீராக்கியபின்னும் அதில் பயணம் செய்ய அஞ்சும் மனது, வேறொரு விமானத்தில் ஏறி (அது பழுதாகாது என்று) அமரும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன என்பதை ஜான்சன் போன்ற மருத்துவர்கள் தாம் கூற வேண்டும். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/04/blog-post_08.html", "date_download": "2020-04-08T09:16:14Z", "digest": "sha1:MJCB23Q5VTFQAPW7JHLF5OUZSCPZUV7D", "length": 21155, "nlines": 336, "source_domain": "www.radiospathy.com", "title": "உதிரிப்பூக்கள் உருவான கதை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதமிழ் சினிமாவின் போக்கில், நல் விதையாய் அமைந்த , இயக்குனர் மகேந்திரனின் கைவண்ணத்தில் உருவான உதிரிப்பூக்கள் படம் உருவான கதை, மகேந்திரனின் \"சினிமாவும் நானும்\" என்ற நூலில் இடம்பெற்றிருந்தது. அதில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளோடு, கவியரசு கண்ணதாசன் வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய \"அழகிய கண்ணே... உறவுகள்\" நீயே பாடலும் கலந்து வருகின்றது என் குரற்பதிவோடு.\nபதிவு நல்ல சுவரசியம். நன்றி நண்பரே.\nபிரபா, மிக மிக நன்றி.\nஅழகான ஆடியோ பதிவுக்கு மிக நன்றி.\nஉதிரிப்பூக்கள் சின்ன வயசுல பாத்தது. இப்ப பாக்கலாம்னா, எங்கயும் கிடைக்க மாட்டேங்குது. தேடிக்கிட்டே இருக்கேன்.\nஜானகி, கண்ணதாசன், ராஜா காம்பினேஷன்ல அமைந்த அழகிய கண்ணே, இன்னிக்கு கேட்டாலும் ஒரு சிலிர்ப்பை தருது.\nமிக அழகான உச்சரிப்புடன் கூடிய மிகநல்ல பதிவு. பலபுதிய தகவல்களும்தான். பாராட்டுக்கள்.\nபாட்டுக்கு பாட்டுல உதிரிப்பூக்கள் பாட்டுதான் கடைசியா இருக்கு :)\nபதிவு நல்ல சுவரசியம். நன்றி நண்பரே. //\nபதிவைக் கேட்டுக்கருத்தளித்த உங்களுக்கு என் நன்றிகள் நண்பரே\nநல்ல உச்சரிப்பு. பின்னனி இசை நன்றாக இருந்தது.\nபிரபா, மிக மிக நன்றி.\nஅழகான ஆடியோ பதிவுக்கு மிக நன்றி.//\nஉதிரிப்பூக்கள் பற்றிய ஒலிப்பதிவு செய்ய்யும் திட்டமிருந்தாலும் உங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவே உடன் செய்தேன்.\nஉதிரிப் பூக்கள்,, கே டிவி போட்டாலும் போடுவார்கள்.\nபாட்டுக்கு பாட்டுல உதிரிப்பூக்கள் பாட்டுதான் கடைசியா இருக்கு :)//\nஇப்போது தான் பார்த்தேன், என்ன கொடுமை இது சர்வேசா, முதலில் வரக்கூடிய எல்லாத் தகுதியும் இதற்கு இருக்கு.\nமிக அழகான உச்சரிப்புடன் கூடிய மிகநல்ல பதிவு. பலபுதிய தகவல்களும்தான். பாராட்டுக்கள்//\nஇப்போது தான் பின்னணி இசைக் கலவையைக் கோர்த்து ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\n//உதிரிப்பூக்கள் பற்றிய ஒலிப்பதிவு செய்ய்யும் திட்டமிருந்தாலும் உங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவே உடன் செய்தேன்.//\n//இப்போது தான் பார்த்தேன், என்ன கொடுமை இது சர்வேசா, முதலில் வரக்கூடிய எல்லாத் தகுதியும் இதற்கு இருக்கு.///\nபாட்டுக்கு பாட்டு, பாடல் போட்டி பதிவல்ல.\nசங்கிலித் தொடர். latestஆ வந்திருப்பது அழகிய கண்ணே என்று சொன்னேன் :)\nசிற்றன்னை என்ற புதுமைப்பித்தனின் கதையின் தாக்கத்தில் விளைந்ததுதானே உதிரிப்பூக்கள். இனிய பாடல்கள் நிறைந்த அருமையான படம்.\nஉதிரிப்பூக்கள் சின்ன வயசுல பாத்தது. இப்ப பாக்கலாம்னா, எங்கயும் கிடைக்க மாட்டேங்குது. தேடிக்கிட்டே இருக்கேன்.\n மோசர்பேயர் பத்திப் பதிவு போட்டது நீங்கதானே மோசர்பேயர் டிவிடி உதிரிப்பூக்கள் 34 ரூவாய்க்குக் கிடைக்குது. நானும் வாங்கீருக்கேன். சென்னைல இருந்தீங்கன்னா சங்கராஹால்ல இருக்குற சவுண்டு சோன்ல முயற்சி செஞ்சு பாருங்க. மதுரைல இருந்தீங்கன்னா..பழையபஸ்டாண்டுல வரிசையா பல கடைகள் இருக்கு. மத்த ஊர்கள்ளயும் கிடைக்கனும்.\nநல்ல உச்சரிப்பு. பின்னனி இசை நன்றாக இருந்தது.\nஒலிப்பதிவைக் கேட்டுத் தங்கள் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.\nபாட்டுக்கு பாட்டு, பாடல் போட்டி பதிவல்ல.\nசங்கிலித் தொடர். latestஆ வந்திருப்பது அழகிய கண்ணே என்று சொன்னேன் :) //\nமன்னிக்கவும், தவறாகப் புரிந்துகொண்டேன் ;-)\nசிற்றன்னை என்ற புதுமைப்பித்தனின் கதையின் தாக்கத்தில் விளைந்ததுதானே உதிரிப்பூக்கள். இனிய பாடல்கள் நிறைந்த அருமையான படம்.//\nஆமாம் ராகவன் அதைத் தான் மகேந்திரன் குறிப்பிடும் அம்சமாக இவ்வொலிப்பதிவில் தந்திருக்கின்றேன்.\n மோசர்பேயர் பத்திப் பதிவு போட்டது நீங்கதானே மோசர்பேயர் டிவிடி உதிரிப்பூக்கள் 34 ரூவாய்க்குக் கிடைக்குது. //\nஅடுத்தமுறை சென்னை வரும்போது, கண்டிப்பா வாங்கிடறேன்.\nஆன்லைனில் கூட வாங்கிட முடியும் இந்தாங்க இணைப்பு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநீங்கள் கேட்டவை - 3\nகாதலர் கீதங்கள் - மெளனமான நேரம்\nஇசைக்கோலம்: யாழ் சீலனின் கிற்றார் இசை\nநீங்கள் கேட்டவை - பாகம் 2\nஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு\nஅமுத மழை பொழியும் முழு நிலவிலே...\nநீங்கள் கேட்டவை 1 - காற்றினிலே வரும் கீதம்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஇசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2016/03/", "date_download": "2020-04-08T09:59:39Z", "digest": "sha1:COQCFVL3ZMYCPNWJXNDNPZAEDUDXH5NC", "length": 67759, "nlines": 227, "source_domain": "amas32.wordpress.com", "title": "March | 2016 | amas32", "raw_content": "\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\nமதி என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும். மதி என்றால் அறிவு, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று சூழ்நிலைக்குத் தக்கவாறு சொல்லிக் கொள்ளலாம்.\nவிதி என்றால் விதிக்கப்பட்டது என்று பொருள். விதிக்கப்பட்டது என்ன என்பது ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் தான் தெரியும். பல சமயங்களில் புரிந்து கொள்ள முடியாத, காரணம் கூற இயலாத சம்பவங்களுக்கும் விதிப்படி நடந்து விட்டது என்றும் கூறுகிறோம்.\nநம் எல்லைக்கு அப்பாற்பட்டு, நம் கட்டுப்பாட்டுக்கு மீறி நடப்பவைகளும் விதியில் அடங்கும். உதாரணத்துக்கு இயற்கைச் சீற்றங்களை எடுத்துக் கொள்ளலாம், சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பது ஆகியவை தானாக ஏற்படுபவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழை பெய்யும், கோடையில் வெயில் கொளுத்தும் என்பது நியதி. அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி.\nவாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும் தருணத்தில் இருந்து விதி எனப்படுவது முக்கியத்துவம் பெற துவங்குகிறது. பள்ளிக்குச் செல்லலாமா இல்லை வயிற்று வலி எனப் பொய் சொல்லிவிட்டு வீட்டிலேயே தங்கிடலாமா என்பதில் இருந்து நாம் முடிவெடுக்கும் எந்த நிகழ்வுக்கும் எதிர் வினை உண்டு. இந்த சின்ன முடிவின் வினை எப்படி இருக்கும் என்றால், ஒன்று நாம் அன்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடத்தைத் தவற விட்டிருப்போம் அல்லது வயிற்று வலி எனப் பொய் சொன்னதினால் அம்மாவிடம் ரெண்டு அடி வாங்கியிருப்போம். எந்த செயலின் பின் விளைவுக்கும் விதி என்ற பெயர் வந்துவிடுகிறது.\nநன்றும் தீதும் பிறர் தர வாரா. எல்லாமே நம் செயல்களின் பலன்கள் தான். இங்கே விதியைப் பற்றி பேசும்போது கர்மாவைப் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. முற் பிறவியில் செய்த நன்றும் தீதும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதனாலேயே பிறக்கும் குழந்தைகளே வெவ்வேறு மாதிரி பிறக்கின்றன, ஒரு குழந்தை ஏழை வீட்டிலும் இன்னொன்று பணக்காரர் வீட்டிலும். ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், ஒரு குழந்தை உடல் ஊனத்துடனும். ஒரு குழந்தை மேதாவியாகவும், ஒரு குழந்தை புத்திக் குறைபாடுடனும்.\nஇவ்வாறு வேறுபாடுகள் இருந்தும் எல்லா மானிடர்களுக்கும் பொதுவானது என்னவென்றால் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம். நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு மு���ிவும் பின்னால் வரும் நம் வாழ்க்கைப் பாதையை வகுக்கும் விதியாக மாறுகிறது. அதனால் தான் நாம் செய்யும் செயல்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றன.\nஇராமாயணக் கதை உலகறிந்தது. அதில் இராமனுக்கு முடிச்சூட்டல் நாளை காலை என்னும் போது கைகேயின் விண்ணப்பத்தால் காட்சி மாறி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்லவும் பரதன் அயோத்தியை ஆளவும் சூழ்நிலை மாறுகிறது. இராமனை தன் மகனாக பாவித்த கைகேயி எப்படி இப்படி ஒரு கோரிக்கையை தசரதன் முன் வைக்க மனம் வந்தது அங்கு ஒரு திருப்பம். கூனி என்னும் அவளின் ஊரில் வந்த அவள் தோழி/நலன் விரும்பி அவள் மனத்தை தன் வாதத் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாற்றுகிறாள். அதற்கு ஏற்றாற்போல் முன்பு தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் அவள் உதவிக்கு வருகின்றன. கைகேயின் எண்ணத்தை முறியடிக்க தசரதன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் தன் மதியால் எத்தனையோ வாதங்களை அவள் முன் வைத்தான். எதுவும் அவள் மனத்தை மாற்றவில்லை.\nஇங்கே இராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. போகாவிட்டால் பின்னால் இலங்கையில் இராவண வதமே நடந்திருக்காது, இராமனின் அவதாரக் காரணமே நிறைவேறி இருக்காது. மேலும் தசரதனின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் அவன் கண் தெரியாத கணவன் மனைவி இருவரின் மகனை தெரியாமல் கொன்று அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பார். தசரதன் இறக்கும் தருவாயில் அவருடன் எந்தப் பிள்ளையும் உடன் இருக்கமாட்டார்கள் என்பதே அவரின் சாபம். அன்று அவர் செய்த செயல் பின்னாளில் இவ்வாறு விதியாக மாறியது. இவ்வாறு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாட்களிலும் ஒரு வினை உண்டாகும், அதுவே விதி.\nஇந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் இறைவன் இச்சையினாலேயே நடக்கிறது. அவன் அன்றி உலகில் ஓர் அணுவும் அசையாது. “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனை நினைக்கக் கூட அவன் மனம் வைக்க வேண்டும் என்றிருக்கும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துக்கும் அவனே காரணம் என்றும் ஆகிறது. அதெப்படி நன்றும் தீதும் பிறர் தர வாரா, ஆனாலும் எல்லாம் அவன் செயல��� என்று முன்னுக்கு முரணாக வருகிறதே என்கிற கேள்வி இங்கே எழும். இரண்டு கால்களையும் தூக்கி நிற்க முயற்சி செய்தால் மனிதன் கீழே விழுந்துவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது. அதே போல பறவைகள் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்கும் என்பதும் இயற்கையாக விதிக்கப்பட்டுள்ளது. இவ்வியற்கை விதிகளை மாற்ற முடியாது.\nஆனால் இருக்கும் வரைமுறைகளுக்குள் நாம் சிறப்பாக செயலாற்றுவது நம் கையில் உள்ளது. எல்லாம் அவன் செயல், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று வாளாய் இருக்க முடியாது. மனிதன் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆற்றல் வெவ்வேறு. அந்தத் தனிப்பட்ட ஆற்றலைக் கொண்டு நம் இலக்கு என்ன, நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதே நம் வாழ்வின் பாதையையும், வெற்றியையும் நிர்ணயிக்கிறது.\n ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணமே முயற்சி. இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி. அது தான் விதி. பிறக்கும் போதே நமக்குக் கொடுக்காமல் நம்மை தேட வைத்து நமக்கு கிடைக்க வேண்டியதை போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.\nஎன்னுடைய கர்மவினை எப்படிப்பட்டதாக இருப்பினும் என்னுடைய சமூக சூழல் எவ்வாறாக இருப்பினும், என்னுடைய பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எனக்கு அது ஒரு பொருட்டில்லை. நான் என் இலக்கை நோக்கிச் செல்கிறேன் என்று உழைப்பவர்கள் விதியை மதியால் வென்றவர்கள் என்று கூற மாட்டேன் விதியை மதியாதவர்கள் என்றே சொல்லுவேன். இவர்களே வாழ்க்கையில் உண்மையில் வெற்றிப் பெற்றவர்கள்.\nநம் வாழ்வின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது தான். அப்படி இருப்பதற்கு ஒரே வழி வாழ்க்கை முறை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் எண்ணங்களை செலுத்துவதே.\nசெயலாக மாறாத எந்தவொரு எண்ணமும் நம்மை ஆனந்தத்திலிருந்து வெளிநடத்திச் சென்று விடுகிறது. எனவே ஞானம் (அ) அறிவு, செயல், சிந்தனை – இவை மூன்றுமடக்கிய எண்ண முறையானது அவசியம்.\nஉதாரணத்துக்கு வேலை வாய்ப்புத் தேடி அலைகிறோம், நம் இலக்கு வெளிநாட்டி���் வேலை செய்வது. அந்த வாய்ப்பைத் தரும் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து நன்றாக உழைக்கிறோம். ஆனால் சில ஆண்டுகள் காத்திருப்பின் பின்னும் அந்தக் கம்பெனி வெளிநாடு செல்லும் வாய்ப்பை நமக்கு அளிக்கவில்லை. அந்நிலையில் கம்பெனியை விட்டு விலகி வேறு கம்பெனியில் வேலை தேடலாம். அந்தப் புது கம்பெனியிலும் வெளிநாடு அனுப்புவார்களா என்று தெரியாது. அல்லது அதே கம்பெனியில் தொடர்ந்து இருந்து வெளிநாடு செல்லாவிட்டாலும் பதவி உயர்வை பெற்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nஇங்கே விதி என்பது என்ன நாம் ஓர் இலக்கு வைத்து உழைக்கிறோம், அறிவுடன் செயல்படுகிறோம். ஆயினும் நம்மால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. வேறு எதோ தான் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இந்நிலையில் தோல்வியை எண்ணிக் கலங்கி நிற்பதா நாம் ஓர் இலக்கு வைத்து உழைக்கிறோம், அறிவுடன் செயல்படுகிறோம். ஆயினும் நம்மால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. வேறு எதோ தான் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இந்நிலையில் தோல்வியை எண்ணிக் கலங்கி நிற்பதா வேறு தவறான பாதையில் இலக்கை அடைய நினைப்பதா வேறு தவறான பாதையில் இலக்கை அடைய நினைப்பதா அல்லது இருக்கும் வாய்புகளை வைத்து தீவிரமாக முன்னேறி உழைப்பதா அல்லது இருக்கும் வாய்புகளை வைத்து தீவிரமாக முன்னேறி உழைப்பதா இந்த முடிவை எடுக்கும் சுதந்திரம் தான் நம் கையில் உள்ளது.\nநாம் நம்முடைய எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் நமக்கு விதிக்கப்பட்டதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்ள முடியும். பாதையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எனவே, வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா ரசாயன மாற்றங்களால் ஆனதல்ல. நமக்குப் பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பப் பழகினால் விதியை மதியால் வென்றுவிட்டோம் என்று கொள்ளலாம்.\nமுற்பிறவி வாசனைகள் என்னும் நதி மனிதனை நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ இழுத்துச் செல்கிறது. ஆனால் முயற்சியால் கெட்ட வழியில் இருந்து நல்ல வழிக்குத் திரும்பலாம், அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் எளிதாக திசை மாறலாம். அதனால் மனிதனுக்கு முயற்சி மிக அவசியம். ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இலையைப் போல் இல்லாமல் ஓர் இலக்கை நோக்கி துடுப்பைப் போட்டு ஓடும் ஓடமாக நாம் இருக்க வேண்டும்.\nSerenity prayer என்று மிகவும் பிரபலமான ஒரு பிரார்த்தனை ஒன்ற���ண்டு.\nஇதுவே விதியைப் பற்றி அழகாகச் சொல்கிறது. “எதை மாற்ற முடியாதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், மாற்றக் கூடியதை மாற்றியமைக்க துணிச்சலும், மாற்ற முடியாதவை, மாற்ற முடிந்தவை – இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் எனக்குத் தாருங்கள் இறைவா\nஇதை நாம் கடைபிடித்தால் விதி, மதி இரண்டையும் நம் வசப்படுத்தியவர்கள் ஆகிறோம்\nதோழா – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அனுஷ்கா, கார்த்தி, ஜெய சுதா, தமன்னா, தோழா திரை விமர்சனம், நாகார்ஜுனா, பிரகாஷ் ராஜ், வம்சி, விவேக், ஸ்ரேயா\n“The Intouchables” என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலே தமிழில் தோழா என்றும் தெலுங்கில் ஊபிரி என்றும் வெளிவந்துள்ளது. நாகார்ஜுனாவும் கார்த்தியும் சரியான பாத்திரத் தேர்வு. அவர்கள் நடிக்க நல்ல தீனி போடும் பாத்திரப் படைப்பு இருவரும் நடிப்பதே தெரியாமல் இயல்பாக செய்து மனத்தில் நிற்கிறார்கள். வம்சியின் திரைக்கதை, இயக்கம் பாராட்டுக்குரியது. நடிகர்களை சரியாக வேலை வாங்கியிருக்கிறார்.\nகார்த்திக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு நல்ல அதிர்ஷ்டமே. சமீபத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் எதுவுமே பேர் சொல்லும்படி இல்லை. இந்தப் படத்தில் இவர் பாத்திரத்தில் முதலில் ராமா ராவ் ஜூனியர் நடிப்பதாக இருந்து, அவர் வெளியேறியதால் கார்த்திக்கு அடித்திருக்கிறது ஜேக்பாட். கேர்ப்ரீயாக, கொஞ்சம் ரவுடி/நிறைய நல்லவன், அன்பும் பாசமும் நிறைந்த துடிப்பான ஏழை இளைஞன் வகை குணச்சித்திரம் கார்த்திக்கே வெச்சுத் தெச்சது போல பொருந்துகிறது. மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.\nநாகார்ஜுனாவின் பாத்திரம் பார்க்க இலகுவாகத் தெரிந்தாலும் மிகவும் கடினமான உழைப்பை வாங்கக் கூடிய ரோல். அவர் ஒரு quadriplegic patient. அதாவது கழுத்துக்குக் கீழே எந்த அசைவும் உணர்ச்சியும் கிடையாது. அதனால் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தோ, படுக்கையில் படுத்தபடியோ மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம். அவர் நடிப்பை முகத்தில் மட்டுமே காட்டவேண்டும் என்கிற நிலையிலும் மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார். அவர் உடல் மொழி எப்படிப்பட்ட தேர்ந்த நடிகர் அவர் என்பதைக் காட்டுகிறது.\nஒரு quadriplegicகிற்கு ஏற்படும் சங்கடங்கள், மன அழுத்தம் முதலியவை சரியாக திரைக்கதையில் காண்பிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனாவுக்கும் அவரின் caretaker அதாவது அந்தரங்க உதவியாளர் கார்த்திக்கும் இடையே ஏற்படும் உறவும் அதன் மூலம் இருவரும் அடையும் இலாபங்களுமே தான் கதை. நாகார்ஜுனா கார்த்திக்குச் செய்யும் உதவியும் கார்த்தி அவருக்குச் செய்யும் உதவியும் அவர்கள் இருவரின் வாழ்வையும் மேம்படுத்துக்கிறது. அந்த விதத்தில் இது ஒரு feel good movie.\nகதையில் உறவுகளின் உணர்சிகளுக்கு முதலிடம் கொடுப்பதே பல இடங்களில் நம்மை நெகிழ வைக்கிறது. எந்த சம்பவமும் செயற்கையாக இல்லாமல் நம்பும்படி கதையோட்டத்துடன் அமைந்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகிறது. நாகார்ஜுனா பெரும் பணக்காரராக இருப்பதால் கண்ணைக் கவரும் அழகிய மாளிகை, பிரமாதமான கார்கள், பாரிஸ் நகர் வலம் ஆகியவை நமக்கும் பார்க்கக் கொடுத்து வைக்கிறது. ஒளிப்பதிவாளர் P.S.வினோத், வம்சியின் கதை திரைக்கதைக்குப் பிறகு அதிக மதிப்பெண் பெறுகிறார்.\n கார்த்தி தமன்னா ஜோடி பொருத்தம் பற்றி சொல்லத் தேவையில்லை :-} நாகார்ஜுனாவின் காரியதரிசியாக பொம்மை போல வந்து போகிறார். ஆனாலும் அதுவும் அவருக்குப் பொருந்துகிறது. பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, விவேக் இவர்களைத் தவிர ஸ்ரேயாவும் அனுஷ்காவும் விருந்தினர் வருகை. நடிகை கல்பனாவுக்கு இது தான் கடைசிப் படம் 😦 டப்பிங் கூட வேறொருவர் தான் கொடுத்துள்ளார்.\nவசனங்கள் ராஜூ முருகனும், முருகேஷ் பாபுவும் கச்சித்தமாக எழுதியுள்ளார்கள். வசனங்களிலேயே நகைச்சுவை இழையோடுகிறது. உடைகள் நிர்வாகம் நன்றாக செயல்பட்டிருக்கு. தமன்னா உடைகளும் நாகார்ஜுனாவினுடையுதும் தூள்\nபாடல்கள் சொதப்பல். பெரிய மைனஸ் படத்தின் நீளம். இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பொறுமை போய்விடுகிறது. இந்தப் படம் இரண்டேமுக்கால் மணி நேரம் ட்விட்டரில் சுருங்கச் சொல்லி பழகிவிட்டது போல கதையையும் சொல்ல வந்த கருத்தையும் நறுக்கென்று சொன்னால் தான் இன்றைய காலக் கட்டத்தில் பிடிக்கிறது. இப்படத்தில் எளிதாக இருபது நிமிடங்கள் எடிட் பண்ணிவிடலாம். அதையும் செய்து விட்டால் படம் ஹிட் தான். வாழ்க்கையை பாசிடிவாகப் பார்க்க சொல்லும் படம் பாராட்டப் பட வேண்டியதுதானே :-}\nதிருவடி சேவை – பகுதி – 3\nby amas32 in Devotional/Scriptures, Tamil Tags: ஆழ்வார்கள், கிருஷ்ணன், திருவடி சேவை, திருவிக்கிரமன், வராகர், வாமனன்\nதிருவடி சேவை பகுதி 1 இங்கே.\nதிருவடி சேவை பகு��ி 2 இங்கே\n1.வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம் திருமாலின் பாதம் என்பர்.\n2.ஆண்டவன் திருவடியினையே குருவின் திருவடியாகப் போற்றுவது வைணவ மரபில் உள்ள சிறப்பு அம்சம்\n3.திருமாலின் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) நாலாயிர திவ்யபிரபந்தம்/ஆழ்வார் அருளிச் செயல்கள் என்று போற்றப் படுகிறது. ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்கள். அவர்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.\nஇதில் நம்மாழ்வார் நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய “சடகோபர் அந்தாதி” எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார். இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருகுருகூரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன். பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது அழும், காரணம் என்னவென்றால் பூர்வ ஜென்ம கர்மத்தின் வினை, சடம் என்னும் வாயுவாய் சூழ்ந்துக்கொள்ளும். ஆனால் நம்மாழ்வார் சடம் என்ற வாயுவை தன்னை சூழ்ந்து கொள்ள விடாமல் கோபித்துக் கொண்டபடியால் ‘சடகோபன்’ என்று கொண்டாப்படுகிறார்.\nவைணவ கோயில்களில் சேவிக்க வருபவர்களுக்கு தீர்த்ததுடன் சடாரி சாதிப்பது வழக்கம். அவ்வாறு சாதிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. ஸ்ரீசடாரி என்பது ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் திருமாலின் திருவடிகள் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் கருதப்படுகிறார். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர். அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார். ஸ்ரீசடாரிக்கு மற்றொரு பெயர் ‘ஸ்ரீசடகோபம்’. வரிசை வரிசையாக மலர்கள் மேல் உயரமாக அடுக்கி வைத்தது போன்று தோன்றும். கடைசியாக 12 இதழ்க் கமல அடுக்கு இது துவாத சாந்தத் தலத்தைக் குறிப்பது. இதன்மேல் சிறிய திருவடி இரண்டு காட்சி தரும். இத் திருவடிகளே ஆசாரியன் திருவடி\nபாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி தொடர்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. சுவாமி வேதாந்த தேசிகன் அருளிய பாதுகா சகஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும், பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆ���்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது.\nஆழ்வார்களில் ஒருவரான குலசேகர பெருமாள் பாடிய பாசுரம் மிகவும் உயர்வானது. இவர் தன் திருவடி சேவையே இறைவனின் கோவிலில் படியாய் கிடந்து அவனை அனுதினமும் பார்த்துக் கொண்டு இருப்பது தான் என்கிறார். பக்தர்களின் திருவடி அவர்மேல் படுவதே அவரின் பெரும் பேறாகக் கருதுகிறார். என்னே அவர் பக்தி\n‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே’\nதிருமாலின் திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும். எனவே இத்திருவடியை எப்படி அடையலாம் என்பதை பொய்கையாழ்வாரின் இந்தப் பாசுரம் சொல்கிறது.\nவாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்\nசேரி திரியாமல் செந்நிறீஇ – கூரிய\nமெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்\n(மதக்களிறு ஐந்து = ஐம்புலன், நிறீஇ = நிறுத்தி, கைந்நாகம் = யானை)\nமேலும் கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கி, ஐம்புலன்களையும் மனம்போன போக்கில் திரியவிடாமல் நிறுத்தி ஞானத்தினால் உணரலாம் என்று வழியைக் காட்டுகின்றார் ஆழ்வார்.\nஅரிய புலன்களை அடக்கி, தொழுது மலர்கொண்டு தூபம் கையில் ஏந்தி வழிபடுவதற்கு எழுவாய் நெஞ்சே (3241) என நெஞ்சினைஅழைக்கின்றார்.\nவிஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். போட்டியின் விதிப்படி பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி, பாண்டிய மன்னன் மனம் மகிழ்ந்து ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இவ்வழகிய கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.\nஆழ்வார் பயந்தார். இப்படி காட்சி தருகிறாரே, கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால் யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்தார்.\nமல்லாண்ட திண்தோள் மணிவண் ணா\nசேவடி செவ்வி திருக் காப்பு .\nஎன்று பாடினார். மதுராவில், கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணுரன் முதலிய மல்லர்களை அடக்கி ஆண்ட திண்மையான தோள்களை உடைய கிருஷ்ணா ���னது சிவந்த பாதங்களின் அழகுக்கு கால தத்துவம் உள்ள வரையில் ஒரு குறைவும் வராதிருக்க வேண்டும் என்று திருவடிகளுக்கு திருஷ்டி கழிக்கிறார். இங்கே பெரியாழ்வார் பெருமாளுக்கே ஒரு தந்தையாக வாத்சல்யத்துடன் கவலைப்படுகிறார். திருவடி போற்றுதலில் இது இன்னும் பெரிய அங்கம். வையத்தை வாழ்விக்கும் வைகுந்தவாசனாகிய திருமால் தமக்குக் காட்சியளிக்கும்போது அவரிடம் தமக்கு வரம் கேட்காமல், அவரைப் பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார் பெரியாழ்வார்.\nவராக அவதாரத்தில் முதலில் ஒரு கட்டை விரல் அளவே பிரம்மாவின் மூக்கில் இருந்து வெளிப்பட்ட சிறிய வெள்ளை பன்றி உருவிலான திருமால், பிரம்மாண்ட வடிவெடுத்து ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரனால் பதுக்கி வைக்கப்பட்ட பூமா தேவியை பூப்போல மீட்டு எடுக்கிறார். ஹிரண்யாக்ஷனை அட்டகாசமாகப் போரிட்டு வதம் செய்த பரமனது பரந்த ஒரு திருவடியின் உட்பாதத்தில் சூரியசந்திரர்களும், வானவர்களும், ஏழு தேவ லோகங்களும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும் அடங்கி ஒடுங்கின விஷ்ணு புராணத்தில் வராக அவதாரம் யஜ்யத்துக்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் பிரம்மாண்ட திருவுருவமே யாக சாலையாக, உலகத்தைக் காத்து ரட்சிக்கும் தெய்வமாக, கலகத்தின் நடுவில் காக்கும் தெய்வமாகக் கருதப் படுகிறது. இவ்வதாரத்தில் நான்கு வேதங்களுமே அவரின் திருவடிகள் ஆகின்றன. உலகத்தில் அறம் ஒழுங்காக இயங்க வேதங்களின் துணை அவசியம். அவர் திருவடியே அதற்கு துணை நிற்கின்றது.\nதிருவடி பெருமையை கிருஷ்ணாவதாரத்தில் வேறு வகையில் காணலாம். கண்ணன் பக்தர்களின் திருவடி துளியை எப்படி பெருமையாக தரிக்கிறார் என்பதற்கு ஒரு கதை உள்ளது. இறைவன் திருவடிகளை மனத்தில் தாங்கியவர் திருவடியே இத்தனை பெருமைக்குள்ளாகும் என்பதை தன் விளையாட்டுப் போக்கில் கண்ணன் நமக்கு உணர்த்துகிறார்.\nஅன்று வைகுண்ட ஏகாதசி. கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்தர்களும் துவாரகை வந்திருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றினார். தலைவலியால் அவதிப்பட்டார். மருத்துவர்கள் வரிசையாக வந்து மருந்துகள் கொடுத்தாலும் அவர் தலைவலி போகவில்லை.\nநாரதர் (சிலர் உத்தவர் என்றும் சொல்லுவர்) தலைமையில் ருக்மணி, பாமா சென்று இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று சொல்லுங்கள், கொண்டுவந்து ��ருகிறோம் என்று கேட்டனர். என் மீது உண்மையான பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் மருந்து. அந்தப் பாதத் தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும் என்கிறார் கண்ணன். இதைக்கேட்ட அவர்கள் திகைத்தனர். அவர்களின் பாதத்துளியை பகவான் மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க அவர்கள் தயாராக இல்லை.\nகிருஷ்ணன் உடனே பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேள் என்றார். நாரதர் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்து எல்லாப் பெண்களின் பாதத்தின் துளி அந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து சென்றார்கள்.\nமேலும் கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார். நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக் காட்டினார்.\nகிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது. இரண்டு விஷயங்கள் முக்கியமாக இதிலிருந்து தெரிகிறது. ஒன்று, பகவான் பக்தர்களை எந்த அளவு நேசிக்கிறான் என்பது, இன்னொன்று அவன் திருவடிகளைத் தாங்கிய பக்தனின் திருவடியின் மகிமை எந்தளவு உயர்ந்தது என்று\nஆண்டாள் திருப்பாவையில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ பாசுரத்தில் ஏழுலகத்தை தன் பொற்பாதங்களால் அளந்த உத்தமனின் புகழை பாடும்போது, மாதத்திற்கு மூன்று முறை மழை தப்பாமல் பெய்து அமோக நெற்விளைச்சலை தரும்; நெற்பயிர்களின் நடுவே தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்; குவளை மலர்களின் மேலே உண்ட மயக்கத்தில் பொறிவண்டுகள் கண்ணுறங்கும்; மடியை தொட்ட உடனே பசுக்கள் குடம் நிறைய பால் சுரக்கும். இந்த உலகமே சீரும் செழிப்புமாக உய்யும் என்கிறாள்.\nபலி மன்னருக்கு ஏற்பட்ட தன் முனைப்பை அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமன��ின் விருப்பத்தை ஏற்று அவரின் கால் அடியிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோன்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பை அழித்தார்.\nநாராயணன் விண்ணுலகை அளக்கும்போது பிரம்மா அவரின் திருவடிகளை நீரை கொண்டு அலம்பினார். அதுவே கங்கையாக மண்ணுலகத்தில் பிரவாகம் எடுத்தது. நாரணனின் திருவடி தீர்த்தம் மானிடர்களின் பாவங்களை தீர்க்கும் கங்கையாகியது. திருவிக்கிரம் ஆவதாரத்தின் மூலம் எம்பெருமானின் திருவடி பெருமையை அறிகிறோம்.\nகபூர் & சன்ஸ் – இந்தி திரைப்பட விமர்சனம்\nகுடும்பக் கதை. ரிஷி கபூர் தாத்தாவாக பிரமாதமாக நடித்துள்ளார். என்ன, கொஞ்சம் முதலில் அவர் முகத்தை தடிமனான மேக் அப்பின் கீழே தேட வேண்டியிருக்கு. பிறகு பழகிப் போய் விடுகிறது. ஒரு குடும்ப க்ரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஓர் ஆசையுடன் இருக்கும் ஒரு தொண்ணூறு வயது கிழமாக, வயதை மறந்து நடிகை மந்தாகினியின் மேல் ஜொள்ளு விடும் ஆணாக, வாழ்வின் அந்திம நாட்களில் இருந்தாலும் உற்சாகமாக வளைய வரும் ஒரு நல்ல கதாபாத்திரமாக அவரை அமைத்திருக்கிறார் இயக்குநர்/கதாசிரியர் சகுன் பாத்ரா.\nஅடுத்து ஆலியா பட், ஒரு பப்ளி கேரக்டர் அவருக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் ஈசி தூசி. ஒரு சீனில் அவர் பெற்றோரின் மறைவை பற்றி நாயகனிடம் சொல்லும் போது அவர் தொண்டைக் குழி கூட நடிக்கிறது. நேர்த்தியான செயல்பாடு. ஹைவே படத்தில் இருந்தே அவரின் பெரிய விசிறி நான் 😀 அதன் விமர்சனம் இங்கே\nஇரு சகோதரர்களாக சித்தார்த் மல்ஹோத்ரா, ஃபவத் கான், ரிஷி கபூரின் மகன் மருமகளாக ரஜத் கபூர், ரத்னா பாதக் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். வெளி நாட்டில் வாழும் சகோதரர்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக் என செய்தி கேட்டு சொந்த ஊரான குன்னூருக்கு வருகிறார்கள். அப்பொழுது சகோதரர்களுக்கு இடையே ஆன பழைய மனஸ்தாபம், அதனால் ஏற்பட்ட பொறாமை, பெற்றோர்களின் மண வாழ்வில் விரிசல், அதனால் ஏற்படும் மன வருத்தங்கள், இவைகளால் ஏற்படும் குழப்பங்கள் அரங்கேறுகின்றன.\nஇவ்வுலகில் யாரும் உத்தமர்களோ, குறையில்லாதவர்களோ கிடையாது. அந்த குறைபாடுகளின் பின்னணியில் எல்லாரையும் அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டு, எப்படி நாம் உறவுகளை அரவணைத்து வாழவேண்டும் என்பதே படம் சொல்லும் கருத்து.\nஇதே படம் தமிழில் எடுக்கப்பட்டால் இந்த அளவு எனக்குப் பிடித்திருக்குமா என்று யோசித்துப் பார்த்தேன். சில கதைகள் அந்தந்த மொழிக்கே பொருத்தமானவை. தமிழில் இதை மாற்றி எடுக்கும் போது அதிக மெலோடிராமா சேர்த்து விடுவார்கள்.\nஇந்தப் படம் முழுக்க குன்னூரில் எடுக்கப் பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை. இந்தக் கதை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், நைனிடால் அல்லது லோனவாலாவிலும் எடுக்கப் பட்டிருக்கலாம். எதற்கு ஒரு இந்திப் படம், எல்லா பாத்திரங்களும் இந்தியிலேயே பேசுகின்றன ஆனால் தமிழ் நாட்டில் நடப்பதாகக் காட்டவேண்டும்\nஇன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப புதிய குடும்ப உறவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்படத்தில் பார்க்கலாம். மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசிக்க முடியும். சத்தியம் திரை அரங்கில் சப் டைட்டில் உள்ளது.\nகாதலும் கடந்து போகும் – திரை விமர்சனம்\nMy Dear Desperado என்ற கொரியன் படத்தின் தழுவல் தான் க க போ நலன் குமாரசாமியும் விஜய் சேதுபதியும் மறுபடியும் இணைந்து கொடுக்கும் படம் இது. சூது கவ்வும் படத்தின் தரத்தை எதிர்ப்பார்த்துப் போனால் ஏமாற்றமே. சூது கவ்வும் ஒரு மாறுபட்ட கதையாலும், கதை சொல்லும் விதத்தாலும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.\nரவுடிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் அடியாட்கள் பாதிக்கப் படும் பக்கத்தைக் காட்டுவதில் இந்தப் படமும் ஒரு புதுக் கதையை சொல்கிறது என்றாலும் திரைக் கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பது படத்தின் தொய்வுக்குக் காரணமாகிறது.\nஇப்படத்தில் ஒளிப்பதிவு {தினேஷ் கிருஷ்ணன்} என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய மழை வரும் சீன்கள் உள்ளன, படம் முடியும்போதும் மழை தான். அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது என்ன வெளியே மழை இல்லையே என்று ஒரு நொடி தோன்றுகிறது. அந்த அளவு அருமையான ஒளிப்பதிவு பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிகவும் அழகாகப் பொருந்துகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு இந்தப் படமும் ஒரு ஹிட் தான்.\nப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். நல்ல அழகு, தெளிந்த நடிப்��ு. சரியான பொருத்தம் பாத்திரத்துக்கு. அவருக்கு உடைகளை தேர்ந்தெடுத்தவர் அற்புதமாக தேர்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவரே ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி யாழினியைச் சுற்றி கதை அமைந்திருப்பதும் இப்டத்தில் பாராட்டக் கூடிய ஓர் அம்சம்.\nவிஜய் சேதுபதிக்கும் பொருத்தமான ஒரு பாத்திரமே. பெற்றோர் இல்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு அடி வாங்கும் அடியாள் பாத்திரம் சேதுபதிக்கு. ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல ரவுடி கதாப் பாத்திரம் அவருடையது. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக செய்திருக்கிறார்.\nநாயகன் நாயகி இருவரின் பாத்திரமும் நன்றாக செதுக்கப் பட்டுள்ளது. முதலில் இருந்து கடைசி வரை அவர்கள் பாத்திரத் தன்மையில் பிறழ்ச்சி இல்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் ஒரு கவிதை போல் உள்ளது.\nபிரச்சினை கதையில் தான் வருகிறது. எந்த குறிக்கோளுக்காக யாழினி சென்னையில் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. விழுப்புரத்தில் இருந்தும் கூட அவர் மறுபடியும் வேலை தேடிக் கொண்டிருக்கலாம். அதே மாதிரி கடைசியில் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்று புரியவில்லை. சமுத்திரக் கனியை கொல்ல முடிவெடுத்ததும் ஏனென்று தெரியவில்லை. அதையும் தவிர அவ்வளவு கெட்டவனான சமுத்திரக்கனி வேலையை முழுதும் முடிக்காமல் போவதும் ஏனோ\nக்ளைமேக்சில் நடக்கும் சம்பவங்களில் நம்பகத் தன்மை இல்லாததால் எரிச்சல் ஏற்படுகிறது. ஆனாலும் விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன் பங்களிப்பால், ஒரு பீல் குட் மூவியை பார்த்த எண்ணம் அரங்கை விட்டு வெளியே வரும்போது வருகிறது.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_7", "date_download": "2020-04-08T09:53:51Z", "digest": "sha1:B4H23XUFWOBZLCG2YJTMSNWMX7LBNY4Q", "length": 4661, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 7 - விக்கிசெய்தி", "raw_content": "\n<பெப்ரவரி 6 பெப்ரவரி 7 பெப்ரவரி 8>\n7 February தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெப்ரவரி 7, 2015‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2016‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2017‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2018‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2019‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/serie-a-cagliari-vs-atalanta-match-2021343/", "date_download": "2020-04-08T08:47:03Z", "digest": "sha1:SVZ6NZMRRVO73PYOGOQFYSWAP6Z6DVA5", "length": 11204, "nlines": 366, "source_domain": "tamil.mykhel.com", "title": "Cagliari vs Atalanta LIVE Score: - | Serie A Season 2019/2020 - myKhel", "raw_content": "\nINT VS SAM - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » சீரி ஏ » ககிலாரி vs அட்லான்டா\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஉலகமே அழியப் போகுது.. இப்பப் போயி இப்படியா.. தாமஸ் முல்லரை...\nஅடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை...\nஎன்னோட குழந்தை பருவத்தைவிட இப்போ மக்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/12/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-msk-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D-8/", "date_download": "2020-04-08T09:51:22Z", "digest": "sha1:BRLSWQWBYCH7KJYTGLMKPVJEXWHMCPI4", "length": 20494, "nlines": 106, "source_domain": "tamilmadhura.com", "title": "முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11\nதன் பெயர் பானு என்றும் தான் இந்த பள்ளியில் படிப்பதையும் கூறினால் இவர்கள் பேசி கொள்வதை பார்த்து கொண்டிருந்த இரண்டு விழிகளோ அவளை எரித்து விடும் பார்வையில் இருந்தால் அன்று முழுவதும் 5 பேனாவை பலி கொடுத்திருந்தால் அவன் இதனை காணாமல் இல்லை, என்ன செய்வாள் என்றே எதிர்பார்த்திருந்தான்.\nஅன்று இரவு அவள் அறையில் இரண்டு தலையணை பஞ்சு பஞ்சாக கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் எழுதியிருந்த பெயரை பார்த்து வேகமாக குத்தினாள். “பேரு பாரு பானு வாம் பானு மூஞ்சியும் அந்த ட்ரெஸ்ஸும் ” மேலும் கிழிந்தது அந்த தலையணை ,அடுத்து விஷ்வா என்று எழுதி இருந்த தலையானயோ பானுவை விட தேவலாம் போல அது போல் இரண்டு மடங்கு வாங்கியது அடி. “அவ தான் பல்ல காட்டிட்டு பேசுன்னா உனக்கு எங்கடா போச்சு புத்தி , அதும் என் கண்ணு முன்னாடியே,ம்ம் அவள பத்தி தெருஞ்சுகணமோ இந்தா பாத்���ுக்கோ ” என்று கிழிந்த பஞ்சினை மேலே போட்டு மேலும் கீழும் குதித்தால்.ஒரு வழியாக முடித்து விட்டு தன் மெத்தை மீது போத்தி வைத்திருந்த தலையணையை எடுத்து ” வா ராகுல் நாம தூங்கலாம்” அதுவோ என்னை விட்டுவிடு என்று கீழே விழுந்தது அதனை எடுத்தவள்.”என் செல்லத்த நா எதுனா பண்ணுவனா வா நாம தூங்கலாம்” என்று நிம்மதியாக தூங்க போனாள்.\nகாலை எழுந்ததும் அவள் அம்மாவிடம் அர்ச்சனை வாங்கி கொண்டே முழித்தால் “இதோட எட்டாவது தலகாணி இன்னும் குழந்தனு நினைப்பு எல்லாம் அவ அப்பா கொடுக்குற இடம் என்னவோ பண்ணி தொலையாட்டும் , அடியே எரும மாடு கிளம்பு நேரம் ஆச்சு அப்பறம் லேட் ஆச்சுன்னு கத்தினா தோச கரண்டி உன் வாய்ல தான் இருக்கும் பாத்துக்கோ” திட்டிக்கொண்டே சமையல் வேலையை தொடர்ந்தார்.\nபள்ளி முடிந்ததும் கிளம்பி டியூஷன்கு சென்றாள் , அங்கே அவள் கண்ட காட்சியோ அவனும் அவளும் நெருங்கி அமர்ந்து கொண்டு சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தனர். “இத்தன நாள் ஆச்சு என்னைக்காச்சும் சீக்கிரம் வந்துருக்கான இப்போ மட்டும் என்ன இந்த மேனா மினுக்கி கூட இவ்ளோ சீக்கிரம் வந்துருக்கா” அப்பொழுது அவனை மேலும் அவள் நெருங்கி உட்கார இங்கு கொழுந்துவிட்டு எரிந்தது.எதேச்சையாக வாசலை பார்க்க அவள் கொலைவெறியுடன் பார்ப்பதை பார்த்ததும் அவளை விட்டு தள்ளியே அமர்ந்தான்.அவள் நெருங்கி கொண்டே வர, அவள் பார்த்த பார்வையிலே அரண்டவன் எழுந்து மேலே சென்று விட்டான்.இதை பார்த்த பானு வைஷுவை ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அவளும் மேலே சென்றால்.\n“என்ன அவளும் மேல போரா அய்யய்யோ, அவ சிரிச்சதே சரி இல்லையே என்ன செய்யலாம் ” நினைத்து கொண்டே உள்ளே ஆண்ட்டியிடம் பற்ற வைத்தவள்.அவர் உடனே மேலே செல்ல பேச்சு சத்தம் மட்டும் கேட்டது. “வேல நடக்குதுபா இன்னும் கொஞ்ச நாள் கீழ உக்காருங்க அப்றம் மேல வந்துக்கலாம்” கூறிவிட்டு அவர் சொல்ல சிறிய கடுப்புடன் கீழே வந்தவள் வைஷுவை முறைத்து விட்டு உள்ளே சென்றால்.அவனோ சிரித்து கொண்டே\n“ரொம்ப நேரமா கருகர வாட அடிக்குதுல தம்பி” நக்கலாக கெட்டவன் அவள் எதிரில் தன் இடத்தில் அமர்ந்தான். “என்ன பாப்பா ரொம்ப ஓவரா பண்ணுதுல அந்த பொண்ணு நல்ல வேல என்ன காப்பதுன இல்லனா” என்று மேலயும் கீழேயும் பார்த்து சொல்ல அவன் தலையில் “நங்”என்று கொட்டினால் “பண்றதும் பண்ணிட்டு ஒ���்னு தெரியாத மாறி சீன் போடுரியா” அவள் கோவமாக கூற அவனோ தலையை தேய்த்து கொண்டு சிரித்தான். முதலில் குழம்பியவள் பின் தெளிவுற்று “ஐயோ மனசுல நினச்சு நிஜமாவே நடந்துகிட்டோமா என்ன நினைக்க போறானோ ” அவனை பார்க்க அவன் லேசாக தலை சாய்த்து கண்ணாடித்தான். அதில் குறுகுறுப்பு ஏற்பட சிவந்த முகத்துடன் உள்ளே ஆண்ட்யிடம் ஓடினாள்.\nஇதை பார்த்த பானு “இதான் செய்தியா கவனிச்சுக்குற” முதலில் ராகுல் தன்னை விட சிறியவன் என்று எண்ணியவள் பின் அவன் தன்னை விட ஒரு வயது மூத்தவன் என்று தெரிந்த பின்னரே அவனுடன் பேச ஆரம்பித்தாள்.ஆனால் வைஷு நடந்து கொண்டதை பார்த்தவள் “ஓ இப்போவே லவ் ஆ என்னையா அவன்கிட்ட இருந்து பிரிக்குற நா உங்க ரெண்டு பேரையும் எப்புடி பிரிக்குரன் பாரு” தனக்குள் சபதம் போன்று எடுத்து கொண்டாள்.\nஅன்று இருந்து ராகுல் தான் திண்டாடி போனான் வைஷு ஒரு புறம் இருக்க இவள் மறுபுறம் வழக்கமாக நடக்கும் பேனா சண்டை கூட நடப்பதில்லை காரணம் அவன் அவளிடம் போனால் “என் பேனாவ எடுத்துக்கோ” பானு அவளாகவே வந்து கொடுப்பாள் அதை வாங்க கையை நீட்டி கொண்டே வைஷுவை பார்க்க அவளோ கையில் பேணவுடனும் கண்கள் கலங்கிய நிலையில் இருப்பாள் அந்த பச்சை கண்கள் அவனுக்கு சந்தோஷத்தை மட்டுமே பார்த்து இப்பொழுது அழ அவனால் பார்க்க முடியவில்லை அதனால் பானுவிடம் “என் பெண் தான் அது பரவால்ல ” என்று வைஷுவிடம் வாங்கி கொள்வான் .\nஇப்போது அவர்களிடம் சண்டை இல்லை புரிதல் மட்டுமே இருந்தது. அவள் கண்களை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கண்டு கொள்வான். சொல்ல போனால் அவளிடம் கேட்டே செய்தான் அவன் எங்கே இருக்க வேண்டும்,எப்படி பேச வேண்டும் , எப்போது வர வேண்டும் , வீட்டிற்கு எப்போது கிளம்ப வேண்டும், அவனுக்கு நேரம் ஆகி விட்டது என்றால் கிளம்ப அவளை பார்த்தால் அவள் கடிகாரத்தை பார்த்து இன்னும் பத்து நிமிடம் என்பாள் அவனோ முடியாது என தலையாட்ட இவள் முகத்தை திருப்பி கொள்வாள். பின் அவளை சமாதானம் படுத்த அறை மணி நேரம் ஆகிவிடும். இவை அனைத்தும் சைகை மற்றும் பார்வையிலே நடைபெறும் பேச்சில் ஏதும் கிடையாது . பேசினால் சண்டை தான் வரும் என்று இருவரும் அவ்வப்போது பேசுவார்கள் இல்லை சண்டை போடுவார்கள்.\nஅவர்களை அறியாமலே நெருங்கி கொண்டிருந்தனர்.\nஇதனை பார்க்கும் பானுவோ அவர்களின் பிரிவை ஏற���படுத்த காலம் பார்த்து கொண்டிருந்தாள். அந்த நாளும் வந்தது….\nPosted in முபீனின் கண்ணாமூச்சி, Ongoing StoriesTagged கண்ணாமூச்சி ஆட்டம், முபீன்\nPrev சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 12\nNext குமரியின் மூக்குத்தி – கி.வா. ஜகன்னாதன்\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10\nவல்லிக்கண்ணன் கதைகள் – காதலுக்குத் தேவை\nதீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6\nசாவியின் ஆப்பிள் பசி – 33\nஇனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்\nCategories Select Category அறிவிப்பு (21) ஆடியோ நாவல் (Audio Novels) (17) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (992) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (108) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (858) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (992) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (108) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (858) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (10) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழ��ுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (356) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (33) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ (6) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (239) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (13) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (7) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (229)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/sports-chess/", "date_download": "2020-04-08T08:39:30Z", "digest": "sha1:5LYQVAWQ7W4JGO54OOIVD5IZHN5AMHRA", "length": 6295, "nlines": 137, "source_domain": "www.fat.lk", "title": "விளையாட்டு : சதுரங்கம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-04-08T08:33:12Z", "digest": "sha1:KVZI3ZUMOMYZ6FALBORWRQZ4MVICDTHM", "length": 2806, "nlines": 65, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » சமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)", "raw_content": "\nHome / குறுந்தகடு / சமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)\nBe the first to review “சமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)” Cancel reply\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nஇஸ்லாம் பகுத்தறிவுப் பாதை (இனிய இஸ்லாம்-4)\nஏற்ற���் தரும் இறை நம்பிக்கை (இனிய இஸ்லாம்-6)\nகுர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaoraonaa-acacamauma-taeratala-maicacamauma", "date_download": "2020-04-08T08:22:05Z", "digest": "sha1:S4EUU7YRMNY7XBFV3MBMJ4AM7SKE3LE3", "length": 12125, "nlines": 56, "source_domain": "sankathi24.com", "title": "கொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும்! | Sankathi24", "raw_content": "\nகொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும்\nவியாழன் மார்ச் 19, 2020\nஇன்று இலங்கை ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று, இலங்கையிலும் மெதுமெதுவாகத் தனது விஷக் கால்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது.\nவளர்ச்சியடைந்த நாடுகளே, இந்தத் தொற்றில் இருந்து, தமது நாட்டு மக்களைக் காப்பாற்றப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்தத் தொற்றுக்கான தடுப்பு மருந்து, இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறைந்தது ஜூலை, ஓகஸ்ட் மாதம் வரை, இந்தத் தொற்றின் அபாயம் இருக்கும் என, இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். நாங்களோ, தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.\nஇலங்கையில், அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாகத் தன்னைத் தற்போதைய அரசாங்கம் காட்டிக் கொள்ள வேண்டுமாயின், தேர்தல்களைப் பிற்போட வேண்டும். நாட்டு மக்களின் இன்றைய தேவை, தேர்தல் பிரசாரங்களோ, தேர்தல் வாக்குறுதிகளோ அல்ல.\nஅரசாங்கத்துக்குத் தேர்தல்களை நடத்துவதற்கான அவா இருந்தால், அது நடத்தி விட்டுப் போகட்டும். ஏனெனில், இலங்கை அரசாங்கங்கள் என்றும் மக்களுக்கானவையாக இருந்ததில்லை. ஆனால், தேர்தல்களை நடத்துவதற்கான ஆணையை உடைய தேர்தல்கள் ஆணைக்குழுவோ, தேர்தல்களைப் பிற்போடுவதற்கான எந்தத் தேவையும் இல்லை.\nஏனெனில், சுகாதார அதிகாரிகள், “கொரோனா ஆபத்து இல்லை” என்று தெரிவித்துள்ளார்கள். கொரோனா மிகமோசமாகப் பரவாவிடின், தேர்தல்கள் நடத்தப்படுவது உறுதி.\nதேர்தல்கள் யாருக்குத் தேவை என்பதே, இப்போதிருக்கின்ற முக்���ியமான கேள்வி. நிச்சயமாக, சாதாரண இலங்கையர்களுக்கு அல்ல. கொரோனா அச்சத்தில் இருப்பவர்களின் கவலை, உயிர் பற்றியதேயன்றி, தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பது பற்றியல்ல. தேர்தலைப் பிற்போடக் கேட்ட கட்சிகளும் கேட்காத கட்சிகளுமாய் தேர்தலில் போட்டியிடத் தயாராகி விட்டன.\nதேர்தலைத் தள்ளிப்போட அரசாங்கமும் தேர்தல் திணைக்களமும் மறுத்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து, தேர்தலைப் புறக்கணிக்கவியலும். ஏனெனில், இந்த விடயத்தில் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன், ஞானசார தேரர், அத்துரலியே ரத்தின தேரர் என எல்லோரும் சந்திக்கும் புள்ளி இதுவாகும். ஆனால், இதைச் செய்ய இவர்கள் யாரும் விரும்பமாட்டார்கள்.\nஏனெனில், நாடாளுமன்றக் கதிரைகளுக்கான விருப்பமும் அதிகாரத்துக்கான அவாவும் மக்களின் உயிர்களை விட முக்கியமானவை.\nஇந்த நெருக்கடியிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் யோக்கியவான்கள்தான் நாளை நாடாளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த போகிறார்கள்.\nஇன்று இலங்கையர்கள் மத்தியில், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது; இது நியாயமானது. ஏனெனில், இது தொடர்பில் நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. முதலில் பாடசாலைகள் மூடப்பட்டன. பிறகு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அது இருநாள் ஆனது. இறுதியில் முழுமையாக மூடப்படாது என்ற அறிவிப்பு. இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று, முரண்பட்ட கொள்கை முடிவுகள் நடைமுறையாகின்றன. எனவே எம்மிடம் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இல்லை. ஆனால், தேர்தல்களை நடத்தலாம் என்று சுகாதாரத் துறையினரால் உறுதிபடச் சொல்ல முடிகிறது.\nஇன்று, இரண்டு கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன. ஒன்று, மக்களின் நலன்களை மதியாது நடத்தப்படவுள்ள தேர்தலை, முழுமையாகப் புறக்கணிக்க, இலங்கையர்கள் தயாராக இருக்கிறார்களா இரண்டு, மக்களின் நலன்களை முன்னிறுத்தி, தேர்தலை நடத்துவதற்கு எதிராக, ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாம் தயாராக இருக்கிறோமா\nஇவை வெறுமனே சிறுபான்மையினருக்கான கேள்விகள் அல்ல. இவை அனைத்து இலங்கையர்களுக்குமான கேள்விகள்.\nபுதிய பட்டுப்பாதை இல��்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nவைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா \nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nபலவீனமான எமது இனத்தின் தடைநீக்கிகளாகவே கரும்புலிகளை உருவாக்கினேன் என்கிறார் த\nகரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nவரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nஇன்று உலகமே வீட்டிற்குள் முடங்கியிருக்க காரணம் கொரோனா என்னும் கொடிய வைரஸ்தான்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97874", "date_download": "2020-04-08T08:40:27Z", "digest": "sha1:LI6H7MXU3F3EJ7FNYBO35L6VIIWAW6S7", "length": 10396, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "தந்­தையால் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை திரு­மணம் செய்த மகன்!", "raw_content": "\nதந்­தையால் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை திரு­மணம் செய்த மகன்\nதந்­தையால் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை திரு­மணம் செய்த மகன்\nவேதா­ரண்யம் அருகே தந்­தையால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை மகன் கரம்­பி­டித்த நெகிழ்ச்­சி­யான சம்­பவம் நடந்­துள்­ளது.\nநாகை மாவட்டம் வேதா­ரண்யம் அருகே உள்ள செம்­போடை கிரா­மத்தை சேர்ந்­தவரான 20 வய­தான இளைஞர், வேதா­ரண்யம் பகு­தியை சேர்ந்த 21 வயது யுவதி ஒரு­வரை காத­லித்து வந்தார்.\nஇரு­வரும் சென்­னையில் உள்ள ஒரு தனியார் நிறு­வ­னத்தில் ஒன்­றாக வேலை பார்த்து வந்­தனர்.\nஇவர்கள் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்­தில ;(ஐ.டி.ஐ.) ஒன்­றாக படித்­த­போது காதல் மலர்ந்­தது.\nஇரு­வரும் தீவி­ர­மாக காத­லித்து வந்த நிலையில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு இவரும் சொந்த ஊருக்குச் சென்­றி­ருந்­தனர்.\nமேற்­படி இளைஞனின் காதல் இளை­ஞனின் தந்­தைக்குப் பிடிக்��க­வில்லை என தெரி­கி­றது. அவர், தனது மக­னுக்கு வேறு ஒரு பெண்ணை திரு­மணம் செய்து வைக்க திட்­ட­மிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் அண்­மையில் தனது மகனின் காத­லியை ரக­சி­ய­மாக சந்­தித்துப் பேசிய மேற்­படி நபர், மக­னுக்கும் உனக்கும் திரு­மணம் செய்து வைக்­கிறேன்’ என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.\nஅவ­ரு­டைய ஆசை வார்த்­தையால் கவ­ரப்­பட்ட அந்த யுவ­தியை, மேற்­படி நபர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்­காரம் செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.\nமேலும் அந்த யுவ­தியை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்­ர­வதை செய்து வந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.\nஇதனால் பாதிக்­கப்­பட்ட அந்த யுவதி, வேதா­ரண்யம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலை­யத்தில் புகார் கொடுத்தார்.\nஅதன்­பேரில் இன்ஸ்­பெக்டர் செல்வி வெர்­ஜி­னியா மற்றும் பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். விசா­ர­ணையில் கருப்பு நித்­யா­னந்தம், தனது மகனின் காத­லியை கடத்தி பாலியல் பலாத்­காரம் செய்­தது தெரி­ய­வந்­தது.\nஇது­தொ­டர்­பாக பொலி­ஸார் வழக்­குப்­ப­திவு செய்து இளை­ஞனின் தந்தை மற்றும் அவ­ருக்கு உடந்­தை­யாக செயல்­பட்ட அவ­ரிக்­காடு கிரா­மத்தை சேர்ந்த சக்­திவேல், அவ­ரது மனைவி பவுன்­ரா­ஜ­வள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்­தனர்.\nஅந்த யுவ­தியை இளைஞன்; உயி­ருக்கு உயி­ராக காத­லித்து வந்த நிலையில், தந்­தையால் அந்தப் பெண் பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு ஆளாக்­கப்­பட்ட சம்­பவம் அவரை மிகவும் வேத­னைக்கு உள்­ளாக்­கி­யது.\nஆனாலும் அவர், தனது காத­லியை கைவி­ட­வில்லை. அவ­ரையே திரு­மணம் செய்ய முடிவு செய்தார்.\nஅதன்­படி கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு அந்த பெண்ணை முகேஷ்­கண்ணன் கரம்­பி­டித்தார்.\nஇவர்­க­ளு­டைய திரு­மணம் பெண்ணின் கிரா­மத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊர்­மக்கள் முன்­னி­லையில் நடந்­தது. புது­மண தம்­ப­திக்கு ஊர் மக்கள், நண்­பர்கள் வாழ்த்து தெரி­வித்­தனர்.\nஇந்த திருமணம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனிடையே இளைஞனின் தந்தை, குறித்த யுவதியை கடத்துவதற்கு பயன்படுத்திய காரை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\n200 விமானிகளுடனான ஒப்பந்தத்தை எயார் இந்தியா இரத்துச் செய்தது\nசெளதி அரேபியாவின் அழுத்தத்தாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததா பாகிஸ்தான்\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/133892", "date_download": "2020-04-08T08:46:15Z", "digest": "sha1:QKYHLKJSFR3MP5C7UEJMQJD2BDIZLKE4", "length": 2991, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொழிலாளி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொழிலாளி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:10, 28 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம்\n141 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n08:12, 27 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n13:10, 28 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964]]\n[[பகுப்பு:1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-08T10:31:43Z", "digest": "sha1:Y5HVK4GO3MZOFCG4DJ6WQRB25DAUIYLI", "length": 10197, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n== ஜபல்பூர் சந்திப்பு ==\n== ஜபல்பூர் , மத்திய பிரதேசம் ==\nரெயிவே துறை அமைச்சகம், இந்திய ரெயில்வே\nஜபல்பூர் - பாலகாத் பிரிவு\nஜபல்பூர் - புசாவல் பிரிவு\n6 பெரிய ரயில் பாதை மற்றும் 1 குறுகிய பாதை\n8 பெரிய ரயில் பாதை மற்றும் 2 குறுகிய பாதை\nவாடகை ஆட்டோ, கார் மற்றும் பேருந்து நிறுத்தம்\n2 கட்டமைப்பு மற்றும் இடம்\nசில நேரங்களில் இந்நிலையம் ஜபல்பூர் ம���க்கிய நிலையம் என்று அழைக்கப்படும் . ஜபல்பூர் நிலையத்தின் தலைமையகம் மேற்கு மத்திய ரயில்வே மண்டல மற்றும் ஒரு பரபரப்பான ரயில் நிலையங்கள், மத்தியப் பிரதேசம். ஜபல்பூர் இருப்பது மூன்றாவது பெரிய நகரம் மத்தியப் பிரதேசம் மற்றும் பிரிட்டிஷரால் எந்த புறநகர் ரயில் அமைப்பு ஏற்படும் உருவாக்கமல் 10 வெவ்வேறு ரயில் நிலையங்களில் நகரம் முழுவதும் நிர்வகிக்க, ரயில் போக்குவரத்து மற்றும் பயணிகள் நகரம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டது.\n3 இட ஒதுக்கீடு காத்திருக்கும் வகுப்பு அறைகள்\n2 பொது காத்திருக்கும் அறைகள்\n1 ஏசி சிறப்பு காத்திருக்கும் அறை\n10 முன்பதிவு கணினி டிக்கெட் கவுண்டர்கள்\n4 ஐ. நா-முன்பதிவு கணினி டிக்கெட் கவுண்டர்கள்\n1 உள்ளூர் ஐ. நா-கணினி மற்றும் ஐ. நா-முன்பதிவு டிக்கெட் கவுண்டர்\nஏடிஎம் வசதி வழங்கியது பாரத ஸ்டேட் வங்கி\n3 அவசர வெளியேறும் கதவுகள்\nமழை Basera (மினி காத்திருக்கும் அறைகள்)\nமுடி 3A கொண்டு 12293 துரந்த்தோ விரைவு மதன் மஹால் ரயில்வே ஸ்டேஷன்\nமதன் மஹால் ரயில்வே ஸ்டேஷன்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Jabalpur\n* last edited by டாக்டர் பாரத் Birha, நைன்பூர், M. P. (இந்தியா)\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2017, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/122", "date_download": "2020-04-08T09:47:16Z", "digest": "sha1:YVRSJNWW5QL4BPOHWAAT5OORD35U27TY", "length": 6468, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/122 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ்ச் செல்வம் இ. 121\nஇவ்வாறு பாடிக் கொண்டே நடந்து தில்லையை அடைந்த நாவுக்கரசர், சிற்றம்பலத்தை நெருங்கியதும், அரியானை என்று தொடங்கும் தாண்டகத்தைப் பாடலுற்றார். தாண்டகப் பாவினும் சிறியவும் பெரியவும் என இருவகையுண்டு. அவற்றைப் பிறரெல்லாம் குறுந்தாண்டகம் நெடுந் தாண்டகம் என்பர். நாவரசர் பாடியவை நெடுந் தாண்டகமாகவும், சேக்கிழார் பெரிய திருத் தாண்டகம் என்று குறித்து, அதனை அடியார்கள் எப்போதும் ஒதி��ோதிச் சிந்தைக்கண் நீங்காதவாறு, பாடுவர் என்ற கருத்துப் புலப்பட “அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்” என்று குறிக்கின்றார். செந்தமிழ் என்றதனால், இத் தாண்டகம் அரிய செஞ்சொற்களே கொண்ட மைந்தது என்பது பெற்றாம்.\nயருமறையி னகத்தானை யணுவை யார்க்குத் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்\nதிகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்\nகனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப்புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே. இதன்கண், அரியவற்றுள் எல்லாம் அரிய பொருளாதலின் பரம்பொருளை அரியானை என்றும், அந்தணர் சிந்தையுள் அகலாமை பற்றி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mahindra/scorpio/cant-the-emi-for-mahindra-scorpio-extended-to-7-yrs-2078628.htm", "date_download": "2020-04-08T08:02:23Z", "digest": "sha1:QO3D75V25NU3AAHAODS6GIHGENL5Z7TI", "length": 6864, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "Can't the EMI for Mahindra Scorpio extended to 7 yrs? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கார்பியோமஹிந்திரா ஸ்கார்பியோ faqs மஹிந்திரா ஸ்கார்பியோ extended to 7 yrs க்கு Can't the EMI\n1072 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு\nசாஃபாரி ஸ்டோர்ம் போட்டியாக ஸ்கார்பியோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/23/", "date_download": "2020-04-08T08:37:06Z", "digest": "sha1:4GDFTOTXWSPPPJD7JZZKRV7R7LCFUROU", "length": 10142, "nlines": 152, "source_domain": "tamilmadhura.com", "title": "November 23, 2019 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 21’\nசில இரவுகளில் அது குகைக்குள்ளே தனியாகப் படுத்துத் தூக்கம் வரும் வரையில் பகலிலே நடந்த சம்பவங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். அன்றைய சம்பவங்களிலிருந்து மெது வாகப் பழைய வாழ்க்கையைப் பற்றிய நினைப்பும் வரும். பவானி ஆற்றில் வந்த…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 11\nதிருமணம் முடிந்ததும் அருகில் இருந்த சரவணபவனில் அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வகை ஸ்வீட், வடை பொங்கல், பூரி, இட்லி என்று பலமான சாப்பாடு. தேவையானதை மட்டும் வாங்கி உண்டாள் சித்தாரா.…\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 8\nகண்ணாமூச்சி – 8 வீட்டிற்கு வந்த வைஷு அம்மாவிடம் கூட பேசாமல் அவளின் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தால். எவ்ளோ நேரம் அழுதாள் என்று கூட தெரியவில்லை அவள் அம்மா…\nPosted on November 23, 2019 December 9, 2019 ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா\nநினைவெல்லாம் நீயே கண்ணம்மா -20\nமதியழகி ஒரு கணம் திகைத்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஒரு வித திமிருடன் வாசலில் நின்றிருந்தாள்… செவ்வழகியும் , ராஜலட்சுமியும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்க்க…ராஜலட்சுமி : என்னட்டி… இவர்…\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7\nமறக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு. “சொல்லு ஜிஷ்ணு” “இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா…\nசிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14\nகுறள் எண் : 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக…\nசீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட்\nசீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட் (ஆங்கிலக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச்…\nஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1\n பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் —தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://voiceoftamil.in/category/health/page/2/", "date_download": "2020-04-08T09:45:32Z", "digest": "sha1:DBYYYYE7FWTZVXNZ6C5KZH72DXPEIGHZ", "length": 3373, "nlines": 44, "source_domain": "voiceoftamil.in", "title": "health – Page 2 – Voice of Tamil", "raw_content": "\n76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி\nநேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலி, அமெரிக்காவில் ஒரே நாளில் 1120 பலி\n76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 671 ஆக உயர்வு இந்தியா முழுவதும் 4785 ஆக அதிகரிப்பு ..\nகொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது\nநல்ல குணங்கள் நிறைந்துள்ள புளியின் புளிப்பு\nஇன்று ராம நவமி.. ராமரின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்\nரசம் : சித்த வைத்திய முறைப்படி தயாரிக்கப்படும் ஒரு சிறந்த உணவு\nகொரானாவில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள்\nபல நன்மைகளை அள்ளி தரும் கருஞ்சீரகம்\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்\nதெள்ளிய தூய நீரும், நிலமும், மலைப்பகுதியும், நிழலை அணியாக அணிந்த காட்டுப்பகுதியும், அதாவது வெயில் நுழைவு அறியாதவாறு மர அடர்வு கொண்ட காட்டுப்பகுதியும் ஒரு நாட்டின் பாதுகாப்பை, அதன் நல் இருப்பை உறுதி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/drones-task-preventing-corona", "date_download": "2020-04-08T07:53:41Z", "digest": "sha1:4PIQZ53I4PKZ5FF2XM6JUBJMZTROMCDS", "length": 11069, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மழை போல் பொழியும் கிருமி நாசினி..! கரோனாவை தடுக்கும் பணியில் ட்ரோன்கள்..! (படங்கள்) | Drones in the task of preventing corona | nakkheeran", "raw_content": "\nமழை போல் பொழியும் கிருமி நாசினி.. கரோனாவை தடுக்கும் பணியில் ட்ரோன்கள்.. கரோனாவை தடுக்கும் பணியில் ட்ரோன்கள்..\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியதோடு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது இடங்களிலும், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை சுற்றிலும் ட்ரோன்கள் மூலம் கிருமி நானிசி த��ளிக்கும் பணி நடைபெற்றது. அதனை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை மாநகராட்சி அலுவலமாகச் செயல்படக்கூடிய ரிப்பன் மாளிகையில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதப்லீக் ஜமாஅத் விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nவிஜய்யின் 'மாஸ்டர்' படத்துக்கு நெருக்கடி சசிகலா புஷ்பாவிடம் சென்ற பஞ்சாயத்து\nதாராவியில் வேகமாக உயரும் கரோனா பாதிப்பு...\n- தகனம் செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு\n- நிதி திரட்டும் பார் கவுன்சில்\nரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதா- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகரோனா தடுப்பு- முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/kerala-photographer-dipin-augustine/", "date_download": "2020-04-08T08:43:00Z", "digest": "sha1:PLCQR5GA7GROCGLOS3A5J67RBG3SE6R3", "length": 15212, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "Kerala Photographer Dipin Augustine | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அட���ந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..20\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..19\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..18\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..17\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..16\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..15\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..14\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..13\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..12\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..11\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..10\nடிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..9\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/26/june-23-night-raid-10-arrested/", "date_download": "2020-04-08T08:46:51Z", "digest": "sha1:AWD4PO266ZLYG4CBPXJNLABCM23C3PXQ", "length": 34456, "nlines": 465, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: June 23 night raid 10 arrested, France Tamil News", "raw_content": "\nஇரவில் இடம்பெற்ற திடீர் சோதனை\nஇரவில் இடம்பெற்ற திடீர் சோதனை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய 10 நபர்கள், சனிக்கிழமை (ஜூன் 23) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை கால���க்குள் (ஜூன் 24) நாடு முழுவதிலும் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. June 23 night raid 10 arrested\nஇந்த நடவடிக்கையை பிரான்ஸின் பயங்கரவாத தடுப்புப்பிரிவு முன்னெடுத்தது. குறித்த நபர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணைகள் கடந்த ஜூன் 14 ம் திகதி ஆரம்பமானது. கைது செய்யப்பட்டவர்களின் திட்டங்கள் குறித்து தெளிவாக எதையும் அறியமுடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் 96 மணிநேரங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.\nஉள்துறை அமைச்சர் Gérard Collomb, DGSI படையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பயரங்கரவாதம் தொடர்பாக தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதற்கும், செயற்படுவதற்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\n10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nசீனாவுடன் இணைந்து விண்வெளி துறைகளை மேம்படுத்தும் பிரான்ஸ்\nபிரான்ஸ் அரசிற்கு இவ்வளவு யூரோ நட்டமா\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nப��ிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று ப���ட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்ச��� அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரான்ஸ் அரசிற்கு இவ்வளவு யூரோ நட்டமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/a15.html", "date_download": "2020-04-08T09:55:03Z", "digest": "sha1:BBXHSUUIHT2N27GBKZUU67KJEONHOWLP", "length": 8405, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்", "raw_content": "\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nகார்பன் நிறுவனத்தின், ஏ 15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன், பட்ஜெட் விலை போனாக, மொபைல் போன் சந்தையில் வலம் வருகிறது.\nஇதன் அதிக பட்ச விலை ரூ.5,890. சென்ற ஆண்டு வெளியான கார்பன் ஏ15 மொபைல் போனின், மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளிவந்துள்ளது.\nஇந்த மாடலில், 4 அங்குல டி.எப்.டி.கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத்,ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆகவும் உள்ளது.\nஇதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி ஆக உயர்த்தலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, சரவுண்ட் சவுண்ட் இயக்கம் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.\nஇந்த மாடல் போனில், பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே தரப்படுகின்றன.\nகிங்ஸாப்ட் ஆபீஸ் (Kingsoft Office), ஹங்கமா மை ப்ளே, கார்பன் லைவ், வாட்ஸ் அப், பிளிப் போர்ட், யு.சி. பிரவுசர், ஆப் பரா மினி ஆகியவை அதில் முக்கியமானவை.\nவோடபோன் நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு 3ஜி டேட்டா 500 எம்.பி. இலவசமாக இறக்கிக்கொள்ள அனுமதி தருகிறது.\nஇதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில், அதிக பட்ச விலை ரூ.5,890 எனக் குறிப்பிட்டு இது சந்தையில் கிடைக்கிறது.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெ���ிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=573485&page=7", "date_download": "2020-04-08T08:02:45Z", "digest": "sha1:GKI4JG76TKL4OOETPFB3WSSSA2KCGCUW", "length": 22149, "nlines": 196, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெ���்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 215 பேர் உயிரிழப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 215 பேர் உயிரிழப்பு\nஇஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன பொதுமக்களுக்கும் இடையே மோதல் - 48 பேர் படுகாயம்\nஇஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன பொதுமக்களுக்கும் இடையே மோதல் - 48 பேர் படுகாயம்\nசீனாவின் பட்டுச் சாலை திட்டம் பிற நாடுகளின் இறையாண்மையை பாதிக்காது - சீன வெளியுறவு அமைச்சர்\nசீனாவின் பட்டுச் சாலை திட்டம் பிற நாடுகளின் இறையாண்மையை பாதிக்காது - சீன வெளியுறவு அமைச்சர்\nஉள்நாட்டு போரால் சீர்குலைந்துள்ள லிபியா : இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல் - சுஷ்மா சுவராஜ்\nஉள்நாட்டு போரால் சீர்குலைந்துள்ள லிபியா : இந்தியர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ள வெளியுறவுத்துறை\nபோர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு\nபோர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு\nசூடான் நாட்டில் தொடர்ந்து நிலையான ஆட்சி கோரி பொதுமக்கள் போராட்டம்\nசூடான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அத்தியவசியப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை கடுமையாக\nதெற்கு சூடான் அமைதி குழு தலைவர்களின் காலில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nதெற்கு சூடான் அமைதி குழு தலைவர்களின் காலில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nசூடான் நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தின் ஆட்சி அமலில் இருக்கும் - அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்\nசூடான் நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தின் ஆட்சி அமலில் இருக்கும் - அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்\nஇந்திய தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - பாகிஸ்தான் அரசு\nஇந்திய தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - பாகிஸ்தான் அரசு\nஐரோப்பிய ஒன்றியம் – பிரிட்டன் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு\nபிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததன் காரணமாக திட்டமிட்டபடி கடந்த மார்ச் இறுதியில்\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறு���்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/christopher-nolan/", "date_download": "2020-04-08T09:50:30Z", "digest": "sha1:NH53RI7HILKEXJK4SG3CWXRQAKQEWN3Y", "length": 12078, "nlines": 133, "source_domain": "amas32.wordpress.com", "title": "Christopher Nolan | amas32", "raw_content": "\nInterstellar – திரை விமர்சனம்\nInterstellar என்றால் நட்சத்திரங்களுக்கு இடையே நடப்பது அல்லது இருப்பது என்று பொருள். நட்சத்திரங்களிடையே ஒரு மனிதன் வாழக் கூடிய கிரகத்தைத் தேடிப் போகும் சம்பவமே படத்தின் கதையானதால் கதையின் பெயர் அதுவே.\nஇது ஒரு science fiction படம். நான் இந்த மாதிரி futuristic science fiction படங்களின் பெரிய ரசிகை கிடையாது. ஆனால் இந்தப் படத்தின் கதை அம்சம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களைப் பார்த்துள்ளேன். பெரிதாக ரசித்ததில்லை. ஆனால் இந்தப் படத்தை பார்க்கும்போது பல சமயங்கள் சீட்டின் நுணியில் உட்கார்ந்தும் கண்ணில் வந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டும் மிகவும் லயித்துப் பார்த்தேன். பெரிய படம். 2மணி 5௦ நிமிடங்கள். ஆங்கில சப்டைட்டில் உள்ளது. மிகவும் பிரம்மாண்டமானப் படம்.\nஇன்றே நம் கண் எதிரே கனிம வளங்கள் சூறையாடப் படுவதையும், தண்ணீருக்காக அல்லாடுவதையும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக ரசாயன உரத்தினாலும் மற்ற விஷ விதைகளாலும் பாழ்பட்டு வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். நம் சுயநலத்தால் நாளை நம் சந்ததியனருக்கு எந்த மாதிரி உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் என்று சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை.\nஅப்படி ஒரு விவசாயம் பொய்த்து அமெரிக்காவில் மக்கள் திண்டாடும் ஒரு வேளையில் நடக்கும் சம்பவங்களே கதையின் கரு. மாற்று உலகைத் தேட நாசா ஒரு குழுவை தேர்ந்தெடுத்து வேற்று கிரகத்திற்கு அனுப்புகிறது. அதற்கு முன்னேயும் ஒரு குழு சென்று அவர்களின் நிலை என்று சரியாகத் தெரியாமல் இருக்கிறது.\nஸ்பேஸ் க்ராப்டின் உள் பக்க வெளி பக்கத் தோற்றம், அது பயணிக்கும் பாதை, முதலில் இறங்கும் ஒரு நீர் நிலை, பின் செல்லும் ப்ளாக் ஹோல், அதன் பின் இறங்கும் ஒரு பொட்டல் காடான ஒரு குளிர் கிரகம் என்று ஒவ்வொரு ஸ்பாட்டும் வெகு நேர்த்தியான visual effectsஉடன் பிரம்மாண்டமாகவும் அதே சமயம் நுணுக்கமாக கவனத்துடன் தயாரிக்கப் பட்டு படம் பிடிக்கப் பட்டுள்ளது.\nஒரு குடும்பத் தலைவனாகவும் வேற்று கிரகத்தைத் தேடிச் செல்லும் குழுத் தலைவனாகவும் Matthew McConaughey பிராமதமாக நடித்துள்ளார். அவரின் தந்தை பாசம், அறிவியல் ஆர்வம், முக்கியமாக எல்லாவற்றிற்கும் மேலான ஒரு சக்தி நமக்கு உதவுகிறது என்பது புரிந்து அதன் பின் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் என்று கதை முழுதும் அவரே கோலொச்சுகிறார்.\nஇந்தக் கதையில் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது wormhole என்பதைப் பற்றியது. இதற்கு இன்னொரு பெயர் Einstein-Rosen bridge என்பதாகும். இது ஸ்பேசில் நேரத்தை சேமிக்கும் ஒரு குறுக்கு வழி என்று கொள்ளலாம். ஒரு tunnelஐ நினைத்துக் கொள்ளுங்கள். டன்னலின் ஒரு பக்கம் ஒரு நேரம், இன்னொரு முடிவில் வேறொரு நேரம். அது இந்தக் கதையைப் புரிந்து கொள்ள தேவையான ஒரு புது விஷயம்.\nஇதைத் தவிர பூமிக்கும் ஸ்பேசில் இருக்கும் கிரகங்களுக்கும் புவி ஈர்ப்பு சக்தியில் (gravity) மட்டும் மாற்றம் இல்லை, நேரத்தைக் கணக்கிடுவதிலும் மாற்றம் உள்ளது என்பதும் இப்படத்தின் அடித்தளம் ஆகிறது. எப்படி தேவர்களின் ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமோ அதே மாதிரி அந்தத் தத்துவத்தை இங்கே அறிவியல் பூர்வமாக இந்தக் கதையில் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்கும் இரண்டு மணி நேரம் கூட பூமி நேரத்தில் பல வருடங்களாகக் கணக்காகிறது.\nமேலும் நாம் அன்பு செலுத்துபவரிடம் நம்மால் அமானுஷியமாக தொடர்பு கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கிழக்கு நாடுகளின் சித்தாந்த்தையைம் இந்தக் கதை கையாள்கிறது. {அதனால் தான் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்ததோ என்னவோ 🙂 }\nஇந்த மாதிரி ஒரு கதையை visualise பண்ணி அதை செயல் வடிவாக்கம் செய்துள்ள கிறிஸ்டபர் நோலனின் திறனை கண்டு பிரமித்து நிற்கிறேன். இதில் படத்தின் பின் பகுதியில் physics வைத்துப் பல விளக்கங்கள் வருகின்றன. எனக்கு அவை துல்லியமாகப் புரியாவிட்டாலும் குத்து மதிப்பாகப் புரிந்து கொண்டேன்.\nஇசை Hans Zimmer. மிகவும் அற்புதம். படத்தோடு ஒன்றியுள்ளது இசை. விண்கலத்தில் வரும் ஓசைகளும் விண்வெளியில் பயணிக்கும் போது எழும் சத்தங்களும் நம்மை அந்த இடத்துக்கேக் கொண்டு சென்று விடுகிறது. Special effectsக்கும் மற்ற ஆராய்ச்சிகளுக்கும் எவ்வளவு நேரமும் பணமும் செலவழித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.\nவார நாள் மதிய ஆட்டத்திற்கு சாந்தம் திரை அரங்கம் நிறைந்திருந்தது. கிறிஸ்டபர் நோலனின் பெயர் திரையில் வந்த போதும் படம் முடிந்த பிறகும், அரங்கில் இருந்த அனைவரும் கை தட்டி பாராட்டைத் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது 🙂 #TheKnowledgeableChennaiCrowd\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ajith-movie", "date_download": "2020-04-08T10:23:57Z", "digest": "sha1:KPDUIEW7GCJDDTN3SAOM25GARPTDHHYF", "length": 18015, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ajith movie: Latest News, Photos, Videos on ajith movie | tamil.asianetnews.com", "raw_content": "\nதிருமணம் ஆன கையேடு யோகிபாபுவுக்கு அடித்த யோகம்\nகாமெடி நடிகர் யோகி பாபு திருமணத்திற்கு பின், தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nதல அஜித் படத்தை இயக்குகிறாரா கே.எஸ்.ரவிக்குமார்... அவரே சொன்ன ஆச்சர்யமான விளக்கம்...\nஇந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள அஜித் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nபார்த்தாலே பற்றி எரியும் கவர்ச்சி பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர் பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர்\nபார்த்தாலே பற்றி எரியும் கவர்ச்சி பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர் பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர்\nவீடு தேடி வந்த அஜித் பட வாய்ப்பை வேண்ட��ம் என உதறிய தள்ளிய நடிகை... இப்ப என்ன நிலையில் இருக்காங்க தெரியுமா\nஹீரோயினுக்கு தோழியாக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த மிஷா கோஷலுக்கு அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அசால்ட்டாக ஊதறித் தள்ளிவிட்டு, இப்போது புலம்பி வருகிறார்.\nஇதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சு... மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா... மரண பங்கம் செய்யும் தல ஃபேன்ஸ்...\nஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் காப்பி என்ன சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் தீயாய் பரவியதால் தளபதி விஜய்யும் அவரது ரசிகர்களும் செம்ம ஆப்செட்டாகினர்.\n2015 - ல் பிரபல இயக்குனரிடம் இருந்து விவாகரத்து திருமணம் செய்து கொள்ளாமல் இப்போது கர்ப்பம் திருமணம் செய்து கொள்ளாமல் இப்போது கர்ப்பம் அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப்பை, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் நடிகையும் எழுத்தாளருமான, கல்கி கோச்சலின். திருமணமான நான்கு வருடத்திலேயே அனுராக்கிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.\nநிஜமாகவே நடிகர் அஜித் மகள் தானா.. கிறிஸ்துமஸ் விழாவிற்காக பாடல் பாடி அசத்திய வைரல் வீடியோ...\nநிஜமாகவே நடிகர் அஜித் மகள் தானா.. கிறிஸ்துமஸ் விழாவிற்காக பாடல் பாடி அசத்திய வைரல் வீடியோ...\n\"விஜய்யால் 500 கோடி கூட வசூல் பண்ண முடியும், ஆனால் அஜித்தால்\"... தல ரசிகர்களை கடுப்பேற்றிய பிரபல தயாரிப்பாளர்...\n\"பிகில்\" படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனஞ்செயன், தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினால் விஜய்யால் 500 கோடி வரை கூட சுலபமாக தொடலாம் என்று கூறியுள்ளார்.\nஇந்த வயசுல இது தேவையா.. குழந்தை நட்சத்திரம்னு பார்த்தால் கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கீங்க.. குழந்தை நட்சத்திரம்னு பார்த்தால் கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கீங்க..\n'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அஜித்தின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் 'விஸ்வாசம்' படத்தில் தல - நயன்தாராவிற்கு மகளாக நடித்த பின்னர் இப்போது, தலயின் 60 ஆவது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஅஜீத்தின் ‘வலிமை’பட வில்லன் எஸ்.ஜே.சூர்யாவா\nஇந்நிலையில் கடந்த சில தினங்களாகவே அஜீத்தின் வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்திகள் நடமாடிவருகின்றன. அது குறித்து இரு தரப்புமே அமைதி காத்து வந்த நிலையில் அண்மையில் தனது மவுனம் கலைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா..\nகுஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிரூபித்தார்.\nதுப்பாக்கி சுடுதலில் 3 பிரிவில் இடம்பிடித்து சாதனை படைத்த அஜித்..\nதமிழ் சினிமாவில், முன்னணி நடிகர் என்கிற ஒரு நிலையான இடத்தை அடைந்தபிறகு, தனக்கு ஆர்வமிருக்கும் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் என்பது நாம் அறிந்தது தான்.\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு டெல்லி பறந்த அஜித் வென்று வர வாழ்த்து கூறும் ரசிகர்கள்\nதல, அஜித்தை பொறுத்தவரை, திரைப்படத்தில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டோம் என அதோடு நிறுத்தி விடாமல், இவருக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்த திறமையை வளர்த்து கொள்வதிலும் நிறைய கவனம் செலுத்தினார்.\n’தல 60’ படத்தின் முதல் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அஜீத் மகள்...வாட் எ ட்வீட்...\nமிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் தல 60’படம் தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் அப்பாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் இனிப்பான செய்தியை நடிகை அனிகா வெளியிட்டுள்ளார். அவருக்கு அஜீத் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.\n’தல 60’படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா அருண் விஜய்... உண்மை நிலவரம் இதுதான்...\nஅஜீத்தின் அடுத்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண்குமார் நடிக்கவிருப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அருண்குமார் வட்டாரம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக ‘தல60’படம் தொடர்பான ஒருவர் கூட அருண்குமார் தரப்பை தொடர்புகொள்ளவில்லை என்று தெரிகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF!/0CRwel.html", "date_download": "2020-04-08T09:36:30Z", "digest": "sha1:FGEPMZ6R55ZOOZLLSSF3IH4CUSEQI2AV", "length": 7040, "nlines": 40, "source_domain": "tamilanjal.page", "title": "பொதுத்தேர்வு ரத்து: சுட்டிக்குழந்தைகள் மகிழ்ச்சி! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபொதுத்தேர்வு ரத்து: சுட்டிக்குழந்தைகள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள், சின்னஞ்சிறு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் பணிச்சுமை அதிகம் ஆனது. ஐந்தாம் வகுப்பிலேயே அதிக மார்க் எ���ுக்க வேண்டும் என்கிற போட்டி உருவாக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செலவு செய்து டியூசன் உங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி என பல்வேறு வழிகாட்டி புத்தகங்கள் பயிலரங்குகள் என ஏற்பாடு செய்து மிக அதிக அளவில் சுமையை ஏற்படுத்தினர். இது தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் திருப்பூரில் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nதிருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் இர்பான் என்பவன் கூறுகையில், பொது தேர்வை காரணம் காட்டி, வீட்டில் விளையாட விடாமல், படிக்க சொல்லி வற்புறுத்தினார்கள். இன்று பொது தேர்வு இல்லை என அறிவித்துள்ளது இனி விளையாட விடுவார்கள் என்று சந்தோசமாக இருக்கிறது என்றார்.\nதிருப்பூர் அவினாசியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில், ' பப்ளிக் எக்சாம் என்று பயமாக இருந்தது. பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் டியூசன் சென்றேன். இரவு 8 மணி வரை டியூசன் செல்ல சொன்னார்கள். பப்ளிக் எக்ஸாம் இல்லை என்று கூறியதால் அம்மா இன்று முதலே டியூசன் வேண்டாம் என கூறி விட்டார். சந்தோசமாக இருக்கிறது. இனி தினமும் தங்கையுடன் விளையாடுவேன் என்றார்.\nதிருப்பூர் குமார் நகரை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கூறியது, ' படிப்பு என்றால் என்னவென்று தெரியாத வயதில் பொது தேர்வு அறிவித்தார்கள். இதற்காக பள்ளிகளில் நிறைய பயிற்சிகள் வைத்தார்கள். நிறைய கையேடுகள் வாங்க பணம் செலவானது. பள்ளி குழந்தைகளும் சிறைப்பட்டதுப்போல இருந்தார்கள். இனி அனைவருக்கும் மகிழ்ச்சி தான் என்றார்.\nமொத்தத்தில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது அனைத்துத் தரபினரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/01/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-14/", "date_download": "2020-04-08T09:15:23Z", "digest": "sha1:YDJWP3URKXGLNVGQOWKXLSE4IKTKGC6J", "length": 7919, "nlines": 96, "source_domain": "tamilmadhura.com", "title": "நித்யாவின் 'யாரோ ��வள்' - 14 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nநித்யாவின் ‘யாரோ இவள்’ – 14\nPrev கள்வக்காதல் – 4\nNext முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 18\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10\nவல்லிக்கண்ணன் கதைகள் – காதலுக்குத் தேவை\nதீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 6\nசாவியின் ஆப்பிள் பசி – 33\nஇனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்\nCategories Select Category அறிவிப்பு (21) ஆடியோ நாவல் (Audio Novels) (17) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (992) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (108) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (858) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (992) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (108) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (858) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (10) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ள��சிக் நாவல்கள் (356) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (33) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ (6) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (239) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (13) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (7) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (229)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/05/09/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-45/", "date_download": "2020-04-08T08:06:18Z", "digest": "sha1:VIWU6BMIMMEANAPC3NHUXXOV73TU5EX2", "length": 66982, "nlines": 106, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 45 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 45\nபகுதி எட்டு : கார்த்திகை\nசேதி நாட்டிலிருந்து புரவியிலேயே கிளம்பிய சிசுபாலன் அஸ்தினபுரியை அடைந்து கோட்டை வாயிலில் தன் முத்திரைக் கணையாழியை காட்டியபோதுதான் அவனது வருகையை நகரம் அறிந்தது. அச்செய்தியைக் கொண்டு பறந்து சென்ற புறா அரண்மனையை அடைந்து, தோல்சுருள் விதுரரின் கைகளுக்குச் சென்றபோது அரண்மனை முற்றத்தில் குளம்புகள் ஒலிக்க சிசுபாலன் புரவியில் வந்து நின்றான். தாவி இறங்கி தனது கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு குறடுகள் ஒலிக்க படிக்கட்டில் ஏறி இடைநாழியில் நடந்து அவன் வருவதைக் கண்ட விதுரர் முகமன் உரைத்து வணங்கியபடி எதிரே வந்தார்.\n“நான் அரசரை காண விழைகிறேன்” என்று சிசுபாலன் உரக்க சொன்னான். “அரசர் மேலே சொல்சூழ் அறையில் இருக்கிறார்” என்றார் விதுரர். “தாங்கள் இளைப்பாறி…” என்று அவர் சொன்னதை கையசைத்து தடுத்தபின் படிகளில் ஓசையுடன் ஏறி இடைநாழியில் விரைந்த சிசுபாலன் துரியோதனன் அறை வாயிலில் காவலுக்கு நின்ற துர்மதனின் தோளைத்தட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.\nஅறைக்குள் துரியோதனனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் திகைப்புடன் அவனை நோக்க உரத்த குரலில் “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன். செய்தி வந்திருக்கும். அரசே, நாம் நம் வீண் திட்டங்களால் அதற்குப் பின்ன��ருந்த பொருளற்ற தயக்கங்களால் இணையற்ற தோழர் ஒருவரை இழந்துவிட்டோம்” என்று கூவினான். கர்ணன் எழுந்து சிசுபாலன் அருகே வந்து தோளில் கைவைத்து “பொறுங்கள், அரசே” என்றான். அவன் கையை விசையுடன் தட்டிவிட்டு “பொறுப்பதா என்ன நிகழ்ந்திருக்கிறது என முழுக்க உணர்ந்திருக்கிறீர்களா எவரேனும் என்ன நிகழ்ந்திருக்கிறது என முழுக்க உணர்ந்திருக்கிறீர்களா எவரேனும் நமது ஒரு பாதி வெட்டப்பட்டுவிட்டது. என்றேனும் ஒரு நாள் இதன் பொருட்டு நாம் நம் மூதாதையரின் ஏளனத்தை காண்போம்” என்றான்.\n“அமருங்கள். நிகழ்ந்ததன் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொறுங்கள்” என்றான் கர்ணன். பெரும் சினத்துடன் திரும்பி “பொறுப்பை ஏற்றுக் கொள்ள நீ யார் சவுக்கேந்தி குதிரையில் நிற்க வேண்டிய சூதன். துணிந்து களமிறங்குதல் ஷத்ரியனின் இயல்பு. உன் சொற்களைக் கேட்டு தயங்கியமையால் நாங்களும் இன்று இழிமக்களாக நிற்கிறோம்” என்றான் சிசுபாலன். கர்ணன் ஏதோ சொல்லவந்தபின் பின்னடைந்தான்.\nசிசுபாலன் துரியோதனனை நோக்கி சென்று “அரசே, இனியும் ஒரு கணம் மாற்று எண்ணம் நம்மில் எழுந்தால் நாம் ஷத்ரியர்கள் அல்ல என்றே பொருள். சூதரோ அந்தணரோ சொல்கொண்டு இனி நம் முன் வரவேண்டியதில்லை. என்ன நிகழ்ந்ததென்று அறிந்திருப்பீர்கள். படை கொண்டு சென்று மகதத்தை அவர்கள் வென்றிருந்தால்கூட அது ஷத்ரியர்களின் அறம் என்று எண்ணி ஆற்றியிருக்கலாம். இழிமக்கள் போல மாறுதோற்றம் கொண்டு நகர் நுழைந்து களத்திற்கு அவரை இழுத்து பிழையான போரில் அவரைக் கொன்று மீண்டிருக்கிறார்கள் அவ்விழிமகன் கிருஷ்ணனும் பாண்டவர்களும்” என்றான்.\nஅக்காட்சியை உளவிழியால் கண்டு சிசுபாலன் தளர்ந்தான். துச்சலன் எழுந்து அளித்த இருக்கை நோக்கி சென்று எடையுடன் அதில் விழுந்து பெருமூச்சுவிட்டு தலைதாழ்த்தி “எண்ணக்கூடவில்லை. எண்ணி ஓரிடத்தில் அமரமுடியவில்லை. சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே இத்தனை தொலைவு வந்தேன். உடல் புரவிமேல் பறந்து கொண்டிருந்ததனால் மட்டுமே உள்ளத்தின் எடை வீங்கி உடையாது இருந்தேன்” என்றான்.\nகையை வீசி தனக்குத்தானே என “என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் எள்ளிநகையாடிய சிறியோர் இதோ கைமுளைத்து தலை எழுந்து பேருருவம் கொண்டு வான் தொட்டு நிற்கிறார்கள். ஷத்ரியக் குடி பிறந்து சிறுமை கொண்டு அவர்களின் காலடியில் நாம் நின்றிருக்கிறோம்” என்றான். உடனே வெறிகொண்டு உரக்க தொடையில் அறைந்து “இதை நீங்கள் எவரும் உணரவில்லையா இவ்வுணர்ச்சி எனக்கு மட்டும்தான் எழுகிறதா இவ்வுணர்ச்சி எனக்கு மட்டும்தான் எழுகிறதா\nதுரியோதனன் மீசையை முறுக்கியபடி ஒளிநின்ற விழிகளுடன் அசைவின்றி நோக்கிக் கொண்டிருந்தான். சகுனி தன் புண்காலை சற்றே அசைத்து மெல்ல எழுந்தமர்ந்து “சேதி நாட்டரசே, உங்கள் உணர்வுகள் அனைத்தையும் நாங்களும் அடைந்தோம். ஷத்ரிய தந்தைக்குப் பிறந்த அரசன் ஒருவன் அவ்வாறு கொல்லப்பட்டது நம் அனைவருக்கும் இழிவே” என்றார். “ஆனால் அன்று உடனே படைகொண்டு சென்று மகதத்தை துணைக்கவேண்டாம் என்று சொன்னது கர்ணனல்ல, நான். இன்றும் அது சரியான முடிவென்றே எண்ணுகிறேன்” என்றார்.\nசிசுபாலன் “இன்று இதோ மகதம் முறிந்துவிட்டது. மகதத்தின் அரசனுக்கு தன் கையாலேயே முடிசூட்டிவிட்டு திரும்பியிருக்கிறான் உங்கள் இளைய யாதவன். என்றேனும் நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படைதிரண்டு நிற்போமென்றால் நம்முடன் இருந்திருக்கக்கூடிய படைகளில் பாதி அழிந்துவிட்டது. நெஞ்சு திறந்து நம்மை தோள் தழுவிய தோழன் மண் புகுந்துவிட்டான்” என்றான்.\nமெல்ல அசைந்து முனகி சொல்லெடுத்து “உண்மை. நாம் மிகப்பெரிய நட்பையும் படைத்துணையையும் இழந்திருக்கிறோம். ஆனால் மகதத்துடன் அஸ்தினபுரி உறவு வைத்திருந்தால் என்ன ஆகும் என்பதை மட்டும் எண்ணிப்பார்க்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசே, அவன் ஷத்ரிய அரசனல்ல. ஜரை மைந்தன். அவன் தந்தை அவனுக்கிட்ட பெயர் பிருஹத்பாகு. ஒருமுறையேனும் அப்பெயர் சூதர்களால் சொல்லப்பட அவன் ஒப்புக் கொண்டதில்லை. ஒரு நூலிலும் அது பொறிக்கப்பட்டதில்லை. ஜராசந்தன் என்றே தன் பெயர் வாழவேண்டும் என்ற அவன் ஆணையிட்டிருந்தான். ஏனெனில் தன்னை அரக்கர் குடியினனாகவே அவன் முன்வைத்தான்.”\n“அங்கு நிகழ்ந்ததென்ன என்றும் அறிந்திருப்பீர்” என்று கணிகர் தொடர்ந்தார். “நாக வேள்வி அதன் பொருட்டு மண்மறைந்த நாகவேதம் மீட்டெடுக்கப்பட்டது.” சிசுபாலன் பற்களைக் கடித்தபடி “நன்று அதன் பொருட்டு மண்மறைந்த நாகவேதம் மீட்டெடுக்கப்பட்டது.” சிசுபாலன் பற்களைக் கடித்தபடி “நன்று தொல்வேதம் கட்டற்ற பேராற்றல் கொண்டது. அதில் பறந்து அவன் தன் விசையனைத்தும் அடைந்தான்” என்றான். “ஆம், அவ்வண்ணமே விசையடைந்தவர் பலர் இருந்தனர் நமது தொல்கதைகளில். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன் என பெருநிரை அது. அரசே, அரக்க வேதத்தை முழுதறிந்து உருத்திரனை அணுகிக் கண்டவன் இலங்கைவேந்தன் என்கின்றன நூல்கள்” என்றார் கணிகர். “எனில் ஏன் அவர்கள் அழிந்தனர் தொல்வேதம் கட்டற்ற பேராற்றல் கொண்டது. அதில் பறந்து அவன் தன் விசையனைத்தும் அடைந்தான்” என்றான். “ஆம், அவ்வண்ணமே விசையடைந்தவர் பலர் இருந்தனர் நமது தொல்கதைகளில். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன் என பெருநிரை அது. அரசே, அரக்க வேதத்தை முழுதறிந்து உருத்திரனை அணுகிக் கண்டவன் இலங்கைவேந்தன் என்கின்றன நூல்கள்” என்றார் கணிகர். “எனில் ஏன் அவர்கள் அழிந்தனர்\nஅவரது மெல்லிய குரலில் பிறிது எண்ணவிடாது கவ்வும் ஒன்று இருந்தது. “ஏனெனில் அது இக்காலத்துக்குரிய வேதம் அல்ல. இங்கு வாழும் மாந்தர் அதிலிருந்து விலகி வந்து நெடுநாட்களாகின்றன. அதை இங்கு நிலை நிறுத்த முடியாது. படைக்களத்தின் சிறிய கணக்குகளுக்குள் மேன்மைகள் சில இருக்கலாம். ஆனால் அவனுடன் துணை கொண்டிருந்தால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களையும் நாம் எதிரிகளாக்கிக் கொண்டிருப்போம். அவ்வெதிர்ப்பு எளிதல்ல. ஒவ்வொரு நாளும் கணுக்கணுவாக முளைத்து வளர்வது அது. அஸ்தினபுரி என்றல்ல எந்த அரசனும் அதை எதிர்கொண்டிருக்க முடியாது. இளைய யாதவர் மிக எளிதாக நால்வேதத்திற்கும் தொல்வேதத்திற்கும் இடையேயான போரென அதை காட்டியிருப்பார்.”\nஅவையில் மெல்ல ஒரு உளத்தளர்வு ஏற்பட்டது. சிசுபாலன் கைகளை அசைத்து “நானறியேன். எதையும் நீண்டகாலத்தை வளைத்து எண்ணப்புகுந்தால் செயலின்மை ஒன்றே எஞ்சும். செய்யக்கூடுவன ஒருபோதும் செய்யப்படமாட்டாது. நான் ஷத்ரியன். அக்கணம் உளம் எதை சொல்கிறதோ அதை ஏற்பதும் ஏற்றதன் பொருட்டு வாளேந்தி களம் காண்பதும் மட்டுமே எனக்குரியது. இக்கணக்குகள் அல்ல. இவற்றை என்னிடம் சொல்லவேண்டியதில்லை” என்றான்.\nகர்ணன் “இக்கணக்குகளை நானும் சொல்ல வரவில்லை, சேதி நாட்டரசே” என்றான். “மகதத்தின் தலைவனின் இறப்புக்கு நானே பொறுப்பென்று எண்ணி நான் உறக்கிழந்தேன். அன்று படைகிளம்பும்போது வந்த செய்தியால் இளைய யாதவன் கணக்கென்ன என்று அறியாமலே ஒருகணம் தயங்கினேன். பௌண்டரிக வாசுதேவன் மேல் தொடுக்கப்பட்ட த���க்குதல் மகதனை அச்சுறுத்துவதற்கல்ல, நம்மை திசைமாற்றி அஸ்தினபுரிமேல் படைகொண்டு வருவதற்கான சூழ்ச்சி என்னும் ஐயம் எனக்கெழுந்தது. அது வீண் ஐயமென்று இப்போதும் நான் எண்ணவில்லை.”\n“மகதத்தின் படை வல்லமையை இந்திரப்பிரஸ்தம் அறியும் என்பதனால் எளிதில் ஒரு போர் நிகழும் என்று நான் எண்ணவில்லை. நமது ஒற்றர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் படைக்கூட்டு நிகழும் செய்தியை நமக்கு அனுப்பவும் இல்லை” என்று கர்ணன் தொடர்ந்தான். உளத்தளர்வுடன் “ஆனால் இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் ஒருபோதும் கணித்ததில்லை. நிகரற்ற சூழ்ச்சியாளராகிய ஜராசந்தர் எப்படி இதில் சிக்கிக்கொண்டார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் தொட்டறிய இயலவில்லை. இளைய யாதவனின் எண்ணத்தைத் தொடரமுயன்று தோற்றேன்” என்றான்.\nசிசுபாலன் “அவன் செய்கைகள் எதையாவது முன்னரே கணித்திருக்கிறீர்களா” என்றான். “ஆம், அவர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்” என்றார் கணிகர். “ஏன்” என்றான். “ஆம், அவர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்” என்றார் கணிகர். “ஏன்” என்று சிசுபாலன் உரக்க கூவினான். “ஏன் அவன் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவன் தெரியுமா” என்று சிசுபாலன் உரக்க கூவினான். “ஏன் அவன் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவன் தெரியுமா நாம் ஷத்ரியர்களைப்போல் எண்ணுகிறோம். அரசர்களைப்போல் மதிசூழ்கிறோம். அவன் கீழ்மகனைப்போல் எண்ணுகிறான். தெருவில் விளையாடும் சிறுவனைப்போல் செயல்சூழ்கிறான்.”\n“ஆம்” என்றார் கணிகர் சிரித்தபடி. “நேற்றிருந்த எனக்கும் இன்றிருக்கும் எனக்கும் இடையே இன்றியமையாத ஒரு தொடர்ச்சி உள்ளது. அவனோ ஒவ்வொரு நாளும் புதிதெனப் பிறந்து அழிகிறான். ஒவ்வொரு கணமும் பிறிதொருவனாக மாறிக்கொண்டிருக்கிறான். ஒன்று மட்டும் உணருங்கள். நான் நன்கறிந்தது இது. அவனை ஒரு மனிதன் எனக்காட்டுவது அவன் உடல் மட்டுமே. அவன் ஒரு சிறு துளையினூடே மறுபக்கம் தெரியும் காட்சி. துளை என்பது ஒரு பொருளல்ல, ஒரு நிகழ்வு அது.”\nசகுனி “தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், சிசுபாலரே. இனி நாம் செய்வதற்கேதும் இல்லை. மகத நாட்டரசன் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்துடன் நட்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கிறான்” என்றார். “எப்போது” என்றான் சிசுபாலன். “நேற்று அச்செய்தியுடன் மகதத்தின் அமைச்சர் காமிகர் இந்திரப்பிரஸ���தத்திற்கு கிளம்பியிருக்கிறார்.” சிசுபாலன் “அது அவன் சூழ்ச்சி” என்றான். கர்ணன் “இனி போர் நமக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் மட்டும்தான். ஒருவகையில் அது நன்று. இருமுனைகளும் கூர்கொண்டுவிட்டன” என்றான்.\n“ஷத்ரியர்களை சிறைமீட்ட இளைய யாதவன் என்று சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் பாடத்தொடங்கிவிட்டார்கள். அக்குலமிலியின் பின்னால் ஷத்ரியர்கள் அணி திரள்வார்கள் என்றால் அதன்பின் என்றோ ஒருநாள் நானும் சென்று அங்கு முடி தாழ்த்த வேண்டியிருக்கும். அஸ்தினபுரிக்கரசே, உங்கள் மணிமுடியும்…” என்று சிசுபாலன் சொல்வதற்குள் கைநீட்டி “நிறுத்துக” என்றான் துரியோதனன். சிசுபாலன் திறந்த வாயுடன் அசைவிழந்தான். துரியோதனன் எழுந்து “அங்கரே, நமது படைகள் எழட்டும் இப்பொழுதே” என்றான்.\nசகுனி சற்று திகைத்து “மருகனே…” என்று அழைக்க துரியோதனன் உரக்க “நான் இனி தயங்கி பழிகொள்ளப்போவதில்லை. வேறு எதன்பொருட்டும் இல்லையென்றாலும் என் தோழன் ஜராசந்தன் பொருட்டு அவ்விழிமகனின் குருதியை என் கைகளில் பூசிக்கொண்டாக வேண்டும். ஆம். இது என் ஆணை படை எழுக” என்றான். சகுனி சலிப்புடன் தலையை அசைத்தபடி மெல்ல சாய்ந்து அமர்ந்தார்.\nஅன்று மாலையே படை எழுச்சிக்கான முரசுகள் அஸ்தினபுரியின் அனைத்து காவல் மாடங்களிலும் முழங்கின. நகரமெங்கும் போர்அழைப்பு பரவ படைவீரர்களின் நடைகளும் விழிகளும் மாறுபட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்தவர்களை அவர்கள் அதட்டி வழிவிலக ஆணையிட்டனர். வணிகர்கள் படைவீரர்களைக் கண்டதும் பணிந்து விலகினர். எளிய காவல்குழு சாலையில் சென்றபோதுகூட மக்கள் திண்ணைகளுக்கு வந்து அவர்களை நோக்கி நின்றனர். அந்நோக்குகள் அவர்களின் மிடுக்கை கூட்டின. அனைத்துப் படைக்கலமுனைகளும் ஒளிகொண்டுவிட்டதைப்போல் தோன்றியது.\nதெற்குக் கோட்டைக்கு அப்பால் புராணகங்கைக்குள் உருவாகியிருந்த காந்தாரக் குடியிருப்புகளில் வீரர்கள் படைக்கலங்களுடன் எழுந்து போர்க்குரலுடன் அணிவகுத்து நகருக்குள் நுழைந்து செண்டுவெளிகளிலும் குதிரைவெளிகளிலும் அணிநிரைத்தனர். மேற்குக் குறுங்காட்டுக்கு அப்பால் நிலை கொண்டிருந்த அஸ்தினபுரியின் காலாள் படைகளும் கங்கைக் கரையோரமாக நூற்றியெட்டு படைநிலைகளில் இருந்த அஸ்தினபுரியின் விற்படைகளும் வெவ்வேறு படைசூழ்கைகளாக தங்களை தொகுத்துக் கொண்டன. கர்ணன் சிசுபாலனுடன் புரவியில் படைநிலைகள்தோறும் சென்று அணிகள் ஒருங்கு திரள்வதை பார்வையிட்டான்.\nஒவ்வொரு படையணிக்கும் அதற்குரிய வண்ணக்கொடிகளும் கொம்பொலி முறைமைகளும் முரசுத்தாளமும் இருந்தன. அவை விண்ணிலிருந்து எழும் ஆணைகள் போல காற்றில் பரவி ஒவ்வொரு வீரனையும் தொட்டு பேசின. அவர்கள் அறியாத கைகளால் நகர்த்தப்படும் நாற்களக்காய்கள் போல விலகியும் இணைந்தும் திரண்டு ஒற்றை உடலென ஆனார்கள். கோட்டைக் காவல் மேடையில் மேலிருந்து நோக்கிய கர்ணன் ஆணைகளை இட அருகே நின்றிருந்த வீரர்கள் அவ்வாணைகளைப் பொறித்து புறாக்களில் கட்டி அனுப்பினார்கள். புறாக்கள் விண்ணிலெழுந்து காற்றுக்கு அப்பால் மறைந்த சற்று நேரத்திலேயே அந்தப்படைகள் ஆணைக்கு ஏற்ப உருமாறுவதை காணமுடிந்தது.\nசிசுபாலன் ”தெய்வங்கள் மானுடரை வைத்து விளையாடுவதுபோல” என்றான். கர்ணன் தொலைவில் இருதலை ராஜாளியென உருக்கொண்ட படைப்பிரிவின் வலச்சிறகு தொய்வாக இருப்பதைக்கண்டு “இருதலை ராஜாளியின் வலச்சிறகு விரைவில்லை” என்றான். அச்செய்தி உடனே புறாவின் கால்களில் ஏற புறா சிறகோசையுடன் காற்றில் ஏறியது. “இந்திரப்பிரஸ்தத்தின் படைகளை எதிர்கொள்ள இவர்களால் இயலுமா” என்றான் சிசுபாலன். கர்ணன் திரும்பி நோக்க “போரென்று ஒன்றை அஸ்தினபுரி கண்டு ஒரு தலைமுறை கடந்துள்ளது, அங்கரே. யாதவப் படைகளோ மகதத்துடனும் கூர்ஜரத்துடனும் கிழக்கே மாளவத்துடனும் ஆண்டுக்கு ஒருமுறை போர் புரிந்து கொண்டிருக்கின்றன” என்றான்.\nகர்ணன் மீசையை கைகளால் நீவியபடி “ஆயினும் அவர்கள் யாதவர்” என்றான். “ஆம், ஆனால் அவர்களை நடத்துபவன் வெற்றிக்கென எதையும் செய்யும் தயங்காமை கொண்டவன்” என்றான் சிசுபாலன். கர்ணன் எரிச்சலுடன் கையை வீசி “போர்க்களத்தில் நாம் எவரும் இன்னும் அவனை சந்தித்ததில்லை. சூதர் கதைகளிலிருந்து சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள நான் விழையவில்லை. பரசுராமரின் வில் என் கையில் இருக்கும் வரை பாரதவர்ஷத்தில் எவர் முன்னும் நான் தோற்கப்போவதில்லை” என்றான்.\nசிசுபாலன் மேலும் ஏதோ சொல்ல வந்தபின் அதைத் தவிர்த்து கீழே விழிதொட்ட இடமெங்கும் நண்டாகவும் தேளாகவும் பூரானாகவும் இருதலைப்பாம்பாகவும் மூன்று தலைப்பாம்பாகவும் உடல் கொண்டு உருண்டு கொண்டிருந்த அஸ்தினபுரியின் படைக��ை நோக்கினான். அப்பெருக்கு தன் சோர்வை மிகச்செய்வது ஏன் என அவனே வியந்தான். கர்ணன் “நாளை அந்திக்குள் படை எழும். இந்திரப்பிரஸ்தத்தை தரை வழியாக படைகள் சென்றணையட்டும்” என்றான். சிசுபாலன் “தரைவழியாக என்றால் பத்து நாட்கள் ஆகும். ஊடாக மூன்று சிற்றாறுகள் ஓடுகின்றன” என்றான்.\n“ஆம், சிற்றாறுகளின் மேல் படகுப்பாலம் அமைக்கலாம் ஊர்கள் வழியாகச் செல்வது நன்று. அஸ்தினபுரியின் எல்லை கடந்தால் அனைத்து ஊர்களும் இந்திரப்பிரஸ்தத்திற்குரியவை. செல்லும் வழியிலேயே நம் படைகளுக்குத் தேவையான அனைத்தையும் திரட்டிக் கொள்ளலாம். நாம் உருவாக்கும் எரிபரந்தெடுத்தலின் புகை இந்திரப்பிரஸ்தத்தை சென்று மூடியபின் நம் படைகள் அங்கு சென்றால் போதும்” என்றான்.\nசிசுபாலன் “ஜராசந்தனின் பொருட்டு நாம் படைகொண்டு எழுகிறோம் என்றால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களுக்கு வேறு வழியில்லை. இளைய யாதவனால் உயிர்மீண்ட சிறுகுடி ஷத்ரியர்கள் இந்திரப்பிரஸ்தத்துடன் நிற்கலாம். பெருங்குடியினர் நம்மை ஆதரித்தே ஆகவேண்டும். வங்கமும், கலிங்கமும், கூர்ஜரமும், உசிநாரமும், திரிகர்த்தமும், கோசலமும், கேகயமும், மாளவமும், விதர்ப்பமும் நம்முடன் நிற்குமென்றால் இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்து நொறுக்கமுடியும்” என்றான்.\nபடிகளில் இறங்கிய கர்ணனுடன் நடந்தபடி “அனைத்து அரசர்களுக்கும் ஓலை சென்று விட்டது. சிந்துவிலிருந்து ஜயத்ரதனின் படைகள் நாளையே கிளம்பும் என்று எதிர்பார்க்கிறேன். நான் நாளை காலை கிளம்பி சேதி நாடு சென்று என் படைகளுடன் எழுந்து ருக்மியின் தலைமையில் திரளும் விதர்ப்பத்தின் படைகளுடன் இணைந்து கொள்கிறேன்” என்றான். “காட்டுநெருப்பை தொடக்கத்திலேயே அழிப்பது நன்று. எண்ணிப்பார்க்கையில் இதுவன்றி பிறிதொரு தருணம் அமையாதென்று தோன்றுகிறது” என்றான்.\nகர்ணன் “நீர் அஞ்சுவது எதை” என்றான். “யார் அஞ்சுகிறார்கள்” என்றான். “யார் அஞ்சுகிறார்கள்” என்றான் சிசுபாலன் விழிகளில் சினத்துடன். “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய நாடுகள் அனைத்தும் நம் அணியில் திரளும் என்று உமது வாயால் சொன்னீர். ஆனால் ஐயமும் கொண்டிருக்கிறீர்” என்றான் கர்ணன். சிசுபாலன் விழிகளைத் தாழ்த்தி “ஆம், அஞ்சுகிறேன். படைகளை அல்ல. பாண்டவர்களின் படைக்கலன்களையும் அல்ல. அவன் ஒருவனை” என்றான்.\n“சிசுபாலரே, வரலாற்றில் எப்போதும் நிகழ்வது இது. சிறுவிரிசல் வழியாகப் பீறிடும் ஆறு கீழிறங்கும் விசையாலேயே பாறையைப் பிளந்து பிலம் ஒன்றை உருவாக்கி வழிகண்டுபிடிப்பது போல எளிய குடிப்பிறந்த ஒரு வீரன் சிலதருணங்களின் வழியாக எழுந்து அரசொன்றை அமைப்பது பலமுறை பாரதவர்ஷத்தில் நடந்துள்ளது. அவன் அவ்வாறு எதிர்பாராது எழுவதனாலேயே மாமனிதனாகவும் மாயங்கள் அறிந்தவனாகவும் எளிய மனிதரால் எண்ணப்படுவான். அவ்வெண்ணமே அவனை மேலும் அச்சத்திற்குரியவனாக்கும். அச்சம் அவனது படைக்கலமாகி வெற்றிகள் அவனைத் தொடரும்” என்றான் கர்ணன்.\n“ஆனால் எங்கோ ஓர் இடத்தில் தன்னைப் பற்றி பிறர் சொல்வதை அவன் நம்பத்தொடங்குவான். அந்த இடத்தில் இருந்து அவனது சரிவு தொடங்கும். ஜராசந்தரின் கதையும் வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “இளைய யாதவன் இன்று தன்னை மண்வந்த தெய்வம் என்று சூதர் பாடுவதை ஏற்கிறான். தெய்வம் என தன்னை எண்ணத்தலைப்பட்டவன் தெய்வங்களின் பகையை ஈட்டிவிட்டான் என்றே பொருள். உறுதி கொள்ளுங்கள், இப்போரில் அவன் வீழ்வான். அவன் தலை அணிந்த பீலியை கொண்டுவந்து அஸ்தினபுரியின அரசரின் பாதக்குறடுகளில் நாம் வைப்போம்” என்றான். “ஆம். அது நிகழவேண்டும்” என்றான் சிசுபாலன்.\nபடை எழுச்சிகளுக்கான ஆணைகளை முழுமை செய்துவிட்டு இறுதியாக யானைக் கொட்டிலுக்குச் சென்று போர்யானைகளின் கவசங்களையும் அவற்றுக்குரிய சங்கிலியுருளைகளையும் பூண்தண்டுகளையும் பார்வையிட்டுவிட்டு கர்ணன் தன் மாளிகைக்குச் சென்றான். நீராடி அவைக்குரிய ஆடைகளை அணிந்து அரண்மனையை அடைந்தபோது விதுரர் அவனை இடைநாழியிலேயே எதிர் கொண்டார். முகம் கவலையால் நிறைந்திருக்க “அங்கரே, தங்களிடமிருந்தேனும் சற்று எண்ணி செய்யும் பொறுப்பை எதிர்பார்த்தேன்” என்றார்.\nகர்ணன் நில்லாமல் அவரை கடந்துசென்றபடி “சற்றே எண்ணி நின்றதன் சிறுமையை அவையில் நான் அடைந்துவிட்டேன், விதுரரே. உண்மையில் தங்கள் சொற்களால் என் சித்தம் திரிபடைந்தது. உங்கள் அச்சத்தை நான் பொறுமையென புரிந்துகொண்டேன். இனி பொறுப்பது பிழை. ஜராசந்தரின் தோளணைத்த தொடுகையும் என் உடலில் இன்னும் உள்ளது. குருதியால் அதைக் கழுவாது நிறைவு கொள்ளமாட்டேன்” என்றான்.\nவிதுரர் அவனுக்குப் பின்னால் ஓடி வந்தபடி “இத்தருணத்தில் ஒரு போர் என்றால் அஸ்தினபுரி தாங்காது. ���ஸ்தினபுரி பெரும்போர் என எதையும் இதுவரை கண்டதில்லை” என்றார். கர்ணன் கசப்புடன் நகைத்து “அதனாலேயே ஒரு போர் இன்றியமையாதது. இளமையில் வேல் தூக்கிய வீரர்கள் மீசை பழுத்த பின்னும் உயிரோடிருக்கிறார்கள். காட்டில் முதிய விலங்குகள் கொல்லப்படவேண்டும். இல்லையேல் காடு நோயுறும்” என்றான்.\nஅவன் படிகளில் ஏற உடன் மூச்சிரைத்தபடி ஏறி “படையெழுச்சிக்கு காந்தாரர் அவையில் ஒப்புதல் அளிக்கவில்லை. மகதத்தின் பொருட்டு படை எழவேண்டாம் என்று அவர்தான் முன்பு சொன்னார்” என்றார். “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அரசரின் ஆணைக்குமுன் தலைவணங்குவதாக அவையில் நேற்றே அறிவித்துவிட்டார்” என்றான் கர்ணன். “கணிகரும் போரை தவிர்க்கும்படி பலமுறை சொன்னார் என்று அறிந்தேன்” என்றார் விதுரர். “அமைச்சரே, தாங்களும் கணிகரும் போரை அறிந்தவர்கள் அல்ல. வாளேந்தத் தெரிந்தவர்கள் போர் குறித்து பேசிக் கொள்கிறோம்” என்றபின் நழுவிய சால்வையை இழுத்து போட்டுக்கொண்டு தலைதூக்கி நீண்டகால்களை எடுத்துவைத்து இடைநாழியில் கர்ணன் நடந்தான்.\nவிதுரர் கண்களில் சினத்துடன் “அங்கரே, இன்னமும் இவ்வரசின் மணிமுடி என் தமையனின் தலையில்தான் உள்ளது” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து திரும்பிப் பார்த்தான். “தன் மைந்தர் களத்தில் போரிட்டு அழிவதை ஒருபோதும் அவர் ஒப்பமாட்டார்.” கர்ணன் “நான் அவரிடம் பேசுகிறேன். அஸ்தினபுரியின் அரசனுக்கெதிராக அவர் என்ன சொல்கிறாரென்பதை கேட்கிறேன்” என்றான். விதுரர் சீறிய முகத்துடன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “கேட்பதற்கொன்றுமில்லை. என் தமையன் வாழும்வரை இந்நகரில் என் சொல்லே ஆளும். அஸ்தினபுரியின் படைகள் இந்நகர்விட்டெழாது” என்றபின் விசையுடன் தன் சால்வையை அள்ளித்தோளிலிட்டு திரும்பி படிகளில் இறங்கி நடந்தார்.\nகர்ணன் துரியோதனனின் அறைக்குள் நுழைந்தபோது அங்கு சகுனியும் கணிகரும் துச்சாதனனும் மட்டுமே இருந்தனர். துரியோதனன் சாளரத்தில் கையூன்றி வெளியே சாலையை நோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து பார்க்கையில் மேற்குச்சாலை வழியாக ஏரியில் நீராடி அணிவகுத்து கோட்டை முகப்புக்கு சென்று கொண்டிருந்த களிற்றுநிரையை காணமுடிந்தது. கர்ணன் நுழைந்ததை அவன் அறிந்தது உடலில் தெரிந்தது. துச்சாதனன் தலைவணங்கி அமரும்படி கைகாட்டினான். கர���ணன் சகுனிக்கும் கணிகருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பீடத்தில் அமர்ந்தான்.\n“நாளை அந்தியில் கொற்றவை ஆலயத்தில் பூசனைமுடித்து அரசரும் படையுடன் கிளம்புகிறார்” என்றான் துச்சாதனன். கர்ணன் “படைகள் சென்று சேர நாளாகும். அதற்குள் நமது தூதர்களும் எச்சரிக்கைச் செய்திகளுடன் இந்திரப்பிரஸ்தத்தை அணுகுவார்கள். படைகள் யமுனைக் கரையை அடைந்தபின் அரசர் படகு வழியாகச் சென்று இணைந்து கொள்வதே நன்று” என்றான் சகுனியை நோக்கி. “அவ்வாறுதான் இதுவரை திட்டமிடப்பட்டது.”\nதுரியோதனன் திரும்பி “நான் அந்தியில் இந்நகர் மாந்தர் வாழ்த்துக்களைப் பெற்று நகர்நீங்கவும் ஊர்களினூடாக களிறு மேல் அமர்ந்து செல்லவும் விழைகிறேன். நாளை காலை நம் எல்லைக்கு அப்பால் முதல் ஊரை சென்றடையவேண்டும். நான் இழந்த நிலங்கள் வழியாக முடிசூடியமர்ந்து அரசன் என்று கடந்து செல்வேன். குறுகிய காலம் பிறிதொரு அரசின் குடிகளாக இருந்த மக்கள் அறியட்டும் அவர்களை ஆளும் மணிமுடி எவருடையதென்று” என்றான்.\nகர்ணன் “ஆனால்…” என்று தொடங்க கணிகர் “அரசர் சொல்வது நன்று. படை எழுந்து செல்லும்போது அரசர் உடன் சென்றால் வீரர்களின் விரைவு கூடும். வெற்றி உறுதி என்ற நம்பிக்கை வெற்றிக்குரிய முதன்மை படைக்கலம். வெற்றிக் கூச்சலுடன் களியாடிச் செல்லும் அஸ்தினபுரியின் படை யாதவ குடிகளை அச்சுறுத்தும். அவர்கள் படையெனத் திரள அஞ்சுவர். ஆனால் நாம் செல்லும் வழியில் யாதவரல்லாதவர் அனைவரும் நம்முடன் இணைந்து கொள்வர். அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் யாதவர்கள் அடைந்துள்ள முன் தூக்கத்தைக் குறித்து ஒவ்வாமை கொண்டிருப்பார்கள். நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை அணுகும்போது இருமடங்கு பெருகியிருக்கும்” என்றார்.\nசகுனி “ஆம், இன்றிருக்கும் நிலையில் நம் அரசர் தன்முன் வரும் எவர் மேலும் மறுக்கமுடியாத ஆணையை செலுத்தக்கூடியவர். பணிக என்னும் சொல்லுடன் அவர் நகர்களின் மேல் ஊர்ந்து செல்வது நன்றே” என்றார். கர்ணன் “செல்லும் வழியை வரைபடத்தில் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு இறுதியாக என் முடிவை தெரிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் “என் முடிவுகள் இறுதியானவை” என்றான். விழிகள் ஒருகணம் திகைத்து பின் இயல்பாக கர்ணன் “ஆம், அரசே” என்று தலைவணங்கினான்.\nஏவலன் வந்து விதுரர் பார்க்கவிழைவதாக சொன்னான். து��ியோதனன் உள்ளே வரும்படி கை அசைத்தான். கர்ணன் மெல்லிய பதட்டத்தோடு துரியோதனனிடம் விதுரரை இப்போது பார்க்கவேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தபின் அது நிகழப்போவதில்லை என உணர்ந்து தனக்குள்ளேயே தலையசைத்தான். கதவு திறந்து உள்ளே வந்த விதுரர் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசருக்கும் மாதுலருக்கும் அங்கருக்கும் வணக்கம். அஸ்தினபுரியின் பேரரசரும் மூதாதை வடிவமென அமர்ந்திருப்பவருமான திருதராஷ்டிர மாமன்னரின் ஆணையுடன் இங்கு வந்துள்ளேன். அஸ்தினபுரியின் படைநகர்வு அனைத்தையும் நிறுத்தி வைக்க அவர் ஆணையிட்டுள்ளார்” என்றார்.\n” என்றபடி கைகளை விரித்து தரையை அறைந்த கால்களின் ஓசையெழ துரியோதனன் நெருங்கி வந்தான். விதுரர் நிமிர்ந்த தலையுடன் “உங்கள் தந்தை. அவரது கொடையாக அஸ்தினபுரியின் மணிமுடி தங்கள் தலைமேல் உள்ளது. இது அவரது ஆணை” என்றார்.\nதுரியோதனன் இடக்கை விரல்களைச் சுருட்டி அடிப்பதுபோல ஆட்டி உரத்த குரலில் “என் மீது எவரது ஆணையையும் ஏற்கமுடியாது. அஸ்தினபுரியின் படைகள் நாளை எழும். எவர் மறுப்பதென்பதை பார்க்கிறேன். இப்போதே சென்று அவரை சந்திக்கிறேன்” என்றான். “படைகள் இன்றே நிலைதிரும்ப பேரரசர் ஆணையிட்டிருக்கிறார். அவர் இதைப்பற்றி சொல்லாட விழையவில்லை” என்றார் விதுரர்.\nகடும்சினத்தால் தோள்கள் திமிற நின்று ஒருகணம் தவித்த துரியோதனன் திரும்பி கணிகரிடம் “சொல்லுங்கள் கணிகரே, நான் இவ்வாணையை மீற முடியுமா” என்றான். கணிகர் மெல்ல உடலை அசைத்து வலியுடன் முனகி, பிறிதொரு வகையில் கால்களை மடித்து அமர்ந்தபின் “நெறிப்படி தாங்கள் தங்கள் தந்தையை மீறல் இயலாது. இம்மணிமுடி அவருக்கே உரித்தானது. அதை பிறிதொருவருக்கு அளிக்கும் உரிமையும் அவருக்கு இன்று உண்டு” என்றார். “அதைப்பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்றான். கணிகர் மெல்ல உடலை அசைத்து வலியுடன் முனகி, பிறிதொரு வகையில் கால்களை மடித்து அமர்ந்தபின் “நெறிப்படி தாங்கள் தங்கள் தந்தையை மீறல் இயலாது. இம்மணிமுடி அவருக்கே உரித்தானது. அதை பிறிதொருவருக்கு அளிக்கும் உரிமையும் அவருக்கு இன்று உண்டு” என்றார். “அதைப்பெற நான் என்ன செய்ய வேண்டும் என் மணிமுடிக்கு அப்பால் ஒரு சொல்லில்லாமல் செய்ய நான் என்ன செய்யவேண்டும் என் மணிமுடிக்கு அப்பால் ஒரு சொல்லில்லாமல் செய்ய நான் என்ன செ��்யவேண்டும்\n“ஷத்ரிய நெறிகளின்படி ஒன்றும் செய்யமுடியாது. லகிமாதேவியின் ஸ்மிருதி மட்டும் பிறிதொரு விதியை சொல்கிறது. ஆனால் அது காட்டுக் களிறுகளுக்குரியது. அதை அசுரர்களும் அரக்கர்களும் மட்டுமே கடைபிடிப்பார்கள் என்கிறது” என்றார் கணிகர். நெஞ்சில் அறைந்து அவரை நோக்கி சென்றபடி “நான் அரக்கன். நான் அசுரன். நான் கீழ்மகனாகிய நாகன். நான் ஷத்ரியனோ அரசனோ அல்ல, மதம்கொண்ட காட்டுக்களிறு. சொல்லுங்கள், என்ன வழி\n“அவரை தாங்கள் போருக்கு அழைக்கவேண்டும். ஒற்றைக்கொருவர் தோள்பொருதி களத்தில் கொன்று அவரை நெஞ்சில் மிதித்து நின்று நீங்கள் அரசர் என்று அறிவிக்கவேண்டும். இந்நகரில் பிறிதெவரும் உங்களை வெல்ல இயலாதென்றால் நீங்களே அரசர். பிறிதொருவர் எழுந்து உங்கள் தோள்களுக்கு அறைகூவல் விடும்வரை மணிமுடி உங்களுடையதே” என்றார் கணிகர்.\n“ஆம், இப்போதே அதை செய்கிறேன். அதுதான் வழியென்றால் அதற்கும் நான் ஒருக்கமே” என்றபடி துரியோதனன் திரும்பினான். “சொல்லுங்கள் அரசரிடம் நான் அவருடன் போருக்கெழுகிறேன்.” கர்ணன் “அரசே நான் அவருடன் போருக்கெழுகிறேன்.” கர்ணன் “அரசே” என்று பதறி எழுந்தான். “விலகும்” என்று பதறி எழுந்தான். “விலகும் எவரும் எச்சொல்லும் எனக்களிக்க வேண்டியதில்லை. நாளை இப்படை எழும். இல்லையேல் முதியவரின் காலடியில் நான் இறந்துகிடப்பேன்…” என்றான் துர்யோதனன். விதுரர் நடுங்கும் உடலுடன் பின்காலெடுத்து வைத்து சுவர் சேர்ந்து நின்றார். கைகளை மார்பில் கட்டியபடி விழியசையாது சகுனி நோக்கி அமர்ந்திருந்தார்.\nகர்ணன் உரக்க “அதை நான் ஒப்பப்போவதில்லை” என்றான். அவனை நோக்கி சீறித்திரும்பி அணுகிய துரியோதனன் “நீர் யார் இங்கு ஒப்புவதற்கு விலகும்” என்றான். “நெறிப்படி நான் உங்களை என்னுடன் தோள்கோக்க அறைகூவுவேன். எவருக்கும் அவ்வுரிமை உண்டு. ஐயமே தேவையில்லை துரியோதனரே, உங்களை களத்தில் அடித்து வீழ்த்த என்னால் இயலும்” என்று கர்ணன் அருகே வந்தான். “களம் எதற்கு என் கைகளைக் கடந்து இவ்வறைவிட்டு நீங்கள் வெளியே செல்லப்போவதில்லை.”\nதுரியோதனன் சினத்துடன் முன்னால் பாய்ந்து கர்ணனை ஓங்கி அறைய வெடிப்பொலியுடன் அதைத் தடுத்து அவன் கையைப்பற்றித் திருப்பி வளைத்து கைபின்னிக்கொண்டான் கர்ணன். அவர்கள் இருவரும் உறுமியபடி சுழல துச்சாதனன் “���ங்கரே” என்று கூவியபடி அவர்கள் இருவருக்கும் நடுவே கைநுழைத்தான். “அங்கரே… நிறுத்துங்கள்… வேண்டாம்” என்றான். கர்ணன் திருணபீடத்தை தளர்த்தி கையை உதற துரியோதனன் கால்கள் தரையில் மிதிபட்டு ஒலிக்க பின்னால் நகர்ந்தான்.\nஇருவரும் ஓடி நின்ற யானைகள்போல் மூச்சிரைத்தனர். இருவருக்கும் நடுவே நின்ற துச்சாதனன் “வேண்டாம், அங்கரே… மூத்தவரே, வேண்டாம்…” என்றான். சகுனியை நோக்கி “மாதுலரே, என்ன நிகழ்கிறது இங்கே எனக்கொன்றும் புரியவில்லை” என்றான். சகுனி “மருகனே, இன்று சொல்லாடுவதில் பொருளில்லை. புலரட்டும். நாளை காலை திருதராஷ்டிரப் பேரரசரின் அவைக்கு செல்வோம். என்ன நிகழ்கிறது என்று விளக்கிச் சொல்வோம். அமைச்சரின் சொல்கேட்டு அவர் எடுத்த முடிவென்றால் அதை மாற்ற நம்மால் முடியும்” என்றார்.\n“எவர் முன்னிலையிலும் கையேந்தி நிற்க நான் விழையவில்லை. அஸ்தினபுரியின் படைகள் நாளை இங்கிருந்து எழும்” என்றான் துரியோதனன். கர்ணன் “எழும், அவ்வுறுதியை நான் பேரரசரிடமிருந்து பெற்றுத்தருகிறேன்” என்றான். “நாளை அவரிடம் செல்வோம்… பொறுங்கள்” என்று துரியோதனனின் அருகே சென்று அவன் கைகளை பற்றினான். அவன் கைகளை உதறிவிட்டு துரியோதனன் திரும்பிச் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். “அவ்வண்ணமெனில் என் ஆணை அது. நாளை பேரரசர் ஏற்றாகவேண்டும்” என்றான்.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 44\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 46 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 25\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 24\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 23\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-103681/", "date_download": "2020-04-08T07:29:53Z", "digest": "sha1:5ESQCN6LP7GPARZPGE6YAOR4H4H7VJ63", "length": 9038, "nlines": 118, "source_domain": "www.chennaicitynews.net", "title": "‘கல்தா’ திரை வி���ர்சனம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema ‘கல்தா’ திரை விமர்சனம்\nமலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்க்கொடி, ரகுபதி மற்றும் செ.ஹரி உத்ரா தயாரித்துள்ள படம் கல்தா.\nசிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், அப்புகுட்டி, எஸ்.எம்.டி கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ், முத்து வீரா,தங்கராஜ், ராஜ சிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:\nஎழுத்து இயக்கம் – எஸ்.ஹரி உத்ரா, ஒளிப்பதிவு – பி.வாசு, படத்தொகுப்பு – முத்து முனியசாமி, இசை – கே.ஜெய் கிரிஷ், பாடல்கள் – வைரமுத்து, வித்யா சாகர், கலை இயக்கம் – இன்பா ஆர்ட் பிரகாஷ், சண்டை – கோட்டி, நடனம் – சுரேஷ் எஸ், ஸ்டில்ஸ் – பா. லக்ஷ்மண், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.\nகதை: தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் தன்னிலங்காடு கிராமத்தில் பணத்திற்காக கவுன்சிலர் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டி குவிக்கிறார்கள். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்த இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கொட்டிய இந்த கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட ஊரில் பலர் இறக்கிறார்கள். இதனால் கோபமடையும் ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி ஊர் கவுன்சிலரிடம் தகராறு செய்கிறார். கவுன்சிலரோ ஆண்டனியை கொலை செய்து விடுகிறார். இறுதியில் ஊர் மக்கள் இதை எதிர்த்து போராடினார்களா கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா கவுன்சிலர் என்ன ஆனார்\nகதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நாயகன் ஒரு புதுமுகம் என்கிற உணர்வே வராமல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் நடனங்களிலும் முழு கவனம் செலுத்தியுள்ளார்.\nமேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ்,அப்புகுட்டி, எஸ்.எம்.டி கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ், முத்து வீரா, தங்கராஜ், ராஜ சிம்மன் ஆகியோர் இந்தக் கதையின் ஓட்டத்துக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nநம்மை கவனிக்க வைக்கும் வாசுவின் ஒளிப்��திவுக்கு ஜெய் கிரிஷின் இசை கூடுதல் பலம். பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக வைரமுத்துவின் வரிகளில் ஒலிக்கும் அப்பா பாடல் ரசிக்க வைக்கிறது.\nஅண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், மக்கள் எந்த அளவுக்கு உடல்ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் மக்கள் படும் துயரத்தையும், அவலத்தையும் நிஜத்தில் இங்கு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஊழல் அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டத் முயற்சித்துள்ளார் இயக்குனர் எஸ்.ஹரி உத்ரா. உண்மையான உழைப்பு ஜெயிக்கும். பாராட்டுக்கள்.\nமொத்தத்தில் கமர்ஷியல் கலந்த நல்ல கருத்துக்களை கூறும் இயல்பான படம் ‘கல்தா’.\nநம்ம பார்வையில் ‘கல்தா’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.\nNext articleதிரௌபதி திரை விமர்சனம்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\nகொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள “மாயத்திரை” படக்குழு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/pudukottai", "date_download": "2020-04-08T09:24:46Z", "digest": "sha1:H7GGAFGKM3IHDJ6G5CKRLZHMEZPTLWTE", "length": 13853, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pudukottai News in Tamil | Pudukottai Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை\nஅறந்தாங்கி அருகே மது கிடைக்காத விரக்தியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅப்டேட்: ஏப்ரல் 08, 06:38 AM\nபதிவு: ஏப்ரல் 08, 03:30 AM\nஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்த போதும் விவசாய பணிகளில் ஆர்வம் குறையாத கிராம மக்கள்\nஊரடங்கால் வருவாய் இழப்பை சந்தித்தபோதும் விவசாய பணிகளில் ஆர்வம��� குறையாமல் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் நடவு, களை பறிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 07, 10:50 AM\nபதிவு: ஏப்ரல் 07, 03:30 AM\nவேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் கறம்பக்குடி பகுதியில் கடலை அறுவடை பணி பாதிப்பு - விவசாயிகள் வேதனை\nவேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் கறம்பக்குடி பகுதியில் கடலை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 06, 08:45 AM\nபதிவு: ஏப்ரல் 06, 03:30 AM\nபோதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த மேலும் ஒருவர் சாவு\nமதுபோதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த மேலும் ஒருவர் இறந்தார்.\nஅப்டேட்: ஏப்ரல் 05, 08:42 AM\nபதிவு: ஏப்ரல் 05, 03:45 AM\nவிற்பனை செய்ய முடியாததால் மரத்திலேயே அழுகும் பலாப்பழங்கள் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஊரடங்கு காரணமாக விற்பனை செய்ய முடியாததால் கீரமங்கலத்தை சுற்றியுள்ள பகுதியில் பலா மரங்களில் பலாப்பழங்கள் பழுத்து அழுகுகின்றன. அதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 04, 10:32 AM\nபதிவு: ஏப்ரல் 04, 03:45 AM\nகுடும்ப அட்டைதாரர்களை நாற்காலியில் அமரவைத்து நிவாரணத்தொகை-பொருட்கள் வினியோகம்\nகுடும்ப அட்டைதாரர்களை நாற்காலியில் அமரவைத்து நிவாரணத்தொகை மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறார்கள்.\nஅப்டேட்: ஏப்ரல் 03, 09:45 AM\nபதிவு: ஏப்ரல் 03, 04:00 AM\nகொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nபதிவு: ஏப்ரல் 02, 10:31 AM\nபொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை\nபொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு புதுக்கோட்டை நகராட்சி வீதிகளில் விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.\nபதிவு: ஏப்ரல் 01, 10:36 AM\nபுதுக்கோட்டை பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்\nபுதுக்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது.\nபதிவு: மார்ச் 31, 02:16 PM\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரி���்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.\nஅப்டேட்: மார்ச் 30, 10:00 AM\nபதிவு: மார்ச் 30, 03:45 AM\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5985", "date_download": "2020-04-08T10:01:42Z", "digest": "sha1:QLQJ72OEF6O6Q3FZIS5YHQYT6NHPYADY", "length": 14458, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுளின் மைந்தன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10 »\nகூடி ஆர்ப்பரித்து பாடி பரவசம் கொண்டு\nதனித்து, பசித்து, விழித்திருக்கும் ஒருவன்\nதனக்கு தான் மட்டுமே என\nதன் நெஞ்சில் கை வைக்கும்போது\nஅந்தக்கை உன் பாதங்களில் படுவதையும்\nஅவன் தலையை நீ வருடுவதையும்\nகூடி நிற்கையிலேயே நான் என்று உணர்பவர்கள்\nதனித்திருக்கையில் நாம் நாம் என்று தவிப்பவர்கள்\nவெறுப்பு இல்லாமல் பிரியத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்.\nஇதோ உன் அடையாளத்தை ஒட்டிக்கொண்டுவிட்டோம்\nஇதோ உனக்கான பலிகள், காணிக்கைகள்.\nஆனால் நீ தெய்வமல்ல என்கிறாய்.\nநீயும் என்னைப்போல் ஒரு மனிதன் தான் என்கிறாய்.\nபுரிந்துகொள்ள முடியவில்லை உன் புன்னகையை.\nஇந்த குளிர்ந்த தனித்த இரவில்\nவெளியே உனக்கான பாடல்கள் கேட்கும்போது\nஉனக்கான தீபங்களின் ஒளி அறைக்குள் நடமாடுகை��ில்\nஉன் சொற்களில் ஒன்று என் மீது தைக்கிறது\n‘என் கிருபை உனக்குப் போதும்’\nஉன்னால் எங்களை புரிந்துகொள்ள முடியும்\n‘நான் கடவுளின் மைந்தன்’ என்று சொல்லியிருக்கிறாய்\nமுதற்பிரசுரம் கிறிஸ்துமஸ் Dec 25, 2009 @ 0:01\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 4\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 2\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nகேள்வி பதில் – 51, 52\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nTags: கவிதை, ஜெயமோகன், மதம்\nஇக்கவிதையில் மதம் என்ற சிலுவையில் பிணைக்கப்பட்ட இயேசுபிரான் இறங்கிவந்து என் தோளைத்தொடுவதை உணரமுடிகிறது.\nஐயா ,,,சிலை வடிவமாக இருக்கும் என் உணர்வுகளை நிஜத்தில் பார்கிறேன் உணர்கிறேன்…உங்கள் வார்தைகள் என் உணர்வுகளை தட்டும் பொழுது…..\n[…] ஜெயமோகனின் கிறிஸ்துமஸ் கவிதை ’கடவுளின் மைந்தன்’ AKPC_IDS += \"502,\";Popularity: unranked [\nகோவை ரோட்டரி விருது விழா\nஇன்றைய காந்திகள், லடாக்- கடிதம்\nமீறலுக்கான தண்டனையின் மூலம் எங்கிருந்து பெறப்படுகிறது\nஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/03/21043420/1193025/coronavirus-affects-Kanika-Kapoor.vpf", "date_download": "2020-04-08T08:52:12Z", "digest": "sha1:LDLJG3EGW5XBB5DQM7W3BUJD2EZQFNXB", "length": 15070, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன\nபிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன என்ற அச்சம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.\nபிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட 100 பேரின் நிலை என்ன என்ற அச்சம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதில் ஒரு எம்.பி.யும் அடங்குவார். அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பரபரப்பு கூடியிருக்கிறது. பிரபல பாடகியான கனிகா கபூர் லண்டனுக்கு சென்று விட்டு கடந்த 15ஆம் தேதி லக்னோவுக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் விமான நிலையத்தில் நடந்த கொரோனா சோதனையில் இருந்து தப்பியிருக்கிறார். இதனிடையே தன் நண்பர்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு லக்���ோவில் விருந்து கொடுத்திருக்கிறார் கனிகா. இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்தும் பங்கேற்று இருக்கிறார்.\nஇதன்பிறகு துஷ்யந்த் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். வசுந்தரா ராஜேவும் அன்றாட பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் அனைவருமே அதிர்ந்து போயிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் கனிகா லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அளித்த பார்ட்டிக்கு சென்றவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட வசுந்தரா ராஜே, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை ட்விட்டரில் அவர் உறுதி செய்துள்ளார்.\nஅதேநேரம் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்ற கூட்டத்தில் துஷ்யந்த் உடன் இருந்தவர்களின் நிலை என்ன பார்ட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களின் நிலை என்ன பார்ட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களின் நிலை என்ன என்ற கேள்வியால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை துஷ்யந்த் சந்தித்ததும், கைகுலுக்கிய படங்களும் வெளியான நிலையில் கொரோனா அச்சம் மேலும் வலுத்துள்ளது. மேலும் கனிகா கபூர் லக்னோவில் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் நிலையில் இப்போது அங்கு வசிப்பவர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கூறி வரும் நிலையில் பிரபல பாடகி அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் நிலை பல கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது. கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் பலரும் இப்போது சிக்கலில்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் ���ிஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nஉலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ\nஉலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.\nநாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா\nஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்\nஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை அளித்த கவிஞர் வைரமுத்து\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nபிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்\nகேரளாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 ��ொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/03/18144018/1182697/Coronavirus-Exclusive-Video-China.vpf", "date_download": "2020-04-08T08:42:12Z", "digest": "sha1:HQUOHRCEAP662VONVMTVCTSSUPO7FVI3", "length": 9418, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகவில்லை\" - சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகவில்லை\" - சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தகவல்\nகொரோனாவை வைரஸ் உருவான இடம் எது என்ற கேள்விக்கு சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம்\nகொரோனாவை வைரஸ் உருவான இடம் எது என்ற கேள்விக்கு சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து, சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம்...\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nஎச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.\nஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை\nஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nதென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nதென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்\nஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தும் இளைஞர்கள்\nபுதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர்.\nவானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்\nஇங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/160068-never-be-greedy-saibabas-message-to-his-devotees", "date_download": "2020-04-08T09:46:05Z", "digest": "sha1:F3TZKSJ3ANZRVIRLLH7TJ4VM5POZN525", "length": 17638, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்\" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba | Never be greedy - saibaba's message to his devotees", "raw_content": "\n``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்\" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்\n``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்\" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்\nபேராசை, மனிதர்களை பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பாபா 'எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்' என்று உபதேசம் செய்துகொண்டேயிருந்தார். உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையை தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடி காத்தார்.\nஉலகில், பாதுகாப்பாகத் தெரியும் வழிகளின் முடிவில் அபாயம் மறைந்திருக்கும். அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிபவை பலவற்றின் மறுபக்கத்தில் குரூரமும் பயங்கரமும் நிறைந்திருக்கும். வெளிப்புறமாகக் கண்டு அறியமுடியாத பல சூழ்ச்சிகளிலும் சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளும் அபாயம் அனைவருக்கும் எப்போதும் இருக்கிறது. ஆனால், பாபாவுடைய பக்தர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. `சாயி எப்போதும் நம்மோடு இருக்கிறார்' என்கிற நம்பிக்கைதான் அவர்களை வழிநடத்துகிறது.\nபாபாவின் பக்தர்கள் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அது சாயிநாதனுக்குப் பிரியமானதா என்பதை அறிந்துகொள்ள முயல்கிறார்கள். அச்செயல், பாபாவுக்குப் பிரியமில்லாதவை என்றால் அது எவ்வளவு லாபமானதாகத் தெரிந்தாலும் அவர்கள் அதைச் செய்வதில்லை. பாபா எப்போதும் நமக்குள்ளேயே இருப்பதால், நம் செயல்கள் சரியா தவறா என்பதை அவர் தம் பக்தர்களுக்கு உள்ளுணர்வின் மூலமே வெளிப்படுத்திவிடுவார். சாயிநாதனின் காலத்தில் வாழ்ந்த பக்தர்களுக்கு அவரிடம் நேரிடையாகத் தங்கள் விருப்பங்களைச் சொல்லி அவரின் வழிகாட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்கள். அவர் காட்டிய வழியில் சென்றவர்கள் பலனடைந்த பல நிகழ்வுகளை `சாயி சத்சரிதம்' முழுவதும் காண்கிறோம். அப்படி ஒரு நிகழ்வுதான் அஹமத் நகரைச் சேர்ந்த `தாமு சேட்', தன் வியாபாரம் தொடர்பாக பாபாவின் விருப்பத்தைக் கேட்டது.\nதாமு சேட் பாபாவின் பக்தர். போதுமான செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். சில நாள்களாக தாமு சேட்டிற்கு பஞ்சு வியாபாரத்தில் இறங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவரது புதிய நண்பர்கள். `சில லட்சங்களைப் பஞ்சுவியாபாரத்தில் முதலீடு செய்தால் பருவ மழைக்குப் பி���் பல லட்சங்கள் லாபமடைந்துவிடலாம்' என்று அவருக்கு ஆசைகாட்டினர். தாமுவுக்கும் அது சரி என்றே தோன்றியது. புதிய இந்த முயற்சியில் இறங்குமுன்பு பாபாவின் ஆசீர்வாதத்தையும் அவரின் கருத்தையும் பெற வேண்டும் என்று நினைத்தார். உடனே, ஷீரடியில் பாபாவுடன் இருக்கும் ஷாமாக்குக் கடிதம் எழுதினார். கடிதம் ஷாமாவிடம் வந்து சேர்ந்தது.\nஓய்வு நேரத்தில் ஷாமா பாபாவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது,\n``பாபா, அஹமத்நகர் தாமு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்\" என்றார். பாபா சலிப்போடு, ``இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழத்தெரியாத சேட், என்ன எழுதியிருக்கிறான், படி\" என்றார்.\nஷாமாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தான் அந்தக் கடிதத்தை ஏற்கெனவே வாசித்திருந்ததால், அதில் உள்ளதை அறிந்திருக்கிறோம். ஆனால் பாபாவோ, கடிதத்தை வாசிக்கும் முன்பாகவே அதன் உள்பொருளை அறிந்துகொண்டதுபோலக் கருத்துச் சொன்னது ஆச்சர்யமூட்டியது.\n``பாபா, இது என்ன விளையாட்டு நீங்கள் சகலமும் அறிவீர்கள். பிறகு நான் ஏன் படித்து நேரத்தை வீணடிப்பானேன்...\" என்றார்.\nபாபா புன்னகையோடு, ``பரவாயில்லை, நான் தற்செயலாகச் சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாதே, நீ தொடர்ந்து படி\" என்றார்.\nஷாமா தொடர்ந்து வாசித்து, தாமு புதிதாக வியாபாரத்தில் இறங்கும் முயற்சியை பாபாவுக்குத் தெரிவித்தார். அதை சாயியோ கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் கேட்டுவிட்டு, ``உள்ளதைக் கொண்டு உளம் நிறைய வாழச் சொல்\" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.\nஷாமா, இந்த விஷயத்தைக் கடிதம் மூலம் தாமுவுக்குத் தெரிவித்தார். பல லட்சம் சம்பாதிக்கும் கனவுகளில் மிதந்துகொண்டிருந்த தாமுவுக்கு இது இடியாக இருந்தது.\nஎப்போதும் நமக்குப் பிடித்தவற்றை தெய்வம் வழங்கிவிடவேண்டும். மறுத்தால் உடனே, ஒரு சிறு வருத்தம் உள்ளூர உருவாகிவிடும்.\n`பாபாவிடம் ஆசீர்வாதம் கேட்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். அவரிடம்போய் வணிகம் தொடர்பாக ஆலோசனை கேட்பானேன்' என்று தாமு தனக்குத் தானே வருந்திக்கொண்டார்.\nகுழந்தைக்கு இனிப்பின் மீது ஆசை. அதைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே அது அதிகமான இனிப்புகளைத் தின்றுவிட்டதால், அதன் தாய் அதை மறுக்கிறாள். மறுத்ததோடு மட்டுமல்லாது, ஏற்கெனவே தின்ற இனிப்பினால் வயிற்றில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று கசப்பான மருந்தையும் தருகிறாள். கசப்பைச் சுவைத்த குழந்தை அழுகிறது. அழும் கணங்களில் தாயையும் அது வெறுக்கிறது. ஆனால் இவை அனைத்தும் குழந்தையின் நன்மைக்காக அல்லவா...\nஆனால் தாமு இத்தகைய பக்குவத்தைப் பெறாமல் குழந்தையைப் போலவே இருந்தார். கடிதம் மூலம் கேட்ட அதே கேள்வியை தாமு நேரிலும் சென்று கேட்கத் துணிந்தார். ஷீரடி சென்று பாபாவின் முன்பாக தன் ஆசையைச் சொன்னார். பாபாவோ, ஷாமாவிடம் சொன்னதுபோலவே, `இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ், தாமு' என்று சொன்னார்.\n``சரி பாபா, பஞ்சு வேண்டாம், தானியங்களையாவது வாங்கி விற்கலாமா...\" என்று கேட்டார்.\nபேராசை மனிதர்களைப் பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பாபா `எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்' என்று உபதேசம் செய்துகொண்டேயிருந்தார். உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையைத் தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடிக் காத்தார்.\nதாமு பேராசையால் துன்பமுறுவதைக் கண்டு வருந்தி, அவரைக் கடிந்துகொண்டார். தாமுவுக்கு பாபாவின் சொல்லை மீறி நடக்கப் பிடிக்கவில்லை. தன் வணிக ஆசையைக் கொஞ்ச காலத்துக்குத் தள்ளிவைத்தார். பருவ மழைக் காலமும் முடிந்தது. எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் பஞ்சு வணிகமும், தானிய வணிகமும் மதிப்பிழந்தது. விலை மிகவும் குறைந்து அதில் முதலீடு செய்தவர்கள் நஷ்டமடைந்தனர். தாமுவோ, தன்னைத் தடுத்தாட்கொண்ட பாபாவின் கருணையை எண்ணிக் கண்ணீரோடு அவரைத் துதித்துக்கொண்டிருந்தார். தாமுவை மட்டுமல்ல, இப்போதும் பாபா தன் பக்தர்கள் ஆபத்தை நோக்கிப் போவதை அறிந்து அவர்களைத் தடுத்துக் காக்கிறார்.\nமேலும் ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\nதண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=ennada%20andaa%20micha%20meedhiyellam%20vikka%20aal%20kootti%20vandhuttiya", "date_download": "2020-04-08T09:44:51Z", "digest": "sha1:PG7E5G5ICLCMMW4X2V67Q3VWIYC4HALZ", "length": 8937, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Comedy Images with Dialogue | Images for ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya comedy dialogues | List of ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Funny Reactions | List of ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரே அடியா அடிச்சு காலி பண்ணிடுங்க\nஅதுதாண்டா அன்னைக்கு கட்டிலோட தூக்கிகிட்டு போனானுங்களே\nநல்லா குத்தாளத்துல இருக்கவேண்டியதெல்லாம் இங்கே இருக்குதுங்க\nடேய் என்னடா இங்கே மீடிங்க்கு\nடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்\nடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்\nஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது\nயாராவது வழியில விழுந்தா என்னடா ஆவறது\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே\nகாலா என்ன பேருய்யா இது\nஎன் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்\nநான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு\nடேய் கட்டதுரை நீ ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என் ஆளை அடிச்சி பாரு\nஎன்ன தல நொன்ற கால்ல போட்டானுங்களோ\nஎதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும் அந்த அடி கால்ல விழுந்திரிச்சி\nபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=334/", "date_download": "2020-04-08T09:25:09Z", "digest": "sha1:ZT6VUSY5YDPCYZBDT4U5WO6BWDWN3VH5", "length": 38417, "nlines": 116, "source_domain": "vallinam.com.my", "title": "பாலினம்", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\n“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை.\nஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை. இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை.\nஇப்படி, ஒட்டுமொத்த “பால் புதுமையினர்” (Genderqueer) பற்றிய சமூக விழிப்புணர்வுக்கான களத்தை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியை நாம் ��ெய்ய வேண்டும். “பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு” என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது, ஒரு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றது. “தான் எப்படி வாழ வேண்டும், யாராக வாழ வேண்டும், யாராக வாழ வேண்டும்” என்பதை தீர்மானிக்க ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு.\nஅத்தகைய உரிமைகளை பறிக்கும் நிலையை இந்தியாவில் நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். மேற்குலக நாடுகளில் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஆய்வுகளும், அறிவுகளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. ஆனால், நம் நாட்டில் இன்றும் தெளிவான இத்தகைய கருத்துகள் நம்மை அடையவில்லை.\nஉடலின் நோய்களை பற்றி படிக்க மருத்துவ துறை இருக்கிறது, கணினி முதல் சகல விஞ்ஞான அறிவியலை படிக்க பொறியியல் துறை இருக்கிறது, சட்டம் பற்றி படிக்க சட்டத்துறை, இலக்கியம் படிக்க இலக்கிய துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் வழிகள் அவற்றை அறிந்துகொள்ள நம் நாட்டில் இருக்கும்போது, ஒருவரது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயங்களான இத்தகைய “பாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (sexual attraction) தொடர்பான விஷயங்களை படிக்க, அவற்றை தெரிந்துகொள்ள ஒரு வழியும் இங்கில்லை.\nநம் நாட்டில் மற்ற உலக நாடுகளுக்கு இணையாக தரமான பல பல்கலைகழகங்கள் இருக்கின்றன, அவற்றில் எந்த இடத்திலும் இதைப்பற்றிய ஒரு ஆய்வு கூட செய்யப்படவில்லை. மற்ற நாடுகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தும், அங்கீகரித்தும் வரும் ஒரு விஷயத்தை பற்றிய அறிவு இன்னும்\nநம் நாட்டில் “அரிச்சுவடி” அளவுக்கு கூட தெரியவில்லை. பாலினம் தொடர்பான பல சர்ச்சைகளும், குழப்பங்களும் நித்தமும் உருவாகும் நம் நாட்டில், ஒரு உளவியல் படித்த மருத்துவருக்கு கூட இத்தகைய “பால் புதுமையினர்” பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.\nபாலினத்தை எப்படி வரையறை செய்வது எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு என்ற எவ்வித தெளிவும் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை. “ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும் “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள்.\nஇதன்மூலம் “பால் புதுமையினர்” (Genderqueer)பற்றிய ஒரு விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருப்பது நமக்கு தெரிகிறது. நம்மை பொருத்தவரை “மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது “திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பற்றிய ஓரளவு தெளிவான அறிவை பெற்றிருக்கும் நாம், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி”களை பற்றி நாம் பெறவில்லை. பெண் உரிமைகள் பெரிதாக பேசப்படாத நம் நாட்டில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி” பற்றிய விழிப்புணர்வு கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை.\nஇதைதாண்டிய எண்ணற்ற பாலினம் மற்றும் பாலின ஈர்ப்புகளை இணைத்து “பால் புதுமையினர்” பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்.“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.\n” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான். வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள். நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம். எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும். பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் கற்பழிப்புகள், வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.\nஎதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது. இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான “பாலியல் கல்வி” நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை.\n இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும். கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த மூன்று துறைகளும் எப்போது “பால் புதுமையினர்” (Genderqueer) பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம். அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது. “இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த “போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம். மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய “மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன “பால் புதுமையினர்” (Genderqueer)கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை.\nகிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு. இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான். ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான். ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர��ப்பு உணர்விலும் தலையிடுவது.\n“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்” இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை.\nபாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா\nபாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு, பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.\nஎன்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.\nபால் புதுமையர்– Gender queer\nபால் நடுநர் – Androgyny\nதோற்ற பாலினத்தவர் – Appearance gendered\nமுரண் திருநர் – Transbinary\nபிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers\nஎதிர் பாலிலி – Fancy\nமாறுபக்க ஆணியல் – Transmasculine\nமாறுபக்க பெண்ணியல் – Transfeminine\nஅரைபெண்டிர் – Demi girl\nஅரையாடவர் – Demi guy\nநம்பி ஈர்ப்பனள் – Girl fags\nநங்கை ஈர்பனன் – Guy dykes\nபால் நகர்வோர் – Genderfluid\nஆணியல் பெண் – Tomboy\nஇருமையின்மை ஆணியல் – Non binary Butch\nஇருமையின்மை பெண்ணியல் – Non binary femme\nபிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser\nஇந்தப் பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை.\nஎதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும் ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். ��வர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.\nஇதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள். “சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.\n” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான். வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள். நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம். எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும். பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் கற்பழிப்புகள், வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.\nஎதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது. இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகுக்கே “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான “பாலியல் கல்வி” நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை.\n. இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெள���வு முதலில் உருவாக வேண்டும். கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த மூன்று துறைகளும் எப்போது “பால் புதுமையினர்” பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம்.அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது. “இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த “போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம். மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய “மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன “பால் புதுமையினர்” கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை.\nகிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு. இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான். ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. தாகம், பசி, உறக்கம் போன்று “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான். ஒருவனை “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது.\n“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்”இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான். ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம் “தமிழகம்” பா���் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை.\n← என்ன எழவுடா இது\nபழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்\n3 கருத்துகள் for “பாலினம்”\nமிக்க நன்றி திரு வசந்தன்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 122 – மார்ச் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6265", "date_download": "2020-04-08T08:52:36Z", "digest": "sha1:VCLHPRANSQRTOPI2OVHWFM6EHAGEO3SJ", "length": 89804, "nlines": 308, "source_domain": "vallinam.com.my", "title": "சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\nஇந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது.\nஎங்கள் பின் வீட்டில் வசிக்கும் பாங் ஜாப்பாரிடம் அம்மா, ஹபிப் நொஹ் கல்லறைக்கு என்னை அழைத்துச் சென்று எல்லாம் நல்லபடியாக நடந்தேற அந்த புனிதத்திடமிருந்து நல்லாசி பெற்று வருமாறு கேட்டுக்கொண்டார். பூக்கள், சாம்பிரானி,ஒருசீப்புவாழை, கொஞ்சம் மஞ்சள் பூலூர் கொண்டு சென்று அங்கு படைத்தேன். அதற்கு பதிலாக, கையில் காப்பும்,இடைவார்செய்து போட்டுக்கொள்ள ம���ல்லிய மஞ்சள் துணியும்அங்கு கிடைத்தது.\n“இன்ஷா அல்லாஹ், உனக்கு வலிக்காது\nநான் சுன்னத் செய்துகொள்ளப் போவதை அறிந்த எனது மாமா வந்தார். நான் அவரிடம் கேட்டேன்.\nமாமா அதற்கு மிகவும் உற்சாகமாகப் பதில் அளித்தார்.\n“வலிக்காது, எறும்புக் கடிபோல்தான் இருக்கும்\nநானும் அவர் சொன்னதை நம்பினேன். அவர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் ஒப்புவித்தேன். எனக்கு இனி பயம் இல்லை என்றேன். ஆனால் அம்மா மீண்டும் அழுததைப் பார்த்து, மீண்டும் எனக்குப் பயம் ஏற்பட்டது.\n“சின்னப்பையனாக இருக்கிறான், சுன்னத் செய்யத்தான் வேண்டுமா” அம்மா என் அடர்ந்தமுடியை கோதியவாரே மாமாவிடம் முறையிட்டார். மாமாவும் தலையாட்டி தன் கவலையை வெளிப்படுத்தினார். ஆனால் அம்மாவின் புலம்பலைக் கேட்ட அப்பாஉடனே குறுக்கிட்டார்.\n“டீனின் குரல், பெரிய ஆள் குரல்போல மாறிவிட்டது\nஅம்மா அந்த விளக்கத்தால் திருப்தியடையவில்லை. நான் இப்போதுதான் மலாய்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கின்றேன். ஒவ்வொரு காலையும் என் அத்தைதான் என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். இல்லாவிட்டால், மதியம் வரை வீட்டில் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன். என்வெள்ளைச் சட்டையும் வெள்ளை முழுக்கால் சிலுவாரும் கொஞ்சம் அழுக்காக இருந்தாலும் நான் பள்ளிக்குப் போகமாட்டேன். என் சப்பாத்து மழைப் பட்டு அழுக்காகியிருந்தாலும்போதும், அதுவே நான் பள்ளிக்கு மட்டம் போட போதுமான காரணமாகிவிடும்\nசுன்னத் செய்து கொள்ள நாள் நெருங்க நெருங்க, நான் விளையாடுவதை அம்மா தடுத்தார். ஏன்\n“அங்கும் இங்கும் ஓடாதே, ஆட்டம் போடாதே, டீன்\nஅதனால் நான் வீட்டிலியே விளையாடினேன். வீட்டின் அடிப் பகுதியில் பேடாவுடன்“கூட்டாஞ்சோறு” விளையாடினேன். பேடா, மான் காலில் வீட்டில் என்னுடன் குர் ஆன்படிப்பவள், என் வயதை ஒத்தவள்.\n“நீ சுன்னத் செய்துகொள்ளப் போகிறாயா” ஒன்றாக விளையாடும்போது பேடா கேட்டாள்.\nபேடா நடுங்குவது போன்று பாசாங்கு செய்தாள்.\n” என்றேன். நாங்கள் விளையாட்டைத் தொடர்ந்தோம், இலைகளை வெட்டினோம்,சிகரெட் டின்னைசட்டியாக்கி அதில் ‘சாயுர் லோடே’குழம்பு‘சமைத்தோம்’.\n“டீன், நீ சுன்னத் செய்த பிறகு நாம் ஒன்றாகக் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாட முடியாதா\n“முடியும்,” நம்பிக்கையுடன்நான்கூறினேன். “ஏன் முடியாது கொஞ்ச நாளில் சரியாக��விடும்\nபேடா பேசாமல் இருந்தாள், ஆனால் அவள் முகம் நான் சொன்னதை நம்பவில்லை என்று காட்டியது.\n“போடீனால் ஒரு மாதத்திற்கு பிறகுதான்நடக்கமுடிந்தது,” பேடாவின் குரலில் கவலை தொனித்தது.\n” என்றேன், பேடாகலகலவென்றுசிரித்தாள். நாங்கள் வாழை இலைகளை சின்ன சின்னதாக நறுக்கி சாயுர் லோடே’ குழம்பு வைக்கும் வேலையைத் தொடர்ந்தோம்.\nபோடீனின் சம்பவம் எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றது. ஒரு வருடத்திற்கு முன்பு அவனுக்கு சுன்னத் செய்த பிறகு, அவன் கால்களை அகட்டிவாத்துபோல் நடந்தான். ஒரு கையால் கைலியைத் தூக்கிக்கொண்டு, இன்னொருகையில் விசிறியைப் பிடித்திருந்தான். நடக்கும்போது கால்களுக்கு இடையில் அவ்வப்போது விசிறிக்கொண்டான்.\nநான் கேட்டபோது“காற்றோட்டமாக இருந்தால், எரிச்சல் குறையும்,”என்றான். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நான் அவனது மஞ்சள் கைலியைத் தூக்க முயன்றேன். போடீன் கத்தினான். நான் அவனது கைலியை வேக வேகமாக கீழே விட்டேன்.\n“எரியுது.” வலியை உறுதிப்படுத்திக்கொள்ள முகத்தைச்சுளித்தான்.\nபோடீன் இப்போது பெரியவனாகிவிட்டான், எங்கள் வீட்டு முச்சந்தி வரை சைக்கிள் மிதிக்கிறான், தென்னை மரம் ஏறுகிறான். அவனது தலைமுடி ஹிமாலயா எண்ணெய்யினால் மின்னுகிறது. விசிலடிக்கிறான், சமயங்களில் சிகரெட்டும் பிடிக்கின்றான்.\n“நானும் போடீன் போலஆகப்போகிறேன்,” திடீரென்று பேடாவிடம் கூறினேன்.\nபேடா ‘மீன்’ ஆய்வதை நிறுத்தினாள். மீனாகபு பாவித்த செடுடுக் மரக்கட்டையை ஓரமாக நகர்த்திவிட்டு என் முகத்தைப் பார்த்தாள்.\n” பேடா தன் உதட்டைப் பிதுக்கினாள்.\n“என்னைத் தினமும் தொந்திரவு செய்கிறான். நேற்று என்னைத் துரத்தினான். நான் மாமாககடைக்குப்போகும்போது விசில் அடித்தான்.”\n“அவன் சிகரெட் பிடிக்கிறான்,” நான் தெரிவித்தேன்.\n“தெரியவில்லை. இன்னும் புகைக்க முயற்சிக்கவில்லை,” சிரித்துக்கொண்டே கூறினேன்.\n“நீ நிஜமாகவே போடீன்போல ஆகப்போகிறாயா” பேடா மேலும் கேட்டாள்.\nநான் தலையாட்டினேன். ஆம், நான் அவன் போன்றுதான் ஆகப் போகின்றேன். சைக்கிள் விடலாம்,சிகரெட் பிடிக்கலாம், தலைக்கு எண்ணெய் வைக்கலாம், விசில் அடிக்கலாம், இரவில் வெளியே போகலாம், பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. பிறகு மான் காலில் வீட்டில் குர் ஆன் வகுப்புக்கும் போக வேண்டியதில்லை.\n“நீ போடீன் போன்று ஆகிவிட்டால், நாம் இருவரும் கூட்டாஞ்சோறு விளையாட முடியாது.”\nபேடாவின் அச்சுறுத்தலைக்கேட்டு சிறிது நேரம் மௌனமானேன். பேடா என்னுடன் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடாவிட்டால், சிரமம்தான்.\nஎன்னுடைய அக்காள்கள் யாவரும் பெரியவர்களாகிவிட்டனர். அம்மாவிற்கு சமையற்கட்டில் உதவி செய்து கொண்டுகாலையிலிருந்து சாயங்காலம் வரை வீட்டுக்குள்தான் அடைந்து கிடப்பார்கள். என் தம்பி, தங்கைகளோ மிகவும் சிறு பிள்ளைகள். பேடாவைத் தவிற வேறு இரண்டு, மூன்று நண்பர்கள்எனக்குஉண்டு. எனக்கு நண்பர்கள் குறைவுதான். அம்மாவிற்கு நான் தூரமாகச் சென்று விளையாடுவது பிடிக்காது. கண்ட கண்ட பிள்ளைகளுடன் நான் பழகுவதும் பிடிக்காது. கடலோரத்திற்கு அல்லதுகம்பத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்கு சென்று விடுவேன் என்றும் அவருக்குப் பயம். பேடா ஒருத்திதான் என்னுடன் நட்பாக நம்பிக்கையான ஆள். சமயங்களில் நான்தைரியத்தை வரவைத்துக்கொண்டு முச்சந்தியைத் தாண்டி மிட்டாய் அல்லதுஐஸ் கெப்பால் வாங்கச் சென்றால், என்னைத் தேடுவார். நான் பேடா வீட்டிற்கு சென்றேன் என்பேன். அம்மா அதற்கு மேல் ஒன்றும் கேட்கமாட்டார்.\n” நான் மீண்டும் பேடாவிடம் கேட்டேன்.\nபேடா முகத்தை சுளித்து உதட்டைப் பிதுக்கினாள்.\n“அவன் என்னுடன் நன்றாக பழகுகின்றான்” நான் போடீனுக்குஆதரவாகப் பேசினேன்.\n“அவன் கெட்டவன். நேற்று மக்ரிப் நேரத்தில்வீட்டு முன் குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தேன்.அவன்ஒரு வாளி நிறையத் தண்ணீரைஅள்ளி என் மேல் கொட்டினான். எனக்கு மூச்சடைத்து” பேடா வருத்தமாகச் சொன்னாள்.\n“எனக்கும் உன் மீது தண்ணீர் ஊற்றப் பிடிக்கும்,”சிரித்துக்கொண்டே சொன்னேன்.\nநான் மீண்டும் சிரித்தேன். ஆனால் என் உள் மனம்,சுன்னத் முடிந்ததும் போடீன் போல ஆக வேண்டும் என்று தூண்டியது.\nஇரவு உணவின்போது, என் அம்மாவிடம் ஒரு கேள்வியை வைத்தேன்.\n“சுன்னத்திற்கு பிறகு நான் சைக்கிள் மிதிக்கப் பழகலாமா, மா\n“நீ ஏன் சைக்கிள் பழகஆசைப்படுகிறாய்” அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டார்.\n“நான் போடீன் போன்று ஆகப் போகிறேன்\n“நீ இன்னும் சின்னப் பையன். உன் அப்பா போன்று பெரியவனானதும், சைக்கிள் விடலாம்,” சிரித்தவாரே அம்மா பதில் அளித்தார்.\n“நான்தான் சுன்னத் செய்த பிறகு பெரியவனா ஆகி���ிடுவேனே\nஅம்மா சிரித்தார். என் அக்காள்களும் உடன்சேர்ந்து சிரித்தனர். நான் பெரியவனாகிவிட்டதாக நினைத்தால் இனிமேல் அத்தை என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தேவை இல்லை என்று கிண்டலடித்தனர்.\n“பள்ளியில் கொண்டுவிடவேண்டும், வரும்போது அழைத்துவர ஆள்வேண்டும்,” என்று கூறினார்கள்.\nசுன்னத் முடிந்த பின் நான் சைக்கிள் விடப் பழகுவதைப் பற்றி அம்மா உறுதியளிக்காதது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.\n“மூன்று சக்கர சைக்கிள்,” அக்கா சொன்னாள். அது என் தம்பி, தங்கைகள் வீட்டைச் சுற்றி மிதிக்கும் சிறு பிள்ளைகளுக்கான சைக்கிள்.\n“அந்த சைக்கிள் இல்லை,போடீன் பாவிக்கும்சைக்கிள்மாதிரி,”என்றேன்.\nஅவர்கள் சிரித்தனர். அவர்கள் ஏன் அதற்கு அவ்வளவு சத்தமாய் சிரித்தனர் அன்று எனக்கு புரியவில்லை.\nபள்ளிவிடுமுறை இன்னும் சிறிது நாட்களில் தொடங்கி விடும். அம்மா எனது ‘பெரிய’ நாளுக்காக தயார்நிலையில் இருந்தார். ஒவ்வொரு இரவும் அதைப் பற்றிய விசயங்களை என் அப்பாவுடன் கலந்தோசித்துக் கொண்டிருந்தார் .எங்கள் உறவுக்காரர்கள் யாரையெல்லாம்அழைப்பது, அதேநாளில் எனது குர்ஆன் பாடநிறைவு விழாவையும் வைக்கலாமா (நான்மான் காலிட் வகுப்பில் 30 ஜூஸ்களை ஓரளவு மனனம் செய்திருந்தேன்). விருந்தில் நெய்ச் சோறு அல்லது வெள்ளைச் சோறு பரிமாறுவது போன்ற விபரங்கள் பேசினர்.\nஎனக்கு சந்தோசமாக இருந்தாலும், நான் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளவில்லை.(அவர்கள் பேசிக்கொள்ளுவது சரியாகப் புரியவும் இல்லை) அம்மா அடிக்கடி எனக்கு சுன்னத்தன்று என்னவிதமான ஆடை வேண்டும் என்றும் அன்றைய தினம் காலையில் என்ன உணவு வேண்டும் என்றும் கேட்டவண்ணமிருந்தார். எனக்குஇளநீல நிற பட்டுத் துணியிலான பாஜூ குரொங் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்.\n“சுன்னத் செய்வதற்கு முன் நீ அழகாக உடுத்த வேண்டும்.” என்றார்அம்மா.\nஎனக்கு எந்த மாதிரியான சொங்கோக் வேண்டுமென்றும் கேட்டார். கறுப்புவெல்வெட்துணியில் செய்தது வேண்டுமா, நீலவெல்வெட்துணியில் வேண்டுமா என்று கேட்டார். என்னுடைய உணவு முறைகளிலும் அக்கறை எடுத்துக்கொண்டார். இறால், நண்டு வகைகள் சாப்பிடக்கூடாதாம். மீன் கிச்சாப் மட்டும் சாப்பிடலாமாம். முட்டையும் நான் தொடக்கூடாதாம், இல்லாவிட்டால் சுன்னத் அன்று உடம்பு அரிக்குமாம்.\nஅம்மா சொன்னதையெல்லாம் கடைப்பிடித்தேன். மேலும் எனக்கு அதில் சந்தோசம்தான். ஏனென்றால் ஹரி ராயா தொலைவில் இருக்கும் போதே எனக்கு புதிய ஆடைகள் கிடைக்கும். அப்பா இளநீல நிற பட்டுத் துணி வாங்கிவந்த அன்று, அம்மா அதனை வெட்டும் வரையில் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மாமாவும் அடிக்கடி எனக்கு சாக்லேட்,மிட்டாய், பலகாரங்கள் வாங்கிக்கொடுத்தார். அவை எனக்கானசன்மானமாம்.\n“நீ தைரியசாலி, அதற்குதான் உனக்கு இதையெல்லாம் மாமா வாங்கி வந்தேன்.”\n“எறும்புக்கடி போலத்தான் இருக்கும். யாராக இருந்தாலும் தைரியமாக இருப்பார்கள்,” சிரித்துக் கொண்டே சொன்னேன். மாமாவும் சிரித்தார் ஆனால் முந்தைய அளவுக்கு இல்லை.\nநான் இன்னமும் பேடாவுடன் சமையல் விளையாட்டு விளையாடுகின்றேன். சமயங்களில் வீட்டின் முன் இருக்கும் புதர்களில் குருவிக் கூடு தேடுவோம். அம்மா தூரமாக எங்களைப் போகவிடமாட்டார். காத்துக் கறுப்பு பிடித்திடுமாம்.\n“நீ சுன்னத் செய்துகொள்ளப் போகிறாய். உடல்நலமாக இருக்க வேண்டும்\nஆனால் நான் பேடாவுடன் இருப்பதால் அம்மா தடுக்கவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் கைகோர்த்து லாலாங் காட்டிலும் புதர்களிலும் குருவிக் கூடு தேடுவோம். அன்றைய நாளிலேயே என் குர்ஆன் பாட நிறைவையும் செய்துவிடலாம் என்று அப்பா முடிவு செய்துவிட்டதால் நான் மான் கலீல் வீட்டுக்குச் செல்வதில்லை. மான்கலீல் வீட்டில் செலவிடும் நேரத்தையும் புதர்களில் சுற்றச் செலவிட்டோம். அல்லதுமரவள்ளிக் கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு தேட கம்பத்து விளிம்பில் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்குச் சென்று விடுவோம்.\nதிரும்பி வரும்பொழுது சூரியன் மறைந்திருக்கும். அம்மாவும் வாசற்படியில் கவலையுடன் காத்திருப்பார். நாங்கள் இருவரும் எங்கள் அழுக்கேறிய உடைகளுடனும், சேற்றுக் கால்களுடனும், வியர்வையுடன் மூச்சுவாங்க சமைற்கட்டுக்குள் ஓடிவிடுவோம். ஆனால் நாங்கள் அம்மாவின் ஏச்சுக்களை கேட்டபடி, சிரித்துக்கொண்டே துண்டையும் வாளியையும் சமையல்கட்டிலிருந்து எடுத்துக்கொண்டு,பேடா வீட்டின் முன் இருக்கும் குழாய் அடியில் குளிக்கச் செல்வோம்.\nஒரு ள் வாரக் கடைசியில், நாங்கள் இருவரும் பசியாறலுக்குப்பின் வெளியே சென்றோம். நாங்கள் வெளியே சென்றது அம்மாவுக்குத் தெரியாது. அவர் நாங்கள் வீட்டின் கீழ் “கூட்ட���ஞ்சோறு” விளையாட்டு விளையாடுவதாய் நினைத்துக்கொண்டார். நாங்கள் இருவரும் மரவள்ளிக்கிழங்கு வாங்க காய்கறித் தோட்டத்திற்குச் சென்றோம். பேடாதான், பொய்யாக “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றாள்.\n“நாம் உண்மையாகவே சமைக்க வேண்டும்,” என்று கூறியபின் என்னைக் காய்கறித் தோட்டத்திற்கு அழைத்தாள். எங்களிடம் இருந்த காசைக் கணக்கிட்டோம். ஐந்து காசு இருந்தது.\n“போதும்,” என்ற பேடா என் கையை இழுத்தாள், பிறகு அம்மாவிற்கு தெரிவதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.\nஎங்களுக்கு அந்த சீனக் காய்கறித் தோட்டக்காரர்களின் பிள்ளைகளை நன்கு தெரியும். ஐந்து காசு கொடுத்து ஒரு கூடை மரவள்ளிக்கிழங்கு வாங்கினோம். கிளம்புவதற்கு ஆயுத்தமானபோது, அந்த சீனப் பிள்ளைகள் எங்களைத் தடுத்தனர்.\n“இங்கேயே சமைத்துக்கொள்ளுங்களேன்,” என்றனர். “வீட்டுக்குக்கொண்டு போக வேறு தருகின்றோம்” அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தினர். நாங்களும் அந்த காய்கறி கொல்லையிலேயேகிழங்குகளைஅவித்து அவர்களுடன் ஒன்றாக சாப்பிட்டோம்.\nஏறக்குறைய மூன்று மணி போலத்தான் நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம். எங்கள் முகம் அவ்வளவு நேரம் வெய்யிலில் காய்ந்ததால் வறுத்த இரால் போன்று சிவந்துஇருந்தது. எங்களது உடைகள் மண்ணும் சகதியும் பட்டு அழுக்கேறி கிடந்தன.\nஅம்மாவும், அக்காள்களும் மதியம் நான் சாப்பாடிற்கு வராததால் கலவரமாகிப் போயிருந்தனர். அம்மா என்னை பேடா வீடு வரைக்கும் சென்று தேடியிருக்கின்றார். அங்கே நான் இல்லை. அக்காள்களையும் அண்டை வீடுகளில் தேடிப் பார்க்க சொல்லியிருக்கின்றார். அங்கேயும் நான் இல்லை.\nநாங்கள் வீடு வந்தபோது, அம்மா பைத்தியம் பிடித்தவர்போல் இருந்தார்.\n“டீன், நீ எங்கே போனாய் டீன், நீ எங்கே போனாய் டீன், நீ எங்கே போனாய்” அம்மா கத்தினார். பிறகுஅழுதார். நானும்அம்மாவுடன்சேர்ந்துஅழுதேன்.பேடாவுக்கும்முகம்கோணிப் போனது.\n” அம்மா மீண்டும் கேட்டார்.\n“நான் மரவள்ளிக்கிழங்குவாங்கப்போனேன்,” என் மனம் சாந்தம் அடைந்தபின் வாய்த்திறந்தேன். ஆனால் அம்மா இன்னும் வேகமாக ஒப்பாரி வைத்தார்.\n“உனக்கு சுன்னத் ஆகப்போறது தெரியுமா, தெரியாதா” அதே கேள்வியை பலதடவை கேட்டார்.\nஎனக்கு அவ்வளவாக புரியவில்லை. நான் பேடாவுடன் காய்கறித் தோட்டத்த��ற்குச் சென்று மரவள்ளிக்கிழங்கு வாங்கியதில் என்ன தவறுஅந்த சீன விவசாயின் குடிசைக்கு வெளியே காலியான மண்ணெண்ணெய்டின்னில் மரவள்ளிக்கிழங்குகளை நாங்களேஅவித்து சமைத்ததில் நாங்கள் மிகவும் சந்தோசம் அடைந்தோம். ஒன்றுகூட கடினமாக இல்லை. எல்லாமே சாப்பிட மிகவும் மிருதுவாக இருந்தன. அந்த சீனப் பிள்ளைகள் மரவள்ளிக்கிழங்கில் சிறிது உப்புச் சேர்க்கச் சொன்னார்கள், அப்போதுதான் சுவை கூடுமாம். நான்தான் குடிசைக்கு பின்னால் இருந்த காய்ந்தகுச்சிகளைக் கொண்டு நெருப்பைமூட்டினேன், தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் அளவுக்கு எரிய வைத்து விசிறியும் விட்டேன்\n“பேடா, டீனுக்கு சுன்னத் ஆக போகிற விசயம் உனக்கு தெரியாதா” அம்மா சலித்துக்கொண்டார், பல தடவை பெருமூச்சு விட்டார்.\nபாவம் பேடா. அவள் பார்க்கப் பரிதாபமாக இருந்தாள். நான் சுன்னத் செய்துகொள்ளப் போவதால், அம்மா என்னை ஏன் காய்கறித் தோட்டத்திற்கு போவதை தடுக்கின்றார்என்பதுஅவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை காய்கறித் தோட்டத்தில் பன்றியோ அல்லது காத்துக் கருப்போ என்னைச் சீண்டிவிடும் என்று அம்மாகூறியிருந்தால் பேடா புரிந்துக்கொள்வாள். பிறகு அழுதாள்.\nபேடா சென்ற பிறகு, அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார்,“நீ இனிமேல் வெளியே போகாதே. அப்படி விளையாடுவதாக இருந்தால், வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாடு.” ஆனால் அம்மா அன்று என்னை அடிக்கவில்லை.\nஎப்போது எனக்கு சுன்னத் செய்வது முடிவாகியதோ, அன்றிலிருந்து அம்மா என்னை அடிப்பதே இல்லை. இல்லாவிட்டால், இதுபோன்ற தவறுகளுக்கு என் தொடைகள் வீங்கும் அளவிற்குக் கிள்ளுவார். இப்போது என்னவென்றால் அழுகிறார், என் கைபிடித்து வீட்டினுள் அழைத்துச்சென்று சுத்தமான மாற்றுத் துணிகளைப்போட வைக்கிறார்.\nஅப்பாவும் என்னிடம் சத்தம் போடுவது இல்லை. அவருக்குத் தெரியும் நான் காய்கறித் தோட்டத்தில் சுற்றினேன் என்று. ஆனால் ஒன்றாக இரவு உணவுக்கு அமரும்போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதைவிட ஆச்சர்யம் என்னையும் பேடாவையும் அடுத்த வாரம் சினிமாவிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார்.\nஒரு வாரத்திற்கு பிறகு அம்மாவின் கட்டளையை மறந்துவிட்டேன். எவ்வளவு கெஞ்சிக் கூப்பிட்டும்பேடாமுதலில் காய்கறித் தோட்டத்திற்கு வர மறுத்துவிட்டாள்.\n“கொஞ்ச நேரம்தான்’” என்று அ��ள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கிளம்பினேன். “நாம் மரவள்ளிக்கிழங்கை வாங்கி வந்து வீட்டில் சமைப்போம்,” என்றபடியே அவளை இழுத்துக்கொண்டுசென்றேன். சற்றுநேரத்தில் நாங்கள்காணாமல் போய்விட்டோம்.\nஆனால் அங்கு சென்றதும் சந்தோசத்தில்நேரம் போனதே தெரியாமல் அம்மாவின் தடைகளை மறந்தேன். பேடாவும் அவ்வாறே என்னுடன் சந்தோசத்தில்சேர்ந்துகொண்டாள். சீனப் பிள்ளைகளுடன் சேர்ந்து நாங்களும் மண்வெட்டியால் மரவள்ளிக்கிழங்கு செடியைக் கொத்தினோம்.தழைத்துவளர்ந்தசெடிகளாகத் தேர்த்தெடுத்துப் பிடிங்கினோம். நன்கு கொழுத்த கிழங்குகளாய்ப் பார்த்து கூடையில் போட்டோம்.\nபேடா நான் சொல்வதைக் கேட்டுத் தயங்கினாள். ஆனால் அதை நான்பொருட்படுத்தவில்லை. நான் குடிசைக்குப் பின்னால் கிடந்த காய்ந்த குச்சிகளைப் பொறுக்கி வந்து நெருப்புப் பற்ற வைத்தேன். அன்று போன்றே கிழங்குகளைஅவித்துச் சாப்பிட்டோம்.\nஆனாலும்இந்தத் தடவை மதியத்துக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டோம். ஆனால் நாங்கள் காலையிலிருந்தே வீட்டில் இல்லை என்பது அம்மாவிற்குத் தெரிந்துவிட்டது. நாங்கள் மூச்சிரைக்க வந்தோம் எங்கள் முகங்களும் சிவந்திருந்தன.\n” அம்மா கேட்டார். அவர் முகம்காட்டமாயிருந்தது\n“சும்மா காத்து வாங்கப் போனோம்,” பேடா சொன்னாள்.\nஅம்மா நம்பவில்லை. நாங்கள் இதுவரையில் அம்மாவிடமும் வேறு யாரிடமும் பொய் சொன்னதில்லை. அதனால் காய்கறித் தோட்டத்திற்கு சென்று மரவள்ளிக்கிழங்கு வாங்கியதை ஒப்புக் கொண்டேன்.\nஅம்மா விரைந்து வீட்டிற்குள் சென்று, அவரது அறையிலிருந்து சிறிய பிரம்பை எடுத்துக்கொண்டு வந்தார்.\nஎனது பிட்டத்தில் மூன்று முறை அடித்தார். வேகமாக அல்ல. ஆனால் ஏதோதிருக்கைவால் சவுக்கால்அடித்தது போன்று நான்அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அம்மாவும் சேர்ந்து அழுதார். என் அக்காள்கள் என்னைத் தூக்கி பிட்டத்தில் தட்டிக் கொடுத்தனர். சமையற்கட்டே அல்லோலகல்லோலப்பட்டது. நான் கத்தினேன்.\n“நான் சுன்னத் செய்துகொள்ள மாட்டேன் எனக்கு சுன்னத் வேண்டாம்\nஅம்மா மேலும் கத்தி அழுதார். நான் அழுவதைப் பார்த்து அழுதாரா அல்லது நான் சுன்னத் செய்து கொள்ள மறுத்ததை கேட்டு அழுதாரா தெரியவில்லை.\nசற்று அமைதியான பின், அம்மா மீண்டும் என்னிடம் கேட்டார்.\nநான் கண்களைத் துடைத்தேன். என முகம் சோர்ந்திருந்தது.\n” நான் வேண்டுமென்றே என் பிட்டத்தைத் தடவினேன்.\n“அப்படி சொல்லாதே டீன். நான் சும்மாதான் அடித்தேன்,” அம்மாவின் குரலில் கவலை தெரிந்தது.\n” நான் முனகிக்கொண்டே பிட்டத்தைத் தடவினேன்.\n“நீ குறும்பு செய்கிறாய், நான்தான் உன்னை வீட்டை விட்டு தூரத்தில் போய் விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேனே உனக்கு சுன்னத் ஆகப்போகிறது. நீ உடம்பை பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்ற அவரது குரல் கவலையில் தொனித்தது. பிறகு அன்போடு என்னை அணைத்து என் கன்னங்களைத் தடவினார்.\nஅதனால் நான் ஆனந்தம் அடையவில்லை. சுன்னத் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.\n“நீ சுன்னத் செய்துகொள்ளாவிட்டால் அப்பா ஏசுவார்.” அம்மா பயமுறுத்தினார்.\nநான் பேசாமல் இருந்தேன். அப்பா ஏசினால் நான் எப்படியும் சுன்னத் செய்யத்தான் வேண்டும்.\n“நான் போடீன் போன்று சைக்கிள விட வேண்டும்,” என்றேன்.\nஅம்மா தலையசைத்தார். புன்னகைத்தார். என்னை இறுக அணைத்துக்கொண்டார்.\n“எனக்கு போடீன் வைத்திருப்பது போன்று சைக்கிள் வாங்கிக் கொடுப்பீர்களா” நான் கட்டாயப் படுத்தினேன்.\nஅம்மா உண்மையாகத் தலையாட்டினாள், தன் சிவந்த கண்களைத் துடைத்துக்கொண்டார்.\n“நீ போடீன் மாதிரி சைக்கிளில் சென்றால் அப்போ பேடாஎன்னசெய்வாள் நீ அவளுடன்கூட்டாஞ்சோறு விளயாட்டை விளையாட முடியாதே நீ அவளுடன்கூட்டாஞ்சோறு விளயாட்டை விளையாட முடியாதே\nநான் பேசாமல் இருந்தேன். பேடாவிற்கு நான் போடீன் போன்று ஆவது பிடிக்காது. எனக்கும் அது மாதிரி சைக்கிள் இருந்தால், நிச்சயம் நான் அவனுடன்தான் நெருக்கமாக சந்து பொந்துகளில் கடைத்தெருவிற்கு சைக்கிளை மிதித்து செல்வேன்.\nஎன்னால் பேடாவை விட்டுப் பிரிய இயலாது. நாங்கள் ஒரு தடவை கூட விளையாட்டின் போது சண்டையிட்டுக் கொண்டதில்லை. ‘கீரை’ நறுக்கும்போதும் ‘மீன்’ ஆயும்போதும் ‘சோறு’ சமைக்கும்போதும் எங்களுக்குள் பிணக்குவந்ததே இல்லை. ஆனால், குர்ஆன் வகுப்பில் மட்டும் சமயங்களில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வோம். நான் தட்டுத்தடுமாறி வாசிக்கையில் மான் காலில் அதட்டியதைப் பார்த்து பேடா என்னைக் கிண்டலடித்தாள். சில சமயங்களில் பேசிக்கொள்ளமாட்டோம், ஆனால் சிறிது நேரத்திற்குத்தான். காரணம் என்னால் தனியாக விளையாட முடியாது. பிறகு நானே போய் அவளிடம் பேசுவேன்.\n“உனக்குக் கட்டாயம் போடீன் பாவிக்கும் சைக்கிள் போன்றதொன்றுதான் வேண்டுமா” நான் பேசாமல் இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் வினவினார்.\nநான் தலையாட்டினேன். பேடாவிற்கு போடீன் மீது கோபம். அவன் எப்போதும் அவளைத் தொந்தரவு செய்கிறான். நான் சைக்கிள் ஓட்டிப் பழகிய பின் பேடாவிற்கும் கற்றுக்கொடுப்பேன். மேலும்நாங்கள் இருவரும் ஒன்றாக அந்த சைக்கிளில் வலம் வரலாம்.\nமறுநாள் நான் பேடாவை சந்தித்தபோது, அம்மா எனக்கு சைக்கிள் வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று கூறினேன்.\n“அப்படிவாங்கித்தராவிட்டால் நான் சுன்னத் செய்து கொள்ளப்போவது இல்லை,” என்றேன்.\n“நீயும் போடீன் போலத்தான் ஆகப் போகிறாயா” முகத்தை சுருக்கிக கொண்டு கேட்டாள் பேடா.\n“இல்லை,” என்றேன். “நாம் இருவரும் ஒன்றாகவே சைக்கிளில் பயணிக்கலாம்\n“ஆனால் எனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்காது. பையன்கள்தான் சைக்கிளில் ஏறுவார்கள்,” என்றாள் பேடா. “பெண்கள் சைக்கிள் விட மாட்டார்கள். நீ எங்காவது பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்திருக்கிறாயா\nஅதுவும் ஒரு வகையில் உண்மைதான். எங்கள் கம்பத்தில் ஒரு தடவைகூட பெண்கள் சைக்கிள் மிதித்து நான் பார்த்ததில்லை.\n“இல்லை,”என்றாள் பேடா. “ஆனால் நான் போடீன் போன்று ஆக விரும்பவில்லை\n“ஆனால் நீ போடீன் இல்லையே\nஅன்றுமாலை நாங்கள் இருவரும் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடவில்லை. பேடாவும் எப்போதும் போல் என்னுடன் சேர்ந்து குழாய் அடியில் குளிக்க வரவில்லை.அவள் விரைவாகவே வீட்டிற்குச் சென்றுவிட்டாள். வயிற்று வலியாம்.\nசுன்னத் செய்யும் நாள் நெருங்க நெருங்க, அம்மா நான் வெளியில் சென்று விளையாடுவதைக் கடுமையாகத் தடுத்தார். நான் சமையற்கட்டு பக்கமே பெரும்பாலான நேரத்தில் விளையாடினேன். வீட்டின் கீழே கூட விளையாட அனுமதிப்பதில்லை.\n” என்றார் அம்மா ஒருநாள்.\n“ஆனால் நான் பேடாவுடன்தானே விளையாடினேன்,” என்றேன் ஆச்சர்யமாக.\nஇதற்கு முன்பு நான் பேடாவுடன் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடும்போது அம்மா தடுத்ததில்லை, ஆனால் இப்போது மட்டும் ஏன் தடுக்கின்றார் அது மட்டுமல்லாமல் என்னை வீட்டிலியே குளிக்கச் சொல்லிஎன்சந்தேகத்தைஅதிகமாக்கினார்.\n“ஆனால்எனக்குகுழாய் அடியில்தான் குளிக்கப் பிடிக்கும்,” என்றேன்.\n“நீ குழாய் அ���ியில் பல மணி நேரம் குளிக்கிறாய். மக்ரீப்புக்கும் நீ வந்தபாட்டைக் காணாம்.” அம்மா சொன்னார்.\n“நிறைய பேர் … ம்மா\n“மக்ரீப் சமயத்தில் குளிப்பது நல்லதல்ல,” அம்மா மேலும் சொன்னார்.\nஆக, அன்று சாயங்காலம் நான் குழாய் அடியில் குளிக்கவில்லை. அம்மா என்னை வீட்டிலியே குளிப்பாட்டிவிட்டார். பாவம் பேடா, நிச்சயம் அவள் குழாய் அடியில் காத்திருப்பாள். என் மனம் பல தடவை இதை நினைத்தது.\nநான் நினைத்த மாதிரியே மறுநாள் பேடா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.\n“நேற்று நான் குழாய் அடியில் உனக்காக காத்திருந்தேன். ஆனால் நீ வரவில்லை” அவள் கடுகடுப்புடன் சொன்னாள்.\nநான் பேசாமலே இருந்தேன். என் தவறுதான்.\n“எனக்குக் களைப்பாக உள்ளது,” என்றேன், சோம்பல் முறிப்பது போன்று பாவனை செய்தேன்.\n“நான் சமைப்பதை பார்த்தால் மட்டும்போதும். நீ ஒன்றும் செய்யவேண்டாம். நானே சமையல் செய்கிறேன்” பேடா என்னை வற்புறுத்தி என் கையைப் பிடித்து இழுத்தாள்.\nநான் அக்கம் பக்கம் பார்த்தேன். அம்மா பார்த்து விடப்போகிறார் என்ற பயம்தான். ஆனால் அம்மா வீட்டினுள் இருந்தார்.\n“வீட்டுக்குக் கீழே விளையாட வேண்டாம்,” என்றேன்.\n“சமையல் அறைக்குப் பின்னால்,” என்றவாறே நான் சமையற்கட்டுப் பின்னால் ஓடினேன்.\nநாங்கள் அங்கு சற்றுத்தள்ளி மறைந்துகொண்டோம். எனக்கு பயம்தான். எங்கே அக்காள்கள் நான் பேடாவுடன் “கூட்டாஞ்சோறு”விளையாடும்போது பார்த்து விடுவார்களோ என்று. ஆனால் பேடாவின் வாய் தொனதொனத்துக்கொண்டே இருந்தது. வாழைஇலைகொண்டுவா, தண்ணீர்கொண்டுவாஎன்றுதொடரும்அவள்ஆணைகளைசெய்துகொண்டிருப்பதால்எங்கேஅம்மாவுக்குத் தெரிந்துவிடுமோஎன்றுபதற்றமாகவேஇருந்தது.\nஅரை மணி நேரத்திற்குப்பின், எனக்கு வயிற்றுவலி வந்தது போன்று நடித்தேன்.\n“நான்தான்அப்பவே சொன்னேனே எனக்கு வயிற்ற வலி என்று. நீ என்னை வேலை வாங்காமல் இருந்தால்,இப்போது வலிபோயிருக்கும்\n” என் குரலை கடுமையாக்கிக் கூறினேன்.\n“நாம் சும்மாதானே விளையாடுகிறோம்,” பேடா சிரித்துக்கொண்டே சொன்னாள்.\nநாங்கள் “சமைத்த” பண்டங்களை அவளைச் “சாப்பிடச்” சொன்னேன்.\n“பசிஎடுத்திடுச்சி,” என்றவாறு நாங்கள் “சமைத்த” பண்டங்களைஅள்ளிஅள்ளிச் சாப்பிடுவதுபோலபாவனைசெய்தேன். பிறகுசிரித்துக்கொண்டே“சாப்பிட்டோம்”.\n“குளிக்க குழாய் அடிக்கு வர மறந்திடாதே” “சாப்பிட்ட” பின் பேடா சொன்னாள்.\n“எனக்கு வயிற்றுவலி, குழாய்த் தண்ணீரில் குளிக்க முடியாது,” அவளுக்கு பதில் அளித்தேன்.\nபேடா என்னையே உற்றுப் பார்த்தாள், அவளது பெரிய கண்கள் சந்தேகத்துடன் பிதுங்கின.\nநம்பவில்லை என்பதற்கான அடையாளமாகத் தலையாட்டினாள்.\n“எனக்கு உண்மையாகவேவலிவந்துவிட்டால், உன்னால் என்ன செய்ய முடியும்\n“சாயங்காலம் குழாயடியில் நீ குளிக்க வராவிட்டால், நான் இனிமேல் உன்னிடம் பேசமாட்டேன்\nசில விநாடிகள் பேசாமல் இருந்தேன். “எனக்கு வலி இல்லாவிட்டால், குழாயில் குளிக்க வருவேன்,” என்றேன்.\nசாயங்காலம் அம்மா குளிக்கச் சொன்னபோது, நான் கேட்காதது போன்று இருந்தேன். என் அக்காள்கள் என்னைக் குளிக்க அழைத்தபோது நான் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டேன். பிறகு துண்டு, சுத்தமான ஆடைகளை அக்குளில் அமுக்கிகொண்டு சமையல் அறை வழியாக வெளியேறினேன்.\nஎன்னைப் பார்த்ததும் பேடா சிரித்தாள்.\n“வீட்டில் இருக்கு. நான் கொஞ்ச நேரம் தான் குளிப்பேன். எனக்கு இன்னும் வயிறு வலிக்கிறது\nஇருந்தாலும் நான் எப்போதும் போலத்தான் குளித்தேன். பேடாவுடன் சிரித்து விளையாடினேன். அவள் மேல் நான் தண்ணிர் ஊற்ற, அவள் என் மீது ஊற்ற, சத்தம் போட்டு, பாட்டுப் பாடினோம், அம்மாவுடைய தடையை மறந்தேன். மக்ரீப்புக்கு பிறகுதான் வீட்டிற்குச் சென்றேன். உடல் காயும் வரைக்கும் நன்றாக துவட்டினேன், அப்போதுதானே நான் குழாய் அடியில் குளித்தது அம்மாவுக்கு தெரியாது.\nநான் வீடு வந்த சமயம், அம்மாதொழுதுகொண்டிருந்தார், பிறகு உணவருந்தினோம். அம்மா, அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் சில மணி நேரம் காணாமல் போனதை பற்றி மறந்துவிட்டார் போலும். அவருக்கும் அக்காள்களுக்கும் நான் குழாயடியில் குளித்த விசயம் தெரிந்திருக்கக்கூடும், நான் வீட்டினுள் புகும்போது என் தலைமுடி ஈரமாகவே இருந்தது.\nஓவ்வொரு சாயங்காலமும் நான் முதலில் ஒளிந்துகொண்டு பிறகு பேடாவுடன் குழாயடியில் குளிக்க ஓடிவிடுவேன். அதே போன்றுதான் “கூட்டாஞ்சோறு” விளையாடவும் மறைவான இடம் தேடித்தான் என் தோழியுடன் விளையாடுவேன்.\nஎனினும், அம்மா முன்புபோல என்னைத் திட்டுவதில்லை. களைப்பாக ஆகும் வரை பேடாவுடன் ஓடி விளையாடாதே,காய்கறித்தோட்டம் வரைக்கும் போகாதே, என்பார்.\nநான் சுன்னத் செய்துகொள்ளும் நாளும் வந்தத���.விருந்தாளிகள்பலர் வந்தனர். மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே எங்கள் சொந்தபந்தங்கள் வரத்தொடங்கி விட்டனர். எல்லோரும் என் பெற்றோருக்கு அன்பளிப்பு கொண்டு வந்தனர். என் மாமாவும்அத்தையும்மற்றசொந்தங்களுடன்இரவுவீட்டில்தங்கினர்.விடியற்காலை வரை சமையற்கட்டில்உறவினர்கள் வேலைசெய்துகொண்டிருந்ததால்என்னால் தூங்கக்கூட முடியவில்லை.\nஎனக்குமுடீம் அவர்கள் சுன்னத் செய்தார். வயதானவர், பேசும்போது திக்கித் திக்கி தடித்த ஜாவா நடையில் பேசினார். வெள்ளை சொங்கொக் அணிந்திருந்தார். சுன்னத் செய்வதற்கு முதல்நாள் இரவுஎன்னைத் தண்ணீரில் உட்கார்ந்து ஊறச் சொன்னார். அப்படிச் செய்தால் “சதை” இளகுவாகுமாம், எனக்கு மிகவும் குளிர்ந்தது. மறுநாள் காலையில்எழுப்பிமீண்டும் ஒர முறை பேசினில் தண்ணீர் ஊற்றி என்னை அதில் ஊற வைத்தார் அம்மா. இன்னும் எத்தனை மணி நேரத்திற்கு என்று தெரியவில்லை.\nசுன்னத் செய்யும் அறையில் அப்பாவும் மாமாமார்களும் இருந்தனர். அம்மா சமையற்கட்டில் அழுது கொண்டிருந்தார், அக்காள்களும் அவருடன் சேர்ந்து அழுதனர். ஆனால் நான் அழுவில்லை. என் மாமா தொடர்ந்து என்னைப் புனித வசனங்களை வாசிக்கச் சொன்னார். நான் அந்த வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். சுன்னத் ஆகும் பொது மூடிம் அவர்கள் என் காதுக்கு அருகில் துவா ஓதினார், நானும் என் கண்களை இறுக மூடிக்கொண்டு நான் மனப்பாடம் செய்த வசனங்களை ஒப்புவித்தேன்.\n” மாமா என் தோள்களை இறுக அழுத்தியவாறு சொன்னார்.\nசுன்னத் முடிந்தவுடன் எனக்கு மிகுந்த களைப்பாக இருந்தது. ஆனாலும் தூங்க முடியவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்தே இருந்தேன். இரண்டு கால்களை பரப்பி விட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். சாம்பிரானிப் புகையும், ஊதுவர்த்திப் புகையும் நாற்காலியின் அடியிலிருந்து எழும்பி பரவி அறையை வாசமாக்கிக்கொண்டிருந்தன. வந்த விருந்தாளிகள் இடைவிடாது என் அறைக்குள் வந்து என்னைத் தட்டிக்கொடுத்து, தெம்பான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுச் சென்றனர். அதில் சிலர் நாற்காலிக்கு அடியில் குனிந்து பார்க்க முயன்று, சாம்பல் நிரம்பிய பேசினில் ரத்தம் சொட்டுவதைப் பார்த்துச் சிலிர்த்துக்கொண்டனர்.\nஅந்த சமயத்தில் என்னால் பேடாவை பார்க்க இயலவில்லை. உண்மையில் சுன்னத் செய்வதற்க�� இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவளை நான் பார்க்கவில்லை. என்னைத்தான் அறையிலேயே அடைத்துவிட்டார்களே. வெளியே எங்கும் விடவில்லை. புது மாப்பிள்ளைபோல.\nநான் அம்மாவிடம் கேட்டபோது, அவர் காதில் விழாததுபோல் பாசாங்கு செய்தார். பேடாவும் என்னைத் தேடி வரவில்லை. அவளது தாயார் மட்டுமே என் அறைக்குள் வந்து விசாரித்தார்.\n“அவள் வீட்டில் இருக்கிறாள்,” அவளது தாயார் பதிலளித்தார்.\nஅசதியால், என்னால் மேலும் பேச இயலவில்லை. அவரும் பேடாவைப்பற்றி அதிகம் ஏதும் சொல்லவில்லை.\nசுன்னத் முடிந்து ஒரு வாரம் சென்ற பிறகு, என்னால் வீட்டினுள் நடக்க முடிந்தது. நான் விளையாடுவதற்கு மிகவும் ஏங்கினேன்.\nஎன் நிலைமையை பற்றி அதிகம் நினைத்ததால், பேடாவை மறந்திருந்தேன்.சுன்னத் செய்தசதைப்பகுதியில் ஒட்டியிருந்த வெள்ளைக்கட்டை கழற்ற, காலையிலேயே பல மணி நேரம் அந்த பெரிய பேசின் நிறைய தண்ணீரில் ஊற வேண்டும். சமயங்களில் நான் சத்தம் போட்டுக் கதறி அழுவேன். அப்படி வலிக்கும். எரிச்சலில் நான் கதறும்போது அம்மா சொல்வார், “அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அந்த பேடா பொண்ணு காதில்விழப்போகிறது\nநானும் அழுகையை நிறுத்தி விடுவேன். அந்தச் சமயத்தில்தான் எனக்கு பேடாவின் நினைவு வரும். ஆனால் சிறிது நேரத்திலேயே அழுது ஆர்ப்பாட்டம் செய்வேன். அப்போது அவளை மறந்து விடுவேன்.நீரில் ஊறிய பிறகு, பல மணி நேரம் நாற்காலியின்கீழே அந்த நீரு பூத்த நெருப்பில்இருந்துகிளம்பும்சாம்பிரானிப் புகை, ஊதுவர்த்திப் புகையின் மேல் உட்கார்ந்து காயத்தை ஆறவைக்க வேண்டும்.\nஒரு மாதத்திற்குப்பின்தான் என்னால் முன்புபோல காற்சட்டைபோட முடிந்தது. என்னால் நடக்க முடிந்தாலும், பார்த்துதான் நடக்க வேண்டும். அங்கும் இங்கும் ஓடமுடியாது.\nஅப்பா எனக்கு ஒரு சிறிய சைக்கிள் வாங்கினார். அது போடீன் சைக்கிள் போன்று இல்லாவிட்டாலும், புதிதாகவும் நன்றாகவும் இருந்தது. அப்போதுஎனக்குபேடாவின்ஞாபகம்வந்தது. அவளிடம் என் சைக்கிளைக் காண்பிக்க வேண்டும்.\nநான் அம்மாவிடம் கேட்டேன், ஆனால் அம்மா தெரியாது என்றார்.\n“ரொம்ப நாளாச்சு பார்த்து,” என்றார்.\nநானும் பேடா வீட்டிற்குச் சென்று, படியிலிருந்து உரக்க கூப்பிட்டேன்.\n எனக்கு இப்போ சைக்கிள் இருக்கு.” நான் அவளை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று சைக்கிளைக் காட்ட ஆயுத்தமானேன்.\nஆனால் அவளுடைய தாயார்தான் தாழ்வாரம் வரை வந்தார்.\n“டீன், உனக்கு என்ன வேண்டும்” அவளுடைய தாயார் கேட்டார்.\n” சந்தோசமாக என் முகம் பூக்கக் கேட்டேன்.\n“நான் அவளுடன் விளயாடப் போகிறேன்,” என்றேன்.\nஅவளது தாயார் பேசாமல் இருந்தார்.\n“கொஞ்ச நேரம் அவளைக் கூப்பிடுங்களேன்” நான் உரக்க சொன்னேன்.\n“அவள் சமையற்கட்டில் இருக்கிறாள், அவளுக்குஉடம்புக்கு முடியவில்லை,” கதவு நடுவே நின்றுகொண்டு கூறினார், பேடாவின் தாயார்.\nநான் வாசற்கதவிலேயே நின்றேன். பேடாவின் தாயார் அசையாமல் அங்கேயே நின்றார். என்னை உள்ளே செல்லவிடாமல் தடுப்பது போன்று அது இருந்தது.\n’ நான் மீண்டும் கேட்டேன்.\nபேடாவின் தாயார் சற்று நகர்ந்து, நான் உள்ளேசெல்லஇடம்விட்டார். எப்போதுமே நான் சமையற்கட்டுக்குள்தான் ஓடுவேன்.பேடாவுக்குஎன்வீடுபழக்கமானதுபோலவே பேடாவின் வீடும் எனக்கு என் வீடு போன்றுதான்.\nஆனால்ஏனோ தெரியவில்லை, இந்த தடவை நான்அந்தவீட்டினுள்ஒட்டம் பிடிக்கவில்லை.\n” பேடாவின் தாயார் கேட்டார்.\nபேடாவின் தாயாரும் உரக்க பேடாவின் பெயரைச் சொல்லி அழைத்தார். சிறிது நேரத்தில் பேடா வந்தாள்.\n“வா நாம் சைக்கிள் விடலாம்\nஆனால் அவள் அசையாமல், வீட்டின் நடுக் கதவின் பின் நின்றுகொண்டிருந்தாள்.\n“வா, சைக்கிள் விடலாம், அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக கொடுத்தார். ரொம்ப அழகு. போடீன் சைக்கிள் தோற்றுவிடும்\nபேடா என்னையே உற்று நோக்கினாள், பிறகு தன் தாயாரை நோக்கினாள்.\n“டீன், அவள் உடம்புக்கு முடியவில்லை” எனறார் அவளது தாயார்.\nநான் பேடாவைப் பார்த்தேன். அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.\n“சரி, பரவாயில்லை. உனக்கு சரியான பிறகு நான் என் சைக்கிளை காண்பிக்கின்றேன்\n” என் அம்மா கேட்டார்.\n“உனக்கு இன்னும் சரியாகவில்லை. வீட்ட விட்டு வெளியாகாதே\n“நான் பேடா வீட்டிற்குத்தான் சென்றேன், மா,” பதிலளித்தேன். “அவளுக்கு உடல் சரியில்லை,” மேலும் சொன்னேன்.\n“நீ இனிமேல் பேடா வீட்டிற்கு போகக்கூடாது\n“என்னால் இப்போது நடக்க முடியும்,” என்றேன்.\n“நீ இப்போது பெரியவனாகிவிட்டாய். இனிமேல் பேடா வீட்டிற்குப் போகாதே,” அம்மா சொன்னார்.\n“நான் என்னுடைய சைக்கிளை அவளுக்குக் காட்ட வேண்டும்,” பதிலளித்தேன்.\n“டீன், நீ பெரியவனாகிவிட்டாய். உன் அப்பா போன்று, உன் மாமா போன்று, போடீன் போன்று ஆகி விட்டாய். பேடா வீட்டிற்கு இனிமேல் போகாதே” அம்மா திட்டவட்டமாகக் கூறினார்.\nஅம்மா ஏன் அப்படி கூறினார் என்று எனக்குப் புரியவில்லை. நான் கீழே சென்று என் சைக்கிளைத் தேடினேன், மிதித்துப் பழக வேண்டும்.\nபேடா சுகமாகி வந்தபின், அவளுக்கு என் சைக்கிளை விடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஎழுத்து: ஏ. சாமாட் இஸ்மாயில்\nமொழி பெயர்ப்பு: எம். பிரபு, பெந்தோங்\n← கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nஇரத்தம் விற்பவனின் சரித்திரம் →\n5 கருத்துகள் for “சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)”\nமொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும் முஸ்லிம். பெயர்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கின்றன. ‘தீன்’ என்பதை ‘டீன்’ என்றும், ‘முஅத்தின்’ என்பதை ‘முடீன்’ என்றும் இது போல அநேகமாக எல்லாப் பெயர்களும் பிழையாக உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற கதைகளை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர் ஒரு முஸ்லிம் அணுகி பெயர்களைச் சரிபார்ப்பது நலம். முஸ்லிம்களுக்கா பஞ்சம்\nஎழுத்தாளர் பெயரே பிழை. சமத் இஸ்மாயில், சமாட் இஸ்மாயில் அல்ல.\nமலாய் மொழியில் வாசிக்கும் போது மலாய்க்காரர்களின் பெயர்கள்,நான் எழுதிய விதமே உச்சரிக்கப்படுகின்றன. பெயர்களை தமிழ்ப் படுத்த விரும்பவில்லை. -எம். பிரபு.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 122 – மார்ச் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/news7tamil-new-program-viyoogam/", "date_download": "2020-04-08T08:19:06Z", "digest": "sha1:EJUK4XCTE2ODAO6WWV5LIIASCUBHRB6Q", "length": 6364, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ‘வியூகம்” – AanthaiReporter.Com", "raw_content": "\nநியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ‘வியூகம்”\nஅரசியல் தலைவர்களை நேருக்கு நேராக அமர்த்தி, அரசியல் சமூக பிரச்னைகள் ஆகிய��ை குறித்து அவர்களது நிலைப்பாடுகள், அது குறித்து எழுப்பபடும் ஐயங்கள் ஆகியவற்றை துல்லியமான கேள்விகள் மூலம் விவாதிக்கும் நிகழ்ச்சி “வியூகம் ’’. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு ஞாயிற்று கிழமை இரவு 7:00மணிக்கும் நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.\nதற்போதைய அரசியல் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு, மக்களின் எதிர்பார்ப்பு, களநிலவரம், கூட்டணி ஏற்பாடுகள், தொலைநோக்குத் திட்டங்கள், தேர்தல் வியூகங்கள் உள்ளிட்ட பல்வேற விஷயங்கள் குறித்து அரசியல் கட்சித்தலைவர்களிடம் நேரடியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டு விரிவான பதில்கள் பெறப்படும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக, அரசியல் தலைவர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அரசியலுக்கு வந்தது எப்படி இயல்பாக நடந்ததா, விபத்தா , திட்டமிடலா அல்லது கட்டாயமா என்பன போன்ற கேள்விகளும் வியூகத்தில் இடம்பெறுகின்றன.\nகட்சித்தலைவர்களிடம் எளிய மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் யாவும் நியூஸ் 7தமிழ் குரலாக ஒலிக்கும் நிகழ்ச்சியே வியூகம் . இந்நிகழ்ச்சியை விஜயன் மற்றும் நெல்சன் தொகுத்து வழங்குகிறா\nNext“பரியேறும் பெருமாள்”. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை\nநாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews.php?id=47926", "date_download": "2020-04-08T08:37:52Z", "digest": "sha1:D6P5C5IYDHS54TI75F7JXLZR7QCLXZPJ", "length": 3975, "nlines": 61, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஐ.நா., பொதுச்செயலர் வலிய��றுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன\nகொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்\nகாதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்\nகொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க\nஇத்தாலியில் 24 மணிநேரத்தில் 793 பேர் வைரசிற்கு பலி\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 793 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர் என இத்தாலி அறிவித்துள்ளது.\nநேற்று 627 பேர் உயிரிழந்த நிலையிலேயே இன்று எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.\n24 மணிநேரத்தில் 793 பேர் உயிரிழந்துள்ளதை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் உறுதி செய்துள்ளன.இதன் மூலம் இத்தாலியில்; வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4825 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53578 ஆக அதிகரித்துள்ளது.\nவைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் 24 மணிநேரத்தில் 546 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅணு ஆயுத பேச்சுவார்த்தை அமெரிக்காவுக்கு வடகொரியா கண்டனம்\nதென் கொரிய முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறை\nஎரிசக்தி ஆணைய தலைவராக அமெரிக்கவாழ் இந்தியர் நியமனம்\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/tommorrow-bank-strike-pzpkwe", "date_download": "2020-04-08T10:09:25Z", "digest": "sha1:RZ5KD5PWDBEGWQN5C7CNQWGNBUXLLUWR", "length": 8488, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை வங்கிகள் வேலை நிறுத்தம் ! தீபாவளி நேரத்தில் நெருக்கடி !", "raw_content": "\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nபொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை வங்கி ஊழிய்ர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தீபாவளி நேரத்தில் இந்த வங்கி வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.\nமத்திய அரசு மேற்கொண்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற நடவடிக்கையின் பேரில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\nவங்கி ஊழியர்��ள் சங்கங்களிலிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்கள் எண்ணிக்கை குறையும் மற்றும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச்செல்லும் என்று ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்த நிலையில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய இரண்டு பெரும் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.\nஇதன் மூலம் வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீபாவளி நேரத்தில் இந்த வங்கி வேலை நிறுத்தத்தால் பொது மக்களும், வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n2 நாள் வங்கி வேலை நிறுத்தம் என்றைக்கு தெரியுமா \nவங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் வேலை நிறுத்தமா பரவும் வதந்தி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/no-medicine-for-corona-virus-q5otn4?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T10:15:08Z", "digest": "sha1:A5SJUXG2YYX77RQF6DSWOXJYAJE2AH6S", "length": 9490, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்போதைக்கு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பில்லை… கைவிரித்த ஆராய்ச்சியாளர்கள்..! | no medicine for corona virus", "raw_content": "\nஇப்போதைக்கு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பில்லை… கைவிரித்த ஆராய்ச்சியாளர்கள்..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை, இன்னும் ஒரு ஆண்டு வரை ஆகலாம் என்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இதுவரை 1120 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 நாடுகளுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது.\nஇந்த நிலையில் கரோன வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யாங் கூறுகையில், “ கரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதனை விலங்குகளுக்குக் கொடுத்து சோதனை செய்து முடிக்க நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம். அதன்பிறகு, மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் மனிதர்களுக்கு அதனை செலுத்தி ஆராய்ச்சி செய்ய மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம்.\nஅப்படியே அது கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை உற்பத்தி செய்து, உரிமம் பெற்று, விற்பனைக்கு வர கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆகும். தற்போதைக்கு, அந்தந்த சுகாதாரத் துறை அறிவுறுத்தும் விஷயங்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nசீனாவில் முதன்முறையாக கொரோனாவிற்கு யாரும் பலியாகவில்லை - சீனா தகவல்.. சர்வதேசத்துக்கு நல்ல சமிக்ஞை..\nஉருகுவே கடற்பகுதியில் நின்ற கப்பலில் 80 ஆஸ்திரேலியர்களுக்கு கொரோனா\nஇந்தியர்களுக்கு குட் நியூஸ்.. கொரோனாவிலிருந்து இந்திய மக்களை காக்கும் பிசிஜி தடுப்பூசி - USA ஆராய்ச்சியாளர்கள்\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nஆயுர்வேத மருந்தால் கொரோனாவிலிருந்து மீண்டாரா இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nஉலகளவில் 9 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அமெரிக்காவில் உக்கிரம்.. நாடு வாரியாக முழு விவரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/24/good-home-food-and-tasty-food-in-chennai-015384.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T08:09:39Z", "digest": "sha1:IOGKK7T4FU5PSS4KLURITAZCMIB6EDFZ", "length": 35050, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா! | Good home food and tasty food in Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nசுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nமீண்டும் FD-க்கு வட்டி குறைப்பு..\n21 min ago எஸ்பிஐ வைப்பு நிதியாளரா நீங்க..மீண்டும் FDக்கு வட்டி குறைப்பு..மூத்த குடிமக்களுக்கு மட்டும் சலுகை\n58 min ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்தி�� சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n1 hr ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n2 hrs ago இதப் பண்ணா இன்னொரு லாக் டவுனைத் தவிர்க்கலாம் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ஐடியா\nAutomobiles டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்\nNews இந்த பிரச்சனையை வளர்க்க விரும்பல.. கரூருக்கு வென்டிலேட்டர் வேணும்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் ட்வீட்\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nLifestyle இந்த பழங்கள் உங்களை அனைத்துவிதமான சிறுநீரக நோய்களில் இருந்தும் பாதுகாக்குமாம் தெரியுமா\nMovies குட்டி பிரா.. வவ்வாலாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்.. அந்தரத்தில் எப்படி தொங்குறாரு பாருங்க மக்களே\nSports என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை : நம்ம ஊர் இளைஞர்கள் என்னதான் ஐ.டி நிறுவனங்களில் பணி புரிந்தாலும், லீவு விட்டால் போதும் எப்படா நம்ம் வீட்டுக்கு போய், நம்ம ஊர் சாப்பாடை சாப்பிடுவோம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும்.\n இதற்காக அடித்து பிடித்து மாலை 6 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, 8 மணிக்குள் கோயம்பேட்டில் பஸ் ஏறுபவர்கள் எத்தனையோ பேர்.\nபல மாதங்களாக சென்னை ஹோட்டல்களிலும், பேச்சுலர்களின் கைவண்ணத்திலும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு, நம்ம ஊர் சாப்பாடு என்றாலே அமிர்தம் தான். அதிலும் நம்ம மதுரை அண்ணன்களுக்கு சொல்லவே வேண்டாம்.\nகாலையில் எழுந்ததும் சமைக்க நேரமில்லாமல் அவதி அவதியாய், அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் இரண்டு இட்லி பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு செல்லும் பொழப்பு தான் இங்கு பலரின் தினசரி ஷெட்யூல். அட்லீஸ்ட் சண்டேயாவது மனதிற்கு பிடித்தாற் போல சாப்பிடலாம் என்றால், அன்றும் ஏதாவது கமிட்மென்ட். இப்படி இருக்கையில் இதற்கெல்லாம் விடை சொல்லத்தான் மதுரை ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், சென்னை நீலாங்கரையில் உள்ளது. ஆமாங்க மெஸ்சினுள் உள்ளே செல்லும் போது ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள, மெஸ்களுக்குள் சென்றது போல் ஒரு பீல்.\nஎப்படி இந்த மாதிரியான ஐடியா\nஇந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதாமூர்த்தியும் அவரது மனைவி சுவேதா ராஜா வேதாமூர்த்தியும் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.\nஉணவு வகைகள் குறைவு தான்\nகாலையில் 12 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த உணவகம் மாலை 4.30 மணி வரையிலும் மதிய உணவுக்காக திறந்திருக்குமாம். அதிலும் லீவு நாள்கள் என்றால் மதியம் 2 மணிக்கெல்லாம் அனைத்தும் தீர்ந்து போய்விடுமாம். உணவு வகைகள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற பெரிய ஹோட்டல்களை காட்டிலும் இங்கு மிகக் குறைவுதான் என்கிறார் ராஜா.\nஎன்ன தான் நானும் மதுரை ஸ்டைலில் உணவை வழங்கப்போகிறேன் என்றும் கூறினாலும், அதிலும் ஒரு வித்தியாசம் என்ற போது தோன்றியது தான் இந்த மண்பாண்ட ஐடியாக்கள். உணவு மட்டும் கலாசாரத்திற்கு ஏற்ப கிராமிய முறைப்படி சமைத்தால் பத்தாது, அதை மக்களுக்கு கொடுக்கும் விதத்திலும் ஒரு மாற்றம் வேண்டும் என்றும் எண்ணினோம். அதிலிருந்து வந்தது தான் இவையெல்லாம். ஆமாங்க.. உணவு பறிமாறும் தட்டு முதல் தண்ணீர் குடிக்கும் டம்ளர் வரை மண்களால் செய்த பொருட்களே. அதுமட்டுமல்ல, மெஸ்சினுல் நுழைந்ததுமே, நான்கு பானைகளில் ஒவ்வொரு விதமான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. சீரகம் தண்ணீர், வெட்டிவேர், ஓமம் தண்ணீர் என கலக்குகிறார்கள். இந்த சூழலை பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது என்கிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள்.\nஎப்படி இந்த மாதிரியான ஐடியா\nஇந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதமூர்த்தியும் அவரது மனைவி சுபா வரத��ாஜ் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.\nநம்ம ஊர் கிராமிய முறைப்படி சமையல்\nஆமாங்க.. சமைப்பதற்கு மண் சட்டிகளும், இரும்பு வடை சட்டிகளும், சிலவற்றிற்கு விறகு அடுப்பும், இதையெல்லாவற்றையும் விட, சமைப்பதற்கு வீட்டிலிருந்து அரைத்து எடுக்கப்படும் மசாலா, செக்கு எண்ணெய் என பல விதத்திலும் கிராமிய வாசத்தை கொடுப்பதல் தான் உணவின் ருசியும் கூடுகிறது. மற்ற உணவகங்களுக்கும், இதற்கும் வித்தியாசமே இதுதான். அஜினோமோட்டோ உள்ளிட்ட மசாலாக்கள் எதுவும் ருசிக்காக சேர்க்கப்படுவதில்லை. எல்லாமே வீட்டுமுறைப்படி, அம்மா செய்யும் மசாலாக்கள் தான் என்கிறார்கள்.\nவெள்ளாடு & நாட்டுக் கோழி\nஇங்கு அசைவ உணவு சமைப்பதற்காக நாட்டுக் கோழியும், வெள்ளாடுகளுமே பயன்படுத்தப்படுகிறதாம். இதோடு நண்டு, இறால், மீன் அனைத்தும் பரிமாறப்படுகிறது. இவை அனைத்துமே பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம். மேலும் சாதம் என்று எடுத்துக் கொண்டால் அது சீரக சம்பா அரிசியில் மட்டும் செய்யப்படுகிறதாம்.\nசாதரணமான நாட்களில் 30,000 ரூபாய் வரை கிடைக்கும், இதுவே லீவு நாட்களில் 1 லட்சம் வரையில் கூட வருமானம் இருக்குமாம். எனினும், லாபம் என்பது குறைவு தான். ஏனெனில் நாம் கொடுப்பது அனைத்துமே விலை அதிகமான பொருட்கள் தான். உதராணமாக கடல் உணவுகள் நேரிடையாக கோவளத்திலிருந்து நேரிடையாக மீன் பிடிப்பவர்களிடம் வாங்குவது தான். எல்லாமே புதுமையான பிரஸ்ஸான உணவு பொருட்கள் என அனைத்தும் வாங்குவதால் விலையும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது.\nவிலை அதிகமான தரமான பொருட்கள் தான்.\nநெய் என்றால் கூட அது காங்கேயம் நெய்தான். இதோபோல் சிக்கன் என்றால் அது நாட்டுக்கோழி தான், ஆடு என்றாலே அது வெள்ளாடு தான். இறால். பிரான் என அனைத்தும் விலை அதிகமான, மக்களுக்கு பிடித்த, எந்த வித பிரச்சனையும் இல்லாதது போல் தான் வாங்குவோம். மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் என அனைத்தும் போக குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் இந்த மதுரை தம்பதிகள்.\nபொதுவாக இந்த மாதிரியான மெஸ்கள் மக்களை கவர முழுவதும் ஏசியால் கவரப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், ஓலைக்குடிசையால் வேயப்பட்ட பாரம்பரியத்தை காட்ட இப்படி செய்ததோடு மட்டும் அல்லாமல் இது செயற்கையான கூலிங்க் பெறவே இப்படி செய்திருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.\nஇரவு உணவுகளில் மதுரையின் மிகப் பிரபலமான கறி தோசையும், பணியாரம், சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, முட்டை பரோட்டா, தோசையில், நெய் தோசை என அசத்துகிறார்கள். இது மட்டும் அல்லாமல், இட்லி சினை இட்லி, முட்டை பணியாரம், பசு நெய் தோசை, கொத்து மெத்து கல் தோசை, கொத்து கெத்து மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, சின்ன வெங்காயா பரோட்டா என இன்னும் பல வகைகளையும் கொடுத்து அசத்துகிறார்கள்.\nசென்னையை பொறுத்தவரை இதே உணவை மற்ற உணவகங்களில் விலை அதிகம் கொடுத்து தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால் இங்கு மற்ற உணவகங்களை ஒப்பிடும்போது சற்று குறைவு தான் என்றாலும், ருசியும் பாரம்பரியமும் வேறு என்கிறார்கள் இந்த தம்பதிகள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய தொழில்களில் ஆர்வம் அதிகம் இல்லை.. கவலை கொள்ளும் அறிக்கை\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nநெய் மணக்க ருசி ருசியான இட்லியும்.. மணக்க மணக்க ஊத்தாப்பமும்.. கை வந்த தொழிலில் கலக்கும் சீனா பாய்\nசுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல\nகையில 20 ரூபாய்.. கவிதாக்கா கடை.. நாக்கு நிறைய ருசி.. பட்டையைக் கிளப்பும் குழம்புக் கடை\nஅம்மாவின் கைப்பக்குவம் மாறாமல்.. பலவகை இட்லியால் ஈரோட்டை கலக்கும் செல்வராஜ்- பூமதி தம்பதி\nயாருங்க சொன்னது பனைப் பொருட்கள் அழியுதுன்னு.. அதிசயிக்க வைக்கும் திருச்செங்கோடு தம்பதி\nஇது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈ-காமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்\nஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்\nஇந்தியாவின் உதவியை நாடிய டொனால்டு டிரம்ப்.. என்ன செய்யப் போகிறார் பிரதமர்..\nஇனியும் லாக்டவுன் தொடர்ந்தால்.. இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/25/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-04-08T08:45:18Z", "digest": "sha1:YOK7YK4WI24C4EJSA2EHAUA4TZSYWEEI", "length": 5847, "nlines": 90, "source_domain": "thamili.com", "title": "கிளிநொச்சியில் தொற்று நீக்கல் நடவடிக்கை! – Thamili.com", "raw_content": "\nகிளிநொச்சியில் தொற்று நீக்கல் நடவடிக்கை\nகிளிநொச்சி நகரில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதன.\nகிளிநொச்சி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குறித்த நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி சேவைச் சந்தை, பேருந்து நிலையம் மற்றும் தரிப்பிடங்கள், வங்கிகள் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nநேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அதிகளவான மக்கள் நகர்ப் பகுதிகளில் நடமாடியிருந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கிகள் விசிறும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்.\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஅவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை\nயாழ் வர்த்தகர்களுக்கு பாஸ் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்\nஅனைத்து மருந்தகங்களும் ��ாளை திறக்கப்படும்.\nரசிகர்களை கவரும் புதிய வீடியோ. தன் டீ-ஷர்ட்டை கிழித்து, நடிகை கனிகா ..\n‘சூரரைப் போற்று’ சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’\nமக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு… April 8, 2020\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும். April 8, 2020\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2020-04-08T09:56:25Z", "digest": "sha1:PJP3DT7L4XPX2IKP2AM4TXMDU5PYGX4D", "length": 20684, "nlines": 237, "source_domain": "www.dialforbooks.in", "title": "கண்ணதாசன் பதிப்பகம் – Page 3 – Dial for Books", "raw_content": "\nஜென் பாடங்கள், தமிழாக்கம் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து அதன் இன்பங்களை அனுபவித்திட வேண்டுமானால், அதன் மெய்ம்மையை உணர்ந்து கொள்வது அவசியம். அதற்கான எளிய சூத்திரத்தை பல்வேறு குட்டிக் கதைகள் மூலம் சொல்லித் தருவதே ஜென் துறவிகள் சொன்ன பாடங்கள். ஆங்கிலத்தில் யோமே.எம்.குபோஸ் தொகுத்து எழுதிய அத்தகைய பாடங்களின் எளிமைத் தமிழாக்கம் இந்த நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026624.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nதத்துவம்\tகண்ணதாசன் பதிப்பகம், குமுதம், ஜென் பாடங்கள், தமிழாக்கம் ந.முரளிதரன்\nவாழநினைப்போம், வாழுவோம், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. “எல்லா மாணவர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம் என்பதை நிச்சயப்படுத்தும்வகையில் நான் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தை பெற்றோரும் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் படிக்க ஊக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இந்த நூல்குறித்து அப்துல் கலாம் அவர்களே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. இலட்சிய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஆங்கிலத்தை அழகுத் தமிழாக்கியிருக்கிறார் ச���வதர்ஷினி. நன்றி: குமுதம், 28/3/2018.\nசுயமுன்னேற்றம்\tகண்ணதாசன் பதிப்பகம், குமுதம், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், வாழநினைப்போம், வாழுவோம்\nநிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்\nநிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், ஓஷோ, தமிழில்: சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.414, விலைரூ.300. சமூகத்தையோ உலகத்தையோ மாற்றும் அபிப்ராயம் கிடையாது. காரணம் சமூகம் என்பது மாயை என்ற அடிப்படையில் தனிமனிதனை மையமாக வைத்து அவனை மாற்றுவதற்கான ஓஷோவின் கருத்துகளின் தொகுப்பே இந்நூல். தனிமனிதர்கள் இந்து, முகமதியர், கிறிஸ்தவர், பொதுவுடைமைவாதி என எந்தச் சார்புடனும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் மனிதர்கள் முன் கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள். எங்கெங்கும் தவறான அபிப்ராயங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சமூகம், அரசியல், […]\nதத்துவம்\tஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், தமிழில்-சிவதர்ஷினி, தினமணி, நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்\nதம்மபதம் – 8, டாக்டர் என்.ரமணி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.445, விலை 280ரூ. இது, தம்மபதம் நுாலின், எட்டாவது பாகம். புத்தர், ‘உன்னைத் தெரிந்து கொள்’ என்கிறார்; அதன் அர்த்தம், ‘நீ இல்லாததைத் தெரிந்து கொள்’ என்பதாகும் என்கிறார் ஓஷோ. புத்தரின் வழியில் ஆன்மிகம் உரையை, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். கேள்வி – பதில் பாணியில், அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமலர், 20/1/2018\nதத்துவம்\tகண்ணதாசன் பதிப்பகம், டாக்டர் என்.ரமணி, தம்மபதம் - 8, தினமலர்\nஅறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், பக். 366, விலை 200ரூ. இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, […]\nதத்துவம்\tஅறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், தினமலர்\nபிசி டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130. கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. இந்நூல் கணினியின் வரலாறு, அவற்றில் உள்ள பல வகைகள், கணினியின் இன்றைய வளர்ச்சி நிலை பற்றி கூறுகிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் கணினி சார்ந்த பல சொற்களைப் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. மதர்போர்ட், சிப்செட், போர்ட்ஸ், புராசெசர், ஹார்ட் டிஸ்ஸ் டிரைவ், சிடி, டிவிடி, ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ், RAM, இன்புட் டிவைஸஸ், யுபிஎஸ், லைட் பென் என கணினியில் உள்ள பல பாகங்களைப் […]\nகணிப்பொறி\tகண்ணதாசன் பதிப்பகம், தினமணி, தே.ஜீவநேசன், பிசி டாக்டர்\nஇன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்\nஇன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 50ரூ. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று இந்த நூலில் விளக்கியுள்ளார், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.\nமருத்துவம்\tஇன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், தினத்தந்தி\nஉங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அதுபோலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்கிறார் நூலாசிரியர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்களின் மனதிலுள்ள நுட்பமான பிரச்னைகளை கேள்வி – பதில் வடிவில் அலசி ஆராயும் நூல். நன்றி: குமுதம்\nசுயமுன்னேற்றம்\tஅப்துல்கலாம், உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், கண்ணதாசன் பதிப்பகம், குமுதம், தமிழில்-சிவதர்ஷினி\nஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் நலமாக இருக்க, விழிப்பு உணர்வுடன் வாழ எளிய முறையில் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான தியானத்தை விளையாட்டாகவே தேர்வு செய்வது எப்படி சூட்சுமத்தை சொல்லித் தந்திருக்கிறார் ஓஷோ. தியானத்தைக் கைக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி. அதைத் தெரிந்து கொள்ள ��ழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 2/8/2017\nயோகா\tஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், குமுதம்\nரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்\nரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை. இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக […]\nமருத்துவம்\tகண்ணதாசன் பதிப்பகம், கண்மணிசுப்பு, தினமலர், பெரில் கிரேன், ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/20212400/1342139/finance-company-Rs-22-lakh-fraud-2-arrested-in-kallakurichi.vpf", "date_download": "2020-04-08T08:21:41Z", "digest": "sha1:QX7HP3VSHVTF63OJXPFML5ZXOFJSRWOH", "length": 16727, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி: 2 பேர் கைது || finance company Rs 22 lakh fraud 2 arrested in kallakurichi", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி: 2 பேர் கைது\nகள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்டு ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்டு ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்டு ரோட்டில் மைக்ரோபைனான்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் ஒருலட்சம் ரூபாய் கடன் தருவதாக இந்நிறுவனம் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான விளம்பரப்படுத்தியது.\nஇதனை நம்பிய பொதுமக்கள் சுமார் 440 பேர் நிதிநிறுவனத்தில் பணம் செலுத்தினார்கள். அந்த வகையில் சுமார் 22 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்காமல் நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். இது பற்றி தண்டலை காலனி மேற்கு தெருவைச்சோந்த ஜெகநாதன் என்பவர் உள்பட 30-க்கும் அதிகமானவர்கள் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர்களை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களான திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அன்னகுடி அக்ரஹாரத்தை சேர்ந்த ரகுபதி மகன் வேதகிரி(வயது36), தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் நாடார் ரோடு மணி மகன் சுரே‌‌ஷ்(36) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தங்கள் பெயரை முறையே கணே‌‌ஷ், சுகுமார் என மாற்றி தமிழகத்தில் மேலும் பல இடங்களிலும் நூதன முறையில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nகாயல்பட்டினம் அரசு டாக்டரை அழைத்து வந்த 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை\nஎம்.பி.க்கள் சம்பள பிடித்தத்தை அரசியலாக்க கூடாது- ஜி.கே.வாசன்\nஅம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளை\nகோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவச உணவு\nஇரவில் வியாபாரம் - 3 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு\nதனியார் பள்ளி முதல்வரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தவர் கைது\nகாவேரிப்பட்டணத்தில் பணம் கையாடல் செய்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி மாயம்\nமாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடி- வாலிபர் மீது போலீசார் வழக்கு\nவங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3½ லட்சம் மோசடி- 2 பேர் கைது\nதேனி அருகே பரிகாரம் செய்வதாக கூறி நகையை பறித்த ஜோதிடர்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/25164106/1362799/first-phase-of-Census-2021-and-the-updation-of-National.vpf", "date_download": "2020-04-08T09:32:07Z", "digest": "sha1:3MESOSFCVFP2WYKQGTFGKQGHO6J2NOQT", "length": 15838, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா அச்சுறுத்தல் - தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு || first phase of Census 2021 and the updation of National Population Register postponed", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா அச்சுறுத்தல் - தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள்தொகை மற்றும் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள்தொகை மற்றும் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 196 நா��ுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.\nஇந்தியாவிலும் 500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முதல்கட்ட தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.\nCoronovirus | Census | NPR | தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு | என்பிஆர் | கொரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nஇங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி\nவிலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திடுக - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று - புதுவையில் 5 ஆக உயர்வு\nமான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் குவார்டியோலாவின் தாயார் கொரோனாவுக்குப் பலி\nதஞ்சையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது\nகொரோனாவால் பாதித்த ஒருவர் 406 பேருக்கு நோயை பரப்புகிறார் - மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல்\nகாயல்பட்டினம் அரசு டாக்டரை அழைத்து வந்த 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/21190032/1193094/Corona-Virus-Rajini-Video.vpf", "date_download": "2020-04-08T08:59:36Z", "digest": "sha1:P2KMERMRM3C4UCZ4O6R6XZB3IAW2Y7PJ", "length": 10209, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் - நடிகர் ரஜினி விழிப்புணர்வு வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸ் - நடிகர் ரஜினி விழிப்புணர்வு வீடியோ\nகொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தொடர்பாக நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தொடர்பாக நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சுய ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\n��ிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்\nவங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.\n\"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nதனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்\nதனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nஎழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்\nகொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-utakamaaiyatataina-pautaiya-panaimanaai-tairanatauvaaikakapapatatatau", "date_download": "2020-04-08T08:56:10Z", "digest": "sha1:XYX2PPXXLP32D3AH4QV3HGDDZ7L5H66S", "length": 6889, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nபிரான்சில் ஊடகமையத்தின் (ஈழமுரசு) புதிய பணிமனை நேற்று (22.02.2020) சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.\nபரிசின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அமைந்துள்ள இந்தப் பணிமனையை கேணல் பரிதி அவர்களின் தாயார் திறந்துவைத்ததுடன், ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கமும் செலுத்தினார்.\nமங்கள விளக்கினை ஊடகமையத்தின் தலைவர் திரு.பு.சுமந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nஅகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் பணிமனையின் பிரதான சந்திப்புக் கூடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு ஊடகமையத்தின் அடுத்த கட்ட முயற்சி குறித்த கருத்துக்களும் வாழ்த்துக்களும் கலந்துகொண்ட பிரமுகர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தன.\nஊடகமையத்தின் தலைவர், பொறுப்பாளர் மற்றும் ஈழமுரசு ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன் தமது அடுத்தகட்ட பயணத்திற்கு அனைவரினது ஒத்துழைப்பையும் வேண்டிநின்றனர்.\nஅத்தோடு அங்குவைக்கப்பட்டிருந்த, ஈழமுரசின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஊடகவ���யலாளர்கள் ஆகியோரின் திருஉருவப்படங்கள் வைக்கப்பட்டு, அவர்களின் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடா Torontoவில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திரும\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nயாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட....\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/moolakkanal/moolakkanal2.html", "date_download": "2020-04-08T08:44:55Z", "digest": "sha1:6UIWGRWLNFXXWRZDQQF7L7DBTPMQ2V4Z", "length": 53140, "nlines": 429, "source_domain": "www.chennailibrary.com", "title": "மூலக் கனல் - Moolak Kanal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்��ு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n“ஐயா அரைத்துப் போட்டிருக்கிற பச்சிலைகளும், கட்டியிருக்கிற பட்டை மருந்துகளும் உங்களைக் குணப் படுத்துமோ இல்லையோ இந்தப் பூவாசனையும், சந்தன மணமுமே சீக்கிரம் குணப்படுத்தி விடும்னு நினைக்கிறேன்.”\nகயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அவனைப் பார்த்துச் சொன்னாள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த பண்டாரத்தின் மகள் சண்பகம். கட்டிலுக்கு இப்பால் நின்றபடி பண்டாரம் அப்போது சந்தனம் அறைத்துக் கொண்டிருந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nதன் வலது கையால் தலையைத் தாங்கி மூட்டுக் கொடுத்துக் கொண்டே அவள் பூத்தொடுக்கும் அழகை இரசித்தபடி கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த திருமலை அவள் கூறியதைக் கேட்டுப் பதில் எதுவும் கூறாமல் புன்னகை பூத்தான். அவள் என்ன சொல்லியிருந்தாளோ அதை ஒப்புக் கொண்டு அங்கீகரிப்பது போலிருந்தது அந்தப் புன்னகை.\nஇயல்பாய் ஏற்கெனவே அழகாயிருந்த சண்பகம் தரையில் அமர்ந்து பூத்தொடுக்கும் போது மேலும் அழகாகக் காட்சியளித்தாள். நாட்கள் இலையுதிர் காலத்துச் சருகுகள் போல் உதிர்ந்து விட்டன. எந்தப் பிறவியில் செய்திருந்த புண்ணியமோ ஜமீன் ஆட்கள் அவனை அடித்து உதைத்துச் சுயநினைவற்ற நிலையில் தேரடி மைதானத்தில் கொண்டு வந்து போட்டு விட்டுப் போன போது பண்டாரமும் அவர் மகளும் அவனை முதலில் பார்த்து இருள் புலரு முன்பே நந்தவனத்து மண்டபத்துக்குக் கொண்டு வந்து சேர்ந்திருந்தார்கள்.\nபெரிய காடு போல் பரந்திருந்த அந்த நந்தவனத்தின் நடுவே பூத்தொடுக்கவும் சந்தனம் அரைக்கவும் பயன்பட்ட அந்த மண்டபத்தில் அவன் தலைமறைவாக தங்கிக் குணம் பெற முடிந்தது.\nசண்பகம் சொல்லியிருந்தது போல் மனமும், உடலும் நலிந்து போயிருந்த அவனைப் பசுமை கமகமக்கும் சுத்தமான அந்தக் காற்றும், மலர்களும் சந்தனமும் இடைவிடாமல் மணக்கும் அந்த மண்டபமும் தான் குணப்படுத்தியிருந்தன. பூச்செடி கொடி மரங்களைத் தவிர நந்தவனம் நிறைய மூலிகைகள் மருந்துப் பச்சிலைகளை வளர்த்திருந்தார் பண்டாரம். பூத்தொடுப்பது தவிர நாட்டு வைத்தியம், மாந்த்ரீகம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து ஆகியவற்றிலும் முத்துப் பண்டாரத்துக்கு ஈடுபாடு உண்டு.\n“நீ கொஞ்ச நாளைக்கு இந்த நந்தவனத்துக்குள்ளேயே தலைமறைவா இருந்துக்க அதுதான் உனக்கு நல்லது தம்பி அதுதான் உனக்கு நல்லது தம்பி உன் உயிருக்குக் கருக்கட்டிக்கிட்டு அலையப் போறாங்க” - பண்டாரம் அவனை எச்சரித்தார்.\n உலகத்திலே எவ்வளவு காலம் இருக்கணும்னு முடிஞ்சிக்கிட்டு வந்திருக்கமோ அவ்வளவு காலம் நம்மை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. என்னிக்குப் போகணும்னு இருக்கோ அதுக்கு மேலே கால் நாழி கூட இருந்துறவும் போவதில்லே.”\n“இந்த வேதாந்தப் பேச்செல்லாம் மூட்டை கட்டி வையி தம்பீ இப்போ நீ ரொம்ப முன் யோஜனையோடவும் ஜாக்ரதையாவும் நடந்துக்க வேண்டிய நேரம். உன் பட்டணத்து உடையாருங்க பெரிய போக்கிரிங்க. பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டாங்க.”\n“நானும் அதே பெரிய உடையாருக்குப் பிறந்த மகன் தான்.”\n“அந்த வீறாப்பெல்லாம் இப்போ வேணாம் அதுக்கெல்லாம் இது சமயமில்லே தம்பீ அதுக்கெல்லாம் இது சமயமில்லே தம்பீ\nஇதமாகப் பேசி முத்துப் பண்டாரம் அவனை நிதானப்படுத்தினார். அவருடைய வயதும் பக்குவமும் நடைமுறை வாழ்க்கையின் ஞானங்களை அவருக்குப் போதிய அளவு அளித்திருந்தன. ‘அடித்துப் போட்டு விட்டார்கள், அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்ற உணர்வுக் கொந்தளிப்பில் அவன் இருந்தான். அவர்கள் நயவஞ்சமாக நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் எழுப்பித் தன்னை அடித்து உதைத்து அவமானப்படுத்தியது போல் யாருக்கும் தெரியாமல் நடுநிசிக்கு மேல் மதில் சுவர் ஏறிக் குதித்து உள் பட்டணத்தில் புகுந்து சின்னக் கிருஷ்ண ராஜ உடையார் என்ற கிருஷ்ணராஜைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து விட வேண்டும் போல் திருமலையின் கைகள் துறுதுறுத்தன. பண்டாரமும், சண்பகமும் பக்கத்திலேயே இருக்கவில்லையானா��் அவன் எந்தப் பைத்தியக்காரத்தனமான முடிவுக்கும் சுலபமாக வந்திருப்பான். அவனுடைய உடம்பிலிருந்த காயங்கள், மனத்திலிருந்த பழிவாங்கும் வெறி, குரோதம் எல்லாவற்றையும் அவர்கள் தான் மெல்ல மெல்லக் குணப்படுத்தினார்கள். ஆற வைத்தார்கள்.\nஉலகில் மனிதர்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் எல்லாம் மிகப் பெரிய மருந்து அன்புதான். அன்பும் பிரியமும் உள்ளவர்களின் நெருக்கமும், அண்மையும் எத்தனை பெரிய நலிவையும், நசிவையும் கூடச் சரிக்கட்டி விட முடியும். கூர்ந்து கவனித்தால் மிகப்பல வேளைகளில் மனிதன் ஏங்குவதும், ஏங்க வைப்பதும் உண்மை அன்புக்காகத்தான் என்பது புரியும். இந்த விதமான அன்பு உள்பட்டணத்தில் யாரிடமிருந்தும் வாழ்வின் எந்த விநாடியிலும் அவனுக்கு இதுவரை கிடைத்ததில்லை. நந்தவனத்தில் அப்படி அன்பு சுலபமாகவும், இயல்பாகவும் கிடைத்தது. அவன் யார், தனக்கு என்ன உறவு ஆக வேண்டும், நாளைக்கு அவனால் தனக்கு என்ன ஆகப் போகிறது என்றெல்லாம் யோசித்துக் கணக்குப் பார்க்காமல் பண்டாரமும் அவர் மகளும் அவனைக் காப்பாற்றி ஆதரித்து உதவினார்கள். அவர் குடும்பம் முழுவதுமே அவனுக்காக உதவியது.\nஉள்பட்டணத்துப் பெரிய புள்ளிகள் விரோதம் காரணமாக அடித்துக் கொண்டு வந்து போட்டு விட்டார்கள் என்று தெரிந்தாலே அந்த ஊரில் மற்றவர்கள் அடிபட்டவன் பக்கத்தில் வரக் கூடப் பயந்து ஒதுங்கிப் போய் விடுவார்கள். உடையார்களுக்கு வேண்டாதவனுக்குத் தாங்கள் உதவினால் தங்களுக்கு என்ன ஆபத்து வருமோ என்று மற்றவர்கள் நினைக்கிற அளவு கெடுபிடி உள்ள ஊர் அது.\nஎல்லா விஷயமும் தெரிந்த பின்பும் பண்டாரம் அவனை நந்தவனத்திலிருந்து வெளியே போகச் சொல்லித் துரத்திவிடவில்லை. ஒதுக்கப்படுகிறவனை ஒடுக்கப்படுகிறவனை - வலுவான மனிதர்களினால் புறக்கணிக்கப்படுகிற எளியவனைக் காப்பாற்றி உதவ வேண்டுமென்ற அவரது மனிதாபிமானம் அவனை வியப்பில் ஆழ்த்தியது.\nநந்தவனத்து முத்துப் பண்டாரம் நாலைந்து மாதக் காலம் அவனை நந்தவனத்துக்குள்ளிருந்து வெளியே போவதற்கே அனுமதிக்கவில்லை. அவன் உயிர் வாழ வேண்டுமென்பதில் அவனை விட அதிக அக்கறை காட்டினார் அவர். பண்டாரத்தின் குடியிருப்பும், நந்தவனத்தின் மற்றொரு பகுதியில் உள்ளேயே இருந்தது. அவனையும் தன் குடும்பத்தில் ஒருவனைப் போல் சேர்த்துக் கொண்டு வே��ாவேளைக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாற்றினார் பண்டாரம்.\nகாயங்கள் ஆறி உடம்பு தேறுகிற வரை பூக்கட்டும் மண்டபத்தில் அவன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலுக்கே சாப்பாடு தேடி வந்து விடும். சண்பகம் தான் கொண்டு வருவாள். உடம்பு தேறி எழுந்து நடமாடத் தொடங்கிய பின் அவன் பண்டாரத்தின் வீட்டுக்கே போய்ச் சாப்பிடத் தொடங்கினான்.\nஅங்கே அவர்களுடைய வேலைகளை மெல்ல மெல்ல அவனும் பங்கிட்டுக் கொண்டு செய்யத் தொடங்கிய போது, “தம்பீ நீ இப்பிடி எல்லாம் சிரமப்படணும்கிறதில்லே...” என்று பண்டாரம் உபசாரமாக மறுத்ததை அவன் ஏற்கவில்லை. ஏக்கர்க் கணக்கில் மல்லிகையும், முல்லையும், ரோஜாவும், பூத்துக் குலுங்கும் அந்தப் பெரிய நந்தவனத்தில் அதிகாலையில் பூக்களைக் கொய்வது தொடங்கிப் பல வேலைகளைத் திருமலையும் தானாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். சண்பகத்திடம் பூத்தொடுக்கக் கற்றுக் கொண்டான். சந்தனம் அரைத்தான். அது நல்லதோர் உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அதிகப் பருமனில்லாமல் வெடவெட என்றிருந்த அவன் உடல்வாகு பாக்குமரம், தென்னை மரம் ஏற வசதியாயிருந்தது. பாக்குக்குலை, தேங்காய், இளநீர் பறிக்கிற வேலையையும் அவன் மேற்கொண்டான். மனிதர்களின் துவேஷம், வஞ்சகம், வெறுப்பு, சொத்து, ஆசை, குரோதம், கொலை வெறி இவற்றை எல்லாம் உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகளிடம் பார்த்துப் பார்த்துச் சலித்திருந்த அவனுக்குப் பூக்கள், செடி, கொடிகள், பசுமை இவற்றினிடையே ஊடாடுவது மிகவும் பிடித்திருந்தது.\n“உனக்குப் பிடித்தால் நீ இங்கேயே இருக்கலாம் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் நான் ஏதோ உன்னைக் காப்பாத்தினேன் என்பதற்காக இங்கேயே நந்தவனத்துக்குள் ஒரு வேலையாளாக வைத்துக் கொண்டதாக என்னைப் பத்தி நீ தப்பா நினைக்கப்படாது பாரு தம்பீ எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் நான் ஏதோ உன்னைக் காப்பாத்தினேன் என்பதற்காக இங்கேயே நந்தவனத்துக்குள் ஒரு வேலையாளாக வைத்துக் கொண்டதாக என்னைப் பத்தி நீ தப்பா நினைக்கப்படாது பாரு தம்பீ அதனால தான் மனசு விட்டுப் பேசறேன். வெளியூருக்கு எங்காவது போய் நீ வேற தொழில் பண்றதுன்னாலும் போகலாம்... இங்கே தான் உன்னைத் தலையெடுக்க விட மாட்டாங்க... இந்த ஊர் அப்பீடி...” என்ற தயக்கத்தோடு அவனிடம் ஒரு நாள் கூறினார் பண்டாரம்.\nதிருமலை உடனே அவருட���ய அபிப்ராயத்தை மறுத்து விட்டான்.\n“நான் இப்பச் சொல்ற வார்த்தையை உறுதியா வச்சுகுங்க என்னைப் பெத்த தாய் மேலே சத்தியம் பண்ணிச் சொல்றேன். நான் இந்த ஊரை விட்டுப் போகப் போறதில்லே. எந்தத் தேரடியிலே என்னை அடிச்சுப் போட்டாங்களோ, அங்கேயிருந்தே நான் யாருன்னு காமிக்கிறேனா இல்லியா பாருங்க...”\n இது படு போக்கிரிப்பய ஊரு...\n ஊர் போக்கிரிப்பய ஊருன்னா நாம அதைவிடப் பெரிய போக்கிரியா ஆயிட்டாப் போவுது\n“உள்பட்டணத்தை எதுத்துக்கிட்டா அது எப்படித் தம்பீ முடியும்\n வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போயிட்டான்னா - உள்பட்டணத்து வாசிங்க கதி அதோ கதிதான். வெள்ளைக்காரன் போகத்தான் போறான்... உள்பட்டணம் உடைஞ்சி போய் உடையாருங்க வெளியே பிச்சைக்காரனுங்களா வந்து அலையத் தான் போறாங்க... பார்த்துக்கிட்டே இருங்க... இது நடக்கத்தான் போகுது...”\n நாம எதுக்கு கெட்டது நினைக்கணும் நல்லதாகவே நினைப்போமே... அவங்க பிச்சை எடுத்த நமக்கு என்ன ஆச்சு நல்லதாகவே நினைப்போமே... அவங்க பிச்சை எடுத்த நமக்கு என்ன ஆச்சு கடவுள் புண்ணியத்துலே அவுங்க நல்லாவே இருக்கட்டும்ப்பா...”\n“வரவரக் கடவுள், சாமி, பூதம்லாம் கூடப் பணம் படைச்சவனுடைய கையாளுங்க மாதிரித்தான் தோணுது. ஏழைக்கு நல்லது செய்யக் காணோம். ஏழையைத்தான் மேலே மேலே சோதிக்குதுங்க...”\n“எனக்கென்னமோ வரவர அப்படித்தான் தோணுது. இல்லேன்னா எனக்கு இந்தக் கெடுதல் பண்ணினவங்களை இதுக்குள்ளாரப் பாம்பு பிடுங்கியிருக்க வேணாமா\n“தெய்வம் நின்று தான் கொல்லும் தம்பீ\nதிருமலை பண்டாரத்திற்குப் பதில் எதுவும் கூறவில்லையானாலும் அவர் கூறியதை ஏற்காத பாவனையில் ஏளனமாகச் சிரித்தான். அவன் உணர்வுகளில் ஒருவிதமாக முரடு தட்டிப் போய் இறுக்கம் வந்திருந்தது. பேச்சில் அது புலப்பட்டது.\nஅவமான உணர்வும், குரோதமும், துவேஷமும், அவனைக் கல்லாக்கியிருந்தன. மற்றவர்கள் ஏற்பதை எல்லாம் விரைந்து மறுக்க வேண்டும் என்பது போன்ற ஒரு வேகத்தை அவனுள் மூட்டி விட்டிருந்தன. உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகள் எதை எதை எல்லாம் உயர்த்தி வழிபட்டுத் தொழுகிறார்களோ அவற்றை எல்லாம் தான் எதிர்த்து அவமானப்படுத்த வேண்டும் போல ஒரு வெறி அவனுள் மூண்டிருந்தது. உள்பட்டணத்தாரின் மரியாதைக்குரியவர்கல் எல்லாம் தன்னால் அவமரியாதைப் படுத்துவதற்குரியவர்கள் என்று அவன் கருதினான். நியதி நிர்வாகம் எல்லாவற்றையும் ஏற்காமல் எதிர்க்க வேண்டும் என்பது போன்ற ஓர் கூர்மையான ‘ஆண்டி - எஸ்டாபிலிஷ்மெண்ட்’ உணர்வு அவனுள் முற்றியிருந்தது. தன் பிறவியிலேயே அவமானப் பட்டத்தைச் சேர்த்து ஒட்ட வைக்க விரும்பும் அந்த கிருஷ்ணராஜ உடையார், தங்கமும், வைரமுமாய் மின்னும் மகாராணியான அவன் தாய், அவர்கள் கும்பிடும் அநுமார், பெருமாள், அர்ச்சகர், புரோகிதர் அனைவருமே எதிரிகளாக அவன் கண்ணுக்குத் தோன்றினார்கள். கோவில், குளம், தர்மம், நியாயம், மரியாதைகள், பழக்க வழக்கங்கள், பண்டிகை, திருவிழாக்கள் எல்லாமே தன் போன்ற அநாதைகளை எப்போதுமாக ஒடுக்கி வைக்க ஏற்பட்ட நிரந்தரச் சதி திட்டங்களாக அந்த விநாடியில் அவனுக்குத் தோன்றின.\nஅந்த ஆண்டின் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று நந்தவனத்துக்குள்ளிருந்த ‘பூங்காவன விநாயகர்’ கோவிலில் பண்டாரம் பொங்கல் படையல் எல்லாம் செய்த போது - சண்பகம், பண்டாரத்தின் மனைவி, மகன் எல்லோருமே விழுந்து கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக் கொண்டார்கள். திருமலை மட்டும் கும்பிட்டு விழவுமில்லை, திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளவுமில்லை.\n“தப்பா நெனைச்சுக்காதீங்க... இதெல்லாம் எனக்குப் பிடிக்கலே... இந்த வழக்கத்தை நான் விட்டாச்சு... இந்த ஜமீன் உப்பைத் தின்னு தின்னு இங்கே கிடக்கிற சாமி, பூதங்களும், நல்லது கெட்டது தெரியாமல் புத்தி கெட்டுத் தடுமாறிப் போச்சு.”\nபண்டாரம் அவனை வற்புறுத்தவில்லை. சண்பகம், அவனை விநோதமாகப் பார்த்தாள். பண்டாரத்தின் மனைவி அவனை அருவருப்பாக நோக்கினாள். பண்டாரத்தின் மகன் அவனைக் கேட்டான்:\n நீங்களும் நம்மூர் மருந்துக்கடை அண்ணனோடச் சேர்ந்தாச்சா\n ஆனால் அந்த அண்ணனைச் சீக்கிரமே பார்ப்பேன் என்று தோன்றுகிறது” என்றான் திருமலை. வெளிப்பட்டணத்தில் ‘இங்கர்சால் மருந்தகம்’ என்ற பெயரில் மருந்துக்கடை வைத்திருந்த பொன்னுச்சாமி என்பவர் ‘கடவுள், மதம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை, அறிவும், சிந்தனையுமே மனிதனின் உயர் ஆற்றல்கள்’ என்று பேசி வந்தார். ஊரில் மருந்துக்கடை அண்ணன் என்று அவருக்குப் பேர் ஏற்பட்டு வழங்கி வந்தது. அவரைக் குறிப்பிட்டுத்தான் பண்டாரத்தின் மகன் திருமலையை விசாரித்திருந்தான்.\nபிள்ளையார் சதுர்த்தி கழிந்த இரண்டு மூன்று தினங்களில் திருமலை கூறிய இன்னொரு செய்தி பண்டாரத்தையும் அவர் குடும்பத்தாரையும், ஆச்சர்யத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.\n“தேரடியிலே இளநீர்க் கடை போடப் போறேன். இளநீர் மட்டுமில்லே... தேங்காய், பழம், பூ, கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலைப் பாக்கு எல்லாம் தான் விற்கிறதாய் உத்தேசம்...”\n“சாமி பூதம் இல்லேங்கறே... அநுமார் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் போற சனங்க உன்னை நம்பிக் கடைக்குப் பண்டம் வாங்க வரணுமே தம்பீ அது எப்படி...\n“எனக்குச் சாமி பூதத்துலே நம்பிக்கை இல்லே ஏமாத்தாமே, கொள்ளை விலை வைக்காமே நியாயமா நான் தேங்காய் பழம் வித்தா வாங்கறவங்க வாங்கட்டும்... பிடிக்காதவங்க போகட்டும்...”\n“உள் பட்டணத்து ஆளுங்க கெடுதல் பண்ண மாட்டாங்களா தம்பி\n“யாருடைய கெடுதலுக்கும் நான் பயப்படலே என்னை எவனும் அசைக்க முடியாது.”\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\n��ாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews.php?id=47927", "date_download": "2020-04-08T09:17:50Z", "digest": "sha1:MDVAICIZIO7RQ67HFYSPQLCPGQGXJQ6Z", "length": 4510, "nlines": 61, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன\nகொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்\nகாதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்\nகொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க\nகுரோஷியாவின் தலைநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகுரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது\nஇதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பல வாகனங்கள் இடிபாட்டுக்குள�� சிக்கி சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன், இதனால் தீ விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அல்ஜசீரா செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த அனர்த்தம் காரணமாக பலர் காயமடைந்துள்ளதுடன் 15 வயது சிறுவனொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n6.0 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கமானது ஜாக்ரெப்பிலிருந்து வடக்கே 7 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு பூட்டப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 25 பேர் பலி\nவானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virtualvinodh.com/wp/namo-buddhaya-ta-1/", "date_download": "2020-04-08T08:21:55Z", "digest": "sha1:I75URYIA72E2EBWDWVFXU3OHK44AEVRP", "length": 13403, "nlines": 97, "source_domain": "www.virtualvinodh.com", "title": "ஓம் நமோ புத்தாய – 1 | Virtual Vinodh", "raw_content": "\nஓம் நமோ புத்தாய – 1\n|| யோ த⁴ர்மம்ʼ பஸ்²யதி ஸ பு³த்³த⁴ம்ʼ பஸ்²யதி ||\n|| எவர் தர்மத்தை காண்கிறாரோ அவர் புத்தரை காண்கிறார் ||\nபொதுவாகவே, பௌத்தம் என்று நவீன காலங்களில் சுட்டப்படுவது, பெரும்பாலும் நூதன-பௌத்த (Neo-Buddhism) கருத்துக்கள் தாம். நூதன பௌத்தம் என்பது எவ்வித பாரம்பரியமுமற்ற எங்குமே கடைப்பிடிக்கப்படாத ஒரு போலி உருவாக்கம். விக்டோரிய தூய்மைவாத கருத்துகளும், மேற்கத்திய (பொய்ப்)பகுத்தறிவு (Rationalism) கருத்துக்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள தேவையான அளவு தேரவாத பௌத்த கருத்துக்களும் கலந்து உருவாக்கப்பட்ட செயற்கையான கலவை. இந்த மேற்கத்திய செயற்கை கருத்தாக்கம் தான் இந்தியாவிலேயே மறுஅறிமுகம் செய்யப்பட்டு, அதுவே பௌத்தத்தின் வெகுஜன முகமாக இன்று பரிணமித்திருக்கிறது.\nஇந்தியாவின் பௌத்த மத புனர்நிர்மாணம் இந்திய பௌத்த பாரம்பரியங்களை அடிப்படையாக கொள்ளாது, அதை விடுத்து, மேற்கத்திய பௌத்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திய பெருங்கண்டத்தை சுற்றியிருந்த தேசங்களில் உள்ளோரெல்லாம் பௌத்தம் கற்றுக்கொண்ட இடங்களாக காஞ்சியும், தக்ஷசீலமும், விக்ரமசீலமும், நா��ந்தாவும் இருந்த நிலையில், பௌத்த கருத்துக்களை மேற்கத்திய தேசங்களில் இருந்து இறக்குமதி செய்வது அபத்தமான விஷயம்.\nபலர் எண்ணுவது போல, பௌத்தம் ஒரு ஒற்றைப்படையான கருத்தாக்கம் இல்லை. தன்னுள் பலவிதமான பிரிவுகளையும் பாரம்பரியங்களையும் கொண்டது. புத்த பகவான் மஹாபரிநிர்வாணம் அடைந்த பிறகு சில நூறுவருடங்களிலேயே, பல சங்கபேதங்கள் நிகழ்ந்து – பௌத்தத்தில் பல பிரிவுகள் உண்டாகின.\nஆரம்பகால பௌத்த பிரிவுகள் சில\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிந்த நிலையில், பெரும்பாலான பிரிவுகளும் இந்தியாவிலேயே அழிந்துபட்டுபோயின. இந்தியாவை விடுத்து பிற தேசங்களில் படர்ந்த பௌத்தத்தால் இன்று நிலைபெற்றிருப்பவை இரண்டு பெரும்பிரிவுகளே\nஹீனயானம் எங்கே என்று சிலர் எண்ணக்கூடும். அது முற்றிலும் தவறாகும். ஹீனயானம் என்பது ஒரு பிரிவில்ல, அதுவோர் மனோநிலை. தேரவாதமும் ஹீனயானமும் ஒன்றல்ல. ஹீனயானம் என்பது மஹாயான கட்டமைப்புக்குள் கூறப்படும் நிலை, மஹாயானத்துக்கு வெளியே அதற்கு பொருளும் இல்லை இருப்பும் இல்லை. மஹாயானம் என்பதும் அடிப்படையில் ஒரு மனோநிலையே – அனைத்து உயிர்களையும் பிறப்பறுக்கச்செய்தல் வேண்டும் என்ற பேரவா கொண்டிருப்பது.\nஒரு சமயம் ஒரு பௌத்த ஆச்சாரியரும், அவருடைய சிஷ்யன் ஒருவரும் பயணம் மேற்கொண்டிருந்தனர். தன்னுடைய உடைமைகளுடன் குருவின் உடைமைகளை சுமந்துகொண்டு அவரை பின் தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் வேளான் நிலங்களை கடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சிஷ்யனுக்கு ஒரு காட்சி கண்களில் பட்டது – ஒரு புழு ஒன்று மண்ணில் இருந்து வெளியே வந்து தலையை நீட்டியது, நீட்டிய மறுக்ஷணம் ஒரு பறவை அந்தப்புழுவை கொத்திக்கொண்டு சென்றது. வாழ்வின் நிலையாமையை உணர்ந்த அவன் மனதில், ”கொடுமையான ப⁴வச்சக்கரத்தில் பிடிபட்டுள்ள அனைத்து உயிர்களையும் விடுவிக்க, தான் புத்தத்துவம் எய்தி உதவவேண்டும்” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. உடனே குரு, எதையும் கூறாமல் அவனிடம் இருந்த அனைத்து உடைமைகளையும் வாங்கிக்கொண்டு, தான் அவற்றை சுமந்து கொண்டு அவனைப்பின் தொடர்ந்து நடக்கத்தொடங்கினார்.\nசிஷ்யனுக்கு ஏதும் புரியவில்லை. திரும்பவும், சில தூரம் இருவரும் கடந்தனர். சிஷ்யனுக்கு மறுபடியும் அதே காட்சிகள் கண்களில் பட்டன – மீண்டும் மீண்டும் புழுக்கள் வெளியே வர வர பறவைகள் அதை கொத்திக்கொண்டு சென்றன. சிஷ்யன் நினைத்துக்கொண்டான் – “உயிர்கள் எண்ணற்றவை. சம்சார சாகரத்தில் இருந்து அவை அனைத்தையும் விடுவித்தல் நடக்க முடியாத செயல், எனவே முதலில் தான் ஜனன-மரண சுழற்சியில் இருந்து விடுவித்துக்கொள்வதே சிறந்தது” என. உடனே குரு, மீண்டும் அனைத்து உடைமைகளையும் அவனிடத்தில் கொடுத்துவிட்டு, தான் வழிநடத்தலானார்.\nகுருவின் செய்கைகளுக்கான காரணம் ஏதும் சிஷ்யனுக்கு புரியவில்லை. குருவிடம் காரணத்தை கேட்டான். குரு விளக்கினார் – “ எப்போது நீ அனைத்து உயிர்களுக்கும் உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தாயோ அப்போது நீ ஒரு மகோன்னதமான மனோநிலையில் இருந்தாய், ஆனால் சில நேரம் கழித்து சுயநலம் கொண்டு தான் முதலில் பிறப்பறுக்க வேண்டும் என்று எண்ணிய க்ஷணத்தில் கீழ்நிலையை அடைந்தாய் \nமுன்னைய மனோநிலை மஹாயானம், பின்னது ஹீனயானம்.\nஇன்றைய காலக்கட்டத்தில் பௌத்தமாக அறியப்படுவது பெரும்பாலும் அரைகுறையான தேரவாத கருத்துக்களை அடிப்படையாக கொண்டது என்பதால், மஹாயானம் குறித்து பலருக்கு தெளிவாக அறிமுகமோ புரிதலோ இல்லை. மஹாயானம் என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பலவிதமான தத்துவங்கள், சூத்திரங்கள், சாஸ்திரங்கள் என கற்பதற்கே மிகவும் அருமையானது. தமிழகத்திலும் நிலைபெற்றிருந்த பிரிவுதான் , மஹாயானம்.\nமஹாயானம் பற்றி அறியப்புகும் முன்னர், பௌத்தத்தின் அடைப்படை கருத்துக்களை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆக, அடுத்த சில பகுதிகளில், அடிப்படையான பௌத்த கருத்துக்களும் கூடவே தேவையான அளவு ஆரம்ப கால பௌத்த வரலாற்றையும் பார்ப்போம்…\n|| யே த⁴ர்மா ஹேதுப்ரப⁴வா ஹேதும்ʼ தேஷாம்ʼ ததா²க³தோ ஹ்யவத³த் ||\n|| தேஷாம்ʼ ச யோ நிரோத⁴ ஏவம்ʼ வாதீ³ மஹாஸ்²ரமண​: ||\n← Ye Dhamma – The Verse of Causation\tகற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் – 1 – உயிரெழுத்துக்களும் சார்பெழுத்துக்களும் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/serial-actress-nithya-ram-marriage-teaser-q63kq1", "date_download": "2020-04-08T10:16:32Z", "digest": "sha1:HV4E7EZ2SLTXDDG3M34LD6TJQHFUAUOW", "length": 9395, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடந்து முடிந்த திருமணத்தின் டீசர் வெளியிட்ட சீரியல் நடிகை நித்யா ராம்! வைரல் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்.. | serial actress nithya ram marriage teaser", "raw_content": "\nநடந்து முடிந்த திருமணத்தின் டீசர் வெளிய���ட்ட சீரியல் நடிகை நித்யா ராம் வைரல் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்..\nஇயக்குனர் சுந்தர்.சி, இயக்கத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நந்தினி' சீரியலில் கவர்ச்சிகரமாக சேலை கட்டி நடித்து, ரசிகர்களை கவர்ந்து இழுந்தவர் நடிகை நித்யா ராம்.\nஇயக்குனர் சுந்தர்.சி, இயக்கத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நந்தினி' சீரியலில் கவர்ச்சிகரமாக சேலை கட்டி நடித்து, ரசிகர்களை கவர்ந்து இழுந்தவர் நடிகை நித்யா ராம்.\nஇந்த சீரியலை அடுத்து, டான்ஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகை வாணி போஜனுடன் சேர்ந்து கலந்து கொண்டார்.\nஇந்நிலையில் இவர், கௌதம் என்பவரை காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளதாகவும், இதனால் இவர் சின்னத்திரையை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டது.\nமேலும் அடிக்கடி தன்னுடைய திருமண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த இவர், தற்போது தன்னுடைய திருமண டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nஅரேபியன் குதிரையைப் போல் அசத்தலான அழகு... கட்டுடலில் தாரள கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரிச்சி ஷா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\nஒல்லி பெல்லி இடுப்பில் மொத்த நடிகைகளை ஓரம் கட்டும் நாயகி மூச்சு முட்டவைக்கும் ஹாட் கிளிக்ஸ்\nதித்திக்கும் தேன் போல் இதமான கவர்ச்சி... ரசிகர்களின் கண்களுக்கு இனிமை சேக்கும் நடிகை ஸ்வீட்டி...\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/remo/", "date_download": "2020-04-08T08:52:28Z", "digest": "sha1:M4MSSG3UNQJL2RM46CXTUCWBL73JGXOJ", "length": 9197, "nlines": 162, "source_domain": "tamilscreen.com", "title": "remo | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nட்விட்டர் பொய்யர்கள் மூலம் பொய்களால் கட்டமைக்கப்படும் பிம்பம்…\nசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் 'ரெமோ'. பாக்யராஜ் கண்ணன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய ரெமோ படம் தமிழில் வெற்றியடைந்ததை அடுத்து சமீபத்தில் தெலுங்கிலும் வெளியானது. தெலுங்கில் வெளியிடப்பட்ட...\nதெலுங்கு பேசும் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன் …\nஒரு படத்தை எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்... எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ரெமோ படம்தான். சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா தயாரிப்பாளராக அவதாரமெடுத்து ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின்...\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்துக்கு எதிராக வழக்கு… – நவம்பர் 21-ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு….\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் சில தினங்களுக்கு வெளியாகி, இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை சூளைமேட்டை சேர்ந்த வரதராஜன் என்பவர் ரெமோ படத்���ுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு...\nசிவகார்த்திகேயன் அழுகை… ரெமோ படத்துக்கு நல்லதா… கெட்டதா\nசிவகார்த்திகேயன் நடித்து அண்மையில் வெளியான ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரெமோ படத்தின் வெற்றிக்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நம்பும் சிவகார்த்திகேயன் மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் நன்றி விழா என்ற பெயரில்...\nசிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி… வேடிக்கைப் பார்க்கும் நடிகர் சங்கம்….\nசிவகார்த்திகேயனுக்கும்... 24 AM STUDIOS தயாரிப்பாளரும் சிவகாரத்திகேயனின் நண்பருமான ஆர்.டி.ராஜாவுக்கும் ரெமோ ரிலீஸுக்கு முந்தைய நாள் பிரச்சனை. சிவகார்த்திகேயனின் மனைவி கணக்கு கேட்டதால் நட்பு முறிந்தது. ரெமோ படம் 8 கோடி ரூபாய் டெபிஸீட்டில் ரிலீஸ்...\n‘ரெமோ’ படத்துக்கு ஏற்கனவே எக்கச்சக்க பப்ளிசிட்டி…. – புதிதாக ஒரு மியூசிக் வீடியோ\nசிவகார்த்திகேயன் ஸ்த்ரீபார்ட் போட்டு நடிக்கும் ரெமோ படத்துக்கு ஏற்கனவே எக்கச்சக்க பப்ளிசிட்டி. அதுவும் போதாது என்று ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிரிக்காதே என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோவை பிரத்தியேகமாக தயாரித்துள்ளனர். 24 ஏ எம்...\nரெமோ First Look வெளியீட்டு விழாவில்…\nசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் – Motion Poster Video\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508353", "date_download": "2020-04-08T07:36:33Z", "digest": "sha1:ZWLER6VCPIMGKOCKGMW7WS6DF3UTROPP", "length": 22308, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவை வென்ற ஒரு லட்சம் பேர்| Dinamalar", "raw_content": "\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ...\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ...\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 1\nகொரோனாவுக்கு உலகின் முதல் டிரைவ்-த்ரூ சோதனை மையம் 2\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 1\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை ��ாண்டியது 2\nதனிமைப்படுத்தப்பட்டோருக்கு 'மொபைல் ஆப் - டெலி ... 1\nகொரோனாவை வென்ற ஒரு லட்சம் பேர்\nபுதுடில்லி: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.\nசீனாவில் தொடங்கிய உயிர்கொல்லி தொற்றான 'கொரோனா வைரஸ்' உலகம் முழுவதும் ஆட்டிப்படைகிறது. 195 நாடுகளில் பரவிய வைரசால், இதுவரை 3,78,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,512 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் குறித்து பயம் மக்களிடையே பரவினாலும், கட்டுப்பாடுகளாலும், தனிமைப்படுத்தலாலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து வருகின்றனர்.\nவைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 64 பேர் முழுவதும் குணமடைந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். 27 சதவீதம் பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதும் குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க, அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தை பயன்படுத்தும்படி, பரிந்துரை செய்துள்ளது. மேலும், பல நாடுகளிலும் இதற்கான மருந்தை தயாரிக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். இதனால், விரைவில் கொரோனா முற்றிலும் தடுக்கப்படும் எனவும், பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இது மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags CoronaVirus Recovered RecoverToll COVID_19 கொரோனா வைரஸ் குணமடைந்தவர்கள் கோவிட்19 எண்ணிக்கை அதிகரிப்பு\nமதுரை நபருக்கு 'சமூக பரவலால்' கொரோனா\nஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்(98)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமனிதன் அறிவியல் முன்னேற்றத்தால் எல்லவற்றையும் அடைந்து விட்ட மமதை தான் காரணம் இயற்கை பேரியக்க ஆற்றல் முன்னாள��� நாம் ஒன்றுமே இல்லை....எப்போது மனிதன் சுய நலம் இல்லாமல் இறை நம்பிக்கை இல்லாமல் பாவகாரியங்களில் ஈடுபடுகிறானோ அப்போது ஆண்டவன் எச்சரிக்கை மணி அடிக்கிறான்....ஒரு மனிதனால் (ஜின் பிங்க்) எத்தனை அப்பாவி உயிர்கள் போகின்றன ...இப்போதும் நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நமக்கு சங்கு தான்.....சீனா அளித்த பரிசு தான் இது இனிமேல் அந்த நாட்டை உலக நாடுகள் தனிமை படுத்தி தண்டிக்க வில்லை என்றால் அடுத்து இதை விட மோசமான வைரஸ் கிருமியை பரப்புவான் அதற்க்கு மருந்து கண்டுபுடிச்சி மற்ற நாடுகளை மிரட்டுவான்.......எதுலேயும் குறுக்கு புத்தி மத்தவனை அழித்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்....\nகோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை கூடுவதற்கும் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவதற்கும் ஆண்டவன் துணையுடன் போராடுவோம்.\nசீனா சொல்லுவதை நம்பமுடியவில்லை... பன்னாடை பாண்டியன் போன்று யாராவது சீனாவில் இருப்பவர்கள் அங்கிருக்கும் உண்மையான நிலையை விளக்கலாம்...\nபன்னாடை அங்க உள்ள நிலமையை சொன்னா சீனா அவருக்கு மறு பிறவி அளித்து விடும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இ��்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரை நபருக்கு 'சமூக பரவலால்' கொரோனா\nஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10617", "date_download": "2020-04-08T08:20:31Z", "digest": "sha1:VAFZDGYG4CVJKC3HEDKJMFY3M6CKP763", "length": 10004, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருந்ததிராய்.. இணைப்புகள்", "raw_content": "\n« ஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nNews is the inspiration இண்டியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரை\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nTags: அருந்ததி ராய், இணைய தளங்கள்\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 13\nவேரில் திகழ்வது, ���ேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-15%E0%AE%86%E0%AE%B5/", "date_download": "2020-04-08T09:57:31Z", "digest": "sha1:TIS7RDOHOF5B7MVKTEGO4O6ZZRLDAL6M", "length": 10216, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கும்பகோண தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் | Athavan News", "raw_content": "\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்க��\nமோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப்\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nபிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே – மனோ\nகும்பகோண தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம்\nகும்பகோண தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம்\nகும்பகோணப் பள்ளி தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி கும்பகோணம் கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\nஉலகையே கவலையில் ஆழ்த்திய இந்தக் கோர சம்பவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் விபத்து நடந்த பள்ளிக்கு முன்பாக, குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\nநாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண\nமோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப்\nஇந்தியாவில் இருந்து 2.90 கோடி ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபத\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\nகிளிநொச்சியில், ‘எதிர்காலத்துக்கான பாதை’ எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் வறிய மக\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணம் சென்றடைந்தனவா என்பதை உறுதிப்படுத்துமாறு காணாமல் போனோ\nபிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே – மனோ\nபிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே என முன்னாள் நாடாளுமன்ற உறு\nமட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்�� முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்\nபருப்புக்கு ‘கட்டை’ எனப் பெயர் வைத்துள்ள சில மொத்த வியாபாரிகள்: மக்கள் அவசர கோரிக்கை\nநாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தால் வி\nதேர்தலை மையப்படுத்தியே அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது- யோகேஸ்வரன் குற்றச்சாட்டு\nஅரசாங்கம் தேர்தலை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதே தவிர கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்படும்\nயாழில் தங்கியிருந்த தமிழகத்தினைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை உயிரிழந்த\n18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nமட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nபருப்புக்கு ‘கட்டை’ எனப் பெயர் வைத்துள்ள சில மொத்த வியாபாரிகள்: மக்கள் அவசர கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/movie-trailers/", "date_download": "2020-04-08T09:59:17Z", "digest": "sha1:DHEJNE4GUXVKANGVOIZYZRRYERWBAMWE", "length": 8710, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Movie Trailers", "raw_content": "\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/369", "date_download": "2020-04-08T09:58:59Z", "digest": "sha1:I4TLZO5AMNO4F7PVRIGLE3EVESWGGODC", "length": 7126, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/369 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n340 பதினெண் புராணங்கள் படகிலேயே கழிப்பாயாக அத்துடன் உணவு தானியங்களை எடுத்துக் கொள். பாம்பினைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு மீன் மறைந்து விட்டது. அந்த மீன் கூறியவாறே அனைத்தும் நடந்தது. படகில் ஏறிக்கொண்டே மனு அந்த மீனை வேண்டிக் கொண்டதற்கு இணங்க, மீன் மச்சபுராணத்தை அவனுக்குக் கூறிற்று. இறுதியில் அந்தப் படகு இமயத்தின் உச்சியை அடைந்தது. உயிர்கள் அனைத்தும் மறுபடியும் பட்ைக்கப் பட்டன. ஹயக்கிரீவன் என்னும் தானவன் வேதங்களையும் பிரம்ம ஞானத்தையும் திருடிச் சென்றான். மீன் அவதாரத்தில் இருந்த விஷ்ணு, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டார். 2. கூர்ம அவதாரம் நீண்ட காலத்திற்கு முன்னர், தேவாசுரப் போர் நடை பெற்றது. போரில் தோற்ற தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு, பிரம்மன், மற்றும் தேவர்களிடம், \"நீங்கள் அனைவரும் அசுரர்களுடன் ஒரு தற்காலிக உடன் படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தேவ, அசுரர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைய வேண்டும். தேவர் களுக்கு இதனால் லாபம் ஏற்படும்படி நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினார். இவ்வுடன்படிக்கையை இரு சாராரும் ஏற்றுக் கொண்டு பாற்கடலைக் கடையத் தயாராயினர். மந்தர மலையினை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் மந்தர மலை மிகுந்த கனத்தின் காரணமாகக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. உடனே விஷ்ணு ஆமையாக உருவெடுத்து, அம்மலையினைத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-pickme-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-08T07:40:54Z", "digest": "sha1:SWXPKN3LYGZ7QOFAYI2D3FT3M7YVHDOQ", "length": 6166, "nlines": 90, "source_domain": "thamili.com", "title": "இலங்கை மக்களுக்காக pickMe உடன் இணைந்து சதொச நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை – Thamili.com", "raw_content": "\nஇலங்கை மக்களுக்��ாக pickMe உடன் இணைந்து சதொச நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு சதொச நிறுவனத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபிக் மீ (pickMe) நிவனத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் நுசாத் எம்.பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டம் கொழும்பை மையமாக கொண்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் இன்று முதல் இதனை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் கொழும்பு மெனிங் சந்தையை தொடர்ந்து திறக்கவுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்.\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஅவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை\nயாழ் வர்த்தகர்களுக்கு பாஸ் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்\nஅனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nரசிகர்களை கவரும் புதிய வீடியோ. தன் டீ-ஷர்ட்டை கிழித்து, நடிகை கனிகா ..\n‘சூரரைப் போற்று’ சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’\nமக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை\nCOVID-19 நிதியத்துக்கு 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும். April 8, 2020\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல் April 8, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/Sillarai-vanikam-sirakka-7-vazlikal", "date_download": "2020-04-08T08:12:37Z", "digest": "sha1:44CJ7FSVSDZY2UXX7ZCICURKM2376L4F", "length": 23560, "nlines": 604, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்", "raw_content": "\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்கள் கடைகளை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கவலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த பாணியையே பின்பற்றி இன்னும் சிறப்பாகவும், முறையாகவும் வியாபாரம் நடத்தி அதில் வெற்றிபெற வழி வகுக்கும் முறைகளை விளக்குவதுதான் \"சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\" என்கிற இப்புத்தகம். நமது சில்லறை வணிகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பண்புகளை சில்லறை வணிகர்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் நாட்டின் சில்லறை வணிக எதிர்காலப் போக்குகளையும் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். ஏழு வழிகளை தன் அனுபவத்தின் மூலமும் பல சில்லறை வணிகர்களுடன்கொண்ட உரையாடல்கள் மூலமும் அறிந்து தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் இதன் ஆசிரியர் முனைவர் கிப்சன் ஜி வேதமணி. இவ்வழிகள் சில்லறை வணிகர்கள் சிறப்பாகவும், இலாபகரமாகவும் செயல்பட்டு வளர வழி வகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீடு பற்றி பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் இந்தவேலையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் சில்லறை வணிகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையல்ல.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ���வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/02/25140422/1287779/Bajaj-Dominar-400-BS6-bookings-open.vpf", "date_download": "2020-04-08T09:28:43Z", "digest": "sha1:XRT63O65Z2LLPWMVUQZCTIVLI5GOOUJL", "length": 15687, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவங்கியது || Bajaj Dominar 400 BS6 bookings open", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவங்கியது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் பி.எஸ்.6 டாமினர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய பி.எஸ்.6 டாமினர் மோட்டார்சைக்கிளினை ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nமுன்னதாக வெளியான தகவல்களின் படி பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் விலை ரூ. 1,91,751 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது முந்தைய பி.எஸ்.4 மாடலின் விலையை விட ரூ. 1750 அதிகம் ஆகும்.\nபுதிய டாமினர் 400 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகளவு மேம்படுத்தப்பட்டு புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் டாமினர் 400 மாடலில் DOHC ரக என்ஜின், ஸ்ப்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இன்வெர்ட்டெட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள் வழங்கப்பட்டன.\nபி.எஸ்.6 டாமினர் 400 மாடலின் மெக்கானிக்கல் மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது பி.எஸ்.4 மாடலில் இருப்பதை போன்ற என்ஜினே வழங்கப்படலாம். தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 டாமினர் 400 மாடலில் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர பஜாஜ் நிறுவனம் டாமினர் பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் ���ெளியாகியுள்ளது. இந்த மாடலில் சற்றே மெல்லிய டையர்கள், பட்ஜெட் ரக ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nவிற்பனையில் டாடா அல்ட்ரோஸ் மாடலை முந்திய டொயோட்டா கார்\nபென்ஸ் ஜிஎல்எஸ் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு\nவிற்பனையகம் வந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 - விரைவில் விநியோகம் துவக்கம்\n2020 ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீஜிங் மோட்டார் விழா ஒத்திவைக்கப்படுகிறது\nபஜாஜ் டாமினர் 400 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் 2020 பஜாஜ் அவெஞ்சர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் 180எஃப் பி.எஸ்.6 மாடல் அறிமுகம்\nவிற்பனையகங்களில் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 பி.எஸ்.6\nபஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கியது\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வ��ளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-08T07:52:10Z", "digest": "sha1:I4LXMYAVA3DGFEENLGDCZOPDBXM73HAG", "length": 10529, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nசஜித்தின் வடக்கு விஜயம் இரத்து\nசஜித்தின் வடக்கு விஜயம் இரத்து\nஅமைச்சர் சஜித் பிரேமதாச வடக்கிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஅமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி மற்றும் மன்னார் தேசிய பாடசாலைகளுக்கு வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் மூன்று பேருந்துகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு பேருந்துகளை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், இந்த பயணம் இரத்து செய்யப்படுவதாகவும் குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை குறித்த அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம்(புதன\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nநானாட்டான் பிரதேசத்திற்கு வரவிருந்த சதொச விற்ப���ை நிலையத்தைத் தடை செய்வதற்கு கடும் அழுத்தம் பிரயோகிக்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200.47 ரூபாய் வரை வீழ்ச்ச\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\nஅத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை மாற்றி போக்குவரத்தில் ஈட\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் த\n24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது\nகடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\nஅமெரிக்காவில் கொரோனா சூறாவளி வீசும் நிலையில், அதன் சிகிச்சைக்காக, நியூயோர்க் மற்றும் லூசியானா மாநிலங\nமட்டக்களப்பில் உணவின்றி ஒருவர் இறந்தால் அரசாங்க அதிபரே பொறுப்பு- விஷனுகாந்தன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது எனவே உணவு இல்லா\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக நிபுணர் குழு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் கு\nபரிசோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுவது மக்களுக்கு ஆறுதலளிக்கின்றது\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுவது மக்களுக்கு ஆறுத\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\n24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/emakaecaivaajailainakamataelao-amaaipapaina-anakatatauvatataila-iraunatau-naiikakama-caelavama", "date_download": "2020-04-08T08:44:43Z", "digest": "sha1:MQFU5GIOAYI6IPTQQBJ3VTYQF344KAQ7", "length": 7038, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "எம்.கே.சிவாஜிலிங்கம்,டெலோ அமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கம்- செல்வம் அடைக்கலநாதன்! | Sankathi24", "raw_content": "\nஎம்.கே.சிவாஜிலிங்கம்,டெலோ அமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கம்- செல்வம் அடைக்கலநாதன்\nபுதன் அக்டோபர் 09, 2019\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், டெலோ அமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியுள்ளதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅவர் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்தர்ப்பத்திலேயே கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அவரை உத்தியோகபூர்வமாக நீக்க உள்ளதாகவும் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தார். அவர் டெலோ அமைப்பின் உறுப்பினர்.டெலோ அமைப்பின் கொள்கை, சட்டத்திட்டங்களுக்கு முரணாக, எவ்வித முன்னறிவிப்பும் செய்யாது, அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்.\nசிவாஜிலிங்கத்திற்கும் டெலோ அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமைப்பின் மத்திய செயற்குழு கூடிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.மேலும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதற்கு டெலோ அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஅமைப்பின் கொள்கைகளுக்கு முரணாக வேட்புமனுவை தாக்கல் செய்தமை பெரிய தவறு. கட்டாயம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nகடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்,போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு க\nசீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபுதன் ஏப்ரல் 08, 2020\nசீனாவின் அலட்சியமே அனைத்திற்கும் காரணம் - சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை- இலங்கை அமைப்பு\nகடற்கரை,மற்றும் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகள் வீசப்படுவது குறித்து கண்காணிப்பு\nபுதன் ஏப்ரல் 08, 2020\nநாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், கடற்கரைப் பகுதிகள் மற்ற\nபுதன் ஏப்ரல் 08, 2020\nமன்னார் தாராபுரம் பகுதி நேற்று இரவு முதல் முற்றாக மூடப்பட்டுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_5.html", "date_download": "2020-04-08T09:35:42Z", "digest": "sha1:BLM5YCUL56YZET37Z5NQTNB7SNEP4K22", "length": 34574, "nlines": 240, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nபுனித மிக்க ரமலான் மாதம் முடிந்து , நாம் எல்லோரும் ஹஜ்ஜை எதிர் நோக்கி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், மனதளவில் ஹஜ் செல்வதற்கு தங்களை தயார் படுத்த துவங்கி விட்டார்கள். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1997 ஆம் ஆண்டு , சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது களபபணியாற்றிய எனது அனுபவத்தின் சில தாக்கம் களையும் இணைத்து உள்ளேன்.\n1 ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லு முன் தங்கள் உடல் நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து, ஹஜ்ஜுக்கு செல்ல தயார் பண்ணி கொள்ள வேண்டும்.\n2 நெடுநாளைய நோய்களான சர்க்கரை என்னும் நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் , ஆஸ்த்மா , வலிப்பு,இருதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் , தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, தங்கள் நோயை முழுக்கட்டு பாட்டில் வைத்து கொள்ள வேண்டும.முறையான உணவு கட்டுபாடுகளை ���ழுங்காக பின்பற்ற வேண்டும்\n3 நெடுநாளைய நோய்களான சர்க்கரை என்னும் நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் , ஆஸ்த்மா , வலிப்பு,இருதய நோய், மாத்திரை களை தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மாத்திரைகளும், ஒரே பேக்கில் வைக்காமல், பல பேக்குகளில் பிரித்து வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு பேக் தொலைந்து போனால் கூட, இடை வெளி இல்லாமல் தொடர்ந்து போட மாத்திரை கள் இருக்கும். தங்கள் மாத்திரைகளின் பெயர்களையும் (BRAND NAME ) ,அதன் மூலக்கூறு பெயர்களையும்(CHEMICAL OR MOLECULE NAME ) தெரிந்து வையுங்கள். அப்போது தான் மாத்திரை முடிந்தது விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ , சவுதியில் அந்த மாத்திரைகளை\nமருத்துவரிடம் கூறி மாற்று மாதிரியோ அல்லது மருந்தகங்களில் கேட்டு பெற வசதியாக இருக்கும் (எல்லா நாடுகளிலும் மூலக்கூறு மருந்தின் பேர் ஒன்று தான், brand name தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்,ஒரு நாட்டு மருத்துவருக்கு, மற்ற நாட்டில் உள்ள எல்லா brand name களும் தெரிந்துஇருக்க வாய்ப்பு குறைவு,.மூலக்கூறு பெயர்கள் உலகம் முழுவதும் ஒன்று தான் )\n4 சவுதி அரசும் அதன் சுங்கததுறையும், அந்நாட்டு மருந்து கட்டுபாட்டு துறையின் அனுமதி இல்லாத மற்ற நாட்டு மருந்துகளை , தங்கள் நாட்டில் அனுமதி அளிப்பது இல்லை.என்றாலும் , நீங்கள் உபயோகபடுத்தும் மருந்துகளை கொண்டு செல்லலாம். ஆனால் அந்த மருந்து களுக்கு தேவையான் டாக்டர் prescription என்னும் சீட்டுகளை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும. அந்த டாக்டர் சீட்டில் , உங்கள் பெயர் உங்கள் பாஸ்போர்ட்டில் எப்படி உள்ளதோ ,அதே பெயர் அப்படியே, ஸ்பெல்லிங் தவறு இல்லாமல் குறிப்பிடுவது அவசியம் டாக்டர் சீட்டில் பாஸ்போர்ட் நம்பர் பதிவு செய்வது இன்னும் நல்லது.\nமிக முக்கியமாக, வலிப்பு நோய் மருந்துகள், தூக்க மாத்திரைகள், மற்றும் மன நல நோய்க்கான மாத்திரைகள் கொண்டு செல்ல நேர்ந்தால், சரியான மருத்துவ சீட்களுடன் செல்ல வேண்டும். இது போன்ற மாத்திரைகளுக்கு, சீட்டு இல்லாமல் சென்றால், சவுதி சட்டப்படி, சிறை தண்டனை வரை தர விதி உண்டு. டாக்டர் சீட்டில், மாத்திரை களின் எண்ணிக்கை களையும் பதிவு செய்ய வேண்டும்.இதுபோன்ற மாத்திரைகளின் டாக்டர் சீட்டுகளில்,உங்கள் பெயர் மற்றும் வயதை பாஸ்போர்ட்டில் உள்ளவாறு சரியாக , ஸ்பெல்லிங் தவறு இல்லாமல் இருப்பது அவசியம்.\n5 பொதுவாக ஹஜ்ஜின் போது மக்காவிலும், மதீனாவிலும் , இந்திய மற்றும் சவுதி அரசின் கீழ் செயல் படும் மருத்துவ மையங்களும் மற்றும் மருந்து கூடங்களும் , தேவையான அளவில் உள்ளன. எனவே சிறிய சிறிய நோய்களான சளி, ஜுரம் போன்றவைகளுக்கு மருத்துவம் பெறுவதில் , அதற்கான மாத்திரைகளை பெறுவதிலும் சிக்கல் இருக்காது. உங்கள் தேவைகேற்ப குறைந்த அளவு , சிறு நோய்களுக்கான மாததிரிகளை, மருத்துவ சீட்டுகளுடன் எடுத்து செல்லலாம்.\n6 .குறிப்பாக பெண்கள் பலர், தங்கள் மாதவிடாயை, இயற்கையாக வருவதை தள்ளி போடும் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். காரணம், தங்கள் மாதவிடாய் சுழற்சி , ஹஜ் கிரியை செய்யும் காலத்தில் வந்து , தாங்கள் அமல் செய்வது கேட்டு பொய் விடுமோ என்ற எண்ணத்தில். மாதாவிடாவின் போது, தொழுகை மற்றும் கஹ்பாவை தவாப் சுற்றுவது,மஸ்ஜிதுல் ஹரம்க்குள் நுழைவது தவிர, மற்ற எல்லா ஹஜ்ஜின் செயல் களும் ஆகுமானது தான்.அதனால் நாற்பது நாளைக்கு மதாவிடாய் வராமல் மருந்துகள் மூலம் தள்ளி போவது நல்லது இல்லை. பொதுவாக இந்த மாத்திரைகளில் ESTROGEN மற்றும் PROGESTERONE எனும் ஹார்மோன் உள்ளதால், இந்த மாத்திரைகளை எடுக்கும்போது , குமட்டல், வாந்தி, உடல் கனத்து போதல் , போன்ற சில கஷ்டங்கள் வரலாம். இந்த மருந்துகள் எடுக்கும் போது, ஒரு வகையான மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு, அமல் செய்வதை பாதிக்கலாம்.சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிகம் கனத்தும் வலியுடன் காணப்படும்.(ஓர் ஆய்வின் படி , தேர்வுக்காக தங்கள் மாதவிடாயை தள்ளி போட , மாத்திரை போட்ட மாணவிகளின் ,தேர்வின் தேர்வு முடிவு, மாத்திரை போடாத மாணவிகளின் முடிவை விட மோசமாக இருந்தது. காரணம், மன நிலை மாற்றம் ). ஒருவேளை, மாதவிடாயை தள்ளி போடும் மாத்திரையை தொடர்ந்து போடாமல் போகும் நிலை ஏற பட்டாலோ அல்லது மாத்திரை தொலைந்து போனாலோ அல்லது மாத்திரை போட சில நாட்கள் மறந்தாலோ , மாத்திரை நிறுத்திய சில நாளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு, அமல்களை அதிகம் பாதிக்கலாம். இந்த நிலைமை 1997 ஆண்டு ஹஜ்ஜின் போது, தீ விபத்து ஏற பட்டு , பல பெண்கள் தங்கள் மாத்திரைகளை இழந்து விட்ட பின், அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே இயற்கையாக மாதவிடாவை தள்ளி போடும் மாத்திரைகளை தவிர்ப்பது தான் எல்லா நிலையிலும் நல்லது. அல்லாஹ எந்த ஆத்மாவையும் அவர்களின் சக்திக்க��� மீறி சோதனை தர மாட்டான்.(குறிப்பு : அதிக நாள்கள் இந்த மாத்திரைகள் உட்கொண்டால், மார்பகம் மற்றும் சினைப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.)\n7 . நீரழிவு நோய் உள்ளவர்கள், முடிந்தால் தங்கள் சுகர் அளவை அடிக்கடி சோதித்து கொள்ள , பாக்கெட் GLUCOMETER கொண்டு செல்லலாம். ஆனால் அதில் BATTERY உள்ளதால்,அதை , காபின் லக்கேஜுக்குள் விமான நிறுவனம் அனுமதி அளிப்பது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்\n8 ஹஜ் செல்லும் போது, பலர்க்கு தங்களை அறியாமலே, சிறிது மன படபடப்பு ஏற்படுவது உண்டு .(காரணம்) தங்கள் சொந்தங்களை சொந்த ஊரில் விட்டு பிரிந்து வந்தது ,கடந்த காலங்களில் ஹஜ்ஜின் போது ஏற்பட்ட தீ விபத்து ,கூட்ட நெரிசல் விபத்தால் உயிரிழப்பு போன்ற சம்பவங்களை நினைத்து,இவ்வளவு செலவழித்து வந்து இருக்கும் தங்களின் புனித பயணம் வெற்றியாக முடிமோ என்ற மனநிலை, தங்கள் ஊரில் விட்டு வந்த தங்களின் வியாபாரம் என்ன ஆகுமோ என்ற மனநிலை,முற்றிலும் வித்தியாசமான சூழ்நிழையில் 40 நாள் இருப்பது,புதிதான விமான பயணம்,அளவுக்கு அதிகமான கூட்டத்தை முதன் முதலில் சந்திப்பது, அதிகம் அதிகம் உம்ரா மற்றும் தவாப் செய்ய வேண்டும் என்ற படபடப்பு , ஹஜரல் அஸ்வத் கல்லை அடிக்கடி முத்தமிடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கம் போன்றவற்றால் , மனநிலையில் சிறிது பட படப்பு ஏற்படுவது இயற்கை என்றாலும்,ஊரில் இருக்கும்போதே இதை எல்லாம் சமாளிக்க கூடிய மனநிலையை கொண்டு வந்து விட்டால், மன சார்ந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். ஏற்கனவே மனநோயால் பாதிக்க பட்டவர்கள் , ஹஜ்ஜின்போது மேற்கூறிய காரணங்களினால் தங்களின் மன நோய் அதிகமாக வாய்ப்பு அதிகம் உள்ளதால், ஊரில் இருக்கும்போதே தங்கள் மன நல மருத்துவரை கலந்து ஆலோசித்து, தான் ஹஜ் செல்ல உள்ளதை விளக்கி , அதற்க்கு ஏற்றார் போல் மாத்திரைகளை மாற்றி எடுப்பது நல்லது.\n8 கற்பமாக உள்ள பெண்கள் தங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்து ஆலோசித்து , ஹஜ் செல்வதை பற்றி முடி எடுப்பது நல்லது. முடிந்த வரை பிரசவம் ஆகும் வரை ஹஜ் தவிர்ப்பது நல்லது. இதில் அரசு விதிகள், மற்றும் விமான நிறுவனகள் விதிகளை பின்பற்ற வேண்டும். தான் கருவுற்று இருப்பதை மறைத்து ஹஜ் செல்வதை தவிர்க்க வேண்டும்.ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பின் கருவுற்று இருந்தால் , கருவுற்ற தகுந்த ஆதாரத்துடன் விண்ணப���த்து, ஹஜ் செல்வதை தவிர்த்து , ஏற்கனவே கட்டிய பணத்தை வாபஸ் பெற வழி உண்டு.\nசவுதி அரசின் சுகாதார அமைச்சகம் , ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடை முறைகளை அறிவித்து உள்ளது. அது பற்றி சில குறிப்புகள் இது சென்ற வருடத்திற்கான வழிமுறை.\nமஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (YELLOW FEVER VACCINE ) இது மஞ்சள் காமாலை என்னும் JAUNDICE அல்ல\nசர்வதேச சுகாதார விதிகள் ஏற்ப மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க, (நோய் உள்ள நாடுகளின் பட்டியலில்) ஆபத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள், குறைந்தது 10 நாட்கள் முன்பு , பத்து வருடங்களுக்கு மிகாமல் உள்ள , மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். இந்த லிஸ்டில் இந்தியா இடம் பெற வில்லை. எனவே இது இந்தியர்களுக்கு பொருந்தாது. இந்த லிஸ்டில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்கும் இது பொருந்தும்\nமூளைக்காய்ச்சல் எதிராக தடுப்பூசி , சவூதிக்கு வருவதற்கு ,3 ஆண்டுகளுக்கு மேற்படாமல் மற்றும் 10 நாட்கள் குறைவு இல்லாமல் MENINGOCOCCAL quadruvalent தடுப்பூசி போட்ட சான்றிதழ் (ACYW135) அவசியம் .\n2 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்கள் menigococcal quadrivalent (ACYW135) தடுப்பூசி 1 டோஸ் கொடுக்கப்பட வேண்டும்;\nசவுதி உள்நாட்டு ஹஜ் பயணிகள் meningococcal Quadrivalent (ACYW135) தடுப்பூசி உடன் தேவை:\n1.-அனைத்து கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போடாத Madina and Makka குடிமக்கள்(citizen ) மற்றும் குடியிருப்பாளர்கள்.(resident )-\n2. ஹஜ் மேற்கொள்ளும் அனைத்து சவுதி குடிமக்கள்(citizen ) மற்றும் குடியிருப்பாளர்கள்..(resident )-\n3.கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போட படாத அனைத்து ஹஜ் பணியாளர்கள் .\nஇளம்பிள்ளை வாதம்:(oral polio drops ) polio சொட்டு மருந்து\nஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, பாக்கிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட், அங்கோலா மற்றும் சூடானில் இருந்து வரும் அனைத்து ஹஜ் பயணிகள்,எல்லா வயதினர்களும் (முன்பு டிரோப்ஸ் போட்டு இர்ந்தாலும் சரியே), சவுதி அரேபியாக்கு கிளம்ப 6 வாரங்ககளுக்கு முன்பு 1 டோஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சவுதி அரேபியா வந்து அடைந்ததும், அதன் எல்லையில் வைத்து இன்னொரு dose சவுதி அரசு வழங்கும் .\nseasonal flu பருவகால ஃப்ளு தடுப்பூசி\nஅதிக ஃப்ளு வருவதற்கு ரிஸ்க் உள்ள ஹஜ் யாத்ரீகர்கள்(எ.கா. முதியோர், நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் அல்லது, கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு உள��ளவர்களுக்கு).\n,ஹஜுக்காக சவுதி வருமுன் தங்கள் நாட்டில் ஒரு டோஸ் ஃப்ளு தடுப்பூசி போட,சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் , பரிந்து உரைக்கிறது.\n(இந்த ஃப்ளு தடுப்பூசியில் பன்றி காய்ச்சல்(H1N1 ) தடுப்பு ஊசியும் அடக்கம்)\nஹஜுக்கு செல்லும் முன் நீங்கள் தயார் படுத்துவதில் மிக முக்கியமானது இறை அச்சமே. எல்லா வல்ல அல்லா எல்லோரின் ஹஜ் கிரியைகள் முழுவதுமாக நிறைவேறி, ஏற்க்கபட்ட ஹஜ்ஜாக ஆக்க அருள் புரியட்டும், ஆமீன். ஹஜ் செல்வோர் எனக்காகவும், இந்த ஜாமாதிர்க்காகவும் மற்றும் உலக முஸ்லிம்களுக்காவும், இம்மை மறுமை வெற்றிக்காக துவா செய்யவும்.\nநன்றி: டாக்டர் D முஹம்மது கிஸார்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏ���ிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3946:2017-06-17-13-17-24&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-04-08T08:13:17Z", "digest": "sha1:JFP66GA7NEGGZBGNFHWKSNYDG63CTNL4", "length": 65596, "nlines": 190, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணை��� இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nநூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்\nSaturday, 17 June 2017 08:16\t- - துலாஞ்சன் விவேகானந்தன் -\tநூல் அறிமுகம்\nசமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.\nஇந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.\nகண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.\nஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல���, அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல். அ முதல் எ வரை ஏழு இயல்களாக இந்நூல் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் இயலானது கண்ணகி வழிபாடு, கண்ணகியின் முற்பிறவிக்கதைகள் பற்றி அறிமுகம் செய்கின்றது. இலங்கையின் வட- கிழக்கு மற்றும் மேற்குப்பகுதியில் பிரபலமாக இருந்துவரும் “வெடியரசன் - மீகாமன்” தொன்மம், சமீபகாலமாக இலங்கைச் சமூகவியல் ஆய்வுகளில் பரவலான கவனிப்பைப் பெற்றுவருகின்றது. கண்ணகி தொடர்பான மூதிகங்களில் மீகாமனின் வகிபாகத்தையும் இந்நூல் இவ்வத்தியாயத்தில் தொட்டுச்செல்கின்றது.\nஇரண்டாம் இயல் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது தொடர்பான ஐதிகக்கதை ஒன்றுடன் தொடங்குகின்றது. மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘யாழ்ப்பாணத்து ஒத்துக்குடா கந்தன் ஏழு கண்ணகை அம்மன் சிலைகளுடன்’ மட்டக்களப்பு வந்ததும், அவற்றில் ஒரு சிலையின் மூலம் மண்முனையில் கண்ணகி வழிபாடு ஆரம்பமானதும், மண்முனை வழிபாடு இ்டம்பெயர்ந்து ஆரையம்பதிக் கண்ணகை வழிபாட்டுடன் இணைந்துகொண்டமை என்பதும் இங்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் மூலம் நிறுவப்படுகின்றது.\nமூன்றாம் இயல், ஆலய அமைவிடத்தையும் அமைப்பையும் விவரிக்கின்றது. நான்காம் இயலில் ஆலய சடங்குகள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. ஆரையம்பதிச் சடங்கின் எட்டு நாட்களும் நிகழும் நிகழ்வுகளும், அவற்றில் முக்கியமான கதவு திறத்தல், கல்யாணச்சடங்கு, கப்பல்காரர் சடங்கு, பச்சைகட்டிச் சடங்கு, கும்பம் ஊர்சுற்றல், குளிர்த்திச்சடங்கு என்பன பற்றிய விவரணங்களும் இவ்வியலில் உள்ளன.\nஐந்தாம் இயல் அன்னையின் அருளாடல்களைச் சொல்வதாக அமைந்துள்ளது. பத்தக்கட்டாடியார் பூசகராக இருந்த காலத்தில் நாவிதன் புலவன் காவியம் பாடியது, அம்மன் பேழையைத் திறந்து பார்க்க முற்பட்ட நம்பியாருக்கு பார்வை பறிபோனது, ஆலய நாகபாம்பைக் கொன்றோரின் வதிவிடமான கள்ளியம்பிட்டி தீப்பற்றி எரிந்தது, ஆட���ப்பூரமன்று மூடிய கதவுக்குள் உடுக்கை ஒலித்தது, கடும்போக்கு போலீஸ் அதிகாரி ஒருவரைக் குளவிகொட்ட வைத்துத் திருத்தியது, போன்ற மெய்சிலிர்க்கவைக்கும் சம்பவங்கள் இந்த இயலில் பதிவாகி இருக்கின்றன.\nஅடுத்த இயல் குளிர்த்திப்பாடல், கல்யாணக்கால் சுற்றுக்காவியம், வரலாற்றுக்காவியம், அற்புதக்காவியம் முதலான கண்ணகி இலக்கியங்களைத் தன்வசம் கொண்டிருக்க, இறுதி இயல், பின்னிணைப்பாக வரைபடத்துடனும் ஆலயப் புகைப்படங்களுடனும் நிறைவுறுகின்றது.\nகண்ணகி வழக்குரையும் கோவலனார் கதையும் ஒரே நூலின் இரு வேறுமங்கள் (versions) என்ற போதிலும், பெரும்பாலான கீழைக்கரை கண்ணகி ஆலயங்களில், கண்ணகி வழக்குரையே பாடப்பட, ஆரையம்பதியில் மாத்திரம் கோவலன் கதை பாடப்படுகிறது என்ற தகவல் புதுமையானது. இன்னும், மண்முனையில் கண்ணகை அம்மனின் பழைய ஆலயம் இருந்த இடத்தில் 1990களில் காளியம்மன் ஆலயமொன்று நிறுவப்பட்டுள்ளமை, ஆரையம்பதிக் குடிமகன் ஒருவராலேயே திருக்கோணமலை உவர்மலைக் கண்ணகி அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டமை, மஞ்சந்தொடுவாய்க்கு ஆரையம்பதி அம்மன் கொண்டுசெல்லப்பட்டு ஆனி மாதம் குளிர்த்தி நடாத்தப்பட்டமை முதலான சுவையான தகவல்களும் இந்நூலில் உண்டு.\nபச்சைகட்டிச் சடங்கு, கப்பல்காரர் சடங்கு போன்றவை ஆரையம்பதிக் கண்ணகை சடங்கில் முக்கிய இடம் வகிப்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அவற்றில் ஏதேனும் விசேடமாகக் குறிப்பிடத்தக்க மரபுகள் உள்ளதா என்ற விவரம் காணக்கிடைக்கவில்லை. ஆரையம்பதி பச்சைகட்டிச் சடங்கில் கனியாத காய்கள் படைப்பது முன்னிலைப்படுத்தப்படுவதாக இந்நூல் சொல்லும். ஆனால், ‘பச்சைகட்டி’ என்ற சொல்லாடல், காரைதீவுக் கண்ணகை அம்மன் கோயிலிலும் வழக்கில் உண்டு. அங்கு சடங்கு நாட்களில், தினமும் பகல் பூசையில் படைக்கப்படும் கறியமுதே அவ்வாறு சொல்லப்படுகின்றது என்பதை இங்கு நினைவுகூரலாம். இவ்விரு ஆலய நடைமுறைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, ‘பச்சைகட்டிச்சடங்கின்’ தோற்றம் தொடர்பான மேலதிக விவரங்கள் கிடைக்கக்கூடும்.\nகாலக்குழப்பங்கள் ஏற்படும் போதும், கண்ணகியின் முற்பிறவி வரலாற்றைக் கூறி தர்க்கரீதியில் அதை நிறுவமுயலும் போதும், வைகாசி மாதத்தில் கண்ணன் சடங்கு நடந்தபிறகே கண்ணகிக்கு சடங்கு நடப்பதால், கண்ணன் வழிபாட்டோடு - கு��ிப்பாக - கம்சனோடு கண்ணகியைத் தொடர்புபடுத்தும் போதும், இந்நூல் முழுமையான வரலாற்று நூல் என்ற பார்வையிலிருந்து ஓரளவு விலக எத்தனிக்கின்றது. அவற்றை எதிர்கால ஆய்வுகளுக்காக விட்டுச்செல்லப்பட்டுள்ள நாட்டார் தொன்மங்கள் என்று சமாதானம் செய்துகொள்ளும் போது, அந்த வழுவை புறக்கணிக்கமுடிகின்றது.\nஇவை தவிர எல்லாவிதத்திலும் முழுமையாக இருந்தாலும், திருஷ்டிப்பொட்டு போல, இந்நூலில் குறிப்பிட்டே ஆகவேண்டிய குறை, எழுத்துப்பிழைகள். அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ‘இயல்’ எல்லாம் ‘இயல’ என்று அச்சிடப்பட்டிருப்பதும், அதிலும் ஐந்தாம் இயல் மீண்டும் ‘அறிமுகம்’ என்றே தலைப்பிடப்பட்டிருப்பதும், நூல் திருத்தமாகச் சரவை பார்க்கப்படவில்லை என்பதை நெருடலுடன் உணர்த்தியது. எழுத்துப்பிழை ஏற்பட்டதற்கான தவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கக் கூடும் என்றாலும், ‘மறுகா’ போன்ற இலக்கியம் சார்ந்து இயங்கும், புகழ் பெற்ற பதிப்பகமொன்றின் வெளியீடு என்னும்போது, இந்நூலின் எழுத்துப்பிழைகளை இயல்பாகக் கருதிக் கடந்துபோக முடியவில்லை.\nஇது ஒன்று தவிர, ஆய்வுக்கண்ணோட்டத்தில் தேடுவோருக்கு அருமையான குறிப்புகள் பல இந்நூலில் கிடைக்கின்றன. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டபடி, “கிழக்கிலங்கைக் கண்ணகி வழிபாடு” எனும் ஆய்வுப்பரப்பை ஆழம் பார்க்க முயல்கின்ற முக்கியமான நுண்வரலாற்று ஆவணமாக ‘ஆரையூர்க் கண்ணகை’ நூல் தன்னை நிரூபித்து இருக்கிறது. அருமையான ஒரு நூலைப் படைத்தளித்த ஆசிரியர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.\nகிழக்கிலங்கையின் ஏனைய கண்ணகி ஆலயங்கள் ‘ஆரையூர்க் கண்ணகை’யைப் பின்பற்றி தத்தம் ஆலயங்களையும் ஆவணப்படுத்தவேண்டும் என்பது இக்கட்டுரையாளனின் வேணவா. அப்படி அவை எல்லாவற்றிலும் இழையோடும் பொதுச்சரட்டைக் கண்டடையும் கணத்தில் “கிழக்கு எதிர் கண்ணகை” என்ற மாபெரும் புதிர் அவிழும். அப்புதிர் அவிழ்வதானது, கீழை இலங்கைக்கு மாத்திரமன்றி, முழு ஈழத்தமிழருக்குமே மிக முக்கியமான வரலாற்றுத்திறப்பாக திகழும் என்பதே இங்கு நாம் குறிப்பாகச் சுட்டிக்காட்டவேண்டியது\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதி���ுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இ��ழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் கு���ல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்க��்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அ���ுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டி��ம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்���ுகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-08T08:11:51Z", "digest": "sha1:JDOUK24DHLBLCBWOJ7CT2ADZ3R64O44U", "length": 6821, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேலையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது\nமேலையூர் ஊராட்சி (Melaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2336 ஆகும். இவர்களில் பெண்கள் 1142 பேரும் ஆண்கள் 1194 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nமேலையூர் கிராமம் அண்ட் காலனி\nகொண்டங்கி கிராமம் அண்ட் காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய க��றிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்போரூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/22005354/1193119/Chennai-10-years-old-child-Sexual-Abuse-murder.vpf", "date_download": "2020-04-08T10:06:27Z", "digest": "sha1:F4HVW435WFA4Y6LPYI2NQZKK7PCMF6TL", "length": 14253, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹாசினி மரணத்தை போல மீண்டும் ஒரு பயங்கரம் - 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொன்று 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹாசினி மரணத்தை போல மீண்டும் ஒரு பயங்கரம் - 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொன்று 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்\nசென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மதுரவாயலில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த 10 வயதான சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். பார்ப்பதற்கு துறுதுறுவென சுற்றித் திரியும் அந்த சிறுமியிடம் குடியிருப்பில் இருந்த அனைவருமே அன்பாக பழகி வந்துள்ளனர்.\nஆனால் அதே குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞரின் பார்வையோ வேறு ரகமாக இருந்துள்ளது. சிறுமியிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்து வந்த அவரை அப்போது யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.\nசம்பவத்தன்று பெற்றோர் வீட்டின் உ��்ளே தூங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறுமி கழிவறை செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். பொதுவான கழிவறை உள்ள குடியிருப்பு என்பதால் சிறுமி வந்ததை பார்த்த சுரேஷ், அவரை வாயைப் பொத்தி அழைத்துச் சென்றுள்ளார்.\nசிறுமியை பாலியல் வன்முறை செய்த சுரேஷ், அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார். யாருக்கும் தெரிந்துவிட்டால் ஆபத்து என கருதிய அவர், உடனே தலையணையை வைத்து முகத்தை அழுத்தியதோடு அவரை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார்.\nஇதனிடையே சிறுமியை காணாத பெற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததோடு சிறுமியையும் தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் சிறுமி ரத்தக்காயங்களோடு விழுந்து கிடந்துள்ளார். உடனே பதறிப்போன அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.\nஇதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் சுரேஷ் ஈடுபட்டதும் கொடூரமாக கொன்றதும் உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஹாசினி மரணத்தை போல இப்போது மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிர்பயா சம்பவம், தெலங்கானா என்கவுன்ட்டர் என தண்டனைகள் ஒரு பக்கம் நடந்தாலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது சமூக அவலமே...\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nதட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு\nமாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nமது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி\nமது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nதனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்\nதனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nஎழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/02/25200610/1119952/ThiraiKadal.vpf", "date_download": "2020-04-08T08:25:38Z", "digest": "sha1:AI3PA4FVS4GTY2MLL6SE2QAHULGLVCZ2", "length": 7562, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(25/02/2020) திரைகடல் - ரஜினி - சிறுத்தை சிவாவின் 'அண்ணாத்த'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(25/02/2020) திரைகடல் - ரஜினி - சிறுத்தை சிவாவின் 'அண்ணாத்த'\n(25/02/2020) திரைகடல் - தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகளை கடந்துள்ள கார்த்தி\n* கார்த்தியின் சுவாரஸ்யமான திரைப்பயணம்\n* முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த கார்த்தி\n* அதிரடியான காதலனாக வெற்றி பெற்ற 'பையா'\n* செல்வராகவனுடன் களமிறங்கிய 'ஆயிரத்தில் ஒருவன்'\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n(07/04/2020) திரைகடல் : ஜாக்கி சானின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்\n(07/04/2020) திரைகடல் : சண்டை காட்சிகளில் நகைச்சுவையை புகுத்திய நடிகர்\n(06/04/2020) திரைகடல் : தமிழ் சினிமாவில் சாது மிரளும் காட்சிகள்\n(06/04/2020) திரைகடல் : மாணிக்கம்...பாட்ஷாவாக மாறும் தருணம்\n(03/04/2020) திரைகடல் : வாழ்த்து மழையில் நனையும் பிரபு தேவா\n(03/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட���டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kashmir-terrorist-in-into-india/", "date_download": "2020-04-08T08:47:46Z", "digest": "sha1:JO5GHVX6PJ2CYZIRRDHTP3RYNZATJYZB", "length": 6552, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்திய எல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகளுடன் ஒரு டி.எஸ்.பி போலீஸ் அதிகாரி! 'பகீர்' பின்னணி!", "raw_content": "\nநிவாரணத் தொகையான ரூ.1000 போதாது மக்கள் உயிரைக் காத்திடுக -ஸ்டாலின் கோரிக்கை\nஅர்ச்சகர்களுக்கு ரூ. 1000 அறிவிப்பு.\nபூச்சி மருந்தை வைத்து போண்டா செய்த மாமியார் - 2 பேர் உயிரிழப்பு , 2 பேர் சிகிச்சைக்காக அனுமதி\nஇந்திய எல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகளுடன் ஒரு டி.எஸ்.பி போலீஸ் அதிகாரி\nகாஷ்மீர் மாநில எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறைக்கு\nகாஷ்மீர் மாநில எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறைக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது.\nஅதன்படி நடைபெற்ற சோதனையில் சந்தேகப்படும் படியாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஜனாதிபதி விருது வாங்கியவர் டி.எஸ்.பி அதிகாரி.\nஇந்திய ராணுவத்திற்கு அண்மையில் காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயம் ஒரு வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர். அ���ில் இரண்டு பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் ஒருவர் ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த தேவீந்தர் சிங் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். துணிச்சலான சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரிக்கையில், தீவிரவாத கும்பலுடன் அந்த போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. தீவிரவாதிகளில் ஒருவன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த சையத் நவீத்பாபு. இன்னொருவன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங், 2 தீவிரவாதிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக தப்பி செல்ல உதவிபுரிந்துள்ளார். இவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீஸ் டிஎஸ்பி தேவீந்தர் சிங் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏகே 47 துப்பாக்கி , 2 பிஸ்டல் துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது அவர் அன்று பணிக்கு வரவில்லை எனவும், மேலும் நான்கு நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov2003_4", "date_download": "2020-04-08T07:35:10Z", "digest": "sha1:XF3GDMWBCAMAJHNJGOYQKNRTXK4J7Y2D", "length": 13529, "nlines": 122, "source_domain": "karmayogi.net", "title": "04.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2003 » 04.அன்பர் கடிதம்\nஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய\nநான், என் குடும்பத்தினர் அனைவரும் அன்னையின் ஆசீர்வாதத்தாலும், அனுக்கிரஹத்தாலும் பாதுகாக்கப்பட்டும் பல நன்மைகளைப் பெற்றும் வருகிறோம்.\n1997-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரர், நாங்கள் அமெரிக்கா செல்ல visa papers அனுப்பியிருந்தார். ஆனால் visa interviewவில் எங்களது visa மறுக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு visa கிடைக்கவில்லை என்று அறிந்தவுடன் என் சகோதரர் மிகவும் மனம் வருந்தினார். அதன் பிறகு 1999-இல் என் தாய், தந்தை,மகள் மற்றும் எனக்கும் மறுபடியும் sponsor papers அனுப்பியிருந்தார். இம்முறை எங்களுக்கு visa கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர் airticketகூட book செய்துவிட்டார். மையத்திற்குச் சென்று ���்ரீ அன்னையிடம் பிரார்த்தனை செய்துவிட்டு April-'99 முதல் வாரத்தில் American consulateஇல் visa interviewக்குச் சென்றோம்.\nஸ்ரீ அன்னையிடம் மிகவும் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, அன்னையின் படத்தை, நான் எடுத்துச் சென்ற fileக்குள் வைத்துச் சென்றேன். consulate வாசலில் திடீரென்று,உள்ளே passport, file தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறியதால் சற்று குழப்பம் ஏற்பட்டு வரிசையில் நின்றவர்கள் முன்னும் பின்னும் நகர்ந்ததால் என் கையிலிருந்த fileஐத் தட்டிவிட்டார்கள். அதனுள் இருந்த ஸ்ரீ அன்னையின் படம் தவறி கீழே விழுந்துவிட்டது. உடனே பாய்ந்து அதை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஏனோ மனம் மிகவும் சங்கடமாகிவிட்டது. ஏனம்மா இப்படியெல்லாம் நடக்கிறது என்று வருத்தப்பட்டேன். இந்த முறை என் பெற்றோருக்கு மட்டும் 2 மாதத்திற்கான விசா கிடைத்தது. எனக்கும் என் மகளுக்கும் reject ஆகிவிட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அன்னையிடம் வேண்டிக்கொண்டும் இப்படியாகிவிட்டதே என்று வருந்தி, என் பெற்றோருக்கு மட்டும் visa fees செலுத்திவிட்டு வந்துவிட்டோம். இவ்வாறெல்லாம் நடந்தபோதிலும் மனதுள் அன்னை எனக்கு வேண்டியதைக் கண்டிப்பாகச் செய்து கொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கையிருந்தது. எப்படி என்று தெரியவில்லை, ஆனால் அமெரிக்கா கண்டிப்பாகச் செல்வோம், என்ற நம்பிக்கை மட்டும் உள்ளுக்குள் இருந்துகொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்து consulateஇல் நடந்தவற்றை என் சகோதரருக்குத் தெரிவித்தோம். அவருக்கு மறுபடியும் ஓர் ஏமாற்றம். என் மகளை தேற்றுவதும் கடினமாகிவிட்டது. வழக்கம்போல் அடுத்த நாள் அலுவலகம் சென்றுவிட்டேன். மதியம் மூன்று மணியளவில் அலுவலகத்திற்கு எனது வீட்டிலிருந்து phone call. என் அம்மா, \"உன்னை நாளை visa interviewக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள், உடனே கிளம்பி வா'', என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நேற்றுதான் reject செய்தார்கள். இன்று வரச்சொல்கிறார்களே, அன்னையின் திருவிளையாட்டில் இதுவும் ஒன்று என்று எண்ணி வீட்டிற்குச் சென்றேன்.\nஎங்களது visa reject ஆனது குறித்து என் சகோதரர் consulate generalக்கு ஒரு email அனுப்பியிருந்தார். அன்னையின் அருளால் consulate அதிகாரிகள் மிக அதிசயமாக எங்களது caseஐ மறுபரிசீலனை செய்து என்னை மீண்டும் அழைத்திருந்தார்கள். மறுநாள் எங்கள் இருவருக்கும்கூட visa கிடைத்துவிட்டது. ஸ்ரீ அன்னையின் அருளை நினைத்து மெய்சிலிர்த்து மனம் நெகிழ்ந்துவிட்டேன். எங்களுக்கு இரண்டு மாதங்கள் Americaவில் இருப்பதற்கான விசா வழங்கினார்கள்.\nபத்து தினங்கள் கழித்து நாங்கள் நால்வரும் அமெரிக்கா செல்ல புறப்பட்டோம். ஏர்போர்ட்டில் நமது டிக்கெட்டுகளைக் காண்பிக்கும் இடங்களில் formal question \"நீங்கள் எத்தனை பேர்'' என்று கேட்பார்கள். உடனே நான் மனதுள் '5' என்று சொல்லிவிட்டு, பிறகு \"நான்கு பேர்'' என்று கூறுவேன். அதாவது அன்னையையும் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் அல்லவா'' என்று கேட்பார்கள். உடனே நான் மனதுள் '5' என்று சொல்லிவிட்டு, பிறகு \"நான்கு பேர்'' என்று கூறுவேன். அதாவது அன்னையையும் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் அல்லவா ஏரோபிளேனில் ஏறியதும் முதலில் Motherக்கு seat offer பண்ணிவிட்டுத்தான் பிறகு நான் அமர்ந்துகொள்வேன். இப்படி எங்களது அமெரிக்கா பயணத்தை ஆரம்பித்து நியூயார்க் கென்னடி ஏர்போர்ட்டில் இறங்கினோம். 1½ மாதம் தங்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்த எங்களுக்கு அங்கு மற்றும் ஓர் அதிசயம் காத்துக்கொண்டிருந்தது.\nஏர்ப்போர்ட் இமிகிரேஷன் சென்டரில் எங்களது பாஸ்போர்ட்ஐப் பெற்றுக்கொண்டு, \"எவ்வளவு நாட்கள் இங்கு இருக்க உங்களுக்கு ஆசை'', என்று கேட்டுக்கொண்டே சிரித்த முகத்துடன் அந்த அதிகாரி நாங்கள் அங்கு 6 மாதங்கள் தங்க அனுமதி அளித்துவிட்டார். எதையுமே அபரிமிதமாக வழங்கும் ஸ்ரீ அன்னையின் கருணையை எண்ணி நாங்கள் பூரித்துவிட்டோம். நியூயார்க் மாநகரம், Niagara Falls, Florida Disneyland, Washington போன்ற இடங்களை நிதானமாகப் பார்த்துவிட்டு சென்னை நல்லபடியாகத் திரும்பினோம். இவ்வாறு தொடர்ந்து பல நன்மைகளைச் செய்து, நமக்குத் துணையாக என்றென்றும் இருந்துவரும் ஸ்ரீ அன்னைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எப்பொழுதும் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இக்கடிதத்தை முடிக்கிறேன்.\n‹ 03.லைப் டிவைன் up 05.எங்கள் குடும்பம் ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2003\n01.யோக வாழ்க்கை விளக்கம் V\n06.லைப் டிவைன் - கருத்து\n09. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n12.அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/365-days-with-the-prophet-muhammad/", "date_download": "2020-04-08T08:46:08Z", "digest": "sha1:CWQ4UXM5GDLIPRVMUIWVWDI3MCHSLCEX", "length": 24343, "nlines": 480, "source_domain": "rahmath.net", "title": "365 Days with the Prophet Muhammad | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி) 0\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதஃப்சீர் இப்னு கஸீர் 0\nதிர்மிதீ பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2010_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-08T09:48:20Z", "digest": "sha1:WAGDZET5EWOAB3RPX2VWMMAQUQUK7MCS", "length": 7947, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு - விக்கிசெய்தி", "raw_content": "கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு\nவியாழன், செப்டம்பர் 17, 2009, சென்னை:\n\"ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவை நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படும்\" என்று தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி அறிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nசென்னையில் நடந்த மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள், காவ‌ல்துறை அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு மாநாட்டில் பேசிய அவர், \"மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள், காவ‌ல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் பொது மக்களிடமும் அலுவலகத்திலும் தமிழில் பேச வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\n\"ஏற்கனவே அண்ணா இருந்தபோது உலகத்தமிழ் மாநாடு நடந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் போதும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன, எனவே நமது ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், பத்திரிகையாளர்கள், அய‌ல்நாட்டில் உள்ள தமிழ் விற்பன்னர்கள் போன்றோர் வற்புறுத்தி வருவதாகவும் எனவே அடுத்த ஆண்டு மாநாட்டை தமிழகத்தில் நடத்தவிருப்பதாகவும்\" அவர் மேலும் கூறினார்.\nஇதன்பின், அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், \"1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியதும் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு நாடுகளிலு��் தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் கோவை நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2016, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/yes-bank-made-investors-poor-in-19-months-q6xbvx", "date_download": "2020-04-08T08:09:26Z", "digest": "sha1:I7MR5OEQOTEMZJIOWKPPLALH77HP4QB4", "length": 10624, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "18 மாதத்தில் முதலீட்டாளர்களை ஏழையாக்கிய யெஸ் பேங்க் | yes bank made investors poor in 19 months", "raw_content": "\n18 மாதத்தில் முதலீட்டாளர்களை ஏழையாக்கிய யெஸ் பேங்க்\nகடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் புதிய உச்சத்தை தொட்ட யெஸ் பேங்க் பங்கின் விலை தற்போது தரை தட்டி விட்டது. இதனால் அந்த பங்குகளில் முதலீடு செய்த முதலீ்ட்டாளர்கள் தற்போது நஷ்டத்தைச்சந்தித்து தெருவுக்கு வந்துள்ளனர்.\nநாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று யெஸ் வங்கி. கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் டாப் 5 தனியார் வங்கிகளில் ஒன்று என்ற பெருமையுடன் யெஸ் பேங்க் இருந்தது. பங்குச் சந்தைகளில் யெஸ் பேங்க் பங்குகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கி குவித்தனர். அப்போது யெஸ் பேங்கின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலவரம் சிறப்பாக இருந்ததே அதற்கு காரணம்.\n2018 ஆகஸ்ட் மாதத்தில் யெஸ் பேங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டது. யெஸ் பேங்க் பங்கு விலை ரூ.404ஆக உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு யெஸ் பேங்க் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி காண தொடங்கியது.\n2018 நவம்பர் 27ம் தேதியன்று, தரமதிப்பீடு நிறுவமான மூடிஸ், யெஸ் பேங்க் தொடர்பான தனது கண்ணோட்டத்தை (மதிப்பீடு) நிலையான என்பதலிருந்து எதிர்மறை என மாற்றியது குறிப்பிடத்தக்கது. யெஸ் பேங்க் 2019 மார்ச் காலாண்டில் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்தது. இப்படி பல்வேறு காரணங்களால் யெஸ் பேங்க் பங்கு விலை தொடர் இறங்கி கொண்டே வந்தது.\nஇந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று யெஸ் பேங்கின் மோசமான நிதி நிலைமை குறிப்பிட்டு அந்த வங்கிக்கு ரிசர்வ வங்கி தடை வ��தித்தது. மேலும் யெஸ் பேங்கின் இயக்குனர்களை குழுவை சஸ்பெண்ட் செய்து நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.\nஇதனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் யெஸ் பேங்க் பங்கு விலை ஒரே நாளில் 56.04 சதவீதம் குறைந்து ரூ.16.20ஆக வீழ்ந்தது. வர்த்தகத்தின் இடையே இதுவரை இல்லாத அளவாக பங்கு விலை ரூ.5.55ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.\nயெஸ் பேங்க் பங்கு விலை உச்சத்திலிருந்து வெறும் 18 மாதங்களில் மளமளவென சரிவு கண்டு இருப்பது, அந்த பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமும், பெரிய பண இழப்பும் ஏற்பட்டு இருக்கும்.\nதெலுங்கானாவில் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கும்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி\nஇந்தியாவில் மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. வதந்திகளை நம்பாதீங்க.. தெளிவுபடுத்திய மத்திய அரசு\nஇந்தியாவில் 4300ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்\nகொரோனா இருளுக்கு எதிராக நம்பிக்கை ஒளியேற்றிய பிரதமர், குடியரசு தலைவர், முதல்வர், பிரபலங்களின் ஃபோட்டோ கேலரி\nபிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் ஒற்றுமையுடன் நம்பிக்கை ஒளியேற்றிய நாட்டு மக்கள்\nஏப்ரல் 15ல் ஊரடங்கு வாபஸ்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எம்பிக்களுடன் யோகி ஆதித்யநாத் ஆலோசனை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகொரோனா ஒரேடியாய் போற வரைக்கும் ஊரடங்கை நீட்டி���்க... எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கும் ராமதாஸ்...\nஆண்டவா இது யார் செய்த பாவம்.. ஒரே நாளில் 2000 பேர் துடிதுடித்து இறந்த பரிதாபம்..\n போன வாரம் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/student-attack", "date_download": "2020-04-08T08:56:01Z", "digest": "sha1:BRSZ35HFZ4MDTS3ZLO5XQVKHYTBVPZQ4", "length": 14952, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "student attack: Latest News, Photos, Videos on student attack | tamil.asianetnews.com", "raw_content": "\nஎங்கள் மதத்திற்கு எதிராக பேசியதால் ஜே.என்.யூ. மாணவர்களை தாக்கினோம்... இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு..\nடெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவில் முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் வந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் மண்டை பிளக்கப்பட்டது. மேலும், பல்வேறு மாணவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.\nஇது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவு... சீறும் சீமான்..\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.\nபோலீஸார் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடியடி நடத்துவதில் தவறில்லை....பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் அதிரடி கருத்து ... ...\nமாணவர்கள் கற்களை எறிந்தால், பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்தால் அதற்கு ஏற்றார்போல்தான் போலீஸார் எதிர்வினையாற்றுவார்கள் என்று பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.\nடெல்லி மாணவர் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றது மத்திய அரசை கிழித்து தொங்கவிட்ட உத்தவ் தாக்ரே \nஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த ஜாலியன் வலாபாக் படுகொலை போன்றது என உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகுடும்பம், குட்டிகளோட ஊரை விட்டே ஓடிடுறேன் சார்... போலீசாரிடம் கதறும் ரவுடிகள்\nஆவ���ி அருகே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் மாணவனை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசாரிடம் அழுதவாறு மன்னிப்புக் கேட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.\nபள்ளி மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து… - நண்பனுக்கு வலை\nஆவடியில் பள்ளி மாணவனை சரமாரியாக கத்தியால் வெட்டிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேர்வு எழுதவந்த பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாளால் வெட்டு; மூன்று விரல்களை துண்டித்த சக மாணவர்கள்...\nகால் பட்டதாக கூறி கல்லூரி மாணவன் மீது தாக்குதல் கோமா நிலைக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு\nதவறுதலாக கால் பட்டதாகக் கூறி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.\nவெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்\nவெளி மாநிலங்களில் தமிழக மாணவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\nஐஐடி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - வாய் மூடி மவுனம் காக்கும் எடப்பாடி... வாய்ஸ் கொடுத்த பினராயி\nஇறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் முழுவதும் சாலைகளில் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன.\nஇந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் - போலந்திடம் அறிக்கை கேட்கிறார் சுஷ்மா\nஇந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n\"கை வீங்க வீங்க பிரம்படி...\" வீட்டு பாடம் எழுதாததால் ஆசிரியர் வெறிச்செயல்..\nவிடுமுறையில் வீட்டு பாடம் எழுதாமல் சென்ற 4ம் வகுப்பு மாணவியை, 2 ஆசிரியர்கள் பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால், அவரது\nமாணவியின் கண்ணை பேனாவால் குத்திய ஆசிரியர்... வீட்டுப்பாடம் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்...\nவீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் ஒருவர், மாணவியின் கண்ணை பேனாவால் குத்திய சம்பம் ஆந்திராவில் நடந்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் ��ிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\nபாகிஸ்தானில் கொரோனா படுத்தும்பாடு... சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நேர்ந்த கதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Etios_Liva/Toyota_Etios_Liva_1.4_VD_Dual_Tone.htm", "date_download": "2020-04-08T10:30:29Z", "digest": "sha1:DL2OOOHZ6WV6MKJXZ7AG6M4BNBZY3DOL", "length": 32137, "nlines": 544, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இடியோஸ் liva 1.4 விடி dual tone ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா இடியோஸ் Liva 1.4 VD Dual Tone\nbased on 3 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்இடியோஸ் லீவா1.4 விடி இரட்டை டோன்\nஇடியோஸ் liva 1.4 விடி dual tone மேற்பார்வை\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விடி dual tone இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.59 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1364\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விடி dual tone இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடொயோட்டா ���டியோஸ் liva 1.4 விடி dual tone விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை d-4d டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 2.85 எக்ஸ் 3.57 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 17.5 seconds\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2460\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் rear package try\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடி�� டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் dual tone உள்ளமைப்பு lvory black\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விடி dual tone நிறங்கள்\nடொயோட்டா இடியோஸ் liva கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- வெர்மிலியன் சிவப்பு, வெள்ளை, சில்வர் மைக்கா மெட்டாலிக், விண்மீன் கருப்பு, ஹார்மனி பீஜ், கிளாசிக் கிரே.\nஇடியோஸ் liva விஎக்ஸ்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஇடியோஸ் liva விஎக்ஸ் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஎல்லா இடியோஸ் liva வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டொயோட்டா இடியோஸ் Liva கார்கள் in\nடொயோட்டா இடியோஸ் liva விஎக்ஸ்\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி எஸ்பி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\nடொயோட்டா இடியோஸ் liva ஜிடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஇடியோஸ் liva 1.4 விடி dual tone படங்கள்\nஎல்லா இடியோஸ் liva படங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva 1.4 விடி dual tone பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா இடியோஸ் liva மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இடியோஸ் liva மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva செய்திகள்\nபுதுப்பொலிவூட்டப்பட்ட டொயோட்டா எடியோஸ் லிவா அறிமுகம்\nபுதுப்பொலிவடைந்த லிவா, இரண்டு வித வண்ணங்கள்; டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள்; புதுவித உட்புற அமைப்பு; மற்றும் கவர்ச்சியான இருக்கை மற்றும் விதான விரிப்புகள் போன்ற சிறப்பம்ஸங்களுடன், களத்தில் இறங்குகிறது.\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\nடொயோட்டா இடியோஸ் liva மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506123", "date_download": "2020-04-08T09:37:25Z", "digest": "sha1:UHVJPTS2E4K4YBC2QICNLPDFGEYV6RUA", "length": 17501, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சிறப்பு வார்டு| Dinamalar", "raw_content": "\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 11\n���ீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nவெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சிறப்பு வார்டு\nகுரோம்பேட்டை: தாம்பரம் சானடோரியம், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் விதமாக, கொரோனா கண்காணிப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதாம்பரம் சானடோரியத்தில், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள பெரிய மருத்துவ மனைகளில், இதுவும் ஒன்று. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும், நோயாளிகள் வருகின்றனர்.இம்மருத்துவமனையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் விதமாக, கொரோனா கண்காணிப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வெளி நோயாளிகள் பிரிவை, 50 படுக்கை வசதிகளுடன் கூடிய, வார்டாக மாற்றியுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை, இங்கு, ஒரு நாள் தங்க வைத்து கண்காணிக்கின்றனர். அவர்களுக்கு, வைரஸ் தொற்றுக்கான, எவ்வித அறிகுறியும் இல்லை என்பது உறுதியானதும், வீடுகளுக்கு அனுப்புகின்றனர். வீடுகளுக்கு அனுப்பினாலும், இரண்டு வாரங்கள், தனிமையில் இருக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்படுகின்றனர்.இதுவரை, 60 பேர் தங்க வைக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட ஒருவரை மட்டும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிஉள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யலாம்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற���கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யலாம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8866", "date_download": "2020-04-08T07:59:28Z", "digest": "sha1:RWR2PYNBBAUZ544NVYD5GSVZNB6XCLLD", "length": 39222, "nlines": 59, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கல்யாண மாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nவெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு. இப்பல்லாம் காண்ட்ராக்ட் கலியாணம், ரொம்ப சுலபமாப் போச்சு. சமையல்காரரிலிருந்து சரக்கு மாஸ்டர் ஆகி இப்போது கல்யாண காண்ட்ராக்டரா இருக்கிற கும்பகோணம் நடராஜ சர்மாவுக்கு மட்டும் மார்க்கெட் பிடிக்கும் வேலையே இல்லை. அதற்குக் காரணம் அவரது நேர்மை, சுவையான சமையல், அமைதியான குணம் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதில் மிக முக்கியக் காரணங்கள் இரண்டு. முதல் காரணம் கல்யாண மாமி. அடுத்த காரணம் மாமி இல்லாமல் இதைச் செய்வதில்லை என்ற எண்ணத்தால் ஒரு நேரத்தில் ஒரு கல்யாணம் மட்டுமே எடுக்கும் அவரது வைராக்கியம். எண்பது வயதில் சிவப்பழமான சர்மாவிடம் கேட்டால், \"எல்லாத்துக்கும் கல்யாணம் முன்ன நிக்கறா. பசங்க எல்லாம் மணியானவங்க. எல்லாரும் சேர்ந்து கலக்கறாங்க. இதில் நான் என்ன பண்ணறேன்\" என்று அடக்கமாகச் சொல்வார்.\nசராசரி உயரம், மாநிறம், மூக்கிலும் காதிலும் மட்டும் குறைந்தபட்ச நகைகள். கழுத்தில் திருமாங்கல்யம் தவிர இருப்பதே தெரியாத ஒரு மெல்லிசு சங்கிலி, மஞ்சள் பூசிய கருணை ததும்பும் களையான முகம், அழகான கொஞ்சம் பெரிய குங்குமப் பொட்டு, மேலே சின்ன கீற்றாக விபூதி, எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பாங்கு, மனிதர்களோடு சுலபமாக ஒட்டிக் கொள்ளும் குணம் என்று மாமியின் பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். பெண் வீட்டுக்காரர்கள் வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே சர்மாவும் மாமியும் வந்துவிடுவார்கள். சர்மா மாமா வாழை மரம், மாவிலைத் தோரணம், பந்தல் அலங்காரம் என்று பிசி ஆகிவிட, கோலம் போட்டு, ஆரத்தி கரைத்து, சந்தனம் குங்குமம், வெற்றிலை பாக்கு, பன்னீர், சர்க்கரை, கற்கண்டு என்று சப்ஜாடா எடுத்து வைத்துத் தயாராகி விடுவார் மாமி. அப்போது ஓடும் ஓட்டம், கட்டு சாதம் முடிந்து, பொண்ணு மாப்பிள்ளை கிளம்பி, சமையல் கட்டெல்லாம் அலம்பி விட்டு அப்பாடா என்று ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறு, \"நாராயணா ஒரு டம்ளர் மோர் இருந்தா குடுடா குழந்தை\" என்று சமையல்காரரிடம் கேட்கும்போதுதான் நிற்கும். அனேகமாக அந்த ஒரு டம்ளர் மோர்தான் இரண்டு நாட்களில் மாமி சாப்பிடும் முதல் சாப்பாடாக இருக்கும்.\nமாமியை நான் முதலில் பார்த்தது என் நண்பனின் தங்கை திருமணத்தில். அப்போதே மாமி என் நினைவில் ஒரு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அப்போது எங்கள் குடும்பம் அபுதாபியில் இருந்தது. என் அப்பா அங்கே எண்ணெய்த் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து திரும்பிப் போனதும் பல நாட்களுக்கு மாமி பிரதாபத்தையே பேசிக்கொண்டிருந்தேன் என்றால் பாருங்களேன். மாமியின் புருஷன் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. ஆனால் யாருக்கும் மாமியிடம் கேட்கும் தைரியம் இல்லை. மாமி புருஷனுடன் இல்லை என்பதும் அவரது கணவர் துபாய்க்குப் பல வருஷங்களுக்கு முன்பே வேலைக்குச் சென்றார் என்பதும் அவருக்குச் சற்று நெருக்கமானவர்களுக்குத் தெரியும். மாமியின் குணத்துக்கு இந்த விஷயம் யாருக்குமே பெரிதாகத் தெரியவில்லை. அப்படியே கேட்டாலும் மாமி திறமையாக மழுப்பிவிடுவார்.\nஎன்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், கல்யாணங்களில் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டுதான் இருக்கும். மனிதர்களைப் பார்த்தவுடனே மாமி இவர்களில் யார் பிரச்சனை பண்ணுவார் என்று தெரிந்து கொள்வார். அப்போதிருந்து எது செய்தாலும் அவரிடம் அப்ரூவல் வாங்கப்படும். சாப்பாடு முதல் சயன அறை ஏஸி வரை விசேஷ கவனிப்பு யதார்த்தமாக அளிக்கப்படும். எப்படியாவது எந்தப் பிரச்சனையும் வராதவாறு மாமி பார்த்துக் கொள்வார். கல்யாணப் பெண்ணின் பெற்றோர் செய்யும் சொதப்பல்கள் வெகு சகஜமாகச் சரி செய்யப்படும். கல்யாணப் பெண்ணுக்கு அவள் இருபது வருடங்களாகக் கற்றிராத, கற்றுத் தரப்பட்டிராத பல விஷயங்கள் இந்த இரண்டு நாட்களில், கிடைக்கும் சொற்ப நேரத்தில் மாமியால் கற்பிக்கப்படும். அவரது அம்மாவுக்கும் எதிர்காலத்தில் சம்பந்திகளைச் சமாளிக்கும் வித்தைகள் போதிக்கப்படும். இருவீட்டுக் குழந்தைகளுக்கும் தலை வாருவது முதல் சாதம் ஊட்டுவதுவரை மாமியின் கைவண்ணம் இருக்கும். இத்தனைக்கும் மாமிக்குக் குழந்தை இல்லை. கல்யாணத்தின்போது எப்போதும் அவர் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே பல குழந்தைகள் சுற்றுவது சகஜம். கட்டுச் சாதத்தின் போது மாமி இருபக்க வீட்டாருடனும் ஐக்கியம் ஆகி இருப்பார். மணப்பெண் தன் பெற்றோரை பிரிவதைவிட மாமியைப் பிரிவதற்கே அதிகம் அழுவாள். பல நேரங்களில் பெண்ணைக் கொண்டுபோய் மாப்பிள்ளை வீட்டில் விடுவதற்கும், பெண் வெளிநாடு போனால் ஏர்போர்ட்டில் டாடா காட்டுவதற்கும் கூட மாமி போகவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது; பல பந்தங்கள் பிள்ளை பிறப்பு, கிரஹப்பிரவேசம், பூணூல் என்று தொடரும் கதையும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இது எதற்குமே மாமி அலுத்துக்கொள்ளவே மாட்டார். தன் டிரேட்மார்க் புன்னகையுடன் எல்லா உதவியும் செய்வார்.\nமாமியை நான் அடுத்தபடி என் ஒன்றுவிட்ட தங்கையின் திருமணத்தின் போது பார்த்தேன். சித்தப்பா வீட்டுக்கு எல்லாமே மாமிதான். அவர் ஏற்கனவே அவர்களுக்கு ரொம்ப அறிமுகம் ஆனவராகத் தெரிந்தார். சித்தியும் சித்தப்பாவும் மாமி வீட்டுக்கே போய் குங்குமமும் பத்திரிக்கையும் கொடுத்து, \"எம் பொண் ஆத்திலேயிருந்து கிளம்பச்சேயே பழுத்த சுமங்கலியா நீங்க எதுத்தாப்பல வரணும். அப்போதான் எங்களுக்கு நல்ல சகுனம்\" அப்படின்னு அழைக்க, இது என்னடி கூத்து என்று மாமி போலியாக அலுத்துக் கொண்டாலும், அந்த ஓரங்க நாடகத்துக்கும் ஒத்தாசை செய்யவே செய்தார். அப்போது மஸ்கட்டில் இருந்த என் அப்பாவால் முன்னதாகக் கல்யாணத்துக்கு வர முடியவில்லை என்பதால் நாங்கள் அனைவரும் ஒரு வாரம் முன்னதாகவே ஃப்ளைட்டில் வந்துவிட்டோம். அப்பா ஜானவாசத்தன்று ராத்திரிதான் வந்தார். வந்ததும் வராததுமாக அவரை நான் மாமியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தேன். ஒரு நமட்டுச் சிரிப்புடன் மாமி அப்பாவிடம், \"நிலைமையைப் பார்த்தாயா ரங்கா, உன் பிள்ளை உன்னை எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டி இருக்கிறது\" என்றார். \"மாமி, அப்படின்னா உங்களுக்கு அப்பாவை முன்னமே தெரியுமா\" என்று ஆச்சரியமாகக் கேட்டேன். \"உன் அப்பனிடமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளேன்\" என்றார் மாமி. அதற்குள் அம்மா மாமியை அழைக்கவே, \"இதோ வந்துட்டேண்டியம்மா\" என்று போய்விட்டார்.\nநிஜமாகவே என் அப்பாவுக்கும் மாமிக்கும் முன் அறிமுகம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அப்பா எப்போதுமே எனக்கு ஒரு நண்பர் போலத்தான் பழகுவார். மாமியிடம் பேசிக்கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் ஒரு சங்கடம் தெரிந்ததையும் அதை மறைத்துக்கொண்டு அவர் யதார்த்தம் தோன்றப் பேசியதையும் என்னால் உணர முடிந்தது. சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. ஆனால், அன்று இரவுவரை அதைப்பற்றி அவரிடம் கேட்க நேரம் கிடைக்கவில்லை. ராத்திரி கலக்கல் ரிசப்ஷன் சாப்பாட்டுக்குப் பிறகு எல்லாரையும் கவனித்துவிட்டு, அப்பாடா என்று உட்கார்ந்திருந்தேன். ஒரு கல்யாணத்தில்தான் எல்லாருக்கும் எத்தனை எத்தனை வேலைகள் \"என்னடா குழந்தை, டயர்டா இருக்கா \"என்னடா குழந்தை, டயர்டா இருக்கா சித்த இருடாப்பா வந்துடறேன்\" என்று சொல்லிவிட்டு மாமி உள்ளே போனார்.\nதூங்கப் போகலாமா என்று நினைத்தபோது அப்பா, \"ரகு, மொட்டைமாடிக்குப் படுக்கப் போறேன் வரயா\" என்றார். \"நீங்க போங்கப்பா. இதோ வந்துட்டேன்\". மாமி கையில் ஒரு டம்ளரோடு வந்தார். \"கார்த்தாலேயிருந்து பார்க்கறேன். இருமிண்டே இருக்கையே. இந்தா பசும்பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டிருக்கேன் குடி. தொண்டைக்கு இதமா இருக்கும்\" அந்த வாஞ்சை வழியும் குரலைக் கேட்டபோது மாமி ஒரு யூனிவர்சல் அம்மா மாதிரி விஸ்வரூபமாகத் தெரிந்தாள்.\nஎன்னதான் ஏஸி அறைகள் இருந்தாலும், மொட்டைமாடித் தூக்கம் கல்யாண வீடுகளில் ரசிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. அங்கங்கே சின்னச்சின்ன குழுக்களாக சீட்டுக் கச்சேரியும், அரட்டைக் கச்சேரியும் வெற்றிலை பாக்குப் புகையிலையுமாகக் களைகட்டி இருந்தது. ஒரு தனி மூலையில் அப்பா ஜமுக்காளத்தில் எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கிப் படுத்திருந்தார். \"வா ரகு..\" என்று நகர்ந்து இடம் கொடுத்தார். எங்கிருந்தோ ஒரு தலையணையும் ஏற்பாடு செய்திருந்தார். கால் நீட்டிப் படுத்த நான் ஆவல் தாங்காமல் கேட்டேன், \"சொல்லுங்கப்ப��.. மாமியை உங்களுக்கு எப்போதிருந்து எப்படித் தெரியும்\". அப்பா அந்தக் கதையைச் சொல்லலானார்.\n\"அவள் எனக்குச் சிறுவயதுத் தோழிடா. என் க்ளாஸ்மேட்டும் கூட. ஒண்ணாம் க்ளாஸிலிருந்து பத்தாவது வரை ஒண்ணாவே படிச்சோம். எங்காத்துக்கு நாலாவது ஆத்திலதான் அவா இருந்தா. அவளோட அப்பா ராமஸ்வாமி அய்யர் எலிமென்டரி ஸ்கூல் வாத்தியார். எங்க அக்ரஹாரத்திலயே கொஞ்சம் வசதியான குடும்பம் அவாளுடையது. பிதுரார்ஜித சொத்து நிலம் நீச்சுன்னு காவேரிக் கரையில் இருந்தது. வாத்தியார் மாமா தன் மூணு பொண்ணுக்கும் நதிகளோட பேரை வைத்தார். பாகீரதி, அதான் உங்க கல்யாண மாமி மூத்தவ. அடுத்து காவேரி, நர்மதான்னு ரெண்டு தங்கைகள். அந்தக் காலத்திலயெல்லாம் தங்கைகளோட பிறந்த மூத்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஒரு அம்மா ஸ்தானம் கிடைக்கும். பாகியோட அம்மா டீ.பி. வந்து ரொம்பக் கஷ்டப்பட்டா. அப்பல்லாம் இப்போ மாதிரி ட்ரீட்மெண்ட் வசதி கிடையாது. அதுவும் எங்கள் கிராமம் கொள்ளிடக்கரையில் ஒரு குக்கிராமம். ஒரு குளிர்காலத்தில டீ.பீ.யோட ஆஸ்த்மாவும் சேர்ந்து கொள்ள ஒரு நல்லநாளில் மாமி சுமங்கலியாப் போய்ச் சேர்ந்தாள். அப்போ எட்டாவதே படிச்சிண்டிருந்த பாகி குடும்ப ரெஸ்பான்சிபிலிடியைச் சந்தோஷமா எடுத்துண்டா. தட்டுத் தடுமாறி பத்தாவதும் முடிச்சா.\nஅந்தக் காலத்திலயெல்லாம் சமஞ்ச பொண்ணைச் சமையல் ரூமுக்கு அனுப்புன்னு தஞ்சாவூர் ஜில்லாவில ஒரு சொலவடையே உண்டு. பத்தாவது படிச்ச பொண்ணைக் குதிராட்டம் வீட்டில வெச்சிண்டு இருக்கான்னு பேச்சு வரப்படாதுன்னு வாத்தியார் அவளுக்கு வரன் பாக்க ஆரம்பிச்சார். தங்கைகளைக் கவனம் கொண்டு லோக்கலிலேயே மாப்பிள்ளை பாக்கச் சொல்லி பாகி சொன்ன எதுவும் மாமா காதில் ஏறவில்லை. பாகி ரொம்பச் செல்லம் அவருக்கு. இத்தனைக்கும் அப்பல்லாம் பாகி ரொம்பவே அழகா இருப்பா. வாழ்க்கைமுழுக்க இந்த மாதிரி பொண்ணோட வாழணும்கிற ஆசை எங்கள் க்ரூப்பில் எல்லாருக்கும் இருந்தது உண்மை. ஆனா எழுவதுகள்ளல்லாம் சமவயசுல வரன் பாக்கறது இல்லை. கொறைஞ்சது எட்டு வயசாவது வித்தியாசம் இருக்கணும்னு நினைப்பா. இதெல்லாம் தெரிஞ்சே நிராசைப்பட்டுப் போனவங்க எங்க செட்ல எவ்வளவோ பேர்.\nகல்யாணத் தரகர் மூலமா ஐஐடியில கெமிக்கல் படிச்சு வடக்கே உத்தியோகமா இருக்கிற ஒரு வரனை வாத்தியார் முடிவு பண்ணார். நன்னா விசாரிச்சேளான்னு பலர் கேட்டது மாமாவின் காதிலேயே ஏறலை. அந்த அளவுக்கு ஐஐடி அவர் கண்ணை மறைச்சது. அதில சீட் கிடைக்கணும்னாலே நல்ல குணமும் படிப்பும் இருந்தாதான் முடியும்னு அவர் நினைச்சார். பொத்தாம் பொதுவாப் பாத்தா அப்ப அது ஓரளவு உண்மையாயும் இருந்தது. பையனுக்கு அப்பா அம்மா இல்லைன்னு சித்தப்பா சித்திதான் கல்யாணம் பண்ணி வெச்சா. அண்ணன் தங்கை, மாமனார், மாமியார் பிக்கல் பிடுங்கல் இல்லைன்னு வாத்தியார் சந்தோஷப்பட்டது பலருக்குக் கொஞ்சம் அதிகமாவே பட்டது உண்மை. தெருப்பூரா பந்தலும், கோட்டை அடுப்பும், மல்லாரி கோஷ்டியின் ரெட்டை நாயனமும், சிவப்பு கலர் ஜானவாசக் காரும் தஞ்சாவூர் சமையல்காரர்களுமா தடபுடலா அஞ்சு நாளுக்கு நடந்த கல்யாணம் அது.\nஆனா பாகிக்கு அந்த வாழ்க்கை ரொம்பநாள் நிலைக்கலே. ஊருக்குப் போனதும் கொஞ்சம் கொஞ்சமா மாப்பிள்ளையின் சுயரூபம் தெரிந்த்து. தினமும் க்ளப்புக்குப் போய் சீட்டாடிட்டு வரதும், குடிச்சிட்டு வரதும், பாகியை அடிச்சு உதைக்கிறதும், சித்திரவதை பண்ணறதுமா அவனோட அட்டகாசம் நாளுக்குநாள் அதிகமாயிண்டே போச்சு. அவருக்கு இன்னொரு பெண்ணோடவும் தொடர்பு இருக்கிறதா வதந்தி. ஆனா பாகி எதையுமே தன் பிறந்தாத்துக்குச் சொல்லலை. கடைசியில தீபாவளிக்குக் கூப்பிட மாமா வடதேசம் போன அன்னிக்கு, ஆத்துக்காரால அடிச்சி வெளியே தள்ளப்பட்டு, ராத்திரி பூரா அழுது முகமெல்லாம் வீங்கி வாசப்படியில படுத்துண்டிருந்த தன் பெண்ணைப் பார்த்து ஆடிப் போனார். அன்னிக்கே அவளை ஆத்துக்கு அழைச்சுண்டு வந்துட்டார்.\nவாழாவெட்டியா இருக்கறது அந்தக் காலகட்டத்துல ரொம்பவே கஷ்டம். காமிரா ரூமும் கண்ணீருமா இருந்த பாகியின் வாழ்க்கையிலும் கொஞ்சம் வெளிச்சம் தெரிவதுபோல இருந்தது. ரெண்டு மூணு மாசத்துக்குப் பிறகு மாப்பிள்ளை திரும்பிவந்து, தப்புக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். கெட்ட சகவாசத்துனால இந்தப் புத்தி மாறாட்டம் ஏற்பட்டதுன்னும், தான் வேற ஊருக்கு மாற்றல் வாங்கிட்டதாவும் சொல்லி பாகியைத் தன்னோடு அனுப்புமாறு கெஞ்சினார். தெருவிலிருந்த மாமாக்கள் எல்லாம் பஞ்சாயத்து பண்ணி, நீரடிச்சு நீர் விலகாதுன்னெல்லாம் வசனம் பேசி, மாமிகளெல்லாம், \"பாகி உனக்கு நல்ல காலம் பொறந்துடுத்துடி\" அப்படின்னு கலாட்டா பண்ணி ஒரு வழியா பாகியி���் மறு புக்ககப் பிரவேசம் நடந்தது. அப்புறம் ஒரு வருஷம் எந்தத் தகவலும் இல்லை. திடீர்னு ஒருநாள் மாப்பிள்ளை பாகியுடன் வந்து தான் துபாய்க்கு வேலை கிடைத்துப் போவதாகவும் அங்கே போய் ஸெட்டில் ஆனதும் வீடு வாசலெல்லாம் பார்த்துட்டு வந்து மனைவியைக் கூட்டிப் போவதாகவும் சொல்லி விட்டுச் சென்றார். அதுக்கப்புறம் ஆள் அட்ரஸே இல்லை. இடையிலே அப்பாவும் மண்டையைப் போட பாகி குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் மறுபடி எடுத்துண்டா. சொத்தெல்லாம் வித்துட்டுத் தங்கைகளோட சென்னையில செட்டில் ஆனா. தங்கைகளைப் படிக்க வெச்சு, நல்லபடியா கல்யாணமெல்லாம் பண்ணிவெச்சா. பிழைப்புக்கு வழியோட ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கிறதால சர்மா மாமாவோட சேர்ந்து இந்த வேலையைப் பாக்கறா\" ஒரு பெருமூச்சுடன் அப்பா கதையை முடிச்சார்.\nஎங்கள் இருவருக்கும் இடையில் கொஞ்ச நேரத்துக்கு ஒரு மௌனம். தயங்கியவாறு, \"அப்பா.. மாமியோட பேசும்போது உங்கள் கண்ணில் ஒரு சங்கடம் தெரிஞ்சது. அதற்கு எதாவது விசேஷ அர்த்தம் இருக்காப்பா\" என்றேன். \"சீச்சீ.... அதெல்லாம் ஒண்ணும் இல்லை ரகு\" அப்பா பொய் சொல்வது நன்றாகத் தெரிந்தது. கொஞ்சநேரத்துக்குப் பின் அப்பா தன் கையை நகர்த்தி என் கையைப் பிடித்தவாறு மெல்லப் பேசினார்.\n\"எனக்குப் பொய் பேச சரியாத் தெரியலே ரகு. அதுவும் உங்கிட்ட மறைக்க முடியலே. எனக்கும் யாரிடமாவது சொன்னா ஆறுதலா இருக்கும்போலத் தோணுது. நான் இப்ப சொல்லறதைப் பரம ரகசியமா வெச்சிப்பையா ரகு\" என்று கேட்டார். நான் அப்பாவை நோக்கித் திரும்பிப் படுத்து அவரது அடுத்த கையை ஆதரவாகத் தொட்டவாறு, \"சொல்லுங்கப்பா\" என்றேன்.\n\"ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்ன, நான் மாற்றலாகி மஸ்கட் வந்து கொஞ்ச மாசம் தனியா இருந்தேனோல்லயோ அப்ப ஒருநாள் என் கலீக் ஒருவருடைய அம்மாவைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்க ஜெனரல் வார்டில் எலும்பும் தோலுமா இருந்த ஒரு உருவத்தைப் பார்த்து ஆடிப் போய்ட்டேன். அது பாகியோட புருஷன். கவனிக்க யாரும் இல்லாததால், ஆஸ்பத்திரியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. குடலெல்லாம் வெந்துபோய் மரணத் தறுவாயில் இருந்தார். அதுக்கு அடுத்த வாரம் ஒரு கல்யாணத்துக்காகச் சென்னை வந்தபோது பாகியைப் பார்த்தேன். அவகிட்ட ஏனோ எனக்குச் சொல்ல வாய் வரலே. இந்த வேலை அவளுடைய நல்ல குணத்து��்காகக் கிடைத்த ஒன்றுன்னாலும் சுமங்கலித்தன்மை அதுக்கு ஒரு வேல்யூ அடிஷனா இருக்குது அப்படின்றதும் உண்மைதானே ரகு அவ புருஷன் இருந்த வரைக்கும் அவளுக்கு எந்த சொத்து சுகமும் தர முடியல்லே. வாழாத ஒரு வாழ்க்கைக்காக அவனது மரணத்தால அவளது சௌமங்கல்யத்தைப் பறிக்கறது ரொம்ப அயோக்கியத்தனமா எனக்குத் தோணித்து. திரும்பிப் போன ரெண்டு நாளில அவன் செத்துப் போனான். நானே அவனது பிணத்தை வாங்கி, நண்பர்கள் உதவியுடன் தகனம் செய்துட்டேன். எனது செயலுக்கு ஒரு பரிகாரமா அது இருக்கட்டுமே. நான் செய்தது தப்பா ரகு அவ புருஷன் இருந்த வரைக்கும் அவளுக்கு எந்த சொத்து சுகமும் தர முடியல்லே. வாழாத ஒரு வாழ்க்கைக்காக அவனது மரணத்தால அவளது சௌமங்கல்யத்தைப் பறிக்கறது ரொம்ப அயோக்கியத்தனமா எனக்குத் தோணித்து. திரும்பிப் போன ரெண்டு நாளில அவன் செத்துப் போனான். நானே அவனது பிணத்தை வாங்கி, நண்பர்கள் உதவியுடன் தகனம் செய்துட்டேன். எனது செயலுக்கு ஒரு பரிகாரமா அது இருக்கட்டுமே. நான் செய்தது தப்பா ரகு\" அப்பாவின் கண்களில் கண்ணீர்.\nநான் மெதுவாக அப்பாவின் கண்ணீரைத் துடைத்தேன். \"இல்லவே இல்லைப்பா. நீங்க செய்தது தான் ரொம்ப சரி. ஐயாம் ரியலி ப்ரௌட் ஆஃப் யூப்பா\" ஆறுதலாக அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். மனதின் கனம் நீங்கியதால் அப்பா ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.\nகல்யாணம் செய்து வைப்பதில் உள்ள கஷ்டங்களை சொல்லி, ஒரு பள்ளித்தோழியின் வாழ்க்கையில் இடையில் வந்து பார்த்து மகனிடம் ஒரு ரகசியமும் பகிர்ந்து கொள்ளும் அழகை எழுதிய விதம் அழகு. ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2015/09/", "date_download": "2020-04-08T08:29:54Z", "digest": "sha1:DZ2HK5JB52OXHUFFAAHDSX3HGYELRV6X", "length": 42510, "nlines": 525, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: September 2015", "raw_content": "\nதுழாஅய் Tulay குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகார்காணிர்கா தளம் காட்டும் துழாய்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nதும்பை Tumbai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகார்காணிர்கா தளம் காட்டும் தும்பை\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண��ட 99 பூக்களில் ஒன்று.\nநாட்டை விரிவாக்க விரும்பும் அரசன் இந்தத் தும்பைப் பூவை அடையாளப் பூவாகச் சூடிக்கொண்டு போரிடுவது சங்ககால வழக்கம்.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nதில்லை Tillai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகார்காணிர்கா தளம் காட்டும் தில்லை மலர்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nமுதுமையில் துறவு பூண்டிருந்த அவன் தில்லைப்பூப் போன்ற சடையுடன் காணப்பட்டான் – புறநானூறு 252\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nதிலகம் Tilagam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதிலகம் என்னும் மஞ்சாடி மலர்\nகார்காணிர்கா தளம் காட்டும் திலகம்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nதாழை Talai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதாழை என்றும் கூறப்படும் தென்னம்பாளை\nகார்காணிர்கா தளம் காட்டும் தாழை\nதாழை என்னும் சொல் தாழைமரத்தைக் குறிக்கும்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nஇந்த உறவின் நிகழ்வோட்டம் Video\nகாம உணர்வைத் தாங்கமாட்டாத தலைவி வெண்குருகுப் பறவையைத் தலைவனிடம் தூது அனுப்பி மாலை வேளையில் தான் வருந்துவதை எடுத்துரைக்குமாறு வேண்டுகிறாள்.\nநீ என் தோழன் ஆயிற்றே.\nவளைந்திருக்கும் கழிநீரிலே மேய்ந்தபின் நீ உன் உறவுமுதலிடம் சென்று உறவு கொண்டு பறக்க விரும்புகிறாய். ஆயினும்,\nபுலால் அருந்தும் உன் உறவுகளோடு சிறிது நேரம் இருக்கிறாய்.\nமாலைக்காலம் சிறிதாயினும் அப்போது தனிமை என்னை வாட்டுகிறது.\nஅதனை நீ அறிவாய் அல்லவா.\nஎன்னை வேறு யாரோ என்று எண்ணாதே.\nஎன் குறை இன்னது என்று நீ வாழும் துறைக்கு உரியவனிடம் எடுத்துச்சொல்.\nகுமரித்தன்மை உடைய ஞாழலில் குழைத்திருக்கும் தழைகளைத் தழையாடைக்காகப் பறித்துச�� செல்வர். அங்கே கண்டல் மரம் வேலியாக இருக்கும். அங்குக் கழியில் உள்ள தெளிந்த நீலநிற மணிநீர் ஞாழலையும் கண்டலையும் தடவிக்கொடுக்கும். இப்படிப்பட்டது அவன் துறை. கிழவன் அந்தத் துறைக்கு உரியவன்.\nகிளைமுதல் = முதல்கிளை, ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாக உள்ள காதல் உறவாளி\nவாப்பறை = அவாவிப் பறத்தல், உடலுறவு கொள்ளும்போது பறத்தல், வா < (அ)வா – முதற்குறை\nநொதுமல் = உறவும் பகையும் அல்லாத ஒருவர்.\nபாடல் சொல் பிரிப்புப் பதிவு\nவளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,\nவாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை\nஇரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து\nகருங் கால் வெண் குருகு\nபெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; 5\nஅது நீ அறியின், அன்புமார் உடையை;\nநொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை\nஇற்றாங்கு உணர உரைமதி தழையோர்\nகொய்குழை அரும்பிய குமரி ஞாழல்\nதெண் திரை மணிப் புறம் தைவரும் 10\nகண்டல் வேலி நும் துறை கிழவோற்கே\nஇது கி.மு. காலத்துப் பாடல்.\nதாமரை Tamarai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகார்காணிர்கா தளம் காட்டும் தாமரை\nதாமரைத் தண்டில் சுனை-முள் இருக்கும்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nதளவம் Talavam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகார்காணிர்கா தளம் காட்டும் தளவம்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nதணக்கம் Tanakkam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகார்காணிர்கா தளம் காட்டும் தணக்கம்\nசேனைத்தமிழ் தளம் காட்டும் தணக்கம்\nஇது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.\nஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு\nஅகப்பொருள் | தோழி அறத்தொடு நிற்றல்\nஇலைதழைகளை அடித்துக்கொண்டு வரும் புதுவெள்ளத்தில் நீராடி, அதன் நீரைப் பருகினால் மருந்து போல் பயன் தரும்.\nகாய்ந்த சருகுகளையும் புதிய இலைகளையும் அடித்துக்கொண்டு புதுவெள்ளம் பாய்கிறது.\nஅதனை கண் குளிரப் பார்க்கவேண்டும்.\nஅந்த வெள்ளத்தில் மகிழ்வோடு நீராடவேண்டும்.\nஇவள் இப்படிச் செய்தால் இவள் ஏக்கம் தீரும்.\nஇவள் துன்பத்துக்கு மருந்தாகவும் அமையும்.\nஇவ்வாறு எண்ணி, ‘செல்க’ என்று சொல்லித் தாய் அனுப்பிவைக்கிறாளே, அவரைப் பற்றிய செய்தியை அவனோடு நான் நீராடியதை நான் மறைத்ததை அறிந்துகொண்டாளோ அவள் கருதியது வேறு என்னவாக இருக்கும்\nதோழி தலைவியிடம் சொல்கிறாள். அவளுக்காக அங்கொரு பக்கம் காத்திருக்கும் அவன் இதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.\nஅருளினள் = அவனோடு நீராட அருள் புரிந்தாள்\nமுளி இலை = காய்ந்த சருகு\nபனி = உள்ளம் துடிக்கும் ஏக்கம்\nபாடல் சொல் பிரிப்புப் பதிவு\nயான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது\n''வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,\nஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் 5\nகனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று\nமுளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்\nவிருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;\nதண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,\nமுனியாது ஆடப் பெறின், இவள் 10\nவரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.\nஇது கி.மு. காலத்துப் பாடல்.\nதுழாஅய் Tulay குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதும்பை Tumbai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதில்லை Tillai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதிலகம் Tilagam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதாழை Talai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதாமரை Tamarai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதளவம் Talavam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதணக்கம் Tanakkam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஞாழல் Njalal குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசேடல் Sedal குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசெருவிளை Seruvilai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசெருந்தி Serunti குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசெம்மல் Semmal குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசூரல் Sural குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசுள்ளி Sulli குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nசிறுமாரோடம் Sirumarodam குறிஞ்சிப் பாட்டு Kurinjip...\nசிந்துவாரம் Sinduvaram குறிஞ்சிப் பாட்டு Kurinjipa...\nசண்பகம் Sanbagam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகோடல் Kodal குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகோங்கம் Kongam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகொன்றை Kontrai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகொகுடி Kogudi குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகைதை Kaitai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகூவிளம் Kuvilam (1) குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu...\nகூவிளம் Kuviram குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுறிஞ்சி Kurinji குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுளவி Kulavi குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுவளை Kuvalai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுல்லை Kullai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுருந்தம் Kurundam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nதமிழர் பயன்படுத்திய எண்-குறியீடுகள் Numerals of th...\nகுருகிலை Kurukilai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுருக்கத்தி Kurukkatti குறிஞ்சிப் பாட்டு Kurinjipa...\nகுரவம் Kuravam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுரலி Kurali குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுடசம் Kudasam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகாழ்வை Kalvai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகாயா Kaya குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகாந்தள் Kandal குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகாஞ்சி Kanchi குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகருவிளை Karuvilai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகரந்தை Karandai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகண்ணி Kanni குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஎறுழம் Erulam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஎருவை Eruvai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஉந்தூழ் Unthul குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஈங்கை Inkai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஇலவம் Ilavam குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஇருள்நாறி IrulNari குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஆவிரை Aavirai குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஆரம் Aram குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஆம்பல் (குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu)\nஆத்தி - குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஅனிச்சம் Anicham குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஅவரை - குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஅதிரல் - குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nஅடும்பு - குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 13\nவேர்களைத்தேடி........: தமிழ் இலக்கியத் தொடரடைவு\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 12\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 11\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 10\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 9\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 8\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 7\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 6\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 5\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 4\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 3\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 2\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 1\nகுறிஞ்சிப் பாட்டு Kurinjipattu செய்தித் தொகுப்பு\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/02/www-www.html", "date_download": "2020-04-08T08:54:50Z", "digest": "sha1:USM5LJQNGLSAM3J6D5DJNHWZP4QTLQTN", "length": 31857, "nlines": 400, "source_domain": "www.radiospathy.com", "title": "\"இதயம்\" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@ | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"இதயம்\" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@\nகடந்த வருஷங்களின் காதலர் தினச் சிறப்புப்பதிவாகப் போடவிருந்து காத்திருந்து இந்த வருஷத்துக்கு கொடுப்பினையாக \"இதயம்\" பின்னணி இசைத் தொகுப்போடு சந்திக்கின்றேன். இதயம் படம் அந்தக் காலகட்டத்தின் இளசுகளின் நாடித்துடிப்புப் போல, படத்தில் வந்த இதயமே இதயமே, பூங்கொடி தான் பூத்ததம்மா, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல்கள் ஒற்றைக் காதலில் விழுந்த பையன்களுக்குத் தேவாரம், திருவாசகம். இதைப் பற்றி இன்னொரு கதை இருக்கு அதைச் சாவகாசமாகச் சொல்கிறேன் ;-)\n1991 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் காதல் கதைகளில் வெள்ளிவிழாக் கண்ட காவியங்களில் ஒன்றாக அமைந்து விட்டது. முரளியோடு அறிமுக நாயகி ஹீரா, சின்னி ஜெயந்த், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் இது.\nகதிர் அறிமுக இயக்குனராக சத்யஜோதி ஃபிலிம்ஸ் இற்காக இயக்கிய படம் இதயம். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது இந்தப் படம் தயாரிப்பில் இருந்த வேளை,ஒரு சஞ்சிகையில் கதிர் பேட்டியின் போது இப்படத்தின் காட்சிகளைத் தான் ஓவியமாக வரைந்தே படம் பிடித்ததாக. இதயம் படத்தின் அழகான ஒளிப்பதிவை அளித்தவர் அந்த நாளில் ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த திரைப்படக்கல்லூரி மாணவர் அப்துல் ரகுமான். ஹீரா அறிமுகமாக வந்த படம், இப்படத்தின் வெற்றியில் ஒரு நல்ல புதுமுகமாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு பங்கு எனலாம். ஆனா; முரளி , ஹீரா தொடந்து ஜோடி போட்ட இதே சத்யஜோதி ஃபிலிம்ஸின் \"என்றும் அன்புடன்\" படம் தோல்வியைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றிப்படத்தின் ஜோடியை இன்னொரு கதையம்சத்தோடு பொருத்திப்பார்க்க முடியாத ரசிகர் உலகத்தில் இப்படியான நிகழ்வு இது முதல் தடவை அல்ல. ��ந்தப் படத்தின் எழுத்தோட்டத்தில் பிரபு(தேவா), ராஜீ(சுந்தரம்) அறிமுகம் என்றும் காணக்கிடைக்கின்றது.\nஒரு வரியில் எழுதிவிடக்கூடிய கதைக்குப் பெரும் பலமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, சக பாடல்கள். கற்பகம் படத்தில் முழுமையாகப் பெண் குரலில் அமைந்த பாடல்களும் ஒருதலை ராகம் படத்தில் முழுமையாக ஆண்குரல்களில் அமைந்த பாடல்களும் இருந்தது போல இதயம் படத்திலும் முழுமையாக ஆண் குரல்களே பயன்படுத்தப்பட்டிருகின்றன (கோரஸ் விதிவிலக்கு). இதயமே இதயமே என்ற பாடலைப் பிறைசூடன் எழுத, மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் வாலி. கூடவே படத்தின் முக்கிய காட்சிகளுக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிவரிகள், நாயகன் முரளி குரலில் ஒலிக்கின்றன. தனது அறிமுகப்படத்தை வெள்ளிவிழாப் படமாக்கிய இசைஞானி இளையராஜாவை இயக்குனர் கதிர் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்த அவரின் படுதோல்வி கண்ட உழவன், காதல் தேசம் (வெற்றி), காதலர் தினம், காதல் வைரஸ் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை.\nஇதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் படம் படுதோல்வி கண்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்கு முன்னதாக இயக்குனர் கதிர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். படத்தின் எழுத்தோட்டம் முதல் இறுதிப்புள்ளி வரை இளையராஜாவின் இசையோட்டமே அடி நாதமாய் அமைந்திருக்கின்றது. தொடந்து \"இதயம்\" படத்தில் நான் பெயர்த்தெடுத்த இருபத்தியொன்று இசைக் குளிகைகளைச் சாப்பிடுங்கள் உங்கள் இதயத்துக்கும் இதமாக இருக்கும் ;-)\nபடத்தின் முகப்பு இசை இதயக் கண்காணிப்புக் கருவியின் ஓட்டமாக\nரயிலில் பயணிக்கும் நாயகன் தன் பழைய நினைவில் மூழ்கும் வேளை\nஇதோ என் இதயத்தாள்களைப் புரட்டிப்பார்க்கிறேன்\nஅந்த வெள்ளைத் தாள்களில் கொள்ளை கொள்ளையாய்க் காதல்\"\nநாயகன் தன் காதலி முகத்தை முதன்முதலில் வெள்ளக்குவியலில் பிரதிபிம்பமாய்க் காணும் போது\n\"உனக்கென்ன ஒரு பார்வையை வீசிவிட்டாய்\nநானல்லவோ வைக்கோற்போராய்ப் பற்றி எரிகிறேன்\"\nவகுப்பில் இருக்கையில் முன்னே இருக்கும் அவள் திருமுகம் காணக் கண்ணாடிக்குவளையை அவன் போட்டுடைக்க, மெல்லத் திரும்புகிறாள்\nஅவளின் நினைப்பை இதயத்தில் இருத்தி அவன் காதலில் திளைத்தவேளை\nஅது போல என் காதலும்\"\nகாதலி இன்னொருவனை நேசிக்கின்றாள் என்று தப்பபிப்பிராயம் கற்பிக்கும் அவனின் மன உணர்வில்\nஅவளின் தந்தை பியோனா வாசிப்பில்\nகாதலைச் சொல்ல அவன் தருணம் பார்த்துத் தடுமாறும் வேளை\nஒருவழியாக நான்கு வருஷங்களாய் அவன் இதயத்தில் புதைத்திருந்த அவளைப் பற்றி அவள் முன்னே கொட்டும் வேளை\nஅவனின் காதல் டயறியை அவள் புரட்டுகிறாள்\n\"ராஜா, நீ உச்சரித்த போது தான் தெரிந்தது\nஎன் பெயரே இத்தனை அழகானது என்று\"\nஅவனின் காதல் டயரியை வாசித்த அவளின் உணர்வைப் புரிந்து கொள்ளத் தடுமாறும் அடுத்த நாள் கல்லூரியில்\nபேசா மடந்தையாக அவள் பின்னாலே அவன் துரத்தும் காதலோடு (படத்தின் முக்கியமான இசைவேள்வி இது)\nமருத்துவக்கல்லூரி ஆண்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் அவன் காதல் தேவதை அரங்கில் இருக்க, அவனோ மேடை நடிப்பில் வரித்துக்கொண்ட காதல் தேவதைக்குக் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான்\nதன் காதலிக்கு இன்னொருவனுடன் நிச்சயதார்த்தம் என்று அவன் அறியும் வேளை இதயத்துடிப்பு இடி போல அந்த அதிர்ச்சியே அவன் இதயத்துக்கு வினையாக\nஅவன் இதயத்தில் கோளாறு என்றுணரா அவளின் இதயத்தில் இப்போது அவன் இடம்பிடிக்க\nகாதல் அலைவரிசையில் ஒன்றான அவள் அவனைத் தேடியோடும் கணம்\nஅந்தக் கண்ணீர் அணைத்து விடும் (நிறைவுப்பகுதி இசையாக)\nஇதயம் படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடல்கள்\n\"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\" - கே.ஜே.ஜேசுதாஸ்\n\"இதயமே இதயமே\" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n\"பூங்கொடி தான் பூத்ததம்மா\" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nஇதுநாள் வரைக்கும் உமக்கு பாட்டு மேலதான் காதல் இருக்கும்ன்னு நினைச்சேன் ம்ஹும் ராசா உமக்கு காதல் மேலேய கடும் காதல் இருக்குடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))\nலவ்வர்ஸு டே வாழ்த்துகள் :)\nரொம்ப நாளா எல்லாப் பயபுள்ளைகளும் சொல்லிக்கிட்டு திரிந்தது.. இது..\nஇதயத்தின் இசையை அக்கக்கா பிரிச்சு மேஞ்சுரிக்கீங்க.. நன்றி... ;-)\nஇதக்கேட்டவொடனே இன்னும் இதயம் வீக் ஆயிடுச்சி நண்பா..\n////////\"இதயம்\" படத்தில் நான் பெயர்த்தெடுத்த இருபத்தியொன்று இசைக் குளிகைகளைச் சாப்பிடுங்கள் உங்கள் இதயத்துக்கும் இதமாக இருக்கும் ;-)//////\nகாதலர் தினத்துக்கு இதை விட\nஅருமையான பதிவை கொடுக்க முடியாது\nகேட்க கேட்க இனிக்குதுடா.. பிரபா...(”சொல்ல சொல்ல இனிக்குதுடா.. குமரா” மாதிரி படிக்கவும்)\nகாதலர் தின வாழ்த்துக்கள் காதல் இளவரசன் கானா.\nஇதயம் படம் மட்டுமல்ல பாடல்களும் இதயத்தைத் தொட்டவை. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடலும் வரிகளும் மறக்கவே முடியாது.\nராஜா என்றைக்குமே ராஜா தான்.\nஆயில்ஸ் எமக்கு இசைஞானியின் இருப்பது பக்தி.\nஅந்த (இசை வேள்வி ) BGM.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ..\n@ ஆயில்யன்..\\\\ காதல் மேலயே கடும் காதல்//\nநீரும் நம்ம செட்டுத் தானே ;)\nவாங்க நண்பா ;) மிக்க நன்றி\nஇன்னொரு வாட்டி கேட்டுப்பாருங்க வீக்கான இதயம் பழையபடி வந்திடும் ;-)\nகாதலர் தினத்துக்கு இதை விட\nஅருமையான பதிவை கொடுக்க முடியாது\nகேட்க கேட்க இனிக்குதுடா.. பிரபா.//\nகாதலர் தின வாழ்த்துக்கள் காதல் இளவரசன் கானா.//\nவந்தி, உங்களுக்கும் அதே பட்டத்தை அளிக்கிறேன் வாழ்த்துக்களோடு ;-)\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலாவுக்கு பின்னால் ஒரு கதை இருக்கு பிறகு சொல்றன் ;)\n ரொம்பதான் லவுஸ் பண்ணுறீங்க... நடத்துங்க நடத்துங்க..\nமிக்க நன்றி டகால்டி, கிரி, நண்பர் கோவை2தில்லி, விசரன் அண்ணை\nபார்த்து பார்த்து உருகின படமாச்சே.\nநண்றிமறந்தால்தான் சினிமாவில் நிற்கலாம் என்பதை புரிந்தவர் கதிர்.இன்று கதிர் எங்கே என்று தெரியாது.நம் ராஜா இன்னும் அய்யன் என தன்வேலையில் போகிறார் இந்தப்படம் என் பள்ளிக்காலத்துடன் இரண்ரக்கலந்தது.நீங்கள் எப்போது பிரான்ஸ் உலாத்த திட்டம் காத்திருக்கிரேன் சந்திக்க\nவருகைக்கு நன்றி வெயிலான் பாஸ்\nநன்றி மறந்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை தான் அவருக்கும். பிரான்ஸுக்கு இந்த ஆண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன் கண்டிப்பாகச் சந்திக்கும் ஆவலோடு இருக்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகுணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் ப...\nமலேசியா வாசுதேவன் - நீங்காத எண்ணங்கள் ஒன்றல்ல\nமலேசியா வாசுதேவன் - \"பூங்காற்று இனித் திரும்பாது\"\n\"மெளனமேன் மெளனமே வசந்த காலமா\" - நட்பொன்றைக் காட்டி...\n\"இதயம்\" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை.....\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/10-hall-ticket.html", "date_download": "2020-04-08T09:15:43Z", "digest": "sha1:JTWWFRLZJP7UMP3XR7T6OHVO5WLOWKGL", "length": 7296, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான Hall Ticket நாளை வெளியீடு", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான Hall Ticket நாளை வெளியீடு\n10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான Hall Ticket நாளை வெளியீடு\nமார்ச் 11ம் தேதி ��ெளியாகும்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீா் பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்தப்படுகின்றன. அதன்படி, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.\nதற்போது, பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மாா்ச் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இத்தேர்வில், தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 55,748 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.\nஇதனிடையே, 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஅதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்னும் இணையதளத்திலிருந்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த பொதுத்தேர்வு பட்டியலில் மாணவர்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.\nமேலும், இந்த பொதுத் தேர்வில் பங்கேற்கவுள்ள தனித்தேர்வா்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சிட்டை நேரடியாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n0 Response to \"10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான Hall Ticket நாளை வெளியீடு\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரல���ற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/veerapandi", "date_download": "2020-04-08T09:49:55Z", "digest": "sha1:2DSYLLBSTAO2JQAMY3N574WIJYXY6GLM", "length": 8076, "nlines": 75, "source_domain": "www.townpanchayat.in", "title": " Veerapandi Town Panchayat-", "raw_content": "\nவீரபாண்டி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nவீரபாண்டி பேரூராட்சி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் மற்றும் கன்னீஸ்வரமுடையார் திருக்கோவில் அமைந்த பலம்பெறும் புன்னியஸ்தலம் ஆகும். மேலும் இங்கு கோவில் அருகிலேயே முல்லை பெரியாறு ஆறு இங்கு அமைந்துள்ளதால் வீரபாண்டி சுற்றுலாதலமாக விளங்குகிறது\nசொத்து வரி சீராய்வினை நிறுத்தி வைத்தல் தொடர்பான அரசாணை\nமறைமுக தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழ் 430 நாள்.19.11.2019\nபேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்தல்\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைக���் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/10,000_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-08T09:52:29Z", "digest": "sha1:CNZYNDZRD32EPWTRU56WV5SOR5Q232DX", "length": 7630, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "10,000 விண்மீன் பேரடைகளைக் கொண்ட விண்வெளியின் அதிசய புகைப்படத்தை நாசா வெளியிட்டது - விக்கிசெய்தி", "raw_content": "10,000 விண்மீன் பேரடைகளைக் கொண்ட விண்வெளியின் அதிசய புகைப்படத்தை நாசா வெளியிட்டது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nவியாழன், சூன் 5, 2014\nஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அகிலத்தின் வண்ணமயமான அதிர்ச்சி தரும் அகல்பரப்பு படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சாதாரண மனிதனால் காணமுடியாத புற ஊதாக்கதிர்கள் அடங்கிய அகிலமாக இது தெரிகிறது. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அனுப்பியுள்ள புகைப்படத்தின் அண்டக் கதிர்களின் இளம் நீல பிரகாசமான தோற்றத்தின் மூலம் அண்டவெளியின் வயது ஐந்து முதல் பத்து பில்லியன் ஆண்டுகளில் நீண்டிருக்கலாம் என்று ஊகிக்க வைக்கிறது.\nபுகைப்படத்தைப் 841 வட்ட பாதையில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது 10,000 வண்ண விண்மீன் பேரடைகளுக்கு (galaxy) மேல் காணப்படுகிறது. இந்த நிகழ்வு பெரு வெடிப்புக் கோட்பாட்டின் படி நூறு மில்லியன் ஆண்டுகளில் மீண்டும் விரிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/master-second-look-poster", "date_download": "2020-04-08T10:09:31Z", "digest": "sha1:TP5LGWNSUJEQTNZMVBKGZ5UVNFVH64K2", "length": 7743, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "master second look poster: Latest News, Photos, Videos on master second look poster | tamil.asianetnews.com", "raw_content": "\nவிஜய் என்னை பார்த்து காப்பியடிச்சிட்டாரு... போட்டோ போட்டு தளபதியை வம்பிழுக்கும் மீரா மிதுன்...\nஅதனால் லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மீரா மிதுன் மீது செம்ம காண்டில் உள்ளனர். அது போதாது என்று தற்போது தளபதி ரசிகர்களை சீண்டியுள்ளார்.\n\"234 தொகுதிகளிலும் நாங்க தான் இருக்கணும்\"... \"மாஸ்டர்\" செகன்ட் லுக்கிற்கு இப்படி ஒரு விளக்கமா\nமாஸ்டர் படக்குழுவினரின் அந்த மகிழ்ச்சியை பிளாஸ்டர் செய்யும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் புது சிக்கலை கொடுத்துள்ளது.\nரிலீஸுக்கு முன்பே விஸ்வாசத்தை தட்டித்தூக்கிய \"மாஸ்டர்\"... டுவிட்டரில் கெத்து காட்டும் தளபதி ஃபேன்ஸ்... டரியலில் தல ரசிகர்கள்...\nஇதனால் சூர்யாவின் சூரரை போற்று, தல அஜித்தின் விஸ்வாசம் படங்களின் சாதனை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்ப�� தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/nalini", "date_download": "2020-04-08T10:28:52Z", "digest": "sha1:UCQZGI676ZGFVJGD6W6J7DZNRIDSBTAU", "length": 17280, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "nalini: Latest News, Photos, Videos on nalini | tamil.asianetnews.com", "raw_content": "\nநடிகை நாஞ்சில் நளினி உடல்நல குறைவு காரணமாக காலமானார்\nபழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று வேளச்சேரியில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆயுள் தண்டனை கைதி பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதம்... என்னது...\n28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி பிரதமருக்கு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி கடிதம் எழுதி இருப்பதாக சிறைத்துறை தகவல்கள் பரபரக்கின்றன. ஆனால் இந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாந்தன், முருகன் , பேரறிவாளன் , நளினி , ராபர்ட் பயஸ் , உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nநடிகையுடன் வெறிதீர உல்லாசம் அனுபவித்து இளைஞர்... அதை நிர்வாணப் படம் எடுத்த அதிர்ச்சி... அதை நிர்வாணப் படம் எடுத்த அதிர்ச்சி... இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல், கைது...\nதன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் உடன் இருந்த உல்லாசப் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய நபர் மீது நடிகை நிலானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரை விசாரித்த போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nமகளின் திருமணத்திற்காக 2-வது முறையாக மனு... நளினிக்கு இரக்கம் காட்டாத உயர்நீதிமன்றம்..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு அளிக்கப்பட்ட பரோலை 2-வது முறையாக நீட்டிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமனைவியே வேண்டாம்... அந்த 5 பேர் மட்டும் வந்தால் போதும்... சிறைக்குள் அடம்பிடிக்கும் ப.சிதம்பரம்..\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விரக்தியில் உள்ளதாக டெல்லி வட்டார தகவல் தெரிவிக்கின்றன. இதனால், இந்த 5 பேரை தவிர வேறு யார் வந்தாலும் என்னுடைய அனுமதி இல்லாமல் உள்ள விட வேண்டாம் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nதங்க இடம் கொடுத்த பாவத்துக்கு... நடிகையை அம்மாவுடன் சேர்ந்து அடித்து நொறுக்கிய தோழி\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து புகழ் பெற்றவர் நளினி நேகி. இவர் ஓஷிவரா காவல்நிலையத்தில் தன்னுடைய தோழியும், அவரின் அம்மாவும் சேர்ந்து தன்னை கொலை செய்யும் அளவிற்கு அடித்ததாக புகார் அளித்துள்ளார்.\nசின்னாபின்னமாகப் போகும் ப.சிதம்பரம்... எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து புதிய நெருக்கடிகள்..\nமூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு விளக்கம் கேட்டு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nநளினிக்கு இரக்கம் காட்டாத அரசு... கருணை காட்டிய நீதிமன்றம்..\nமகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை என்று கூறி, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத்துறையிடம் கோரியிருந்தார். ஆனால், அவர்கள் கோரிக்கையை நிராகரித்தனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.\nகலைமாமணி விருது பெற்ற பிரபலங்கள்\nஇலக்கியம் மற்றும் கலைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும், தமிழக அரசின் கலைமாமணி விருதுப் பட்டியல் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபரோலில் வந்த நளினிக்கு வீட்டுக்கு செல்ல அனுமதி இல்லை..\nபரோலில் வந்த நளினிக்கு வீட்டுக்கு செல்ல அனுமதி இல்லை..\nவேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் நளினி \nராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி பரோலில் வெளியே வந்தார். மகளின் திருமண ஏற்பாடுக்காக ஒரு மாத பரோலில் வந்துள்ள நளினி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் என்பரது வீட்டில் தங்குகிறார். அவருடன் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தங்கிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nநளினிக்கு கிடைத்த ஒரு மாதம்.. நிபந்தனைகள் போட்ட நீதிமன்றம் வீடியோ..\nநளினிக்கு கிடைத்த ஒரு மாதம்.. நிபந்தனைகள் போட்ட நீதிமன்றம் வீடியோ..\nஇந்தி���ாவில் எந்த நீதிமன்றத்திலும் இத்தகைய வாதங்கள் நிகழவில்லை.. ஆச்சர்யத்தில் நளினி வழக்கறிஞர் வீடியோ..\nஇந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இத்தகைய வாதங்கள் நிகழவில்லை.. ஆச்சர்யத்தில் நளினி வழக்கறிஞர் வீடியோ..\nமகளின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்... உயர்நீதிமன்றம் உத்தரவு..\nமகளின் திருமணத்துக்காக ஒருமாத காலம் நளினிக்கு உயர்நீதிமன்றம் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-glanza/best-car-103061.htm", "date_download": "2020-04-08T07:59:36Z", "digest": "sha1:B75OOPSQWD6Z7QWMRFIZ4CMYVYMV3V33", "length": 8566, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Car. 103061 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா கிளன்சடொயோட்டா கிளன்ச மதிப்பீடுகள்சிறந்த Car.\nடொயோட்டா கிளன்ச பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகிளன்ச மாற்றுகள் இன் பயனர் மதி���்பீடுகள்\nbased on 3187 பயனர் மதிப்பீடுகள்\nbased on 543 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2189 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1346 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3589 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-08T09:33:42Z", "digest": "sha1:7PVKB4JB7IIIFGG7MD4LXKWJDRXYAQZF", "length": 7296, "nlines": 123, "source_domain": "tiruvarur.nic.in", "title": "அஞ்சல் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nகுடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு அஞ்சல் குறியீடு - 612601\nமன்னார்குடி வட்டம்,திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு .அஞ்சல் குறியீடு- 614101\nதிருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு அஞ்சல் குறியீடு - 614713\nதிருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு அஞ்சல் குறியீடு - 610001\nநன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு அஞ்சல் குறியீடு - 610105\nநீடாமங்கலம் வட்டம் , திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு அஞ்சல் குறியீடு - 614404\nமன்னார்குடி வட்டம் , திருவாரூர் மாவட்டம் ,தமிழ்நாடு அஞ்சல் குறியீடு - 614001\nவலங்கைமான் வட்டம் ,திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு. அஞ்சல் குறியீடு - 612804\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Apr 07, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/dindugal", "date_download": "2020-04-08T07:32:14Z", "digest": "sha1:CWP7WDMZ3VQQ6SP63ZRGF4QJ2DMQXXXB", "length": 14596, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dindugal News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவேடசந்தூர் அருகே, மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்\nவேடசந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்தது.\nஅப்டேட்: ஏப்ரல் 07, 10:23 AM\nபதிவு: ஏப்ரல் 07, 03:30 AM\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க காய்கறி சந்தைகளில் கிருமிநாசினி சுரங்கப்பாதை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் காய்கறி சந்தைகளில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.\nஅப்டேட்: ஏப்ரல் 07, 10:23 AM\nபதிவு: ஏப்ரல் 07, 03:15 AM\nடாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபான பாட்டில்கள் திருட்டு\nடாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 06, 09:12 AM\nபதிவு: ஏப்ரல் 06, 04:15 AM\nதிண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட பல்பொருள் அங்காடி உள்பட 25 கடைகளுக்கு ‘சீல்’ - 130 கிலோ இறைச்சி பறிமுதல்\nதிண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட பல்பொருள் அங்காடி உள்பட 25 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 130 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.\nஅப்டேட்: ஏப்ரல் 06, 09:12 AM\nபதிவு: ஏப்ரல் 06, 03:45 AM\nகொரோனா அச்சமின்றி அலட்சியப்போக்கு: அத்தியாவசிய பொருட்கள் வாங்க குடும்பத்துடன் வலம் வரும் மக்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய அச்சமின்றி அலட்சியப்போக்குடன், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சிலர் குடும்பத்துடன் வெளியே வருகின்றனர்.\nபதிவு: ஏப்ரல் 05, 10:54 AM\nசமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி\nசமூக இடைவெளியை கடைபிடிக��கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\nபதிவு: ஏப்ரல் 05, 10:54 AM\nசமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மத பிரதிநிதிகளும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்\nசமூக இடைவெளி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மத பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 04, 01:37 PM\nஊரடங்கால் ஏற்றுமதி பாதிப்பு: பன்னீர் திராட்சை விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் பரிதாபம்\nஊரடங்கையொட்டி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பன்னீர் திராட்சை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.\nபதிவு: ஏப்ரல் 03, 11:40 AM\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதி: பழனி பகுதியில் 4 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் எதிரொலியாக பழனி பகுதியில் 4 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.\nபதிவு: ஏப்ரல் 03, 10:58 AM\nகொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ - 500 ஏக்கர் அரியவகை மரங்கள் கருகின\nகொடைக்கானல் வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 500 ஏக்கரில் இருந்த அரியவகை மரங்கள் கருகின.\nபதிவு: ஏப்ரல் 02, 12:18 PM\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக���கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507510", "date_download": "2020-04-08T09:31:15Z", "digest": "sha1:2WG34WUEN7QPPYXQ6ETNCRR5FLL57Y2C", "length": 17400, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு நாள் ஊரடங்கு; மறக்க முடியாத ஒன்று!| Dinamalar", "raw_content": "\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 10\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nஒரு நாள் ஊரடங்கு; மறக்க முடியாத ஒன்று\nகோவை:கொரோனாவால் ஒரு நாள் சுய ஊரடங்கு, எப்படி இருந்தது கோவை மக்கள் சிலரின் கருத்துக்கள் இதோ கோவை மக்கள் சிலரின் கருத்துக்கள் இதோ.காலையில் இருந்து எந்த வேலையும் இல்லாததால், குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடிந்தது. வீட்டில் நீண்ட நாட்களாக, கிடப்பில் போடப்பட்ட வேலைகளை எல்லாம் நல்ல முறையில் செய்து முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.- சுப்ரமணியம்,62 முன்னாள் ராணுவ வீரர், சேரன்மாநகர்.இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கிறது, மருந்து கண்டுபிடித்து விட்டார்களா என, டி.வி.,சேனல்களையும், மொபைல் போனிலும் மூழ்கி ஆராய்ந்து கொண்டே இருந்தேன். இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.- கருப்பையா,30. ஐ.டி.நிறுவன ஊழியர், சிட்ரா.குடும்பத்தினரோடு பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் உரையாடுவது என எப்படியோ மாலை வரை தாக்கு பிடித்து விட்டேன். மீண்டும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டேன். - கவுசல்யா, 20. கல்லுாரி மாணவி, தண்ணீர்பந்தல்.நாட்டு நலனுக்காக மோடி எடுத்துள்ள இந்த முயற்���ி வெற்றியடைய வேண்டும். நான் இந்தப்பகுதியில் இரண்டரை ஆண்டுகளாக வசிக்கிறேன், ஆனால் இன்றுதான் சக குடியிருப்புவாசிகளிடம் மனம் விட்டு பேச முடிந்தது.- தங்கவேல்,30 தனியார் நிறுவன ஊழியர், ஹோப்காலேஜ்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nடாக்டர்கள், நர்ஸ்களுக்கு பொதுமக்கள் வெரிகுட்\nஊரடங்காவது ஒன்னாவது பறந்தது ஓட்டல் சப்ளை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடாக்டர்கள், நர்ஸ்களுக்கு பொதுமக்கள் வெரிகுட்\nஊரடங்காவது ஒன்னாவது பறந்தது ஓட்டல் சப்ளை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510408", "date_download": "2020-04-08T10:15:23Z", "digest": "sha1:CCPUTRFO2FXULTOKV5RLAVBPY46J2UF6", "length": 17457, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 4\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nகள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது\nவேலூர்: வேலூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.\nவேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கல்லபாறையை சேர்ந்தவர் பெருமாள், 46, கூலித்தொழிலாளி; இவரது மனைவி ஜெயலட்சுமி, 28; இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட தகராறால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயலட்சுமி, கல்லபாறையில் தனியாக வசித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ், 26. இவருக்கும், ஜெயலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில், ஜெயலட்சுமி கர்ப்பமானார். கடந்த, 20ல், ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க விருப்பமின்றி, குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று, குழந்தையை கோணிப்பையில் கட்டி, அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசினார். நேற்று காலை கிணற்றில் சாக்குமூட்டை மிதந்துள்ளது. இது குறித்த தகவலின்படி, வேப்பங்குப்பம் போலீசார், சம்பவ இடம் சென்று, சாக்குமூட்டையை மீட்டனர். இதில், பெண் குழந்தையின் சடலம் இருந்துள்ளது. விசாரணையில், ஜெயலட்சுமி தன் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதீ விபத்தில் குடிசை நாசம்: ரூ.30 ஆயிரம் பொருள் சேதம்\nதிட்டியதால் மகன் தற்கொலை; வேதனையில் தந்தை தூக்கிட்டு சாவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீ விபத்தில் குடிசை நாசம்: ரூ.30 ஆயிரம் பொருள் சேதம்\nதிட்டியதால் மகன் தற்கொலை; வேதனையில் தந்தை தூக்கிட்டு சாவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/amma-creations-tsiva-about-legendry-actor-visu.html", "date_download": "2020-04-08T09:32:48Z", "digest": "sha1:6TT6SK6GMTM7M4YV7DVCPHBMGFXRGKKI", "length": 8729, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "Amma Creations TSiva About Legendry Actor Visu", "raw_content": "\nவிசு அவர்களின் இழப்பு தமிழ் சினிமாவிற்கே பேரிழப்பு - அம்மா கிரியேஷன்ஸ் சிவா \nமறைந்த நடிகர் விசுவிற்கு நன்றிகடன் பட்டுள்ளதாகவும் அவரது திரைப்பணிகள் குறித்தும் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் Tசிவா.\nமிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகதிறமை கொண்ட திரு விசு அவர்களின் இழப்பு, தமிழ் சினிமவிற்கே பேரிழப்பு. லட்சக்கனக்கான மக்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் என பலருக்கும் ஆதர்ஷமாக விளங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழ் சினிமாவின் பாதையை மாற்றியமைத்த ஜாம்பவான்களில் ஒருவர் அவர்.\nகதை சொல்லலில் புதிய வடிவத்தை புகுத்தியவர். குடும்பக்கதைகளை சொல்வதில் அவருக்கு இணையானவர் எவரும் கிடையாது. அவர் ஒரு பிறவி நடிகர், முன்னணி பாத்திரம் ஆனாலும் சரி, கௌவர தோற்றம் என்றாலும் சரி, அவரை மிஞ்ச ஆள் இல்லை என்னும்படி, தனது பாத்திரத்தை செய்வதில் வல்லமை மிக்கவர். அவர் எனது முந்தைய தயாரிப்பான சின்ன மாப்ள படத்தின் படப்பிடிப்பில், நடித்த முதல்நாள், எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.\nமுதல் நாளே படப்பிடிப்பை அரை நாள் ஒத்திப்போட சொன்னார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியானோம். அப்படத்தில் அவரது பாத்திரம் தான் முன்னிலையில் இருக்கும் ஹீரோவை விட அவரது பாத்திரத்திற்கு வலு அதிகம், ஆனால் அவர் அப்படி செய்ய வேண்டாம் எனக்கூறி, படக்குழுவுடன் கலந்தாலோசித்து ஹீரோ பாத்திரத்திற்கு மேலும் வலு சேரும்படி கதையை மாற்றியமைத்தார். படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக அது அமைந்தது. தன்னை விட அவருக்கு திரைப்படத்தின் வெற்றியே எப்போதும் முக்கியம்.\nஅவரது அளவிலா ஆதரவிற்கு என்றென்றும் நன்றிகடன் பட்டுள்ளேன். அவரது திரைப்பணிகள், கதைகள் காலகாலத்திற்கும் வரலாற்றில் அவரை நினைவில் இருத்தி வைக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். என்று அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியுள்ளார்.\nவிசு அவர்களின் இழப்பு தமிழ் சினிமாவிற்கே பேரிழப்பு - அம்மா கிரியேஷன்ஸ் சிவா \nஎன்ன மீனா பதில் கிடைச்சுதா \nமிகவும் சாகசமான ஒரு நிகழ்வு - பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி குறித்து ரஜினி பதிவு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஎன்ன மீனா பதில் கிடைச்சுதா \nமிகவும் சாகசமான ஒரு நிகழ்வு - பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி...\nகருத்து சொல்ல வந்த ஷாந்தனுவை கலாய்த்த அவரது மனைவி \nபிறந்த குழந்தைக்கு ஆல்யா மானஸா செய்த சர்ப்ரைஸ் \n கே.ஜி.எப் இயக்குனரின் பதில் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86186", "date_download": "2020-04-08T10:18:53Z", "digest": "sha1:SQL6S4ZPPTLWJZERQQPBPHYULXWTME3G", "length": 22070, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொல்லிமலைச் சந்திப்பு -1", "raw_content": "\n« நேர்ப்பேச்சு வாணாம்,நேக்கு பயமா இருக்கு\nதினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை »\nகொல்லிமலைக்கு ஒருநாள் முன்னதாகவே செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கொல்லிமலைப்பகுதிக்கு நான் சென்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நாகர்கோயிலில் இருந்து 24 அன்று மாலை ரயிலில் கிளம்பி மறுநாள் மூன்று மணிக்கு நாமக்கல்லில் இறங்கினேன். ரயில்நிலையத்திற்கு நாமக்கல் நண்பர்கள் வரதராஜனும் வாசுவும் மகேஷ் [க��ங்கோ] வும் வந்திருந்தனர். அஜிதன் கடலூர் சென்றுவிட்டு அங்கிருந்து நேரடியாக வந்திருந்தான்.\nஅருகே விடுதியில் அறை. கீழே பனானா லீஃப் என்னும் ஓட்டல். நான் இரவில் கொஞ்சம் கலைந்த துயிலில் தான் வந்தேன். சீர்காழிகோவிந்தராஜன் பாடலை அழைப்பு ஓசையாக வைத்திருப்பவர்களுக்கு ரயிலில் தனிப்பெட்டிகள் அளிக்கலாம் என்பது என் எண்ணம். அரைத்தூக்கத்தில் அருகே ஒருவரின் செல்பேசி ‘வினாயகனே’ என்று கதறியது. சற்று நேரம் கழித்து இன்னொன்று ‘அபிராமீ’ என்று அதலபாதாளத்தில் விழுவதுபோல அலறியது.\nசீர்காழி ரோலர்கோஸ்டர் பாடகர். ஆரோகணத்தில் சுழன்று ஏறி அவரோகணத்தில் நடுங்கியபடி விழுகிறார். சீர்காழியை ஏன் தமிழகத்தின் தேசிய உடைமை ஆக்கக்கூடாது தேசிய உடைமையாக்கப்பட்ட நூல்களை போலவே அவரும் எவராலும் பொருட்படுத்தப்படாமல் ஆக வாய்ப்புள்ளதே. நாட்டுக்கு நல்லது அல்லவா\nகாலை எட்டரைமணிக்கு தூங்கி எழுந்தபோதே ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் ராம்குமாரும் விஜயராகவனும் வந்தனர். அனைவரும் காரில் சென்று நாமக்கல் நரசிம்மரை பார்த்தோம். நடை பூட்டும் நேரம். அவசரமாகப் பூசை நடந்துகொண்டிருந்தது. பேருருவம் கொண்ட நரசிம்மர் குடைவரைக்கோயிலின் உள்ளே புடைப்புச்சிற்பமாக அமர்ந்திருந்தார். பக்கவாட்டில் உலகளந்தபெருமாளும் , வராகமூர்த்தியும் திரிவிக்ரமரும் செதுக்கப்பட்டுள்ளனர். பல்லவர் காலத்துக் குடைவரைக் கலையின் உச்சம். மகேந்திரவர்மப்பல்லவனால் ஏழாம்நூற்றாண்டில் அமைக்கப்பட்டது\nமுந்தைய முறை பெருமாள் முருகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவருடன் அங்கே சென்று தரிசனம் செய்த்து. அதன்பின்னர் யாரோ சில மூடர்கள் நரசிம்மர் மற்றும் சுற்றிலும் உள்ள பெருமாள் சிலைகள் அனைத்திலும் வெள்ளைபெயிண்டில் கண்டபடி நாமம் சார்த்தியிருந்தனர். பெருமாளின் உதடுகளுக்கு சிவப்பு பெயின்ட். உடல் முழுக்க கரிய பெயிண்ட். மானுட அற்பத்தனத்தின் உச்சம்.\nமூலச்சிலைகளுக்கு இவ்வகையில் எந்த ஒப்பனையும் செய்யக்கூடாது என்பதும், ஒவ்வொரு அலங்காரமும் மாலைக்குள் அகற்றப்பட்டு அதிகாலையில் நிர்மால்ய பூசை செய்யப்படவேண்டும் என்பதும்தான் ஆகம நெறி. சாதிவிஷயங்களில் , கோயில் உரிமை விஷயங்களில் ஆகமத்துக்காகப் பாய்ந்துவரும் நம்மூர் அர்ச்சகர்கள் பிற எதிலும் ஆகமங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.\nஉண்மையில் கொஞ்சமேனும் படிப்போ, அறிவோ கொண்டவர்கள் இங்கே அர்ச்சகர்களாக வருவதுமில்லை. அனைத்துவகையிலும் அடித்தளத்தில் நிற்கும் எளிய ஆத்மாக்களே அர்ச்சகர்கள். அவர்கள் செய்வதே பூசை. சொல்வதே புராணம். அவர்கள் உடல்மொழியில் உள்ள அசட்டுத்தனமும் அக்கறையின்மையும் குரலில் உள்ள அதட்டலும் மிகவும் மனவிலக்கத்தை அளிக்கின்றன. இங்கே இதையெல்லாம் கேட்க ஆளே இல்லை. மடங்களில் கூட மடையர்களே அமர்ந்திருக்கிறார்கள்.\nதமிழகத்திலிருந்து கேரள ஆலயங்களுக்கு பக்தர்கள் படையெடுப்பதற்குக் காரணம் அங்கே முறையாகவும் ஈடுபாட்டுடனும் செய்யப்படும் பூசைமுறைகள்தான் என பலமுறை பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே பூசைமுறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் வலுவானவை. பக்தர்களும் அதில் கண்டிப்பானவர்கள். அங்குள்ள அர்ச்சகர்கள் நல்ல சம்பளம் வாங்கும் அரசூழியர்கள் என்பதும் இன்னொரு காரணம்.\nஅருகே உள்ள புகழிமலை [புகளூர்] என்னும் ஊரிலுள்ள சமணக்குகைகளைப் பார்க்கச்சென்றோம். புகழிமலை இன்று முருகன்கோயிலாக உள்ளது. நாங்கள் செல்லும்போது நடைமூடிவிட்டனர். படி ஏறிச்செல்லும் வழியில் பக்கவாட்டில் திரும்பிச்சென்றால் மலைவிளிம்பினூடாக நடந்து புகளூர் சமணப்படுக்கைகளை அடையலாம். மலைமேல் செருப்பு போட்டுச் செல்லக்கூடாது. மதியவெயில் கால்களை சுட்டது. குதித்துக் குதித்துச் சென்றோம்.\nஇரும்பு வாசல் பூட்டப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு காவலரை அழைத்துத் திறக்கச் சொன்னோம். அதற்குள் மலையிடுக்கு வழியாக பாதிப்பேர் அப்பக்கம் சென்றுவிட்டோம். மலைவிளிம்பில் நடக்க இப்போது இரும்புவேலியின் காவல் உள்ளது. அக்காலத்தில் ஆபத்தான பாதையாக இருந்திருக்கவேண்டும்.\nஇரண்டு குகைகள். சமணர்கள் தேர்ந்தெடுக்கும் உயரமற்ற பாறையிடுக்குகள் அவை. உள்ளே சமணப்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இவை சங்க காலத்தையவை. கிபி இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தவை என்பது ஆய்வாளர்களின் ஊகம்\nஇங்கே பிராமி லிபியில் தமிழில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருந்தன. வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் உள்ளன. இவை சேரமன்னர்கள் சமணத்துறவிகளுக்கு செய்து அளித்த படுக்கைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.\nதமிழகத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் மிகச்சிலவே உள்ளன. சங்கமன்னர்களின் கல்வெட்டுக்கள் அரிதினும் அரிதானவை. ஆகவேதான் புகளூரின் சங்ககாலத்து தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் ஆய்வாளர்களுக்கு மிகமுக்கியமானவையாக உள்ளன.\nமதியம் நண்பர் காங்கோ மகேஷ் அவர்களின் இல்லத்திற்குச் சாப்பிடுவதற்காகச் சென்றோம். அவரது வீடு பேக்கர் பாணி கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட அழகிய கட்டுமானம். உணவுக்குப்பின் இரு கார்களில் கொல்லிமலைக்குச் சென்றோம்\nநண்பர் வாசுவின் பண்ணை கொல்லிமலை செல்லும் வழியில் உள்ளது. அங்கே அவரது தம்பி தங்கி குறுமிளகு விவசாயம் செய்கிறார். ஓர் அழகிய விருந்தினர் இல்லம் உள்ளது. அதுதான் சந்திப்புக்கான இடம். நாங்கள் செல்லும்போது மாலையாகி விட்டது. வாசு அங்குள்ள நவரம்பழம் என்னும் மலைவாழைப்பழம் ஒரு குலை கொண்டுவைத்தார். சாப்பிட்டு டீ குடித்தபின் தோட்டத்திற்குள்ளேயே சென்று உச்சியில் இருந்த பாறைமுகடை அடைந்தோம்.\nஅங்கிருந்து சுற்றிலும் விரிந்திருந்த கொல்லிமலை அடுக்குகளைப் பார்த்தோம். மயில்கள் அகவிக்கொண்டிருந்தன. மலைப்பகுதிகளுக்குரிய மெல்லிய பச்சிலைவாசனையுடன் காற்று. குளிரத்தொடங்கியது .விண்மீன்கள் ஒவ்வொன்றாக எழுந்துவந்தன. வானம் ஒளிமிக்க பரப்பாக மாறியது\nஒன்பது மணிக்கு நிலவெழும்வரை அங்கேதான் இருந்தோம். விடுதிக்குத் திரும்பிவந்ததுமே படுத்துவிட்டேன். முந்தையநாள் ரயிலில் சரிவரத் தூங்காததனால் நான் படுத்ததுமே என்னை இழந்தேன்\nபுகளூர் கல்வெட்டுக்கள் – பத்ரி சேஷாத்ரி\nTags: கொல்லிமலைச் சந்திப்பு -1\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\nஅர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்\nகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -3\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=217079", "date_download": "2020-04-08T09:22:14Z", "digest": "sha1:ZZ6KXDQBE6SIA7GJGTK6GJNCNOWQ3WN5", "length": 9117, "nlines": 90, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் – குறியீடு", "raw_content": "\nதனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்\nதனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்\nஇலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங் களில் ஏழை குழந்தைகள் ஆண்டு தோறும் இலவசமாக சேர்க்கப்படுவர். இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. இவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்திவிடும். அதன்படி 2018-19-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 64,385 பேர் சேர்ந்தனர். அந்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 2018-19-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள எல்கேஜி, யுகேஜி, 1-ம் வகுப்பு குழந்தை களுக்கு தலா ரூ.11,947 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாம் வகுப்புக்கு ரூ.11,895, மூன்றாம் வகுப்புக்கு ரூ.12,039, நான்காம் வகுப்புக்கு ரூ.12,033, ஐந்தாம் வகுப்புக்கு ரூ.12,665, ஆறாம் வகுப்புக்கு ரூ.16,038, ஏழாம் வகுப்புக்கு ரூ.15,915 மற்றும் எட்டாம் வகுப்புக்கு ரூ.15,936 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரை வில் கல்விக்கட்டண பாக்கித் தொகை வழங்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே 2013-18-ம் கல்வி யாண்டுகளில் தனியார் பள்ளி களில் சேர்ந்த 4.83 லட்ச குழந் தைகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.644 கோடி, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் ���ேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/party-news/page/9/", "date_download": "2020-04-08T08:33:31Z", "digest": "sha1:V7RBUO4J6WSNXKUIXW2POGADSGR5HLNK", "length": 35648, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 9", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nஅண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை\nநாள்: டிசம்பர் 06, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nசெய்திக்குறிப்பு: பெண்களைப் போதைப் பொருளாக கருதி வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டணை இருக்க முடியாது – சீமான் | நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராச...\tமேலும்\nஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 06, 2019 In: தலைமைச் செய்திகள், கட���சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nசெய்திக்குறிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு) | நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப...\tமேலும்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு\nநாள்: டிசம்பர் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2019120342 நாள்: 05.12.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீ...\tமேலும்\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)\nநாள்: டிசம்பர் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு) | நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட ம...\tமேலும்\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாள்: டிசம்பர் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்பு\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை இன்று 05-12-2019 நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தல...\tமேலும்\n“விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல..” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு நன்றி” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு நன்றி\nநாள்: டிசம்பர் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல..” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு நன்றி” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு நன்றி – சீமான் அறிக்கை | நாம் தமிழர் கட்சி...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், விளவங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தேனி மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வீராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், விராலிமலை, அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பு���ுக்கோட்டை மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: வீராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: பட்டுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: பட்டுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு : திருப்பூர்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருப்பூர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருப்பூர்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அவினாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருப்பூர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: அவினாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருப்பூர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொக��திப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/jnu-attacks-carried-who-suspect-list-on-police-comfort-met-girl-booked/", "date_download": "2020-04-08T09:29:00Z", "digest": "sha1:223P3KQXUW7U44KMPCRX6OY6RY7MWPMS", "length": 10862, "nlines": 77, "source_domain": "www.tnnews24.com", "title": "JNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்! - Tnnews24", "raw_content": "\nJNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்\nJNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி குற்றவியல் DCP, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார் அதில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கனிமொழி உள்ளிட்ட பலரும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வரும் JNU இடதுசாரிய சங்க தலைவி ஆசி கோஸ் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.\nடெல்லி ஜவாஹர்லால் பல்கலை கலகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்று ஆனால் இந்த முறை பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி மாற்றங்களை செய்ய தொடங்கினார், அதில் ஒருபகுதியாக ரூம் வாடகை மாதம் 50 ரூபாய் வரை கொடுத்து வந்ததை 300 ரூபாயாக உயர்த்தினார், விமானங்களில் பயணம் செய்து.டெல்லிக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு 300 ரூபாய் அதிகம் என்று போராடினார்கள்.\nஅதன் எதிரொலியாக சில மாணவர்கள் போராட்ட காரர்களை தவிர்த்து வருகின்ற தேர்விற்கு படிக்க ஆயத்தம் ஆனதாகவும் அதனை பொறுக்க முடியாத போராட்ட காரர்கள், தற்போதைய JNU மாணவர் தலைவி தலைமையில் வந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த பட்டது, ஆனால் தனக்கு தலையில் அடிபட்டுள்ளதாக கூறி தன்னை ABVP மாணவ அமைப்��ினர் தாக்கியதாக அவர் ஒரு புகாரை கொடுத்தார்.\nஇந்த சூழலில்தான் டெல்லியில பெரியார் விடுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த சந்தேக பட்டியலை டெல்லி காவல்துறை ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது அதில் மாணவ தலைவி கோஸ் பெயரும் இடம்பெற்றுகிறது, இவரைத்தான் திரை பிரபலங்கள் முதல் கனிமொழி வரை அனைவரும் துக்கம் விசாரித்து வந்தார்கள் இந்த சூழலில் தாக்குதலுக்கு மூளையாக செயலபட்டதே அவராக இருக்குமோ என்று டெல்லி காவல்துறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால்.\nயாரெல்லாம் போராட்டத்தில் பங்கேற்றார்களோ இப்போது அதிர்ச்சி அடைந்து உள்ளார்களாம் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இதற்குதான் எந்த விசயத்துக்கு முழு முடிவு தெரியாமல் போராட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார், பாஜக மீது பழியை போட்ட திமுக கம்யூனிஸ்ட் சாயம் வெளுத்துவிட்டதோ\nநாட்டைவிட்டு தப்ப முயன்ற 10 பேர் பிடிபட்டனர்…\nபேருந்தில் சந்தித்த பாலியல் தொல்லைகள் – மனம் திறந்த…\nஇஸ்லாமியர்களின் செயலை கண்டித்து களத்தில் இறங்கிய…\nகீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்\nகொரோனா பரவுவதற்கு யார் காரணம் வெளுத்து எடுத்த பானு…\nகொரோனா வைரஸ் தாக்குதல்… இதுகூட ஒரு அறிகுறிதான் –…\nபொருளாதார நிபுணர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் பிரதமர் ஆலோசனை 31ம் தேதி அதிரடியாக கூடுகிறது நாடாளுமன்றம் இதற்காகத்தானா\nகாமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்\nவாடகை வீட்டில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள்… காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் – ஏன் தெரியுமா \nகொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி … மாடியில் இருந்து குதித்த நபர் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா அவருக்கு கொரோனா வந்தது எப்படி மதுரை மக்களே உசார் முழு விவரம் .\nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/rajini-and-kamal-1-dozen-but-mohanlal-and-mammootty-crossed-half-century/", "date_download": "2020-04-08T10:10:02Z", "digest": "sha1:LLOYOS5XQREYL7XKBJTBP6VV4F6Q3TEU", "length": 8418, "nlines": 86, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Rajini and Kamal 1 dozen but Mohanlal and Mammootty crossed half century, ரஜினி-கமல் 1 டஜன்; மோகன்லால்-மம்மூட்டி 1/2 செஞ்சுரி!", "raw_content": "\nHome » செய்திகள் »\nரஜினி-கமல் 1 டஜன்; மோகன்லால்-மம்மூட்டி 1/2 செஞ்சுரி\nரஜினி-கமல் 1 டஜன்; மோகன்லால்-மம்மூட்டி 1/2 செஞ்சுரி\nதமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினி – கமல் ராஜ்ஜியம்தான் இன்று வரை தொடர்கிறது. தமிழகத்தில் ரஜினி – கமல் போல கேரள மாநிலத்தில் மோகன்லால் – மம்மூட்டி இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்கள். ஆனால் அவர்கள் இருவரும் செய்த சாதனையை நண்பர்கள் என்று சொன்னாலும் நம் ரஜினி – கமல் இதுவரை செய்யவில்லை.\nஎம்.ஜி.ஆர் – சிவாஜி ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்தனர். அதன் பின்னர் ரஜினியும் கமலும் இணைந்து 1 டஜன் படங்களில் நடித்தனர். 9 தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும், 1 இந்தி படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் மோகன்லால் – மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்து அரை சதம் (1/2 செஞ்சரி) படங்களை தாண்டிவிட்டனர்.\nஇரண்டு பெரிய நட்சத்திரங்கள் எந்தவித ஈகோவும் இல்லாமல் நடித்து வருகிறார்கள். ‘படயோட்டம்’ என்ற ஒரு படத்தில் மோகன்லாலின் தந்தையாக மம்மூட்டி நடித்தார். இது திரையுலகில் ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூட சொல்லலாம். பெரும்பாலான படங்களில் மோகன்லால் வில்லனாக நடித்திருந்தார். 55 படங்களை கடந்து விட்ட இவர்கள் இருவரும் தற்போது 56வது படத்திற்காக இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் ‘கடல் கடந்நு ஒரு மாத்துக்குட்டி’ என்ற படத்தில் இருவரும் நடித்தனர். தற்போது இயக்குனர்கள் ஷாஜி கைலாஷ் – ரஞ்சித் – ரெஞ்சி பணிக்கர் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு திரைக்கதையில் இருவரும் நடிக்கவுள்ளனர் என தெரிகிறது. அதுபோல இயக��குனர் பிரியதர்ஷனும் இவர்களுக்காக ஒரு கதையுடன் காத்திருக்கிறாராம்.\nKadal Kadannu Oru Maathukutty, Padayottam, கடல் கடந்நு ஒரு மாத்துக்குட்டி, படயோட்டம்\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி, மோகன்லால் - மம்மூட்டி, ரஜினி - கமல் ராஜ்ஜியம், ரஜினி-கமல், ரஜினியும் கமலும் இணைந்து 1 டஜன் படம்\nசக்திராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி-லக்ஷ்மிமேனன் ஜோடி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102538", "date_download": "2020-04-08T09:04:47Z", "digest": "sha1:3GS5AIJGAPUUEF2BLL7ZUGE6XGOVLMYD", "length": 22738, "nlines": 157, "source_domain": "tamilnews.cc", "title": "சப்த ரிஷிகளின் சரித்திரம்", "raw_content": "\nஉடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான்.\nசிவன் என்று சொன்னால், அந்தச் சொல் பலருக்கும் பலவிதமான பொருள்களைத் தருகிறது. பல்விதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு அப்படி விதம் விதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.\nஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெருங்குடிகாரராகவும் கருதப்படுகிறார். அழகின் உச்சமாய், சுந்தரமூர்த்தியாய் விளங்குகிற சிவன்தான், அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறார். இப்படி வெவ்வேறு எல்லைகளின் வடிவமாகவும் விளங்குபவர் சிவன்.\nபடையெடுத்து வருபவர்கள் தங்கள் கடவுளரைத் திணிப்பதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் இங்கு வந்தவர்கள் தோற்றவர்களின் கடவுளை ஏற்றுக் கொண்டனர்.\nஅத்தனை சக்தியும் வாய்ப்புகளும் சிவனிடம் இருந்ததே அதற்குக் காரணம். ஆனால் ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்களுக்கு சிவன் என்பவர் ஒரு யோகி.\nவெறும் யோகியல்ல. அவரே ஆதியோகி. மனிதனாகப் பிறந்தவன், தன் எல்லைகளுக்குள் நின்று போக வேண்டியதில்லை என்றும், அதனைக் கடந்த ஒரு பரிமாணத்தை உணர முடியுமென்றும் உணர்த்தியவர் சிவன்தான்.\nஉடல் என்ற எல்லைக்குள் இருந்தபடியே இந்த உடலுக்குள் மீண்டும் வரவேண்டிய தேவையை உடைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கித் தந்தவர் சிவன்தான்.\nஉடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான்.\nயோகா என்றால் இணைதல் என்று பொருள். ஒரு மனிதன் இந்தப் பிரபஞ்சத்துடன் தன்னை இணைப்பதன் மூலம், மனிதன் என்ற குறுகிய எல்லையைக் கடந்து பிரபஞ்சம் என்னும் எல்லையின்மையை உணர்ந்து, படைப்புக்கும் படைத்தவனுக்கும் பேதமில்லாத நிலையை உணர்த்தும் அருங்கலையாகிய யோகா சிவபெருமானால் வழங்கப்பட்டது.\nவெவ்வேறு பிணைப்புகளுக்கும் எல்லைகளுக்கும் ஆட்பட்ட மனிதன் எல்லையின்மையை உணர்வதுடன் நில்லாமல், எல்லை எல்லையின்மை இரண்டின் பயன்களையும் ஒரே நேரத்தில் நுகர முடிந்தால் அதுவே யோகா.\nசிவம் என்ற சொல்லுக்கு, “எது இல்லையோ, அது” என்று பொருள். வெற்றிடமும் சூன்யமுமே சிவம். வெற்றிடம் என்பதை நீங்கள் சரியான பொருளில் புரிந்து கொள்வது அவசியம்.\nஇரவு நேரத்தில், ஆகாயத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால், கோடிக்கணக்கான விண்மீன்களும் கோள்களும் இருப்பது போலத் தெரியும்.\nஆனால், உண்மையில் அத்தனை பிரபஞ்சங்களும் இருளென்னும் வெற்றிடத்தின் மடியில் சின்னஞ்சிறு துகள்களே ஆகும்.\nபடைப்புகளின் மூலமாகிய இந்த வெற்றிடமே, பிரபஞ்சத்தின் 99% ஆகும். தன்னுள் எல்லையின்மையை உணர்ந்ததாலேயே தானும் எல்லையில்லாத் தன்மையை எய்தியவர் என்பதால் சிவம் எனும் சொல் எல்லையின்மையையும் குறிக்கும். ஆதியோகியையும் குறிக்கும்.\nதன்னுடைய உச்சத்தை ஆதியோகி தொட்டபோது, பலரும் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள், சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்ட ஏழு முனிவர்கள்.\nஆதியோகியின் புரிதலையும் ஞானத்தையும் பெற்று பூமி முழுமைக்கும் விநியோகிப்பதற்கான பாத்திரங்களே அவர்கள்.\nஅகத்திய முனிவர், அத்ரி முனிவர், அங்கிர முனிவர், பிருகு முனிவர், கௌதம முனிவர், காச்யப முனிவர், வசிஷ்ட முனிவர் ஆகிய எழுவரே அந்த சப்த ரிஷிகள்.\nஅவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.\nஅவர்களில் மூவர், தென்னிந்தியா முழுமையிலும் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள்.\nஅவர்களில் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றியவர் அகத்திய முனிவர். சித்த வைத்தியம், ரசவைத்தியம் ஆகியவற்றின் தந்தையென்று கருதப்பட்டவர் அவர். ஞானமடைந்த பிறகு தன்னுடைய ஞானத்தை தென்னகத்துடன் பகிர்ந்துகொள்ள வந்தவர் அவர்.\nஅனுசூயாவை மணந்து கொண்ட அத்ரி, குருஷேத்திர யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவர்.\nதுரோணாச்சாரியார் என்னும் மாவீரர், இலட்சக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்த யுத்தத்தில் சுற்றிச் சுழன்று வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது அவரைத் தடுத்து நிறுத்தி அவருடைய தர்மத்தை நினைவூட்டியவர் அத்ரி மௌனிவர். அதன்பின் துரோணர் தியானத்தில் அமர்ந்து தன் உடலை உதறினார்.\nகௌதமர் என்றதும் பலரும் கௌதம புத்தர் என்று நினைக்கிறார்கள். ஆனால் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதமர், அகல்யையை மணந்தவர்.\nத்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஒரு சிறிய ஆசிரமத்தில் மனைவியுடன் வசித்தார். அவருடன் பல சீடர்களும் வசித்தனர்.\nஒருநாள் அவருடைய ஆசிரமத்தில் நுழைந்த பசுவொன்று அங்கிருந்த அரிசியைத் தின்றது. கௌதம முனிவர் அதனை விரட்ட முனைந்த போது, அது தவறி விழுந்து இறந்தது.\nபசு இறந்ததும் குற்றவுணர்வில் வருந்தினார் கௌதமர். சிவன் அவர் முன் தோன்றி, “உணவுப் பஞ்சத்தினாலேயே நீ அந்தப் பசுவை விரட்டினாய்.\nஅதனால் வேண்டுமளவு அரிசியை நீ விளைவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தருகிறேன்” என்று சொல்லி, திரியம்பகேஸ்வரில் ஒரு நதியை உருவாக்கினார்.\nகௌதமி என்ற பெயரில் உருவான அந்த நதிதான் கோதாவரி என்ற பெயரில் ஆந்திராவிலும் ஒரிசாவிலும் நெற்பயிர்களை விளைவித்து வருகிறது.\nஅகத்திய முனிவர், அத்ரி முனிவர், அங்கிர முனிவர், பிருகு முனிவர், கௌதம முனிவர், காச்யப முனிவர், வசிஷ்ட முனிவர் ஆகிய எழுவரே அந்த சப்த ரிஷிகள்.\nஅவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.\nதங்கள் காலத்திலேயே பெரிதும் போற்றப்பட்ட இந்த யோகியர் கயிலாயத்தில் ஆதியோகியின் சீடர்களாயினர். தான் உணர்ந்த ஞானத்தை சிவன் இவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.\nஅவர்களை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். ஒருவர் மத்திய ஆசியாவுக்கு சென்றார். இன்னொருவர், தற்போது எத்தியோப்பியா என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படும் மத்திய கிழக்கு பகுதிக்குச் சென்றார்.\nஇன்னொருவர் தென்னமெரிக்காவுக்கும், மற்றொருவர் தென்மேற்கு ஆசியாவுக்கும் சென்றார். இன்னொருவர் கயிலாயத்தில் சிவபெருமானுடனே தங்கிவிட்டார்.\nஇன்னொருவர் இமயத்தின் கீழ்ப்பகுதிக்கு வந்தார். அவர்களில் தென்னகம் வந்தவர்தான் அகத்திய முனிவர். அவர் வெள்ளியங்கிரி மலை வரை வந்திருக்கிறார். தென்னக ஞான மரபின் தந்தையென்று போற்றப்படுபவர் அகத்திய முனிவர்.\nஇந்த உலகில் எத்தனையோ ஞான மரபுகள் உண்டு. அவற்றில் எல்லாம் தனித்தன்மையும் பெருஞ்செறிவும் கொண்டது தென்னிந்திய ஞானமரபு.\nஞானிகள் எதையும் கண்டுணரவும் பரிசோதனை செய்து பார்க்கவும் தேவையான சூழல் இங்கே இருந்து வந்துள்ளது. உலகின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அமைப்பு இது.\nஉலகின் பல பகுதிகளிலும் இந்த ஏழு முனிவர்கள் உருவாக்கிய இந்த ஞான மரபு, இன்றும் கண்கூடாகத் தெரிகிறது.\nகிரீஸ், லெபனானின் பால்பெக் ஆலயங்கள், எகிப்தின் சில கோயில்களில் எல்லாம் யோக முத்திரைகள் இன்றும் காணப்படுகின்றன.\n16 மூலைகளில் குருபூஜைக் கற்கள் காணப்படுகின்றன. ஆதியோகியின் நேரடி தீட்சை பெற்றவர்களைத் தவிர பிறரிடமிருந்து இவை வந்திருக்க வாய்ப்பில்லை.\nசிவனுடன் எப்போதும் இருந்தவை கணங்கள். அவை வடிவற்றவையாக புராணங்களில் சித்தரிக்கப்படுகின்றன.\nஎலும்பில்லாத முழங்கைகளும் முழங்கால்களும் கொண்டிருந்தன. யானையின் தலையை சிறுவனின் உடலில் பொருத்தியதாக சொல்லப்படும் விநாயகர் கதை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று.\nஅது ஒரு கணத்தின் தலை. எனவேதான் அவர் கணபதி என்றழைக்கப்பட்டார். கணபதி என்றால் கணங்களின் தலைவர் என்று பொருள். வடிவற்ற கணங்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோருடன் திரிபவராக சிவன் கருதப்படுகிறார்.\nஇவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், பலராலும் ஏற்க முடி���ாத காரியங்களுக்குரிய கடவுளாக அவர் கருதப்படுகிறார்.\nஆனால் உலகம் அவரை மகாதேவன் என்று கொண்டாடுகிறது. பிரிட்டனில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் உள்ள சான்றாதாரங்களைக் காண்கையில் சிவனின் வடிவமாகிய ருத்ரன்தான் உலகின் பழமையான இறைவடிவம் என்று தெரிகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வடிவம் அது.\n8000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் படையெடுத்தபோது, அவர்கள் இந்திரனை வழிபட்டனர். அவர்களால் இங்கிருப்பவர்களைத் தோற்கடிக்க முடிந்தது.\nஆதிக்கம் செலுத்தவும் அடிமை கொள்ளவும் முடிந்தது. ஆனால் தோற்றவர்களின் கடவுளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nபடையெடுத்து வருபவர்கள் தங்கள் கடவுளரைத் திணிப்பதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் இங்கு வந்தவர்கள் தோற்றவர்களின் கடவுளை ஏற்றுக் கொண்டனர்.\nஅத்தனை சக்தியும் வாய்ப்புகளும் சிவனிடம் இருந்ததே அதற்குக் காரணம். ஆதியோகியின் ஆற்றலை விளக்க இதனினும் ஆதாரம் வேண்டுமோ\nசரித்திரம் படைக்கும் சமாதான சின்னம் - இன்று ஐ.நா., சபை தினம்\nஉலகிலேயே மிக பழமையானசரித்திரம் பேசும் சிவலிங்கம்-- வீடியோ\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2019/07/tirunavukkarasar1470.html", "date_download": "2020-04-08T09:51:49Z", "digest": "sha1:MEGCBS2IEXJUSRNLBQ7UKJ3T6XQ42GXQ", "length": 29551, "nlines": 350, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1470", "raw_content": "\nநல்லூரை வணங்கிய நாவுக்கரசர் சிவன் திருவடி தன் தலைமேல் இருக்க வேண்டும் என விரும்பினார். நாவுக்கரசர் உறங்கும்போது சிவன் அவர் விருப்பத்தை நிறைவேற்றினார். \\ 1461 \\ 5.1.195\nநனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் – என்று தாண்டகம் பாடினார். \\ 1462 \\ 5.1.196\nதிருப்பணிகள் பலவும் செய்துவந்தார். \\ 1463 \\ 5.1.197\nகருகாவூர், திருவாவூர், திருப்பாலைத்துறை, - சென்று பாடி – பின்னும் திருநல்லூர் வந்தார். \\ 1464 \\ 5.1.198\nதிருப்பழனம் சென்று பாடினார். \\ 1465 \\ 5.1.199\nபின்னர் அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் வாழும் திங்களூர் சென்றார். \\ 1466 \\ 5.1.200\nஅப்பூதி அடிகள் உணவுச்சாலை, நீர்க் கால்வாய், குளம், தண்ணீர்ப் பந்தல் – முதலானவற்றை “திருநாவுக்கரசர்” பெயரால் அமைத்து அறம் செய்வதைக் கண்டு அப்பூதி அடிகள் இ���்லத்துக்குச் சென்றார். \\ 1467 \\ 5.1.201\nஅப்பூதி அடிகளும், அவரது மனைவியும், மகனும் அப்பரைத் தொழுது மகிழ்ந்தனர். தம் இல்லத்தில் உணவருந்துமாறு வேண்டினர். நாவுக்கரசரும் ஒப்பினார். \\ 1468 \\ 5.1.202\nஉணவும், போனகமும், கறியமுதும் அமிழ்தாம்படிச் சமைத்தனர். \\ 1469 \\ 5.1.203\nஉணவு படைக்க வாழையிலைக் குருத்து அறுத்து வரும்படி அப்பூதி அடிகளின் மகன் “திருநாவுக்கரசு” என்பவனை அனுப்பினர். 1470 \\ 5.1.204\nநன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின்\nமன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில்\nஉன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம்\nசென்னிமிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்\nநனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தார் என்று\nபுனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள்\nநினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத\nதனம் பெரிதும் பெற்று உவந்த வறியோன் போல் மனம் தழைத்தார்\nநாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்\nமேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து\nபாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்\nதேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகிச் செல்லு நாள் 5.1.197\nகருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும்\nதிருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப்\nபெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந் திருநல்லூர்\nஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார் 5.1.198\nஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்\nவாளை பாய் புனல் பழனத் திருப்பழனம் மருங்கு அணைந்து\nகாள விடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு\nநீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் 5.1.199\nஅப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்\nஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்து அணைவார்\nமெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்\nசெப்பருஞ் சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் 5.1.200\nஅந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்\nதம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்\nபந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை\nவந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண 5.1.201\nமற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்\nசுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்\nகொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்\nபெற்ற பெரு���் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 5.1.202\nகாண் தகைமை இன்றியும் முன் கலந்த பெருங் கேண்மையினார்\nபூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்\nவேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்\nஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 5.1.203\nதிருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்\nபெருநாமம் சாத்திய அப் பிள்ளைதனை அழைத்து அன்பு\nதருஞானத் திருமறையோர் தண்டலையின் வண் கதலிக்\nகுரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனி விட்டார் 5.1.204\nசேக்கிழார் தமிழ் \\ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nகொசுவைக் கட்டுப்படுத்த easy mosquitoes trap\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞான சம்பந்தர் \\ GnanaSampantar ...\nபெரியபுராணம் \\ நமிநந்தி அடிகள் \\ NamiNandiAdigal \\...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 187...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 186...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 185...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 184...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – Karaikal Amm...\nபெரியபுராணம் - பெருமிழலைக் குறும்பர் – Perumizalai...\nபெரியபுராணம் – குலச்சிறையார் – Kulachiraiyar\nபெரியபுராணம்-திருநாவுக்கரசர் வரலாறு - history of T...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 135...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 134...\nபெரிய புரா��ம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 133...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 132...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 131...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 130...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 129...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 128...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்���டை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/08/blog-post_18.html", "date_download": "2020-04-08T07:44:10Z", "digest": "sha1:NDVSLYG42QDTHSV6JE73PE232YQXKUAD", "length": 20086, "nlines": 279, "source_domain": "www.radiospathy.com", "title": "சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்\nசிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் இசையுலக ஜாம்பவான், பாடகர் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.\nஇதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்\nஎன்னுடைய வானொலி வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத தருணம் அது. பேட்டி முடியும் போது \"பிரபாங்கிற பேரைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ஏன்னா என் மனைவி பேரும் பிரபா ஆச்சே\" என்றார் சிரித்துக் கொண்டே.\nவானொலிப் பேட்டிக்காக நேற்று நான் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைக்க நினைத்த போது கொஞ்சம் தயக்கத்தோடு தான் தொலைபேசியை அழைத்தேன். ஆனால் \"ச்சொல்லுங்கோ ப்ரபா எப்பிடி இருக்கீங்க பேட்டி அஞ்சு மணிக்குத் தானே நான் தயாரா உட்கார்ந்திருப்பேன்\" என்ற போது என் மனதில் இன்னொரு படி உயர்ந்து நின்றார். நிறைகுடம் ஆச்சே.\nசமீபகாலமாக இளம் பாடகர்கள் ஆஸி மண்ணுக்க் வரும்போது அவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்காக சிறப்புப் பேட்டிகளைச் செய்யும் போது சிலர் கொடுத்த அலும்பில் அசதியாகியிருந்த என் மனதுக்கு ஒத்தடமாக இருந்தது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடனான உரையாடல்.\nவானொலிப் பேட்டியில் சேர்த்துக் கொண்ட கேள்விகள் சிலவற்றை இங்கே தருகின்றேன். விரைவில் அந்தப் பேட்டியை ஒலி வடிவில் பகிர்கின்றேன்.\nஇசை உலகில் ஒரு நீண்ட வரலாற்றைச் சுமந்து நமக்கு முன்னால் இருக்கும் உங்களைப் பார்ப்பதே நமக்குப் பெரும் தவம், மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களை நீங்கள் சந்திக்க வருகின்றீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது மனதில் அமைதி பிறக்கின்றது, சோகப்பாடல்களைக் கேட்கும் பொது எம்மை அறியாமல் அழுதுவிடுகின்றோம் இப்படியெல்லாம் ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இந்த மாதிரி அனுபவங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்\nநீங்கள் நேசிக்கின்ற சாஸ்திரீய சங்கீதத்தை மகத்துவம் செய்து வந்த படங்களில் மலையாளத்தில் பரதம் உள்ளிட்ட ஏராளம் படங்கள், தமிழில் அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி தெலுங்கில் மேக சந்தேசம் போன்ற படங்கள் கிட்டிய போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது\nசினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற போதும் சாஸ்திரீய சங்கீதமேடையை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை இசைக்கலைஞராக இந்த இரண்டு தளங்களிலும் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்\nஹரிவராசனம் என்ற பாடலைப் பாடும் போது நீங்க பயபக்தியோடு விரதமிருந்து பாடியதாக அறிகின்றோம். ஐயப்ப பக்தர்கள் என்ற அடையாளம் தாண்டி அந்தப் பாடல் எல்லா இசை ரசிகர்களுக்கும் ஒரு தெய்வீகச் சூழலுக்கு இழுத்துச் செல்லும், அந்தப் பாடல் பாடிய அனுபவம்\nதிரையுலகில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இசைப்பயணத்தின் கெளரவ நிகழ்வில் இசைஞானி இளையராஜா வந்து கலந்து சிறப்புச் சேர்த்தார், திரையிசையில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்து உங்கள் பார்வை\nசாஸ்திரீய சங்கீதம் தழுவிய பாடல்களைத் தவிர நிறைய மேற்கத்தேய பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் வச்ச பார்வை தீராதடி போன்ற பாட���்களில் ஆரம்பித்தது அந்த மாதிரிப் பாடல்கள் கிடைத்தபோது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்\nவடக்கும் நாதன் படத்தில் கங்கே என்ற பாடலை நீங்கள் பாடிய அந்தக் கணத்தை திரையில் கண்ட போது கண்கள் கலங்கியது உங்க ஆத்ம நண்பர் ரவீந்திரனை நினைத்துக் கொண்டேன் அப்போது, இசையமைப்பாளராக அவர் இயங்கியபோது உங்க அனுபவம்\nரவீந்திரன் மாஸ்டர் குறித்து நிறையப் பேசினார் ஆசை தீர. குறிப்பாக கங்கே பாடலின் உருவாக்கம் பற்றியும்.\nஇன்று காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வுக்கு திடீர் அழைப்பு வந்ததாக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து \"என்ன பார்வை உந்தன் பார்வை\" போன்ற பாடல்களையும் பாடி நிறைவு செய்துகொண்டார் பெருமதிப்புக்குரிய கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.\nஅருமை அருமை மிகவும் அருமை மாஸ்டர்...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nயுவன் ஷங்கர் ராஜா கொடுத்ததில் பிடித்த ஐம்பது\nபாடல் தந்த சுகம் : நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங...\nசங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்\nபாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2014/11/11/interstellar-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-08T09:38:04Z", "digest": "sha1:HPZDJ6VIA33K4TGYZYGEJVBNZU7QEFF2", "length": 23328, "nlines": 256, "source_domain": "amas32.wordpress.com", "title": "Interstellar – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nInterstellar – திரை விமர்சனம்\nInterstellar என்றால் நட்சத்திரங்களுக்கு இடையே நடப்பது அல்லது இருப்பது என்று பொருள். நட்சத்திரங்களிடையே ஒரு மனிதன் வாழக் கூடிய கிரகத்தைத் தேடிப் போகும் சம்பவமே படத்தின் கதையானதால் கதையின் பெயர் அதுவே.\nஇது ஒரு science fiction படம். நான் இந்த மாதிரி futuristic science fiction படங்களின் பெரிய ரசிகை கிடையாது. ஆனால் இந்தப் படத்தின் கதை அம்சம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களைப் பார்த்துள்ளேன். பெரிதாக ரசித்ததில்லை. ஆனால் இந்தப் படத்தை பார்க்கும்போது பல சமயங்கள் சீட்டின் நுணியில் உட்கார்ந்தும் கண்ணில் வந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டும் மிகவும் லயித்துப் பார்த்தேன். பெரிய படம். 2மணி 5௦ நிமிடங்கள். ஆங்கில சப்டைட்டில் உள்ளது. மிகவும் பிரம்மாண்டமானப் படம்.\nஇன்றே நம் கண் எதிரே கனிம வளங்கள் சூறையாடப் படுவதையும், தண்ணீருக்காக அல்லாடுவதையும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக ரசாயன உரத்தினாலும் மற்ற விஷ வித��களாலும் பாழ்பட்டு வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். நம் சுயநலத்தால் நாளை நம் சந்ததியனருக்கு எந்த மாதிரி உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் என்று சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை.\nஅப்படி ஒரு விவசாயம் பொய்த்து அமெரிக்காவில் மக்கள் திண்டாடும் ஒரு வேளையில் நடக்கும் சம்பவங்களே கதையின் கரு. மாற்று உலகைத் தேட நாசா ஒரு குழுவை தேர்ந்தெடுத்து வேற்று கிரகத்திற்கு அனுப்புகிறது. அதற்கு முன்னேயும் ஒரு குழு சென்று அவர்களின் நிலை என்று சரியாகத் தெரியாமல் இருக்கிறது.\nஸ்பேஸ் க்ராப்டின் உள் பக்க வெளி பக்கத் தோற்றம், அது பயணிக்கும் பாதை, முதலில் இறங்கும் ஒரு நீர் நிலை, பின் செல்லும் ப்ளாக் ஹோல், அதன் பின் இறங்கும் ஒரு பொட்டல் காடான ஒரு குளிர் கிரகம் என்று ஒவ்வொரு ஸ்பாட்டும் வெகு நேர்த்தியான visual effectsஉடன் பிரம்மாண்டமாகவும் அதே சமயம் நுணுக்கமாக கவனத்துடன் தயாரிக்கப் பட்டு படம் பிடிக்கப் பட்டுள்ளது.\nஒரு குடும்பத் தலைவனாகவும் வேற்று கிரகத்தைத் தேடிச் செல்லும் குழுத் தலைவனாகவும் Matthew McConaughey பிராமதமாக நடித்துள்ளார். அவரின் தந்தை பாசம், அறிவியல் ஆர்வம், முக்கியமாக எல்லாவற்றிற்கும் மேலான ஒரு சக்தி நமக்கு உதவுகிறது என்பது புரிந்து அதன் பின் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் என்று கதை முழுதும் அவரே கோலொச்சுகிறார்.\nஇந்தக் கதையில் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது wormhole என்பதைப் பற்றியது. இதற்கு இன்னொரு பெயர் Einstein-Rosen bridge என்பதாகும். இது ஸ்பேசில் நேரத்தை சேமிக்கும் ஒரு குறுக்கு வழி என்று கொள்ளலாம். ஒரு tunnelஐ நினைத்துக் கொள்ளுங்கள். டன்னலின் ஒரு பக்கம் ஒரு நேரம், இன்னொரு முடிவில் வேறொரு நேரம். அது இந்தக் கதையைப் புரிந்து கொள்ள தேவையான ஒரு புது விஷயம்.\nஇதைத் தவிர பூமிக்கும் ஸ்பேசில் இருக்கும் கிரகங்களுக்கும் புவி ஈர்ப்பு சக்தியில் (gravity) மட்டும் மாற்றம் இல்லை, நேரத்தைக் கணக்கிடுவதிலும் மாற்றம் உள்ளது என்பதும் இப்படத்தின் அடித்தளம் ஆகிறது. எப்படி தேவர்களின் ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமோ அதே மாதிரி அந்தத் தத்துவத்தை இங்கே அறிவியல் பூர்வமாக இந்தக் கதையில் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்கும் இரண்டு மணி நேரம் கூட பூமி நேரத்தில் பல வருடங்களாகக் கணக்காகிறது.\nமேலும் நாம் அன்பு செலுத்துபவரிடம் நம்மால் அமானுஷியமாக தொடர்பு கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கிழக்கு நாடுகளின் சித்தாந்த்தையைம் இந்தக் கதை கையாள்கிறது. {அதனால் தான் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்ததோ என்னவோ 🙂 }\nஇந்த மாதிரி ஒரு கதையை visualise பண்ணி அதை செயல் வடிவாக்கம் செய்துள்ள கிறிஸ்டபர் நோலனின் திறனை கண்டு பிரமித்து நிற்கிறேன். இதில் படத்தின் பின் பகுதியில் physics வைத்துப் பல விளக்கங்கள் வருகின்றன. எனக்கு அவை துல்லியமாகப் புரியாவிட்டாலும் குத்து மதிப்பாகப் புரிந்து கொண்டேன்.\nஇசை Hans Zimmer. மிகவும் அற்புதம். படத்தோடு ஒன்றியுள்ளது இசை. விண்கலத்தில் வரும் ஓசைகளும் விண்வெளியில் பயணிக்கும் போது எழும் சத்தங்களும் நம்மை அந்த இடத்துக்கேக் கொண்டு சென்று விடுகிறது. Special effectsக்கும் மற்ற ஆராய்ச்சிகளுக்கும் எவ்வளவு நேரமும் பணமும் செலவழித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.\nவார நாள் மதிய ஆட்டத்திற்கு சாந்தம் திரை அரங்கம் நிறைந்திருந்தது. கிறிஸ்டபர் நோலனின் பெயர் திரையில் வந்த போதும் படம் முடிந்த பிறகும், அரங்கில் இருந்த அனைவரும் கை தட்டி பாராட்டைத் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது 🙂 #TheKnowledgeableChennaiCrowd\nநோலன் எனக்குப் பிடித்த இயக்குனர். பிரஸ்டிஜ் பாத்ததுமே அவர் ரசிகராகிவிட்டேன். அதுக்கப்புறம் ஒவ்வொரு படமும் கலக்கல். இன்செப்ஷன் படம் பார்த்த போது அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பிளாக்கில் எழுதிய கான்செப்ட் போலவே இருந்ததும் நோலனை மிகவும் பிடித்துப் போய்விட்டது. இண்டர்ஸ்டெல்லர் கண்டிப்பாக பார்க்க வேண்டும். காத்துக்கொண்டிருக்கிறேன்.\nநீங்க கோபி நோலன் முருகதாஸ் :-)) நன்றி ஜிரா 🙂\nஅருமையான விமர்சனம். சீககிரம் படம் பார்க்கணும்\nஅது சரி நோலன் நம்ம ஜிரா கதையை சுட்டிருக்காரா ஜிரா உடனே கேஸ் போடுங்க. ஒரு கை பார்ர்திருவோம்\nஅற்புதமான நச் விமர்சனம் , நாளைக்கு படம் பார்க்கும் போது இன்னும் புரிஞ்சு பார்க்க முடியும் நன்றி மா 🙂\nநல்ல ரசனையான விமர்சனம் அம்மா Welcome to the club 🙂 Nolan சகோதரர்கள் என்றைக்குமே பார்வையாளனின் மூளைக்கு வேலை கொடுத்து ரசனையை மேன்படுத்துபவர்கள், mementoவில் தொடங்கிய இவர்கள் அராஜகம் இன்று Interstellar வரை… 🙂 எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. இணையத்தில் படத்துக்கான preparation செய்துக���கொள்ள (physics refresh) வலைப்பக்கங்களை மேய்ந்து IMAXல் கண் விரித்து மூளை கசக்கி(:-)) முழுமையாக அனுபவித்து பார்த்தேன், மறக்க முடியாத அனுபவம்\nநீங்க அப்பாடக்கர் ரசிகர் போல\nஉங்கள் விமர்சனத்தால் படம் பார்க்கும் போது கொஞ்சம் நன்றாகவே புரியும் என நினைக்கிறேன்.நல்ல விமர்சனம்.\nமுக்கியமான விஷயங்களை மட்டும் கொடுத்து படத்தை பார்க்க தூண்டுறீங்களே…எனக்கும் science fiction படம் பிடிக்காதுன்னு சொல்லுறதை விட, புரியாது அதனால ரொம்ப விரும்பி பார்க்கிறதில்லை. Matrix மற்றும் Total Recall ன்னு ரெண்டு படம், எனக்கு இன்னிக்கு பார்த்தாலும் முழுசாக புரியலை ஆனால் எல்லோரும் நல்லாயிருக்குன்னு பார்க்கிறாங்க.\nஇந்த விமர்சனத்தை படித்தபிறகு, பார்க்கலாம்னு தோனுது ஆனால் எனது முந்தைய அனுபவங்கள் பயமுறுத்துகிறது\nஆங்கில சப்டைட்டில் இருப்பதால் அதை தொடர்ந்து follow பண்ணி வந்தால் எளிதாகத் தான் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்திற்காகவும், அதை flawless ஆக ஒளிப்பதிவு செய்ததற்காக்காவுமே பார்க்கலாம் 🙂\nமுதலில் இந்த படத்தின் விமர்சனமா என்று பயந்தேன். ஆனால் நீங்கள் மிக எளிமையாக , என் போன்ற சாமானியர்களும் , B, C சென்டர் ரசிகர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விமரிசித்துள்ளீர்கள். சபாஷ் 🙂\nஇப்படத்தை பொருத்தவரை தங்களின் மேதாவிலாசத்தை தெரியபடுத்தவே பலர் பயன்படுத்தி வந்துள்ளதையே கண்டுள்ள நிலையில், நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டதற்கு பாராட்டுகிறேன்.\nஎங்கு , யாருக்கு தன் மேலறிவை காண்பிக்கவேண்டும் என்பதையும் எங்கு யாருக்கு தன் எளிமையை காண்பிக்க வேண்டும் என்பதில் நீங்கள் எப்போதுமே ஒரு பக்கா ஜென்டில்மேன் ஐ மீன் வொண்டர்ஃபுள் லேடி :)) வாழ்த்துக்கள் 🙂\nநன்றி 🙂 நீங்கள் B, C எல்லாம் கிடையாது, A+ தான் 🙂\nநானும் அதே கேஸ் தான் 🙂 எனக்கேப் புரியும் போது உங்களுக்கும் புரியும் 🙂\nமனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமி ஆகிவிட, புதிய கிரகத்தைத் தேடி மனிதன் போகும் சாகச விண்வெளிப்பயணமே இன்டர்ஸ்டெல்லார் ( INTERSTELLAR ) படத்தின் ஒரு வரிக்கதை.\nஇந்த படம் மனிதனின் அலட்சியங்கள் நம் புவிக்கு அளிக்க காத்திருக்கும் அழிவின் கற்பனை. இன்றே நம் கண் எதிரே கனிம வளங்கள் சூறையாடப் படுவதையும், தண்ணீருக்காக அல்லாடுவதையும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக ரசாயன உரத்தினாலும் மற்ற விஷ விதைகளாலும் பாழ்பட���டு வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். நம் சுயநலத்தால் நாளை நம் சந்ததியனருக்கு எந்த மாதிரி உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் என்று சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை.\nநிலையற்ற சுக வாழ்விற்காக இயற்கையை அழித்து பணம் எனும் காகிதத்தை பெருக்கினால் நாம் அடையும் வெற்றி எதுவென உணர்த்தும் கற்பனை காவியம்.மனிதகுலம் விழித்திட வேண்டிய நேரம் இது .நாளைய தலைமுறைக்கு இயற்கையை பாதுகாத்து அளிக்க வேண்டிய பொறுப்புடன் செயலாற்றி உலகை (நம் கையில் இருக்கும் ஒரே ஒரு வாழ்விடம் ) காத்திடுவோம்…\nE R bridge என்பது வேறு; wormhole என்பது வேறு.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/the-cac-shortlisted-five-candidates-for-the-national-selectors-job-018778.html", "date_download": "2020-04-08T09:42:44Z", "digest": "sha1:M2EEKVCZQPLT3L3C6S6VHIM5MNHCXTUO", "length": 18172, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "அப்பாடா.. சிவராமகிருஷ்ணனோட கோட் சூட்டுக்கு வேலை வந்துருச்சு.. நேர்காணலுக்கு தேர்வானார்! | The CAC shortlisted five candidates for the National Selectors' Job - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» அப்பாடா.. சிவராமகிருஷ்ணனோட கோட் சூட்டுக்கு வேலை வந்துருச்சு.. நேர்காணலுக்கு தேர்வானார்\nஅப்பாடா.. சிவராமகிருஷ்ணனோட கோட் சூட்டுக்கு வேலை வந்துருச்சு.. நேர்காணலுக்கு தேர்வானார்\nமும்பை : தலைமை தேர்வாளர் மற்றும் தேர்வாளர் ஒருவரை தேர்வு செய்ய மும்பையில் நேற்று கூடிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர்.\nதலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையடுத்து புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.\nஇந்த 5 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் வீரர்கள் சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுஹான், ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nதலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் கிரிக்கெட் ஆலோசனை குழுவினர் தீவிரமாக ஈடு��ட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில்தான் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இவர்கள் முதல்முறையாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.\nஇந்தக் கூட்டத்தில் புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியின் முதல்கட்டமாக 44 விண்ணப்பங்களில் இருந்து 5 பேர் கொண்ட பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிவராம கிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுஹான், ஹர்விந்தர் சிங் மற்றும் சுனில் ஜோஷி ஆகிய ஐவருக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் காலை 11 மணியளவில் துவங்கவுள்ளது.\nஇந்நிலையில் தலைமை தேர்வாளர் பணிக்கு சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் ககன் கோடா பதவிக்கு ஹர்விந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணனின் விண்ணப்பம் மாயமானதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் நேர்காணல் வரை வந்துள்ளார்.\nபுதிய தேர்வாளர்களுக்கான இந்த தேர்வில் முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர் மற்றும் நயான் மோங்கியா ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. ஆனால் அவர்கள் நேர்காணலுக்குகூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், அடுத்துள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும்போது அகர்கரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஇதனிடையே இன்று அல்லது நாளைக்குள் புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா மோதவுள்ள சர்வதேச ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 12ம் தேதி தர்மசாலாவில் துவங்கவுள்ளது.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்���ுபிடித்த கில்லாடி\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n3 min ago வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\n34 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடை���து\nRead more about: india cricket selectors இந்தியா கிரிக்கெட் தேர்வாளர்கள் பட்டியல்\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/136", "date_download": "2020-04-08T10:00:42Z", "digest": "sha1:LPUKLDLROGYOZOPMA7AS54OJKVBEOF7D", "length": 4964, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/136\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/136\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/136\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/136 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506279", "date_download": "2020-04-08T10:11:53Z", "digest": "sha1:5BXB3A2GTKGHNGUEH2MMBFNMYARWYWBS", "length": 17958, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி அறிவிப்பு…: வியாபாரிகள் முழு ஆதரவு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண���டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nமோடி அறிவிப்பு…: வியாபாரிகள் முழு ஆதரவு\nசென்னை : பிரதமர் மோடி, 'நாளை, மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்; காலை, 7:00 முதல் இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 'மக்கள் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். கொரோனாவை தடுத்து, நம் வலிமையை நிரூபிப்போம்' என, மக்களிடம், நேற்று முன்தினம் உரையாற்றினார்.\nஇந்த அழைப்பை ஏற்று, தமிழக வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், பால் முகவர்கள் உள்ளிட்ட, அனைத்து வியாபாரிகளும், கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு, ஆதரவு தெரிவித்துள்ளனர். வெங்கடசுப்பு, தலைவர், தமிழக ஓட்டல்கள் சங்கம்: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை, அனைத்து ஓட்டல்களும் மூடப்படும். நம் செயல் வாயிலாக, கொரோனா வைரஸ் சவாலை சமாளிக்க, இந்தியா தயாராக உள்ளது என்பதை, உலகிற்கு நிரூபிப்போம். விக்கிரமராஜா, தலைவர், தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு: பொது மக்களுக்காக, தினமும் சேவை பணியாற்றும் வணிகர்களாகிய நாம், முழு கடையடைப்பு செய்து, அனைவரும் வீட்டிலேயே இருந்து, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு, நம் பங்களிப்பை, தேசத்திற்கு வழங்குவோம்.\nபொன்னுசாமி, நிறுவனர், பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம்: தமிழகம் முழுவதும் உள்ள, 1.50 லட்சம் பால் முகவர்களும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், பால் வினியோகத்தில் ஈடுபட போவதில்லை. அதேசமயம், மக்களுக்கு, பால் தடையின்றி கிடைக்க, 21ம் தேதி காலை, மாலை என, இரு வேளைகளில் கூடுதலாக கொள்முதல் செய்து, அன்று இரவும், ஞாயிறு அதிகாலையும் வழங்குவர். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிண்டிவனம் நகராட்சி சுடுகாட்டை சீரமைக்கும் பணிகள் மும்முரம்\n16.50 லட்சம் முக கவசம் வாங்க ஆர்டர்: அரசு தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிண்டிவனம் நகராட்சி சுடுகாட்டை சீரமைக்கும் பணிகள் மும்முரம்\n16.50 லட்சம் முக கவச���் வாங்க ஆர்டர்: அரசு தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jul/07/virender-sehwag-tweets-wishing-captain-cool-ms-dhoni-on-his-38th-birthday-3187551.html", "date_download": "2020-04-08T08:31:57Z", "digest": "sha1:2LV66ORRCIJDE6ODBLLVOA7LSPI6UJIA", "length": 8634, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "7-க்கு புது இலக்கணம் வகுத்து தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேவாக்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\n7-க்கு புது இலக்கணம் வகுத்து தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேவாக்\nவீரேந்தர் சேவாக் தனது அதிரடி பேட்டிங் போன்று அதிரடி ட்வீட்களுக்காகவும் பிரபலமானவர். அவ்வகையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அவர் கூறிய பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைதளங்களில் வைரலானது.\nதோனி தனது 38-ஆவது பிறந்தநாளை ஜூலை 7, 2019 அன்று கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகிலும், மேலும் பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.\nதற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் தோனி, தனது மனைவி, மகள் மற்றும் நண்பர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களுடன் 38-ஆவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.\nபிறந்தநாள் வாழ்த்துகளுடன் கூடிய ''தல'' தோனியின் அரிய புகைப்படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்\nஇந்நிலையில், தோனி வாழ்த்து தெரிவித்து சேவாக் பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் 7-க்கு புது இலக்கணம் வகுக்கும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட் பின்வருமாறு:\nமனித உடலில் 7 சக்கரங்கள்\nதிருமணத்தில் அக்னி குண்டத்தைச் சுற்றி 7 சுற்றுகள்\n7-ஆவது மாதத்தில் 7-ஆம் நாளில் கிரிக்கெட் உலகின் அதிசயத்தின் பிறந்ததினம்\nபிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.\n2019 உலகக் கோப்பையுடன் தோனி ஓய்வு\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறி���்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104261", "date_download": "2020-04-08T10:16:26Z", "digest": "sha1:QZZSCTNGILHHE2SEO5IITMKPBKZEUDDE", "length": 9622, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்\nவிருது விழாவுக்கு வரவிருக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இம்முறை விருது வழங்கும் விழா ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்கு பெறும் வாசகர்களின் பதிவு எண்ணிக்கைக்கேற்ப தங்குமிடம் தெரிவு செய்கிறோம். எனவே இம்முறையும் வெளியூரிலிருந்து வந்து தங்கி விழாவில் பங்கு கொள்ள விரும்புபவர்களும் வழக்கமாக தங்கும் நண்பர்களும் முன்னரே தங்கள் வருகை குறித்த விபரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம். தங்குமிடம் அறைகளாகவே இருப்பதால் முன்னரே பதிவு செய்ய வேண்டிய நெருக்கடி அமைப்பாளர்களுக்கு உள்ளது. எனவே கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n(நிரப்புவதில் ஏதேனும் இடையூறு இருப்பின் (9080283887) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)\nவிஷ்ணுபுரம் விழா தங்குமிடம் விண்ணப்ப படிவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\nவெண்முரசு - மிகுபுனைவு, காலம், இடம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nகுக்கூ .இயல்வாகை - கடிதம்\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊ���கம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39756", "date_download": "2020-04-08T10:11:57Z", "digest": "sha1:RWPBCBFFLXZLTVDGIYUA6WQLPUGZ5INJ", "length": 12932, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயம் ஓர் ஆவணப்படம்", "raw_content": "\n« நூறு நிலங்களின் மலை – 5\nநூறுநிலங்களின் மலை – 6 »\nஜெயமோகன் தனது இமய மலைப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அது நமக்கு ஆழமான பல பரிமாணங்களை அளிக்கும். அவர் கண்ட காட்சிகளை தத்ரூபமாக அவரால் நம் கண்களுக்குக் காட்டி விட முடியும். இருந்தாலும் அதற்கும் மேலாக இமயமலையில் அவர் சென்ற இடங்களையும் செல்லாத இடங்களின் காட்சிகளையும் காண விரும்புபவர்கள் இந்த பிபிசி தொலைக்காட்சித் தொடரின் 6 எபிசோடுகளில் காணலாம். அந்தக் காட்சிகள் ஜெயமோகனின் பயணக் கட்ட���ரைகளுடன் நமக்கு மேலும் நெருக்கத்தை அளிக்க உதவலாம். பிபிசியின் பிரபல பயண படங்கள் தயாரிப்பாளரும் காமெடி நடிகருமான மைக்கேல் பாலின் இமய மலையை கைபர் கணவாயில் இருந்து துவங்கி கிழக்கே பிரம்மபுத்ரா வரை வெளியேறுவது வரையில் ஆறு மாதங்கள் பயணித்து எடுக்கப் பட்ட ஒரு ட்ராவல் டாக்குமெண்டரி இது. ஜெயமோகன் பயணித்த அனேக இடங்கள் இந்தத் தொடரில் மிக அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன.\nஜெயமோகனின் பயணத் தொடரில் விவரிக்கும் இடங்களை காட்சி ரூபமாகவும் காண விரும்புவர்கள் இதில் காணலாம். மைக்கேல் பாலின் காண்பிக்கும் பல இடங்களுக்கு இப்பொழுது அவரே கூட போக முடியாது. இந்தியர்கள் நிச்சயமாகச் செல்ல முடியாது. முதல் கட்டுரையில் ஜெயமோகன் வர்ணித்துள்ள ஸ்ரீநகர், கார்கில் பகுதிகளை பாலினின் 2வது எபிசோட்டில் காணலாம். அவர் கைபர் கணவாயில் துவங்கி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளில் உள்ள கே2 சிகரம் மற்றும் கில்ஜிட், சிட்ரால் பள்ளத்தாகுகளில் ஆரம்பித்து அமிர்தரஸ், சிம்லா, ஸ்ரீநகர், தர்மசாலா, நேபாள், அன்னபூர்ணா, எவரெஸ்ட், லடாக், லாசா,யுவான் பகுதி, நாகலாந்த், பர்மா, பூடான், அஸ்ஸாம் வழி சென்று பங்களாதேஷ் பிரம்மபுத்ரா வழியாக வங்காள விரிகுடாவில் வெளி வருகிறார்.\nஜெயமோகனின் பயணங்களையும் பி பி சி ஒரு பயணத் தொடராக எடுக்க முடிந்தால் இது வரையிலும் எந்தவொரு பயண டாக்குமெண்டரிகளிலும் நமக்குக் கிட்டாத அனுபவம் கிட்டும். முடிந்தால் லேப் டாப்பில் பார்க்காமல் நல்ல பெரிய டி வி யில் பார்க்கவும்.\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nஇன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை கு��ுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/232640?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-04-08T09:38:16Z", "digest": "sha1:7ZZRZFNOBCLMLL5C4GJCA6NKWZ2VZ2OW", "length": 12124, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "கொளுத்தி போட்டது யார்? சாண்டியின் பாணியில் லொஸ்லியா! சூடுப்பிடிக்கும் ஆட்டம்! - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nதென்கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா\nகொரோனா: இந்தியாவில் 24மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச உயிழப்பு இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர்.\nபிரான்சில் முதியோர் காப்பகங்களை பலிவாங்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸை ‘வேண்டுமென்றே பரப்புகிறேன்’ என மிரட்டிய இளம்பெண்.. பயங்கரவாத அச்சுறுத்தல் கீழ் கைது\nசற்று முன்னர் வெளியான தகவல் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nமரணச் சடங்கிற்குச் சென்றவ��ுக்கு கொரோனா உறுதி மன்னாரில் முற்றாக முடக்கப்பட்டது கிராமம்\nபிறந்த நாள் கொண்ட பிரபல நடிகர் கொரோனாவால் மரணம்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபிக் பாஸ் போட்டியாளர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.\nஅதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று கையில் கட்டுடன் பிக் பாஸ் மேடையில் கமலுடன் பேசிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஇதுகுறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மது தற்கொலைக்கு முயலும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பல விதமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஅது ஒரு புறம் இருக்க வனிதாவின் வருகைக்கு பின்னர் நடந்த மாற்றம் குறித்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉடனே சாண்டி வனிதா அக்கா வந்தவுடன் மீண்டும் விளையாட்டு சூடுப்பிடிக்க ஆரம்பித்து உள்ளது.\nஆனால், அவர் ஒவ்வொருவரிடமும் கொளுத்தி போடுகின்றார் என்று முகத்திற்கு நேராகவே கூறினார். அப்படியா என்று கமல் லொஸ்லியாவிடம் கேள்வி எழுப்பினார்.\nஅவரும், சாண்டி பாணியில் வனிதா கொளுத்தி போடுவதை கூறினார். இதனை பார்த்த பார்வையாளர்கள் அரங்கத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதற்கு பதில் கூற முனைந்த வனிதாவை இறுதி வரை பார்வையாளர்கள் பேச விடவே இல்லை. இறுதியில் வனிதா பேச வந்த விடயத்தையே மறந்து விட்டார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவவுனியாவில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணி��்கை 186ஆக அதிகரிப்பு..\nபுணாணை கொரோனா தடுப்பு முகாமிற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு\nமுல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரால் கொரோனா பரவும் அபாயம்\nஊரடங்கு நேரத்தில் ஆற்றின் வழியாக ஊர்களுக்குள் செல்லும் நபர்கள் - ரோந்து பணியில் கடற்படை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2015/06/tnpsc-political-science-model-questions_71.html", "date_download": "2020-04-08T08:47:52Z", "digest": "sha1:AWSIZYIBWBCHHWPFWQNGLWS7NPAXOCNQ", "length": 36777, "nlines": 708, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC POLITICAL SCIENCE 100 IMPORTANT QUESTIONS | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n1. 36வது அரசியலமைப்புத் திருத்தம் சிக்கிம் மாநிலத்தை எத்தனையாவது மாநிலமாக மாற்றியது - 22வது மாநிலமாக\n2. நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்பின் மீது பாராளுமன்றம் சட்டமியற்ற வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 250\n3. அரசியலமைப்பில் 63வது ஷரத்து குறிப்பிடுவது - நகர்பாலிகா\n4. பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ள தலைப்பாகும் - பொதுப் பட்டியல்\n5. குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்தின் கால வீச்சு - 6 வாரங்கள்\n6. பாராளுமன்றத்தின் இரு சபைகளில் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் முரண்பாடு ஏற்பட்டால் எந்த சபைக்கு அதிகாரம் அதிகமாக உள்ளது - இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது.\n7. உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும் - 6 மாதங்களுக்குள்\n8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை - 3\n9. இந்திய அரசியலமைப்பு 395 ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.\n10. புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950\n11. அரசியலமைப்பு இந்தியாவை - மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.\n12. முகவுரையைத் திருத்திய அரசியலமைப்பின் திருத்தம் - 42வது திருத்தம்.\n13. இந்திய குடியரசுத் தலைவரே அட்டர்னி ஜெனரலை நியமிக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 76\n14. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் பற்றிக் குறிப்பிடும் ஷர���்து - ஷர்தது 320\n15. இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை - நர்கீஸ் தத்\n16. அதிகாரப் பட்டியல்களில் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது - மத்திய அரசு வசம்\n17. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அலுவலரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்.\n18. மதசார்பின்மை என்பது குறிப்பது - எல்லா மதமும் சமம்\n19. பத்திரிக்கைச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\n20. பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராகவும் பேசவும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாது. அவர் அட்டர்னி ஜெனரல்\n21. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம்\n22. குடியரசுத் தலைவர் இதுவரை மூன்று முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்.\n23. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம்\n24. பாராளுமன்றத்தில் ஒரு சபையில் தலைமை வகித்தாலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாதவர் - துணை குடியரசுத் தலைவர்\n25. மக்களவையில் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவது - நிதியமைச்சர்\n26. பாராளுமன்ற அரசாங்க முறையில் யார் கேபினெட் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது - பிரதமர்\n27. இந்தியாவில் பொதுநல அரசை நிறுவ மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழிகாட்டும் நன்னெறிக் கோட்பாடுகள் - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்\n28. பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் - 30 உறுப்பினர்கள்\n29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கத் தேவைப்படுவது - அரசியலமைப்பு திருத்தம்\n30. மக்களவையின் தலைமைச் செயலகம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழே இயங்குகிறது - சபாநாயகர்\n31. மரணம், இராஜிநாமா, பதவி நீக்கம் ஆகியவை காரணமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த நேரிட்டால் அப்பதவி காலியானதிலிருந்து எத்தனை மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - 6 மாதங்கள்\n32. குடியரசுத் தலைவருக்கெதிராக குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன் எத்தனை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் - 14 நாட்கள்\n33. இந்தியாவில் உள்ள அரசாங்க வகை - பாராளுமன்ற அரசாங்கம்\n34. மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக அங்கத்தினர்களாக இருக்க வேண்டியது - பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அ��ையில்\n35. மக்களவைக்கு நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர்கள் - இருவர்\n36. இந்திய அரசியல் நிர்ணய சபை - காபினெட் மிஷன் திட்டம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.\n37. இந்தியாவில் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952\n38. இந்தியா குடியரசாக மாறிய ஆண்டு - 1950\n39. மக்களவையி்ன் சபாநாயகரை பதவி நீக்கம் செய்வது - மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானம் மூலமாக\n40. மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது.\n41. ஒரு மசோதா மீதான முரண்பாடு குறித்த பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்\n42. இந்திய அரசிலமைப்பை உருவாக்கியது - இந்திய அரசியல் நிர்ணயசபை\n43. ஒரு சபையின் உறுப்பினராக அல்லதா ஒருவர் அதன் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் - துணைக் குடியரசுத் தலைவர்\n44. சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருப்பது - பாராளுமன்றம்\n45. இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் தலைவர்\n46. மத்திய அமைச்சரவை பொறுப்பாக இருப்பது - லோக்சபைக்கு\n47. குடியரசுத் தலைவர் தம்க்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும் - அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்\n48. ஆசியராக இருந்து பின்னர் குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர் - டாக்டர். இராதாகிறுஷ்ணன்\n49. மக்களவைப் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் - பிரதமர்\n50. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த வழக்குகளில் முடிவெடுப்பது - உச்சநீதிமன்றம்\n51. அமைச்சரவை யாருக்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்லது - மக்களவைக்கு\n52. இந்திய பாராளுமன்றத்தில் அடங்குவது - குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை\n53. குடியரசுத்தலைவரின் ஊதியம் வருமான வரிக்கு உட்படாதது.\n54. ஒரு மசோதா நிதி மசோதாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர் - சபாநாயகர்\n55. இந்திய அரசியலமைப்பில் பொதுநலக் கோட்பாடு எதில் பிரதிபலிக்கிறது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்\n56. குடியரசுத் தலைவர் ஒரு சாதாரண மசோதாவை மீண்டும் சபைக்கு எத்தனை முறை திருப்பி அனுப்பலாம் - ஒரு முறை\n57. புதிய மாநிலத்தை உருவாக்கத் தேவைப்படும் பெரும்பான்மை - பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை\n58. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு ஏனெனில் அதிகாரப் பிரிவினை உள்ளது.\n59. இராஜ்யசபை பண மசோதாவைப் பொறுத்தவரை காலதாமதம் செய்யக்கூடிய கால அவகாசம் - 14 நாட்கள்\n60. இராஜ்யசபையில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்\n61.. இரட்டைக் குடியுரிமை முறை கொண்ட நாடுகளுக்கு உதாரணம் - அமெரிக்கா, சுவிட்சர்லாந்து\n62. வாக்குரிமை பெற நிறைவடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது - 18\n63. நீதி மறுபரிசீலனை என்பது - சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது\n64. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது - அரசியல் சமத்துவம்\n65. நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது - சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது\n66. அமைச்சரவை கூட்டாக - பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது.\n67. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலாக பிரிக்கப்பட்ட மாநிலம் - பம்பாய் (பம்பாய் மாகாணம் மகாராஷ்ட்ரா + குஜராத் என்று பிரிக்கப்பட்டது)\n68. மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1969\n69. ஆந்திர மாநிலம் முதல் முதலாக மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - அக்டோபர் 1, 1953\n70. இந்தியாவின் 25வது மாநிலம் - கோவா\n71. இந்தியாவிற்கு கிரிப்ஸ் குழு வருகை தந்த ஆண்டு - 1942\n72. இந்தியாவில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலம் - உத்திரபிரதேசம்\n73. இந்திய அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சம் - கூட்டு சேராமை\n74. நவீன இந்தியாவின் சிற்பி - ஜவகர்லால் நேரு\n75. காந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு - 1931\n76. அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு உரிமைகளை உயர்நீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து - 226\n77. இந்தியா பின்பற்ரும் ஆட்சி முறை - பாராளுமன்ற மக்களாட்சி முறை\n78. மறைமுக மக்களாட்சி முறையில் முக்கியப் பங்கு வகிப்பவை - அரசியல் கட்சிகள்\n79. அரசாங்கத்தில் ஆளும் கட்சியைக் கண்காணிக்கும் கட்சி - எதிர்க்கட்சி\n80. திட்டமிடுதல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப் பட்டியல்\n81. மின்சாரம் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப் பட்டியல்\n82. மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை எந்த பட்டியலில் உள்ளது - பொதுப்பட்டியல்\n83. காடுகள் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப்பட்டியல்\n84. காவல் துறை என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - மாநிலப் பட்டியல்\n85. விவசாயம் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - மாநிலப் பட்டியல்\n86. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 368\n87. அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு ஆணைகளை உச்சநீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 32\n88. தேரதல் ஆணையம் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 324\n89. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை யார் தற்காலிகமாக இரத்து செய்ய இயலும் - குடியரசுத் தலைவர்\n90. 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1976\n91. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை இணைத்த திருத்தம் - 42வது திருத்தம்\n92. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950\n93. இந்தியாவின் இறைமை மிக்கவர் - மக்கள்\n99. மத சார்பின்மையைப் பின்பற்றும் நாடு - இந்தியா\n100. இந்தியாவின் ஆட்சி மொழி - இந்தியா\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nபிரதமரின் கரீப் கல்யாண் காப்பீட்டுத் திட்டம் / PR...\nTNPSC POLITICAL SCIENCE இந்திய அரசியல் நிர்ணய சபை-...\nTNPSC POLITICAL SCIENCE இந்திய பாராளுமன்றம் வினா -...\nTNPSC POLITICAL SCIENCE குடியரசுத் தலைவர் தேர்தல் ...\nTNPSC POLITICAL SCIENCE இந்திய அரசியலமைப்புச்சட்டத...\nTNPSC POLITICAL SCIENCE அரசுக்கு வழிகாட்டும் நெறிம...\nமுக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள் - TNPSC POLITI...\nTNPSC மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nGROUP 1 - தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்ற...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதனிலைத் தோவு ஒத்திவைப்பு /...\nTNPSC GROUP தேர்வுகளுக்கான வினா - விடை 2020\nஇந்திய தபால் துறையில் இலவச Digi Lock சேவை / DIGITA...\nபொதுத்துறை வங்கிகளின் மெகா ஒருங்கிணைப்புக்கு அமைச்...\nஇந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு / UNEMPLO...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.whatsapp-dp-images.com/rajabheema-tamil-2020-full-movie-download/", "date_download": "2020-04-08T09:01:51Z", "digest": "sha1:VTDY6CPM4XIAIR3WCPWU5ZIRANUKLRAS", "length": 5457, "nlines": 72, "source_domain": "www.whatsapp-dp-images.com", "title": "Rajabheema Tamil 2020 Full Movie Download Online by Tamilrockers", "raw_content": "\nஆரம் நடித்திருக்க ராஜபீமா படத்தோட ட்ரெய்லர் இப்போ ரிலீஸ் ஆகி இருக்கு பிக் பாஸ் சீசன் 1 உறவினரான ஆளுக்கு ரெண்டு வருஷம் ஆனாலும் அவருடன் பேசியது இல்லை மார்க்கெட்.\nஅதுக்கப்புறம் நடித்திருக்கும் இந்த படத்தை டைரக்டர் 56 படத்துக்கு தீம் மியூசிக் டைரக்டர் எழுதி இருக்காரு ஆனா இந்த மாதிரி ஒரு பசுமையான லொகேஷன் நியாயமான ஆர்வலர் பண்ணி இருக்காங்க இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.\nஎன்னன்னா இந்த படத்தில் ஓவியா ஒரு எக்ஸ்டெண்டெட் கேமியோ அப்பேரன்ஸ் பண்ணிருக்காங்க 26 வருட ட்விட்டரில் இருந்தா மட்டும் இருக்காது ஓவியர்களுக்கு கண்டிப்பாய் இருக்கும் கெட்ட டிசபிலிடி 12 அதுமட்டுமில்லாமல் ஓவியா.\nபண்ணி இருந்தா அதுக்கு ரிப்ளை பண்ணுவியா உன்னுடைய ஒரு பார்ட்டா இருக்கிறது சந்தோஷமா இருனு சொல்லி இருக்காங்\nபிரண்டோட மோஸ்ட் எங்கேஜெட் கண்டிருந்த யாஷிகா ஆனந்த் இது ஒரு ஸ்பெஷல் அப்பேரன்ஸ் கொடுத்திருக்காங்க இந்த படத்தோட வில்லனாக கே எஸ் ரவிக்குமார் பண்ணிருக்காரு இன்னொரு சமயத்திலே எவரும் அறியாது வடிவம் வெளிச்சத்தில்.\nபார்க்க முடியாத ஒரு யானையை பாசமா வளர்க்கிறார் ஒரு பக்கம் பார்த்தா கேஎஸ் ரவிக்குமார் சில அரசியல்வாதிகள் செய்து பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறது தோட்டம் என இருக்கும்னு தோணுது ராஜபீமா ஆறு ஓட கரியரில் ஒரு முக்கியமான படமா எடுக்க பொதுமக்கள் எந்த ஒரு டவுட்டு உள்ள இருக்காது 2500 ஆண்டுகள் சாகடிக்கப்பட்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102539", "date_download": "2020-04-08T07:46:06Z", "digest": "sha1:KKWNWYMMVBRMHXXND2MJBNJRUBFHFYQ5", "length": 5108, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்", "raw_content": "\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1\nபாசிப்பருப்பு - கால் கப்\nதுருவிய வெல்லம் - அரை கப்\nதேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி\nமுந்திரி பருப்பு - 6\nகாய்ச்சிய பால் - 1 டம்ளர்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.\nஅதுபோல் ஜவ்வரிசி, பாசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.\nவெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.\nகடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி அதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nநன்கு கொதித்து வந்ததும் ஜவ்வரிசி சேர்க்கவும்.\nஜவ்வரிசி வெந்ததும் பாலை ஊற்றி லேசாக கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.\nநெய்யில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறலாம்.\nசூப்பரான சர்க்கரை வள்ளிக்��ிழங்கு பாயாசம் ரெடி.\nசேமியா பால் பாயாசம் ...\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2019/07/tirunavukkarasar1480.html", "date_download": "2020-04-08T07:56:24Z", "digest": "sha1:X2PNJQVXUMQGEXBUDTJGG3CK3YS6PK2Z", "length": 29962, "nlines": 348, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1480", "raw_content": "\nஅப்பூதி அடிகள் மகன் திருநாவுக்கரசு வாழைக் குருத்தை அறுக்கும்போது அதில் இருந்த நாகம் அவனைக் கடித்த்து. அப்பர் அமுது செய்யத் தீங்கு நேருமே என்று எண்ணியவன் விரைந்தோடி வந்தான். \\ 1471 \\ 5.1.205\nஇலையைத் தாயின் கையில் கொடுக்கும்போது விடம் தலைக்கு ஏறியதால் மயங்கி விருந்தான். உண்மை தெரிந்தால் அப்பர் உணவு உண்ணமாட்டாரே என்று அப்பூதி அடிகளும் அவரது மனைவியும் மறைத்தனர். \\ 1472 \\ 5.1.206\nசெயலில் தடுமாற்றம் இன்றிக் கணவனும் மனைவியும் அப்பரை உணவு உண்ண வேண்டினர். எனினும் உள்ளத் தடுமாற்றத்தை இறையருளால் அப்பர் உணர்ந்துகொண்டார். \\ 1473 \\ 5.1.207\nமகனைக் கோயிலுக்குக் கொண்டுவரும்படிச் செய்து – ஒன்றகொலாம் – என்று தொடங்கிப் பதிகம் பாடினார். விடம் இறங்கி மகன் எழுந்திருந்தான். \\ 1474 \\ 5.1.208\nமகன் உயிர் பெற்றது கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். அப்பர் அமுது செய்யக் காலம் தாழ்ந்ததற்கு வருந்தினர். பின்னர் அப்பர் அமுது செய்தார். \\ 1475 \\ 5.1.209\nதிங்களூரிலிருந்து அப்பர் திருப்பழனம் சென்று பாடினார். \\ 1476 \\ 5.1.210\nஅப்பூதி அடிகளைச் சிறப்பித்துச் சொன்மாலை பாடினார். \\ 1477 \\ 5.1.211\nதிருச்சோற்றுத்துறை சென்று தொண்டு செய்தார். \\ 1478 \\ 5.1.212\nபின் தன் தலைமேல் அடி வைத்த சிவனை எண்ணித் திருநல்லூர் வந்தார். \\ 1479 \\ 5.1.213\nதிரு ஆரூர் தொழ நினைத்தார். \\ 1480 \\ 5.1.214\nஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே\nபூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்\nதீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள\nஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் 5.1.205\nதீய விடம் தலைக்கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்\nதாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்\nமேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்\nதூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் 5.1.206\nதம் புதல்வன் சவம் மறைத்த���த் தடுமாற்றம் இலராகி\nஎம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச\nஉம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்\nநம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் 5.1.207\nஅன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்\nகொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே\nஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்\nபின்றை விடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் 5.1.208\nஅரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது\nஇருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க\nவருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்\nவிருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் 5.1.209\nதிங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்\nபைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து\nதங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து\nபொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் 5.1.210\nபுடை மாலை மதிக் கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்\nஅடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை\nநடை மாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்\nதொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார் 5.1.211\nஎழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்\nதொழும் பணி மேற்கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்\nதழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்\nசெம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார் 5.1.212\nசால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த\nஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து\nசேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று\nகோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார் 5.1.213\nஅங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது\nபொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்\nதங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு\nசெங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார் 5.1.214\nசேக்கிழார் தமிழ் \\ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nகொசுவைக் கட்டுப்படுத்த easy mosquitoes trap\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞான சம்பந்தர் \\ GnanaSampantar ...\nபெரியபுராணம் \\ நமிநந்தி அடிகள் \\ NamiNandiAdigal \\...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 187...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 186...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 185...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 184...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – Karaikal Amm...\nபெரியபுராணம் - பெருமிழலைக் குறும்பர் – Perumizalai...\nபெரியபுராணம் – குலச்சிறையார் – Kulachiraiyar\nபெரியபுராணம்-திருநாவுக்கரசர் வரலாறு - history of T...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 135...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 134...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 133...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 132...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 131...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 130...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 129...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 128...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/miga-miga-avasaram-movie-press-meet-news/", "date_download": "2020-04-08T09:56:28Z", "digest": "sha1:7ZR7DAURRN45WRMLF7AA55R5RFDVRIV4", "length": 34137, "nlines": 133, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் சரியில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை", "raw_content": "\n“தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் சரியில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.\nஇந்தப் படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா நாயகியாக பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நடிகர் அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன், மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்தப் படத்தை உலகம் முழுவதும் இன்று வெளியிடுகிறார்.\nஇந்தப் படம் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென இதே தேதியில் ரிலீஸாகின. அதனால் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால், அந்த தேதியில் இத்திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை.\nஅதன் பிறகு தீபாவளி முடிந்து தியேட்டர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது சுமூகமாக இன்று நவம்பர் 8-ம் தேதி, இந்த படம் தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.\nஇதற்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்கள் கடம���பூர் ராஜூ மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் கே.ராஜன், இந்தப் படத்தை வெளியிடும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், படத்தின் நாயகன் அரீஷ்குமார், நாயகி ஸ்ரீபிரியங்கா மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் படத்தின் நாயகன் அரீஷ்குமார் பேசும்போது, “இந்தப் படத்திற்கு பத்திரிக்கையாளர்களிடம் ரொம்பவே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என சந்தோசமாக இருக்கிறது.. ஒரு போராட்டத்திற்கு பிறகு ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபெரிய படங்களைவிட, நன்றாக இருக்கும் சிறிய படங்களை பார்ப்பதற்கு நிறைய பேர் வருகின்றனர். இந்த ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இன்னும் மக்களின் மவுத் டாக் மூலம் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என நம்புகிறேன்…” என்று கூறினார்.\nபடத்தின் நாயகியான ஸ்ரீபிரியங்கா பேசும்போது, “இந்தப் படத்தை வெளியிடுவதற்காக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ரொம்பவே போராடியிருக்கிறார்.. ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, சிலர் இப்படியே ரிலீஸ் செய்துவிடலாம்; இனி ஏன் தேதியை மாற்ற வேண்டும் என்றுகூட அவரிடம் சொல்லி இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் இதை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக அவர் எடுத்த முடிவுக்கு நான் தலைவணங்குகிறேன்…” என்றார்.\nதயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “தியேட்டர்காரர்களை குறை சொல்வதைவிட பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்கள் போட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தியேட்டர்களை நடத்துவதற்கான நடைமுறை செலவுகளுக்கு பெரிய படங்களிலிருந்து கிடைக்கும் பணம் தேவைப்படுகிறது.\nவருடத்திற்கு சுமார் 25 முறை மட்டுமே அந்த சூழல் அமையும்.. இருந்தாலும் வருங்காலத்தில் பண்டிகை நாட்களில் பெரிய படங்களுடன் ஒன்று இரண்டு சிறிய படங்களையும் ரிலீஸ் செய்யும் முறையை கொண்டுவர வேண்டும்” என்றார்.\nரோகிணி தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் பேசும்போது, “திரையுலகில் எந்த விழாக்களிலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை என்கிற வருத்தம் எனக்கு மிக நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது இந்த விழாவின் மூலம் அது நீங்கியுள்ளது.\nஅரசாங்கத்தில் பல விருதுகள் வழங்குகிறார்கள். நன்றாக பராமரிக்கப்படுகின்றன திரையரங்குகள் என்கிற விருது ஒன்றை வழங்கினால் நன்றாக இருக்கும்.\nஎந்தப் படமாக இருந்தாலும் அதை இணையத்தளத்திலும் ஆன்லைனிலும் பார்க்காமல் தியேட்டரில் பார்த்தால் மட்டுமே அது பெரிய படமாக கருதப்படும். சின்ன படங்கள் ஓட வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். திரையரங்குகளுக்கு வருவதற்கு முன் இந்தப் படம் ஓடும்… ஓடாது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது.\nஆனால், வரும் அத்தனை படங்களும் ஓடவேண்டும் என மற்றவர்களைவிடவும் திரையரங்கு உரிமையாளர்களாகிய நாங்கள் மட்டுமே நினைக்கின்றோம்.\nஇந்த படம் ரிலீஸ் ஆகாதபோது சுரேஷ் காமாட்சி எங்களையெல்லாம் திட்டி பேட்டி கொடுத்திருந்தார். அதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு எங்களுக்கு எந்தப் படம் என்ற பாரபட்சம் எதுவுமில்லை. தற்போதுள்ள அமைச்சரிடம் பெரிய திரையரங்குகளை, சிறிய திரையரங்குகள் ஆக மாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். அப்படி செய்துவிட்டால், அதன் பிறகு உங்கள் படத்தை எங்களுக்கு தாருங்கள் என உங்கள் வாசலில் நாங்கள் வந்து நிற்போம். ஆகவே எங்களை தயவு செய்து திட்டாதீர்கள்…” என்று கூறினார்,\nதயாரிப்பாளரும், தியேட்டர் உரிமையாளருமான அபிராமி ராமநாதன் பேசும்போது, “நெல்லிக்காய் போல சிதறிக் கிடந்த எங்களை ஒன்று சேர்த்து, ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டுக்கோப்பாக கொண்டு வந்தவர் ரோகிணி பன்னீர் செல்வம்தான். இந்த 45 வருடங்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி சொல்வதற்கு என ஒரு கூட்டம் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இதுதான் முதல்முறை.\nநன்றி சொல்லும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு சின்ன படங்கள்தான் காரணம்.. எப்போதும் பெரிய படங்களைவிட சிறிய படங்கள் ஓட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம். காரணம்.. எங்களுக்கு சின்ன படங்களில்தான் வருமானம் அதிகம் கிடைக்கிறது..\nதற்போது இந்த ��ிறிய படங்களுக்கு இன்னும் உதவி செய்யும் விதமாகத்தான் என்னுடைய நான்கு தியேட்டர்களையும் இடித்துவிட்டு புதிதாக சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டிக் கொண்டிருக்கிறேன். பெரிய தியேட்டர்களின் சிரமங்களை கூறி அவற்றை சிறிய தியேட்டர்கள் ஆக மாற்றுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள், நடைமுறை சிக்கல்கள் இன்றி அனுமதி தரவேண்டும் என கேட்டோம். உடனே சம்மதித்துவிட்டார்.\nஅதேசமயம் பெரிய படங்களில் சம்பாதித்தால்தான் சிறிய படங்களை திரையிடும் அளவிற்கு தாக்குப் பிடிக்க முடியும். அது போன்ற நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது.\nஇதோ, இப்போது ‘மிக மிக அவசரம்’ படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்த ஒரு வாரம் 125 தியேட்டர்களில் ஓடினாலே இந்த படத்திற்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்துவிடும்.\nதற்போது இணையதளத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி படங்களை எடுத்து நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள். நானும்கூட தற்போது இதில் ஈடுபட்டு உள்ளேன் ஆனால் இந்த இப்படி ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்குக்கூட கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்…” என்று கூறினார்.\nதயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பேசும்போது, “இந்தப் படத்தை கடந்த அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸ் செய்வதாக நான் அறிவித்தபோது எனக்கு வெறும் 7 தியேட்டர்கள் மட்டும்தான் கிடைத்திருந்தன.\nஅந்தச் சமயத்தில் இந்த நல்ல படத்திற்காக மிகப் பெரிய அளவில் செலவு செய்து, விளம்பரம் செய்தும் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையே என்கிற மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. இதை அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தி இருந்தேன்.\nஆனால், அதன் பிறகு இது பற்றிக் கேள்விப்பட்ட இங்கு அமர்ந்திருக்கும் திரையுலக முக்கியஸ்தர்கள் எனக்கு ஆறுதல் கூறியதோடு, ‘கொஞ்ச நாள் காத்திரு; இந்த படத்திற்கு சரியான நிறைய தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்று என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார்கள்.\nஅவர்கள் சொன்னபடி இதோ எனக்கு இப்போது இன்றைக்கு 125 தியேட்டர்கள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்காக கிடைத்துள்ளது. உண்மையிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வதைப்போல அவர்கள் வழிகாட்டுதலின்படி நாம் நடந்தால், சரியான நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்து தருவதற்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இந்த நன்றி அறிவித்தல் கூட்டம் மூலமாக வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம்.\nஏனென்றால் ஒருவர் மீது பழி போடுவது சுலபம். ஆனால், அதையும் தாண்டி அவர்கள் உதவி செய்தார்கள் என்கிறபோது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதும் நம் கடமை. என்னைப் போன்ற வளரும் நிலையில் உள்ள ஒரு திரைப்பட வெளியீட்டாளருக்கு இவர்கள் கொடுத்துள்ள ஆதரவு மகத்தானது…” என்றார்.\nஇந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தை நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் நான் கொஞ்சம் காரசாரமாக அறிக்கை எல்லாம் கொடுத்திருந்தேன்.\nஅந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு கமிட்டியினர் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என எங்களை அழைத்து ஆலோசனை நடத்தியதில், இந்த தேதியில் நவம்பர் 8-ம் தேதியன்று ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தோம். நான் எனது படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசவில்லை. எப்போதுமே நான் சின்ன படங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்றுதான் பேசி வருகிறேன்.\nசிறிய படங்கள்தான் இன்று தமிழ் சினிமாவை வாழ வைக்கின்றன. பெரிய படங்கள் வருடத்திற்கு பத்து படங்கள்தான் வெளியாகும். அவை இந்த தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றி விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nசிறிய படங்கள் ஓடும், ஓடாது என்பதை நாம் முடிவு செய்ய தேவையில்லை.. அதை தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.. படம் நன்றாக இல்லை… ஓடவில்லை என்றால் அதை தியேட்டரில் இருந்து எடுத்துவிட வேண்டியதுதான்.. அதற்காக ஓடாத படத்தை வைத்துக் கொண்டு தியேட்டர்காரர்களும் கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை.\nஎங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.. படம் ஓட வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்தது.\nஎங்களுக்கு இந்த அளவிற்கு தியேட்டர்கள் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.. இதற்கு முன்பு இதே போன்று ஒரு படம் விஷயமாக ரோகிணி தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோத��, அவர் சிறிய படங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகத்தான் கூறினார்.\nஆனால், இங்கே நமது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து படங்களை ரிலீஸ் செய்வதில், இந்தப் படங்களுக்கு இத்தனை தியேட்டர்கள்தான் கொடுக்கவேண்டும் என்கிற ஒரு சிஸ்டம் வைத்திருந்தால் அவர்களிடம் நாம் முறையாக கோரிக்கை வைக்கலாம். ஆனால், நம்மிடம் சிஸ்டம் இல்லை என்பதுதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு தியேட்டர்காரர்களை குறை சொல்ல முடியாது. இதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைக்கிறோம்.\nஉதவி செய்யவில்லையே என்கிறபோது அவர்களை திட்டுகிறோம். ஆனால் உதவி செய்யும்போது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவில் அவர்களை வாழ்த்துகிறோம்…” என்றார்.\nactress sripriyanka miga miga avasaram movie producer raveendar chandrasekar producer suresh kamatchi slider v house productions தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகை ஸ்ரீபிரியங்கா மிக மிக அவசரம் திரைப்படம் லிப்ரா புரொடெக்சன்ஸ் வி ஹவுஸ் புரொடெக்சன்ஸ்\nPrevious Postவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது.. Next Post“இதுவொரு ஜனநாயகப் படுகொலை…” – நடிகர் சங்க நிர்வாகிகள் குமுறல்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/54-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=6c75f86e10e48dbe82cca993de0e21f9", "date_download": "2020-04-08T09:22:36Z", "digest": "sha1:Z4KF4LKR6QBGB3KZAD5WP2IAMEQ7IC7S", "length": 11161, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "சந்தேகங்கள்", "raw_content": "\nSticky: கைபேசியில் தமிழ் புத்தகங்களும் செய்முறையும்\nநோ சவுண்டு டிவைஸ், உதவுங்கள்\nபி.டி.எப். பைலாக மாற்ற மேக்ரோ வேண்டும்\nநம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற\nதமிழில் ஓ. சி. ஆர் (OCR) எப்படி பதிவிறக்கம் செய்வது\nபிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பிரச்சினை\nDVD மெனுவில் தமிழ் கொண்டுவர முடியுமா\nயு–ட்யூப்பில் இருந்து வீடியோக்கள் பதிவிறக்கம்\nடாஸ்க்பாரில் netowrk symbolஇல் மஞ்சள் அடையாளம் \"no network access\"\nடாட் நெட் படிக்க ஆசை - உதவவும்\nவீடியோ டைட்டில் கிராபிக்ஸ் சாஃப்ட்வேர்\nemail-ல்20mb உள்ள ஒரு folder அனுப்பமுடியவில்லை.\nமடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-08T09:54:37Z", "digest": "sha1:AUDXGLALY56NMTAWZMTO2FJWDN5OWBWQ", "length": 8923, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐநா அவையில் நிறைவேறியது - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐநா அவையில் நிறைவேறியது\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் பேரவை ஆதரவு\nபிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு\nஇலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு\nசிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கு நாடுகள் தயாராகின்றன\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம்\nசனி, மார்ச் 23, 2013\nஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், நேற்று முன்தினம் (மார்ச் 21) நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன; 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கப்போனின் பிரதிநிதி வாக்கு அளிக்க இயலவில்லை.\nஅமெரிக்கா, இந்தியா, அர்கெந்தீனா, ஆசுதிரியா, மான்டிநெக்ரா, எசுத்தோனியா, செக் குடியரசு, லிபியா, செருமனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, எசுப்பானியா மற்றும் கோட் டிவார்\nபாக்கித்தான், இந்தோனேசியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரசு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்சு, குவைத் மற்றும் மவுரிடானியா.\nவாக்கெடுப��பில் கலந்து கொள்ளாத நாடுகள்\nஅங்கோலா, போட்சுவானா, பர்கினாபாசோ, எத்தியோப்பியா, சப்பான், கசகிசுதான், கென்யா மற்றும் மலேசியா\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது ஐநா அவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது, மார்ச் 21, 2013\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி தினத்தந்தி, மார்ச் 22, 2013\nஇலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா : தீர்மானம் நிறைவேற்றம் தினமணி, மார்ச் 21, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/matchlock", "date_download": "2020-04-08T09:04:21Z", "digest": "sha1:2GUVDLJOLYRSYHVAPCNOCJMBXOPAN767", "length": 4518, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "matchlock - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுற்கால யேர்மானிய அரவுவடிவ திரியியக்கம் கொண்ட தெறாடி\nதிரி இயக்கம் என்பது தெறாடியின் சுடுதலை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் இயங்குநுட்பம் ஆகும்.\nஆதாரங்கள் ---matchlock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2020, 05:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/fifa-to-safeguard-transfer-windiows-and-player-contracts-from-corona-impact-019002.html", "date_download": "2020-04-08T09:43:42Z", "digest": "sha1:2INIHCRBEXG2XALSIZJ7RVNUDQR75SQN", "length": 20877, "nlines": 385, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொரோனாவால் கால்பந்து வீரர்கள் நிலைமை கேள்விக்குறி.. காப்பாற்ற களமிறங்கிய ஃபிபா! | FIFA to safeguard transfer windiows and player contracts from Corona impact - myKhel Tamil", "raw_content": "\nINT VS SAM - வரவிருக்கும்\n» கொரோனாவால் கால்பந்து வீரர்கள் நிலைமை கேள்விக்குறி.. காப்பாற்ற களமிறங்கிய ஃபிபா\nகொரோனாவால் கால்பந்து வீரர்கள் நிலைமை கேள்விக்குறி.. காப்பாற்ற களமிறங்கிய ஃபிபா\nலண்டன் : கால்பந்து விளையாட்டை உலகம் முழுதும் நிர்வகித்து வரும் ஃபிபா அமைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால் வீரர்களின் ஒப்பந்தம் மற்றும் அணி மாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து முடிவு எடுக்க உள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமா�� கால்பந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் தான் அதிகமான கால்பந்து தொடர்கள் நடைபெறும்.\nஇந்த ஆண்டு நடக்க இருந்த, நடைபெற்று வந்த பல கால்பந்து தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக கடுமையாக உள்ளது.\nகால்பந்து வெறியர்கள் கொண்ட இத்தாலியில் தான் பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ளது. அங்கே ஆயிரத்தை தாண்டி கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.\nகால்பந்து பிரபலமாக உள்ள ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. யூரோ 2020, கோபா அமேரிக்கா உள்ளிட்ட கால்பந்து தொடர்கள் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2019-20 சீசன் மோசமாக பாதித்துள்ளது.\nஇந்த நிலையில், ஜூன் மாதம் பல அணிகளும் வீரர்களை மாற்றிக் கொள்வார்கள். அதே போல, பல வீரர்களின் ஒப்பந்தம் காலாவதி ஆகும்.\nகொரோனா சமயத்தில் அணி மாற்றம் இருக்காது. அதே போல, ஒப்பந்தம் காலாவதி ஆன வீரர்கள் நிலை கேள்விக் குறியாகும்.\nஇதை சமாளிக்க ஃபிபா அமைப்பு திட்டமிட்டு வருகிறது. விதிமுறைகளில் மாற்றம் செய்து வீரர்களை காக்க முடிவு செய்துள்ளது. அத்துடன், போட்டிகள் நடைபெறாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில், கால்பந்து தொடர்களை நடத்தும் அமைப்புகளுக்கு தேவையான உதவி நிதி வழங்கவும் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.\nஎதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்க, எதிர்பாராத நடவடிக்கைகள், முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஃபிபா தலைவர் கியானி இன்பான்டியோ கூறி உள்ளார்.\nசூப்பர்... 2020ம் ஆண்டு மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி... வாய்ப்பை தட்டிச் சென்ற இந்தியா\nஉலக கோப்பை பெண்கள் கால்பந்து தொடர்… முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கும் ரசிகர்கள்\nமெஸ்ஸிக்கு சிறந்த கால்பந்து வீரர் விருதுப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை..12 ஆண்டுகளில் முதல் முறை\nஃபிபா தரவரிசை.. முதலிடத்தில் பிரான்ஸ்.. ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா சர்ர்ர்ர்\nஃபிபா உலகக் கோப்பை... டிவியில் பார்த்தீங்களா.... உங்களால் சோனி டிவிக்கு ரூ.200 கோடி வருவாய்\nஃபிபா உலகக் கோப்பையின் சிறந்த கோல்.... பிரான்சின் பவார்ட் டாப்\nகுரேஷியா கால்பந்து வீரர்கள் சூப்பரப்பு... என்ன ஒரு பெருந்தன்மை\nபலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்\nகுரேஷியாவிடம் பாடம��� கற்போம்..... ஹர்பஜனின் உருக்கமான வேண்டுகோள்\nஉலகத்தை ஈர்த்த குரேஷிய பெண் அதிபர்.... உடனே போட்டாங்கப்பா ஒரு குண்டு\nவயதில் சிறுசு.... மனதோ பெரிசு..... மாப்பேயின் தாராள குணம்\nகுரேஷியாவில் களை கட்டிய கொண்டாட்டம்... வீரர்களை எப்படி வரவேற்றனர் தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n3 min ago வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\n35 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88:-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/sGL3MZ.html", "date_download": "2020-04-08T07:28:21Z", "digest": "sha1:CWNG3PBMM5PL6BEFV7M4VOX4ZGXQF5Z2", "length": 5701, "nlines": 40, "source_domain": "tamilanjal.page", "title": "நெல்லையில் கொரோனா அறிகுறியுடன் இருவருக்கு சிகிச்சை: ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nநெல்லையில் கொரோனா அறிகுறியுடன் இருவருக்கு சிகிச்சை: ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வு\nMarch 16, 2020 • நெல்லை டேவிட் • தமிழகம்\nநெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் கேரளாவில் இருந்து வந்த முருகன் என்பவர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருடன் வந்த அவரது மனைவிக்கும் நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது.\nதமிழகம் முழுவதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் அருகே அடையகருங்குளத்தை சேர்ந்த தேங்காய் உறிக்கும் தொழிலாளியான முருகன் வயது 50 என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கொல்லங்கோரு பகுதிக்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்த அவரது மனைவிக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கோள்ளப்பட உள்ளது. இதற்காக தனிமைப்படுத்தபட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nஏற்கனவே இரண்டு பேர் இந்த வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் ந��ல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறி வீடு திரும்பிய நிமையில்\nதற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்க து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506126", "date_download": "2020-04-08T10:19:02Z", "digest": "sha1:DX6JOZPHRVWHU5IQ2KRBNEXRPCPH67Z6", "length": 24455, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "செங்கை புறவழிச்சாலையில் அரசு பஸ் நிற்காதது ஏன்? தனியாருக்கு சாதகமாக செயல்படுவதாக பயணியர் குற்றச்சாட்டு| Dinamalar", "raw_content": "\nராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடியிடம் உதவி கேட்ட ...\n40 கோடி இந்தியர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்: ஐ.நா ...\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல் 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 7\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nசெங்கை புறவழிச்சாலையில் அரசு பஸ் நிற்காதது ஏன் தனியாருக்கு சாதகமாக செயல்படுவதாக பயணியர் குற்றச்சாட்டு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த அமெரிக்கா\nசீன அதிபருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே\nயார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,\nசெப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு ... 69\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ... 326\nஎண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா \nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 194\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதற்கு, தனியார் பஸ்களுக்கு உடந்தையாக, அரசு நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் பாதிக்கப்படும் பயணியருக்கு, எப்போது தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள் நிறைய உள்ளன.தவிர, சென்னை அருகாமையில் சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர் உட்பட, புறநகர் பகுதிகளும் உள்ளன.கோரிக்கைதொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான தென்மாவட்ட பகுதியினர் பணிபுரிகின்றனர்.\nஅவர்கள், புறநகர் பகுதிகளில��� வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இத்தொழிலாளர்கள்,வார இறுதி, பண்டிகை நாட்களில், தென் மாவட்டங்களான திருச்சி உள்ளிட்ட சொந்த ஊருக்கு செல்கின்றனர்.தவிர, அதே பகுதியைச் சேர்ந்தோரும், ஆன்மிக வழிபாடு உள்ளிட்டவைக்காக, மதுரை உட்பட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.தங்களின் வசதிக்காக, செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அரசு விரைவு பஸ்களை நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை.வேறு வழியின்றி, புறவழிச்சாலையிலிருந்து, 3 கி.மீ.,யில் பரனுார் சுங்கச்சாவடிக்கு சென்று, பொதுமக்கள் பஸ் ஏறுகின்றனர்.இவ்வாறு செல்வதால், கால விரயமும், அலைச்சல் மற்றும் கூடுதல் பயணச்செலவும் ஆவதாக கூறி, செங்கல்பட்டு மாவட்ட, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் மனு அளித்தனர்.\nமனுவை பெற்ற கலெக்டர் ஜான்லுாயிஸ், அதன் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.இதையடுத்து, 'அனைத்து அரசு பஸ்களும், செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் சாலை வழியாக சென்று, பயணியரை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டும்' என-, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல துணை மேலாளர்அர்ஜூனன் என்பவர், பிப்ரவரி, 25ம் தேதி உத்தரவிட்டார்.மேலும், 'அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள், இந்த நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். புறவழிச்சாலையில், இரண்டு பரிசோதகர்கள், தினமும் கண்காணிக்க வேண்டும்' என, தெரிவித்தார்.\nஇதையடுத்து, தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள், புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் சாலை வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.ஆனால், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மேற்கண்ட பகுதியில் நிற்பதில்லை.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பெரும்பாலான பயணியர், அரசு பஸ்சில் குறைவான கட்டணத்தில், பயணம் செய்ததால், தனியார் ஆம்னி பஸ்களை அவர்கள் புறக்கணித்தனர்.செங்கல்பட்டு புறவழிச்சாலையில், பணிபுரியும் பரிசோதகர், இப்பகுதிகளில் இயங்கும், தனியார் ஆம்னி பஸ் நிர்வாகத்தினரிடம், 'கப்பம்' பெற்று, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்ப���ுகிறது.இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் பஸ்கள், புறவழிச்சாலையில் நிற்பதில்லை.பயணியர் நலன் கருதி, போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டதை, பரிசோதகர் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.பஸ் நிறுத்தப்படாததுகுறித்து, மேலாளர் அர்ஜுனன் கூறுகையில், ''தனியார் ஆம்னி பஸ்களுக்கு ஆதரவாக, யாரும் செயல்படவில்லை. அனைத்து பஸ்களும், செங்கல்பட்டு புறவழிச்சாலையில் நின்று செல்ல, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.\nஅரசு உத்தரவுபடி, அனைத்து பஸ்களும், செங்கல்பட்டு புறவழிச்சாலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணியர் வசதிக்காக, நிழற்குடையும், அறிவிப்பு பலகைகளும் வைக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோ.பாண்டியன்ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, திம்மாவரம், செங்கல்பட்டு\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரூ.20 கோடியில் சாலை பணிகள்\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 35 பேர் இடமாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இ���ுப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.20 கோடியில் சாலை பணிகள்\nபோலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 35 பேர் இடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509899", "date_download": "2020-04-08T10:18:29Z", "digest": "sha1:UVPQYWTPZFPNKWNXERBQIIJAOZ7VVV63", "length": 18934, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்க நகை சேமிப்பு திட்டங்களில், தவணை செலுத்துவதில் சிக்கல் | Dinamalar", "raw_content": "\nராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடியிடம் உதவி கேட்ட ...\n40 கோடி இந்தியர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்: ஐ.நா ...\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 7\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nதங்க நகை சேமிப்பு திட்டங்களில், தவணை செலுத்துவ��ில் சிக்கல்\n'தங்க நகை சேமிப்பு திட்டங்களில், வாடிக்கையாளர்கள், இம்மாதம் தவணை தொகையை செலுத்த தவறினாலும், முழு சலுகையும் வழங்கப்படும்' என, நகை கடைகள் தெரிவித்துள்ளன.\nதமிழகத்தில், 35 ஆயிரம்தங்க நகை கடைகள் உள்ளன. அவை, மொத்தமாக பணம் கொடுத்து, தங்கம் வாங்க முடியாதவர்களின் வசதிக்காக, மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன.\nவாடிக்கையாளர்கள், மாதம், 500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, 11 மாதங்களுக்கு பணம் செலுத்தி, தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற விசேஷ நாட்களில், தங்கம் வாங்குகின்றனர்.அவ்வாறு, சேமிப்பு திட்டங்களில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு, நகை கடை நிறுவனங்கள், ஒரு மாத தவணை தொகை இலவசம்; தங்க நகைகளுக்கு செய்கூலி தள்ளுபடி, பரிசு பொருட்கள் என, பல சலுகைகளை வழங்குகின்றன.தவணை தொகையை ஒழுங்காக செலுத்தவில்லை எனில், முழு சலுகைகளும் கிடைக்காது. நகை கடைகளுக்கு, தவணை தொகையை இணையதளம் வாயிலாக செலுத்தும் வசதி இருந்தும், நேரில் தான் பலர் செலுத்துகின்றனர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அதனால், இம்மாதம் தவணை செலுத்த தவறினாலும், வாடிக்கையாளர்களுக்கு, முழு சலுகைகள் வழங்கப்படும் என, நகை கடைகள் தெரிவித்துள்ளன.\nஇது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில், அனைத்து நகை கடைகளும், ஏப்., 14 வரை செயல்படாது; நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தவர்கள்,இம்மாதம் தவணை தொகையை செலுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை.அவர்கள், இம்மாத தவணையை, அடுத்த மாதம் சேர்த்து செலுத்தலாம். அவர்கள், நகை கடைகளின், எந்தெந்த சேமிப்பு திட்டங்களில் உள்ளனரோ, அதற்கு ஏற்ப, முழு சலுகைகளும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் - -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு 'கொரோனா' பரிசோதனை அவசியம்\nஊழியர்களுக்கு பாதுகாப்பு மின் வாரியம் அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்��� கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு 'கொரோனா' பரிசோதனை அவசியம்\nஊழியர்களுக்கு பாதுகாப்பு மின் வாரியம் அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510130", "date_download": "2020-04-08T09:28:26Z", "digest": "sha1:FERWV6JZZRXVLOMR7NKQAROE4JS3PAIN", "length": 16552, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மூடப்பட்ட மருத்துவமனை தனிமை வார்டாக மாறுகிறது| Dinamalar", "raw_content": "\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 10\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nமூடப்பட்ட மருத்துவமனை தனிமை வார்டாக மாறுகிறது\nகூடலுார்; குமுளியில் மூடப்பட்ட தனியார் மருத்துவமனையை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகேரளா, இடுக்கி மாவட்டத்தில் 'கொரோனா' அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குமுளி அருகே இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமானபெரியாறு மருத்துவமனை பல்வேறு பிரச்னை காரணமாக சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.கொரோனா தாக்கம் முடியும் வரை இந்தமருத்துவமனையை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற கேரள சுகாதாரத்துறையும், குமுளி பஞ்சாயத்து நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இருந்த படுக்கை உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதேனியில் கிருமி நாசினி தெளிப்பு\nஏலத்தோட்டங்களில் பணிகள் முடக்கம்: தொழிலாளர்களை எச்சரித்த போலீஸ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்க���ுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேனியில் கிருமி நாசினி தெளிப்பு\nஏலத்தோட்டங்களில் பணிகள் முடக்கம்: தொழிலாளர்களை எச்சரித்த போலீஸ்\nஉலக ���மிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510284", "date_download": "2020-04-08T09:22:17Z", "digest": "sha1:MM5XMIMVSGTATX3QG5XVKVXSVRYOXJYQ", "length": 18241, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யணும்: அமராவதி ஆலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 9\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nஅரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யணும்: அமராவதி ஆலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்\nமடத்துக்குளம்;அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த, 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். ஆண்டு தோறும், 3,000 விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர்.கரும்பு கொள்முதல் செய்யும் பகுதி, மடத்துக்குளம் நெய்க்காரப்பட்டி, பழநி, குமரலிங்கம், கணியூர், ஆகிய 5 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏப்., தொடங்கி செப்., வரை ஆண்டு தோறும் அரவைப்பருவமாகும். சராசரியாக, தினமும், 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் இங்கு உள்ளன. கடந்த ஆண்டு, 1.28 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.நடப்பாண்டு அரவைக்காக, நேற்று ஆலை கொதிகலனில் இளஞ்சூடு ஏற்றவும், இதனைத்தொடர்ந்து ஏப்., முதல் வாரத்தில் கரும்பு அரவை தொடங்கவும் அறிவிக்கப்பட்டது.தற்போது, கொரோனா வைரஸ் பரவியதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது. சிலர் ஒன்றாக கூடுவது கூட தவறு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், அமராவதி ஆலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'கொரோனா' பீதியில் உள்ளோம். இந்த நிலையில் பணியாற்றுவது மிகுந்த அச்சமாக உள்ளது. இது குறித்து அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநிலையான வருவாய்க்கு 'நெல்லி' மரங்கள்\nரோட்டோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்க திட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்க���ுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலையான வருவாய்க்கு 'நெல்லி' மரங்கள்\nரோட்டோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்க திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/08/blog-post_6994.html", "date_download": "2020-04-08T09:47:22Z", "digest": "sha1:DOM7GGKGNKXKCQEG4BLRWWGLWQNE4GK7", "length": 15646, "nlines": 397, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!", "raw_content": "\nசோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.\nதீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.\nகற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.\nசோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.\nவாடிச் சருகான ��ற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.\nகற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.\nஇச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.\nமஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி,மூளையைப...\n# உளவியல் சொல்லும் உண்மைகள்\nகுழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க இய‌ற்க...\nஇனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...\nசந்திராஷ்டம நாளிலும் சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.\nநாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்\nஞானக் குகை - புதுமைப்பித்தன்\nதனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க...\nஇன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்\nமலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்.\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.\nகோகுலாஷ்டமி : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...\nகுடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்\nநோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA/?vpage=1", "date_download": "2020-04-08T09:58:02Z", "digest": "sha1:GJ2J6ONUUGOMQNG55ZTC52GBD5ODXUS7", "length": 8717, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! | Athavan News", "raw_content": "\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\nமோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப்\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nபிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே – மனோ\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது.\nவடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகளே காணப்படுகின்றன.\nஅன்றாடம் பயன்படுத்தும் பல ரயில் கடவைகள் பாதுகாப்பற்று காணப்படுவதால் நாள்தோறும் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்பிரச்சினை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை மூன்று தடவைகள் ரயில்வே திணைக்களத்திற்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எனினும், இன்னும் அதற்கு உரிய பதில் கிடைக்காமல் உள்ளதென குறிப்பிட்டார்.\nரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் பளைக்கும் முறிகண்டிக்கும் இடையில் இதுவரை 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமன்றி அவ்வழியாக பயணிக்கும் பல வாகனங்களும் ���ிபத்திற்குள்ளாகியுள்ளன. அண்மைய ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பான ரயில் கடவைகள் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nகுறிப்பாக பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என அன்றாடம் பயணிக்கும் இவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பான ரயில் கடவைகளை அமைப்பது மிகவும் முக்கியமானது. இப்பிரச்சினையின் பாரதூரம் அறிந்து மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-200%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-04-08T08:28:11Z", "digest": "sha1:SESTM7DTGDJB5RW6R7X7ITKYBLZWOSPP", "length": 2827, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "ரஜினியின் லிங்கா 200வது படம். யாருக்கு? | India Mobile House", "raw_content": "ரஜினியின் லிங்கா 200வது படம். யாருக்கு\n2014ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 189 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ல் ரிலீஸானால் அந்த படம் இவ்வருடம் ரிலீஸாகும் 200வது படம் என்ற பெருமையை பெற வாய்ப்பு உள்ளது.\nஇன்று வெளியாகிற ஐந்து படங்களுடன் சேர்த்து இவ்வருடம் மொத்தம் 189 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதிக்கு முன்னர் இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமை இருக்கின்றது. அந்த இரண்டு தினங்களிலும் பத்து தி���ைப்படங்கள் வரை ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது.\nஇதனால் டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ரஜினியின் லிங்கா, இவ்வருடத்தின் 200வது படம் என்ற பெருமையை அடைய இருக்கின்றது. லிங்கா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ரஜினியின் பிறந்த நாள் என்பதும் இந்த படம் அவருக்கு 167வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n« ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nஅஜித்தும், அனோஷ்காவும் கணக்கு பார்ப்பதே இல்லை. ஷாலினி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal21.html", "date_download": "2020-04-08T08:42:43Z", "digest": "sha1:2DJHWWHNVHZYHBTGRBZSKCHL3OAMTJSQ", "length": 49941, "nlines": 405, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொய்ம் முகங்கள் - Poim Mugangal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசுதர்சனன் தன்னுடைய தனிப் பயிற்சிக் கல்லூரியிலேயே வேலை பார்க்க இசைந்தது ரகுவுக்கு ஒரளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனிப் பயிற்சிக் கல்லூரிக்கு முக்கியம் மாணவர்களைக் கவரும் சிகப்புத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களே. அப்படித் தனித்தன்மை சுதர்சனனுக்கு இருப்பதாக நினைத்தான் ரகு.\nஏனோதானோ என்று வகுப்பு நடத்துவது சொற்களை முழுகிப் பூசி மெழுகுவது, இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் சுதர்சனனுக்கு வராது. செய்வதை முழு நம்பிக்கையோடும் பூர்ண திருப்தியோடும் செய்யும் திருந்திய தன்மை அவனுக்கு உண்டு என்பதை ரகு அறிவான். சுதர்சனன் தன்னுடைய நண்பனின் கல்லூரியில் முறையாக வேலைக்குச் சேர்ந்த மறுநாளே புலவர் பட்டத்துக்க��ம் தனிப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் போவதாகப் பத்திரிகைகளில் தடபுடலாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\n தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் புலவர், அடலேறு அறிஞர் பெருந்தகை சுதர்சனனார் வகுப்புக்களை நடத்து கிறார்” என்பதுபோல் அந்த விளம்பரத்தில் சிறுபிள்ளைத் தனமாகத் தன்னைப் புகழ்ந்து அடை மொழிகள் கொடுக்கப் பட்டிருப்பதை மட்டும் சுதர்சனன் ரகுவிடம் கண்டித்துச் சொன்னான்.\n“புகழுக்கும் கிண்டலுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோடு மிக மிகச் சிறியது. புகழ் ஓர் இழை பிசகினாலும், அதுவே கேலிக் கூத்தாகி விடும். இந்த விளம்பரத்தில் அப்படிக் கேலிக் கூத்துத்தான் தெரிகிறது. மலிவான வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துவது போல் அறிவு பூர்வமானவற்றின் நயத்தைக் கொச்சையாக எடுத்துச் சொல்லி விளம்பரப் படுத்தக் கூடாது. அது எனக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை” - என்று அவன் இதைப் பற்றி ரகுவிடம்கூட வாதாடினான்.\n“அப்படி எல்லாம் விளம்பரம் போட்டால்தான் நாலு ஆட்கள் சேரும்” என்றான் ரகு.\nகாலை ஏழு மணி முதல் ஒன்பதரை வரையும் மாலை ஆறு மணி முதல் எட்டரை வரையும் அங்கே வகுப்பு நேரங்களாக இருந்தன.\nபத்து நாட்களில் தபால் மூலமும் நேரிலுமாகப் பதினைந்து பேர் புலவர் வகுப்புக்களில் படிப்பதற்கு மனுச் செய்திருந்தார்கள். அதில் பதினோரு பேர் ஆண்கள். நாலு பேர் பெண்கள். எல்லாரும் அநேகமாக ஆரம்பப் பள்ளி, நடுத்தரப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிபவர்களாக இருந்தார்கள். ஏழு பேர் ஏற்கெனவே வித்வான் முதல் நிலைத் தேர்வு தேறி இறுதி நிலைத் தேர்வுக்காகவும், எட்டுப் பேர் முதல் நிலைத் தேர்வுக்காகவும் சேர்ந்திருந்தார்கள். முதல் நிலைத் தேர்வுக்கு எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து ஆண்டு முழுவதற்குமாக ரூபாய் நானூறும், இறுதி நிலைக்கு ரூபாய் ஐநூறும் சேரும்போதே முன் பணமாகக் கட்டிவிட வேண்டும் என்று ரகு நிபந்தனை விதித்திருந்தான். புலவர் வகுப்புக்கு மட்டுமே வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன்பே ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் முன் பணமாகக் கையில் வந்து சேர்ந்துவிட்டது. வேறு பிரிவுகளான, எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி., பி.ஏ., எம்.ஏ.வகுப்புகளுக்குச் சேர்ந்த மாணவர்கள் வகையில் முப்பதிலிருந்து முப்பத்தையாயிரம் வரை கிடைக்கும் என்றும் தெரிந்தது.\nபெரிய நகரங்களில் கல்வியும் ஒரு புதிய வியாபாரம் ஆகியிருப்பது புலப்பட்டது. படிப்பதற்கு ரேட், பாஸ் பண்ணுவதற்கு ரேட், கிளாஸ் வாங்குவதற்கு ரேட் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லாவற்றிற்கும் ரேட்டுகள் ஏற்பட்டிருந்தன.\n“சும்மா வகுப்புக்கு வகுப்பு முடிஞ்சதை முடிஞ்சவறை நடத்தினால் போதும். கடைசியா எல்லாம் சிண்டிகேட் சிதம்பரநாதன் பார்த்தும்பாரு” என்று சக ஆசிரியரான ஒருவர் சுதர்சனனிடம் சிரித்துக்கொண்டே சொல்லியிருந்தார்.\n“அதுதான் என்னால் முடியாது சார் எதையும் அரை குறையாகச் செய்ய நான் இன்னும் பழகலே. என்னிக்குமே அதைப் பழகிக் கொள்ளும் விருப்பமும் இல்லை. எதைச் செஞ்சாலும் நம்பிக்கையோடு முழுமையாகவும் உண்மையாகவும் செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிறவன் நான். இந்தப் பிடிவாதத்தால் வாழ்க்கையிலே அவ்வப்போது நிறைய இடைஞ்சல்களையும் பார்த்தாச்சு...”\n“உங்க பிடிவாதம் உயர்ந்த லட்சியமா இருக்கலாம். ஆனால் இது மாதிரி டூடோரியல் காலேஜிலே அதுபோல இலட்சியங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. இங்கே வர்ரவங்களுக்கும் படிக்கிற ஆசை இல்லே. எப்படியாவது பாஸ் பண்ற ஆசை மட்டும்தான் உண்டு. சொல்லிக் கொடுக்கிறவங்களுக்கும் படிக்கிறவங்களைப் பாஸ் பண்ணி வைக்கிற ஆசை மட்டுமே இருந்தால் போதுமானது.”\n“இது ரொம்பப் பரிதாபகரமான விஷயம்” என்றான் சுதர்சனன்.\nமேற்கூறிய விதத்தில் சக ஆசிரியர் தன்னிடம் பேசியது எவ்வளவு தூரம் சரியானது என்பது புலவர் முதனிலை வகுப்புக்குச் சேர்ந்திருப்பவர்களுக்கு முதல் நாள் பாடம் எடுத்தபோது சுதர்சனனுக்கே அநுபவ பூர்வமாகத் தெரிந்தது.\nசேர்ந்திருந்த எல்லாரும் எப்படியாவது பாஸ் பண்ணிப் பட்டத்தை வாங்கிக் கொள்ளும் அவசரத்தில்தான் சேர்ந்திருந்தார்கள். சில பேருக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்துப் பற்றிக்கூட ஒரு விவரமும் தெரிந்திருக்கவில்லை. ‘தமில் வால்க’ என்று எழுத மட்டும் தெரிந்த அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிப் பெருக்கான காலத்தில் இப்படிப்பட்ட தமிழ்ப் புலவர்கள்தான் உருவாக முடியுமோ என்று கூடச் சந்தேகமாக இருந்தது. அரசன் சண்முகனாரும், கதிரேசன் செட்டியாரும், தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரும், சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பயிற்றிய காலத்தில் வெறும் உணர்ச்சிப் பெருக்கு அடங்கியும், தமிழ் அறிவு ஓங்கியும் இருந்தது. இன்றோ உணர்ச்சிப் பெருக்கே அறிவின்மையை மறைக்கும் போர்வையாக அமைந்து பல வெற்றுணர்ச்சியாளர்களைப் பாதுகாத்து விடுகிறது. இந்தப் பாதுகாப்புத்தான் இன்று பலரைக் காக்கும் கவசமாகவும் இருக்கிறது என்பதைச் சுதர்சனன் நன்கு உணர்ந்திருந்தான்.\n“பாஸ் மார்க் எவ்வளவு சார் முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும் முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும் அநேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் கிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே அநேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் கிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங்களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங்களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே” என்றெல்லாம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே சுதர்சனனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். கல்வி, படிப்பு, ஞானம், அறிவு எல்லாம் வெறும் மார்க், வேட்டை ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை வேண்டா வெறுப்பாகவும், அருவருப்போடும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் சுதர்சனன். கற்பிப்பதற்கு ஞானவான்கள் தேவையில்லை; மார்க் தரகர்களே போதும் என்று நிரூபணமாகிவிட்ட காலத்தில் கற்பிப்பதற்கும் ஞானவான்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் புரிந்தது. இன்றைய கல்விக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லைதான். இன்றைய கல்வி என்பது ஓர் ஏற்பாடு மட்டுமே. குடிதண்ணீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் போல் கல்வி வசதியும் ஒரு திட்டமாக இருக்கிறது. அதில் போய் ஞானம், உள்ளுணர்வு, அறிவுக்கூர்மை இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருக்கும் அதற்கு நேரமும் அவகாசமும் அவசியமும் இல்லை.\nகத்தை கத்தையாக நோட்ஸ், கேள்வி பதில் தயாரித்து ‘சைக்ளோஸ்டலை’ செய்து வாரா வாரம் மாணவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று ரகு வற்புறுத்தினான். அவன் சொல்லியபடி செய்வதாக இருந்தால் பாடங்ககளை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நோட்ஸ் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். ‘டூட்டோரியல் காலேஜ்’ என்பதற்குக் கீழே ‘இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கல்வி விற்கப்படும்’ என்றும் சேர்த்து விளம்பரம் செய்து விடலாம் போல் இருந்தது. அந்த வகையில் தான் எல்லாக் காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் சுதர்சனன் தன்னளவில் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. மாணவர்களை அறிவுத் தாகமுள்ளவர்களாக மாற்ற முயன்றான். தொடக்கத்தில் அம்முயற்சி கசாப்புக் கடை முகப்பில் அமர்ந்து கொண்டு ஜீவகாருண்ய உபதேசம் செய்வதுபோல் டூட்டோரியலுக்குப் பொருந்தாததாக இருந்தது, என்றாலும் நாளடைவில் பயனளிக்கத் தொடங்கியது.\nமாணவர்கள் அவனுடைய திறமைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியவில்லை. அவனுடைய நேர்மையும் துணிவும் அவர்களுக்குப் பிடித்திருந்தன, பொய் சொல்லவோ பூசி மெழுகவோ அவன் ஒரு போதும் முயலவில்லை. ஒரு நாள் வகுப்பில் தன் பழைய பேராசிரியர் ஒருவர் பெயரைச் சொல்லி “சங்க காலத்தில் சாதிப் பாகுபாடே கிடையாது என்று அவர் எங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். நீங்க சாதிப் பாகுபாடு இருந்தது என்கிறீர்களே எப்பிடி சார் அது பொருந்தும் எப்பிடி சார் அது பொருந்தும்” என்று மாணவன் ஒரு கேள்வி கேட்டான்.\n“ஆராய்ச்சிக்கும் உண்மை காண்பதற்கும் அடிப்படை நாணயமும் சத்திய வேட்கையும் மிகமிக முக்கியமாக வேண்டும் தம்பீ இன்றைய சூழ்நிலையின் செளகரியங்களுக்குச் சங்க காலத்தையும், சங்க காலப் புலவர்களையும் வளைக்கக்கூடாது தம்பீ இன்றைய சூழ்நிலையின் செளகரியங்களுக்குச் சங்க காலத்தையும், சங்க காலப் புலவர்களையும் வளைக்கக்கூடாது தம்பீ இன்று நாம் சாதி வேறுபாடுகள் கூடாது என்று நினைக்கிறோம். முடியரசு ஆட்சி கூடாது என்று நினைக்கிறோம். அதனால் சங்ககாலத்திலே சாதி வேறுபாடு இல்லை. முடியரசு ஆட்சி இல்லை என்றெல்லாம் கூறிச் சங்ககாலம் என்பதை நம் விருப்பத்துக்கு வளைக்கக் கூடாது. கிடைக்கிற சான்றுகளையும் வரலாறுகளையும் புறக்கணித்துவிட்டு எந்த ஆராய்ச்சியிலும் முடிவு காணக் கூடாது. ஆனால் பலர் இன்று அப்படிக் காண்கிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்றைய சீர்த்தித்தவாதிகளை விடத் தீவிரமான சீர்திருத்தவாதிகளாகச் சங்க காலத்துப் புலவர்களைக் காண்பித்து விட வேண்டும் என்கிற பேராசையினால் தான் இந்த விதமான முடிவுகளைச் சொல்ல ம��டிகிறது. உண்மை கசப்பானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதுதான் சிறப்பான செயல். ‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும்’ என்று தொல்காப்பியர் பார்ப்பனர், அரசர், வேளாளர், வணிகர் என்பதாகப் பிரிவுகளைக் கூறியிருந்ததால் தொல்காப்பியரை இன்றைய சர்ச்சையிலிருந்து காப்பாற்றும் ஆசை நமக்கு வந்து, ‘அவர் சாதிகளையே கூறவில்லை’ என்று நாம் அவருக்குப் புது நற்சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அறிவுபூர்வமான ஆராய்ச்சி வேண்டுமே ஒழிய உணர்வு பூர்வமான ஆராய்ச்சியால் பயனில்லை. ஒவ்வொரு கடந்த காலத்தையும் நமது நிகழ்கால நிலைகளுக்கு ஏற்ப வளைப்பது ஆராய்ச்சியாகாது. இப்படி ஆராய்ச்சி நிலை நம்மவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள், நான் சுயமரியாதைக்காரன். எனக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது. அதனால் எனக்கு மிகவும் பிடித்தல் ஆசிரியரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவருமாகிய திருவள்ளுவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நான் சொல்ல முயலக் கூடாது. என் நண்பர்களுக்கு என் காலத்துக்கு முந்தியவர்களைப் பற்றி விளக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே மாறாமல் மாற்றாமல் விளக்கும் திராணி எனக்கு இருக்கவேண்டும். அந்தத் திராணி எனக்கு இல்லையானால் நான் பகுத்தறிவுவாதி இல்லை. பொய்களிலும் பூசி மெழுகுதலிலும், சுகம் காணும் மனப்பாங்குள்ளவன் ஆராய்ச்சியாளனாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது” - என்று சற்று விரிவாகவே கேள்வி கேட்ட மாணவனுக்கு அதை விளக்கினான் சுதர்சனன்.\nஇன்றுள்ள எல்லாமே சங்க காலத்திலும் உண்டு என்பது போலவே பலர் புத்தகங்கள் எழுதியும் பேசியும் ஒரு போலியான சுகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதைக் கலைத்து அல்லது மறுத்து உண்மையைப் பேச முற்படுகிறவர்களை எல்லாம் தமிழ்த் துரோகி என்று கூசாமல் வசை பாடத் தொடங்கினார்கள். சுதர்சனன் இதற்கு அஞ்சியதில்லை. வர்ணாசிரம தருமத்தையும், சாதி முறைகளையும் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு அவை இந் நாட்டில் இருந்ததே இல்லை என்றும் சொல்லுகிற ஆராய்ச்சிக்கு இரட்டை முகங்கள் உண்டு. “நம்மிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. இனியாவது அவற்றை அகற்றப் பாடுபடுவோம்” என்ற விதத்தில் அணுகுவதைச் கதர்சனன் ஒப்புக்கொள்ளத் தயங்குவத�� இல்லை. “நம்மிடம் தவறுகளே இருந்ததில்லை. அவை அனைத்தும் இடைக்காலத்தில் பிறரால் புகுந்தவை” என்பது போல் விளக்கங்களைச் சுதர்சனன் ஏற்பதில்லை. ‘தவறும் செய் திருக்கிறோம்’ என்பதை எவன் மறுக்கிறானோ அவன் திருந்தவே முடியாதவன் என்பது சுதர்சனனின் அழுத்தமான கருத்தாக இருந்து வந்தது. தன் புண்ணைத் தானே சொரிந்து கொண்டு சுகம் காணுவது போன்ற ஆராய்ச்சிகளில் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இப்படிச் சுகம் காணுகிறவர்களை வகுப்பு நாட்களிலும் மேடைகளிலும் அவன் நிறைய எதிர்த்திருக்கிறான். பொய்யான சுகங்கள் ஒரு போதும் அவனுக்கு விருப்பமாயிருந்ததுமில்லை. திருப்தியளித்ததும் இல்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\n���ிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_17.html", "date_download": "2020-04-08T09:51:45Z", "digest": "sha1:QUHQ64ZFBE3Z4MHLSE24YRWGCOY7WIFK", "length": 75586, "nlines": 291, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.\nஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.\nஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.\nஇன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்ட��யதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.\nஅதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்; இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்\n(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை ஆனால் நாம் எங்கு எப்படி இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் .\nஎனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்.\n1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)\n2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.\n3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரி முஸ்லிம்)\n4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)\n5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)\nஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.\nஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.\nகணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்)அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)\nஅபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை ���ுளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)\nஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.\nஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்.\nகாபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 9ஃ84) என்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை\nமைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும்.\nபிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்கா கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்\nமைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும்.பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி ரலி)அவர்கள் )இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும்உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)\nமைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண் ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத��தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.\nமைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்கவேண்டும். இன்னும னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகிகொண்டிருந்தால்தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.\nகடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.\nமைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது\nபெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்.\nஇஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒ���ுவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள்ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)\nபோரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)\nதாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.\nதண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.\nமைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால்குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)\nகஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு\nமைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.\nகஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்\nநபி(ஸல்)அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.\nமுகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.\nவலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி வி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பி��கு கஃபன் அவிழ் ந் துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.\nபெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்\n2. முகத்தை மூடுவதற்கு முந்தானை\n3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை\n4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.\nமற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .\nஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை.\n1.முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .\n2.இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்; (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.\n3.மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் என்று ஓதிக்கொள்ளவேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்\n4.நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்)\nஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறிவிட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ( ஆதாரம் அபூ தாவூத்)\nஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ; ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)\nஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.\nஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்\nஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது\nமூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் \n1. சூரியன் உதிக்கும் போது.\n2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.\n3. சூரியன் மறையும் போது.\nஎன்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.\nபெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான்மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வா வார்கள் இதற்கு ( ர்(ஷக்கு) என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது.\nஇது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் \" ம் மற்றவர்களுக்கு ' ஷக்கு கு' ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வர வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல்இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.\nமைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி )என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்)மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)\n(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன்ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும் அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்தததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)\nகப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)\nஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.\nஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)\nஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது (ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)\nபெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்\" கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் \"\"(திர்மிதி, அபூதாவூத், (நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற ப லகீனமானவர் இழப்புகளை தாங் கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹராமாக்கப்பட்டிருக்கலாம்.\n(இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்)அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்\nஇறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.\nஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்)அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக\nஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)\nஇறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம் செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது.\nஇறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன��று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் \" இத்தா \"\" என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.\nஎனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதுஅவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்துதெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள ���வீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/12th-tamil-public-examination-march.html", "date_download": "2020-04-08T09:12:42Z", "digest": "sha1:E3XISRNNKNS5GSNPNIH7KKE7KKCEXVUB", "length": 3621, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "12th Tamil Public Examination March 2020- Tamil Answer Key [ Exam Date : 02.03.2020 ]", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலா��்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/snake", "date_download": "2020-04-08T09:56:46Z", "digest": "sha1:DZMQCISBZIOC5MU3EFXZ3R6HXEMZINUW", "length": 18558, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "snake: Latest News, Photos, Videos on snake | tamil.asianetnews.com", "raw_content": "\nபாம்பு , பல்லி ,பூனை, குரங்கு, சாப்பிட தடை... தெற்கு சீனாவில் எடுக்கப்பட்ட உறுப்படியான நடவடிக்கை..\nசீனாவில் நாய் பூனை போன்றவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது , மீறி சாப்பிடுவோருக்கு 16 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சீனாவின் தெற்கு காங்டாக் மாகாணத்திலுள்ள சின்சாய் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .\nஇவ்வளவு அடிபட்டும் திருந்தாத சீனா... மீண்டும் செயல்பட தொடங்கியது பாம்பு, பல்லி, நாய், குரங்கு இறைச்சி கடைகள்\nகொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருப்பதாக சீனா கூறிவரும் நிலையில் , மீண்டும் பழையபடியே , கொரூரமான காட்டு விலங்குகளை விற்பனை செய்யும் இறைச்சிக் கூடங்கள் சீனாவில் செயல்பட தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\n'இதுதான் என்னைக் கடிச்ச கட்டுவிரியன்'.. கடித்த பாம்பை கையோடு பிடித்து வந்த தொழிலாளி..\nசேதுவின் வீட்டு வாசலில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது. இரையாக எலியை விழுங்கியிருந்த பாம்பு, நகர முடியாமல் இருந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சேது, பாம்பு மயங்கியிருப்பதாக நினைத்து தனது கையால் பிடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.\nமதுரைக்குள் புகுந்து மூச்சடைக்க வைக்கும் கொங்கு மண்டல பாம்பு... அமைச்சரே அரற்றியும் அசராமல் படையெடுப்பு..\nகொங்கு மண்டலத்தில் இருந்து பாண்டிய மண்டலத்திற்கு படையெடுத்துள்ள பரமசிவன் கழுத்து பாம்புகளை கண்டு அதிகாரிகள் நடுங்குகிறார்கள்.\n நிகழ்ச்சியின் போது நடந்த விபரீத காட்சியை பாருங்க..\nநைன் நியூஸ் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் தொலைக்காட்சி நிறுவனம். இந்த நிறுவனம் ஓர் புதிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதற்காக பாம்பு பாதுகாப்பு பற்றிய ஓர் நிகழ்ச்சியை நடத்தியது.\nபச்சை பச்சையாய் பன்றி, நாய், பாம்புக்கறி... இதையெ��்லாமா சாப்பிடுவீங்க.. கொரோனா வந்து சீனாவில் குஸ்தி போடாமலா இருக்கும்..\nகொரோனா வைரஸ் எவ்வாறு தொடங்கியது இந்த வைரஸ் வுஹான் கடல் உணவு சந்தையில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது, அங்கு மர்மோட்டுகள், பறவைகள், முயல்கள், வெளவால்கள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதனால்தான் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. அந்த விலங்குகளை வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதால் தான் பல நோய்களுக்கு மூலக்கூறான வைரஸ் பரவுவதாக கூறுகிறார்கள்.\nபன்றிக்கறி, நாய்க்கறி, பாம்புக்கறியால் பரவிய கொரோனா வைரஸால் கதறும் உலக நாடுகள்... அட, கட்டுப்படுத்த இதுபோதுமாம்..\n. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரஸ் தாக்காமல் இருக்க சின்ன வெங்காயம் போதும் என்கிறார்கள் தமிழக உணவக விடுதி உரிமையாளர்கள்.\nஅரிய வகை மண்ணுளிபாம்பு..காப்பாற்றிய கிராம மக்கள்..\nஅரிய வகை மண்ணுளிபாம்பு..காப்பாற்றிய கிராம மக்கள்..\nகடித்த கட்டுவிரியனை பிடித்து மருத்துவமனைக்கு ஓடிய விவசாயி..\nராமசாமியை பார்த்ததும் சீறிய கட்டுவிரியன் அவரை தீண்டி இருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை விடாமல் துரத்தி சென்று கட்டையால் அடித்தார். இதில் பாம்பு படுகாயமடைந்து உயிரிழந்தது. பின் பாம்பையும் தூக்கி கொண்டு மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். அதன்படி உயிரற்ற பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி சென்றார்.\nகொரோனா வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் பகீர் தகவல்... பாம்பு கறியை தவிர்த்து சைவத்துக்கு மாறும் சீனர்கள்..\nபடுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும், புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, 13 நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயியை நோக்கி சீறிய கட்டுவிரியன்.. பாம்பை கடித்துக் குதறி விசுவாசத்தை காட்டிய வளர்ப்பு நாய்கள்..\nஎஜமானரை கடிக்க வந்த பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து கொன்றது.\nமுழு பிளாஸ்டிக் பாட்டி���ை விழுங்கிய பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nமுழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கிய பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nமுழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி.. முடியாமல்... அப்படியே வெளியேற்றிய பாம்பு..\nஒரு பாம்பு ஒன்று முழு பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி... பின்னர் செரிக்க முடியாதலால் தவித்த அந்த பாம்பு மீண்டும் அந்த பாட்டிலை வெளியே தள்ளுகிறது.\nபாம்பிடம் தவறாக நடந்துகொண்ட நபர்... உதட்டோடு உதட்டை வைத்து முத்தம் கொடுத்த போது வெறி கொண்ட பாம்பு...\nநல்ல பாம்பை முத்தமிட முயன்ற பாம்பு பிடி வீரரை பாம்பு கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நபர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள், அதிலும் நல்லபாம்பு என்றால் சொல்லவே தேவையில்லை பெயரைக் கேட்டாலே அதிரக் கூடிய அளவிற்கு அத்தனை கொடிய விஷம் நிறைந்தது நல்ல பாம்பு. பெயரில் மட்டும் தான் நல்லது இருக்கிறதே தவிற அத்தனையும் ஆபத்தான வகை பாம்பாகும்.\nநித்திக்கு போட்டியாக வந்த 'ஸ்நேக் மதர்'.. அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..\nஉயிருள்ள பாம்பை வைத்து அருள்வாக்கு சொல்வதாக வித்தை காட்டி பணம் சம்பாதித்த பெண் சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்��ிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-vijay-shankar-says-no-message-from-ipl-franchise-019120.html", "date_download": "2020-04-08T09:44:51Z", "digest": "sha1:Y3P3NU6FBIF6QVTG6N3DC3KQ2ZAQVOEC", "length": 16613, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு மெசேஜ் கூட வரலை.. வீட்டில் சும்மா தான் இருக்கேன்.. ஆப்பு வைத்த கொரோனா.. நொந்து போன இந்திய வீரர்! | IPL 2020 : Vijay Shankar says no message from IPL franchise - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஒரு மெசேஜ் கூட வரலை.. வீட்டில் சும்மா தான் இருக்கேன்.. ஆப்பு வைத்த கொரோனா.. நொந்து போன இந்திய வீரர்\nஒரு மெசேஜ் கூட வரலை.. வீட்டில் சும்மா தான் இருக்கேன்.. ஆப்பு வைத்த கொரோனா.. நொந்து போன இந்திய வீரர்\nமும்பை : கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் கிடக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கரும் வீட்டில் சும்மா அமர்ந்து இருப்பதாக கூறி உள்ளார்.\nCSK வெற்றிக்கு இதான் காரணம் - Rahul Dravid கருத்து\nதன் ஐபிஎல் அணி தனக்கு ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை எனவும் நொந்து போய் கூறி உள்ளார்.\nநடக்கும் சம்பவங்கள் அனைத்தும் பயம் அளிப்பதாக இருப்பதாகவும், தன் வீட்டில் தான் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஉயிரைப் பணயம் வைச்சு வேலை செஞ்சா இப்படியா அடிப்பீங்க கொந்தளித்த ஹர்பஜன் சிங்.. ஷாக் சம்பவம்\nகொரோனா வைரஸ் உலகில் சுமார் 180 நாடுகளுக்கும் மேல் பரவி விட்டது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.\nஇந்த வைரஸ் கூட்டமாக இருக்கும் இடங்களில் வேகமாக பரவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன. இந்தியாவின் பிரம்மாண்ட தொடரான ஐபிஎல் தொடரும் இதில் அடக்கம். அந்த தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் அது குறித்து பேசினார் விஜய் ஷங்கர்.\nஅவரது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து தகவல் வந்ததா என கேட்கப்பட்டத��. அதற்கு பதில் அளித்த அவர் \"எந்த மெசேஜும் வரவில்லை, ஒன்றுமே இல்லை. ஆனால், இந்த சூழ்நிலையில் எதுவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை.\" என்றார்.\nமேலும், \"தான் வீட்டில் எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்து இருக்கிறேன். ஐபிஎல் அல்லது கிரிக்கெட் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பீதியாக உள்ளது.\" எனக் குறிப்பிட்டு தன் பயத்தை கூறினார்.\nமேலும், \"இத்தாலி, மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இப்போது நான் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை பற்றித் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறேன். வீட்டுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்து வருகிறேன்\" என்றார்.\nவிஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு\nஉலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\n மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் அந்த வீரர்..\n3 வருஷம் வெயிட்டிங்.. இப்போ மகிழ்ச்சி.. முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்\n பொங்கிய அந்த தமிழக வீரர்..\nஉலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nவேர்ல்டு கப்புல கோட்டை விட்டுட்டேன்... ஆனா டிஎன்பில்லில் விட மாட்டேன்...\nவிஜய் ஷங்கர் திடீர் நீக்கம்.. வலுக்கும் சந்தேகம்.. இந்திய அணிக்குள் பிளவா\nஒரே ஒரு ட்வீட்டும், விஜய் சங்கர் வில(க்)கலும்.. வெளிவராத பரபரப்பான பின்னணி தகவல்கள்…\nவிஜய் ஷங்கர் நீக்கத்துக்கு இது தான் காரணமா கோலி சொல்வதை நம்ப முடியலையே\nசரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.. காரணம் இதுதான்\n விஜய் ஷங்கரை மிக மோசமாக அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n5 min ago வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\n37 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Valar-Tamil-Publications/Agri-Doctor/Business/233059", "date_download": "2020-04-08T07:51:02Z", "digest": "sha1:HARROK5ZWO6ZFDMPOHJSYAXQ73UTQI7V", "length": 3558, "nlines": 129, "source_domain": "www.magzter.com", "title": "Agri Doctor-July 18, 2017 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nகுமரியில் ரப்பர் பால்வடிப்புக்கு அனுமதி\nகாய்கறி, பழங்கள் கூடுதல் விலையில் விற்றால் நடவடிக்கை\nகத்தரிக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை\nமுட்டை விலை ரூ.3.65 ஆக நிர்ணயம்\nநிவாரணம் வழங்க தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை\nதினமும் ஒரு லட்சம் வாழைத்தார்கள் வீணாவதால் விவசாயிகள் கவலை\nசேலம் 103, திருச்சி 101 டிகிரி பல மாவட்டங்களில் வெயில் சதம்\nஇயல்பு நிலையில் தேயிலை பறிக்கும் பணி\nமுட்டை விலை ரூ.3.45 ஆக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/20165851/1182975/Vehicles-from-Kerala-banned-in-Coimbatore.vpf", "date_download": "2020-04-08T09:31:13Z", "digest": "sha1:LOEERP5ARWEBRXQOI3GTNDGSDBWMALYQ", "length": 11142, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தட�� - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார். கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கும், அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nகொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா\nகொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச���சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nஎச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.\nஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை\nஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nதென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nதென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்\nஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailara-taayakatataila-ulala-valanakalaai-cairailanakaa-aracau-taitatamaitatau", "date_download": "2020-04-08T09:31:14Z", "digest": "sha1:4LIUQZRGFFFRGAYUVAKTCSQFVXIOAYAM", "length": 5588, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது | Sankathi24", "raw_content": "\nதமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nதமிழர் தாயகத���தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அபகரித்து வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிட்டமிட்ட ரீதியில் இந்த ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது எனவும் இதை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nவடமராட்சி கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் வடமராட்சி கிழக்கு கலைபண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடத்திய தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவில் உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு,\n\"coronavirus\" - சிறப்புப்பார்வையும் ஆலோசனைகளும்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nபிரான்சில் நீண்டகாலமாக தேசியச்செயற்பாட்டாளராக அனைவருக்கும் அறிமுகமான மருத்துவ\nகொரோனா வைரஸ் தொற்று குழப்பங்கள் - மருத்துவ கலாநிதி நவாஸ் கான்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனா வைரஸ் தொற்று குழப்பங்கள் தீர்த்த மருத்துவ கலாநிதி நவாஸ் கான்.\nகொரோனாவை கண்டுபிடித்த நானே இத்தனை பலிக்கு காரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nசீனாவின் இரகசியம் வெளிவரத் தொடங்கிறது, மிகவிரைவில் சீனா அதற்கான எதிர்விளைவை\nதமிழ் மக்கள் மீண்டுவருவதற்கு தன்னிறைவு பொருளாதாரமே சிறப்பு\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nஇன்றைய பேரிடரில் இருந்து தமிழ் மக்கள் மீண்டுவருவதற்கு தன்னிறைவு பொருளாதாரமே ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_27.html", "date_download": "2020-04-08T08:55:51Z", "digest": "sha1:S7ARYFWMN4X7JTMXWK52BQPLX25FK5XT", "length": 14700, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அழுக்கு-கறை நீங்க", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகழுத்தில் அணித்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து அதனால் சரடை நன்கு உருவித் துடைத்துக் கழுவினால்\nகடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.\nகல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் போதும்.\nசிறிதளவு மஞ்சள், நீல டிடர்ஜென்ட் பவுடர் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் தங்க நகைகளை போட்டு பின்பு எடுத்து டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சிடும்.\nதோடு, மூக்குத்தி இவைகளின் திருகாணியை பூண்டுச் சாற்றில் தேய்த்து திருகினால் பொருத்தமாக இருக்கும்.\nதோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.\nதோல் பொருள்கள் மீது படியும் காளானை வெங்காயச்சாறு கொண்டு தடவி துடைத்தால் போதும்.\nஇரும்பு சாமான் புதியது போல் இருக்க\nஇரும்பு சாமான்களை ஆறு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் புதியது போல் இருக்கும்.\nஇரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.\nஅரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு சீமை வெங்காயத்தை தேய்த்தால் துரு போய் விடும்.\nகத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.\nகுண்டூசி டப்பாவில் சிறிதளவு சாக்பீஸ் தூளை தூவி வைத்தால் துருப்பிடிக்காது.\nஇரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள் துரு பிடிக்காது.\nபித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்த��ல் பயணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/5-17.html", "date_download": "2020-04-08T09:14:27Z", "digest": "sha1:6Z3XEO3BB7UATF2FPN2MQISB75EZZXSM", "length": 5142, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மே 5 முதல் 17 வரை..! ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nமே 5 முதல் 17 வரை.. ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\nமே 5 முதல் 17 வரை.. ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\nமே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇந்திய ராணுவத்தின் தெற்கு மண்டல தலைமையகம், சென்னை அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதற்கு இப்போதே தேதியை குறித்து வைத்துக் கொண்டு, தயாராகிவிடுங்கள்\n ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/266020", "date_download": "2020-04-08T09:57:23Z", "digest": "sha1:CITW3ZURCYI47BNS2QGM34467MGEHYK4", "length": 5022, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கேலிச் சித்திரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கேலிச் சித்திரம்\" பக்கத்தின் திருத��தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:14, 19 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்\n93 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n15:10, 19 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n15:14, 19 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nநகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் '''கேலிச் சித்திரங்கள்''' அல்லது கேலிப் படங்கள் எனப்படும். தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் [[சிரித்திரன்]] இதழில் வெளி வந்த கேலிச் சித்திரங்கள் புகழ்பெற்றவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-08T10:30:00Z", "digest": "sha1:Y2LS6YBHYGHYFVYJB6D2B2IOKDXZY5PA", "length": 25116, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்\nதமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பது தமிழ் மொழியில் தயாரிக்கப்படும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் கட்டுரைகள் மட்டும் இதற்குள் அடங்கும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்‎ (3 பகு, 174 பக்., 36 கோப்.)\n► கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (26 பக்.)\n► கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (8 பக்.)\n► சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பக்.)\n► சன் தொலைக்காட்சி நாடகங்கள்‎ (67 பக்.)\n► தமிழ்த் தொலைக்காட்சி தொடர்கள்‎ (11 பகு, 2 பக்.)\n► பாலிமர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (11 பக்.)\n► புதுயுகம் தொலைக்காட்சி நாடகங்கள்‎ (22 பக்.)\n► ராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (10 பக்.)\n► வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (14 பக்.)\n► விஜய் சூப்பர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பக்.)\n► விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (82 பக்.)\n► ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (46 பக்.)\n► ஜெயா தொல���க்காட்சி நிகழ்ச்சிகள்‎ (10 பக்.)\n\"தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 225 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்\n2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி\n2020 இல் தமிழ்த் தொலைக்காட்சி\nஅக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)\nஅக்னி பறவை (தொலைக்காட்சித் தொடர்)\nஅடுக்கு வீட்டு அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்)\nஅபூர்வ ராகங்கள் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nஅரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்)\nஅலைகள் ஓய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)\nஅவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)\nஅவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்)\nஆயுத எழுத்து (தொலைக்காட்சித் தொடர்)\nஆஹா கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)\nஇதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்)\nஉயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்)\nஉறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)\nஒரு கை ஓசை (தொலைக்காட்சி தொடர்)\nகடல் கடந்து உத்தியோகம் (தொலைக்காட்சித் தொடர்)\nகடைக்குட்டி சிங்கம் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)\nகண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)\nகல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்)\nகல்யாணம் முதல் காதல் வரை\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nகாற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)\nகிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா\nகேளடி கண்மணி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nகோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்)\nகோபுரங்கள் சாய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)\nசரவணன் மீனாட்சி (பகுதி 3)\nசரிகம கமகம (தொலைக்காட்சித் தொடர்)\nசன் குடும்பம் விருதுகள் 2019\nசித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)\nசிவா மனசுல சக்தி (தொலைக்காட்சித் தொடர்)\nசின்ன பாப்பா பெரிய பாப்பா\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் (தொலைக்காட்சித் தொடர்)\nசூப்பர் சிங்கர் (பகுதி 6)\nசூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6\nடான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0\nடான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்\nடும் டும் டும் (தொலைக்காட்சித் தொடர்)\nதமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு\nதமிழி (ஆவண வலைத் தொடர்)\nதெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)\nநடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்\nநம்ம வீட்டு மகாலட்சுமி (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nநல்ல நேரம் (தொலைக்காட்சித் தொடர்)\nநாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nநீதானே எந்தன் பொன்வசந்தம் (தொலைக்காட்சித் தொடர்)\nநீல குயில் (தொலைக்காட்சித் தொடர்)\nநெஞ்சம் மறப்பதில்லை (தொலைக்காட்சித் தொடர்)\nநேர்கொண்ட பார்வை (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nபகல் நிலவு (தொலைக்காட்சி நாடகத் தொடர்)\nபாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)\nபார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)\nபாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)\nபாலிமர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nபாவ மன்னிப்பு (தொலைக்காட்சி தொடர்)\nபிக் பாஸ் தமிழ் 1\nபிக் பாஸ் தமிழ் 3\nபிடிக்கல பிடிக்கல (தொலைக்காட்சித் தொடர்)\nபிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nபிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)\nபிள்ளை நிலா (தொலைக்காட்சித் தொடர்)\nபூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்)\nபூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)\nபைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)\nபொண்ணுக்கு தங்க மனசு (தொலைக்காட்சித் தொடர்)\nபொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்)\nபொன்னூஞ்சல் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nமரகத வீணை (தொலைக்காட்சித் தொடர்)\nமிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 2)\nமிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை\nமுடிவில்லா ஆரம்பம் (தொலைக்காட்சி தொடர்)\nமுதல் பார்வை (தொலைக்காட்சித் தொடர்)\nமுந்தானை முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)\nமேளம் கொட்டு தாலி கட்டு (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nமௌன ராகம் (தொலைக்காட்சித் தொடர்)\nயார் அந்த ஸ்டார் 2020\nயாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)\nரன் (2019 தொலைக்காட்சித் தொடர்)\nராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n\"தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 கோப்புகளில் பின்வரும் 7 கோப்புகளும் உள்ளன.\nகுக்கு வித் கோமாளி.png 227 × 228; 63 KB\nசூப்பர் சிங்கர் (ஜூனியர் 7).png 550 × 241; 125 KB\nமொழி வாரியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nமொழி வாரியாகத் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2020, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/singer-chinmayi-support-ar-rahuman-daughter-and-creating-new-issue-q5w6d3?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T09:16:53Z", "digest": "sha1:5GS7V3OH2UBVCXMAHMBYZOSBIQ5GMBEB", "length": 11965, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவர் தாலி அணிய சொல்லவில்லை! என் சாய்ஸ்... ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய சின்மயி! | singer chinmayi support ar rahuman daughter and creating new issue", "raw_content": "\nகணவர் தாலி அணிய சொல்லவில்லை என் சாய்ஸ்... ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய சின்மயி\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா, புர்கா அணிந்து வெளியில் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு முறை, சர்ச்சைகள் வந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை துவங்கியுள்ளது.\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா, புர்கா அணிந்து வெளியில் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு முறை, சர்ச்சைகள் வந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை துவங்கியுள்ளது.\nமுன்னணி எழுத்தாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கதிஜா புர்கா அணிவது குறித்து விமர்சனம் செய்ததற்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்த கதீஜா... \"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் கவலைப்படுவது பெண்கள் அணிய விரும்பும் உடையை பற்றி தான். ஒவ்வொருமுறை இதைப் பற்றி பேச்சு வரும் போதும், நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். நான் எடுத்த முடிவை நினைத்து வருத்தப்படமாட்டேன். நான் செய்வதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்\" என்று கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில் கதீஜாவின் இக்கருத்துக்கு ஆதரவாக பல திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.\nமேலும் செய்திகள்: இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டேன் காதலரை கரம்பிடிக்க போகும் அமலாபால்\nஅந்த வகையில் பிரபல சர்ச்சை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். ’மிகவும் சிறிய உடைகளை அணியும் பெண்களை கண்டித்து அசிங்கப்படுத்துவது போல் தான் புர்கா அணியும் பெண்களை விமர்சனம் செய்வது என்றும் புர்கா அணிவதும், அணியாததும் கதீஜாவின் சொந்த விருப்பம் என தெரிவித்தார்.\nசின்மயி இந்த கருத��துக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர், சின்மயி ‘தாலி' அணித்துள்ளது மற்றும் குங்குமம் வைத்துக்கொள்வது குறித்தும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வி எழுப்பினர். அதற்கு சின்மயி ’தாலி அணிய சொல்லி எனது கணவரோ அல்லது அவரின் குடும்பத்தினரோ என்னை கட்டாயப்படுத்தவில்லை. நானே விருப்பப்பட்டு தான் தாலி அணிகிறேன். தாலி அணிவதும், அணியாமல் போவதும் என்னுடைய சாய்ஸ்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்\nசின்மயியின் இந்த பதிலடி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.\nமுடியலடா சாமி... செல்பி பைத்தியமாக சுற்றும் இளம் நடிகை கரிமா பரிஹர் வித விதமாய் வெளியிட்ட கிளிக்ஸ்\nபத்தி எரியும் ஹாட் உடையில்... ஜன்னல் ஓரத்தில் ஹாய்யாக அமர்ந்து காற்று வாங்கும் ஷாலினி\nதெத்து பல் சிரிப்பால் ரசிகர்களை கிறங்கடிக்கும் மாயக்காரி.... பிகில் அம்ரிதா ஐயரின் க்யூட் கிளிக்ஸ்...\nபார்த்தால் நம்ம முடியலையே... இப்படி அதிரிபுதிரி கவர்ச்சி காட்டும் நடிகை ரியா சென்னுக்கு வயசு என்ன தெரியுமா\nமுன்னழகை அப்பட்டமாக காட்டிய பிக் பாஸ் ரேஷ்மா இப்போ இது தேவையா\nகார்லி ஹேர்... காந்த புன்னகை... கிறங்க வாய்க்கு சித்ராஷி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\nதமிழகத்தை வஞ்சிக்கும் ம��்திய அரசின் கொரோனா அரசியல்... வெகுண்டெழுந்த மு.க.ஸ்டாலின்..\nபிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்\nமுகக் கவசத்தில் மறைந்துள்ள பயங்கர ஆபத்து.. மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அதிரவைக்கும் அலர்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/married-man", "date_download": "2020-04-08T10:00:58Z", "digest": "sha1:V2ESKK6XIVNB6PJE7F5BELYC33U2UT65", "length": 9262, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "married man: Latest News, Photos, Videos on married man | tamil.asianetnews.com", "raw_content": "\nவீட்டில் தனியாக இருந்த 18 வயசு பொண்ணு... கதவை தாழ்பாள் போட்டு புரட்டி எடுத்த முரட்டு இளைஞன்...\nவீட்டில் தனியாக இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கற்பழித்து தலைமறைவான வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் . வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென நுழைந்த அந்த வாலிபர் அந்தப் பெண்ணை கதற கதற கற்பழித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .\nடிக்டாக்கில் மச்சானிடம் வம்பிழுத்த புதுமாப்பிள்ளை சுடுகாட்டில் மர்டருக்கு ஸ்கெட்ச் போட்ட அண்ணன்: நெல்லை நாராசம்..\nபாசத்துக்கு மட்டுமில்லை பயத்துக்கும் செம்ம பிராண்டான மண் என்றால் அது திருநெல்வேலிதான். பொழுது போய் பொழுது விடிந்தால் கொலை வழக்கு ஃபைல் பண்ணுவதே இந்த மாவட்டத்தை சேர்ந்த போலீஸுக்கு பொழப்பாகவும், பொழுது போக்காகவும் இருக்கும். கொலை விழாத நாளே கிடையாது. சாதிக்காக நடக்கிற கொலைகள்தான் இந்த ஊரில் அதிகம். ’உன் சாதி பெருசா என் சாதி பெருசா’ எனும் சண்டையில் சரமாரியாக வெட்டிக் கொள்வார்கள்.\nதிருமணம் ஆன வாலிபருடன் விடாமல் உடலுறவு கொண்ட இளம்பெண்.. மனைவியை பிரிந்த நிலையில் சல்லாபம்..\nமதுரை மேல அனுப்பானடியில் கள்ள காதல் தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சந்திர சேகர் . இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamili.com/page/9/", "date_download": "2020-04-08T09:11:15Z", "digest": "sha1:2ZHT2WONWGK5XZW3RKQ35C4NQTZW4UHQ", "length": 15725, "nlines": 128, "source_domain": "thamili.com", "title": "Thamili.com – Page 9 – Tamil Entertainment Baloon", "raw_content": "\nஜனாதிபதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கியுள்ள முக்கிய சலுகை..\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை கண்டி…\nமின்சார பாவனையாளர்களுக்கு விசேட சலுகை\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு மின்சார கட்டணங்களை செலுத்துவதற்க்கு பாவனையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம்…\nஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வ​ரை நீடிக்கப்பட்டுள்ளது\nகொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​…\nக.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் திட��டமிட்டபடி வெளியாகாது\nநடந்துமுடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையின் முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை முடிவுகள் வெளியாகுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த….\nநுகர்வோர் வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் வர்த்தக நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின், உடனடியாக பிரதேச…\nஇலங்கையில் வறுமையான குடும்பங்களுக்கு 10,000 கொடுக்க வேண்டும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி இருக்கும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள்…\nஉலக சுகாதார ஸ்தாபனம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை\nஉலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் சில ஆலோசனைகளை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. இது குறித்து, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ​டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) நேற்று ஜெனிவாவில்…\nவடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்’ அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்கவேண்டிவரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக…\nஇலங்கையின் அனைத்து இறைச்சிக் கடைகளையும் உடனடியாக மூடுங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் உடன் மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு…\nஒட்டுமொத்த ��ைத்திய பணிப்பாளர்களுக்கும் கொழும்புக்கு அழைப்பு\nகொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டுள்ள 24 மருத்துவமனைகளில் கடமை புரியும் அனைத்து வைத்திய பணிப்பாளர்களும் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின்…\nஸ்ரீலங்காவை முடக்குவதற்கான காரணம் என்ன\nசிலரது பொறுப்பற்ற செயற்பாடே நாட்டினை முடக்க காரணமாக அமைந்தாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும்…\nஸ்ரீலங்காவிற்குள் கொரோனாவை ஒழிக்க கோட்டாபய எடுத்துள்ள முடிவுகள்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் வகையில் இன்று இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இன்று முதல்…\nஸ்ரீலங்கா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து\nநாட்டில் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் திங்கட் கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்.\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஅவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை\nயாழ் வர்த்தகர்களுக்கு பாஸ் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்\nஅனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nரசிகர்களை கவரும் புதிய வீடியோ. தன் டீ-ஷர்ட்டை கிழித்து, நடிகை கனிகா ..\n‘சூரரைப் போற்று’ சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’\nமக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு… April 8, 2020\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும��. April 8, 2020\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506821", "date_download": "2020-04-08T10:07:20Z", "digest": "sha1:JMXDT7TOGA3K2T3O2AX2LG35K2TMZ7FD", "length": 15615, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nபோலீஸ் ஸ்டேஷனில் கொரோனா விழிப்புணர்வு\nமங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலை வகித்தார். தனிப்பிரிவு தலைமைக் காவலர் ஆறுமுகம், பொதுமக்கள் போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு கை கழு வும்முறை குறித்து, செய்முறை விளக்கமளிக்கப் பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசிவன் கோவில்களில் சனிபிரதோஷம் ரத்து\nநோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் ஆனந்தபவன் குரூப் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிவன் கோவில்களில் சனிபிரதோஷம் ரத்து\nநோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் ஆனந்தபவன் குரூப் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507514", "date_download": "2020-04-08T07:45:32Z", "digest": "sha1:JWKAD3HVKJQKRSCE7ZPWCGZTJOQWHBFU", "length": 17624, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆடியோ, வீடியோவில் பாடம்: சங்கரா கல்லூரி அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவால��க்கு அழைத்த ...\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 1\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ...\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 3\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 2\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 4\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 3\nதனிமைப்படுத்தப்பட்டோருக்கு 'மொபைல் ஆப் - டெலி ... 1\nஆடியோ, வீடியோவில் பாடம்: சங்கரா கல்லூரி அறிவிப்பு\nகோவை:கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி,கல்லுாரிகள் அனைத்தும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் சில கல்லுாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள, சங்கரா கல்லுாரி, 'மை- கிளாஸ்ரூம்' ஆன்லைன் கல்வி அமைப்புடன் இணைந்து இதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி, மாணவர்கள், 'மை- கிளாஸ்ரூம்', 'கூகுள் கிளாஸ் ரூம்', 'ஸ்வயம்', 'யூ- டியூப்' இணைப்புகள் மூலம் பாடம் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்லுாரி ஆசிரியர்களிடம் மாணவர்கள், வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக், கல்லுாரி இணையதளம் மூலம் ஆடியோ, வீடியோ மூலம் சந்தேகங்களை கேட்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்லைன்' மூலமே மாணவர்கள் மாதிரி தேர்வுகளை எழுதலாம் எனவும் கல்லுாரி நிர்வாக அறிவித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபுகார் தர்றதுக்கு முன்னால கையை கழுவிட்டு வாங்க\nபுறநகரில் ஆவின் பால் தட்டுப்பாடு: பச்சிளங்குழந்தைகள் பலர் தவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டு��ோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் தர்றதுக்கு முன்னால கையை கழுவிட்டு வாங்க\nபுறநகரில் ஆவின் பால் தட்டுப்பாடு: பச்சிளங்குழந்தைகள் பலர் தவிப்பு\nஉலக தமிழர் ச���ய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508081", "date_download": "2020-04-08T10:09:04Z", "digest": "sha1:NLSI4ZR6NG6XPXGRZLNKRADC6KHBRF4M", "length": 17065, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நிரந்தர வேலை கேட்டு முற்றுகை| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nநிரந்தர வேலை கேட்டு முற்றுகை\nஅதிகத்துார் : திருவள்ளூர் அருகே, நிரந்தர வேலை கேட்டு தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவள்ளூர் அடுத்த, அதிகத்துார் இயங்கி வருகிறது. பன்னாட்டு கார் உதிரி பாக தொழிற்சாலை. சில ஆண்டுகளுக்கு முன், இந்த தொழிற்சாலை, மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு மாறியது. இதையடுத்து, இந்த தொழிற்சாலையில் வேலை இழந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்துடன் நேற்று நிரந்தர வேலை வேண்டும் என கோரி, தொழிற்சாலையை முற்றுகையிட்டு, ஏ.ஐ.டி.யு.சி., முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த, திருவள்ளூர் டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில் நேரில் சென்று பேச்சு நடத்தினார். பின், டி.எஸ்.பி., கங்காதரன் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சில் ஈடுபட்டனர்.பேச்சின் முடிவில் தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவை விரைவில் அறிவிக்கிறோம் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுப���்டவர்கள் கலைந்து சென்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமர்ம காய்ச்சலில் மாணவி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமைய��க பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமர்ம காய்ச்சலில் மாணவி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510286", "date_download": "2020-04-08T10:10:06Z", "digest": "sha1:4GXGHQOQZOE7VODDGEOPGNP6AXV3KLUN", "length": 17762, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "மளிகை கடைகளில் கட்டம் கொரோனா பரவல் தடுப்பு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nமளிகை கடைகளில் கட்டம் 'கொரோனா' பரவல் தடுப்பு\nவால்பாறை:கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்லும் மக்கள், இடைவெளி விட்டு நிற்க வசதியாக கடைகளுக்கு முன் கட்டம் போடப்பட்டது.வால்பாறையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்க பிறபிக்கப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடாதபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.வால்பாறை நகரில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி செல்ல மக்கள் கூட்டமாக வந்து செல்வதை தடுக்க, மளிகை கடை, மருந்துக் கடை, காய்கறிக்கடைகளின் முன்பாக இடைவெளி விட்டு நிற்க கட்டம் போடப்பட்டுள்ளது.வால்பாறை தாசில்தார் ராஜா கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன.வால்பாறை நகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள், கடைகளின் முன் கூட்டமாக நிற்க கூடாது. கடையின் முன் இடைவெளி விட்டு, வரையப்பட்டுள்ள கட்டத்தில் நின்று பொருட்களை வாங்கியவுடன் சென்று விட வேண்டும். கொரோனா குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். தேவையில்லாமல் வால்பாறை நகருக்கு மக்கள் வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரோட்டோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்க திட்டம்\nபாதுகாப்பு கவசங்கள் கேட்டு கணக்கெடுப்பு புறக்கணிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுழு ஊரடங்கு இல்லை குவாட்டர் ஊரடங்கு தான் நடக்குதா வளர்க ஐயா வைகுண்டர் புகழ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரோட்டோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்க திட்டம்\nபாதுகாப்பு கவசங்கள் கேட்டு கணக்கெடுப்பு புறக்கணிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/Vankikalai-payanpaduthi-vasathiyaka-valunkal", "date_download": "2020-04-08T09:00:08Z", "digest": "sha1:DVT6UYRSHU7YWP5PSVKT6GFWODVSPMAG", "length": 21004, "nlines": 604, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்", "raw_content": "\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஇந்த புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன���பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77027", "date_download": "2020-04-08T09:26:06Z", "digest": "sha1:MRIWC5K6R2WFMIGEXB3H7J6522EAJJ4J", "length": 9380, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்", "raw_content": "\nகனடா CMR FM நேர்காணல் – 1 »\nவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nவண்ணக்கடல், மழைப்பாடல் ஆகியவற்றை செம்பதிப்பாக வாங்க விரும்பும் பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிழக்கு பதிப்பகம் ஓவியங்களுடன் அவற்றை மறுபதிப்பாகக் கொண்டுவரவிருக்கிறது\nவண்ணக்கடல் மற்றும் மழைப்பாடல் செம்பதிவுக்கான முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் கீழே உள்ள சுட்டி மூலம் முன்பதிவு செய்யலாம்.\nமுன்பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2015.\nமுன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nTags: கிழக்கு பதிப்பகம், வண்ணக்கடல் மழைப்பாடல் செம்பதிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது க���மரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-25032020", "date_download": "2020-04-08T08:10:17Z", "digest": "sha1:JDGO74FQNKIR77PKOYWWMGY223HDNZEH", "length": 17619, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன் - 25.03.2020 | Today rasi palan - 25.03.2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிபலன் - 25.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n25-03-2020, பங்குனி 12, புதன்கிழமை, பிரதமை திதி மாலை 05.27 வரை பின்பு வளர்பிறை துதியை. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. தெலுங்கு வருட பிறப்பு. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00\nதினசரி ராசிபலன் - 25.03.2020\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பணப் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்ப��ர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து ���ேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வெளி மாநிலத்தவர் நட்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 08.04.2020\nதினசரி ராசிபலன் - 07.04.2020\nதினசரி ராசிபலன் - 06.04.2020\nதினசரி ராசிபலன் - 05.04.2020\nதினசரி ராசிபலன் - 08.04.2020\nதினசரி ராசிபலன் - 07.04.2020\nதினசரி ராசிபலன் - 06.04.2020\nதினசரி ராசிபலன் - 05.04.2020\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/18181116/1182715/james-bond-heroine-corona-virus.vpf", "date_download": "2020-04-08T10:02:32Z", "digest": "sha1:ABBT4NRRKA2BVXQU4R4DSHVKSSPHJSM5", "length": 11559, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...\nபிரபல ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவர் குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் மருத்துவரின் உதவியை நாடியதாகவும், அதில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான 'தோர்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்' படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் தாக்கியதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்\nவங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.\n\"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nஇன்���ு இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை\nகொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.\n\"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்\" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.\nவானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்\nஇங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.\nகொரோனாவால் சூடு பிடித்த சவப்பெட்டி தயாரிப்பு - இரவு பகலாக இயங்கும் சவப்பெட்டி தொழிற்சாலை\nஸ்பெயினில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த முன்னாள் பிரதமர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றுவரும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு\nகொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3552-durairaj.g", "date_download": "2020-04-08T09:51:09Z", "digest": "sha1:4J2YND7LZMF4VJC3Z3YOBPII2OSHRZPG", "length": 5069, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "துரைராஜ் குணசேகரன்", "raw_content": "\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்துடன் விளக்கு ஏற்றியது உண்மையா..\nஇத்தாலியில் மக்கள் தங்கள் பணத்தைத் தெருக்களில் வீசி எறிந்தது உண்மையா..\nகொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..\n`கடவுளால் மட்டுமே இப்போது எங்களை மீட்க முடியும்' -இத்தாலி பிரதமர் அழுதது உண்மையா' -இத்தாலி பிரதமர் அழுதது உண்மையா\nபோலி ரூபாய்... அதிர்ச்சி அறிக்கை..\nசுட்டிக்காட்டிய ஜூ.வி... மலரும் சென்னை மாநகராட்சி பூங்காக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nawazuddin-siddiqui-person", "date_download": "2020-04-08T09:45:15Z", "digest": "sha1:WRJCG52NJCTZ3V7S6NTSJDQ3CGNEGB5Y", "length": 5340, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "nawazuddin siddiqui", "raw_content": "\nமுதல் பெயர்`சத்திய சோதனை', சின்ன லாஜிக் பிழை, நவாஸுதின் சித்திக் - `ஹே ராம்' சில சுவாரஸ்யங்கள்\nரொமான்டிக் காதலி, ஆக்‌ஷன் நாயகி, கிளாமர் டான்ஸர், கபடி வீராங்கனை..\n`இந்த விளையாட்டில் வெற்றி, தோல்வி இல்லை; அழிவு மட்டுமே\n`ஹாரர் ஜானரில் வெப் சீரியஸ்' - அனுராக் காஷ்யப்பின் அடுத்த பிளான்\nபேரன்பு, கல்லி பாய், கும்பளங்கி நைட்ஸ், டூலெட், 2.0, ஆர்ட்டிகள் 15... 2019-ன் ஃபர்ஸ்ட் ஹாப் ஹிட்ஸ்\nமோகன் ராஜா - விஜய் பட அப்டேட்... இந்திக்குத் தாவும் அஜித் இயக்குநர்\n'போர் தொழில் பழகணும் குழந்த' - RRvCSK மீம் ரிப்போர்ட்\nநவாஸுதின் சித்திக்கியை வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுத்த ரசிகர்\nமகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே டூ இந்தியா இந்துக்களுக்கே... சர்ச்சைகளைப் பேசும் #Thackeray படம்\n' - `தாக்கரே' படத்தின் டிரெய்லருக்குக் குவியும் கண்டனங்கள்\n - நந்திதா தாஸ் ஆதங்கம்\n`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews.php?id=47656", "date_download": "2020-04-08T08:17:09Z", "digest": "sha1:YTWY77OE2KJ7UWNKNLCTHY4YE5HTFMZJ", "length": 6950, "nlines": 65, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன\nகொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்\nகாதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்\nகொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க\nஅடுத்த குளிர்காலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கலாம் - அமெரிக்க இராணுவம்\nகொரோனா வைரஸின் தாக்கம் கோடை காலத்தில் வீழ்ச்சியடைந்து மீண்டும் குளிர்காலத்தில் அதிகரிக்கலாம் என அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபென்டகனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வோல்ட்டர் ரீட் இராணுவ ஆய்வு நிலையத்தின் தொற்று நோய் ஆய்வு நிலையத்தின் இயக்குநர் நெல்சன் மைக்கல் இதனை தெரிவித்துள்ளார்.\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கும் அதனை எதிர்கொள்வதற்கான அவரச திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் துரிதமானவையாக காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nஇரண்டாது சுற்று வைரஸ்தாக்கம் குளிர்காலத்தில் மீண்டும் இடம்பெறலாம் என தெரிவித்துள்ள அவர் இதற்குள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கும் அதனை எதிர்கொள்வதற்கான அவசர திட்டங்கள் முழுமை பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது ஒரு வகை சுவாச வைரஸ் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த வகை வைரஸ்கள் குளிர்காலத்திலேயே பாதிப்பை அதிகம் ஏற்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் போன்று செயற்படும் வெயில் அதிகரிக்க அதன் தாக்கம் குறைவடையும் எனவும் வோல்ட்டர் ரீட் இராணுவ ஆய்வு நிலையத்தின் தொற்று நோய் ஆய்வு நிலையத்தின் இயக்குநர் நெல்சன் மைக்கல் தெரிவித்துள்ளார்.\nஎனினும் குளிர்காலத்தில் அது மீண்டும் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஆகவே தற்போது நாங்கள் முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாவது சுற்று தாக்கத்திலிருந்து எங்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டவை என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது வைரஸ் தாக்கம் குறைவடைய தொடங்கினால் கூட நாங்கள் குளிர்காலத்தில் வரக்கூடிய இரண்டாம் சுற்றிற்கு தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅல் அஸாதுக்கு முடிவு கட்டுவோம் இஸ்ரேல் எச்சரிக்கை\nஅமெரிக்கப் படை வெளியேற்றம் எதிரொலி : துருக்கிக்கு எதிராக சிரியா ராணுவத்துடன் குர்துகள் கூட்டணி\nகஷோகி படுகொலை விவகாரம் 18 சவூதி அதிகாரிகளுக்கு ஜெர்மனி தடை\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/zee5-channel/", "date_download": "2020-04-08T07:45:45Z", "digest": "sha1:T242VTP4O3D4BB7WVTRZJEJ3GZNKD6KG", "length": 9736, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – zee5 channel", "raw_content": "\nTag: auto shankar, auto shankar web series, director ranga, producer raveendharan, slider, trident arts productions, writer maniji, zee5 channel, ZEE5 OTT Channel, ஆட்டோ சங்கர் இணையத் தொடர், ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ், இயக்குநர் ரங்கா, எழுத்தாளர் மணிஜி, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஜீ5 சேனல், ஜீ5 பொழுது போக்குத் தளம், டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் ரவீந்திரன்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nOTT டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள்...\n‘ZEE5’ OTT தளத்தில் ‘போலீஸ் டைரி-2.0’ புதிய தமிழ்த் தொடர்..\nஇந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் OTT தளமான ‘ZEE5’...\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nஇந்தியாவின் வெகுவேகமாக வளர்ந்து வரும் ஓடிடி(OTT)...\nZEE5 தளத்தில் இடம் பெற்றுள்ள காமெடி டாக் ஷோ ‘மெட்ராஸ் மீட்டர்’..\n12 மொழிகளில், 3500-க்கும் அதிகமான திரைப்படங்கள், 500+ டிவி...\nநடிகை மீனா நடிக்கும் ZEE-5 தளத்தின் இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி’..\nடிரண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட்...\nZEE-5 தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப் சீரிஸ்..\n‘ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ போன்ற வெற்றி படங��களில்...\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ச் சினிமாவில் தற்போதைய...\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ‘ZEE5’...\nபிரசன்னா நடிக்கும் ‘திரவம்’ வெப் சீரிஸ்\nஆட்டோ ஷங்கர் வெப் சீரிஸைத் தொடர்ந்து, திரவம் எனும்...\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/abalienation", "date_download": "2020-04-08T09:59:12Z", "digest": "sha1:M63GISMS4CRWWVFAKINUUPQRGPU3TL4A", "length": 4361, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "abalienation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். உளச் சிதர்வு (mental deterioration)\nஉளத் திக்கலாட்டம் (mental derangement)\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 அக்டோபர் 2018, 14:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506822", "date_download": "2020-04-08T10:15:11Z", "digest": "sha1:QY6WG3LVV36DSIS5ZX3ND3DXJWKVLEB3", "length": 16220, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "இளையோரையும் கொரோனா தாக்கும்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 4\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nரோம்:''கொரோனா வைரஸ், முதியோரை மட்டுமன்றி, இளையோரையும் தாக்கும் ஆபத்து உள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதனம் கெப்ரேசஸ் எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:கொரோனா, நோய் எதிர்ப்பு திறன் குறைந்த ��ுதியோரைத் தான் தாக்கும் என, கருத வேண்டாம்; திடகாத்திரமாக உள்ள இளையோரையும் தாக்கி, மரணக் குழியில் தள்ளும்; அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா தாக்காமல் இருக்க, மது அருந்துதல், புகை பிடித்தலை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். சுகாதார வசதிகள் குறைவான நாடுகளில், மக்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதற்கு, உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதுாக்கு தண்டனைக்கு ஐ.நா., எதிர்ப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வ��ளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுாக்கு தண்டனைக்கு ஐ.நா., எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508208", "date_download": "2020-04-08T10:10:40Z", "digest": "sha1:DQZAS5OGE3HVYLTCCHZQ62TWTDE2LX4Y", "length": 17593, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு வரும் 30 முதல் விண்ணப்பிக்கலாம்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு வரும் 30 முதல் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரம் : தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, வரும், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், பாலசுப்ரமணியன் தெரிவித்ததாவது:தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, இந்தாண்டு, ஜூன், 3ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், களியாம்பூண்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டுள்ளதால், நேரில் சென்று, புகைப்படத்துடன் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து, அங்கேயே கட்டணம் செலுத்த வேண்டும்.தலா, ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய், 'ஆன்லைன்' பதிவு கட்டணமாக, 50 ரூபாய் மற்றும் சான்றிதழ்களுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தவும், விண்ணப்பங்கள் பதிவேற்றவும், வரும், 30 முதல் ஏப்ரல், 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇரண்டு தங்கும் விடுதிகளுக்கு 'சீல்': அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே ���ெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரண்டு தங்கும் விடுதிகளுக்கு 'சீல்': அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65247", "date_download": "2020-04-08T10:21:09Z", "digest": "sha1:4L6QBUQ4VAA2IE23YZBP5NAI7NUQGTGD", "length": 11706, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு நூல்கள் விழாவில்", "raw_content": "\n« வெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து »\nஅறிவிப்பு, விழா, வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்\nமுதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.\nமுதற்கனல் 290 ரூபாய் விலை\nஇவற்றில் முதற்கனல் தவிர்த்த பிற நூல்களில் செம்பதிப்புகள் குறைந்த பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை பதிப்பகம் யுகனிடம் கிடைக்கும். அவற்றின் வில��� அதிகம். மழைபபடல் 1300 ரூபாய். வண்ணக்கடல் 1200 ரூபாய். நீலம் செம்பதிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.\nசெம்பதிப்பு முன்பதிவுசெய்தவர்களுக்கு பிரதிகளை நான் கையெழுத்திட்டு வழங்கவேண்டும். நூல் இன்றுதான் அச்சில் இருந்து வந்துள்ளது. நான் கையெழுத்திடமுடியாத அளவுக்கு வேலைகள். 10 அன்று கையெழுத்திடுவேன். 11 அன்று தபாலில் அனுப்பப்பட்டுவிடும்.\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nTags: அறிவிப்பு, விழா, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு நூல்கள்\nஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 39\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2020-04-08T09:54:35Z", "digest": "sha1:RRQP46PPHWZKBBVZMYUZGZ7GJ3QXQZHQ", "length": 11311, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரம்யை", "raw_content": "\n2. கதிர்முன் நிற்றல் அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர் எட்டி அவள் கையைப்பற்றி “என்ன விரைவு சற்று நில்… உன்னிடம் பேசவேண்டுமென்றாலே அடுமனைக்கு வரவேண்டியிருக்கிறதே சற்று நில்… உன்னிடம் பேசவேண்டுமென்றாலே அடுமனைக்கு வரவேண்டியிருக்கிறதே” என்றார். அவள் திரும்பி அடுமனையை நோக்கியபின் “சொல்லுங்கள்…” என்றாள். “என்ன” என்றார். அவள் திரும்பி அடுமனையை நோக்கியபின் “சொல்லுங்கள்…” என்றாள். “என்ன” என்று அவர் கேட்டார். “ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே” என்று அவர் கேட்டார். “ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே நான் செல்லவேண்டும். உலையேற்றும் நேரம் இது” …\nTags: அர்வாவசு, இந்திரன், சகதேவன், சூரியன், சௌரவேதம், தருமன், திரௌபதி, நகுலன், பரத்வாஜர், பராவசு, பிரதமை, பிருஹத்யும்னன், யவக்ரீதன், ரம்யை, ரைஃப்யர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 3 ] அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக மகனைத் தொடாமல் விலகி நின்றாள். அவள் கண்கள் விதுரனை நோக்கின. “விதுரா, நீ என்னிடம் என்ன சொன்னாய்” என்றாள். “அரசி, பீஷ்மர் அரசரை இத்தனை எளிதாக வெல்வாரென நான் நினைக்கவில்லை. நம் அரசரின் தோள்வல்லமை…” எனத் தொடங்கியதும் அம்பிகை சீறும்குரலில் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, ஆயுஷ், ஆரியவர்த்தம், காந்தாரம், சந்திரபுரி, சாரிகை, சித்ரகோஷ்டம், சீனம், சோமர், திருதராஷ்டிரன், துஷ்யந்தன், நகுஷன், பரதன், பாண்டு, பாரதவர்ஷம், பிருஹத்ஷத்ரன், பீஷ்மர், புரு, புரூரவஸ், ரம்யை, லிகிதர், விதர்ப்பம், விதுரன், விவாதசந்த்ரம், ஹஸ்தி\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nபறவையின் இறகொன்றில் படர்ந்திருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் பன்னிரெண்டு)\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 33\nஉரையாடும் காந்தி - இளையோர் சந்திப்பு - கோவை\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார��கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-26032020", "date_download": "2020-04-08T08:00:44Z", "digest": "sha1:7RVJDWG23CWE662XZY6A5LLPG6BZLZ3O", "length": 17991, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன் - 26.03.2020 | Today rasi palan - 26.03.2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிபலன் - 26.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n26-03-2020, பங்குனி 13, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 07.54 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 07.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nதினசரி ராசிபலன் - 26.03.2020\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nஇன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வி��ாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் க���ட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியில் உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 08.04.2020\nதினசரி ராசிபலன் - 07.04.2020\nதினசரி ராசிபலன் - 06.04.2020\nதினசரி ராசிபலன் - 05.04.2020\nதினசரி ராசிபலன் - 08.04.2020\nதினசரி ராசிபலன் - 07.04.2020\nதினசரி ராசிபலன் - 06.04.2020\nதினசரி ராசிபலன் - 05.04.2020\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/09/99699/", "date_download": "2020-04-08T10:09:34Z", "digest": "sha1:IQCSUIJ4KPVEEPLME2YJHRT34V6KY6XC", "length": 14397, "nlines": 181, "source_domain": "punithapoomi.com", "title": "ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துகிறார் மோடி", "raw_content": "\nகொரோனா; அடுத்துவரும் நாட்களுக்கு கவனம்.\nஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் சில மாற்று நடவடிக்கை – நகரசபை தவிசாளர்\nவவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை\nமும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,476 புள்ளி உயர்வு\nகரோனா வைரஸ்: மே 15 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்க வாய்ப்பு\nநாணையத் தாள்கள் மூலம் பரவும் கொரோன வைரஸ், மக்களே கவனம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதிக்காவிட்டால் தகுந்த பதிலடி அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nபிரித்தானிய பிரதமர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்\nஇரட்டை கோபுரம் தகர்ப்பு போன்ற கொடூரமான சேதம் கரோனாவால் இந்த வாரம் வரும்: அமெரிக்க…\nகொரோன தோற்றிய நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும்….\nகொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்\nவடக்கு கிழக்கு பல பாடசாலைகளில் நீண்ட காலமாக ஆசிரியராக கடமையாற்றி. ராஜரத்தினம்…\nஇனவாத ஆணை கொண்ட சிங்களத் தலைவர் முன் தமிழ் தேசிய ஆணையெது\nஐ.நா.வின் 42வது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துகிறார் மோடி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதில் 112 நாடுகளின் தலைவர்கள், 48 நாடுகளின் பிரதமர்கள், 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஅந்தவகையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை ஐ.நா.கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, நியூயோர்க் நகரில் ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nகொரோனா; அடுத்துவரும் நாட்களுக்கு கவனம்.\nஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் சில மாற்று நடவடிக்கை – நகரசபை தவிசாளர்\nவவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை\nமும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,476 புள்ளி உயர்வு\nகரோனா வைரஸ்: மே 15 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்க வாய்ப்பு\nஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும்....\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதிக்காவிட்டால் தகுந்த பதிலடி அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nவட்டுக்கோட்டையில் உயிரிழந்த நபர்-உயிரிழப்புக்கான காரணத்தை வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதில் புதிய முறைமையை அறிமுகப்படுத்திய அரசாங்கம்.\nதமிழ் மருத்துவர் லண்டனில் கொரோனாவால் உயிரிழந்தார்\nஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும். மு. திருநாவுக்கரசு.\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதிக்காவிட்டால் தகுந்த பதிலடி அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nவட்டுக்கோட்டையில் உயிரிழந்த நபர்-உயிரிழப்புக்கான காரணத்தை வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதில் புதிய முறைமையை அறிமுகப்படுத்திய அரசாங்கம்.\nதமிழ் மருத்துவர் லண்டனில் கொரோனாவால் உயிரிழந்தார்\nசட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த மூன்று பேர் கைது\nஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு தபால்காரர்கள் மூலம் வீடு தேடி வரும் பணம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு.\nபேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக கோட்டாபய சஜித்திடம் தெரிவிப்பு\nபுதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vikram-may-act-in-rajinikanths-bairavi-title/", "date_download": "2020-04-08T08:01:53Z", "digest": "sha1:NYXNFFR36ZR75JOZFVR3CKQYPUQ5JDAE", "length": 8196, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்\nரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்\nசூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூப்பர் ஸ்டார் படத்தலைப்புகளை தங்கள் படத்துக்கு வைத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் தற்போதைய தமிழ் சினிமா ஹீரோக்கள்.\nதனுஷின் தங்கமகன், ஜீவாவின் போக்கிரி ராஜா, விஜய்சேதுபதியின் தர்மதுரை, விஷ்ணுவின் வீரா ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்கு ரஜினி படத்தலைப்பை பயன்படுத்தவுள்ளனர்.\nஇந்த முறை பைரவி என்ற தலைப்பை சீயான் விக்ரம் கைப்பற்றவிருக்கிறார். இப்படத்தை இயக்கவிருப்பவர் திரு. இவர் இதற்கு முன்பே தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். (அட அதுக்கும் தலைவர் பட தலைப்புதானே..)\nஜீவா நடித்த சிங்கம் புலி படத்தை தயாரித்த எஸ்எஸ்எப் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. மற்ற கலைஞர்கள் ஒப்பந்தமானவுடன் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.\nசிங்கம் புலி, தங்கமகன், தர்மதுரை, தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், பைரவி, போக்கிரி ராஜா, வீரா\nஜீவா, தனுஷ், திரு, ரஜினிகாந்த், விக்ரம், விஜய்சேதுபதி, விஷ்ணு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன், ஜீவா சிங்கம் புலி, தனுஷ் தங்கமகன், தனுஷ் வழியில் விக்ரம், தமிழ் சினிமா ஹீரோக்கள், பைரவி சீயான் விக்ரம், ரஜினிகாந்த் பட டைட்டில்\nரசிகர்களுக்காக மீண்டும் இணையும் பிட்டு பட ஜோடி\nசிவகார்த்திகேயனுக்கு நோ… விஜய்சேதுபதிக்கு ஓகே சொன்ன தமன்னா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nடாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..\nசசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..\nகமலுடன் நடிக்க மறுத்த ரஜினி மகள், விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்..\nசிபியுடன் இணைந்து மீனுக்கு வைத்தியம் பார்க்கும் நலன் குமாரசாமி..\nவிஜய்சேதுபதியுடன் இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயனின் நண்பர்..\nவிஜய் சேதுபதி முடிக்க, யுவன் சங்கர் ராஜா தொடங்கினார்…\nரஜினி-கமல் பாணியில் கலக்கும் விஜய்சேதுபதி..\n‘விஜய்தான் பர்ஸ்ட்; தனுஷ் இல்லையாம்…’ உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews.php?id=47657", "date_download": "2020-04-08T08:52:37Z", "digest": "sha1:4MVRKSEDWYKYLTNHAFGLZMHPGSXTWVX7", "length": 5654, "nlines": 62, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன\nகொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்\nகாதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்\nகொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க\nகாசா பேக்கரியில் ஏற்பட்ட தீ பரவலால் ஆறு சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி, 60 பேர் காயம்\nகாசாவில் உள்ள பேக்கரியொன்றில் நேற்யை தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.\nஉயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 14 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பாலஸ்தீன் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.\nகாசாவின் நுசோராட் என்ற முகாமில் அமைந்துள்ள பேக்கரியொன்றிலேயே இந்த தீ விபத்தானது இடம்பெற்றுள்ளதுடன், அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீயானது விரவைாக பரவியுள்ளது.\nஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காசாவ��ன் இந்த பேக்கரியில் எரிவாயு கசிவின் காரணமாகவே பல சமயல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காசாவின் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதன் பின்னர் பொது மக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீப் பரவலானது சுமார் 3 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் இந்த அனர்த்ததினால் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 60 பேர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்யாவுக்கு சவுதி அரேபியா கண்டிப்பு - பெட்ரோல் விலை சரிவுp\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175806/news/175806.html", "date_download": "2020-04-08T07:54:32Z", "digest": "sha1:EMK7YEYNOSSYJNETQ2N6AVDCBFKWRPHX", "length": 5034, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்!! : நிதர்சனம்", "raw_content": "\n6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்\nஉலகிலேயே மிக உயரமான கண்ணாடி தொங்கு பாலத்தை அமைத்து தனது சொந்த சாதனையை சீனா முறியடித்திருக்கிறது. தென் மேற்கு சீனாவின் பெடாய் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம், 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு முன் ஜியாங்ஜியாஜியில் 1,800 அடி உயரத்தில் கட்டப்பட்ட கண்ணாடி பாலமே மிக உயர்ந்த பாலமாக இருந்து வந்தது.\nபெடாய் கண்ணாடி பாலம் வழியாக சியாங்கு நகரிலிருந்து வான்யுயன் நகரத்துக்கு செல்லும் வகையில், 649 அடி நீளம் கொண்டதாகும். ஒரே நேரத்தில் 80 பேர் பாலத்தில் செல்லலாம். விரைவில் இப்பாலம் திறக்கப்பட உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nக��லில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sattappaarvai.blogspot.com/2019/12/blog-post_9.html", "date_download": "2020-04-08T08:55:22Z", "digest": "sha1:J57OS5YSLQNE2XOJYOJK3M327KGWMJGP", "length": 12069, "nlines": 238, "source_domain": "sattappaarvai.blogspot.com", "title": "Sattap Paarvai: உடற்பயிற்சியின்றி \"சிக்ஸ் பேக்ஸ்\" வர என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nசட்டப்பார்வை - சட்டம், சட்டக்கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்காக வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன் எழுதி வரும் வலைப்பதிவு இது.\nஉடற்பயிற்சியின்றி \"சிக்ஸ் பேக்ஸ்\" வர என்ன செய்ய வேண்டும்\nwww.shripathirajanpublishers.com - பி.ஆர்.ஜெயராஜன் எழுதிய நூல்கள் கிடைக்கும் தளம்\nவயிற்றுத்தசையில் இடது பக்கம் மூன்று, வலது பக்கம் மூன்று என மொத்தம் ஆறு கட்டுகளைக் (Six Packs) கொண்டு வர அதீத உடற்பயிற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை; சீரான உணவுக்கட்டுப்பாடு ஒன்று போதும்.\nஅதை #பைந்தேனீரில்' (Green Tea) இருந்து தொடங்கலாம். இத்தேனீர் அருந்தி வர கெட்ட கொழுப்பு கரைகிறது. வயிறு சுருங்குகிறது. தானாக உடல் எடை வற்றத்தொடங்குகிறது.\nஅதேபோல் சுடுநீரில் தேனும் எலுமிச்சை அரை மூடியும் பிழிந்து தினமும் காலையில் பல்லில் படாமல் அருந்தி வந்தால் அன்றைய தினம் முழுக்க சுறுசுறுப்பாகச் செல்வதை நாம் உணரலாம். காரணம் அது நமது ஜீரண உறுப்புகள் சீராகப் பணியாற்றுவதைத் தூண்டுகிறது. இதனால் வயிற்று உப்புசம் கணிசமாகக் குறைகிறது. அழற்சி ஏற்படுவதில்லை. இந்த பானகத்துடன், புதினா தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.\nமூன்று வேளை மூக்குமுட்ட சாப்பிடுவதை ஆறுவேளை என மாற்றி அளவாகச் சாப்பிடுங்கள். ஆறுவேளை அளவான உணவு, ஆறு அழகான கட்டுகள் - வாசிக்கும் போதே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தெரிகின்றது அல்லவா\nகார்போ உணவு எனப்படும் மாவு வகை உணவு, சாதம் ஆகிய இவற்றை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம்.\nஇன்னும் சொல்ல எத்தனையோ இருந்தாலும், 'ஆறு கட்டுகள்' வர, முதலில் 'வாயைக்கட்ட' பழக வேண்டும். பிறகு 'சமையற்கட்டு' மெனு தயார் செய்தல் வேண்டும்; முடிவில் 'வயிற்றுக்கட்டு' தானாக வந்துவிடும். தேவைப்படின், வேர்வை வழியவழிய வலியுடன் செய்யும் உடற்பயிற்சிகள் அடுத்தகட்டம்.\nLabels Photos, சிந்தனை, நோயாளி, மருத்துவம்\nஉடற்பயிற்சியின்றி \"ச���க்ஸ் பேக்ஸ்\" வர என்ன செய்ய வே...\nவிமானப் பயணத்திற்குத் தேவையான சில அடிப்படை சட்ட தி...\nசிந்தனை - மற்றவர்கள் (11)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (6)\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nஅரசியலமைப்பு சட்டம் - II (அரசியலமைப்பு அங்கங்களின் கட்டமைப்பு மற்றும் மத்திய - மாநில உறவுகள்)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/19/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-04-08T08:51:43Z", "digest": "sha1:P76JYN3ME35727UJ4IC7K472YUAK7TH7", "length": 6712, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "பா. ரஞ்சித் அவர்கள் மீண்டும் தந்தையானார். – Thamili.com", "raw_content": "\nபா. ரஞ்சித் அவர்கள் மீண்டும் தந்தையானார்.\nநல்ல முற்போக்கு சிந்தனையுள்ள படங்களை மக்களுக்கி வழங்கியவர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பெயரை எடுத்தவர் திரு பா இரஞ்சித் அவர்கள்.\nஅட்ட கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா. ரஞ்சித், அதையடுத்து மெட்ராஸ், கபாலி, காலா எனத் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்து வருகிறார். தற்போது ஆர்யா நடிப்பில் ‘சல்பேட்டா’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.\nதற்போது, இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களின் இந்த இரண்டாவது குழந்தைக்கு ‘மிளிரன்’ எனப் பெயர் வைத்துள்ளனர். தற்போது அவர் தன் குழந்தையைக் கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த தம்பதிக்கு முன்னதாக ‘மகிழினி’ எனும் பெண் குழந்தை உள்ளார்.\nகுழந்தை பிறந்தது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் திரு ரஞ��சித் அவர்கள் வெளியிடவில்லை.\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்.\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஅவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை\nயாழ் வர்த்தகர்களுக்கு பாஸ் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்\nஅனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nரசிகர்களை கவரும் புதிய வீடியோ. தன் டீ-ஷர்ட்டை கிழித்து, நடிகை கனிகா ..\n‘சூரரைப் போற்று’ சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’\nமக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு… April 8, 2020\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும். April 8, 2020\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/into-the-wild-bear-grylls-rajinikanth-promo.html", "date_download": "2020-04-08T09:23:05Z", "digest": "sha1:HZFMQNWE5T6AGUQ2TSXBXQUJFHCXHAON", "length": 6554, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Into The Wild Bear Grylls Rajinikanth Promo", "raw_content": "\nஇந்த ஆட்டம் போதுமா குழந்தை...ரஜினி பியர் க்ரில்ஸ் ஷோவின் புதிய ப்ரோமோ \nஇந்த ஆட்டம் போதுமா குழந்தை...ரஜினி பியர் க்ரில்ஸ் ஷோவின் புதிய ப்ரோமோ \nடிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமானவர்.காட்டுக்குள் தனியாக சுற்றித்திரியும் இவரது ஷோ மிகவும் வைரலானது.\nகடந்த வருடம் இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் சிறப்பு தொகுப்பு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.இந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சி மார்ச் 23ஆன் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை டிஸ்கவரி தொலைக்காட்சி ��ிறுவனம் வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த ஆட்டம் போதுமா குழந்தை...ரஜினி பியர் க்ரில்ஸ் ஷோவின் புதிய ப்ரோமோ \n மாஸ்டர் ஆடியோ லான்ச் ப்ரோமோ\nபல்லு படாம பாத்துக்க படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி \nஜிப்ஸி படத்தின் நான்காம் ஸ்னீக் பீக் காட்சி\nபிற சமீபத்திய செய்திகள் View More More\n மாஸ்டர் ஆடியோ லான்ச் ப்ரோமோ\nபல்லு படாம பாத்துக்க படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக்...\nஜிப்ஸி படத்தின் நான்காம் ஸ்னீக் பீக் காட்சி\nவக்கீல் சாப் படத்தின் முதல் பாடல் வெளியீடு \nசூரரை போற்று படத்தின் சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ \nராஷ்மிகா மந்தனாவின் அசத்தலான He is So Cute வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/party-news/page/90/", "date_download": "2020-04-08T08:44:40Z", "digest": "sha1:P35DVTPOMWFHN5MBU7Z2FZH6OOARHSK2", "length": 37874, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 90", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nஏமனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை\nநாள்: மே 28, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்நாட்டு அதிபரான அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்று...\tமேலும்\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்துகிறார��.\nநாள்: மே 23, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஉடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் த...\tமேலும்\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழியில் இன விடுதலைக்காய் பயணிப்போம் – சீமான்\nநாள்: மே 23, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்னும் உன்னத லட்சியத்தை த...\tமேலும்\nஇன்று காலை 10.30 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் மே 18 வேலூர் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது\nநாள்: மே 22, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்று காலை (22-05-11) 10.30 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் மே 18 : ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி மற்றும் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது...\tமேலும்\nஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன\nநாள்: மே 21, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், தனது 3 நாள் இந்திய பயணத்தின் முடிவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை குறித்து நாம் தமிழர் இயக்கத்...\tமேலும்\nமே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்\nநாள்: மே 19, 2011 In: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nநேற்று மே 18 வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் 1. தமிழக மக்களுக்கு நன்றி தமிழக சட்டப் பேரவ...\tமேலும்\nநேரலை அறிவிப்பு : நாம் தமிழர் வலைத்திரையில் இன்று வேலூர் பொதுக்கூட்டம் நேரலை\nநாள்: மே 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்று மே 18 அன்று வேலூரில் இலங்கை இனவெறி அரசின் மீது ஐ.நா மன்றம் போர்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வை முழுவ...\tமேலும்\nஇன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கை\nநாள்: மே 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை க்கு ஆதரவாகவும் இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார...\tமேலும்\nஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: மே 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n2007 முதல் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிங்கள இனவெறி அரசு ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுப்பட்டது. அதில் ஒரு பகுதியாக மே 18 2009 அன்று மட்டும் நாற்பதாயிரதிற்கு மேற்பட்ட நம் தொப்புள...\tமேலும்\nநாளை வேலூர் பொதுக்கூட்டம் செல்ல சென்னையிலிருந்து பேருந்து ஏற்பாடு\nநாள்: மே 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சென்னை மக்களுக்காக சென்னை வடபழனி பகுதியில் (கிரீன் பார...\tமேலும்\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nநாள்: மே 13, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால்...\tமேலும்\nநாம் தமிழர் இளைஞர் பாசறையினர் மற்றும் மாணவர் பாசறையினர் பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.\nநாள்: மே 09, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சி முத்துக்குமார் இளைஞர் பாசறை பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம். இளைஞர் பாசறையினர் கருத்துப் பரப்புரைக்கான துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை சுவரெழுத்து அனைத்திலும் பயன்படுத்தவே...\tமேலும்\nவரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின் போர்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்\nநாள்: மே 06, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், நாமக்கல் மாவட்டம்\nஇந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11 அன்று க...\tமேலும்\nஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும் – சீமான்\nநாள்: மே 04, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇந்த ஆண்டு 28 -வது வணிகர் தினம்.1983 -ம் ஆண்டு நுழைவு வரியை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்தப் போராட்டத்திற்காக வணிகர்கள் சிறை சென்ற நாள் மே 5 . அந்த நாளைத்தான்...\tமேலும்\nகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்.\nநாள்: மே 03, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்: தமிழீழத்தையும் தமிழகத்தையும் தாண்டி ஒரு தமிழரின் குரல் கனடா நாடாளுமன்றத்தில் ஒலிப்பது நமக்கு பெரு மகிழ்வை தருகிறது. தமிழகம் தமிழீழத்தின் க...\tமேலும்\nமீன்கள் மீது காட்டும் அக்கறையை தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும் – சீமான்\nநாள்: மே 02, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசெங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக...\tமேலும்\nகொழும்பில் நாளை பேரணி-இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்-சீமான்.\nநாள்: ஏப்ரல் 30, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டி வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், நாளை மே 1 ஆம் நாள் கொழும்பில் நான்கு இ...\tமேலும்\nமே தின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம் – செந்தமிழன் சீமான் மே தின செய்தி.\nநாள்: ஏப்ரல் 30, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள மே தின செய்தி. சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு...\tமேலும்\nநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.\nநாள்: ஏப்ரல் 29, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல். வருகின்ற மே 06- 05 -2011 அன்று வெள்ளிகிழமை அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக “நாம் தமிழ...\tமேலும்\nமே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுகூட்டத்திற்க்கான துண்டறிக்கை,சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி.\nநாள்: ஏப்ரல் 23, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர்\nவருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்க்கான துண்டறிக்கை, சுவரொட்டி, மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி கீழ வருமாறு : துண்டறிக்கை மா...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/salem-municipality-corporation-employees-not-wear", "date_download": "2020-04-08T09:11:31Z", "digest": "sha1:ZFCZZG7ZTEQOCTKGLNG3LHLAZRTLI3FE", "length": 21205, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை கால்வாயில் இறக்கிவிடப்படும் துப்புரவு தொழிலாளர்கள்! சேலம் ஸ்மார்ட் சிட்டி சபாஷ்!! | salem municipality corporation employees not wear | nakkheeran", "raw_content": "\nபாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை கால்வாயில் இறக்கிவிடப்படும் துப்புரவு தொழிலாளர்கள் சேலம் ஸ்மார்ட் சிட்டி சபாஷ்\nமுதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கொண்டு வரப்பட்டாலும் கூட, மனிதர்களே சாக்கடைக் கால்வாய்க்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இறங்கி சுத்தப்படுத்தும் பெரும் துயரம் நீடிக்கிறது.\nதமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகரங்களுக்குப் பிறகு ஐந்தாவது பெரு நகரமாக சேலம் விளங்குகிறது. சுமார் பத்து லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த மாநகராட்சி, நடுவண் அரசின் 'பொலிவுறு நகரமாக்கல்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்திலும் சேர்க்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் நாள்தோறும் தேங்கும் குப்பைகளை வீடு வீடாக சேகரிப்பதற்காக கடந்த ஆண்டு பேட்டரியால் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்தது. இது, துப்புரவுத் தொழிலாளர்களின் பணிகளை ஓரளவு எளிமைப்படுத்தி இருக்கிறது.\nஎன்றாலும், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடைக் கால்வாய்களில் இறங்கி சுத்தப்படுத்தும் அவல நிலையும் நீடித்து வருகிறது. கழிவுகள் அகற்றும் பணிகளுக்காக குட்டி ரோபோ இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், சாக்கடைக் கால்வாய் அடைப்புகளை சரிசெய்வதில் ரோபோக்களின் கரங்களை விட தொழிலாளர்களை இறக்குவதையே மாநகராட்சி நிர்வாகம் விரும்புவது விந்தை மட்டுமின்றி விதிகளை மீறியதும்கூட.\nசேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அத்வைத ஆஷ்ரமம் சாலையில் மங்களம் உணவகத்தின் முன்பு சாக்கடைக் கால்வாயில் அடிக்கடி அடைத்துக்கொள்ளும் என்கிறார்கள் அந்த வார்டின் துப்புரவுத் தொழிலாளர்கள். அதற்காக வாரத்தில் ஓரிரு முறை கால்வாய்க்குள் இறங்கி உணவகக் கழிவுகளை அகற்றுவோம் என்கிறார்கள். அத்தகைய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கையுறைகளோ, முழங்கால் வரையிலான கம்பூட்ஸ் போன்ற உபகரணங்களோ அணியாமல் வெறுங் கைகளால் கழிவுகளை அகற்றுகிறார்கள்; அடைப்புகளை சரிசெய்கின்றனர். இத்தனைக்கும் அந்த சாக்கடைக் கால்வாய் முழங்கால் அளவுக்கு மேல் ஆழமிருக்கிறது.\nகழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கான தடை சட்டம் & 2013 ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும்கூட, சேலம் மாநகராட்சி நிர்வாகம் அந்த சட்டத்தை கிஞ்சித்தும் சட்டை செய்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் முக்கிய கூறாகும். அரசியலைமைப்புச் சட்டமும் அதைத்தான் கூறுகிறது. அப்படியான அம்சம் இரு��்பதையே சேலம் மாநகராட்சி நிர்வாகம் மறந்து போனது. சாக்கடைக் கால்வாய்க்குள் மனிதர்களை இறக்கிவிடுவது என்பது மனித உரிமை மீறல் என்பதுகூட மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியுமோ என்னவோ\nமாநகராட்சிகள் சட்டம், அரசாணை எண். 101ன் படி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஆண்களுக்கு இரண்டு இணை காக்கி நிற சட்டை, அரைக்கால் டிரவுசர்களும், பெண்களுக்கு இரண்டு இணை ஜாக்கெட், சேலைகள் வழங்கப்பட வேண்டும். சாக்கடைக் கால்வாயில் இறங்கி அல்லது குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஒளிரும் மேல் சட்டை, முழங்கால் வரையிலான கம்பூட்ஸ், கையுறைகள், கை, கால்களை கழுவிக்கொள்ளவும், சீருடைகளை துவைத்துக் கொள்ளவும் தேவைக்கேற்ப சோப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nஇதுபற்றி சேலம் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் கேட்டபோது, ''காக்கி சீருடைக்கான துணியை எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். ஆண்களுக்கு தையல் கூலியாக ஒரு செட் சீருடைக்கு 400ம், பெண்களுக்கு 80 ரூபாயும் கொடுக்கின்றனர். பல தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டு முதல் ஓராண்டு வரை சீருடை தரப்படவில்லை.\nடெல்லியில் இருந்து தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக இருந்தால் மட்டுமே எங்களை எல்லாம் ஒளிரும் ஜாக்கெட், கையுறை, கம்பூட்ஸ் போட்டுக்கொண்டு வேலை செய்யும்படி அதிகாரிகள் வற்புறுத்துவார்கள். மற்ற நாள்களில் கண்டுகொள்ள மாட்டார்கள். வெயில் காலங்களில் கையுறைகள், கம்பூட்ஸ் போட்டுக்கொண்டு வேலை செய்யும்போது கொஞ்சம் அசவுகரியமாகத்தான் உணர்கிறோம். ஆனாலும், எல்லா தொழிலாளர்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்படவில்லை. அப்படி அணிந்து வேலை செய்வது நல்லதுதான்,'' என்கிறார்கள்.\nஇது ஒருபுறம் இருக்க, ''சேலம் மாநகராட்சியில் தற்போது 1000 நிரந்தர துப்புரப் பணியாளர்களும், மகளிர் குழு மூலமாக 1000 தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். இப்போதுள்ள மக்கள் தொகை, குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் 1000 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் ஏற்கனவே இருப்பவர்களுக்கே உரிய நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் இருப்பதால், புதிதாக துப்புரவுத் தொழிலாளர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறோம்,'' என்கிறார்கள் சுகாதார ஆய்வாளர்கள்.\nஇது தொடர்பாக சேலம் மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபனிடம் கேட்டபோது, ''துப்புரவுத் தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன்தான் பணிகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் சொல்லும் புகார் குறித்து விசாரிக்கப்படும். பணி நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது உறுதி செய்யப்படும்,'' என்றார்.\nஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நவீன பேருந்து நிலையம் கட்டும்; நவீன வாகன நிறுத்துக் கூடம் கட்டும்; நவீன கழிப்பறை கட்டும்; ஆனால், மலக்குழிக்குள் மட்டும் மனிதர்களையே இறக்கி விடும். சபாஷ் சேலம் மாநகராட்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா களத்தில் திமுக, ஆளுங்கட்சியினர் அப்பீட்டு கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு\nசேலத்தில் 1.42 லட்சம் பேருக்குச் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம் \nகரோனா பரப்பியதாக 17 வெளிநாட்டினர் மீது வழக்கு \nசேலம் : ஒரு லட்சம் வீடுகளில் கரோனா பரிசோதனை \nவிஜயபாஸ்கரை முதல்வர் ஓரங்கட்ட இதுதான் காரணம் - கோவி.லெனின் கருத்து\n21 நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி போதுமா.. - பூங்கோதை ஆலடி அருணா\nகரோனா களத்தில் திமுக, ஆளுங்கட்சியினர் அப்பீட்டு கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் ��ிட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paaraisa-maeyara-kanavau-tavaitaupaotaiyaakakaiyatau", "date_download": "2020-04-08T09:04:26Z", "digest": "sha1:CHOOGKPLGEXVVPQJDOHCHHOI5X3XWDVJ", "length": 5834, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "பாரிஸ் மேயர் கனவு தவிடுபொடியாக்கியது! | Sankathi24", "raw_content": "\nபாரிஸ் மேயர் கனவு தவிடுபொடியாக்கியது\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nபாலியல் புகைப்படங்கள் வெளிவந்ததால் பிரெஞ்சு ஆளும் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிரிவாக் பாரிசின் நகர முதல்வராக (மேயர்) வரவேண்டும் என்ற நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.\nஏற்கனவே தேர்தல் களத்தில் பின்தங்கியிருந்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும் நெருங்கிய கூட்டாளியுமே பென்சமின் கிரிவாக். இவர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பாரிஸ் நகர முதல்வர் வேட்பாளராக போட்டியில் களமிறங்கியிருந்தார்.\nபென்சமின் கிரிவாக் ஒரு பெண்ணுக்கு செல்பேசி மூலம் பாலியல் படங்களை அனுப்பியமை மற்றும் அந்தப் பெண்ணுடன் அரட்டை அடித்தமை தொடர்பிலான தொலைபேசி ஆதாரங்களை தொலைபேசியில் திரைப்பிரதி செய்து (screen shot) இணையத்தில் கடந்த புதன்கிழமை வெளிவந்தது.\n2017 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் தஞ்சம் கோரிய பெட்ர் பாவ்லென்ஸ்கி, அந்த வீடியோவை இணையவலையில் வெளியிட்டதாகக் கூறினார்.\nபாலியல் காணொலி மற்றும் புகைப்படங்கள் சர்சையில் சிக்கிய பென்சமின் கிரிவாக் பாரிஸ் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் நிலையிலிருந்து பதவி விலகியுள்ளார்\nகொடிய கொரோனாவால் கண்கலங்கவைக்கும் சம்பவம்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஉலக மக்களை ஒட்டுமொத்தமாக கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது கொரோனா எனும் கொடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது\nபுதன் ஏப்ரல் 08, 2020\n24 மணித்தியாலத்தில் பிரான்சில் 1417 பேர் பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nபிரான்சில் 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால்\nவேல்ஸின் பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரா மரணம்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nபிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரா ரத்தோட் (Jitendra Rathod) கொர\n\" நாம் ஒரு இலட்சிய விதையை வ��தைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_95.html", "date_download": "2020-04-08T09:37:01Z", "digest": "sha1:H2UUEFTDPKJM2FBA3ADBYCGVHEAFOZJA", "length": 12116, "nlines": 250, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: ஆகம பூஜை", "raw_content": "\nருச்சை ரூர்ஜித சப்த பங்க லஹரி\nசஞ்சாதே வரபாரதி ஹ்யவ தர\nஸ்கந்தோத்யா நரமேத்ர திஷ்ட சததம்\nத்வம் மே ப்ரசந்நா பவ,\nஓம் நம: சப்த ப்ரம் மாணோ த்வாத்சாங்கா:\nப்ரதமானு யோக கரணாநு யோக சரணாநு யோக\nத்ரவ்யாநு யோக பரமாகவ தேவா;\nகநக கும்பம் சமுத்ரத ஹாரிணா\nநிஜ பவாங்வர தாப நிவ்ரத்தயே\nஓம் ஹ்ரீம் ஜன்ம ஜரா மிருத்யு விநாசநாய திவ்ய ஜலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nவிவித சம்ஸ்ரதி தாப விலேபநை\nசரச செளரப சந்தன லேபநை\nஅபியஜே புவன த்ரிதயே ஸ்வரிம்\nஓம் ஹ்ரீம் சம்ஸார தாப விநாசநாய திவ்ய கந்தம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nநிகில பவ்ய சுபாங்குர சோபி பி:\nஅபியஜாமி சதிம் ஸ்ருத தேவதாம்\nஓம் ஹ்ரீம் அஷய பத ப்ராப்தயே திவ்ய அக்ஷதம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nபரிமளாகத மத்த மதூ வ்ரதை\nப்ரவச நாம் பவநாந்தர வாசிநிம்\nஓம் ஹ்ரீம் காமபான வித்வம் சநாய திவ்ய புஷ்பம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nவிபுல நிர்மல காஞ்சன பாஜநை:\nஓம் ஹ்ரீம் க்ஷுதாரோக நிவாரணாய திவ்ய சரும் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nதுரித துக்க விமோஹ தமோஹரை\nஜ்வலந துக்ர சிகைர் பஹ்உ தீபகை\nப்ரவி மலை: மஹயாமி சரஸ்வதிம்\nபரம கேவல சிந்மய தாயிநிம்\nஓம் ஹ்ரீம் மோகாந்தகார விநாசனாய திவ்ய தீபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nகநா கநோதய விப்ரம சந்நிபை:\nஅகரு பிண்ட நிவர்த்தித தூபகை:\nஜிநமுகாம்பு ருஹோத் கத வாக்சிரியம்\nஓம் ஹ்ரீம் அஷ்டகர்ம தஹநாய திவ்ய தூபம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nவிமல நேத்ரம் துகூல விநிர்மிதை:\nஅருண பீத சிதாசித மோசகை\nஅபியஜே வசநை; விவிதை; கிரம்\nவிவித ரத்ன கணஸ்த சிதாந்தரை:\nகநக நிர்மித ஷோடச பூஷணை;\nஅபியஜே விதுஷி மஹம�� பிகாம்\nஓம் ஹ்ரீம் மோக்ஷப் பல ப்ராப்தயே திவ்ய ஃபலம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nரோசிஷ்ணு ப்ரசவை; விசித்ர சருபி;\nகீர்வாண ஸ்ப்ரஹணீய தூம விலசத்\nஸ்தோமை ஸ்வஸ்திக பூர்வகை: சுருசிரம்\nஓம் ஹ்ரீம் அனர்க்யப்பல ப்ராப்தயே திவ்ய அர்க்கியம் நிர்வபாமி இதி ஸ்வாஹா:\nபுவி விநேய ஜநாங்குர வர்த்தநை:\nகநக மங்கள கும்ப சம்த்ருதை:\nப்ரதித தீர்த்த ஜலைர் மஹயாம்யஹம்\nகண தரைரிவ தாரித பாரதிம்\nஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் சர்வ கர்மணாம் சாந்தயே சாந்திதாரம் கரோது.\nத்ரகவ போத சரித்ர விலோசநை\nபரம சூக்தி தநுஞ்ஜின பாரதிம்\nப்ரதி க்ருதோ துந: குசுமாஞ்சலிம்.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் அர்ஹம் ஸ்ரீ திர்த்தங்கர பரம ஜின தேவாய புஷ்பாஞ்சலிம் நிர்வபாமி ஸ்வாஹா.\nமேலும் கணதர பூஜை செய்தால் மேன்மை யளிக்கும்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews.php?id=47658", "date_download": "2020-04-08T09:33:13Z", "digest": "sha1:MEFJBJZDPB4QOI7QIPGYXSYXINUC7AEK", "length": 5015, "nlines": 63, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன\nகொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்\nகாதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்\nகொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க\nசிங்கப்பூரில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது- அதிகாரி தகவல்\nகொரோனாவைரஸ் காரணமாக சிங்கப்பூரில் மரணங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத விடயம் என வைரசிற்கு எதிரான நடவடிக்கைளை ஒருங்கிணைக்கும் செயலணியின் தலைவர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் ஆரம்பமான கொரோன வைரஸ் சர்வதேச நோய் தொற்றாக மாறத்தொடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எங்களை பாதுகாப்பாக மூடிவைத்திருப்பது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஏதோ ஒரு தருணத்தில் நாங்கள் உயிரிழப்புகளை சந்திப்பது தவிர்க்க முடியாத விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசீனாவிற்கு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் இரண்டு மாதங்கள்கடந்துள்ள நிலையில் 100ற்கும் குறைவானவர்களே இதுவரை சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் சிங்கப்பூரில் இன்னமும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தைக் கலக்கும் ஏழு மாத ஜப்பான் குழந்தை என்ன காரணம் தெரியுமா\nபிரபல பத்திரிகையாளர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nபாகிஸ்தானில் இடைத் தேர்தல் 35 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Safe-haven-cantai-toppi.html", "date_download": "2020-04-08T09:48:33Z", "digest": "sha1:HCS4OABW655VDQIJQGYA5VGY442N3DDO", "length": 7535, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Safe Haven சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nSafe Haven சந்தை தொப்பி\nSafe Haven இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Safe Haven மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nSafe Haven இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nSafe Haven சந்தை மூலதனம் என்பது Safe Haven வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Safe Haven இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Safe Haven இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Safe Haven இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Safe Haven, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nவணிகத்தின் Safe Haven அளவு\nஇன்று Safe Haven வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nSafe Haven வர்த்தக அளவு இன்று 0 அமெரிக்க டாலர்கள். Safe Haven பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Safe Haven வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Safe Haven அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nSafe Haven சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், Safe Haven மூலதனமாக்கல�� 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், Safe Haven மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% - Safe Haven ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். Safe Haven, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nSafe Haven தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/land-rover-range-rover-velar-and-mercedes-benz-s-class.htm", "date_download": "2020-04-08T09:30:09Z", "digest": "sha1:37WZ3SVV3ITLH4RNDI4W2YUHSMN5QM7C", "length": 33665, "nlines": 706, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எஸ்-கிளாஸ் போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஒப்பீடு போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nநீங்கள் வாங்க வேண்டுமா லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar அல்லது மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 71.87 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 1.35 சிஆர் லட்சத்திற்கு எஸ் 350 டி (டீசல்). ரேன்ஞ் ரோவர் விலர் வில் 1997 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எஸ்-கிளாஸ் ல் 5980 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ரேன்ஞ் ரோவர் விலர் வின் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எஸ்-கிளாஸ் ன் மைலேஜ் 13.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 More காந்த கருப்பு உலோகம்இரிடியம் வெள்ளிவைர வெள்ளிசெலனைட் கிரே மெட்டாலிக்துருவ வெள்ளைஆந்த்ராசைட் நீலம்ரூபி பிளாக்அப்சிடியன் பிளாக்மரகத பச்சைகேவன்சைட் ப்ளூ+5 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் Yes No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nமைலேஜ் (���ிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் (மிமீ)\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஆடி க்யூ7 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபோர்டு மாஸ்டங் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஒத்த கார்களுடன் எஸ்-கிளாஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 7 series போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஜாகுவார் எக்ஸ்ஜெ போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஆடி க்யூ8 போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஆடி ஏ8 போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nரெசெர்ச் மோர் ஒன ரேன்ஞ் ரோவர் velar மற்றும் எஸ்-கிளாஸ்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/29/cyber-crime-numbers-had-increased-6-8-times-from-2015-to-2018-014327.html", "date_download": "2020-04-08T09:34:07Z", "digest": "sha1:X7KBJPYVROBRC4BY5LGI5BFXTMFAELHK", "length": 25188, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Credit Card, ATM ஜாக்கிரதை..! 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..! | cyber crime numbers had increased 6.8 times from 2015 to 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..\n 2018-ல் சமூக வலைதளக் குற்றங்கள் 43% அதிகரிப்பு..\nஅதிரடி திட்டம் தயார் ஆகிறதா\n50 min ago நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\n1 hr ago 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\n2 hrs ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n3 hrs ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nSports தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசான் பிரான்சிஸ்கோ: ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி என்கிற நிறுவனம் சமூக வலைதள குற்றங்கள் குறித்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் போன்ற இடங்களில் தான் இப்போது திருடர்கள் அதிகம் நடமாடத் தொடங்கி இருக்கிறார்களாம்.\nகடந்த 2018 ஒரு வருடத்தில் மட்டும் சமூக வலை தளங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை, 2017-ம் ஆண்டை விட 43 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். சைபர் திருடர்கள் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களையே தங்களுக்குள் பேசிக் கொள்ள பயன்படுத்துகிறார்களாம்.\nவெறும் பேசிக் கொள்வதோடு நிற்காமல் திருடிய விஷயங்களை (Credentials-களை) விற்கவும் சமூக வலைதளங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்களாம். மிக எளிதில் யார் வேண்டுமானாலும் சமூக வலைதளங்களில் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தும் வசதி, கட்டணங்கள் செலுத்தத் தேவை இல்லாதது போன்றவைகள் சமூக வலைதளங்களில் அதிக குற்றங்கள் நடக்க அடி நாதமாக இருக்கிறதாம்.\nநல்ல வேலையில் இருக்கும் போதே சேமிக்க பழகுங்க... திடீர்னு வேலை போனாலும் கவலைப்படவேண்டாம்\n2018-ஐப் போல 2019-லும் சமூக வலைதள குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனச் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி என்கிற நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘Current State of Cybercrime - 2019' அறிக்கை. இந்த ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆராய்ச்சியில் மொபைல் போன் வழியாகத் தான் 70 சதவிகிதத்துக்கு மேலான குற்றங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார��கள்.\nஇந்த திருடர்களூக்கு நாம் நம் ஸ்மார்ட்போனில் பதிந்து வைத்திருக்கும் க்ரெடிட் கார்ட் எண்கள், வங்கி நெட் பேங்கிங் கடவுச் சொற்கள், ஏடிஎம் கார்ட் எண்கள் போன்றவைகளை திருடுவது தான் முதல் இலக்காம். கடந்த 2015-ம் ஆண்டில் 100 சமூக வலைதள குற்றங்கள் நடந்தது என்றால் 2018-ல் 680 சமூக வலைதள குற்றங்கள் நடந்திருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சமூக வலைதள குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 6.8 மடங்கு அதிகரித்திருக்கிறது.\nகடந்த 2018-ம் ஆண்டில் நடந்த மொத்த சைபர் திருட்டுக்களில் 20% திருட்டுக்கள் போலி அப்ளிகேஷன்கள் மூலம் நிதானமாக திட்டமிட்டு செய்யப்பட்டவைகள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 82 போலி மொபைல் செயலிகளை ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி நிறுவனத்தால் அசால்டாக கண்டு பிடிக்க முடிந்ததாம். அதுவும் நல்ல ஆப் ஸ்டோர்களிலேயே கிடைக்கிறதாம்.\nஎனவே இந்த டிரெண்டு இந்த 2019-ம் ஆண்டிலும் வரும் என்பதால், நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி நிறுவனத்தினர்கள். அதோடு சைபர் திருடர்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது டெக்னிக்குகளிலும், புதிய டெக்னாலஜிகளையும் பயன்படுத்தி திருட முயற்சிக்கிறார்கள். புது புது வழிகளில் பிஷ்ஷிங் மற்றும் மால்வேர்களை வைத்து மொபைல் பயன்பாட்டாளர்களைத் திருட முயற்சிக்கிறார்கள் எனவும் எச்சரிக்கிறது ஆர்.எஸ்.ஏ செக்யூரிட்டி அறிக்கை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபன்னாட்டு நிறுவனங்களை அலறவிட்ட இண்டர்நெட் மோசடிகள்..\nATM கார்டு விதிகள் மாற்றம்.. இன்று முதல் அமல்.. யாருக்கு என்ன பயன்..\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nபோச்சு.. போச்சு.. 4,60,000 கார்டு விவரங்கள் விற்பனை.. ஜோக்கர் ஸ்டாஷில் அதகளம்..\nசூதானாமா இருங்கப்பு.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை திருடுறாங்களாம்\nஉஷாரா இருங்க.. இனி இந்த சலுகை கிடையாது.. கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் கவனம்\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமி��்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nஅப்பாடா... ஒரு பக்கம் தட தடன்னு சந்தை சரிகிறது என்றாலும், மறு பக்கம் ஏப்ரலில் 12 நாட்கள் விடுமுறை\nஇனியும் லாக்டவுன் தொடர்ந்தால்.. இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..\nரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/174447?_reff=fb", "date_download": "2020-04-08T07:42:09Z", "digest": "sha1:LD2KP4F46I4PCJHFT4BE537PI2YG5VUM", "length": 7522, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷ் படத்திற்கு இப்படி ஒரு மாஸான டைட்டில்! கடும் எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் - Cineulagam", "raw_content": "\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nகொரோனாவிற்கு எதிராக களமிறங்கிய பில்கேட்ஸ்... உருவாக்கப்பட்டது கொரோனா தடுப்பூசி.... இன்று சோதனை\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nசொட்டும் ரத்தத்தில் அணியும் முகக்கவசம்... மனித கடவுளாக மாறிய இளம்பெண்ணின் கலங்க வைக்கும் காட்சி\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nபிரான்ஸ் மருத்துவமனையில் ஆய்வுகூடத்தில் பணியாற்றும் ஈழத்து பெண்... கொரோனாவின் தீவிரம் குறித்து கூறுவது என்ன\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியு��ன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nதனுஷ் படத்திற்கு இப்படி ஒரு மாஸான டைட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர்\nதனுஷ் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் அண்மையில் தான் நடித்து முடித்தார். அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லெட்சுமி நடிக்கவுள்ளார்.\nமேலும் இப்படத்தில் ஹாலிவுட் சினிமா நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். இப்படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என டைட்டில் தேர்வு செய்யப்பட்டது.\nஇது எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் டைட்டில். 1973 ல் வெளியான இப்படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் மீண்டும் விரைவில் வெளியிட திட்டமிட்டுக்கிறார்கள்.\nஇப்படத்தை தயாரித்து வரும் சாய் நாகராஜன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் டிஜிட்டல் உரிமை என்னிடம் உள்ளது. இப்படத்தின் டைட்டிலை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என கூற தனுஷ் படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508084", "date_download": "2020-04-08T08:50:41Z", "digest": "sha1:FNHNA7HZIIYYQGTBEGQGJTNXZOPDSLUO", "length": 17718, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டு மக்களின் ஒற்றுமை இது!| Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 7\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 12\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 2\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 11\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 4\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 4\nநாட்டு மக்களின் ஒற்றுமை இது\nநாட்டுக்கு சோதனை வரும்போது, மக்கள் ஒற்றுமையாக இருந்து ஊ���டங்கை கடைபிடித்தது பெருமையளிக்கிறது. கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வையும் அதிகரித்துள்ளது. மக்கள் ஆதரவு அளித்தது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.- பழனி ஜி பெரியசாமிதலைவர், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம்பொறுமையாக படித்தேன்பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க, 'மக்கள் ஊரடங்கு' அன்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எப்பொழுதும் பரபரப்பாக, நாளிதழ்களை படித்து வந்த எனக்கு, அன்றைய தினம் 'தினமலர்' உள்ளிட்ட ஆறு நாளிதழ்களை, ரிலாக்ஸ் ஆக முழுமையாக படிக்க முடிந்தது.-ராமமூர்த்தி தலைவர், மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா).மாதம் ஒரு நாள்பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க, 'மக்கள் ஊரடங்கு' அன்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எப்பொழுதும் பரபரப்பாக, நாளிதழ்களை படித்து வந்த எனக்கு, அன்றைய தினம் 'தினமலர்' உள்ளிட்ட ஆறு நாளிதழ்களை, ரிலாக்ஸ் ஆக முழுமையாக படிக்க முடிந்தது.-ராமமூர்த்தி தலைவர், மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா).மாதம் ஒரு நாள்நீண்ட நாட்களுக்கு பிறகு, குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காலை எழுந்ததும் தினசரி நாளிதழ்களை பொறுமையாக, ஒவ்வொரு செய்தியாக படிக்க முடிந்தது. தொடர்ந்து, 'டிவி'யில் அப்போதைய நாட்டு நடப்புகளை தெரிந்துகொண்டேன்.-கிருஷ்ணகுமார் தலைவர், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம்(சீமா).பிரார்த்தனை செய்தோம்விரைவில் இயல்புநிலை திரும்ப, அனைவரும் பிரார்த்தனை செய்தோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளை, இதுபோன்ற விஷயங்களில் வலு சேர்க்க வேண்டும்.மணிராஜ் தலைவர், கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஎங்களுக்கு தேவை விளம்பரம் தான்...\nபாஸ்போர்ட் அலுவலக சேவை ஏப்ரல் 7ம் தேதி வரை நிறுத்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎங்களுக்கு தேவை விளம்பரம் தான்...\nபாஸ்போர்ட் அலுவலக சேவை ஏப்ரல் 7ம் தேதி வரை நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-04-08T09:45:42Z", "digest": "sha1:JZXTXOV5A6MI42AY7MO63IBIAMGTQKDZ", "length": 5975, "nlines": 191, "source_domain": "www.dialforbooks.in", "title": "ஆய்வு மாலை – Dial for Books", "raw_content": "\nதூரன் கட்டுரைகள், பெ. தூரன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை – 50, பக்கங்கள் 80, விலை 50 ரூ. ‘கற்ப காலத்தில் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூற்றாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை, அவர்கள் இன்றே அறிந்து சொல்கிறார்கள்’ (ஹோம்ஸ்). ‘அப்பொழுதே உணராமற்போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம், காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்’ (ஐன்ஸ்டைன்), இப்படிக் கட்டுரைகள் தோறும் பல அறிஞர்களின் மேற்கோள்களுடன் எழுதப்பட்ட தூரனின் 15 […]\nகட்டுரை, புத்தக அறிமுகங்கள்\tஅன்புதான் அனைத்திற்கும் ஆதாரம், ஆய்வு மாலை, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம், கவுதம் பதிப்பகம், தூரன் கட்டுரைகள், மணிமேகலைப் பிரசுரம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kulanthaiyaal-perumaiyadaiya-venduma.htm", "date_download": "2020-04-08T09:06:56Z", "digest": "sha1:RDETKVDKJEBFDTTMMAXO7NXBG5RH4OCK", "length": 7222, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "குழந்தையால் பெருமையடைய வேண்டுமா? - சேவியர், Buy tamil book Kulanthaiyaal Perumaiyadaiya Venduma online, சேவியர் Books, சுயமுன்னேற்றம்", "raw_content": "\nஉங்க குழந்தை படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறதா வாசிப்பில் விருப்பம் காட்டுவதில்லையா கவலைப்படாதீங்க. இந்த நூல் வழிகாட்டும். பணத்தோடு அருமை தெரியாம குழந்தை வளர்கிறதா சேமிப்பைப் பற்றிய அடிப்படையே தெரியாமல் இருக்கிறதா சேமிப்பைப் பற்றிய அடிப்படையே தெரியாமல் இருக்கிறதா பயப்படாதீங்க. இந்த நூல் நெறியப்படுத்தும்.குழந்தை சண்டியாய் வளர்கிறதா பயப்படாதீங்க. இந்த நூல் நெறியப்படுத்தும்.குழந்தை சண்டியாய் வளர்கிறதா பழக்க வழக்கங்கள் சரியில்லையா பகிர்தல் , ஈகை பற்றித் தெரியலையா இந்த நூல் சரியாக்கும். பிறரோடு பழகத் தெரியாமல் குழந்தை தடுமாறுகிறதா இந்த நூல் சரியாக்கும். பிறரோடு பழகத் தெரியாமல் குழந்தை தடுமாறுகிறதா பொது இடங்களில் பதுங்குகிறதா பிறரை மதிக்கத் தெரியாமல் வளர்கிறதா டென்ஷன் வேண்டாம், இந்த நூல் பக்குபவப்படுத்தும். குழந்தை கடத்���ல் திகிலூட்டுகிறதா டென்ஷன் வேண்டாம், இந்த நூல் பக்குபவப்படுத்தும். குழந்தை கடத்தல் திகிலூட்டுகிறதா ஆபத்தை எண்ணி மனம் பதறுகிறதா ஆபத்தை எண்ணி மனம் பதறுகிறதா அமைதியாய் இருங்க , இந்த நூல் தைரியப்படுத்தும். இந்த நுலை நீங்க படிங்க அமைதியாய் இருங்க , இந்த நூல் தைரியப்படுத்தும். இந்த நுலை நீங்க படிங்க பிள்ளைகளைப் பற்றிய கவலையை வீடுங்க\nநவீன தையற்கலை (பெண்கள் உடை)\nஎல்லா வயதினருக்கும் ஏற்ற எளிய பயிற்சிகள் 100\nஉடலினை உறுதி செய் (திரு செ.சைலேந்திர பாபு I.P.S)\nசேரன் செங்குட்டுவன் (சங்கர் )\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-08T09:16:12Z", "digest": "sha1:WKT4B6NIKO34YHSVQUUNQATTUNQBCHPA", "length": 5510, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தங்கியிருந்த வீடு | Virakesari.lk", "raw_content": "\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தங்கியிருந்த வீடு\nவெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை \nவெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆ...\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/knowledge-of-the-dmk-in-the-face-of-ramadoss-q5l5cz?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T10:13:05Z", "digest": "sha1:FG725XFM2RWD7YHBIRUBUVW23FV5RZMZ", "length": 11139, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவில் அறிவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... பாமக ராமதாஸ் அதிரடி விமர்சனம்..! | Knowledge of the DMK in the face of Ramadoss", "raw_content": "\nதிமுகவில் அறிவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... பாமக ராமதாஸ் அதிரடி விமர்சனம்..\nஅறிவுப் பஞ்சம் இருப்பதால்தான் பிரசாந்த் கிஷோரை திமுக ஆலோசகராக நியமித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nஅறிவுப் பஞ்சம் இருப்பதால்தான் பிரசாந்த் கிஷோரை திமுக ஆலோசகராக நியமித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nசென்னையில், பாமக அலுவலகத்தில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான 18-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், ’’அரசுப்பள்ளிகளில் மதிய உணவை போன்று காலை உணவும் வழங்கிட இந்த ஆண்டு முதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது, இனி வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் இல்லாத அரசு நிர்வாகத்தின் மூலம் பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மணல் குவாரிகள் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்.\nபுதிய மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு பணிகள் தொடர வேண்டும். 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் வீதம் மாவட்டங்களை பிடிக்க வேண்டும்தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக உயர்த்த வேண்டும். ஒருதலைக்காதல் கொலைகளை தடுக்க தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்த வேண்டும். சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் உருவாக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நீக்க வ���ண்டும்.\nகல்லூரி வாயிலாக ஓட்டுனர் உரிமை பெறுவதற்கான பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும்.18வயது நிரம்பும் பெண் குழந்தைகளுக்கு 5லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பில்லை. அறிவுப் பஞ்சம் இருப்பதன் காரணமாக பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து திமுக பெற்றுள்ளது’’என்று விமர்சித்துள்ளார்.\nஅலட்சியத்தால் உலக நாடுகளிடம் மண்டியிடும் அமெரிக்கா.... இந்தியாவை எச்சரிக்கும் ராமதாஸ்...\nலேட்டா வந்தாலும் லிஸ்ட்டில் டாப்புக்கு போன தமிழ்நாடு... உண்மையை உரக்கச் சொன்ன ராமதாஸ்..\nமூலப் பத்திரம் காட்டச் சொன்ன பாமக ஆதரவாளர்... ஆபாசப் படம் காட்டி நாறடித்த திமுக எம்.பி..\nஉங்கப்பாவுடன் விளக்கு பிடிச்சா நாங்கள் பொறுப்பல்ல.. அன்புமணியை கீழ்த்தரமாக கிண்டலடித்த திமுக எம்.பி..\nசெஞ்ச உதவிக்கு வட்டிப் போட்டு வசூலிப்பிங்களா.. இ.எம்.ஐ. சலுகையில் வங்கிகளை தோலுரித்த டாக்டர் ராமதாஸ்\nகொஞ்சநாள் வாளை சுருட்டிகிட்டு டூ வீலர்களை வீட்டுக்குள் பூட்டி வைங்க.. ரவுசு விடும் இளசுகளுக்கு ராமதாஸ் அட்வைஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்��ம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-kyle-jamieson-took-pujara-and-virat-kohli-wickets-in-back-to-back-over-018644.html", "date_download": "2020-04-08T09:35:46Z", "digest": "sha1:3GJPRPMWKPOKE5VZMND4FPBJG5R65A4F", "length": 19866, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "யாருப்பா இது? முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்! | IND vs NZ : Kyle Jamieson took Pujara and Virat Kohli wickets in back to back over - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்\n முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்\nவெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டு சிறந்த அனுபவ பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி மிரள வைத்தார் கைல் ஜேமிசன்.\nஅவருக்கு இது தான் அறிமுக டெஸ்ட் போட்டி. தன் முதல் போட்டியிலேயே அவரது பந்துவீச்சில் முக்கிய விக்கெட்களை எடுத்தது வியப்பை அளித்தது.\nஇந்திய அணி முதல் டெஸ்டில் விரைவாக விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஜேமிசன் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.\nசிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடியற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்\nஇந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிஷப் பண்ட், அஸ்வின் அணியில் ஆடும் நிலையில், சாஹா, ஜடேஜா நீக்கப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடினார். முன்னதாக அவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் சிறப்பாக ஆடியதை அடுத்து டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார்.\nஇந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் மோசமாக தடுமாறியது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 34 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.\nஅடுத்து புஜாரா சிறப்பாக ஆடி அணியை மீட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கைல் ஜேமிசன் அவுட்சைட் ஆஃப் சைடு வீசிய பந்தை, தடுக்க நினைத்து தவறான லைனில் ஆடிய புஜாரா, எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். 11 ரன் மட்டுமே எடுத்தார் அவர்.\n16வது ஓவரில் புஜாரா விக்கெட்டை வீழ்த்திய நிலையில், 18வது ஓவரில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார் ஜேமிசன். கோலியும் அவுட் சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை அடிக்க நினைத்து, ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nபின்னர், ரஹானே - ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தனர். விஹாரி பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த நிலையில், இந்தப் போட்டியில் அவர் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார். 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் ஜேமிசன்.\nடெஸ்ட் போட்டியில் கைல் ஜேமிசன் சிறந்த அறிமுகம் பெற்றார். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என கருதப்படும் புஜாரா விக்கெட்டையும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி விக்கெட்டையும் தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி மிரட்டினார் ஜேமிசன்.\nமுன்னதாக இந்திய அணிக்கு எதிரான தன் அறிமுகப் போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்ததுடன், 25 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி அதிக ஸ்கோர் எடுக்கவும், வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.\nசர்வதேச போட்டியில் தன் அறிமுக போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் 25 வயது ஆன ஜேமிசன். ஆறு அடி, எட்டு அங்குல உயரம் கொண்ட ஜேமிசன் தன் உயரத்தை பயன்படுத்தி பந்துவீச்சில் கலக்குகிறார்.\nமுதல் போட்டியில் முதல் நாளில், நியூசிலாந்து அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த இந்திய அணி, அடுத்து 101 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்தது. துணை கேப்டன் ரஹானே மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார்.\nஆமா.. ஏன் புஜாரா சரியா விளையாடல.. அவருக்கு உடம்பு சரியில்லைங்க.. கவலையில் கேப்டன்\nஇவங்க திருந்தவே மாட்டாங்க.. மீண்டும் வேலையைக் காட்டிய இந்திய வீரர்கள்\nசிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடி���ற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்\n68 லீடிங்.. பவுலிங்கில் மூவர் கூட்டணி.. பேட்டிங்கில் புஜாரா, கோலி.. வெளுத்து வாங்கிய இந்தியா\nதன்னைத் தானே திட்டிக் கொண்ட கோலி.. ஸ்டம்ப்பை அடித்து நொறுக்கிய மயங்க்.. இந்திய அணிக்கு புது சிக்கல்\nகெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய டெஸ்ட் மன்னன்.. கோலியாக மாறிய ரோஹித் சர்மா.. அதிர்ச்சி சம்பவம்\n அஸ்வின் மாதிரி உஷாரா இருந்திருக்க வேண்டாமா டெஸ்ட் மன்னனுக்கு நேர்ந்த கதி\nமத்தவங்க கூட பரவாயில்லை.. அவர் நிலைமை ரொம்ப மோசம்.. 7 மாசமா மேட்ச் இல்லை\n உங்க பொசிஷன் இப்போ ரொம்ப டேஞ்ஜர்.. காலி செய்ய காத்திருக்கும் ஸ்டார் வீரர்..\nபுஜாரா 2 முறை அவுட் ஆகி வெளியேறாமல் ஏமாற்றினாரா ரசிகர்கள் கூச்சல்.. அரையிறுதியில் பரபரப்பு\nசச்சின், டிராவிட் செய்ய முடியாததை புஜாரா செய்கிறார்.. ஆஸி. கோச் எதை சொல்றாரு\nடெஸ்ட் போட்டிகளின் புதிய முகம் புஜாரா.. கபில் தேவ், சச்சின், டிராவிட் சாதனைப் பட்டியலில் சேர்ந்தார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n27 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் க��ற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-08T10:20:56Z", "digest": "sha1:WT4VH6BC4THEBQXSOUHDIGTR7KJENSFD", "length": 22831, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "எயித்தியப் புரட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் பகுதி\nசான்டோ டொமிங்கோ சண்டை., சனவரி சுச்சோடோல்சுகி வரைந்த ஓவியம் பிரெஞ்சுப் படையில் அங்கமாயிருந்த போலந்து\nபிரெஞ்சுக் குடியேற்றவாத அரசு நீக்கம். தன்னாட்சிபெற்ற எயித்தியக் குடியரசு மலர்ச்சி.\nபிரெஞ்சு இராச விசுவாசிகள் பிரான்சிய முதல் குடியரசு\nஜீன்-ஜாக் டெசலைன்ஸ் நெப்போலியன் பொனபார்ட்\nதன்னார்வலர்கள்: <100,000 வழமையன படைகள்: 60,000,\nகுடிமக்கள் இறப்பு: 100,000 படைத்துறை இறப்பு: 37,000 சண்டை மரணங்கள்\n20,000 மஞ்சள் காய்ச்சல் மரணங்கள்\n1802இல் ஸ்னேக் கல்லியில் நடந்த சண்டை.\nஎயித்தியப் புரட்சி அல்லது ஹைட்டியின் புரட்சி (Haitian Revolution, 1791–1804) பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கியப் புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.\nகரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.[1] 1730களில் பிரெஞ்சுப் பொறியாளர்கள் சிக்கலான நீர்ப்பாசன அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் ஜமைக்காவும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆப்பிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விடப் பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர்.[2][3] இதனால் அடித்துக் கொடுமைப்படுத்திக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயி இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கோட் நாய்ர் என்ற கருப்பு விதியைக் கொணர்ந்தார். ஆனால் இதனைத் தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர்.[4] 1758இல் வெள்ளை உரிமையாளர்கள் இயற்றிய சட்டங்களால் ஓர் சாதிப் பிரிவினை உருவானது. முதல்நிலையில் வெள்ளை குடியேற்றவாதிகள், பிளாங்க்குகள், இருந்தனர். அடுத்த நிலையில் முலட்டோக்கள் அல்லது சுதந்தர கருப்பர்கள் (gens de couleur libres) இருந்தனர். இவர்கள் கல்வியறிவு, படைப்பயிற்சி பெற்றவர்களாகவும் அடிமைப்படாதவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலனவர்கள் வெள்ளை உரிமையாளருக்கும் அவரிடம் அடிமைப்பட்டிருந்த கருப்பினப் பெண்களுக்கும் பிறந்தவர்கள். மூன்றாம் கடைநிலையில் ஆப்பிரிக்க தேசத்து அடிமைகள் இருந்தனர். இவர்களது மரணவீதம் கூடுதலாக இருந்ததால் தோட்டக்காரர்கள் அடிக்கடி ஆப்பிரிக்காவிலிருந்து புதிய அடிமைகளை இறக்குமதி செய்தனர்.இதனால் இவர்கள் தீவின் மற்றவர்களைப் போலன்றி ஆப்பிரிக்கப் பண்பாட்டுடன் தனித்திருந்தனர். மேலும் தீவில் ஏற்கெனவே இருந்த நாகரிகமடைந்த அடிமைகளிடமிருந்து பிரித்து வைத்தது. [4][5]\nவெள்ளை குடியேற்றவாதிகளுக்கும் கருப்பின அடிமைகளுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை தோட்டங்களிலிருந்து தப்பித்துச் சென்ற அடிமைக் கூட்டங்க���ால் நடந்தவை. தப்பியோடியவர்களை மரூன்கள் என்று அழைத்தனர். இவர்கள் தோட்டங்களின் எல்லைகளில் மறைந்து வாழ்ந்ததோடன்றி திருட்டுக்களில் ஈடுபட்டனர்.சிலர் நகரப்பகுதிகளுக்கு ஓடிச்சென்று மற்ற கருப்பர்களுடன் இணைந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் காடுகளுக்கக் கூட்டம் கூட்டமாக இவர்கள் தப்பிச் சென்றனர். கூட்டமாக இருந்தபோதும் இவர்களுக்குத் தலைமையேற்று நடத்தும் திறனும் பேரளவு திட்டமிட்டு சாதிக்கும் வன்மையும் இல்லாதிருந்ததால் பெரும் சமர்கள் எதுவும் எழவில்லை.\nமுதல் திறனுள்ள மரூன் தலைவராக பிரான்சுவா மக்கன்டல் உருவானார். எயித்திய வூடோ பாதிரியான மக்கன்டல் தம்மின மக்களை ஆபிரிக்க மரபு மற்றும் சமயங்களால் ஒருங்கிணைத்தார். பல்வேறு மரூன் கூட்டத்தினரையும் ஒற்றுமைப்படுத்தி இரகசிய அமைப்பொன்றை தோட்ட அடிமைகளிடத்தில் ஏற்படுத்தினார். 1751 முதல் 1757 வரை எழுந்த ஓர் எதிர்ப்பிற்கு தலைமையேற்றார். 1758இல் இவரை பிரெஞ்சுப் படையினர் பிடித்து உயிருடன் எரித்த போதிலும் இவர் ஏற்றிய சுதந்தரத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.[2][3]\nபுதிய குடியரசு உருவானபோதும் சமூகத்தில் பிரெஞ்சுக் குடியேற்றவாத ஆட்சியில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின் தாக்கம் தொடர்ந்தது. பல தோட்ட உரிமையாளர்கள் ஆபிரிக்க அடிமை மனைவியரால் பெறப்பட்ட கலப்பின சிறுவர்களுக்கு கல்வியும் படைப்பயிற்சியும் வழங்கியிருந்தமையால் முலட்டோக்கள் என்றழைக்கப்பட்ட இந்த கலப்பினத்தவர்கள் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சியில் சீர்மிகுந்தவர்களாக விளங்கினர். போர் முடிவடைந்த சமயத்தில் இவர்களில் பலரும் தங்கள் சமூக நிலையால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தனர். இவர்கள் அடிமைகளோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாது தங்களுக்குள்ளேயே வட்டம் அமைத்துக் கொண்டனர்.\nஅரசியலிலும் பொருளாதாரத்திலும் இவர்களது ஆதிக்கத்தால் சமூகத்தில் இரண்டு சாதிகள் உருவாகின.பெரும்பாலான எயித்தியர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகளாக சிற்றூர்களில் வசித்து வந்தனர்.[6] கூடுதலாக 1820களில் புதிய நாட்டின் எதிர்காலம் பிரான்சிய வங்கிகளில் அடைமானம் வைக்கப்பட்டிருந்தது; தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தலைத் தவிர்க்கவும் பிரான்சின் அங்கீகாரம் பெறவும் புதிய நாடு அடிமை-உரிமையாளர்களுக்கு ஏராளமான நட்ட ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று.[7] இந்த நிதியளிப்புகள் எயித்தியின் பொருளாதாரத்தையும் செல்வத்தையும் நிரந்தரமாகப் பாதித்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-04-08T10:19:30Z", "digest": "sha1:DZEN2ZE6PIL3NOTR2ZPTAR3E6WD3IE5G", "length": 16756, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோமாலியாவின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோமாலியாவின் வரலாறு இன்றைய சோமாலியக் கூட்டாட்சிக் குடியரசின் ஆட்சிப்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து தற்காலம் வரையான நிகழ்வுகளின் வரலாறு ஆகும். பண்டைய உலகின் ஏனைய நாடுகளுடனான வணிகத்துக்கு சோமாலியா ஒரு மையமாக விளங்கியது.[1][2] and according to most scholars,[3][4] கட்டுக்கதைகளில் வரும் பன்ட் எனப்படும் பழங்கால நாட்டின் அமைவிடம் இதுவாக இருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.[5][6] மத்திய காலத்தில், அசூரான் சுல்தானகம், அடல் சுல்தானகம், வார்சங்காலி சுல்தானகம், கெல்டி சுல்தானகம், மசீர்த்தீன் சுல்தானகம் போன்ற பல வலிமை மிக்க பேரரசுகள் அப்பகுதியின் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தின.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த இராச்சியங்களுடன் செய்துகொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல உடன்படிக்கைகள் ஊடாகப் பிரித்தானியரும், இத்தாலியரும் சில கரையோரப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பிரித்தானிய சோமாலிலாந்தையும், இத்தாலிய சோமாலிலாந்தையும் நிறுவினர்.[7][8] உட்பகுதியில், மொகம்மத் அப்துல்லா அசனின் டேர்விசு நாடு, பிரித்தானியப் பேரரசின் படையெடுப்புக்களை நான்கு தடவைகள் முறியடித்து அவர்களைக் கரையோரப் பகுதிக்குப் பின்வாங்கச் செய்தது.[9] ஆனால், விமானப் படையின் துணையினால், 1920 இல் பிரித்தானியர் டேர்விசு அரசைத் தோற்கடித்தனர்.[10] மசீர்த்தீன் சுல்தானகத்துக்கும், ஓப்யோ சுல்தானகத்துக்கும் எத���ராகப் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றிய இத்தாலி, சோமாலியாவின் வடகிழக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.[8] இந்த ஆக்கிரமிப்பு, அப்பகுதிகளில் 1941 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவ நிர்வாகம் கொண்டுவரப்படும் வரை நீடித்தது. வடமேற்கு சோமாலியா தொடர்ந்தும் ஒரு காப்பரசாக நீடித்திருக்க, வடகிழக்கு, மத்தி, தெற்கு சோமாலியப் பகுதிகள் ஒரு உடன்படிக்கையின் படி, 1950 ஏப்ரல் முதலாம் தேதி ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. 10 ஆண்டுகளில் இப்பகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. 1960 யூலை முதலாம் தேதி இரண்டு பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, சுதந்திர சோமாலிக் குடியரசாகக் குடிமக்கள் அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. ஹாஜி பசீர் இசுமாயில் யூசூப்பின் தலைமையிலான சோமாலி தேசிய அவை இத்தாலிய சோமாலிலாந்தையும், பிரித்தானிய சோமாலிலாந்தையும் இணைத்து, சோமாலியக் குடியரசை நிறுவும் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.[11]\nலாசு கீல் என்னும் இடத்தில் உள்ள ஒட்டகம் ஒன்றைக் குறிக்கும் புதிய கற்காலப் பாறை ஓவியம்.\nடோயியான், ஆர்கெய்சான் ஆகிய பண்பாடுகள் செழித்திருந்த பழைய கற்காலத்தில் இருந்தாவது சோமாலியப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.[12] ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியின் புதைக்கும் வழக்கங்கள் தொடர்பான மிகப் பழைய சான்றுகள், கிமு 4 ஆயிரவாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சோமாலியாவின் இடுகாடுகளில் இருந்து கிடைக்கின்றன.[13] வடக்கில் உள்ள சலேலோ களத்தில் கிடைத்த கற் கருவிகள், பழைய கற்காலத்தில் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொல்லியல் பொதுமையை விளக்கும் முக்கிய தொல்பொருட்கள் என 1909 இல் சுட்டிக்காட்டப்பட்டது.[14]\nமொழியியலாளர்களின் கருத்துப்படி, முதலாவது ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளைப் பேசும் மக்கள், புதிய கற்காலத்தில், அம் மொழிக் குடும்பத்தின் மூலத் தாயகமாகக் கருதப்படும் நைல் பள்ளத்தாக்கு[15] அல்லது அண்மைக் கிழக்கில்[16] இருந்து சோமாலியப் பகுதிக்குள் வந்தனர். ஆனால், வேறு சில அறிஞர்கள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக் குடும்பம் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது எனவும் அங்கிருந்து ஏனைய இடங்களுக்குப் ப��வியது எனவும் கருதுகின்றனர்.[17]\nவடக்கு சோமாலியாவில் உள்ள அர்கெய்சாவின் புறப் பகுதியில் உள்ள லாசி கீல் தொல்லியல் தொகுதி ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கே காட்டு விலங்குகள், அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் போன்றவற்றைக் குறிக்கும் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.[18]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2018, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/618", "date_download": "2020-04-08T07:31:48Z", "digest": "sha1:FPJJI4EFVOCRZCOXPKKNHTSPOYCZGKNJ", "length": 7800, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/618 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n602 அகத்திணைக் கொள்கைகள் (iv). நெடுவெண் நிலவினார் களவுக் காலத்தில் தலைவனொருவன் இரவில் வந்து தலைவி யிடம் அவள் தமர் அறியாமல் பழகிக் கொண்டிருந்தான் அவனை எப்படியாவது தலைவியை விரைந்து வரைந்து கொள்ளச் செய்துவிட வேண்டும் என்பது தோழியின் எண்ணம். இரவில் வரும் தலைமகன் வேங்கை மலர்கள் உதிர்ந்து புலிகளைப்போல் தோன்றும் பாறைகளைக் கண்டு பழகியவனேனும், ஒருநாள் உண்மையான புவியையும் இரவு மயக்கத்தால் வேங்கை மலர் உதிர்ந்த பாறை எனக் கருதிவிடுதலும் கூடும். அப்படிப்பட்ட நிலை ஏற்படின் தலைவியின் நிலை என்னாகும் என அஞ்சுகின்றாள். முன்னிலைப் புறமொழியாக நிலவிடம் பேசுவதுபோல் இரவுக் குறியை மறுக்கின்றாள். வரைந்து கொள்ளலே நேர்வழி என்று குறிப்பால் புலப்படுத்துகின்றாள். இந்நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் அழகிய குறுந்தொகைச் சொல்லோவியம்: கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டின் எல்லி வருநர், களவிற்கு நல்லை யல்லை, நெடுவெண் நிலவே\" (கரு கால்-கரியஅடி, வீ-மலர், உகு-உதிர்ந்த துறுகல்குண்டு கல்;இரு-கரிய, குருளை-குட்டி:எல்லி-இரவின்கண்; நல்லை-நன்மைத் தருவாய்) இதில் தோழி நிலவினை நோக்கி. நிலவே, தலைவர் தலைவியைக் காண அரிய காட்டைக் கடந்து வந்துள்ளார். அவர் தலைவியை அடைந்து இன்புறாவாறு இடையில் தடையாய் நின்று காய்கின் றாய். ஒளி வீசத் தொடங்கிய நீ விரைவில் மறைந்தாவது போவாய் என்றால் நீண்டு கொண்டே போகின்றது நின் ஒளி. ஆகவே, தலைவருக்கு நீ நல்லது செய்கின்றாயல்லை' என்று பேசு கின்றாள். - இங்கு நிலவு உண்மையில் தலைவனுக்கு இடையூறாய் இருந்தது என்றாலும், அது இரண்டு வகையில் தலைவனுக்குத் துணைபுரிகின்றது. ஒன்று: காட்டில் புலி எது, துறுகல் எது என்பதை அறியத் துணைபுரிகின்றது. இரண்டு; தலைவியின் 6. டிெ-47\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-08T09:39:19Z", "digest": "sha1:RSQRPLJB2JJJ5MXETAUUUBTN322US2UL", "length": 53007, "nlines": 163, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/விடுதலைக்குத் தடை - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/விடுதலைக்குத் தடை\n←அத்தியாயம் 51: மணிமேகலை கேட்ட வரம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53: வானதியின் யோசனை→\n574பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: விடுதலைக்குத் தடைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 52[தொகு]\nமணிமேகலைக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று குந்தவைப் பிராட்டி யோசித்தாள். அவளுடைய உள்ளம் தாங்க முடியாத துயரத்தினாலும் கவலையினாலும் குழம்பியிருந்தபடியால், யோசனை ஒன்றும் தோன்றவில்லை.\nஅச்சமயத்தில் அரண்மனை வாசலில் பெரியதொரு கோஷம் எழுந்தது.\n சக்கரவர்த்தியின் மனோ நிலையையும் உடல் நிலையையும் கூட இந்த ஜனங்கள் மறந்து விடுகிறார்கள் இப்படி ஆரவாரம் செய்கிறார்கள்\nவானதி அரண்மனையில் முகப்பில் சென்று எட்டிப் பார்த்து விட்டு உடனே அவசரமாகத் திரும்பி வந்தாள்.\n\" என்று புன்னகையுடன் கேட்டாள் குந்தவை.\nஉடனே குந்தவை, \"சரி அப்படியானால் நீ இந்தப் பெண்ணைச் சற்று அப்பால் அழைத்துக் கொண்டு போ\nவானதி தயங்குவதைப் பார்த்துவிட்டு, \"சீக்கிரம் போ உன்னைப் பார்க்காமல் அவன் போய்விட மாட்டான். நான் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்\" என்றாள் இளைய பிராட்டி குந்தவை.\nவானதி மணிமேகலையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அப்பால் சென்றதும், பொன்னியின் செல்வன் அந்த இடத்துக்கு வந்தான்.\n இது என்ன நீ போகுமிடமெல்லாம் ஜனங்கள் கூடிக் கூச்சல் போடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களை அரண்மனை வாசலுக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாயே மனம் புண்ணாகி வேதனையில் ஆழ்ந்திருக்கும் சக்கரவர்த்தியின் காதில் இந்த ஜனங்களின் கூச்சல் விழுந்தால் அவருக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும் மனம் புண்ணாகி வேதனையில் ஆழ்ந்திருக்கும் சக்கரவர்த்தியின் காதில் இந்த ஜனங்களின் கூச்சல் விழுந்தால் அவருக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்\n\"நான் என்ன செய்யட்டும், அக்கா எனக்கு மட்டும் மனவேதனை இல்லாமலா இருக்கிறது எனக்கு மட்டும் மனவேதனை இல்லாமலா இருக்கிறது கரிகாலருடைய வீரத்திருமேனி எரிந்து சாம்பலாவதற்குள்ளே இந்த ஜனங்கள் 'அருள்மொழிக்குப் பட்டம்' என்று கூச்சல் போடத் தொடங்கி விட்டார்கள். இந்தக் கூச்சல் எனக்கு கர்ண கடூரமாக இருக்கிறது. ஒவ்வொரு சமயம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடி போய்விடலாமா என்று எண்ணுகிறேன். அப்படிச் செய்தால் குழப்பம் இன்னும் அதிகமாகி விடுமோ என்றும் பயமாயிருக்கிறது. மதுராந்தகரும் சிற்றரசர்களும் சூழ்ச்சி செய்து என்னையும் கொன்று விட்டார்கள் என்று ஜனங்கள் நம்பினாலும் நம்புவார்கள். அதனால் ஏற்படக் கூடிய விபரீதங்களை நினைத்தால் என் உள்ளம் திடுக்கிட்டு நடுங்குகிறது.\"\n அம்மாதிரி ஒரு காலும் செய்துவிடாதே அந்த எண்ணத்தையே விட்டுவிடு ஜனங்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும். சக்கரவர்த்தியின் நெஞ்சு நிச்சயமாகப் பிளந்து போய்விடும். மந்தாகினி தேவியையும், கரிகாலனையும் நினைத்து நினைத்து அவர் துயரப்பட்டுக் கொண்டிருப்பது போதும்\" என்றாள் இளைய பிராட்டி.\n\"ஆகையினால்தான் நான் ஓடிப் போகத் தயங்குகிறேன். எப்படியாவது ஜனங்களுக்கும், வீரர்களுக்கும் நல்ல வார்த்தை சொல்லி மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்குப் பார்க்கிறேன். நான் பேசும் போதெல்லாம் ஜனங்களும் சாவதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்பால் திரும்பியதும் உடனே பழையபடி கோஷம் போடத் தொடங்கிவிடுகிறார்கள். நான் அவர்களுடைய மனத்தை மாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு இப்பால் வருகிறேன். உடனே திருக்கோவலூர்ப் பாட்டனும், கொடும்பாளூர் வேளானும் போய்ப் படை வீரர்களுடைய மனத்தை மாற்றி விடுகிறார்கள் அக்கா அவர்களைப் பற்றி உன்னிடம் சொல்லத்தான் வந்தேன். மலையமானையும் வேளாரையும் நீ அழைத்துப் பேச வேண்டும். நான் எது சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. நீ சொன்னால் ஒருவேளை கேட்பார்கள்...\"\n\"நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன், தம்பி அவர்கள் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. வேறு ஏதேனும் உபாயத்தைத்தான் பார்க்கவேண்டும்..\"\n வேளாரிடம் நீ ஒரு செய்தியைக் கூறியிருக்க மாட்டாய். அதைச் சொன்னால் அவர் ஒருவேளை எனக்குப் பட்டம் கட்டுவதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க மாட்டார்.\"\n\"உன் தோழி வானதி செய்திருக்கும் சபதத்தைப் பற்றிக் கூற வேண்டும். அவள் என்னோடு சிங்காதனத்தில் அமருவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறாள் அல்லவா அதைப் பற்றிச் சொன்னால் பெரிய வேளாருக்கு எனக்குப் பட்டம் கட்டுவதில் அவ்வளவு சிரத்தை இல்லாமல் போய்விடும் அதைப் பற்றிச் சொன்னால் பெரிய வேளாருக்கு எனக்குப் பட்டம் கட்டுவதில் அவ்வளவு சிரத்தை இல்லாமல் போய்விடும்\n அதை நான் அவரிடம் சொல்லவில்லையென்றா நினைத்தாய் சொல்லியாகிவிட்டது. அதற்கு அவர் என்ன சொல்கிறார் தெரியுமா சொல்லியாகிவிட்டது. அதற்கு அவர் என்ன சொல்கிறார் தெரியுமா 'ஒரு சிறு பெண்ணின் மூடத்தனத்துக்காக ஒரு பெரிய ராஜ்யத்தை பாழாக்கச் சொல்கிறீர்களா 'ஒரு சிறு பெண்ணின் மூடத்தனத்துக்காக ஒரு பெரிய ராஜ்யத்தை பாழாக்கச் சொல்கிறீர்களா வானதி இல்லாவிட்டால், இந்தப் பாரத தேசத்தில் நூறு இளவரசிகள் அருள்மொழிக்கு மாலையிடக் காத்திருக்கிறார்கள். சிங்காதனம் ஏறச் சொன்னாலும் ஏறுவார்கள். கழுமரத்தில் ஏறச் சொன்னால் கூட ஏறுவார்கள் வானதி இல்லாவிட்டால், இந்தப் பாரத தேசத்தில் நூறு இளவரசிகள் அருள்மொழிக்கு மாலையிடக் காத்திருக்கிறார்கள். சிங்காதனம் ஏறச் சொன்னாலும் ஏறுவார்கள். கழுமரத்தில் ஏறச் சொன்னால் கூட ஏறுவார்கள்\" என்று சேநாதிபதி கூறிவிட்டு வானதியை ஒரு கோபப் பார்வை பார்த்தார். அந்தப் பெண் நடுநடுங்கிப் போய்விட்டாள்\" என்று சேநாதிபதி கூறிவிட்��ு வானதியை ஒரு கோபப் பார்வை பார்த்தார். அந்தப் பெண் நடுநடுங்கிப் போய்விட்டாள்\nஅருள்மொழிவர்மன் புன்னகை புரிந்து, \"நல்லவேளையாய் அப்பொழுது மூர்ச்சையாகிக் கீழே விழுந்துவிடவில்லையே\" என்று சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான்.\n\"வானதியை ஒரு காரியமாக அனுப்பியிருக்கிறேன்\" என்றாள் இளைய பிராட்டி.\n நீயும் வானதியும் என் கட்சியில் உறுதியாக இருந்தால் ஒரு மாதிரி சமாளிக்கலாம். நாம் இருவரும் சக்கரவர்த்தியிடம் செல்வோம். சக்கரவர்த்தியின் கண்டிப்பான கட்டளைக்குத்தான் இந்தக் கிழவர்கள் இருவரும் கீழ்ப்படிவார்கள்...\"\n\"அதற்கும், ஓர் இடையூறு இருக்கிறதே, தம்பி செம்பியன் மாதேவி குறுக்கே நிற்கிறார்களே செம்பியன் மாதேவி குறுக்கே நிற்கிறார்களே நாம் சொல்வதற்கு விரோதமாக அவர் பிடிவாதமாகச் சொன்னால் நம் தந்தைத்தான் என்ன செய்வார் நாம் சொல்வதற்கு விரோதமாக அவர் பிடிவாதமாகச் சொன்னால் நம் தந்தைத்தான் என்ன செய்வார் அவருடைய மனதே பேதலித்துப் போனாலும் போய்விடும். ஆகையால் இது விஷயமாகச் சக்கரவர்த்தியைத் தொந்தரவு செய்யவும் எனக்குப் பயமாயிருக்கிறது.\"\n\"அப்படியானால் நாம் இருவரும் சேர்ந்து செம்பியன் மாதேவியைத் தான் பிரார்த்தனை செய்து கேட்டுக் கொள்ளவேண்டும். அவருடைய மனத்தை மாற்ற முயல வேண்டும். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று அவர் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம் நாம் ஊகித்ததுதான். சற்று முன்னால் முதன்மந்திரி அநிருத்தர் வீட்டில் அவரைச் சந்தித்தேன். மதுராந்தகரிடம் இன்றைக்குத்தான் அவர் உண்மையைக் கூறினார். 'நீ என் மகன் அல்ல' என்று சொன்னதும், நம் சித்தப்பாவின் முகத்தை நீ பார்த்திருக்க வேண்டும். களை சொட்டும் அவருடைய அழகிய முகம் கோர ராட்சதனின் முகம் போல மாறிவிட்டது. நல்லவேளையாக அந்தச் சமயம் நான் போய்ச் சேர்ந்தேன்...\"\n\"பாட்டியின் முன்னால் கைக்கூப்பி நின்று, 'அம்மா மதுராந்தகர் தங்கள் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நானும் அறிவேன். அதனால் என்ன மதுராந்தகர் தங்கள் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நானும் அறிவேன். அதனால் என்ன தாங்கள் அருமையாக வளர்த்த புதல்வர் தங்கள் புதல்வரே அல்லவா தாங்கள் அருமையாக வளர்த்த புதல்வர் தங்கள் புதல்வரே அல்லவா ஆகையால் அவர்தான் மகுடம் சூட்டிக் கொள்ளவேண்டும்' எ���்றேன்..\"\n\"அதற்குப் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி என்ன பதில் கூறினார்\n\"அவர் பதில் கூறுவதற்கு முன்னால் திரும்பி வந்து விட்டேன்.\n மதுராந்தகர் செம்பியன் மாதேவியின் புதல்வர் இல்லாவிட்டாலும், வேறு வகையில் அவருக்குச் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை உண்டு என்று நீ சொல்லவில்லையா அவரும் நம் தந்தையின் புதல்வர், உன் தமையன் என்று கூறவில்லையா அவரும் நம் தந்தையின் புதல்வர், உன் தமையன் என்று கூறவில்லையா\n அதனால் நம் தந்தைக்குக் களங்கம் உண்டாகும் என்று அஞ்சினாயா அல்லது பின்னால் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணினாயா அல்லது பின்னால் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணினாயா\n நீயும் நானும் இத்தனை நாளும் அதைப் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கை ஆதாரமற்றது என்று அறிந்தேன், அதனால்தான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை....\"\n முதன்மந்திரி அநிருத்தருக்கு அந்தச் செய்தியெல்லாம் நன்றாய்த் தெரியும். நம் தந்தை ஈழத் தீவிலிருந்து திரும்பி வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுராந்தகனும் நந்தினியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்களாம். ஆகையால், அவர்கள் நம் உடன் பிறந்தவர்களாக இருக்க முடியாதல்லவா\nகுந்தவை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்து விட்டு, \"அருள்மொழி இது தெரிந்தும் நீ மதுராந்தகருக்குப் பட்டத்தைக் கொடுப்பதற்கு விரும்புகிறாயா இது தெரிந்தும் நீ மதுராந்தகருக்குப் பட்டத்தைக் கொடுப்பதற்கு விரும்புகிறாயா\n எப்படியும் மதுராந்தகர் மந்தாகினி தேவியின் வயிற்றில் பிறந்த புதல்வர். செம்பியன் மாதேவி எடுத்து வளர்த்த புதல்வர். எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை கிடையாது. உன் தோழி வானதிக்கும் சிங்காதனம் ஏறும் விருப்பம் இல்லை...\"\n இராம கதையில் பரதர் தமக்குக் கிடைத்த இராஜ்யத்தை வேண்டாமென்று சொல்லி இராமரை அழைத்து வரப் போனார். குஹன் இதை அறிந்ததும் 'ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்' என்று கூறினானாம். 'ஆயிரம் பரதர்கள் உனக்கு இணையாக மாட்டார்கள்' என்று சோழ நாட்டு மக்கள் சொல்லப் போகிறார்கள்.\"\n\"பிற்பாடு அவர்கள் எது வேணுமானாலும் சொல்லட்டும். இச்சமயம் என்னை விட்டால் போதும் என்றிருக்கிறது அக்கா கடைசியாக நான் ஒரு யுக்தி கண்டுபிடித்து மனதிற்குள் வைத்திருக்கிறேன். அதைப் பற்றி உன் அபிப்ராயத்தை அறிந்து கொள்ள விரும்புக��றேன்...\"\n\"அது என்ன யுக்தி, தம்பி\n\"குடந்தைக்கு அருகில் பழுவேட்டரையர்கள் படை திரட்டிச் சேர்த்து வருகிறார்கள் என்பது தெரியும் அல்லவா\n\"ஆமாம்; அவர்களுடன் பல சிற்றரசர்களும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியும். ஆனால் அது மிகவும் சிறிய படை என்று கேள்விப்படுகிறேன். நம் பாட்டனாரும் வேளாரும் இங்கே வைத்திருக்கும் படையோடு போனால் மூன்றே முக்கால் நாழிகையில் அந்தப் படையை அழித்து விடுவோம் என்று சொல்கிறார்களே\n\"அப்படி ஒன்றும் நேராமலிருப்பதற்குத்தான் யுக்தி செய்திருக்கிறேன். ஒருவருக்கும் தெரியாமல் நான் மட்டும் ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு போய் பழுவேட்டரையர்களிடம் என்னை ஒப்புக் கொடுத்துவிடப் போகிறேன். அவர்கள் என்னைச் சிறைப்படுத்திவிடுவார்கள். அப்புறம் நம் பாட்டன் மலையமானும், சேநாதிபதி பெரிய வேளாரும் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா\nகுந்தவை மூக்கில் விரல் வைத்து அதிசயித்துவிட்டு, \"அற்புதமான யுக்திதான். தம்பி ஆனால் அதிலும் ஒரு சிறிய அபாயம் இருக்கிறது ஆனால் அதிலும் ஒரு சிறிய அபாயம் இருக்கிறது\n\"நீ பழுவேட்டரையர்கள் திரட்டும் படையை அடைந்ததும், அந்தப் படையில் உள்ள வீரர்கள் என்ன செய்வார்கள், தெரியுமா 'அருள்மொழிவர்மர் வாழ்க' என்று கூச்சலிடத் தொடங்குவார்கள். உன்னைச் சிறை வைப்பதற்குப் பதிலாகப் பழுவேட்டரையர்களைப் பிடித்துச் சிறை வைத்தாலும் வைத்து விடுவார்கள்\nஅருள்மொழிவர்மர் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றார். \"ஆமாம்; அந்த அபாயம் ஏற்படலாம் என்று எனக்குத் தெரியாமற் போயிற்று. நல்ல வேளையாகத் தாங்கள் எச்சரித்தீர்கள். இந்தத் தஞ்சைப்புரிக் கோட்டைக்குள் மாறு வேடம் பூண்டு வந்தது போல அங்கேயும் மாறு வேடம் புனைந்து போகிறேன்...\"\n\"என்னதான் மாறு வேடம் பூண்டு போனாலும், எத்தனை நேரம் உண்மை வெளிப்படாதிருக்கும், தம்பி ஒருவருக்குத் தெரிந்தால் போதுமே ஒரு நாழிகைக்கெல்லாம் எல்லாருக்கும் தெரிந்துவிடும். அக்கம் பக்கத்திலுள்ள ஜனங்களும் வந்து கூடி விடுவார்களே\nஅருள்மொழியின் முகம் சுருங்கிற்று. \"அக்கா, பின்னர் என்னதான் என்னைச் செய்யச் சொல்கிறீர்கள் இந்த உலகத்தில் எதற்காக நான் பிறந்தேன் இந்த உலகத்தில் எதற்காக நான் பிறந்தேன் பிறருக்குத் தொல்லை கொடுப்பதற்காகத்தானா காவேரியில் நான் வ���ழுந்து முழுகிய போதே இறந்து போயிருக்கக் கூடாதா\n ஜோதிடர்களும் ரேகை சாஸ்திரங்களும் கூறியதெல்லாம் உண்மைதானோ, என்னமோ நீ வேண்டாம் என்று தள்ளினாலும் இராஜ்ய லக்ஷ்மி உன்னை வந்து அடைவாள் போலிருக்கிறது. நீ பிறந்த வேளை அப்படி இருக்கிறது நீ வேண்டாம் என்று தள்ளினாலும் இராஜ்ய லக்ஷ்மி உன்னை வந்து அடைவாள் போலிருக்கிறது. நீ பிறந்த வேளை அப்படி இருக்கிறது\n தாங்களும் நம் பாட்டன் மலையமானோடு சேர்ந்து கொண்டீர்கள் தங்கள் மனமும் மாறிவிட்டதா\n\"பாட்டன் போதனையில் என் மனம் சலிக்கவில்லை தம்பி ஆனால் அண்ணன் கரிகாலனுடைய ஓலையினால் கொஞ்சம் என் மனமும் மாறித்தான் இருக்கிறது. அவன் கண்ட கனவுகளையெல்லாம் நீ காரியத்தில் நிறைவேற்றுவாய் என்று எழுதியிருக்கிறான். அதைப் படித்ததும்...\" என்று கூறியபோது குந்தவையின் கண்களில் கண்ணீர் ததும்பிக் குரலும் தழுதழுத்தது.\nபொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலனிடைய ஓலையை வாங்கிப் படித்தான். அவனுடைய கண்களிலேயிருந்தும் கண்ணீர் பொழிந்தது.\nஓலையை அவன் படித்து முடித்ததும் குந்தவை கூறினாள்: \"தம்பி நீ என்ன நினைத்துக் கொண்டாலும் சரிதான், என் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடுகிறேன். மதுராந்தகனும், நந்தினியும் நம் சோழ குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று தெரிந்து கொண்டதில் என் மனம் ஒருவாறு நிம்மதி அடைந்திருக்கிறது. சோழ குலத்தில் பிறக்காத ஒருவனைச் சோழ சிங்காதனம் ஏறச் செய்வதிலும், எனக்கு விருப்பம் இல்லை. செம்பியன் மாதேவியிடமும், மந்தாகினி தேவியிடமும் எனக்கு எவ்வளவு பக்தி இருந்தாலும், அவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க என்னால் முடியவில்லை. மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதை இனி ஒரு கணமும் என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது.\"\n செம்பியன் மாதேவி முன்னாலும், அநிருத்தர் முன்னாலும் மதுராந்தகன் முன்னாலும் 'எனக்குப் பட்டம் வேண்டாம்' என்று சொல்லி விட்டு வந்தேன். ஆயிரமாயிரம் போர் வீரர்கள் முன்னாலும் மகாஜனங்களின் முன்னாலும் அவ்விதமே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது என் வார்த்தையை மீறச் சொல்கிறீர்களா\" என்று கேட்டான் அருள்மொழிவர்மன்.\n உனக்கும் எனக்கும் நம் குலதெய்வமான துர்க்கா பரமேசுவரிதான் வழி காட்ட வேண்டும். உனக்கு என்ன யோசனை சொல்லுவது என்று எனக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஆதித்த கரிகாலன் என் வார்த்தையைக் கேட்டிருந்தால், இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டே இராது அந்த மகாவீரனுக்கு இந்தக் கதியா நேர்ந்திருக்க வேண்டும் அந்த மகாவீரனுக்கு இந்தக் கதியா நேர்ந்திருக்க வேண்டும்\" என்று குந்தவை புலம்பினாள்.\n\"இந்த ஓலை தங்களுக்கு எப்படிக் கிடைத்தது, அக்கா யார் கொண்டு வந்தார்கள் எப்போது தங்கள் கைக்கு வந்தது ஏன் முன்னாலேயே சொல்லவில்லை\n\"சற்று முன்னாலே தான் எனக்கு வந்தது, சம்புவரையரின் மகள் மணிமேகலை கொண்டு வந்து கொடுத்தாள்..\"\n\"ஆம்; ஆம்; மணிமேகலையைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவளிடம் இந்த ஓலை எவ்விதம் வந்தது\n நீயே நேரில் கேட்டுத் தெரிந்து கொள் அவள் பேச்சை எவ்வளவு தூரம் நம்புவது என்று எனக்கே தெரியவில்லை\" என்றாள் இளைய பிராட்டி.\nஅருள்மொழிவர்மன் உள்ளே வந்தவுடன் மணிமேகலையை அவன் முன்னால் நிறுத்தி, வந்தியதேவனைப் பற்றிய பிரஸ்தாபிக்கச் சொல்லுவதென்று இளைய பிராட்டி தீர்மானித்திருந்தாள். இத்தனை சம்பாஷணைகளுக்கு மத்தியிலும் அவளுடைய உள்மனம் வந்தியத்தேவர் பாதாளச் சிறையில் இருப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவரைப் பற்றித் தானே பேச்சு எடுக்கக் குந்தவை விரும்பவில்லை. மணிமேகலையை அழைப்பதற்கு ஒரு தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததும், வானதியைக் கூவி அழைத்து, மணிமேகலையையும் அழைத்து வரும்படி கூறினாள்.\nமணிமேகலை வரும்போதே கண்ணீர் ததும்பிய சோகமயமான முகத்துடன் வந்தாள். இதைப் பார்த்த பொன்னியின் செல்வன் அவள் துயரப்படுவதற்குக் காரணமிருக்கிறது என்று எண்ணினார்.\n இந்தப் பெண்தான் மணிமேகலை, ஓலையை இவள்தான் கொண்டு வந்தாள், இது எப்படி இவளிடம் வந்தது என்று நீயே கேட்டுக் கொள்\n\"சகோதரி எங்கள் தமையன் கடைசியாக எழுதிய ஓலையை நீ கொண்டு வந்து பத்திரமாக ஒப்புவித்தாய். இதற்காக உன்னிடம் நாங்கள் என்றைக்கும் நன்றி செலுத்துவோம்\" என்று மேலே அருள்மொழிவர்மன் தொடர்வதற்குள்ளே, மணிமேகலை திடீரென்று அவன் முன்னால் விழுந்து வணங்கினாள்.\n தாங்கள் இப்போது சொன்ன வார்த்தை சத்தியமா என்னிடம் தாங்கள் நன்றி செலுத்துவது உண்மையானால்..\"\nஇவ்வாறு சொல்லிவிட்டு மேலே பேச முடியாமல் மணிமேகலை விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.\n இந்தப் பெண் எதற்காக இப்படி விம்மி அழுகிறாள் ஒருவேளை இவளுடைய வீட்டில் நம் தமையன் இறக்க நேர்ந்ததே என்று வருந்துகிறாளா ஒருவேளை இவளுடைய வீட்டில் நம் தமையன் இறக்க நேர்ந்ததே என்று வருந்துகிறாளா\n இவள் மனத்தில் இருப்பது வேறொரு காரியம். மணிமேகலை என்னிடம் கூறியதை இளவரசரிடமும் சொல்லு என்னிடம் கூறியதை இளவரசரிடமும் சொல்லு\" என்று குந்தவைப் பிராட்டி அவளைத் தைரியப்படுத்தினாள்.\n தங்கள் தமையனைக் கொன்ற பாவி நான்தான். என்னைப் பாதாளச் சிறையில் போட்டுவிட்டு அவரை விடுதலை செய்யுங்கள்\" என்று அழுது கொண்டே கூறினாள்.\nஅருள்மொழிவர்மன் திகைப்புடன் குந்தவையைப் பார்த்து, \"அக்கா இவள் என்ன சொல்லுகிறாள் இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன\n\"இவளுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை, தம்பி ஆனால் சீக்கிரத்தில் வல்லத்து இளவரசரைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்யாவிட்டால் இவளுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் ஆனால் சீக்கிரத்தில் வல்லத்து இளவரசரைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்யாவிட்டால் இவளுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்\n யார் பாதாளச் சிறையில் இருக்கிறது\" என்று வியப்புடன் கேட்டார் அருள்மொழி.\n\"ஈழ நாட்டுக்கு நான் ஓலை கொடுத்து அனுப்பிய வாணர் குல வீரரை அடியோடு மறந்துவிட்டாயா, தம்பி\nநெடுங் கனவிலிருந்து அப்பொழுதுதான் விழித்து எழுந்து இவ்வுலக நினைவு வந்தவரைப் போல் அருள்மொழிவர்மன் ஒரு நிமிட நேரம் தோற்றமளித்தார்.\nதஞ்சைக் கோட்டைக்குள் அவர் பிரவேசித்ததிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நடந்த சம்பவங்கள் அவருடைய கவனத்தை முழுதும் கவர்ந்திருந்தன. கரிகாலருடைய மரணச் செய்தி வந்த பிறகு, சோழ சிங்காசனத்தில் மதுராந்தகரை ஏறச் செய்யும் மார்க்கத்தைப் பற்றிச் சிந்திப்பதிலேயே அவருடைய உள்ளம் முழுவதும் ஈடுபட்டிருந்தது. வந்தியத்தேவனைப் பற்றி உண்மையிலேயே அவர் மறந்து விட்டிருந்தார். இப்போது அவன் பெயரைக் கேட்டதும் ஒரு துள்ளுத் துள்ளி, \"யார் என்னுடைய அருமை நண்பர் வந்தியத்தேவரா பாதாளச் சிறையில் இருக்கிறார். எதற்காக என்னுடைய அருமை நண்பர் வந்தியத்தேவரா பாதாளச் சிறையில் இருக்கிறார். எதற்காக யார் அவரைச் சிறையில் அடைத்தது யார் அவரைச் சிறையில் அடைத்தது\nமணிமகலை கூறிய விவரங்களைக் குந்தவை அவருக்கு எ��ுத்துக் கூறினாள்.\nஎல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த பொன்னியின் செல்வன், \"அக்கா என்னைப் போன்ற நன்றி கெட்டவன் யாருமே இருக்க முடியாது. வாணர் குலத்து வீரரைப் பற்றி நான் விசாரிக்காமலே இருந்து விட்டேன். அது என் குற்றந்தான் என்னைப் போன்ற நன்றி கெட்டவன் யாருமே இருக்க முடியாது. வாணர் குலத்து வீரரைப் பற்றி நான் விசாரிக்காமலே இருந்து விட்டேன். அது என் குற்றந்தான் அவரைப் பாதாளச் சிறையில் அடைக்கத் துணிந்தவர்கள் என்னை விடப் பெரிய குற்றவாளிகள். நம் தமையனிடம் அவருக்கு எவ்வளவு பக்தி உண்டு என்பதை நான் அறிவேன். கரிகாலரின் மரணத்துக்கு அவரைப் பொறுப்பாளியாக்கத் துணிந்தவர்கள் யார் அவரைப் பாதாளச் சிறையில் அடைக்கத் துணிந்தவர்கள் என்னை விடப் பெரிய குற்றவாளிகள். நம் தமையனிடம் அவருக்கு எவ்வளவு பக்தி உண்டு என்பதை நான் அறிவேன். கரிகாலரின் மரணத்துக்கு அவரைப் பொறுப்பாளியாக்கத் துணிந்தவர்கள் யார் இது என்ன மூடத்தனம் அவரைத் தப்புவிப்பதற்காக இந்தப் பெண் தன் பேரில் குற்றம் சுமத்திக் கொள்வது நமக்கெல்லாம் ஒரு பாடம் கற்பிப்பது போலிருக்கிறது. இந்தப் பெண்ணை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. மற்றக் காரியங்கள் அப்புறம் ஆகட்டும். இப்போதே பாதாளச் சிறைக்குச் சென்று வந்தியத்தேவரை விடுவித்துக் கொண்டு வருகிறேன். சம்புவரையர் மகளுக்கு நீ தேறுதல் கூறு\" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, விடுவிடென்று நடந்தார்.\nஅவர் வாசற்படியை அடைந்தபோது, அங்கே திடீரென்று திருக்கோவலூர் மலையமானும் கொடும்பாளூர் வேளாரும் தோன்றினார்கள். அவர்களுடைய தோற்றமே இளவரசரின் மனத்தில் ஒருவித ஐயத்தை உண்டு பண்ணியது. பெரிய வேளார் தம் கையில் கொண்டு வந்திருந்த வேலை வாசற்படியின் குறுக்கே வைத்து இளவரசரைத் தடுக்கும் பாவனையில் நின்றார். அவருக்குப் பின்னால் மலையமானும் கையில் பிடித்திருந்த கத்தியைக் கீழே ஊன்றிய வண்ணம் இளவரசர் மேலே போவதைத் தடுப்பதற்கு ஆயத்தமாக நின்றார்.\nபொன்னியின் செல்வர் பெரும் வியப்புடனும் சிறிது கோபத்துடனும், \"சேனாதிபதி இது என்ன, என்னைக் கூடச் சிறைப்படுத்தப் போகிறீர்களா இது என்ன, என்னைக் கூடச் சிறைப்படுத்தப் போகிறீர்களா\n இப்போது பாதாளச் சிறைக்குப் போகாமல் தங்களைத் தடை செய்கிறோம். அவசியம் நேர்ந்தால் சிறைப்பட���த்தவும் செய்வோம்\" என்றார் பூதி விக்கிரம கேசரி.\nஅவர் கூறியது உண்மையாகவா, வேடிக்கையாகவா என்று பொன்னியின் செல்வருக்கு விளங்கவில்லை. ஆனால் வேடிக்கையைப் பொறுத்துக் கொள்ளும் மனோ நிலையும் அச்சமயம் அவருக்கு இல்லை. ஆகையால் முன்னைவிடக் கோபமான குரலில், \"எந்த அதிகாரத்தைக் கொண்டு தடை செய்ய முன்வந்தீர்கள்\n\"தாங்கள் எந்த அதிகாரத்தைக் கொண்டு பாதாளச் சிறையில் உள்ளவனை விடுதலை செய்யப் போகிறீர்கள்\" என்றார் பெரிய வேளார்.\n எனக்கு அந்த அதிகாரம் இல்லையா நான் யார் என்பதை மறந்து விட்டீர்களா நான் யார் என்பதை மறந்து விட்டீர்களா அல்லது தங்களைத் தாங்களே மறந்து விட்டீர்களா அல்லது தங்களைத் தாங்களே மறந்து விட்டீர்களா\n\"என்னை நான் மறக்கவும் இல்லை. தாங்கள் யார் என்பதை மறக்கவுமில்லை. நான் தஞ்சைக் கோட்டைக்கு இன்று தளபதி. ஆகையால் பாதாளச் சிறைக்குக் காவலன். தாங்கள் சக்கரவர்த்தியின் திருக்குமாரர், பொன்னியின் செல்வர். ஆயினும் தங்கள் தமையனைக் கொன்றதற்காகக் குற்றம்சாட்டிப் பாதாளச் சிறையில் வைக்கப்பட்டவனை விடுதலை செய்யத் தங்களுக்கு அதிகாரம் கிடையாது. சக்கரவர்த்திக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. அல்லது சக்கரவர்த்தியின் ஸ்தானத்தில் முடிசூட்டிக் கொள்ளப் போகிறவருக்கு அந்த அதிகாரம் உண்டு. தாங்களோ சோழ சிங்காதனத்தில் ஏறப்போவதில்லையென்று பறைசாற்றிக் கொண்டு வருகிறீர்கள். ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையின்றிப் பாதாளச் சிறையிலிருந்து யாரையும் விடுவிக்க முடியாது\" என்றார் கொடும்பாளூர்ப் பெரிய வேளாராகிய சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி.\n வேளார் கூறியது உண்மையான வார்த்தை. சின்னப் பழுவேட்டரையன் ஓடிப்போனபடியால் பெரிய வேளாரைத் தஞ்சைக் கோட்டைத் தளபதியாகச் சக்கரவர்த்தி நியமித்திருக்கிறார். ஆகையால் பாதாளச் சிறையிலிருந்து யாரையும் விடுவிக்க உனக்கு அதிகாரம் இல்லை\" என்று மலையமான் ஆமோதித்தார்.\nபொன்னியின் செல்வர், அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக நின்றார். மணிமேகலையின் விம்மல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2008, 02:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட��டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-08T07:51:24Z", "digest": "sha1:CXAZYM65L6AYASPO3KIA3HB5L4KJRMPT", "length": 13475, "nlines": 211, "source_domain": "www.dialforbooks.in", "title": "கட்டுரைகள் – Dial for Books", "raw_content": "\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம்\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம், டாக்டர் கு.கணேசன், காவ்யா, பக். 445, விலை 450ரூ. வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி, துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது. ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல: இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால். நன்றி: தினமலர், 5/1/20. இந்தப் […]\nகட்டுரைகள், மருத்துவம்\tகாவ்யா, டாக்டர் கு. கணேசன், தினமலர், நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்\nவீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]\nகட்டுரைகள், வரலாறு\tதினமணி, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், வீரப்பன்\nமனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூற���வது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]\nகட்டுரைகள்\tஏர்வாடி ராதாகிருஷ்ணன், தினத்தந்தி, மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், வானதி பதிப்பகம்\nமலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ. “ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. “வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “ என்பதற்கான விவரமும், மரணத்தைக் […]\nகட்டுரைகள், வரலாறு\tகே. ஜீவபாரதி, தினமணி, மலர்களுக்காக மலர்ந்தவை, மேன்மை வெளியீடு\nஉற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்), சுவாமி ஓங்காரநந்தா ,ஓங்காரம், விலை 350ரூ. “உற்றதும் உணர்ந்ததும்” என்ற தலைப்பில் சுவாமி ஓங்காரநந்தா எழுதி வரும் நூலில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. தமது அனுபவங்களையும், சிந்தனைகளையும் கலந்து, ஆன்மிக கட்டுரைகளாக வழங்கியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தா. நன்றி: தினத்தந்தி, 7.9.2016. —- திருக்குறள் அறத்துப்பால் தெளிவுரை, மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. திருக்குறள் அறத்துப்பாலுக்கு எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் உரை எழுதியுள்ளார் பி.வி. சண்முகம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.\nஆன்மிகம், கட்டுரைகள், தமிழ் இலக்கியம், திருக்குறள்\tஉற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்), ஓங்காரம், சுவாமி ஓங்காரநந்தா, தினத்தந்தி, திருக்குறள் அறத்துப்பால் எளிய விரிவான விளக்கம், மணிமேகலைப் பிரசுரம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507518", "date_download": "2020-04-08T10:14:41Z", "digest": "sha1:2EIUMPSZVBGNWRX7VH7UXM2ZQUQU7OD3", "length": 18203, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் ஆதரவால் சாலைகள் அமைதி: தொண்டாமுத்தூரில் சுய ஊரடங்கு சிறப்பு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nமக்கள் ஆதரவால் சாலைகள் அமைதி: தொண்டாமுத்தூரில் சுய ஊரடங்கு சிறப்பு\nதொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், சுய ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்ததால், கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளித்து, தொண்டாமுத்துார், வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மெடிக்கல் கடைகள் மட்டும் நேற்று செயல்பட்டது.நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும், மருதமலை ரோடு, தொண்டாமுத்துார் ரோடு, நரசீபுரம் ரோடு, போளுவாம்பட்டி ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளும், வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.தொண்டாமுத்துார், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில், 90 சதவீத மக்கள், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். 10 சதவீதம் மட்டும் வெளியில் சுற்றித்திரிந்தனர்.சுய ஊரடங்கை ஒட்டி, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்தவர்களை அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.சோமையம்பாளையத்தில், கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அரசு பஸ்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்ததால், மருதமலை பஸ் டிப்போவில், 42 பஸ்களும் நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸ் ஸ்டேஷன்களில், புகார் அளிக்க பொதுமக்கள் வராததால், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் வெறிச்சோடி காணப்பட்டன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'கொரோனா' தடுப்பு நடவடிக்கை நேரலையில் உலக வன நாள் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொ���ுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா' தடுப்பு நடவடிக்கை நேரலையில் உலக வன நாள் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=2&cat=40", "date_download": "2020-04-08T08:43:47Z", "digest": "sha1:FSVEBLNFUSDONTW2IICPXI7JIRHBGHRC", "length": 10955, "nlines": 122, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உலகம் – Page 2 – குறியீடு", "raw_content": "\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டன் பிரதமர்\nகொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர…\n24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.\nகட்டுக்குள் வருகிறது கொரோனா- சீனாவில் முதல் முறையாக புதிய உயிரிழப்பு இல்லை\nசீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.\nமருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக் கூடாது; ஜி.கே.வாசன்\nமருத்துவ பரிசோதனைக்கு வருகின்றவர்களின் சேவைப்பணியை மதித்து பரிசோதனைக்கு உட்பட வேண்டுமே தவிர தடங்கலாக இருக்கக் கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது\nபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருவதாக…\nகொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nகொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப் படுத்தி கொள்வதுதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅமெரிக்காவின் ந��யூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ்…\nகொரோனா தொற்று- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n24 மணி நேரத்தில் 1200 பேர் பலி- அமெரிக்காவை அலற விடும் கொரோனா\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9500ஐ தாண்டி உள்ளது.\nகொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால்…\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/08/04/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-30", "date_download": "2020-04-08T09:11:28Z", "digest": "sha1:AEDGK3ZLZMDBUOXLAROT2BGDTUYUGWXZ", "length": 9406, "nlines": 77, "source_domain": "www.periyavaarul.com", "title": "திருப்புகழ்- 30", "raw_content": "\nஅன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.\nசும்மா இரு சொல்லற என்ற வாக்கு தான் நமக்கு உபதேசம் இந்த அமைதி முருகன்\nஅருளாக வழி நடத்தும். அவன் அருள் இல்லாத வாழ்க்கை வாழ கூடாது அருள்\nமழை முருகன் அருளால் நம் மீது பொழிய வேண்டும்\nசரவணபவ நிதி அறுமுக குரு பர\nநன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்\nதிருப்புகழ் 30 அனைவரும் மருண்டு  (திருச்செந்தூர்)\n......... பாடல் ......... அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப      அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு      மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி      மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு      மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை      திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு      திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த      இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு      மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அனைவரு மருண்டு அருண்டு ... (எனக்குவந்த நோயைக் கண்டு) யாவரும் பயந்து மனம் குழம்பி, கடிதென வெகுண்டி யம்ப ... விரைவில் அகலுக என்று என்னை அருவருப்புடன் கோபித்துக் கூறி விரட்டியும், அமரஅடி பின்தொடர்ந்து ... விடாது நெருங்கி அவர்களின் அடியின் பின்னே தொடர்ந்து, பிணநாறும் அழுகுபிணி கொண்டு ... பிணம்போல் நாறும், அழுகிப் போன நிலையில் நோய் முற்றி, விண்டு புழுவுடன் எலும்பு அலம்பும் ... வெளிவரும் புழுக்களுடன் எலும்புகள் நிலைகுலையும் அவல உட லஞ்சுமந்து தடுமாறி ... துன்பமிகு உடலைச் சுமந்து தடுமாற்றத்தை அடைந்தும், மனைதொறும் இதம்பகர்ந்து ... வீடுகள் தோறும் போய் இதமான மொழிகளைக் கூறி, வரவர ��ிருந்தருந்தி ... நாட்கள் செல்லச் செல்ல, புதுப்புது இடங்களுக்குச் சென்று விருந்து உண்டு, மனவழி திரிந்து மங்கும் வசைதீர ... மனம் போன போக்கில் திரிந்து அழிகின்ற பழிப்பு தீர்வதற்கு, மறைசதுர் விதந்தெரிந்து வகை ... நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து முறைப்படி, சிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று பெறுவேனோ ... சிறிய சதங்கைகள் கொஞ்சும் மலர் போன்ற உன் பாதங்களை வணங்கும் பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ தினைமிசை சுகங் கடிந்த புனமயில் ... தினை மீதிருந்த கிளிகளை ஓட்டிய மயில் போன்ற வள்ளியின் இளங்குரும்பை திகழிரு தனம்புணர்ந்த திருமார்பா ... இளம் தென்னம் பிஞ்சுகள் போன்ற இரு மார்பையும் தழுவும் அழகிய மார்பனே, ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு ... உலகம் முழுவதையும், முன்பு யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு தந்தை சிவனாரின் முன்னிலையில், திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா ... வட்டமாக வலம் வந்த செம்பொன் மயில் வீரனே, இனியகனி மந்தி சிந்து மலைகிழவ ... இனிய பழங்களைக் குரங்குகள் சிந்துகின்ற மலைகளுக்கு உரியவனே, செந்தில் வந்த இறைவகுக கந்த என்றும் இளையோனே ... திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே, குகனே, கந்தனே, என்றும் இளமையோடு இருப்பவனே, எழுகடலும் எண்சிலம்பும் நிசிசரருமஞ்ச ... ஏழு கடல்களும், அஷ்டகிரிகளும், அசுரர்களும் அஞ்சும்படி, அஞ்சும் இமையவரை யஞ்ச லென்ற பெருமாளே. ... பயம் கொண்டிருந்த தேவர்களை அஞ்சேல் என்று அருளிய பெருமாளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_feb07_1", "date_download": "2020-04-08T09:23:11Z", "digest": "sha1:FXOZVRBRDZZ7LIELVKQPODUEXZN6VJDK", "length": 3450, "nlines": 115, "source_domain": "www.karmayogi.net", "title": "01.ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2007 » 01.ஜீவியத்தின் ஓசை\n*பிரச்சினையைத் தீர்க்க முயல்வதற்குப்பதிலாக பிரச்சினையை மறந்து அன்னையை நெருங்கினால் பிரச்சினை மறையும்.\n*குறை சொல்வதற்குப்பதிலாக நன்றி தெரிவிக்கும்பொழுது பலன் உடனே கிடைக்கும்.\n‹ மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2007 up 02.அன்னையின் துணை ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2007\n08.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n09.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது\n10.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_19.html", "date_download": "2020-04-08T08:52:30Z", "digest": "sha1:TKCMPL7CI2WXLAP7TFLTOODY4I5EB5WH", "length": 5631, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 16 October 2017\nதமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் அரசின் முயற்சியை தி.மு.க. முறியடிக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் என மாநிலத்தின் கல்வி உரிமையை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிப்பதே பா.ஜ.க அரசின் கொள்கை மற்றும் செயல்திட்டம் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய பாஜக அரசின் முயற்சிக்கு அதிமுக அரசு முனைப்பான எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றும் மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிமைச் சேவகம் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nவரும் கல்வி ஆண்டில் மும்மொழி பாடத்திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\n0 Responses to சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சமஸ்கிருதம் மற்ற��ம் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/09/07/virat-kohli-wife-anushka-sharmas-look-alike-is-a-model/", "date_download": "2020-04-08T09:41:56Z", "digest": "sha1:C7QB2AAOTPCKQBBTTGIN46RRZFUKURVG", "length": 9578, "nlines": 147, "source_domain": "newstamila.com", "title": "அச்சு அசல் விராட் கோலி மனைவி போலவே இருக்கும் பெண்! யார் அவர்? புகைப்படம் இதோ - News Tamila", "raw_content": "\nHome கிரிக்கெட் அச்சு அசல் விராட் கோலி மனைவி போலவே இருக்கும் பெண் யார் அவர்\nஅச்சு அசல் விராட் கோலி மனைவி போலவே இருக்கும் பெண் யார் அவர்\nஜூலியா மிக்கெல்ஸ் வெளிநாடுகளில் சிறந்த மாடலாக திகழ்கிறார்.\nஇவர் பார்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவி மற்றும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா போலவே இருப்பதாக பலரும் கூறி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அவர் தனது புகைப்படத்தையும் அனுஷ்கா சர்மா புகைப்படத்தையும் இணைத்து நாம் இருவரும் இரட்டையர் போலவே உள்ளோமா \nஇதனைக் கண்ட ரசிகர்கள் இதற்கு பல மீம்களை பதிவிட்டனர். அதில் சில மீம்கள்..இதற்கு பதிலளித்த அனுஷ்கா சர்மா ஆம் நீ என்னைப் போலவே இருக்கிறாய் என பதிவிட்டார்.\nPrevious article3 மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை கடிதத்தில் எழுதியிருந்த கண்கலங்க வைக்கும் காரணம்\nNext articleபெற்ற தாயை கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nஎன் வாழ்நாளிலேயே இந்த ஆண்டு தான் படுகேவலமான ஆண்டாக இருந்தது: கிங் கோலி\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக “ஹிட் மேன் ரோஹித் ஷர்மா” நிதியுதவி\nஓய்வுக்கு ரெடியான தல தோனி… நண்பர்கள் வட்டாரம் உறுதி\nஇந்திய வீரர்களுக்கு இந்த ஓய்வு நல்லது தான்… பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கருத்து\n“இவ்ளோ சென்சிடிவான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க. உங்கள நெனைச்சு வெக்கப்படுறேன்”.. கொதித்தெழுந்த சாக்‌ஷி தோனி\nதமிழ் மக்களுக்கு கவனம் பத்தல… கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்தரின் ஆவேச பேச்சிற்கு காரணம் இது தான்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களு��்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-04-08T09:54:59Z", "digest": "sha1:CYU43BAEDZK3A2ICTQGFCY653IN2KYIT", "length": 4633, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆசிரியர்:லியோ டால்ஸ்டாய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:டால்ஸ்டாய் கதைகள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/173", "date_download": "2020-04-08T07:37:30Z", "digest": "sha1:XN6QUF52PDVAY6RYPUENA563HGZUFIL7", "length": 7006, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/173 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nபெறுபவர்களிடமிருந்து அறிந்து, அவரவருக்குத் தேவையான பயிற்சிகளை அளித்திட வேண்டும்.\n⁠5. உடல் இயக்கத்திற்கும், திறமையினை மிகுதியாக வளர்த்துக் கொள்வதற்கும் தசைகளே முக்கியமான காரணமாகவும், முதன்மையான ஆதாரமாகவும் விளங்குகின்றன. ஒட்டம், தாண்டல், எறிதல், உயரம் ஏறுதல், போன்ற செயல்கள் தசைகளை வலிமைப்படுத்துகின்றன. அழகுப்படுத்துகின்றன. ஆகவே, தசைகளைத் தகுதிப்படுத்துவதில் அக்கறை காட்டி, அதற்கேற்ற பயிற்சித் திட்டங்களை வகுத்திட வேண்டும்.\n⁠6. குழந்தைகளுக்கான உடற்கல்வித் திட்டம் என்றால் அவர்கள் வயது, படிக்கும் பள்ளி போன்றவற்றைப் பார்க்க வேண்டும். ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இவற்றில் பயில்கின்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு ஏற்ப, ஏற்றப் பயிற்சிகளை முறைப்படுத்தி அளிக்க வேண்டும்.\n⁠7. சீரான சிறப்பியக்கத்தின் (Motor Activities) வளர்ச்சியும், வாகான செயல் எழுச்சியும்தான், வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமாகும். அதன் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை வழங்கவும், சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அவற்றில் வெற்றி பெறும் யூகங்களை வளர்க்கவும் உதவ வேண்டும்.\n⁠8. ‘இளமையில் கல்’ என்பது பழமொழி. இளமையில் குழந்தைகளைத் தேர்ந்தெடு. அவர்க்கேற்ற திறன்களை வளர்த்து விடு, என்று உடற் கல்வித் திட்டங்கள் வகுத்து பயிற்றுவிக்கின்றன. இந்தப் பெருமை பெருகிட ஆசிரியர்கள் உழைக்க வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/most-of-the-american-s-searching-about-india-at-google-yet-indian-searching-about-trump-daughter-ivanka-q6cz13?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T08:30:02Z", "digest": "sha1:K2T7F3NB5KJGQMARTL436ZXLOAILHMHF", "length": 12676, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவை விழுந்து விழுந்து தேடிய அமெரிக்கர்கள்...!! அதிபர் மகள் இவாங்காவை பின் தொடர்ந்த இந்தியர்கள்..!! | most of the american's searching about India at google, yet Indian searching about trump daughter ivanka", "raw_content": "\nஇந்தியாவை விழுந்து விழுந்து தேடிய அமெரிக்கர்கள்... அதிபர் மகள் இவாங்காவை பின் தொடர்ந்த இந்தியர்கள்..\nபெரும்பாலான அமெரிக்கர்கள் கூகுளில் இந்தியா என்றால் என்ன.ழ இந்தியா எங்கே இருக்கிறது என்று தேடி உள்ளது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை தந்திருந்த போது அமெரிக்கர்கள் அதிக அளவில் இந்தியாவை குறித்து இணையதளத்தில் தேடி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் அதிக அளவில் என்னென்ன தேடினார்கள் என்பது குறித்த சுவாரசியமான தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது . அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று முதல் முறையாக கடந்த 24 ஆம் தேதி இந்தியா வருகை தந்தார் , குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்த அவர், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம், மற்றும் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார் . அத்துடன் குடியரசு தலைவர் மாளிகையில் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது .\nஅதனைத் தொடர்ந்து எரிசக்தித் துறை மற்றும் பாதுகாப்பு துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது . 25 ஆம் தேதி இரவு குடியரசு தலைவர் மாளிகைகள் இந்திய பாரம்பரிய முறைப்படி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது . பின்னர் அன்றிரவே அமெரிக்கா திரும்பிய அவர் , இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது என தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க அவர் இந்தியா வருகை தந்தபோது ஏராளமான அமெரிக்கர்கள் சமூக வலைத்தளத்தில் இந்தியா குறித்து தேடலில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் பயணத்தின்போது அமெரிக்கர்களும் இந்தியர்களும் கூகுளில் என்னென்ன விஷயங்களை தேடியுள்ளனர் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. பெரும்பாலான அமெரிக்கர்கள் கூகுளில் இந்தியா என்றால் என்ன.ழ இந்தியா எங்கே இருக்கிறது என்று தேடி உள்ளது தெரியவந்துள்ளது.\nஇது கூகுளின் டிரெண்ட் மூலம் தெரிய வந்துள்ள தகவ��ாகும் . அதேபோல இந்தியா என்றால் என்ன. அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று அதிக அளவில் தேடப்பட்டுள்ளது . அதே சமயம் ட்ரம்ப் வருகையின் போது இந்தியாவில் இருந்து அதிகமாக தேடப்பட்ட வார்த்தை என்னவென்றால் , ட்ரம்ப் தங்கியிருந்த ஐடிசி மவுரியா ஹோட்டல் பற்றிதான் ஏராளமான இந்தியர்கள் தேடியுள்ளனர் . அடுத்த இடத்தில் ட்ரம்ப் பாகுபலி என்றும் தேடப்பட்டுள்ளது . அதாவது ட்ரம்ஸ் வருகையின்போது பாகுபலி போல் சித்தரித்து வீடியோ வெளியானது . பின்னர் அது நீக்கப்பட்டது அந்த வீடியோவை தான் இந்தியர்கள் பலரும் திரும்பத் திரும்ப தேடியுள்ளனர் . அதற்கு அடுத்த இடங்களில் ட்ரம்பின் குடும்பம் மற்றும் அவரது மகள் இவாங்கா குறித்த தேடல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .\nட்ரம்ப் இல்லை என்றால் நான் இல்லை, உருகி உருகி பேட்டி கொடுத்த அந்த பெண்..\nகியுபாவிடம் கொடூர முகத்தை காட்டும் அமெரிக்கா..\nசுகாதாரத்துறை அமைச்சரின் பதவி பறிப்பு .. ஊரடங்கை மீறியதால் பிரதமர் அதிரடி நடவடிக்கை..\n உள்ளத்தால் உடைந்து போன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்..\n காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால் முடங்குகிறது 6 மாகாணங்கள்..\nமுகக் கவசத்தில் மறைந்துள்ள பயங்கர ஆபத்து.. மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அதிரவைக்கும் அலர்ட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nட்ரம்ப் இல்லை எ���்றால் நான் இல்லை, உருகி உருகி பேட்டி கொடுத்த அந்த பெண்..\nஐசியூ -வில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர்... செயற்கை சுவாசத்துடன் போராட்டமா\nகியுபாவிடம் கொடூர முகத்தை காட்டும் அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F,-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D./7ID0eQ.html", "date_download": "2020-04-08T08:15:26Z", "digest": "sha1:6CEE2FR5PYWI2BUNU5PUFAESOKYSO5ND", "length": 3524, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "கால்நடை துணை மருத்துவ மனையை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார். - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகால்நடை துணை மருத்துவ மனையை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்.\nMarch 16, 2020 • திட்டாக்குடி செல்வேந்திரன் • மாவட்ட செய்திகள்\nவேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துணை மருத்துவமனையை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்.\nகடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துறை மருத்துவமனையை எம்எல்ஏ கலைச்செல்வன் திறந்து வைத்தார். விழாவிற்கு, நல்லூர் ஒன்றிய செயலாளர் பால்வள மாவட்ட சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கால்நடை துணை இயக்குனர் பொன்னம்பலம், உதவி இயக்குனர் பிச்சை பாபு முன்னிலை வகித்தனர். மாளிகைமேடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கால்நடை துணை மருத்துவமனையை திறந்து வைத்தார். இதில், அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் துரைசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், பா.கொத்தனூர் ஊராட்சி தலைவர் முனியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/26161842/1362932/Mamata-Banerjee-has-appealed-to-the-CMs-to-provide.vpf", "date_download": "2020-04-08T09:23:04Z", "digest": "sha1:KYKPC6H4RDVDT2SZP3K66P53FH6A3JCB", "length": 16571, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்கத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் - மாநில முதல்வர்களுக்கு மம்தா வலியுறுத்தல் || Mamata Banerjee has appealed to the CMs to provide basic amenities to them", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேற்கு வங்கத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் - மாநில முதல்வர்களுக்கு மம்தா வலியுறுத்தல்\nமேற்கு வங்காள மாநிலத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என 18 மாநில முதல் மந்திரிகளுக்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nமேற்கு வங்காள மாநிலத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என 18 மாநில முதல் மந்திரிகளுக்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர்.\nகொரோனா வைரசால் இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 42 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என 18 மாநில முதல் மந்திரிகளுக்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக முதல்மந்திரிமம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதிலும் உள்ள 18 மாநிலங்களில் மேற்கு வ்ங்காளத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, 18 மாநிலங்களில் வாழும்\nவங்காள தேசத்தவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ்நாடு, ஒடிசா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்���ை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nஇங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி\nவிலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திடுக - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று - புதுவையில் 5 ஆக உயர்வு\nமான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் குவார்டியோலாவின் தாயார் கொரோனாவுக்குப் பலி\nதஞ்சையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது\nகொரோனாவால் பாதித்த ஒருவர் 406 பேருக்கு நோயை பரப்புகிறார் - மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல்\nகாயல்பட்டினம் அரசு டாக்டரை அழைத்து வந்த 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/top-court-notice-to-jk-on-plea-by-omar-abdullahs-sister-for-his-release/", "date_download": "2020-04-08T07:37:48Z", "digest": "sha1:5WTFO6FKGUZOYOXRQGREMYPQ3WQEWMQR", "length": 20531, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீ���் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதன��ல் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்\nஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்\nபொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரி, அவரது சகோதரி தாக்கல் செய்த வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nகடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தலைவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலை யில், முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்பட சிலர் தொடர்ந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை பொது பாதுகாப்பு சட்டத்தில் அடைந்து வைத்துள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.\nஇந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.\nசாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது சகோதரர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது அரசியலமைப்பு உரிமைகளை கடுமையாக மீறுவதாகவும், “அனைத்து அரசியல் போட்டியாளர்களையும் மூடிமறைக்க ஒரு நிலையான மற்ற��ம் ஒருங்கிணைந்த முயற்சியின்” ஒரு பகுதியாகும் என்றும் , இது அரசியல் சாசனத்துக்கு எதிரான என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இது ஒரு ஜனநாயக அரசியலுக்கு முற்றிலும் முரணானது மற்றும் இந்திய அரசியலமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் கூறியிருந்தார்.\nஇதற்கிடையில், வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார். இந்த நிலையில் மனுமீதான விசாரணை வேறு அமர்வில் இன்று நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.\nOmar Abdullah | Omar Abdullah Sister | உமர் அப்துல்லா | உமர் அப்துல்லா சகோதரி | உச்ச நீதிமன்றம்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபொதுப்பாதுகாப்பு சட்டத்தில் ஓமர் அப்துல்லா கைது எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு\n மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி\n7 மாதம் வீட்டுக்காவல்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா விடுதலை….\nTags: Article370, supreme court, ஓமர் அப்துல்லா, சச்சின் பைலட், சாரா பைலட், ஜம்மு-காஷ்மீர், பரூக் அப்துல்லா, மெபூபா முக்தி\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-04-08T08:54:26Z", "digest": "sha1:4I3Z4CAGLN3Y2CFN5MWKAQUP4ANOAZJJ", "length": 6194, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அடக்கமான பெருந்தன்மை - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அடக்கமான பெருந்தன்மை\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425816அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — அடக்கமான பெருந்தன்மைமுல்லை முத்தையா\nபெல்ஜிய நாட்டின் கவிஞரும் நாடக ஆசிரியருமான மாரிஸ் மேட்டர்லிங்கின் எண்பதாவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக நடத்தி விருந்து வைக்க வேண்டும் என்று நண்பர்கள் மிகவும் ஆசைப்பட்டார்கள்.\nமேட்டர்லிங்க் அதை மறுத்து விட்டார்.\n\"உங்களைப் பாராட்டி நாங்கள் விருந்து வைக்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறீர்கள்”என்று நண்பர்கள் அவரைக் கேட்டனர்.\n எத்தனையோ இளைஞர்கள் மரணம் அடையும் இந்தக் காலத்தில், எண்பது வயதுக் கிழவனைப் பற்றி உலகம் கவலைப்படுவது நியாயம் அல்ல” என்றார் மேட்டர்லிங்க்.\nஇப்பொழுது, இவ்வாறு கூறுபவர்கள் யார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2019, 10:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/nirbhaya-s-soul-calmed-down--q7gz70", "date_download": "2020-04-08T10:18:48Z", "digest": "sha1:EFSGPH45OISVZ5GI7THUTILIH7DTDBUK", "length": 11504, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிர்பயா ஆன்மா சாந்தியடைந்தது..4 பேரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர். | Nirbhaya's soul calmed down.", "raw_content": "\nநிர்பயா ஆன்மா சாந்தியடைந்தது..4 பேரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.\nஇந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெல்லியில் மாணவர்கள் திரண்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறின.நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று 20.03.2020 அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.\nடிசம்பர் 16.. இந்த நாளை டெல்லி மக்களால் எளிதில் மறக்க முடியாது. டெல்லி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியது அந்தசம்பவம். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கொடூர வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 16, 2012 மருத்துவ மாணவி நிர்பயா டெல்லியில் பேரு��்து ஒன்றில் தன் நண்பருடன் பயணித்துக்கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெல்லியில் மாணவர்கள் திரண்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறின.நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று 20.03.2020 அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.\nடெல்லி கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர். எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. அவர்களை தூக்கிலிடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி என நிர்ணயிக்கப்பட்டு துக்கிலிடப்பட்டது.\nஇதற்கிடையில், நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை அதற்கான சிறை ஊழியர் கடந்த புதன்கிழமை காலை நடத்தினார். இந்நிலையில், நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.முன்னதாக, மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கு... மகளீர் அமைப்புகள் என்ன சொல்லுகிறார்கள்...,\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகொரோனா பாதிப்பு.. 3இஎம் ஐ தவணை தள்ளி வைப்பு ..ஆர்பிஐ உத்தரவு. அக்கவுண்டை முடக்கிய வங்கி மீது போலீசில் புகார்.\nகொரோனா தொற்று உள்ளவர் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரப்ப முடியுமாம்.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு. இவருக்கு வெளிநாட்டு தொடர்பு இல்லையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/child-body-beach-recovery-peq610", "date_download": "2020-04-08T10:26:35Z", "digest": "sha1:HESFE6P444JLOTXSMMPYH3JNYGLYOSQM", "length": 10272, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறுமி மர்மச்சாவு... கடற்கரையோரம் சடலம் மீட்பு... கொலையா? விசாரணை!", "raw_content": "\nசிறுமி மர்மச்சாவு... கடற்கரையோரம் சடலம் மீட்பு... கொலையா\nசென்னை காசிமெடு பகுதியில், 9 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை காசிமெடு பகுதியில், 9 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மாலினி. இவர்களது மகள் ஜெசிகா (10). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் சிங்காரவேலன் நகரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. அதில் பிரகாஷ், குடும்பத்துடன் கலந்து ��ொண்டார். அப்போது அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் செல்லும்போது, சிறுமி ஜெசிகா திடீரென மாயமானார். அவரை அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து ராயபுரம் போலீசில், மகள் மாயமானது குறித்து பிரகாஷ் புகார் அளித்தார். ஆனால், அங்குள்ள போலீசார், ஊர்வலம் நடந்த பகுதி தங்களது எல்லை இல்லை. காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாரிடம் புகார் அளிக்கும்படி கூறினர். அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாரிடம் புகார் அளித்தபோது, ராயபுரம் போலீசில் புகார் அளிக்கும்படி கூறினர். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅந்த நேரத்தில், காசிமேடு மீன் ஏலம்விடப்படும் பகுதியின் கரையோரத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதாக அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி ஜெசிகா சடலமாக கிடப்பது தெரிந்தது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஇதற்கிடையில், போலீசார் முறையாக புகாரை பெற்று மாயமான சிறுமியை தேடி இருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. புகார் கொடுக்க வந்தவர்களை, எல்லையை காரணம் காட்டி அலைக்கழித்ததால், சிறுமி இறந்தாள். சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறி மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடகடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nகட்டாயப்படுத்தி விளையாட வைத்த மாணவி உயிரிழப்பு... கல்லூரி முற்றுகையால் பரபரப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட���சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/ford-endeavour-2015-2020/ford-endeavour-36865.htm", "date_download": "2020-04-08T09:58:56Z", "digest": "sha1:X7UZ7NT6LDDQRVHQ466YM2QE3Q4PC2N4", "length": 6339, "nlines": 170, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Endeavour 36865 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர் 2015-2020\nமுகப்புநியூ கார்கள்போர்டுபோர்டு இண்டோவர் 2015-2020போர்டு இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள்போர்டு இண்டோவர்\nபோர்டு இண்டோவர் 2015-2020 பயனர் மதிப்புரைகள்\nஇதனால் simi எஸ் dev\nஎல்லா இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/media-centre/latest-news/605-2018-07-09-08-30-22", "date_download": "2020-04-08T09:09:45Z", "digest": "sha1:ICSS2DYDTXF4MILZERBJX3CLBCL7EME5", "length": 14900, "nlines": 140, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "தேசியமட்ட கலந்துரையாடல் : சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிகள்", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\nதேசியமட்ட கலந்துரையாடல் : சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிகள்\nகொழும்பில் உள்ள MOVEN PICK ஹோட்டலில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிககளுக்கான தேசிய கலந்துரையாடல் 2018 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி நடைபெற்றது.CIABOC இன் ஆணையாளர் திரு சந்திரனாத் நெவில் குருகே மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு.\nசரத் ஜயமான்னஜனாதிபதி சட்டத்தரணி அவர்களின்ன் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இந்நிகழவில் பணிப்பாளர் நாயகம் அவர்கள் இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் தொடர்பில் அறிமுக குறிப்பினை வழங்கினார்.ஜப்பான் தனது அனுபவத்திலிருந்து உத்வேகம் பெற்றமை தொடர்பில் உதாரணங்களின் முன்வைப்புடன் நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலக ஜயசுந்தர தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். குழுக்களின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன இறுதியில் ஒவ்வொரு குழுக்களுக்கும் முன்வைப்புக்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டது. ஊழலை ஒழிப்பதில் சிவில் சமூகத்தினதும் ஊடகங்களினதும் பங்கு தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஊழலை ஒழிக்கவும் அதற்கு எதிரான கருத்தியலை சமுதாயத்தில் ஏற்படுத்தவும் ஊடக நிறுவனங்களின் பொறுப்புடைமை வலியுறுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.\nமடாடுகம / கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள்\t2020-01-08\nபுத்தாண்டினையொட்டி 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டம்\t2020-01-03\nஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது. 2019-12-24\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - சட்ட வல்லுநர்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதன் உண்மை நிலை\t2019-12-16\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா\nரூபா 7080/= இனை இலஞ்சமாக கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 5000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது\t2020-01-03\nமின்சார சபை அதிகாரி ஒருவர் ரூபா 130>000.00 இனை இலஞ்சமா��� பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 10,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் இருவர் கைது\t2019-11-29\nரூபா 190,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் அத்தியடசகர் ஒருவர் கைது\t2019-11-29\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2020-01-08\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணிப் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசநாயக்க ஆகியோருக்கு எதிராக ரூபா.100 மில்லியன்களை இலஞ்சமாக கோரி ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்கு, முறையே 20 ஆண்டு\t2019-12-24\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL\t2019-12-23\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)\t2019-12-23\nசெவனகல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-12-12\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்கேற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceoftamil.in/", "date_download": "2020-04-08T08:46:47Z", "digest": "sha1:N324OQCOW5FI3FR4X7QKSF54AUHIY4HP", "length": 7024, "nlines": 105, "source_domain": "voiceoftamil.in", "title": "Voice of Tamil – Tamil Online News | Online Tamil News | Latest Tamil News | Voice of Tamil", "raw_content": "\n76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி\nநேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலி, அமெரிக்காவில் ஒரே நாளில் 1120 பலி\n76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 671 ஆக உயர்வு இந்தியா முழுவதும் 4785 ஆக அதிகரிப்பு ..\nகொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது\nவாழையடி வாழையாய் மனிதனை வாழவைக்கும் வாழை\nஇயற்கை விவசாயம் செய்ய உதவும் உன்னதமான உரக்கலவைகள்\nரோஜா மலர் சாகுபடி .. வெளிநாடுகளில் விற்பனையாகும் இந்திய மலர்கள்\nஇன்று ராம நவமி.. ராமரின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்\nரசம் : சித்த வைத்திய முறைப்படி தயாரிக்கப்படும் ஒரு சிறந்த உணவு\nகொரானாவில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள்\nபல நன்மைகளை அள்ளி தரும் கருஞ்சீரகம்\nகொரானா வைரஸ் கிருமியிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்\nமுசுமுசுக்கை யாரும் அறிந்திறாத பயன்கள்\nஇன்று ராம நவமி.. ராமரின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்\nரசம் : சித்த வைத்திய முறைப்படி தயாரிக்கப்படும் ஒரு சிறந்த உணவு\nகொரானாவில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள்\nபல நன்மைகளை அள்ளி தரும் கருஞ்சீரகம்\nவாழையடி வாழையாய் மனிதனை வாழவைக்கும் வாழை\nஇயற்கை விவசாயம் செய்ய உதவும் உன்னதமான உரக்கலவைகள்\nரோஜா மலர் சாகுபடி .. வெளிநாடுகளில் விற்பனையாகும் இந்திய மலர்கள்\nரசம் : சித்த வைத்திய முறைப்படி தயாரிக்கப்படும் ஒரு சிறந்த உணவு\nகொரானாவில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள்\nபல நன்மைகளை அள்ளி தரும் கருஞ்சீரகம்\nகொரானா வைரஸ் கிருமியிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்\nமுசுமுசுக்கை யாரும் அறிந்திறாத பயன்கள்\nஇன்று ராம நவமி.. ராமரின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்\nகோவிலுக்கு செல்வதால் உண்டாகும் நன்மைகள்\nபௌர்ணமி பூஜை வழிபாடு மற்றும் விரத முறைகள்\nநமக்கு நல்ல வழிகாட்டிகள் – நம் ஆசிரியர்கள்\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்\nதெள்ளிய தூய நீரும், நிலமும், மலைப்பகுதியும், நிழலை அணியாக அணிந்த காட்டுப்பகுதியும், அதாவது வெயில் நுழைவு அறியாதவாறு மர அடர்வு கொண்ட காட்டுப்பகுதியும் ஒரு நாட்டின் பாதுகாப்பை, அதன் நல் இருப்பை உறுதி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506827", "date_download": "2020-04-08T10:11:03Z", "digest": "sha1:TVI7FAZ6UA7SGYLKLLOEHJTJJ5HLMGBU", "length": 19466, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜார்க்கண்ட், மாஜி அமைச்சர் குற்றவாளி என அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nஜார்க்கண்ட், 'மாஜி' அமைச்சர் குற்றவாளி என அறிவிப்பு\nராஞ்சி:சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர், அனோஷ் எக்காவை குற்றவாளி என, ஜார்க்கண்ட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஜார்க்கண்டில், 2006 - 08ம் ஆண்டு வரை, முதல்வராக இருந்தவர் மது கோடா. சுயேச்சை எம்.எல்.,வாக இருந்த மதுகோடா, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார். இவரது அரசில், கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் அனோஷ் எக்கா. பறிமுதல்மதுகோடா ஆட்சியில் பல ஊழல்கள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், மது கோடா உட்பட பலர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகளை, அமலாக்கத்துறை பதிவு செய்தது.\nஇதில், ஒரு வழக்கில் கைதான அனோஷ் எக்காவின், 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, 2014ல், அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏழு ஆண்டுஇந்த வழக்கில், அனோஷ் எக்காவை, குற்றவாளி என, நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விபரம், 31ம் தேதி அறிவிக்கப்படும் என, தெரிவித்தது\n.மது கோடா தொடர்பான ஊழல் வழக்குகளில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது. இதற்கு முன், மதுகோடா அரசில், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஹரி நாராயண் ராய்க்கு, கடந்த, 2017ல், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது,\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவன்கொடுமை வழக்கு த��.மு.க., - எம்.பி., மனு(3)\nநீண்ட கால, 'சஸ்பெண்ட்' கூடாது: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎப்போ ஜாதியை வைத்து சலுகையைக் காட்டி நிர்வாகம் செய்ய அரசு தலைபட்டதோ அன்றைய தினம்முதல் தூய்மை நிர்வாகம் கரைந்து வருகிறது என்லாம் .திறமை அறிவுக்கு ஏற்றபணி அளித்தால்தான் சிறப்பான நல் நிர்வாகம் இனி காணமுடியும்.இல்லையேல் ஊழல்களைத்தான் காணமுடியும்.குற்றங்கள் தான்அதிகம் நடந்தேறும்.அறிவிற்கும் ஆற்றலுக்கும் என்று முன்னுரிமை அளிக்கப்படுபிறதோ அன்றுதான் சட்டத்தைமதித்து நடக்கும் மக்களை காணமுடியும்.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nகாங்கிரஸ் ஆதரவுடன் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் அனோஷ் எக்கா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடை��� கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவன்கொடுமை வழக்கு தி.மு.க., - எம்.பி., மனு\nநீண்ட கால, 'சஸ்பெண்ட்' கூடாது: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508906", "date_download": "2020-04-08T10:19:56Z", "digest": "sha1:Y2HJF5MTBVEAQNZFFWRMA6LWNQWNO6LX", "length": 17056, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கை கழுவது குறித்து விளக்கம்| Dinamalar", "raw_content": "\nராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடியிடம் உதவி கேட்ட ...\n40 கோடி இந்தியர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்: ஐ.நா ...\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல் 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 8\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகை கழுவது குறித்து விளக்கம்\nவால்பாறை:வால்பாறையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளப்பட்டு உள்ளது.இந்நிலையில், வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நேற்று நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் தலைமையில் கைகழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தாசில்தார் ராஜா, சுகாதார ஆய்வாளர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், அரசு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் பேசும் போது, ''மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கையை கிருமி நாசினி மூலம் சுமார், 20 நிமிடம் வரை நன்றாக கழுவ வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். வரும், 31ம் தேதி வரை மக்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்,'' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசர்வீஸ் ரோடு அகலப்படுத்துவது எப்போது நிலம் எடுப்பு தாமதமாவதால் சிக்கல்\nஊரடங்கு நடவடிக்கையால் தேவைக்கு தடையிருக்காது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், ��தைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசர்வீஸ் ரோடு அகலப்படுத்துவது எப்போது நிலம் எடுப்பு தாமதமாவதால் சிக்கல்\nஊரடங்கு நடவடிக்கையால் தேவைக்கு தடையிருக்காது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/dravidar-iyakka-paarvayil-bharathiyar.html", "date_download": "2020-04-08T08:43:18Z", "digest": "sha1:5WWOLLTE3XIS3DHYKNQ4MXX7ZSIOSAWG", "length": 7821, "nlines": 191, "source_domain": "www.periyarbooks.in", "title": "திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்\nஇந்நூலின் ஒவ்வொரு தலைப்பும், பாரதியின் ஆரம்பகால பொதுவாழ்க்கையிலிருந்து அவரது இறுதிவரையிலான நிலைப்பாடுகளை, சிறிது சிறிதாக அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றது; அதன்மூலம் பாரதி என்கிற மனிதனின் முழுமையான இயல்பை நமக்கு விளங்க வைத்துவிடுகின்றன.\nஇதற்கு வாலாசா வல்லவன் அவர்கள் கொடுத்திருக்கும் உழைப்பு மிகவும் வியப்புக்குரியது. பாரதி தொடர்பான நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, தேர்ந்தெடுத்த தலைப்புகளில் பாரதியின் கருத்துக்களை, ஆதாரத்துடன் தொகுப���பது என்பது எவராலும் செய்துவிடக்கூடிய ஒன்றாக நாங்கள் கருதவில்லை\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - பதிப்பாளர் முன்னுரை\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - சிறப்புரை\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - முன்னுரை\nதிராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - பொருளடக்கம்\nமுதற் பதிப்பு - 2019\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/19/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-055", "date_download": "2020-04-08T09:02:46Z", "digest": "sha1:ECPQQFDFVHSQYMAJDVXVKSM36NAELHRP", "length": 30316, "nlines": 141, "source_domain": "www.periyavaarul.com", "title": "என் வாழ்வில் மஹாபெரியவா -055", "raw_content": "\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -055\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -055\nஉள்ளம் உடல் மனசு என்ற மூன்றும்\nஉங்கள் பிரபஞ்சத்தை நோக்கிய பயணம்\nஇந்த விளம்பி வருடம் நம் எல்லோருக்குமே ஒரு பிரகாசமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தனை நாளும் மஹாபெரியவா படங்களை வைத்தே உங்கள் நலனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.\nஆனால் இப்பொழுது மஹாபெரியவா பாதுகையை மஹாபெரியவளாகவே பாவித்து உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். என் பிரார்த்தனைகளுக்கு மஹாபெரியவா சகல விதத்திலும் பதில் கொடுத்து உங்கள் வாழ்க்கை பயமற்ற மன மன அமைதியுடன் மஹாபெரியவா பாதையில் பயணிக்கட்டும்.\nஇந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் தேதி அன்று என் பிராத்தனைக்கு மஹாபெரியவா செவி சாய்த்த நாள்.. ஆம். அன்றுதான் சாத்தியமே இல்லாத என் பிரார்த்தனை சாத்தியமாயிற்று., செய்தவர் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச தெய்வம்.\nமுன் பின் தெரியாத பெரியவர் இந்தா பாதுகை, இன்றுடன் என் கடமை முடிந்தது என்று என் மடியில் பாதுகைகளை போட்டு விட்டு ஒரு நொடி கூட காத்திருக்காமல் சென்று விட்டார்.\nஇத்தனை நாளும் நான் பலரது இல்லங்களில் பார்த்த பாதுகை இன்று என் வீட்டிலும். வீடு மட்டும் தான் என்னுடையது.ஆனால் மஹாபெரியவா பாதுகை நம்முடையது நமக்காக நான் கேட்ட பாதுகையை மஹாபெரியவா கொடுத்து விட்டார்.\nஎனக்கு ஒரு ஆசை. மஹாபெரியவா பாதுகை இல்லத்திற்கு வந்தால் மஹாபெரியவாளே வந்த மா��ிரி என்று சொல்கிறார்கள். அப்படியானால் எனக்குள்ளும் என் வீட்டிற்குள்ளும் ஒரு உணரத்தக்க மாறுதல் வர வேண்டுமல்லவா\nபாதுகை என் மடியில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். எனக்குள் ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தேன்.. உள்ளத்தில் விவரிக்க முடியாத ஒரு ஆனந்தம். பிரபஞ்சமே என்னையும் உங்களையும் பாதுகாக்க வந்தது போல ஒரு உணர்வு.\nஎன் ஆத்மாவே என் உடலில் இருந்து வெளியே வந்து என்னை தழுவிக்கொண்டது போல உணர்வு.. என்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது..மஹாபெரியவா பாதங்களை கண்ணீரால் நனைத்தேன். என் கண்ணீரும் புனிதம் அடைந்தது.\nமஹாபெரியவா பாதுகை வந்து விட்டது.. ஆனால் பாதுகைக்கு உண்டான நியமங்கள் எனக்கு தெரியவில்லை... உடனே நான் மஹாபெரியவாளிடம் சென்றேன்.நான் மட்டுமே பின் வருமாறு பேசினேன்.\n\"பெரியவா, நான் உங்களுடன் பேசுவது இது மூன்றாவது வருடம்.. மற்றவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனைகள். அதன் மூலமாக எத்தனை அழுகைகள், எத்தனை சந்தோஷமான தருணங்கள். , எனக்கு நீங்கள் போதித்த பாடங்கள். இப்படி ஒன்றா இரண்டா அடுக்கிக்கொண்டே போகலாம்..\nபெரியவா நானும் பலரது வாழ்க்கையில் உங்கள் அற்புதங்களை கேட்டிருக்கிறேன். படித்தும் இருகிறேன்.. ஆனால் அத்தனை அற்புதங்களையும் என் ஒருவன் வாழ்விலே செய்து கொண்டிருக்கிறீர்களே பெரியவா\nநான் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொண்டிருக்கிறேனா. இல்லையென்றால் என்னை திருத்துங்கள். பெரியவா. நான் உங்கள் படைப்பு.. நீங்கள் என் எஜமானன். நீங்கள் சுவாமி நான் உங்கள் தாசன்..\nநான் உங்களுடன் பயணம் செய்யும் தூரம் இன்னும் எவ்வளவோ ஆனால் அத்தனை தூரத்தையும் உங்கள் கை விரல்களை பிடித்து கொண்டே நடந்து வருகிறேன்.. மற்றவர்கள் நலனுக்கு நான் இன்னும் நிறையே செய்ய வேண்டும் பெரியவா..\nநான் மாலையில் மஹாபெரியவாளை சேவித்து விட்டு சஹஸ்ர காயத்ரி ஜெபித்து விட்டு நிறைந்த மனதுடன் இரவு படுக்க சென்றேன். இரவு முழுவதும் கண்கள் மட்டுமே மூடின..\nஆனால் மனது கனவு கண்டு கொண்டே இருந்தது..அந்த பாதுகைக்கு இன்னும் எப்படி எல்லாம் அலங்காரம் செய்யலாம் என்று என் மனத்திரையில் என் கற்பனை குதிரையை ஓட விட்டேன். காலையில் இரண்டு மணி இருக்கலாம் கண் அயர்ந்து விட்டேன்..மனதில் சந்தோஷம் இருந்தால் அரைகுறை தூக்கம் கூட நம்மை ஒன்றும் செய்யாது..\nநான் வழக்���ம்போல் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விட்டேன்.பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவா முன் நின்று மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகளை முடித்து கொண்டு “பெரியவா” என்று அழைத்தேன்.\nஇனி இந்த பகுதி சம்பாஷணை வடிவில் உங்களுக்காக.\nG.R.:பெரியவா என்று அழைக்கும் பொழுதே என் கண்கள் அழ ஆரம்பித்து விட்டது. நான் வழக்காக பேசும் மஹாபெரியவாளிடம் இன்று பேசமுடியவில்லை.. என்னுடைய மஹாபெரியவா என்னும் பார்வை போய் கண்ணுக்கு தெரியாத பேரண்டமே என் முன்னால் மஹாபெரியவா உருவில் அமர்ந்து கொண்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமென்றால்,\nநான் என்ன சொல்வது. நினைத்து பார்க்கவே ப்ராமணடமாக இருந்தது. அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது.. எனக்கு மேலே பேச நா எழவில்லை. நான் மஹாபெரியவாளை இத்தனை உயரத்தில் அறிவுக்கும் மனதுக்கும் எட்டாத ஒரு வஸ்துவாகபார்க்கும் பொழுது நான் என்ன பேச முடியும். இப்பொழுது மஹாபெரியவா என்னை கேட்கிறார்.\nபெரியவா”: சொல்லுடா என்ன வேணும்\nG.R.:நான்: சொல்ல ஆரம்பிக்கிறேன் .\"பெரியவா தினமும் உங்களை என்னைப்போன்ற ஒரு மனித ஆத்மாவாக பாவித்து தான் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் உங்கள் பாதுகை வந்த பிறகு உங்களை விண்ணளவு உயரத்திற்கு பார்க்கிறே/ன்..\nஅன்று கிருஷ்ணா பரமாத்மா குரு ஷேக்க்ஷிரத்தில் அர்ஜுனனுக்கு விஸவரூபத்தை காட்டிய அந்த நொடி அர்ஜுனன் சொல்கிறான் \"கண்ணா என்னால் உன்னை இவ்வளவு உயரத்தில் காண முடியவில்லை. நீ பழையபடி என்னுடைய தேரோட்டி உருவத்திற்கு வந்து விடு.. எனக்கு பயமாக இருக்கிறது என்றான் அர்ஜுனன்.\nஉடனே கண்ணன் அர்ஜுனனுக்கு ஒரு ஞான கண்ணை கொடுத்து தன்னுடைய விஸ்வரூபத்தை காண வைத்து பிறகு தன்னுடைய பழைய உருவமான தேரோட்டி உருவத்திற்கு வந்தார்.\nஅதே போல் இத்தனை நாள் உங்களை என்னோட மஹாபெரியவா என்றே பேசி பழக்கப்பட்ட எனக்கு இன்று உங்கள் உயரத்தை கண்டால் எனக்கு பயமா இருக்கு பெரியவா...\nநீங்கள் என்னோட மஹாபெரியவாளா என் கூட பேசுங்கோ. அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்கள் ஒரு பேரண்ட பிரபஞ்ச தெய்வம்.. இந்த உலகத்திற்கு.. ஆனால் எனக்கு மட்டும் என்னுடைய மஹாபெரியவா என்று சொன்னேன்.\nபெரியவா: சரிடா என்ன வேணும் சொல்லு என்றார்.\nG.R.: பெரியவா பாதுகை கேட்டேன். கொடுத்து அனுக்கிரஹம் செய்தேள். இந்தப்பாதுகையை நான் ���ப்படி பாதுகாக்கவேண்டும். என்னென்ன நியமங்கள். பெரியவா என்றேன்..\nபெரியவா: நீ ஒன்னும் பெரிசா பண்ண வேண்டாம்.. எனக்கு என்னென்ன தினமும் பண்ணறாயோ அதையே பாதுகைக்கும் பண்ணு. என்றார்.\nG.R.:: சரி பெரியவா பண்ணறேன். ஆனால் நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன். உங்கள் பாதுகைக்கு வெள்ளியில் கவசம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு ருத்ராக்ஷம் மாலையில் ஒவ்வொரு ருத்ராக்ஷத்திரத்துக்கும் வெள்ளியில் பூண் போட்டு அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்களே. அப்படி செய்யணுமா \nபெரியவா: அதெல்லாம் அவளோட மனசை பொறுத்து இருக்கு. உனக்கும் அப்படி செய்யணும்னு பட்டா பேஷா செய்யேன்.\nG.R.: பெரியவா உங்களுக்கே தெரியும். நான் என்னோட சேமிப்புகள் எல்லாமே கரைந்துபோன நிலையில் நான் எப்படி செய்ய முடியும் பெரியவா.. உங்கள் அனுகிரஹத்தாலே நான் என்னுடைய புத்தகங்களை எழுதி வெளியிட்டால் என் கையில் கொஞ்சம் பணம் இருக்கும்.\nபுத்தகம் விற்றதில் இருந்து கிடைக்கும் பணத்தில் எல்லா வரிகளையும் கட்டிய பிறகு கையில் இருக்கும் பணத்தில் பாதியை கோவில் புனருத்தாரணம் கோ சாலைகள் பராமரிப்பு பிறகு வேத சம்ரக்ஷணம் இவ்வளவையும் செய்ய வேண்டும்..\nமீதி பணத்தை என்னுடைய பராமரிப்பு செலவுகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் வைத்து கொள்ள சொன்னீர்கள்.. ஆனால் இப்போ என் கையில் பணம் இல்லையே பெரியவா. ஆனால் பெரிய ஆசை மட்டும் இருக்கு பெரியவா என்றேன்\nபெரியவா: நீ உன்னோட ஆயுள் காலத்தில் எட்டு ஒன்பது புத்தகம் எழுதுவாய்.. எல்லா புஸ்தகமும் நன்னா விற்கும். நீ கூடவே நிறைய புண்ணிய காரியங்கள் பண்ணப்போறே. நீ செய்யும் அத்தனை புண்ணியகாரியங்களிலும் புஸ்தகம் வாங்கரவாளுக்கும் அந்த புண்ணியத்தில் பங்கு உண்டு.. நன்னா வாங்குவா. நீ எழுது.\nGR: அப்போ இந்த கவசம் எல்லாம் புஸ்தகம் எழுதி பணம் வந்ததுக்கு அப்புறம் பண்ணலாமா பெரியவா என்று ஒரு ஏமாற்றம் தொனிக்கும் குரல் கேட்டேன்.\nபெரியவா: என்னடா உன்னோட குரல்லே ஒரு ஏமாற்றம் தெரியறது.\nGR:: ஒன்னும் இல்லை பெரியவா. என்றேன்.\nபெரியவா: சரி போ எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்றார்.\nGR: சரி பெரியவா. நான் புஸ்தகம் எழுதறதுலே கொஞ்சம் கவனம் செலுத்தறேன் பெரியவா என்றேன்.\nபெரியவா சீக்கிரம் எழுதி முடிடா.. நீ இன்னும் எவ்வளவு புண்ணிய காரியம் பண்ணனும் என்றார்.\nஅன்று முழுவதும் என்னுடைய கடமைகளை செய்து கொண்டே இருந்தேன்..முக்கியானவர்களுக்கு பாதுகை வந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன்.. எல்லோருமே மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் பெற்றார்கள்.\nநானும் இரவு மஹாபெரியவாளை சேவித்து விட்டு படுக்க சென்றேன்.அன்றும் இரவு தூக்கம் வரவில்லை.எனக்கு மஹாபெரியவாளும் பாதுகையும் மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது..\nநான் மஹாபெரியவா விகிரஹத்திற்கு திருமஞ்சம் செய்யும் பொழுது பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட என்னுடைய இடது கையை வலது கையால் மடித்து வைத்துக்கொண்டு மஹாபெரியவாளை ஒரு குழந்தையை போல அணைத்த படி முதலில் ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணியால் ஒரு குழந்தையை குளிப்பாட்டுவது போல் கண்களை கையால் மூடிக்கொண்டு அழுந்தாமல் துடைப்பேன்.\nபிறகு இளம் சூட்டில் வெந்நீர் வைத்து ஒரு சிறிய வெள்ளி கோப்பையில் வெந்நீரை எடுத்து மஹாபெரியவாளிடம் பேசிக்கொண்டே குளிப்பாட்ட ஆரம்பிப்பேன். முதலில் நல்ல வாசனையான கடலைமாவை உடம்பெல்லாம் பூசி விடுவேன். பிறகு ஒரு புதிய பேசின் போன்ற அகன்ற வாயுள்ள பாத்திரத்தில் வைத்து வலது கையால் வெந்நீரை விடுவேன்.\nபிறகு பால் தயிர் தேன் போன்ற வஸ்துக்களால் திருமஞ்சனம் செய்து விட்டு ஒரு மெல்லிய பருத்தி இழையால் ஆன வஸ்திரத்தால் உடல் முழுவதும் துடைத்து விட்டு பிறகு சாம்பிராணி புகையில் காண்பித்து வைத்து விடுவேன்..\nஅதன் பிறகு நிவேத்யம் செய்ய வேண்டிய சாதம் பருப்பு நெய் எல்லாவற்றையும் வைத்து விட்டு விளக்கை மட்டும் ஏற்றி வைத்து விட்டு வந்து விடுவேன்..\nஎனக்கு மஹாபெரியவாளை எப்படி பராமரிக்க வேண்டும். அதற்கு என்னென்ன நியமங்கள்.. அதற்கு என்னென்ன நியமங்கள். எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த முறையில் என்னுடைய குழந்தையை எப்படி குளிப்படுவேனோ அப்படி மஹாபெரியவாளை குழந்தையாக பாவித்து குளிப்பாட்டுவேன்.. மனதிற்குள் விவரிக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு இருந்து கொண்டே இருக்கும்..\nநான் ஒரு நாள் மஹாபெரியவளிடம் கேட்டேன். நான் உங்களை குளிக்க வைக்கும் முறை ஆச்சாரமானதா\nஅதற்கு பெரியவா சொன்னார் எல்லா ஆசாரத்தை விட உன் மனசு பக்தியால் உருகனும்.. அப்படி உருகும் பக்ஷத்தில், ஆச்சாரம் ஒரு பொருட்டே அல்ல.. உனக்கு கண்ணப்ப நாயனார் கதை தெரியுமோ.\nகண்ணப்ப நாயனாருக்க��� என்ன பக்தி இருந்தது. அவருக்கு என்ன ஆச்சாரம் தெரியும். அதே போல நீ ஒரு குழந்தையை குளிப்படற மாதிரி குளிப்பாட்டறே.. மனசில பக்தி இருக்கு, போறுமே. அதுக்கு மேலே வேறஎன்னடா வேணும்\nநான் இத்தனையும் உங்களுக்கு ஏதற்கு சொல்கிறேன் தெரியுமா மனதில் அசைக்க முடியாத பக்தி இருந்தால் போதும்.. ஆசாரங்கள் இரண்டாம் பக்ஷம் தான். ஆனால் சில ஆசாரங்கள் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று இருக்கிறது இல்லையா மனதில் அசைக்க முடியாத பக்தி இருந்தால் போதும்.. ஆசாரங்கள் இரண்டாம் பக்ஷம் தான். ஆனால் சில ஆசாரங்கள் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று இருக்கிறது இல்லையா அந்த ஆசாரங்களை விடாமல் பின்பற்ற வேண்டும்..\nஇப்பொழுது பாதுகைக்கு வருவோம்.. எப்படி திருமஞ்சனம் செய்யப்போகிறேன். என்று எனக்குள் கனவு கண்டு கொண்டே இருந்தேன்.\nமறு நாள் காலை நான் மஹாபெரியவா முன் நின்று கொண்டு வழக்கமான பிரார்த்தனைகளை செய்து கொண்டு இருந்தேன்..\nஇன்று பாதுகை வந்த இரண்டாம் நாள். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நடுவே மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார். என்னடா\nபெரியவா :பாதுகையையே நினச்சுண்டு இருக்கியே.. கவலை படாதே\n“நீ வெச்சுண்டு இருக்கற பாதுகைக்கு வெள்ளி கவசமும் செய்ய என்னோட பக்தாள் வருவா.. ருத்திராக்ஷம் வெள்ளியில் பூண் போட்டு பாதுகை மேல் வைக்கப்படும். இதுவும் நடக்கும். உன்னோட மனதில் தீராத ஆசை வந்தாச்சு.. நிச்சயம் உன் ஆசை இன்னிக்கு பலிக்கும். சந்தோஷமா என்று பெரியவா. கேட்டார். .\nG.R.: எனக்கு என்ன சொல்லறது ஒன்னுமே தெரியலை. பெரியவா. கேட்டதெல்லாம் கொடுக்கறேள் பெரியவா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்றேன்.\nஅன்று காலையில் இருந்தே நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.. மஹாபெரியவா சொல்லியிருக்கிறாரே.. இன்று மஹாபெரியவா பாதுகைக்கு வெள்ளி கவசத்திற்கு வழி பிறந்து விடும்..வெள்ளி பூண் போட்ட ருத்திராக்ஷ மாலையும் வந்து விடும் என்று.. யார் வந்தார்கள் . எப்படி மஹாபெரியவா சொல் நிஜமானது . எப்படி மஹாபெரியவா சொல் நிஜமானது. என்பதை அடுத்த பதிவில் அனுபவிப்போம்.\nநீங்கள் ஒரு பாதையை உருவாக்குங்கள்\nஇதற்கு உங்கள் ஆழமான பக்தியும்\nஇமயத்தின் நம்பிக்கையும் இருந்தால் போதும்\nஇறைவனின் பாதை தானாக உருவாகும்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=17&search=pudhu%20manithan%20goundamani%20comedy", "date_download": "2020-04-08T09:46:55Z", "digest": "sha1:G53SOWAAZMSVNCW7UTSQEYGXUGVQM365", "length": 7841, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | pudhu manithan goundamani comedy Comedy Images with Dialogue | Images for pudhu manithan goundamani comedy comedy dialogues | List of pudhu manithan goundamani comedy Funny Reactions | List of pudhu manithan goundamani comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன் செல்லாக்குட்டிய அவ்ளோ சீக்கிரம் லவட்டிக்கிட்டு போக விட்ருவேனா\nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \nஏண்டா இவனுங்க ஹோட்டல் நடத்தறானுங்களா\nஏண்டா நம்ம ஊர்ல இருக்கறதே மூணு சந்துதான்\nஇது அந்த தீப்பெட்டி விளம்பரத்துல வர பாடம்தான \nஎங்க மாமன் கூப்பிட்டா எங்க அத்தையே போவாது\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்\nஎன்னது மாமா தோட்டத்துல பால் வருதா \nஎன்னை யாரும் ஏமாத்த முடியாது\ncomedians Santhanam: Vimal kissing santhanam - சந்தானத்திற்கு முத்தம் கொடுக்கும் விமல்\ncomedians Santhanam: Vimal suspects santhanam - சந்தானத்தை பார்த்து சந்தேகப்படும் விமல்\nஇதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4375", "date_download": "2020-04-08T08:17:26Z", "digest": "sha1:TLQ7Z5OZRSZSK2HBMH6HGOP5W6KMCK46", "length": 35594, "nlines": 150, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா\nதமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“கார்ல் மார்க்ஸ் என்னை ஓர் மனிதன் ஆக்கினார். பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்னை ஓர் மானிடனாய் ஆக்கியது. இல்லாவிட்டால் நான் பல்வேறு கல்வித்துறை அறிஞர்களில் ஒருவனாகி யிருப்பேன். மேலும் பொதுடைமைவாதியாக இருப்பதில் நான் பேரளவு பெருமைப் படுகிறேன்.”\nமேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :\nஇந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இ���ாணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.\nவறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாது காப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் ம��லம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.\nமிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.\nசிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.\n1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷாஃப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.\n2. ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.\n3. மேடம் பிரிட்னி அண்டர்ஷாஃப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)\n4. ஸ்டீ·பன் அண்டர்ஷாஃப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.\n5. மிஸ். சாரா அண்டர்ஷாஃப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.\n6. அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்\n7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.\n8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45\n9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.\nஅங்கம் – 2 பாகம் – 8\nஇடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)\nநிகழும் ஆண்டு : ஜனவரி 1906\nநேரம் : காலைப் பொழுது.\nஅரங்க அமைப்பு : ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி. புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது. கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன. முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார். மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன். வாயாடி மனிதன். பெண் நடுத்தர வயது மூதாட்டி. அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது. கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார். காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார். ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான். மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள். மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார். பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி. அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான். ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான். ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள். புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள். அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார். இடையே பார்பராவின் காதலன் அடால்ஃபஸ் நுழைகிறான்.\nவில்லியம்: தோட்கர் ஃபேர்மெயிலுக்கு இரண்டு உதை கொடுத்து என் காதலியை மீட்க வேண்டும். உதவி செய்வாயா நீ எனக்கு \nஅடால்ஃபஸ்: வில்லியம் நீ சண்டை இடுவது சரிதான் உன் சொற்படி நான் செ���்ய வேண்டும். பூர்வீகக் கிரேக்கர் அப்படித்தான் செய்திருப்பார்.\nமேஜர் பார்பரா: முரடனுக்கு உதவி செய்வதில் வரும் பயன் என்ன \nஅடால்ஃபஸ்: இவர்கள் சண்டை ·பேர்மெயிலுக்குக் கொஞ்சம் உடற் பயிற்சி அளிக்கும் அத்துடன் வில்லியம் ஆத்மாதுக்குச் சாந்தி அளிக்கும் \nவில்லியம்: மூடத்தனமாய்ப் பேசுவதை நிறுத்துங்கள். ஆத்மா வென்று ஓர் உறுப்பே கிடையாது. உடலுக்குள் இருக்கும் ஆத்மாவை யாராவது பார்த்துள்ளாரா \n உள்ளே இருக்கும் உன் ஆத்மாதான் உன்னைக் காயப் படுத்துவது நீ அதை மீறிச் செல்லும் போது நீ அதைக் காண முடியாது நீ அதைக் காண முடியாது ஆனால் அதன் இருப்பை உன்னால் உணர முடியும்.\nவில்லியம்: (ஆங்காரமாக பார்பராவைப் பார்த்து) நீ தாறுமாறாக ஜென்னிபோல் நடந்தால் என் கைமுட்டியால் உன் மூக்கையும் உடைப்பேன் \nமேஜர் பார்பரா: இப்படி யெல்லம் என்னிடம் பேசாதே \n(வில்லியம் வெளியே கோபத்துடன் போகிறான்)\n உன்னை நேசிக்கும் நான் காத்திருந்து களைத்துப் போவது உண்மைதான் இப்படியே நீடித்தால் நான் வாலிபனாகவே சீக்கிரம் மடிய வேண்டியதுதான் \nமேஜர் பார்பரா: பொறுத்திருக்க முடியாதா அடால்ஃபஸ் திருமணத்தி எந்த அவசர முடிவும் அவதியில் முடியும் \nஅடால்ஃபஸ்: இல்லை இல்லை நான் உன்னை அவசரப் படுத்த வில்லை விரைவில் திருமணத்தை தீர்மானிக்க நானும் விரும்ப வில்லை \n(அப்போது பின்னால் நிற்கும் ஆன்ரூ கனைக்கிறார்)\n நான் உங்களை மறந்து விட வில்லை அடால்ஃபஸ் நமது காப்பணி இல்லத்தை அப்பாவுக்குக் காட்டு. எனக்கு வேலை இருக்கிறது.\n(ஆன்ரூவும், அடால்·பஸ¤ம் சல்வேசன் சாவடி உள்ளே நுழைகிறார்கள்.)\nஆன்ரூ அண்டஷா·ப்ட்: என் மனதில் என்ன நினைக்கிறேன் என்று நீ ஊகிக்கிறாய் பார்பராவை நீ வற்புறுத்துவது அவளுக்குத் தெரிந்தால் என்ன நேரும் தெரியுமா \nஅடால்ஃபஸ்: நான் பார்பராவை வற்புறுத்துவதாக ஒப்புக் கொள்ள மாட்டேன் சல்வேசன் ஆர்மியின் சட்ட திட்டங்களில் நான் கட்டுப் பட்டவன், நம்பிக்கை உள்ளவன். விருப்பம் உடையவன் சல்வேசன் ஆர்மியின் சட்ட திட்டங்களில் நான் கட்டுப் பட்டவன், நம்பிக்கை உள்ளவன். விருப்பம் உடையவன் எனக்கு எல்லா மதங்களின் மீதும் உடன்பாடு உண்டு. நம்பிக்கையும் உண்டு. உங்களுக்கு விருப்பமான மதம் உண்டா \nஅடால்ஃபஸ்: யாரும் பின்பற்றாத ஒரு மதமாக அது இருக்கும் \n சல்வேசன் ஆர்மிக்குத் தேவையானவை இரண்டு \nஅடால்ஃபஸ்: கிறித்துவ ஆலயமும், ஞானக் குளிப்பும் என்று நினைக்கிறேன் \n வெடி மருந்தும், விற்பனைப் பணமும் \nஅடால்ஃபஸ்: (ஆச்சரியம் அடைந்து) வெடி குண்டும் வெடிப் பணமும் ஏழையர் வயிற்றை நிரப்புமா இவற்றை வெளிப்படையாகச் சொல்பவரை நான் முதன்முதல் சந்திக்கிறேன் \nஅடால்ஃபஸ்: உங்கள் மத நெறியில் மனித நேயம், மனித மதிப்பு, நேர்மை, நியாயம், பரிவு, பாசம், உபகாரம் ஆகியவை உள்ளனவா \n சீரும், செழிப்பும், செல்வாக்கும், வறுமை இன்மையும், வாழ்க்கைப் பாதுகாப்பும் எல்லாருக்கும் கிடைக்கும் \nஅடால்ஃபஸ்: செல்வம் அல்லது வெடி மருந்து இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் \nஆன்ரூ: இரண்டும் நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவை ஒன்றிலிருந்து ஒன்று உண்டாகுது இரண்டும் இல்லாமல் போய் விட்டால் மனித சமூகத்தில் வறுமை தொடரும் \nஅடால்ஃபஸ்: வெடி மருந்து தயாரிப்பதும் அதை விற்றுச் செல்வம் திரட்டுவதும் உமது மதம் என்று சொல்கிறீர் பார்பராவுக்குப் பிடிக்காத ஒரு மதம் இது தெரியுமா பார்பராவுக்குப் பிடிக்காத ஒரு மதம் இது தெரியுமா உங்கள் மதமா இரண்டில் ஒன்றை நீங்கள் இப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆன்ரூ: சல்வேசன் ஆர்மி அணிவகுப்பில் வெற்று முரடிக்கும் நீரா அல்லது செல்வந்தச் சீமான் நானா என்பதைப் பார்பரா இன்று தேர்ந்தெடுக்கப் போகிறாள் பார் \n பார்பராவை நீங்கள் சரிவரப் புரிந்து கொள்ள வில்லை சல்வேசன் காப்பணியில் நானோர் உண்மை ஊழியன். அவளைப் பற்றி நான் நங்கு அறிவேன். உங்களுக்குச் சல்வேசன் ஆர்மியைப் பற்றித் தெரிய வில்லை சல்வேசன் காப்பணியில் நானோர் உண்மை ஊழியன். அவளைப் பற்றி நான் நங்கு அறிவேன். உங்களுக்குச் சல்வேசன் ஆர்மியைப் பற்றித் தெரிய வில்லை அந்த ஏழ்மைக் காப்பணியில் நேசம், நேர்மை, வறுமை ஒழிப்பு, பாசம், பரிவு அனுதினம் பரப்பப் படுகிறது அந்த ஏழ்மைக் காப்பணியில் நேசம், நேர்மை, வறுமை ஒழிப்பு, பாசம், பரிவு அனுதினம் பரப்பப் படுகிறது மனிதரை வதைக்கும் சாத்தான்கள் விரட்டப் படுகின்றன. பாட்டும் ஆட்டமும் பாமரர் இடையே நிலவுகிறது. சமூகப் பதர்களாய்த் திரிவோரை மனிதராய் மாற்றுகிறது மனிதரை வதைக்கும் சாத்தான்கள் விரட்டப் படுகின்றன. பாட்டும் ஆட்டமும் பாமரர் இடையே நிலவுகிறது. சமூகப் பதர்களாய்த் திரிவோரை மனிதராய் மாற்றுகிறது ஓர் எளிய கிரேக்கப் பேராசிரியனை உயர்ந்த சமூக ஊழியனாக மாற்றியது ஓர் எளிய கிரேக்கப் பேராசிரியனை உயர்ந்த சமூக ஊழியனாக மாற்றியது பணம் சேமிக்கும் சீமான்களை அழைத்து வந்து ஏழையர் நிலைமையை எடுத்து காட்டுகிறது பணம் சேமிக்கும் சீமான்களை அழைத்து வந்து ஏழையர் நிலைமையை எடுத்து காட்டுகிறது (ஓங்கி ஒருமுறை முரசை அடிக்கிறான்)\nஆன்ரூ: சல்வேசன் சாவடியில் உள்ள கிழவர்கள் காதுத் தகடை கிழிக்கப் போகுது \nஅடால்ஃபஸ்: இந்த முழக்கம் எல்லாம் பழக்கமானது இங்குள்ளோர்க்கு உங்கள் செவிக்குச் சிரமம் தந்தால் நான் இனிச் செய்ய மாட்டேன் \n முரசை என் காதருகில் அடிக்காதீர் \nSeries Navigation முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-itamapaerara-paulalaikala-karaainata-paolautau-naula-vaelaiyaiitau", "date_download": "2020-04-08T08:00:19Z", "digest": "sha1:PQTQ72ERUWKKDBFO5IPRIRVJ3S66OEEW", "length": 14167, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் இடம்பெற்ற புள்ளிகள் கரைந்��� பொழுது நூல் வெளியீடு! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் இடம்பெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நூல் வெளியீடு\nசெவ்வாய் மார்ச் 03, 2020\nபாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டிப் பிரதேசத்தில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நேற்று 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு தாய்நிலத் தமிழர்களின் பட்டறிவைப்பேசும் ''புள்ளிகள் கரைந்த பொழுது\" நாவல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கினை நூலின் ஆசிரியர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும், மற்றும் பொண்டித் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன், கவிஞர் படைப்பாளி திரு.நகேசு மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேசு, பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா, செயற்பாட்டாளர் ஆசிரியர் சத்தியதாசன், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் சார்பாக திரு. அகிலன், தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.பாலகுமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.\nவரவேற்புரையை ரிரிஎன் தமிழ்ஒளி சார்பாக திருமதி கோகுலதாசன் ஜோதி அவர்கள் ஆற்றியிருந்தார். வரவேற்பு நடனத்தினை புளோமெனில் தமிழ்ச்சோலை மாணவிகள் வழங்க திறான்சி தமிழ்ச்சோலை மாணவி;, ஆதிபராசக்தி நாட்டியப்பள்ளி மாணவி ஆகியோரின் நடனங்களும் இடம்பெற்றிருந்த3.2020ன.\nநூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை எழுத்தாளர் செல்வி மீனா அவர்கள் வழங்க நூல் அறிமுக உரையினை திரு. த.கேசவநந்தன் அவர்கள் ஆற்றியிருந்தார். கருத்துரைகளை ஊடகவியலாளர் திருமதி கவிதா அவர்களும், ஆசிரியர் திரு.அகிலன், ஆசிரியர் திரு. பாஸ்கரன் அவர்களும், மதிப்பீட்டுரையை ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்களும் வழங்கினர். நட்புரையாக பொண்டி மாநகரசபை உதவி முதல்வர் கலந்துகொண்டு உரையும் ஆற்றியிருந்தார்.\nதமது மண்ணில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை மறந்து போகாமல் அதனை ஓர் ஆவணமாக எழுதி வரலாற்று நூலின் மூலமாக வெளிவிடுவது மிகப்பெரிய சிறப்பு என்றும் இவை ஒரு வரலாற்று ஆவணமும் அடுத்து வரும் தலைமுறை தமது இனத்துக்கு நடந்தவற்றை உண்மையின் சாட்சியாக அறிந்துகொள்ள இவை பெரும் ஆவணமாக இருக்கும் என்பதையும் ஈழத்தமிழ் மக்கள் போல தானும் கூட ஓர் இனத்���ில் பல்வேறு துன்பங்களைம் நெருக்கடியையும் சந்தித்தவன் என்பதையும் கூறியிருந்தார். நூலின் முதற்படியை முன்னைநாள் தமிழீழ பெண்கள் ஆய்வு நிறுவனப் போராளி திருமதி சுபா திலீபன் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களும், திருமதி நந்தினி யவான் அவர்களும் பெற்றுக்கொள்ள ஏனைய கட்டமைப்பின் பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் சார்பாக திரு.றூபன் அவர்களும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக திரு. மகேசு அவர்களும் இணைந்து நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஅத்தோடு, நடைபெற்ற உண்மைச்சம்பவங்களையும், விடுபட்டுப் போனவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி எழுதவேண்டும் என்றும் நேரில் பார்த்தவர்களும், வாழ்ந்தவர்களும், உண்மையின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவராது இருப்பதும் உண்மையும் உயிர் ஈகமும் செய்த வரலாற்றை சம்பந்தமில்லாதவர் அனுபவிக்காதவர்கள், காணாதவர்கள் மனம் போன போக்கில் கற்பனையில் எழுத வழிவகுத்து விட்டுவிடும் என்று தொடர்ந்தும் எழுதவேண்டும் என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் கேட்டுக்கொண்டார்.\nநிறைவில் நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் உரையாற்றும்போது தன்வாழ்வில் கண்ட உண்மைகளைபப் பாத்திரமாக்கி எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையில் தான் எழுதியதையும் இந்த நூல் ஆக்குவதற்கு நீண்ட காலம் தனக்குத் தேவைப்பட்டிருந்ததையும் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து செதுக்கப்பட்டது என்றும் இந்த வரலாறுகளை இன்றைய வாழும் மக்களும், அடுத்த தலைமுறைகளும் தெரிந்தும், அறிந்தும் கொள்ளவேண்டும் என்றும் தன்னால் முடிந்த அளவு எமது அடுத்த தலைமுறையினருக்கு இவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். அந்தப் பணியை இனிவரும் காலங்களில் தான் செய்ய உள்ளதாகவும் கூறினார்.\nஓர் உண்மையின் வரலாற்றின் சாட்சியாக நிற்கும் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் இந்த புள்ளிகள் கரைந்தபொழுது என்ற நூலினை வாசிப்பவர்கள் தொடர்ந்து தமது விடுதலைப்பாதையில் இன்னும் மன வைராக்கியத்தையும், விடுதலை அடையும் இறுதிவரை உழைக்க வேண்டும் என்ற உறுதியையும், ஊட்டத்தையும் அளிக்கும் ஒரு நூலாகவே இது இருக்கும் என்பதை நூலினை வாசித்து கருத்துரைகள் வழங்கியவர்களின் உரைகள் உணர்த்தியிருந்தன.\nதொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உறுதியுரையுடன் நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடா Torontoவில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திரும\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nயாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட....\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/beep-song-actor-simbu-appears-before-coimbatore-police/", "date_download": "2020-04-08T08:57:42Z", "digest": "sha1:RF4QBILONHQKK4NUAMIYDBZSJGVZU2HQ", "length": 7574, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பீப் சாங் ப்ராப்ளம்… போலீசார் முன்பு ஆஜரானார் சிம்பு..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nபீப் சாங் ப்ராப்ளம்… போலீசார் முன்பு ஆஜரானார் சிம்பு..\nபீப் சாங் ப்ராப்ளம்… போலீசார் முன்பு ஆஜரானார் சிம்பு..\nசிம்பு பாடி இணையத்தில் வெளியான பீப் சாங் பல சர்ச்சைகளை உண்டாக்கியது. எனவே பல்வேறு பெண்கள் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇந்த பாடலில் தொடர்புடைய அனிருத் கடந்த மாதம் கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் சிம்பு ஆஜராகாமல் இருந்து வந்தார்.\nஇந்நிலையில், சிம்பு சார்பாக அவரது தந��தை டி. ராஜேந்தர் நேற்று கோவை சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜை சந்தித்து வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.\nஎனவே, இன்று காலை கோவை காட்டூர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சிம்பு ஆஜரானார். சிம்புவின் வருகை அறிந்ததும் ரசிகர்கள் அங்கு திரண்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.\nஅச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு, கான்\nஆஜர், காவல் நிலையம், கோவை, சிம்பு -அனிருத், சிம்பு வழக்கு, பீப் சாங், பெண்கள் அமைப்பு, வழக்கறிஞர்கள்\nதனுஷ் தம்பியின் ‘ரம்’… ஓபன் செய்த விவேக், அனிருத்..\n... சின்னத்திரை சிம் யார்... ராதிகா பரபரப்பு பேச்சு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nரஜினிக்காக காத்திருந்த சிம்பு… இதோ வந்துட்டார்ல…\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/26/peaple-has-death/", "date_download": "2020-04-08T08:52:41Z", "digest": "sha1:IP3RLPOMPO4ACWAJKIXG6TGVZTKPG6OI", "length": 13131, "nlines": 147, "source_domain": "newstamila.com", "title": "40 வயதுதான்... கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம் !!! - News Tamila", "raw_content": "\nHome தமிழ்நாடு 40 வயதுதான்… கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம் \n40 வயதுதான்… கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம் \nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரத்தியேக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇங்கு நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அனுமதிக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் கோடிமுனை. குவைத் சென்றிருந்த அவர் கடந்த மூன்றாம் தேதி தமிழ் நாடு திரும்பியிருந்தார். மே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை பிற பாதிப்புகள் அவருக்கு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது ரத்த மாதிரிகள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள பரிசோதனை பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 40 வயதுதான் அவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தாரா என்பது பற்றி பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு தான் உறுதியாக தெரிய வரும். இறந்த நபருக்கு 40 வயதுதான் ஆகிறது என்ற தகவல் சற்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் கன்னியாகுமரி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.\nபெண் கன்னியாகுமரி அரசு மருத்துமனையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு இல்லாத 59 வயது பெண்மணி இறந்தார். அவருக்கும் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இறந்த பிறகு அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டன. பாதிப்பில்லை இந்த ஆய்வு முடிவுகளில், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்த நிலையில், தற்போது, 40 வயது நபர் கொரோனா வார்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்க கூடாது என மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்\nPrevious articleகுட்டி ஆல்யா வந்தாச்சு…குதூகலத்தில் ‘ராஜா ராணி’ காதல் ஜோடி\nNext articleமே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை மக்கள் பீதி \nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n‘நீயா இந்த காரியத்த செஞ்ச ஜான்சி’…’வெறுத்து போன கணவர்’…தூத்துக்குடியில் நடந்த கோரம்\n.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா உள்ளது…\n‘எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க’… ‘ராக்கெட் வேகத்தில் புக் ஆகும் டிக்கெட்’… குழப்பத்தில் மக்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cm-palanisamy-request-people-to-cooperate-to-fight-with-corona-q7mydc", "date_download": "2020-04-08T09:37:45Z", "digest": "sha1:OTO4QKYRNGJRJLX6XH7W34UHLGNQV4YI", "length": 11096, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "100 ஆண்டுகளில் இல்லாத சவால்..! தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்க..! மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..! | cm palanisamy request people to cooperate to fight with corona", "raw_content": "\n100 ஆண்டுகளில் இல்லாத சவால்.. தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்க.. தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்க..\nகொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.\nஉலகையே உலுக்கி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியிருக்கிறது. இதுவரையில் 415 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர். தமிழகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க அரசு ஆலோசித்து வருகிறது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறும்போது, 100 ஆண்டுகளில் சந்தித்திராத சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருக்கிறார்.\nகொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி எனவும் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் தகுந்த ஒத்துழைப்பு ���ளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் 3ம் கட்டத்தை எட்டியது. தொண்டை தண்ணி வற்ற எச்சரிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்..\nஇனி மாதம்தோறும் 1,05,000 ரூபாய்.. கொரோனா நிவாரணம் அளிக்கும் ஆளுநர் தமிழிசை..\nபத்திரிகையாளார்களை பீலா ராஜேஷ் ஏன் சந்திக்கிறாங்க... விஜயபாஸ்கருக்கு என்ன ஆச்சு..\nகோயம்பேடு கட்சி அலுவலகத்தை எடுத்துக்கோங்க... கொரோனா பாதிப்பால் விஜயகாந்த் எடுத்த முடிவு\nகொரோனா தொற்றால் இறந்தவர் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.\nகட்சி ஆபீசையும், காலேஜையும் எடுத்துக்குங்க... மாஸ்காட்டும் கேப்டன் விஜயகாந்த்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\nபடிக்கிற வயதில் காதல்... கர்ப்பம்... உல்லாசத்துக்கு இடையூராக இருந்த அக்காவை கொலை செய்து நாடகமாடிய தங்கை..\nதமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா..\n காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால் முடங்குகிறது 6 மாகாணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/23132715/1193213/Dindigul-janata-curfew.vpf", "date_download": "2020-04-08T09:19:49Z", "digest": "sha1:CEXFVY6OJV6L77557N5YPZ6KKFJ3DTYK", "length": 10618, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "இயல்பு நிலைக்கு திரும்பிய திண்டுக்கல் - காலை முதல் பேருந்துகள் இயக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇயல்பு நிலைக்கு திரும்பிய திண்டுக்கல் - காலை முதல் பேருந்துகள் இயக்கம்\nஒருநாள் சுய ஊரடங்கிற்கு பின் திண்டுக்கல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.\nஒருநாள் சுய ஊரடங்கிற்கு பின் திண்டுக்கல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று சுய ஊரடங்கை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகளும் இயங்கவில்லை. இந்த நிலையில், இன்று காலை 5 மணி முதல் பேருந்துகள் பணிமனையில் இருந்து இயங்க தொடங்கியுள்ளன. வழக்கம் போல கடைகளும் திறக்கப்பட்டு, பொதுமக்களும் பணிகளை துவங்கியுள்ளனர்.\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nஎந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஎந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்\nபசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்\nகொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.\nமோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு\nமெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா\nகொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...\nதட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு\nமாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூ���் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nமது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி\nமது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nபிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை\nகொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.\n\"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்\" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paarambariyamaruthuvam.in/productfullview.php?searchpid=126", "date_download": "2020-04-08T08:01:22Z", "digest": "sha1:ISSDZYALGDKFBQ3UYD5H4ORFJD6UQK5G", "length": 2584, "nlines": 39, "source_domain": "paarambariyamaruthuvam.in", "title": "Paarambariyamaruthuvam- பாரம்பரிய மருத்துவம்", "raw_content": "\nகுதிரைவாலி அரிசி கதிராக விளைந்திருக்கும் போது கதிர் மணிகள் குதிரை வால் போல் விளைந்திருப்பதால் குதிரைவாலி என்று அழைக்கப்பட்டது. 3000 ஆண்டுகளில் முக்���ியமான நாகரீகமாக கருதப்பட்டது. கிரேக்க, ரோமானிய, பாரசீக, திராவிட நாகரீகங்கள். அதில் திராவிடர்களின் உணவு பழக்கத்தை ஆய்வு செய்தால், அவர்கள் நோயின்றி வாழ குதிரைவாலி அரிசி போன்ற சிறுதானிய உணவுகளை உட்கொண்டது தெரிய வருகிறது. அவர்கள் 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கு, குதிரைவாலி அரிசி காரணமாக அமைந்திருந்தது. இன்று நவீன நாகரீககாலத்தில் உணவு பழக்கத்தால் நோய்கள் அதிகரிக்கிறது. அதிலிருந்து மீள குதிரைவாலி அரிசி உணவை பயன்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/keerthy-suresh-was-not-approached-for-vikrams-garuda/", "date_download": "2020-04-08T09:10:48Z", "digest": "sha1:HCJI3PT22PDW4CL4SODEVDK4X4ZINVWC", "length": 8168, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..\nகீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..\n‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து ‘கருடா’ படத்திலும் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தை இயக்குனர் திரு இயக்குகிறார்.\nஇவர் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருடா படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆனால், முதலில் இக்கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷை கேட்டதாகவும் அவர் விக்ரமின் வயதை காரணம் காட்டி நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது.\nஇதனையறிந்த விக்ரம் ரசிகர்கள் கீர்த்தியை இணைய தளங்களில் கலாய்க்க ஆரம்பித்தனர்.\nஇதுகுறித்து கருடா இயக்குனர் திரு கூறியதாவது…\n“கருடா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கத்தான் நாங்கள் முடிவு செய்தோம். இதுகுறித்து வேறு எந்த நடிகையுடனும் நாங்கள் பேசவில்லை.\nஇது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை” என்று கூறியுள்ளார்.\nஇருமுகன், கருடா, சமர், தீராத விளையாட்டுப்பிள்ளை, நான் சிகப்பு மனிதன்\nகாஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், திரு, விக்ரம், விஷால்\nஇருமுகன், கருடா, கீர்த்தி சுரேஷ், சமர், திரு, தீராத விளையாட்டுப்பிள்ளை, நான் சிகப்பு மனிதன், விக்ரம் கீர்த்தி, விக்ரம் வயது, விஷால்\nபாலிவுட் செல்லும் காக்கா முட்டை நாயகி ஐஸ்���ர்யா..\nரஜினிமுருகனுக்கும் ரஜினி மகளுக்கும் நன்றி தெரிவித்த அட்லி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\n‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..\nவிக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு இவங்க ஏன் ஓட்டு போடல.\n‘என் உழைப்பு ஏமாற்றியது… ஆனால் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.’ – விக்ரம்.\nமீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..\nநயன்தாராவுக்கு இதான் பர்ஸ் டைம்… அழைத்துச் சென்ற ‘இருமுகன்’..\nநயன்தாரா, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த விக்ரம்..\nசூட்டிங் ஸ்பாட்டை மாற்றும் ரஜினி, விக்ரம், கார்த்தி, சிம்பு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli3-6.html", "date_download": "2020-04-08T09:46:56Z", "digest": "sha1:B73YUNQWEOLHPEIFXO7KILKWE7BALN2X", "length": 42580, "nlines": 396, "source_domain": "www.chennailibrary.com", "title": "நித்திலவல்லி - Niththilavalli - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்���ுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்\nஇளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஓலை கோபத்தோடும் தாபத் தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும் தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும் கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில் அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரியமுடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nநீ பாதி நான் பாதி\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nசிங்களன் முதல் சங்கரன் வரை\n“திருக்கானப்பேர் நம்பிக்கு அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள் இந்தப் பேதையை நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும் நிரந்தரமாகவும் நினைவு வைத்துப் போற்றுவது இப் பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப்பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு நாளைக் காலையில் பிரம்மமுகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும் தாயும் அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனிமேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று தங்களைப்பற்றிப்பேச முடியாது. தாயிடம் பேசினால் அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால் நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகிவிட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால் வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப்பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால் வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக்கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்துவிட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும் கோபமுமே என்னைக் கொல்கின்றன.\nஎன் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர் பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள் தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமை யாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப்பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடிசூடி அரியணை ஏறும் காலத்தில் இந்தச் சிறப்புப்பெயர்களும் குடிப்பெயர்களும் அவர்கள் இயற்பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும் கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடிசூட்டு விழாக்காலத்துப் பெயர் மங்கலமாக எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால் ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே இப்படிச் சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள் தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமை யாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப்பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடிசூடி அரியணை ஏறும் காலத்தில் இந்தச் சிறப்புப்பெயர்களும் குடிப்பெயர்களும் அவர்கள் இயற்பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும் கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடிசூட்டு விழாக்காலத்துப் பெயர் மங்கலமாக எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால் ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே இப்படிச் சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா’ என்பதாக உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும்போது அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில் இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால் அதில் பிழை என்ன’ என்பதாக உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும்போது அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில் இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால் அதில் பிழை என்ன எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது என்னைப் போல் ஏழைகளும், பேதைகளும் அன்பைப் பெறுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களா\nநம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர்தான் மென்மையான உணர்வுகளே நெகிழாத கருங்கல்லைப் போன்றவர் என்றால் தாங்களுமா அப்படி இருக்க வேண்டும் அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய்விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்தவரை தங்கள் அன்பும், பிரியமும்கூட இப்படி வாடிப் புலர்ந்து போய்விடுமோ ��ன்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லாவிதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற்படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய்விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்தவரை தங்கள் அன்பும், பிரியமும்கூட இப்படி வாடிப் புலர்ந்து போய்விடுமோ என்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லாவிதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற்படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா இங்கே இந்தக் காராளர் பெருமாளிகையில் தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால் அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ அப்படிக் கவனித்துக் கொள்கிற வர்களோடு அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்’ - என்பதாகக் கொல்லன் என்னிடம் சொல்லியபோது, கோநகரத்தில் உங்களை அப்படி அருகிருந்து பேணி உபசரிப்பவர்கள் யாரோ அவர்கள் மேல் எனக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உடனே, நான் பொறுக்க முடியாத கோபத்தோடு,\n‘இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பதுபோல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன் ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்���ாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பதுபோல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன் ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா உன் உவமை மிக மிகத் தவறானது’ - என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள் உன் உவமை மிக மிகத் தவறானது’ - என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள் மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா இங்கு ஒருத்தி தங்களை நினைத்துத் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதாவது தங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா\nதீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு எப்போது மீண்டும் திருமோகூர் திரும்புவோம் என்பதைத் தந்தையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் தொழ வேண்டிய தெய்வம் மதுரையில் இருக்கிறது. என் பெற்றோர் வேறு எங்கேயோ இருக்கும் பலப்பல தெய்வங்களைத் தொழுவதற்காக என்னை அழைத்துப் போகிறார்கள். என்னுடைய தெய்வத்தின் கடுங்கோன்மை தவிர்த்து அதன் அருளை என்றைக்கு நான் அடையப்போகிறேனோ தெரிய வில்லை. தங்களைக் கடுங்கோன் என்று கூறியதற்காகப் பெருந்தன்மையோடு இந்த எளியவளைப் பொறுத்தருள வேண்டும். அப்படி ஒரு சாபமே கொடுக்கிற அளவிற்குத் தாங்கள் என்னைத் தவிக்க விட்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் தங்களுக்கு இந்தப் பேதை சூட்டியிருக்கும் மென்மையும் இங்கிதமில்லாத புதிய பெயர் குறிப்பிடுமே ஒழிய அகங்காரத்தைக் குறிப்பிடாது. என் அகங்காரங்களை நான் உங்களிடம் பறிகொடுத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள். இவ்வளவில் இப்போது தங்கள் பாதாரவிந்தங்களில் மானசீகமாக வீழ்ந்து வணங்கி இந்த மடலை முடிக்கிறேன். முடிவாக ஒரு வார்த்தை-நானும் பெற்றோர்களும் தீர்த்த யாத்திரை முடித்து திரும்பும்போது நீங்கள் வெற்றிவாகை சூடி நிற்கப் போகிறீர்கள் நாங்கள் திரும்பி வந்து அதைக் காணத்தான் போகிறோம்.”\n- என்பதாக முடிந்திருந்தது அவள் மடல். பல ஓலைகளில் எழுதி இணைத்து சிறிய சுவடியாகவே ஆக்கி அனுப்பியிருந்தாள் செல்வப் பூங்கோதை, இந்த மடல் இளையநம்பியின் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்திருந்தது.\n‘பெண்ணே நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப்போல் என்மேல் அன்பு செய்யும் பெண்களிடம் நான் ஒருபோதும் கடுங்கோனாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளமாட்டேன்’ என்று அந்த ஓலையைப் படித்த உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.\nஓலையைப் படித்து முடித்த இன்பக் கிளர்ச்சி களிலிருந்து அவன் முழுமையாக விடுபடுவதற்குள் கொல்லன் விரைந்து வந்து மேலும் ஒரு செய்தியைக் கூறினான்:\n“ஐயா மற்றொரு நல்ல செய்தியைத் தூதன் இப்போதுதான் கொண்டு வந்தான். நம்முடைய இந்த அணிவகுப்புக்கும், ஏற்பாட்டிற்கும் சாதகமான ஒரு செயல் வட திசையில் இப்போது நடந்திருக்கிறது.”\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nநித்திலவல்லி - அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்���ளும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதி��ெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/09/blog-post_08.html", "date_download": "2020-04-08T09:59:31Z", "digest": "sha1:SIOKETYRDTWUIBIADMMHYAT557LJFSAN", "length": 23521, "nlines": 344, "source_domain": "www.radiospathy.com", "title": "எம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஎம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்\nகடந்த றேடியோஸ்புதிரில் ஒரு சம்பவத்தைக் கொடுத்து, குறித்த சம்பவம் மூலம் வந்த பாடலைக் கேட்டிருந்தேன். பலர் சரியான பதிலோடு வந்திருந்தார்கள். அந்த சம்பவக் குறிப்பு ராணி மைந்தன் எழுதிய \"எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்\" என்ற நூலில் இருந்து பெறப்பட்டதை நன்றியோடு சொல்லிக் கொண்டு அதனை மீண்டும் தருகின்றேன்.\nகவிஞர் கண்ணதாசன் ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்காக \"மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்\" என்ற அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.\nநடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், \"அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க\" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.\n\"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்\" என்று விரட்டினார் கவிஞர்.\nஅடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். \"ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது.\nநான் கொடுத்த உபகுறிப்புக்களில் சொன்ன அந்த நூல் நடிகர் சிவகுமார் எழுதிய \"இது ராஜ பாட்டை அல்ல\".\nதொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்து இசையமைக்க ஆரம்பித்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமைந்த ஜோடிப்பாடல்களோடு மெல்லிசை மனனர்க்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்த கொடி அசைந்ததும் மற்றும் அமைதியான நதியினிலே ஓடம் ஆகிய பாடல்களுடன் முத்துக்கள் பத்தாக வருகின்றன.\n1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்\nபடம்: நெஞ்சிருக்கும் வரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ\nபடம்: சுமதி என் சுந்தரி, பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா\n3. பூ மாலையில் ஓர் மல்லிகை\nபடம்:ஊட்டி வரை உறவு, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n4. அமைதியான நதியினிலே ஓடம்\nபடம்: ஆண்டவன் கட்டளை,பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா\nபடம்: பார்த்தால் பசி தீரும், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nபடம்: ராஜபார்ட் ரங்கதுரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்\nபடம்: தங்கப்பதக்கம், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n8. இனியவளே என்று பாடி வந்தேன்\nபடம்: சிவகாமியின் செல்வன், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா\n9. நாலு பக்கம் வேடருண்டு\nபடம்: அண்ணன் ஒரு கோவில், பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்\n10. நினைவாலே சிலை செய்து\nபடம்: அந்தமான் காதலி, பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்\nதங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.\nநெல்லைத் தமிழ் இணைய நிர்வாகிக்கு\nஎனக்கு இந்த கதை தெரியுமே ;)\n ஆனா, இது எல்லாம் எங்க பாட்டிக் காலத்து பாட்டு..\nஎனக்கு இந்த கதை தெரியுமே ;)\nமிகுந்த அனுபவமுள்ள ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் உங்களிடம் சொல்ல சொன்னது ...\nஅமைதியான நதியினிலே ஓடம் மற்றும் கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்தவை. மற்றவை மன்னர் தனித்து இசையமைத்தது.\nஇது அழுகுணி ஆட்டம்.. நீங்க உங்க காலத்துப் பாட்டைப் போட்டுடீங்க...\nஆனாலும் எல்லாப் பாடல்களும் அருமையானவை... இன்னும் கேட்கவில்லை. கேட்டுப்பார்த்து மறுபடியும் வருகிறேன்...\nமொத்தப்பத்தில் எனக்குப் பிடித்த ஒற்றை முத்து...'முத்துக்களோ கண்கள்'...\nமிகுந்த அனுபவமுள்ள ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் உங்களிடம் சொல்ல சொன்னது //\nஎம்.எஸ்.வியின் தேர்ந்தெடுத்த முத்துக்களைத் தான் கொடுக்கவிருந்தேன், தவறைச் சரி செய்கின்றேன். அந்த நண்பருக்கும் என் நன்றியைப் பகிருங்கள்.\nஎனக்கு இந்த கதை தெரியுமே ;)//\nஎனக்கு இந்த கதை தெரியுமே ;)\nவானொலி கேட்க விட்டா இப்படியா போட்டுக் கொடுக்கிறது ;)\n ஆனா, இது எல்லாம் எங்க பாட்டிக் காலத்து பாட்டு..//\nஆகா வயசைக் குறைக்கிறதுக்கு இப்படி எல்லாம் ஐடியா இருக்கா ;)\nஇது அழுகுணி ஆட்டம்.. நீங்க உங்க காலத்துப் பாட்டைப் போட்டுடீங்க...//\nமுத்துக்களோ கண்கள் என்னுடைய வாழ்நாள் பாட்டுக்களில் பிடித்தது.\n\"சந்தித்த வேழயில் சிந்திகவேயில்ல தந்துவிட்டேன் என்னை\"\nஇது தான் பிரச்சனை :)\n\"சந்தித்த வேழயில் சிந்திகவேய���ல்ல தந்துவிட்டேன் என்னை\"\nஇது தான் பிரச்சனை :)//\nசிட்னி வந்தால் வாற பிரச்சனை தான் இது ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 22 - இளவட்டக்கல் ஞாபகம் இருக்கா\nறேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெ...\nஎம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில...\n\"காலாபாணி (சிறைச்சாலை)\" - பின்னணி இசைத்தொகுப்பு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரல�� ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/70.html", "date_download": "2020-04-08T08:07:20Z", "digest": "sha1:4MH4HF74LSF2SW4LDGZEYVVXOK3J4L3T", "length": 11380, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று விசேட அமர்வு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று விசேட அமர்வு\nபதிந்தவர்: தம்பியன் 03 October 2017\nஇலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தெற்காசிய உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களின் பங்களிப்புடன், இன்று செவ்வாய்க்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் இன்றைய இந்த அமர்வில் கலந்துகொள்கின்றனர்.\nதெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களும் இதில் கலந்துகொள்வர். இதனை முன்னிட்டு இன்று பிற்பகல் 02.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. இன்று பிற்பகல் 01.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளின் வருகை இடம்பெறவுள்ளதுடன், 01.35 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வருகை தருவார். அவரை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வரவேற்கின்றார். அதனைத் தொடர்ந்து தெற்காசிய அமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் சார்க் நாடுகளின் சபாநாயகர்களது வருகை இடம்பெறும்.\nசபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் அவர்களை பாராளுமன்ற நுழைவாயிலில் வைத்து வரவேற்கவுள்ளதுடன், அதன் பின்னர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அவர்களை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் 2வது மாடியிலுள்ள ஜ���ாதிபதி மற்றும் பிரதமரது விருந்தினர் அறைகளுக்கு அழைத்துச் செல்வர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை பிற்பகல் 01.48 மணிக்கும், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் வருகை 01.50 மணிக்கும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அங்கு விசேட அதிதிகளுக்கான தேநீர் விருந்துபசாரமொன்று நடைபெறவுள்ளது.\nபின்னர் பிற்பகல் 02.20 மணிக்கு விசேட அதிதிகள் பாராளுமன்ற சபையிலுள்ள சபாநாயகர் கலரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு 02.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. விடேச அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.\nஇதில், தெற்காசிய அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ஜத் ஹூசைன் பி. சையல், இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சௌத்ரி, நேபாள பாராளுமன்ற சபாநாயகர் ஓனசாரி கார்தி, மாலைத்தீவு பாராளுமன்ற சபாநாயகர் அப்துல்லா மஸீஹ் மொஹமட், பூட்டான் தேசிய பேரவை சபாநாயகர் ஜிக்மி ஷங்போ மற்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ஆகியோர் இந்த விசேட பாராளுமன்ற அமர்வின் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.\n1948ஆம் ஆண்டு பெப்ரவரி (04) இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் (14) பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. அன்றையதினமே முதலாவது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.\nஅரச பேரவையில் முதலாவது சபாநாயகராக பிரான்சிஸ் மொலமூரே தெரிவுசெய்யப்படடார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் கடந்த எழுபது வருடங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தது. 1972ஆம் ஆண்டு மே மாசம் 22ஆம் திகதியுடன் இலங்கை குடியரசானது. இதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதுடன், 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்டது.\n1947ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை பாராளுமன்றம் காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்தது. அதன் பின்னர் சுமார் 35 வருடங்களாக ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் பாராளுமன்றம் இயங்கி வருகிறது.\n0 Responses to இலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னி���்டு இன்று விசேட அமர்வு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று விசேட அமர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kpwps.lk/app/pages/accounting_unit.php", "date_download": "2020-04-08T09:02:28Z", "digest": "sha1:UJGZYPYTMNTIJTS3BVIJNUXBU7GFBTJH", "length": 6003, "nlines": 89, "source_domain": "kpwps.lk", "title": "KPW-ODDAMAVADI", "raw_content": "\nநாளாந்த கணக்கியல் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையுடனும் வகை பொறுப்புடனும் உயர் கணக்கறி தன்மையுடனும் இடம்பெறுவதை உறுதிப் படுத்துவதுடன் செயற்திறன் மிக்க உள்ளக கணக்காய்வு பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் கணக்கீட்டு பிரிவினை நிலைநாட்டி பொதுமக்கள் சேவையினை வழங்குதல்\nநாளாந்த கணக்கியல் நடவடிக்கைகள் ஆசையும் அசையாச் சொத்துக்கள் என்பவற்றை சிறந்த சிறந்த அகச் செவ்வை, உள்ளக கட்டுப்பாட்டு நடை முறைக்கு உட்படுத்தி மேற்பார்வை செய்வதும் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து சிக்கன தன்மையுடன் திட்டங்களை நிறைவேற்றி செயல்திறன்மிக்க உள்ளக கணக்காய்வு ஊடாக நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் பொது மக்கள் நலன்சார் சேவையினை வழங்குதல்\nMiss. MAF. Sanas Management Assistant PPMAS Accounts Unit உத்த்தியோகத்தர்களின் சம்பளம் கடன் பதிவேடு வாக்கு பண பதிவேடு மாதாந்த அறிக்கை\nMr. M.I Fareena Library Attendant Dept Accounts Unit கணக்கீட்டு பிரிவின் பொறுப்பதிகாரியின் உதவியாளர்\nOur Vission / தொலைநோக்கு\nமக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை\nசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்குதல்\nபிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்\nசுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்\nஉரிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்\n#ஓட்டமாவடி #சுற்றுவட்டபாதையில் #அமைந்துள்ள #மணிகூட்டு #கோபுரத்தினை #வொட்ஸ்கோ #நிறுவனத்தின் #தொழிநுட்ப #உத்தியோகத்தர்களினால் #பழுதுபார்த்தல்.\n2020ஆம் #ஆண்டினை #முன்னிட்டு #நாட்டின் #இறைமையை #பாதுகாத்தல், #அர்ப்பனிப்பு, #சமத்துவம், #இனஒற்றுமையை #வெளிப்படுத்துவம் #வகையில் #மக்கள் #பிரதிநிதிகள், #ஊழியர்கள், #உத்தியோகத்தர்கள் #செயற்படுவதற்கு #ஒன்றினையுமாறு #கௌரவ #தவிசாளரினால் #வேண்டுகோள்.\nகிழக்கு மாகாணத்தின் இதயத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2020-04-08T08:49:25Z", "digest": "sha1:XOOSICJQQ6EVHVIZ2MLRATB7FRMUX2GD", "length": 4737, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 18 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 17 டிசம்பர் 18 டிசம்பர் 19>\n18 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 18, 2016‎ (காலி)\n► டிசம்பர் 18, 2018‎ (காலி)\n► டிசம்பர் 18, 2019‎ (காலி)\n► திசம்பர் 18‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-08T09:40:17Z", "digest": "sha1:GAXWDQWC5WWCGKL43RW4E4NHBTYZMGBA", "length": 6072, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிந்து சமவெளி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிந்து சமவெளி ஒலிக்கோப்பு அட்டை\nசிந்து சமவெளி 2010-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அமலா பால் மற்றும் ஹரிஷ் கல்யாண் அறிமுகமானார்கள். செப்டம்பர் 3-ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு வயதுவந்தவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது.[1]\nஅமலா பால் - சுந்தரி\nஹரீஷ் கல்யாண் - அன்பு\nதகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள்\nஇ���்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/price-in-bharuch", "date_download": "2020-04-08T10:30:42Z", "digest": "sha1:QFFIL3GSOFDMBQIU37XDH2WQ5HLWTJ7M", "length": 17021, "nlines": 339, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச பாரூச் விலை: கிளன்ச காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா கிளன்சroad price பாரூச் ஒன\nபாரூச் சாலை விலைக்கு டொயோட்டா கிளன்ச\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஜி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு பாரூச் : Rs.7,84,230*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பாரூச் : Rs.8,10,529*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜி ஸ்மார்ட் கலப்பின(பெட்ரோல்)Rs.8.1 லட்சம்*\nசாலை விலைக்கு பாரூச் : Rs.8,53,264*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பாரூச் : Rs.9,28,872*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பாரூச் : Rs.997,905*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.97 லட்சம்*\nபாரூச் இல் டொயோட்டா கிளன்ச இன் விலை\nடொயோட்டா கிளன்ச விலை பாரூச் ஆரம்பிப்பது Rs. 7.05 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா கிளன்ச ஜி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா கிளன்ச வி சிவிடி உடன் விலை Rs. 9.0 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா கிளன்ச ஷோரூம் பாரூச் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை பாரூச் Rs. 5.7 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை பாரூச் தொடங்கி Rs. 5.29 லட்சம்.தொடங்கி\nகிளன்ச ஜி Rs. 7.84 லட்சம்*\nகிளன்ச ஜி சிவிடி Rs. 9.28 லட்சம்*\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடு Rs. 8.1 லட்சம்*\nகிளன்ச வி Rs. 8.53 லட்சம்*\nகிளன்ச வி சிவிடி Rs. 9.97 லட்சம்*\nகிளன்ச மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாரூச் இல் பாலினோ இன் விலை\nபாரூச் இல் ஆல்டரோஸ் இன் ��ிலை\nபாரூச் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக கிளன்ச\nபாரூச் இல் வேணு இன் விலை\nபாரூச் இல் ஸ்விப்ட் இன் விலை\nபாரூச் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் How many ஏர்பேக்குகள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா கிளன்ச விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விதேஒஸ் ஐயும் காண்க\nபாரூச் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nரயில்வே காலனி பாரூச் 392002\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிளன்ச இன் விலை\nவடோதரா Rs. 7.83 - 9.92 லட்சம்\nநவ்சாரி Rs. 7.84 - 9.97 லட்சம்\nபாவ்நகர் Rs. 7.84 - 9.97 லட்சம்\nஆனந்த் Rs. 7.84 - 9.97 லட்சம்\nநான்டூர்பர் Rs. 8.19 - 10.42 லட்சம்\nவாப்பி Rs. 7.84 - 9.97 லட்சம்\nஅகமதாபாத் Rs. 7.84 - 9.98 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/s9XUU8.html", "date_download": "2020-04-08T07:45:46Z", "digest": "sha1:VKB3TWGC47J4GHO3W3CDUK4NNAYVZZHM", "length": 3758, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "இருசக்கர வாகனம் மினி லாரி மோதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஇருசக்கர வாகனம் மினி லாரி மோதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nMarch 25, 2020 • செல்வேந்திரன் • மாவட்ட செய்திகள்\nவேப்பூர் தாலுக்கா ரெட்டாக் குறிச்சி கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்\nகடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா ரெட்டாக்குறிசி\nகிராமத்தில் உள்ள வேப்பூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் வயது 48 குழந்தைவேல் வயது 58 இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து வேப்பூர் நோக்கி செல்லும் பொழுது வேப்பூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மீது மோ��ியதால் ஒருவர் பலி மற்றொருவர் பலத்த காயமடைந்து விருத்தாசலம் குழந்தைவேல் என்பவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சேகரின் உடலை கைப்பற்றி சிறுபாக்கம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் விபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2020-04-08T08:16:31Z", "digest": "sha1:R7IHFR32EJSARNODXZL3LS5DQTQHT3YM", "length": 14040, "nlines": 190, "source_domain": "tamilmadhura.com", "title": "என்னை கொண்டாட பிறந்தவளே Archives - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nCategory: என்னை கொண்டாட பிறந்தவளே\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)\nஅத்தியாயம் – 36 சித்தாரா குழுவினர் வண்டியை நிறுத்தி வழியில் ஏறிக்கொண்ட நபரைப் பற்றி சித்தாரா ஊகித்தது சரிதானா என்று விவேகானந்தரைக் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு ஒரே வியப்பு. நடக்கப்போவது நல்லபடியாக முடிய…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35\nஅத்தியாயம் – 35 ஒரு வினாடி சாரிகா பேசும்போது குறுக்கிட்ட சித்தாரா “இது நடந்ததெல்லாம் எங்க வீட்டுக்கு நீங்க குடிவரதுக்கு முன்ன தண்டையார்பேட்டைல குடி இருந்திங்களே அப்பத்தானே” என்று கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள். ஆமோதித்த சாரிகா தொடர்ந்தாள். …\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 34\nஅத்தியாயம் – 34 விடிவதற்கு முன்பே சித்தாராவுக்குப் பன்னீரிடம் இருந்து போன் வந்தது. “நிலமை அங்க எப்படிம்மா இருக்கு” “பரவால்லண்ணா சமாளிச்சுடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அங்க அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்குறதுக்கு…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33\nஅத்தியாயம் -33 “அப்பா….. வேலவா ஷண்முகா பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 32\nஅத்தியாயம் – 32 முடியை இழுத்துக�� கட்டி, அதற்கு மேல் ஒரு எலிசபெத் ராணி தொப்பி போட்டு, முக்கால் காலுக்கு ஒரு கால்சராய் போட்டு, மூக்கில் ஒரு பெரிய வளையத்துடன் வந்த அந்தப்…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31\nஅத்தியாயம் – 31 “ஸ்ராவணியை படாதபாடு பட்டுக் காப்பாத்தினேன். வனி பொழைச்சுட்டா. இந்தத் தகப்பனோட வேதனை பொறுக்காம கடவுள் அவளுக்கு ஆயுளைக் கொடுத்துட்டார். அப்பறம் குழந்தையைத் தூக்கிட்டு அம்மாவைப் பார்க்கக் கிளம்பினேன். என்னோட…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30\nஅத்தியாயம் – 30 கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும்…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29\nஅத்தியாயம் -29 கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28\nஅத்தியாயம் – 28 மனைவியின் நடவடிக்கை எல்லாம் தனது இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். கஷ்டமாக இருந்தது அரவிந்துக்கு. தான் செய்த காரியம் எவ்வளவு தப்பு என்று…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27\nஅத்தியாயம் – 27 பன்னீருக்கு என்ன செய்வது என்று யோசிக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. கதிர் குடும்பத்தோடு திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்காக நின்றுக் கொண்டிருந்தார். சரியாக பேச முடியவில்லை. குடும்ப விஷயத்தை தொழில் கூட்டாளிகளுடன்…\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 26\nஅத்தியாயம் -26 பாசிப்பருப்பு பச்சை நிற சேலையில் மடிப்பினை சரிபடுத்தி பின் செய்த சுதா, குட்டிக்யூரா பவுடரை கர்சீப்பில் தெளித்து லேசாக முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஐடெக்ஸ் ஸ்டிக்கரை எடுத்து நெற்றியில் ஒட்டிக் …\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25\nஅத்தியாயம் – 25 விவேகானந்தனின் வரவு எதிர்பாராததாக இருந்தாலும் அவரை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது அரவிந்திற்கு. அவர் கொடுத்திருந்த ஈமெயில் விலாசத்துக்கு தனது திருமண விவரம் பற்றி சம்பிரதாயமாக எழுதி இருந்தான். அதனைப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/27105753/European-Parliament-to-vote-on-Kashmir-Citizenship.vpf", "date_download": "2020-04-08T10:09:12Z", "digest": "sha1:Z27MLUNUQK5WC362BLB2JNVVTEEM55U5", "length": 14176, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "European Parliament to vote on Kashmir, Citizenship Amendment Act || காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம்:ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம்:ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு + \"||\" + European Parliament to vote on Kashmir, Citizenship Amendment Act\nகாஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம்:ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.\nஇதுபோல் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டம் 2019 ஆகியவற்றில் கடுமையான 6 தீர்மானங்களை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கொண்டு வருகிறார்கள். இவை இந்த வாரம் விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nவரைவு தீர்மானங்கள் ஜனவரி 29 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தின்போது விவாதத்திற்கு வருகிறது. (உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில்) மற்றும் ஜனவரி 30 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.\nஇந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்கள் குறித்த அதிகாரப்பூர்வ கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) மறுத்துவிட்டது.\nஇது கு��ித்து வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது;-\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது வரைவுத் தீர்மானத்தை கொண்டுவர விரும்புவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து. குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு பொது விவாதத்திற்குப் பிறகு உரிய செயல்முறை மற்றும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த வரைவு தீர்மானத்தை கொண்டு வருபவர்கள் அதற்கு முன் உண்மைகளை துல்லியமாக மதிப்பீடு செய்ய ஈடுபடுவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது என்று கூறப்பட்டு உள்ளது.\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் 2019 செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதித்திருந்தாலும் வாக்கெடுப்பு நடக்கவில்லை.\n1. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறக்கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெறக்கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் என்று பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்\n2. அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை குழப்பும் கொரோனா\n3. மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது\n4. உலகளாவிய அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தியா கொரோனா மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும்\n5. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508089", "date_download": "2020-04-08T07:58:33Z", "digest": "sha1:7JBBYVGB3BBJCXF5EU5PYUOGUZP57HUC", "length": 17729, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓடும் லாரியில் தள்ளி தாயை கொன்ற மகன்| Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ...\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 3\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 1\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 3\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 4\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 3\nஓடும் லாரியில் தள்ளி தாயை கொன்ற மகன்\nவேலுார்:காதலை கண்டித்த தாயை, லாரியில் தள்ளி கொலை செய்த, கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.\nவேலுார் மாவட்டம், காட்பாடி, ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர், கலைவாணி, 42; கணவர் இறந்து விட்டார். விக்ரம், 22, என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர்.ஆறு மாதங்களுக்கு முன், கலைவாணி, மகன், மகளுடன், பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்கணாபுரத்தில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்குள்ள தனியார் பள்ளியில், ஆயாவாக பணியாற்றினார். விக்ரமுக்கு மதுப் பழக்கம் இருந்ததால், தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததை, கலைவாணி கண்டித்துள்ளார்.மேலும், கலைவாணிக்கும், விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.இதையறிந்த விக்ரம், 21ம் தேதி இரவு, தன் தாயுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்து உதைத்துள்ளார். பின், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், கலைவாணி சடலமாக கிடந்தார்.போலீஸ் விசாரணையில், 21ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், தாயை விக்ரம் அடித்து உதைத்துள்ளார். வலி தாங்க முடியாமல், வீட்டிலிருந்து வெளியே வந்து, சென்னை- - பெங்களூரு தே���ிய நெடுஞ்சாலையில் ஓடிய அவரை, எதிரில் வந்த கன்டெய்னர் லாரியில், விக்ரம் தள்ளி விட்டுள்ளார். இதில், லாரி சக்கரத்தில் சிக்கிய கலைவாணி, பலியானார். பள்ளிகொண்டா போலீசார் விசாரணையில், தாயை கொலை செய்ததை, விக்ரம் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஊராட்சிகளில், 'கொரோனா' வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிக்கல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊராட்சிகளில், 'கொரோனா' வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508782", "date_download": "2020-04-08T09:52:13Z", "digest": "sha1:ZWOTWBURXU45HVKUMMTPFCZUE7ZZVAA3", "length": 17756, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கத்தி காட்டி மிரட்டல்; எட்டு பேர் கைது| Dinamalar", "raw_content": "\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nகத்தி காட்டி மிரட்டல்; எட்டு பேர் கைது\nபோத்தனுார்:போத்தனூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மூவர் காயமடைந்தனர். தி.மு.க., நிர்வாகி உட்பட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.போத்தனூர் அருகே காந்திஜி ரோட்டில், பழைய உழவர்சந்தை உள்ளது. இதனருகே உள்ள காலியிடத்தில், நேற்று முன் தினம் இரவு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின், சாகா பயிற்சி நடந்தது.அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அங்கு வசிக்கும் மாவு வினியோகம் செய்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.கைகலப்பு ஏற்பட���டது. அக்கும்பலில் இருந்த சிலர், கத்தியால் குத்த முயன்றனர். இருவருக்கு காயமேற்பட்டது. இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், தப்பியோட முயன்றவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் ஒருவருக்கு காயமேற்பட்டது.அங்கு சென்ற போத்தனூர் போலீசார், அக்கும்பலை வளைத்து பிடித்தனர். காயமடைந்த போத்தனூரை சேர்ந்த அஜீஸ்,15 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விசாரணையில், உடனிருந்தவர்கள் உக்கடத்தை சேர்ந்த சாகித் அலி, போத்தனூரை சேர்ந்த கதிரேசன், மதன்குமார், முகமது இஸ்மாயில், நசீர்பாஷா, அப்பாஸ் என தெரிந்தது.அவர்களிடமிருந்து நான்கு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அதே பகுதியை சேர்ந்த, மாவட்ட தி.மு.க., பிரதிநிதி நிசார், 55 என்பவரும் கைது செய்யப்பட்டார்.அனைவரும் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபழநி நபர் மதுரையில் அனுமதி\nஜப்பான் சென்று வந்த வாலிபரிடம் விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த ப��ுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழநி நபர் மதுரையில் அனுமதி\nஜப்பான் சென்று வந்த வாலிபரிடம் விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/75559", "date_download": "2020-04-08T07:34:40Z", "digest": "sha1:ZBOKRTHWXOQXXKA6CFLYDT2E7CRVIBUQ", "length": 12948, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இணைத் தலைமைத்துவ விவகாரத்தில் முரண்பட நாம் விரும்ப வில்லை : மஹிந்த அமரவீர | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nசீனாவின் அலட்சியமே அனைத்திற்கும் காரணம் - சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை- இலங்கை அமைப்பு\nகாட்டுநாயக்க விமான நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் விமானங்கள் \nஊரடங்கின் போது பயன்படுத்தும் அனுமதிப் பத்திரத்தை வழங்க முறையான வழிமுறைகள் - பொலிஸ்\nஅரசியல், மத தீவிரவாதங்களும் கொரோனா வைரஸும்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதி���ரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஇலங்கையில் முடக்கப்பட்டுள்ள 14 இடங்கள் இவைதான் \nஇணைத் தலைமைத்துவ விவகாரத்தில் முரண்பட நாம் விரும்ப வில்லை : மஹிந்த அமரவீர\nஇணைத் தலைமைத்துவ விவகாரத்தில் முரண்பட நாம் விரும்ப வில்லை : மஹிந்த அமரவீர\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்குமாறு நாம் கோரவில்லை. அது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் என்பதாலேயே கட்சி தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டது.\nஎனவே இவ்விடயத்தை வைத்து முரண்பட்டுக் கொள்ள நாம் விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகிய உயர்மட்ட சிரேஷ்ட தலைவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சுதந்திர கட்சியை விமர்சிக்கவில்லை.\nஜனாதிபதித் தேர்தலில் நாம் பெற்றுக் கொடுத்த வெற்றியை அவர்கள் மதிக்கின்றனர். எனவே தனித்து பயணிக்கும் முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது. எனவே பொதுத் தேர்தலில் நாம் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.\nஜனாதிபதித் தேர்தலில் அவரை பாதுகாத்ததைப் போலவே பொதுத் தேர்தலில் பாதுகாப்போம். காரணம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனக்குள்ள வரப்பிரசாதங்கள், அதிகாரங்களை என்பவற்றை புறந்தள்ளி புதியதொரு அரசியல் சூழலை ஏற்பத்தியிருக்கிறார். அவர் இந்த போராட்டத்தைத் தொடர தனித்து பயணித்தால் முடியாது. எனவே நாம் அவருக்கு துணை நிற்போம் என அவர் இதன்போது தெரவித்தார்.\nஜனாதிபதி போரட்டாம் தேர்தல் பாதுகாப்பு சுதந்திர கட்சி President Protest Election Defense Freedom Party\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (08.04.2020) ஒருவர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசீனாவின் அலட்சியமே அனைத்திற்கும் காரணம் - சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை- இலங்கை அமைப்பு\nஉலகநாடுகளிற்கு வைரஸ் பரவ அனுமதித்தது சீனா\nகாட்டுநாயக்க விமான நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் விமானங்கள் \nஉலகளாவிய ரீதியல் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து உலகநாடுகள் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தின.\n2020-04-08 12:51:48 கொரோனா பரவல் தீவிரம் விமான சேவை\nஊரடங்கின் போது பயன்படுத்தும் அனுமதிப் பத்திரத்தை வழங்க முறையான வழிமுறைகள் - பொலிஸ்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் ஊரடங்கின் போது பயன்படுத்தக் கூடிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பலர் பொலிஸ் நிலையங்களில் ஒன்று கூடுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தினை வழங்கும் முறைமை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2020-04-08 12:04:52 ஊரடங்கு சட்டம் அனுமதிப் பத்திரம் வழிமுறைகள்\nகொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை - விமல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களைக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நாட்டில் பாரதூரமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ள இது போன்ற சந்தர்ப்பத்தில் மக்களுக்கான சேவையில் ஈடுபடுவது எமது கடமையாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\n2020-04-08 12:05:42 கொரோனா வைரஸ் அரசியல் விமல் வீரவன்ச\nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\nமுதலீடுகள் 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்கிறார் பிரதமர்\nதேயிலை, தென்னை, இறப்பர், மிளகு உற்பத்திகள் குறித்து அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்..\nகடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கை மீறிய 1,815 பேர் கைது : 595 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=13&search=Vivek%20Looking", "date_download": "2020-04-08T09:20:56Z", "digest": "sha1:M7U7SXELBVEBKQFT6TWLQZLZTLYDEBTL", "length": 6447, "nlines": 157, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vivek Looking Comedy Images with Dialogue | Images for Vivek Looking comedy dialogues | List of Vivek Looking Funny Reactions | List of Vivek Looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nசிங் இன் தி ரெயின்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐயம் ச்வேயின்ங் இன்தி ரெயின்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎஸ் கியூஸ் மீ மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nசுத்தி நாலு புல்லுக்கு டை அடிச்சி வெச்சிருக்கே\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்ன ரெண்டு கையும் காணோம்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4223", "date_download": "2020-04-08T09:30:35Z", "digest": "sha1:NZ4OUWCHKXK5TPVHM4NFUHZTYU2B7VHD", "length": 11257, "nlines": 120, "source_domain": "puthu.thinnai.com", "title": "சமனில்லாத வாழ்க்கை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுமந்து வந்த என் குரலை\nவீசி எறிகிறார்கள் அவர்கள் .\nஏதுமில்லை என தெரிந்திருந்தும் …\nமீண்டும் ஒரு கோப்பையை நீட்டுகிறேன் ,\nஒரு மலை உச்சியை நோக்கி …..\nSeries Navigation இரண்டு கூட்டங்கள்கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: இரண்டு கூட்டங்கள்\nNext Topic: கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nOne Comment for “சமனில்லாத வாழ்க்கை”\nவலிக்க வலிக்க ஓர் உண்மையைச் சொல்லும் கவிதை.\nதேடுதல் என்பது வாழ்வில் ஒர் அங்கம்தான்.\nஒரு மலை உச்சியை நோக்கி**\nஎனக்கென்னமோ மலை உச்சி எப்போதும் எட்டாக்கனிதான்.\n”கிட்டாதாயின் வெட்டென மற” க்கத்தெரியும் வரை சமனில்லா வாழ்வுதான்.\nஎன் செல்பேசி அழைக்கும் நண்பனின் குரலை வெறித்தபடி, என் செய்திப்பெட்டியில் திறக்காமல் இருக்கும் பெயரை இமைக்காமல் பார்த்தபடி இருக்கும் நாட்களில் திடுமென ஒரு கணம் சூனியமாகிவிடும் வாழ்வு. அன்று மாலையே தலைகீழாக யாருக்கோ விடாமல் போன் செய்வதும், செய்தி அனுப்புவதுமாக அகன்ற பாலைவனத்தின் நடுவில் நின்றிருப்பேன்.\nவிரும்புவரை உதாசீனம் செய்வதும், விடாமல் எதையோ துரத்துவதும் ..ச்சே என்ன வாழ்க்கைதான் இது..\nகோப்பையை நிராகரித்தபடி ** கவிதையை சிலாகிக்க முடியாமல் கனத்துப்போகிறது மனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=62_106", "date_download": "2020-04-08T07:46:18Z", "digest": "sha1:H2MC4BQAZN57MEHOWKAL7VTSWSHEP5ZE", "length": 19710, "nlines": 477, "source_domain": "readtamilbooks.com", "title": "Social", "raw_content": "\nவளரும் இந்திய கல்வி-VALARUM INTHIYA KALVI\nவளரும் இந்திய கல்வி. 2013 - 2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்..\nஇந்திய அறிதல் முறைகள் - நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள\nநவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்..\nஇந்தியாவும் ஈழத்தமிழரும் - Indiyavum Eezhatamilarum\nஇந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ..\nஇந்தியாவும் விடுதலையும் INDIAVUM VIDUTHALAIYUM\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, தமிழுக்கும், தமிழர்கள் நலனுக்கும் பாடுபட்டவர் தமிழ்த் தென்றல் திர..\nஈழத்தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு - Eezhatamilar Ematrapatta Varalaaru\nஈழப் போரின் இறுதி நாட்கள் - Eezham Porin Irudhi Naatkal\nஈழப் போரின் இறுதி நாட்கள் தமிழீழ விடுதலைக்காக 18 ஆண்டுகள் போராடிய ஒரு பெண் போராளியின் இறுதிகட்ட போ ..\nஎங்கே உன் கடவுள் துக்ளக் அரசியல் கட்டுரைகள்- Enge un Kadavul Thuglak Arasiyal Katturaigal\nதுக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.***“ஒரு செருப்புக்க..\nஉள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ..\nகாடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaatukalukaga Oru Porattam\n கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வள்ர்சித் திட்டங்ளின் பெயரால் நடைபெறும் வன..\nகாந்தியும் தமிழ் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum\nகான்பூர் கலகம் - Kanpur Kalagam\nகாவல் துறையும் மக்கள் தொடர்பும்-Kaaval Thuraiyum Makkal Thodarbum\nஇந்நூல் நாட்டில் வன்மு​றைகள் அதிகரித்துக்​கொண்டிருக்கும் சூழ்நி​லையில் அ​மைதியான சமுதாயம் உருவாகவும..\nகாவல் துறையும் வெற்றிச் சிறகுகளும்-Kaaval Thuraiyum Vettri Chiragugalum\nஎழுத்தாளர் தான் பணி ஒய்வு பெற்றும் மற்றும் நோய் வாய்ப்பட்ட காலத்திலும் சமுதாயத்துக்கு தன்னுடைய கடமைய..\nகாஷ்மீர் முதல் போர் * பாகிஸ்தான் ஊடுருவல் * ஆக்கிரமிப்பு * சதித்திட்டங்கள் * ஐ.நா. விவாதங்கள் * ஆ..\nசாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்-SAANAKKIA NEEDHI ENUM ARTHA SASTHIRAM\nகௌடில்யர்' என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு ம..\nசிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்-SINTHIKKA VAIKKUM CIRAI ANUBHAVANGAL\nநீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடிகள் சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடிகள்\nசுதந்திரச் சுவடுகள் -Suthanthira Suvadugal\nவணிகத்துறையாஜ மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முன் எ..\nசெல்வக் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்-SELVA SELIPUM MAKKAL NALA OLIPPUM\nஇந்திய அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளும், சர்வதேச சூழலும் எப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இந்தி..\nசேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்\nசாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராம..\n“ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்���ரிகச..\nஜீவிய சரித்திர சுருக்கம் - Jeeviya Sarithira Surukam\nதமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 - 1945 ). அ..\nடாக்டர் அப்துல் கலாமும் காவல் துறையும்-Dr.Abdul Kalaamum Kaaval Thuraiyum\nடாக்டர் அப்துல் கலாமும் காவல் துறையும் ..\nதமிழக கிராமப்புற ஊராட்சி-THAMILAGA GIRAMAPURA OORATCHI\nஇந்தியாவில் முதல் முறையாக ஆதிவாசிகளுக்கும், வனத்தைச்சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக மிகச் சாதக..\nதிராவிட இயக்க வரலாறு-Dravida iyaka varalaaru\nதிராவிட இயக்க வரலாறு ..\nதேர்தல் வழிகாட்டி -THERTHAL VALIKAATI\nபனித்துளிக்குள் ஓரு பாற்கடல்-Panithulikkul Oru Parkadal\nபனித்துளிக்குள் ஓரு பாற்கடல் இந்நூலில் அணிந்துரை என்னும் தலைப்புகளில் திரு, கலைஞர், திரு, ஜி.கே. ..\nகடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்க..\nவண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது...\nபூலோகவியாஸன் தலித் இதழ்த் தொகுப்பு\n1903 முதல் 1917 வெளியான “பூலோகவியாஸ“னின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைத்திராத நிலையில் அவ்விதழின் 1909..\nமனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்ட..\nமக்கள் போராளி சின்ன மருது\nமுல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai\nஇந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான ..\nமோட்டர் சைக்கிள் டைரிகள்- Motor cycle diaries\nநான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரிய..\nம​லை ​போன்ற துக்கத்​தை ​மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளி​யைப் ​போல, ஒரு மிகப்​பெர..\nராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்..\nவன உரிமைச் சட்டம்-VANA URIMAI SATTAM\nவரலாற்றில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு தீர்வாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டம் பழங்குட..\nவாழ்ந்து காட்டிய வள்ளல் எம் ஜி ஆர்-Vaazhnthu Kaatiya Vallal M.G.R\nஇள​மையில் வறு​மை​யை சுமந்து நாடக நடிகாக தி​ரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கி தமிழகத்தின் முதல்வர..\nவெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்-Veriyar elvinum avarathu palangudiyinarkalum\nஇந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளர���கவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_04.html", "date_download": "2020-04-08T07:55:45Z", "digest": "sha1:HA6GGZL4EYAJDZB4OWEJOYAB7GZIABAF", "length": 13844, "nlines": 203, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nமாலை சாலையில் வந்து கொண்டு இருந்தேன் . ஓர் இடத்தில் பயங்கர விபத்து . பாதிக்கப்பட்டவர் மத்திம வயதுக்காரர்..\nயார் மீது தவறு என அந்த நேரத்தில் ஆராய்வதை விட , அவரது ஈடு செய்ய முடியாத இழப்பு, குடும்பத்தினர் அடையும் அதிர்ச்சி, வேதனை ஆகியவை மனதை வாட்டியது.\nசாலை விபத்து என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. சாலை விபத்து இல்லாத நாள் ஒன்று கூட இல்லாமல் போய் விட்டது வருத்ததுக்கு உரியது.\nவெளியே செல்கிறோம் என்றால் உயிருக்கு உத்த்ரவாதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.\nஅதிவேக வாகனங்கள், பெரிய சாலைகள் ஆகியவை நன்மைக்கு பதில் தீமை செய்வது துரதிர்ஷ்டவசமானது.\nஅறிவியல் பூர்வமாக ஆராய்ந்து விபத்துக்களை குறைப்பது சாத்தியமான ஒன்றுதான்,, நாம் பாதிக்கப்படும்போது மட்டும் கோபப்பட்டு பயனிலலை.. நிலையின் தீவிரம் புரிய வேண்டும்..\n80 சதவிகித விபத்துக்கள் ஏற்பட 20% விஷயங்கள்தான் காரணமாக இருக்கின்றன.. அவற்றை ஆராய்ந்து சரி செய்ய யாரும் இல்லை..\nதவ்றான பாதையில் செல்லுதல், ஓடும் பேருந்தில் ஏறுதல், தண்டவாளத்தை கடத்தல், செல்போன் மூலம் கவனம் சிதறுதல், ஒரு சில பேருந்து ஓடுனர்கள் மற்ற வாகன ஓட்டிகளின் அதி வேகம், மது , விளையாட்டுத்தனமாக வண்டி ஓட்டுதல் என தவிர்க்க கூடிய சில விஷயங்கள்தான் விபத்தை ஏற்படுத்துகின்றன..\nஒருவர் செய்யும் தவறு அவரை மட்டும் பாதிப்பதில்லை. அப்பாவிகளையும் சேர்த்து பாதிக்கிறது..\nஒரு நிமிட தவறு, வாழ்வு முழுதும் , தலைமுறை முழுதும் சோகத்தை ஏற்படுத்த கூடும்..\nபத்தி நிமிடம் முன் , நம் வாகனத்தை முந்தி சென்றவர், விபத்தில் இறந்து விட்டதை காணும்போது , நம்முடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தவர் , பஸ் ஏறும் போது விபத்துக்குள்ளாவதை பார்க்கும்போது நமக்கே அவ்வளவு வேதனை ஏற்படும்போது , பாதிக்கப்பட்டொருக்கு எப்படி இருக்கும்.\nஇதை ஒரு ��ீரியஸ் பிரச்சினையாக எடுத்துகொண்டு , சாலை விபத்துக்களை குறைக்க நம்மாலான முயற்சியை செய்ய வேண்டும்.\nசாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே போதும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-maaran/", "date_download": "2020-04-08T08:55:57Z", "digest": "sha1:3AXISXGKUUIBD2VQRCJQPKZXHDC46BYD", "length": 7748, "nlines": 95, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director maaran", "raw_content": "\nTag: actor maaran, actress dheesha, actress thaara, director maaran, pachai vilakku movie, slider, இயக்குநர் மாறன், சினிமா விமர்சனம், நடிகர் மாறன், நடிகை தாரா, நடிகை தீஷா, பச்சை விளக்கு திரைப்படம், பச்சை விளக்கு ஸ்டில்ஸ்\n‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம்\nடிஜி திங் மீடியா நிறுவனத்தின் சார்பில்...\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார்...\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\nடிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும்,...\nஅருள்நிதிக்கு பெயர் சொல்லும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’\nதிரில்லர் ஜானர் சரியான முறையில் அமைக்கப்படும்போது...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வ���ரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/emis-latest-news-udise-plus-forms.html", "date_download": "2020-04-08T08:55:58Z", "digest": "sha1:RZ5YMRAQEZBIDEPNXX753UB7BROMSFRM", "length": 3887, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "EMIS Latest News- UDISE PLUS forms released through EMIS portal", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/20/hyderabad-4-year-old-girl-raped/", "date_download": "2020-04-08T08:23:10Z", "digest": "sha1:V5F3PPWPHCVHJUPOXCF5H2RBMEEJN6OP", "length": 11123, "nlines": 150, "source_domain": "newstamila.com", "title": "விளையாட போன 4 வயது சிறுமியை சீரழித்த சமையல்காரர்..! - News Tamila", "raw_content": "\nHome இந்தியா விளையாட போன 4 வயது சிறுமியை சீரழித்த சமையல்காரர்..\nவிளையாட போன 4 வயது சிறுமியை சீரழித்த சமையல்காரர்..\nதெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரி சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியின் பணியாளர்கள் குடியிருப்பில் குடியேறியது.\nஅந்த குடும்பத்தில் நாலு வயது சிறுமியும் இருந்தாள். பார்க்க துறு துறு வென்று அழகாக இருப்பாள்.\nமார்ச் 10ம் தேதி அந்த சிறுமி தன்னுடைய தாயாரிடம் வெளியே விளையாடிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றாள். ஆனால் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் முழுவதும் தேடினார்கள்.\nஅப்போது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமி ரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த சிறுமியை ஒரு தனியார் கல்லூரியின் சமையல் காண்ட்ராக்டர் பாலியல் பலத்காரம் செய்து வீசிவிட்டு சென்ற விஷயம் அந்த சிறுமி மூலம் தெரிந்து கொண்ட அவர்கள் இது பற்றி அவரிடம் கேட்டனர்.\nஉடனே கல்லூரியை சேர்ந்த சில அதிகாரிகள் அவரிடம் தொடர்பு கொண்டு கொஞ்சம் பணத்தை கொடுத்து இதுபற்றி வெளியே சொல்லாமல் ஊரை விட்டு போகும்படி கூறியுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் தந்தனர். போலீசார் விசாரித்து அந்த நபரை கைது செய்தனர்.\nPrevious articleஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ள நடிகை நித்தி அகர்வால்..\nNext articleபஸ், ரயில் நிலையங்களில் அதிக கூட்டம்… அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை,கொரொனா அபாயம்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nமருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’ பின்னணி\nமருமகனுக்காக சைக்கிளில் 110 கி.மீ. பயணித்த முதியவர்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nமருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’...\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-04-08T10:12:00Z", "digest": "sha1:T5E3OWI47465VUZPSIVHJFXR76SPBT4W", "length": 27672, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந���து.\nகுடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 46. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி இச் சட்டமன்றத் தொகுதி உள்ளது. காட்பாடி, பெரம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஅரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் ,பரதராமி மற்றும் உள்ளி கிராமங்கள்,\nபேர்ணாம்பட்டு (பேரூராட்சி), குடியாத்தம், (நகராட்சி), மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்),\nபைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,\nதுத்திப்பட்டு (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் - சென்சஸ் டவுன்)[1].\nஏ. ஜே. அருணாச்சல முதலியார் காங்கிரசு 24101 20.13 பி. எசு. இராஜகோபால நாயுடு சுயேச்சை 18940 15.82\n1954 காமராசர் காங்கிரசு வி. கே. கோதண்டராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி\n1957 வி. கே. கோதண்டராமன் மற்றும்\nடி. மணவாளன் இந்திய பொதுவுடமைக் கட்சி மற்றும் காங்கிரசு 33811 21.78 33341 21.47\n1962 டி. மணவாளன் காங்கிரசு 25795 44.97 சி. குப்புசாமி குடியரசு கட்சி 15258 26.60\n1967 வி. கே. கோதண்டராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 38825 61.21 பி. ஆர். நாயுடு காங்கிரசு 21901 34.53\n1971 எப். கே. துரைசாமி திமுக 34954 56.38 டி. எ. ஆதிமூலம் நிறு��ன காங்கிரசு 18580 29.97\n1977 வி. கே. கோதண்டராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 20590 29.54 சுந்தரராசுலு நாயுடு ஜனதா கட்சி 18046 25.89\n1980 கே. ஆர். சுந்தரம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30869 43.87 கே. எ. வாகாப் சுயேச்சை 20929 29.74\n1984 ஆர். கோவிந்தசாமி காங்கிரசு 32077 39.15 எ. கே. சுந்தரேசன் சுயேச்சை 25630 31.28\n1989 கே. ஆர். சுந்தரம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 22037 23.46 ஆர். வேணுகோபால் அதிமுக (ஜெ) 19958 21.24\n1991 வி. தண்டாயுதபாணி காங்கிரசு 63796 64.41 ஆர். பரமசிவம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28897 29.17\n1996 வி. ஜி. தனபால் திமுக 48837 48.62 எசு. இராம்கோபால் காங்கிரசு 19701 19.61\n2001 சி. எம். சூரியகலா அதிமுக 61128 57.05 எசு. துரைசாமி திமுக 36804 34.35\n2006 ஜி. லதா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 48166 --- ஜெ. கே. என். பழனி அதிமுக 46516 ---\n2011 கே. லிங்கமுத்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 79416 --- . க. ராஜமார்த்தாண்டன் திமுக 73574 ---\n2016 சி. ஜெயந்தி பத்மநாபன் அதிமுக 94689 --- . க. ராஜமார்த்தாண்டன் திமுக 83219 ---\n2019 இடைத்தேர்தல் எஸ். காத்தவராயன் திமுக 106137 --- கஸ்பா மூர்த்தி அதிமுக 78296 --\n1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.\n1954ல் நடந்த இடைத்தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றார்.\n1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.\n1962ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் முனுசாமி 13801 (24.06%) வாக்குகள் பெற்றார்.\n1977ல் காங்கிரசின் கோவிந்தசாமி 15753 (22.60%) & திமுகவின் முனியப்பன் 12224 (17.54%) வாக்குகளும் பெற்றனர்.\n1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சுந்தரராசுலு 17832 (25.34%) வாக்குகள் பெற்றார்.\n1984ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சுந்தரம் 20930 (25.55%) வாக்குகள் பெற்றார்.\n1989ல் சுயேச்சை சுந்தரராசுலு 18348 (19.53%) & காங்கிரசின் ஆர். கோவிந்தசாமி 14353 (15.28%) வாக்குகள் பெற்றார்.\n1996ல் சுயேச்சை ஆர். வேணுகோபால் 13713 (13.65%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் எல். கே. சுதிசு 20557 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக���களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங���கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 05:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/dc/dc-avanti-mileage.htm", "date_download": "2020-04-08T10:22:17Z", "digest": "sha1:U7AJ4CPU7IBIF7H4SN24CLX34EBVBPKR", "length": 9093, "nlines": 216, "source_domain": "tamil.cardekho.com", "title": "டிஸி அவந்தி மைலேஜ் - அவந்தி டீசல் & ப��ட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டிஸி அவந்தி\nமுகப்புநியூ கார்கள்டிஸி கார்கள்டிஸி அவந்திமைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த டிஸி அவந்தி இன் மைலேஜ் 10.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 10.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் மேனுவல் 10.0 கேஎம்பிஎல் - -\nடிஸி அவந்தி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅவந்தி 2.0 எல்2000 cc, மேனுவல், பெட்ரோல், 10.0 கேஎம்பிஎல் Rs.48.0 லட்சம்*\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் டிஸி Avanti\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிஸி அவந்தி mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அவந்தி mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவந்தி mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅவந்தி மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா அவந்தி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 35 க்கு 50 லட்சம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://voiceoftamil.in/agriculture/rose-plantation-10022020/", "date_download": "2020-04-08T08:38:59Z", "digest": "sha1:3EPVX2KLWYNL26WMFZC4C4OKUSSYOEWK", "length": 11789, "nlines": 71, "source_domain": "voiceoftamil.in", "title": "ரோஜா மலர் சாகுபடி .. வெளிநாடுகளில் விற்பனையாகும் இந்திய மலர்கள் – Voice of Tamil", "raw_content": "\n76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி\nநேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலி, அமெரிக்காவில் ஒரே நாளில் 1120 பலி\n76 நாட்கள்.. முடிவிற்கு வந்தது நீண்ட லாக் டவுன்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுஹன்.. சீனா அதிரடி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 671 ஆக உயர்வு இந்தியா முழுவதும் 4785 ஆக அதிகரிப்பு ..\nகொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது\nரோஜா மலர் சாகுபடி .. வெளிநாடுகளில் விற்பனையாகும் இந்திய மலர்கள்\nரோஜா ஒரு தனித்த வடிவம் கொண்ட புதர்களில் ஒன்றாகும். ரோஜா என்ற பெயர் ரோஸா அல்லது ரோஸ் என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும், இது தோற்றம் கொண்ட இடத்தின் பெயரைக் காட்டுகிறது. இந்த வகை மலர்களில் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.\nரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு. இதன் தண்டு பகுதி பெரும்���ாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும்.\nபெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் தற்போது விவசாயிகள் ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nரோஜாவை பொறுத்தவரை குளிர் பிரதேசதங்களில் நன்கு வளரும். அதேசமயம் மற்ற பகுதிகளிலும் வளரும் தன்மை உண்டு. அதிகமான வெப்பம் இருக்கும் கோடை காலத்தில் அதன் வளர்ச்சியும், மகசூலும் குறைவாக இருக்கும். மற்றபடி வெப்பம் உள்ள பகுதியிலும் ரோஜாவை பயிரிட முடியும்.\nகடுமையான கோடை வெயில் காலத்தில் ரோஜா மலர்களின் மகசூல் சற்று குறைவாக இருக்கும். அதேசமயம் குளிர்காலங்களில் மகசூல் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் வருவாய் ஈட்ட முடியும் என்பதால் சராசரி லாபம் கிடைக்கும். திருமண சீசன், விழாக்காலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதால் ரோஜாவை பொறுத்தவரை நல்ல விலை கிடைக்கும். உள்ளூரிலேயே தேவை இருப்பதால் இங்கேயே விற்பனை செய்து விடுகிறேன்.\n1க்கு 0.5 அளவு குழிகளில் மண் புழுஉரம் இரண்டு கிலோ, வேப்பம்பிண்ணாக்கு அரை கிலோ, சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து இட்டு பதியன் குச்சிகளை நடவேண்டும். குழிகளை சுற்றி மண் இருக்கும் அளவிற்கு சுற்றிலும் நன்கு மிதித்து விட வேண்டும்.\nரோஜா செடி நட்ட பத்தாவது நாள் முதல் துளிர்கள் வர ஆரம்பிக்கும். பின்னர் மொட்டுகள் தோன்ற ஆரம்பித்து விடும். ரோஜாவை அதிகமாக தாக்கும் நோய்கள், சாறுஉறிஞ்சும் பூச்சி மற்றும் மாவுப் பூச்சி. கற்பூர கரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளித்தால் எந்த பூச்சி தாக்குதலும் இருக்காது. அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் மொட்டுகள் தோன்றும். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் அளிப்பதன் மூலமாக அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். தினமும் பூக்கள் பறிக்க வேண்டும். பூ பூப்பது நின்ற உடன் கவாத்து செய்வது மிகவும் அவசியம். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.\nரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் விரைவில் குணமாகும். ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கால��, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.\nபுண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.\nNext இந்திய வேளாண் வரலாறு\nவாழையடி வாழையாய் மனிதனை வாழவைக்கும் வாழை\nஇயற்கை விவசாயம் செய்ய உதவும் உன்னதமான உரக்கலவைகள்\nஇன்று ராம நவமி.. ராமரின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்\nரசம் : சித்த வைத்திய முறைப்படி தயாரிக்கப்படும் ஒரு சிறந்த உணவு\nகொரானாவில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள்\nபல நன்மைகளை அள்ளி தரும் கருஞ்சீரகம்\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்\nதெள்ளிய தூய நீரும், நிலமும், மலைப்பகுதியும், நிழலை அணியாக அணிந்த காட்டுப்பகுதியும், அதாவது வெயில் நுழைவு அறியாதவாறு மர அடர்வு கொண்ட காட்டுப்பகுதியும் ஒரு நாட்டின் பாதுகாப்பை, அதன் நல் இருப்பை உறுதி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/dharmapuri", "date_download": "2020-04-08T08:28:18Z", "digest": "sha1:TDBNTXM6LYCO7D7NXCZWF3QRVJV52YTH", "length": 15138, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dharmapuri News in Tamil | Latest Dharmapuri Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபங்குனி உத்திர திருவிழா ரத்து: பக்தர்கள் கூட்டம் இன்றி முருகன் கோவில்கள் வெறிச்சோடின\nஊரடங்கு உ���்தரவு அமலில் உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டதால் முருகன் கோவில்கள் நேற்று வெறிச்சோடின.\nஅப்டேட்: ஏப்ரல் 07, 10:50 AM\nபதிவு: ஏப்ரல் 07, 04:15 AM\nஅரூர் பகுதியில், தர்பூசணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nஊரடங்கு உத்தரவு காரணமாக அரூர் பகுதியில் தர்பூசணி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 06, 10:24 AM\nபதிவு: ஏப்ரல் 06, 03:45 AM\nபோடூர் இருளர் இனமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை, அரிசி, பருப்பு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் மலர்விழி தகவல்\nபோடூர் இருளர் இனமக்களுக்கு கொரோனா நிவாரண தொகையான தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.\nஅப்டேட்: ஏப்ரல் 05, 08:42 AM\nபதிவு: ஏப்ரல் 05, 03:45 AM\nபொதுமக்களை ஏற்றி சென்றால் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை\nதர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்தார்.\nபதிவு: ஏப்ரல் 04, 09:26 AM\nகொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தர்மபுரியை சேர்ந்தவருக்கு டெல்லியில் சிகிச்சை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள தர்மபுரியை சேர்ந்த ஒருவருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.பிஅன்பழகன் கூறினார்.\nபதிவு: ஏப்ரல் 03, 01:14 PM\nபெங்களூருவில் இருந்து 1,500 பேர் திரும்பிய கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு - எல்லையில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு\nபெங்களூருவில் இருந்து 1,500 பேர் திரும்பிய கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கிராம எல்லையில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.\nபதிவு: ஏப்ரல் 02, 10:32 AM\nசோதனைக்கு நிறுத்தாமல் போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளிவிட்டு காரை ஓட்டிச்சென்ற டிரைவர்: சப்-இன்ஸ்பெக்டர் காயம்\nமகேந்திரமங்கலம் அருகே சினிமா பாணியில், வாகன சோதனைக்கு நிறுத்தாமல் போலீஸ் ஜீப்பை இடித்து தள்ளிவிட்டு காரை ஓட்டிச்சென்ற டிரைவரை போலீசார் கைது செய்��னர். தடுப்பு விழுந்ததில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.\nஅப்டேட்: ஏப்ரல் 01, 10:16 AM\nபதிவு: ஏப்ரல் 01, 10:15 AM\nரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை டோக்கன் வழங்குவதாக பரபரப்பு: சமூக விலகலை கடைபிடிக்காமல் திரண்ட பொதுமக்கள்\nதர்மபுரி, பாப்பாரப்பட்டியில் ரேஷன் கடைகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதாக சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்டேட்: ஏப்ரல் 01, 09:41 AM\nபதிவு: ஏப்ரல் 01, 03:45 AM\nதர்மபுரி மாவட்டத்தில் 6-வது நாளாக ஊரடங்கு; காய்கறிகள் விலை உயர்வு\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேற்று 6-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் கடைகளில் காய்கறிகள் விலை உயர்ந்தது.\nபதிவு: மார்ச் 31, 01:00 PM\nதர்மபுரி அரசு மருத்துவமனையில், 2 நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\nதர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க 2 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nஅப்டேட்: மார்ச் 30, 10:00 AM\nபதிவு: மார்ச் 30, 03:45 AM\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/thiruchirapalli", "date_download": "2020-04-08T07:39:55Z", "digest": "sha1:ETSNKRZBPHJ7XVZQG3QNDIVR6URSPOIT", "length": 14754, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruchirappalli News in Tamil | Trichy Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமாநகரில் 210 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nதிருச்சி மாநகரில் 210 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.\nஅப்டேட்: ஏப்ரல் 08, 08:42 AM\nபதிவு: ஏப்ரல் 08, 04:15 AM\nஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்: சாராய விற்பனை தலை தூக்கியது - திருச்சியில் 3 பேரல்களின் ஊறல் அழிப்பு\nஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சாராய விற்பனை தலை தூக்கி உள்ளது. திருச்சியில் 3 பேரல்களின் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.\nஅப்டேட்: ஏப்ரல் 08, 07:34 AM\nபதிவு: ஏப்ரல் 08, 04:00 AM\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் நிரம்பி வழியும் இருசக்கர வாகனங்கள்\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிரம்பி வழிகிறது.\nஅப்டேட்: ஏப்ரல் 07, 10:50 AM\nபதிவு: ஏப்ரல் 07, 03:30 AM\nதிருவெறும்பூர் ஒன்றிய பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி- ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தகவல்\nதிருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி அட்டை வழங்க ஊராட்சி தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 07, 10:50 AM\nபதிவு: ஏப்ரல் 07, 03:30 AM\nஅரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் - போலீசார் எச்சரித்து மூட வைத்தனர்\nதிருச்சியில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகளை போலீசார் எச்சரிக்கை செய்து மூட வைத்தனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 06, 08:44 AM\nபதிவு: ஏப்ரல் 06, 04:00 AM\nபிரதமரின் வேண்டுகோளை ஏற்று வீடுகளின் முன்பு அகல்விளக்கை ஏற்றிய பொதுமக்கள் - பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைக��ும் விட்டனர்\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று திருச்சியில் வீடுகளின் முன்பு அகல்விளக்கை பொதுமக்கள் ஏற்றினர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைகளையும் விட்டனர்.\nஅப்டேட்: ஏப்ரல் 06, 08:44 AM\nபதிவு: ஏப்ரல் 06, 03:45 AM\nதிருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கலெக்டர் பேட்டி\nதிருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறினார். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-\nஅப்டேட்: ஏப்ரல் 05, 08:42 AM\nபதிவு: ஏப்ரல் 05, 04:30 AM\nசிறப்பு விமானத்தில் செல்ல அனுமதிக்காததால் தற்கொலைக்கு முயன்ற மலேசிய பெண் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\nசிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல அனுமதிக்காததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்டேட்: ஏப்ரல் 05, 08:42 AM\nபதிவு: ஏப்ரல் 05, 03:45 AM\nவீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\nவீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு கூறி உள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 04, 10:32 AM\nஉலகையே முடங்க வைத்த கொரோனாவால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் கூலி தொழிலாளர்கள்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கும் சூழலில் வேலைக்கு சென்றால் மட்டுமே ஊதியம் என்ற நிலையில் வாழ்ந்து வந்த தினக்கூலி தொழிலாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅப்டேட்: ஏப்ரல் 04, 10:32 AM\nபதிவு: ஏப்ரல் 04, 04:00 AM\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிப��ிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/mi-mix-alpha-with-108mp-camera-to-launch-soon-70508.html", "date_download": "2020-04-08T09:30:24Z", "digest": "sha1:DFOR3YSVBOQ3RTWOB3TB7SYY4URIOSKN", "length": 12147, "nlines": 162, "source_domain": "www.digit.in", "title": "இந்தியாவுக்கு வருகிறது 108 MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன், இதன் சுவாரசியம் என்ன | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇந்தியாவுக்கு வருகிறது 108 MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன், இதன் சுவாரசியம் என்ன\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 25 Feb 2020\nந்த போனை முதன்முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.\nXiaomi அதன் புதிய ஸ்மார்ட்போன் Mi Mix Alpha xiaomi இந்தியாவின் வலைதளத்தில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், நிறுவனம் இந்த போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த போனின் மிகப்பெரிய அம்சம் அதன் 108MP கேமரா ஆகும். இது தவிர, இந்த போனில் ஒரு அற்புதமான சிறப்பம்சம் உடல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சியோமி இந்த போனை முதன்முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, இந்த போன் நிறைய தலைப்புச் செய்திகளை உருவாக்கியது.\nமடிச்சுற்றை ஆதரித்தால் (ரெஃபரவுண்ட் )டிஸ்பிளே கொண்ட உலகின் முதல் போன்.\nAlpha ரெஃபரவுண்ட் அல்லது ரவுண்டட் டிஸ்பிளே உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் பக்கமாக மாறுவது மட்டுமல்லாமல், முற்றிலும் பின்னோக்கி செல்கிறது. இதன் திரை முதல் உடல் விகிதம் 180.6 சதவீதம். மி மிக்ஸ் ஆல்பாவில் 108 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 108 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் தொலைபேசி இது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 8 2,814 (சுமார் 2 லட்சம் ரூபாய்).ஆகும்.\nபோனில் பேஜில்லெஸ் டிசைன் கொண்டுள்ளது.\nMi Mix Alpha வில் சரவுண்ட் டிஸ்ப்ளே அனுபவத்திற்��ு நெகிழ்வான ஸ்க்ரீன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் பக்கத்தில் பெசல்கள் அல்லது தொகுதி பொத்தான்கள் இல்லை. இந்த சியோமி ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட முற்றிலும் டைட்டானியம் அலாய், சபையர் கண்ணாடி மற்றும் பீங்கான் ஆகியவற்றால் ஆனது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ செயலி மி மிக்ஸ் ஆல்பாவில் வழங்கப்பட்டுள்ளது. போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 சேமிப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4,050 mAh பேட்டரி உள்ளது, இது 40W வயர் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.\n108MP கேமரா கொண்ட போன்\nMi Mix Alpha வில் எந்த ஸ்பீக்கர் ஹோல் இல்லை ஸ்மார்ட்போன் டிஸ்பிளே ஒலியை உருவாக்க ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. டிரிபிள் கேமரா அமைப்பு மி மிக்ஸ் ஆல்பாவில் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் உள்ள முதன்மை கேமரா 108 மெகாபிக்சல்கள். இது தவிர, தொலைபேசியில் 20 மெகாபிக்சல் அகல-கோண சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இந்த தொலைபேசியில் உடல் பொத்தான்கள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, தொலைபேசியில் அழுத்தம் உணர்திறன் விளிம்பில் உள்ளது, இது பயனர்களை தொலைபேசியைப் பூட்டவும், அளவை மாற்றவும் அனுமதிக்கிறது\nகொரோனாவை தடுக்க ஐஐடி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்பு.\nGOOGLE INDIA மேப்பில் புதிய அம்சம் food மற்றும் ஷெல்டர் அம்சம்.\nWHATSAPP யில் \"சர்ச் மெசேஜ் அம்சம் அறிமுகமாகியது FAKE செய்தியை நிறுத்த உதவும்.\nNOKIA 9.3 PUREVIEW அறிமுகத்தில் தாமதம் இருப்பதாக கூறப்படுகிறது\nAirtel Digital TV வழங்குகிறது லோக்டவுன் அதிரடி சலுகை.\nWhatsApp Forwarded Message:இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.\nFLIPKART மற்றும் UBER சேர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஸ்மார்ட்போன்கள் விற்பனை கடும் பாதிப்பு.\nVODAFONE-IDEA வின் ப்ரீபெய்ட் நீங்கள் இப்பொழுது ATM மூலம் ரிச்சார்ஜ் செய்யலாம்.\nCOVID-19: மாஸ்க்களை உருவாக்க கற்பித்தலை பேஸ்புக் தடை செய்தது, தவறு என ஒப்புக்கொண்டது\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/feb/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3358381.html", "date_download": "2020-04-08T09:17:34Z", "digest": "sha1:EN6EXB4V6DZDZVGY6E3Z6JY7CRNWNC4S", "length": 7949, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரைக்குடி புத்தகத் திருவிழா நாளை நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகாரைக்குடி புத்தகத் திருவிழா நாளை நிறைவு\nகாரைக்குடியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான புத்தகத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) நிறைவடைகிறது.\nகாரைக்குடியில் 18 ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. தினந்தோறும் பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடைபெற்று வருகின்றன. மேலும் மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முன்னணி பதிப்பகத்தினா் 50 அரங்குகள் அமைத்து புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறுகிறது. இதில் புத்தகத்திருவிழா குழுத்தலைவா் பேராசிரியா் அய்க்கண் தலைமை வகித்துப் பேசுகிறாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் ஆசியுரையாற்றுகிறாா். அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தா் நா. ராஜேந்திரன் பரிசுகள் வழங்கிப்பேசுகிறாா். தேவகோட்டை எஸ். ராமநாதன் சிறப்புரையாற்றுகிறாா். விழாவில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கேஆா். ராமசாமி, பிள்ளையாா்பட்டி பிச்சைக்குருக்கள், புத்தகத் திருவிழாக்குழுப்பொருளாளா் வி. வெங்கடாசலம், இணைச்செயலாளா் என்பி. ராமசாமி, அமைப்புச்செயலாளா் முத்து. பழனியப்பன், கெளரவஆலோசகா் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் மற்றும் பலா் விழாவில் பேசுகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோட��ய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8215-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3357942.html", "date_download": "2020-04-08T09:59:59Z", "digest": "sha1:7ENHRCZXKDIA5SL2XIB7TT6NJKKSF6I6", "length": 9590, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒரகடத்தில் ரூ.15 கோடியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nஒரகடத்தில் ரூ.15 கோடியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்\nசென்னை அருகில் ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படவுளளது.\nஇது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செலவம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், மெய்நிகா் கற்றல் வழி இணையதளம், மின்-பொருளடக்கம், மின் நூல்கள் மூலமாக மின் கற்றலுக்கு உதவி புரிந்து இதன் மூலமாக 2.15 லட்சம் நபா்கள் பயனடைந்துள்ளனா்.\nநாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை, செங்கல்பட்டு மாவட்டம்- பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், பவா்கிரிட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு புதிய அரசுத் தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.\nவழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்படும்: அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சோ்த்து ரூ.17.80 கோடியில் தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.\nதொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.4.77 கோடியில் தகுதி வாய்ந்த நபா்களுக்கு மின்-வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டுக்கான தேவையை நிறைவு செய்யும் வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் மாநிலத் திறன் பயிற்சி நிலையம் ரூ.1.60 கோடியில் உருவாக்கப்படும்.\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்காக 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/gallery", "date_download": "2020-04-08T09:14:16Z", "digest": "sha1:5OHM4RU64ARQS2UAQ6NAZNKC3YA6BPDR", "length": 19512, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:15:29 PM\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிலையில் 10ஆம் நாள் விழாவான நேற்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9:05 மணி முதல் 9:29 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புதுத் தாலி அணிந்தனர். திருமணம் முடிந்த ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 12 நாள் தெப்பத்திருவிழா வரும் 21 ம்தேதி வண்டியூர் மாரியம்மன் கோவில் மற்றும் முக்தீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள 22 ஏக்கர் தெப்பத்தில் நடைபெறுகிறது. மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நட்சத்திரமான பூசம் தினத்தன்று. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. அன்று, சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவிலில் இருந்து முக்தீஸ்வரர் கோவில் வந்து, அங்கு பூஜை முடிந்து பின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பிறகு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் 3 முறை காலை‌ மாலை இரவில் சுற்றி வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தபின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இரவில் கோவிலுக்குத் திரும்புவார்கள். மைய மண்டபத்திற்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் வருகையை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி அன்று மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணி குழுவின் தலைவர் முருகானந்தம் சுவாமிகள் (ராமகிருஷ்ணா மடம்‌) மற்றும் ஓம் நமசிவாய உழவாரப்பணி குழு தலைவர் வெள்ளியம்பலம் இணைந்து சண்முகம் சாமி தலைமையில் மைய மண்டபத்தை சுத்தம் செய்யும் உழவாரப்பணி மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப்பணி தொடர்புக்கு : முருகதாஸ் 7373730396.\nஅன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உழவாரத்தொண்டு சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் உள்ள அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு கடந்த 18 வருடங்களாக திரு.சண்முகம் குருநாதர் தலைமையில் தமிழக கோவில்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யும் உழவாரப்பணி தொண்டு செய்கிறார்கள். அன்பர்கள் தங்கள் ஊரில் உள்ள கோவிலை சுத்தம் செய்ய விரும்பினால் தொடர்புக்கு சண்முகம் 9894360258, ஜீவா 9629229666, முருகதாஸ் 7373730396. தகவல்: ஹரி 9841267823\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கல்யாண விருந்து\nமதுரையில் ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி, 'பழமுதிர் சோலை திருவருள் முருகன் ���க்த சபை' ஏற்பாடு செய்திருந்த கல்யாண விருந்தில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு விருந்து உபசாரம் செய்யப்பட்டது. படங்கள் உதவி - சசிகுமார், மலேசியா.\nநடிகை மீனாட்சி தீட்சித் புகைப்படங்கள்.\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nசிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் 25ம் தேதி பட்டாபிஷேகமும், 26ம் தேதி திக்விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி கிளம்பிய கள்ளழகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது அங்கு கூடிநின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்ட, கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி‌ வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு காட்சி தந்தார்.\nமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்\nமதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியபடி மாசி வீதிகளில் உலா வந்தனர். மீனாட்சி அம்மனுக்கு 25ஆம் தேதி பட்டாபிஷேகம், மறுநாள் திக் விஜயம், 27ஆம் தேதி திருக்கல்யாணம் என அடுத்தடுத்து விமரிசையாக உற்சவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கிடையே மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர், பிரியாவிடையும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தனித் தனி தேர்களில் பவனி வந்தனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் உள்ளிட்ட பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண மண்டபத்தில் சரியாக காலை 9.22 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்��, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுதாலி அணிந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கான பட்டாபிஷேக பூஜைகள் தொடங்கின. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இரவு 7.50 மணி முதல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தேறியது. படங்கள் உதவி: குண அமுதன், புகைப்படக் கலைஞர், மதுரை. தொடர்புக்கு: 9843221319\nநடிகை மீனாட்சி தீட்ஷித் ஸ்டில்ஸ்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து\nமதுரையில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து கிழக்கு நுழைவு வாயிலில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் வரை இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. பற்றி எரிந்த தீயின் வெப்பம் தாங்காமல் மாடங்களில் இருந்த புறாக்கள் மடிந்து விழுந்தன. மேலும் கிழக்கு கோபுர வாசலின் சுவற்றின் காரைகள் பெயர்ந்து விழுந்தன. தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகள் விரைவில் புனரமைக்கப்படும் என்றார் ஆட்சியர் வீரராகவராவ். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121598", "date_download": "2020-04-08T10:05:37Z", "digest": "sha1:Q4H5BXNVD4F7GVOJRYRLLYBQ74K5CYSU", "length": 12896, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\nமரபிலக்கியக் கவிதைகள்-ஜெயகாந்��் ராஜு »\nவிஷ்ணுபுரம் வாசித்த பின்னர் ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது.\nவிஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது.\nஇப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை முப்பரிமாண உலகம் என்று நம்பவைத்து, பின்னர் அதே எழுத்தை கடப்பாரையாக்கி ஒவ்வொரு சிற்பமாய், ஒவ்வொரு தூணாய், ஒவ்வொரு கோபுரமாய் உடைத்து எறிந்து இறுதியில் நீங்களே அக்கரிய சிலையாகி புன்னைகைக்கும் போது வாசகர்கள் மனதுள் ஏற்படும் வெறுமையும், அவர்களின் பெருமூச்சுமே இந்நாவலை காவியமாக நிலைநிறுத்துகிறது.\nமுதல் பகுதி வழுக்கிக்கொண்டு நான்கே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அதன் பின்னர் ‘கௌஸ்தூபம்’ கடினமாக இருந்தது. தத்துவ விவாதங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.\nநீங்கள் ஒரு இந்துத்துவர் என்பவர்களுக்கு அந்த ‘உடுப்பரை’ பகுதியை வாசித்து காண்பித்தாலே போதும். அவர்கள் அளறிவிடுவார்கள் விஷ்ணுபுரத்தில் வரும் எந்த பிரிவினரையும் உங்கள் பகடி விட்டுவைக்கவில்லை.\nஸ்ரீபாதம் பகுதியில் வரும் கதாபாத்திரங்களை கூர்ந்து வாசித்து வந்ததால் ‘மணிமுடி’ மிகவும் அருமையாக சென்றது. அதேசமயம், பல கதாபாத்திரங்களின் ‘character arc’ வியப்பளித்தது. ஆனாலும் ‘மணிமுடி’ பகுதியை என்னால் வேகமாக வாசிக்க இயலவில்லை அது பல தடைகள் போட்டு சிகரத்திலிருந்து சமவெளியை நோக்கி தள்ளியது.\n‘Silicon Shelf’ பக்கத்தில் வந்த நீண்ட கட்டுரையை இந்த நாவல் படிக்கும் முன்னே படித்து “யப்பா எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க” என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால், இப்போது இன்னும் அதுபோல் நூறு பக்கங்கள் எழுதினாலும் “விஷ்ணுபுற விளைவை” விளக்குவது எளிதல்ல என்று புரிகிறது.\nஇதன் கதாபாத்திர வடிவமைப்புகளை பற்றி மட்டும் தனியாக ஒரு கடிதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nஇனி வரலாறு சம்மந்தப்பட்ட எதனை வாசித்தாலும் விஷ்ணுபுரமும் அதனுள் சஞ்சரித்தவர்களின் நினைவுகளே வரும்\nஇது புரை நீக்கிய தெளிந���த கண்களா அல்ல, கண்ணாடி மாட்டிய புதிய கண்களா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\nஇளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் - பத்ம விருதுகள்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/advantages-of-arranged-marriage/", "date_download": "2020-04-08T07:29:27Z", "digest": "sha1:T2YTT5SKF3WSRZNDWXFGNBZDSASUAEE5", "length": 42973, "nlines": 173, "source_domain": "www.jodilogik.com", "title": "பெற்றோர் நிச்சயித்த திருமணம் நன்மைகள் - 17 புள்ளிக��் உங்கள் மனதை மாற்ற!", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நிச்சயக்கப்பட்ட திருமணம் பெற்றோர் நிச்சயித்த திருமணம் நன்மைகள் – 17 புள்ளிகள் உங்கள் மனதை மாற்ற\nபெற்றோர் நிச்சயித்த திருமணம் நன்மைகள் – 17 புள்ளிகள் உங்கள் மனதை மாற்ற\nஏற்பாடு திருமணம் நன்மைகள் – மக்கள் ஏற்கவில்லை ஏன்\nஏற்பாடு திருமணம் நன்மைகள் வெளிப்படையான இல்லை.\nஇந்தியர்கள் படித்த மற்றும் நகரங்களில் வாழ்பவர்களுக்கு ஏனெனில் சரியான காரணங்கள் ஏற்பாடு திருமணங்கள் இருந்து ஓடி தெரிகிறது.\nதி காதல் திருமணம் மற்றும் ஏற்பாடு திருமணம் இடையேயான விவாதத்தின் மேலும் மேலும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் என பொங்கி எழும் ஒரு மரண தண்டனை திருமணம் ஏற்பாடு பார்க்க\nமக்கள் அணைக்க ஏற்பாடு செய்தார் திருமணம் பற்றி சில கெட்ட விஷயங்கள் உள்ளன. இங்கே உள்ளவை 5 காரணங்கள் மக்கள் ஏற்பாடு திருமணங்கள் வெறுக்கிறேன்:\n1. மக்கள் அனைத்து ஏற்பாடு திருமணங்கள் கட்டாயம் திருமணங்கள் உள்ளது என்று\nசில இந்தியர்களுக்கும் வெஸ்டன் கட்டாயம் திருமணங்கள் அமைக்கப் திருமணங்கள் குழப்ப. குழந்தை திருமணங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் இன்னும் இந்தியாவில் பரவலாக நடைமுறையில் உள்ளது என்றாலும், நீங்கள் இன்னும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் பற்றி இறுதி சொல்லவேண்டுமா முடியும் என்றால் ஏற்பாடு திருமணங்கள் கெட்ட இல்லை.\n2. திருமணத்தின் தளங்கள் சிறப்பாகச் அதை செய்யவில்லை\nதிருமணத்தின் தளங்கள் ஏற்பாடு திருமணங்கள் பற்றி இளம் இந்தியர்கள் மத்தியில் ஒரு பயத்தின் உருவாக்க தங்கள் பிட் செய்தேன். திருமணப்பொருத்தத்திற்கு தங்கள் ஒரே மாதிரியான அணுகுமுறை ஆண்கள் மற்றும் இந்த தளங்களில் பயன்படுத்த பெண்களுக்கு மிகவும் சிறிய ஊக்க விலை மட்டும் ஏற்பாடு திருமணங்கள் பற்றி தவறான எல்லாம் வலுவூட்டும்.\n3. திருமணத்தின் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் எந்த நல்ல\nதிருமணத்தின் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வேடிக்கையான ஒரு தீனியாக வழங்கும். அவர்கள் தோல் நிறம் கவனம் அதிகம் போன்ற ஏற்பாடு திருமணங்கள் பற்றி கெட்ட எல்லாம் வலுப்படுத்தும், செல்வம், ஒரு திருமணம் வெற்றிகரமான செய்ய முடியும் என்று ச��தி எங்கள் முக்கிய காரணிகள் புறப்பட்ட போது.\nஇங்கே கிளிக் செய்யவும் ஏற்பாடு திருமணங்கள் சில வேடிக்கையான திருமண விளம்பரங்களை சரிபார்க்க.\n4. பாலிவுட் காதல் திருமணத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து விளையாட ஒரு பெரிய பங்கு உள்ளது\nமகிமைப்படுத்தும் திரைப்படங்களின் நிலையான உணவு ‘டேட்டிங்‘ (அதாவது மரங்கள் சுற்றி நடனமாடுகையில்) திருமணம் செய்து கொள்ள சிறந்த வழி டேட்டிங் மூலம் இருப்பதற்கான அடையாளங்களை உருவாக்கப்பட்ட மற்றும் காதல் விழுந்து விட்டது. மேலும், திரைப்படம் சித்தரிக்க போல அன்பை புகழப்படுபவன் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் உள்ளன\n5. மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கை\nவெளிப்பாடு டேட்டிங் பயன்பாடுகள் மற்றும் சர்வதேச பயண அதிகரிப்பு தற்போதைய சூழலில் இன்னும் சீரமைக்கப்பட்டது தெரிகிறது என்று ஏற்பாடு திருமணங்களுக்கும் மாற்று இளம் இந்தியர்கள் வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் காதல் திருமணம் மற்றும் டேட்டிங் போன்ற நாகரீக பார்க்க.\nமேலும், பெருமளவிலான நிதி சுதந்திரம் மற்றும் சுயாதீன வாழ்க்கை இளம் இந்தியர்கள் தேதிகளில் செல்ல அல்லது திருமணம் முன் உறவுகள் தொடர வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.\nஏற்பாடு திருமணம் நன்மைகள்: காதல் கண்டுபிடித்து\n1. டேட்டிங் அழுத்தங்கள் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை\nநீங்கள் காதலிக்கும்படி மற்றும் பதிவு செய்யலாம் யாராவது திருமணம் செய்து கொள்ள கண்டறியும் சவால் கடினம். உங்கள் சொந்த உங்கள் வாழ்க்கையின் அன்பு கண்டுபிடித்து விளையாடும் போன்றது ரஷியன் சில்லி. நீங்கள் வெல்ல முடியும் அல்லது மோசமாக சுட்டு. உள்நோக்கியுள்ள ஆண்களும் பெண்களும் கடினமாக தங்களை அல்லது அணுகுமுறை எதிர் பெண்களுடன் தொடர்பு மக்கள் வெளிப்படுத்த கண்டுபிடிக்க.\nஎவ்வளவு நவீன நீங்கள், ஒரு அந்நியன் ஒரு உரையாடல் வேலைநிறுத்தம் அல்லது யாராவது வெளியே கேட்டு டேட்டிங் குருக்கள் ஒரு முழு தொழில் அடிப்படைக் காரணமாக அமைந்தது என்று ஒரு கடினமான சவாலாக உள்ளது.\n2. நீங்கள் மன அழுத்தம் முறிவுகளை சமாளிக்க இல்லை\nநீங்கள் ஒரே முறையில் உங்கள் காதலர் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் காதலிக்க உங்கள் இதயம் மண்டியிட்டு கடினமான மற்றும் மோசமாக உள்ளது. டெய்லர் ஸ்விஃப்ட் தோல்வி உறவுகளை கிட்டத்தட்ட அனைத்து தனது பாடல்களில் அடித்தளமாக கொண்டிருப்பதுடன், அவர்களை வெளியே மிக செய்கிறது. எதிர்பாராதவிதமாக, குறைந்த வாழ்பவர்களுக்கு, அனைத்து நாம் இது நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் துயரத்தைக் மற்றும் நிராகரிப்பு.\nநிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்ற பிரச்சினை இல்லை. வருங்கால போட்டிகளில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நீங்கள் கீழே இயக்கும் போது, பற்றி கவலைப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட உணர்வுபூர்வமான பற்றுதலை உள்ளது\n3. நீங்கள் வேறு நபரிடமிருந்து கூடுதல் ஈடுபாடு எதிர்பார்க்க முடியும்\nநோக்கத்துடன் திருமணப்பொருத்தத்திற்கு ஏற்பாடு திருமணங்கள் மூலம் மிகவும் தெளிவாக உள்ளது. திருமணப்பொருத்தத்திற்கு செயல்முறை விளைவு பற்றி யாருக்கும் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணங்கள் காதல், நீங்கள் உங்கள் காதலர் வாழ்க்கை ஒரு இளங்கலை அல்லது ஒரு நீண்ட கால அர்ப்பணிப்பு தயாராக இல்லை இருக்க வேண்டும் என்று ஒரு உறவு ஒரு உணர்ச்சி முதலீடு பிறகு நீங்கள் நன்கு கண்டறியலாம்.\nஉங்கள் ஏற்பாடு திருமணம் முதல் கூட்டத்தில் இந்த ஐந்து கேள்விகளை கேளுங்கள். வீடியோ பார்க்க\nஏற்பாடு திருமணம் நன்மைகள்: அறிவார்ந்த சிந்தனை\n4. ஏற்பாடு திருமணங்கள் நீங்கள் எதிர்கால திட்டமிட உதவும்\nஏற்பாடு திருமணம் நன்மைகளில் ஒன்று உங்கள் பெற்றோர்கள் நீங்கள் ஒற்றை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பார்ட்டி ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் உங்கள் எதிர்கால ஆழ்ந்த கவலையிலும் ஆகும்.\nநீங்கள் ஒரு நாள் எழுந்து நீங்கள் வழி மிகவும் பழைய மற்றும் அவர்கள் இப்போது குடும்பங்கள் வேண்டும் என உங்கள் நண்பர்கள் காணாமல் போயுள்ளனர் என்று கண்டறிய எந்த வழியும் இல்லை. உங்கள் பெற்றோர்கள் ஒருவேளை எப்போதும் 'என்ன அடுத்த பற்றி நினைத்து’ உங்கள் வாழ்க்கையில் அவர்கள் நீங்கள் பார்த்துக்கொள்ள சுற்றி இருக்கும் போது நீங்கள் தனியாக தங்க முடியாமலேயே போய் செய்யும்\n5. ஏற்பாடு திருமணங்கள் தருக்க முடிவுகளை மற்றும் மனக்கிளர்ச்சி உள்ளன\nஇதுவரை ஏற்பாடு திருமணம் மிகப்பெரிய நன்மை நீங்கள் இப்போது அறிவுப்பூர்வமாக சிந்திக்க மற்றும் உணர்ச்சிகளை வெளியே அவரை வெளியேற்றலாம் வேண்டும் என்று. சுற்றுலா மற்றும் ஊடகங்���ள் மூலம் பல்வேறு கலாச்சாரங்களின் ஆளாக நேரிடும் நவீன இந்தியர்கள் ஏன் காதல் திருமணங்கள் தவிர வேறு எதையும் அடிப்படையாக வேண்டும் யோசிக்கலாம்\nபதில் திருமணம் நேராக நினைத்து நபர்களின் சேர்க்கப்பட்டது ஆபத்திருக்கிறது அன்பு மற்றும் அவர்களின் ஹார்மோன்கள் அடிப்படையில் முடிவெடுக்க அனுமதிக்க உண்மையில் பொதிந்துள்ளது. காதலின் மேஜிக் மங்கிப் போனதாக மற்றும் திருமண வாழ்க்கையில் உண்மையில் உன்னைத் தாக்கினால் ஒருமுறை, ஒருவேளை நீங்கள் ஒரு மோசமான வாய்ப்பளிக்கப்பட்டது என்று உணர்வார்கள்\n6. சம்பளம் கவனம் மற்றும் தொழிலை நிதி ஸ்திரத்தன்மை உறுதி\nவெறும் ஸ்கேன் திருமணத்தின் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் மற்றும் ஆன்லைன் திருமணத்தின் தளங்களில் திருமணத்தின் சுயவிவரங்கள். இளம் இந்தியர்கள் கடினமாக பெற்றோர்கள் சாதி மற்றும் தோல் நிறம் இணைந்து சம்பளம் மற்றும் தொழிலை கவனம் செலுத்தும் என்பதை ஜீரணிக்க காண்பீர்கள்.\nதோல் நிறம் அல்லது சாதி கவனம் உண்மையில் பாதுகாக்க எந்த நிலத்தில் இல்லை போது, சம்பளம் மற்றும் தொழிலை குறிப்பிடாமல் பின்னால் பகுத்தறிவு சிந்தனை ஒரு கூறு உள்ளது.\nசில தொழில்களில் (அத்தகைய இராணுவ தனது தொழிலில் போன்ற) தனிப்பட்ட சவால்களை சந்திக்கின்றன உங்கள் குடும்பத்தை தொழிலை வெளிப்படுத்துகிற வரை நீங்கள் நன்மைகளும் குறைபாடுகளும் உணராமல் இருக்கலாம்.\nஅத்தகைய ஐ.டி அல்லது ஒரு பன்னாட்டு இணைந்து தொழில் போன்ற விரும்பத்தக்கதாக தொழில்களில் தேர்ந்தெடுப்பதற்கான எடுக்கவில்லை உங்கள் எதிர்பார்ப்புகளை இணக்கமானது இருக்கும் என்று போட்டிகளில் அதே அதாவது ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் கண்டறிய உதவுகிறது. சம்பளம் பொருத்தமற்றவையை மணந்து ஜோடிகளுக்கு மத்தியில் பொறாமை மற்றும் பிற வளாகங்களில் வழிவகுக்கும். அவர்களை வெளிப்படையாக வெளியே பட்டியல் வெளிப்படையான இப்பிரச்சினைகள் வெளியே திரையிடுகிறது.\n7. ஏற்பாடு திருமணங்கள் மோசமான ஆச்சரியங்கள் குறைக்க\nவிடாமுயற்சியுடன் குடும்ப பின்னணி தற்சமயம் அதன் நன்மைகள் உள்ளன. முதலில், திருமணத்திற்குப் பிறகு நான் விரும்பத்தகாத ஆச்சரியங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சி. நீங்கள் உங்கள் தந்தை அண்ணி ஒரு குற்றவியல் பின்னண��� உள்ளது அல்லது அந்த கண்டுபிடிப்பதில் ஒரு மெலிந்த வாய்ப்பு உள்ளது நீங்கள் ஒரு திருமணம் செய்து கொண்டார் என்ற குடும்பத்தில் அனைத்து குழந்தைகள் பீடித்துள்ள ஒரு பிறவியில் ஏற்படுவதாக உள்ளது என்று.\n8. நிச்சயிக்கப்பட்ட திருமணம், ஒத்துப்போகும் ஒரு பெரிய ஊக்க உள்ளது\nஇரண்டு பேர் தானாக முன்வந்து ஒரு மிகவும் கடுமையான மதிப்பீடு அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என்ற உண்மையை கருத்தில், அவர்கள் யார் பங்குதாரர் ஏற்க ஒரு போக்கு உள்ளது. திருமணம் பொறுப்பேற்பு செய்துவைக்கும் திருமணத்திற்கும் வெற்றிக்கு உதவுகின்றன ஒரு முக்கிய பயனை உள்ளது.\nஏற்பாடு திருமணம் நன்மைகள்: குடும்ப ஆதரவு\n9. ஏற்பாடு திருமணங்கள் அதிக நிதி ஆதரவு உள்ளது\nஅது பணம் வரும் போது, திருமணங்கள் காதல் திருமணங்கள் மீது ஒரு கணிசமான நன்மையாக வேண்டும் ஏற்பாடு. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நிதி ஆதரவு சில வகையான உத்தரவாதம்.\nமுதலில், திருமணம் செலவுகள் பெற்றோர்கள் ஏற்கிறார் (பெரும்பாலும் மணமகளின் பெற்றோரை) மற்றும் ஒவ்வொரு முக்கிய மைல்கல் இது போன்ற குழந்தை பிறந்த போன்ற, குடிபுகுந்த போன்றவை, உங்கள் செலவுகளை விடுமோ பெரும்பாலும் உறவினர்களிடமிருந்து நிறைய வேண்டும். விஷயங்களை கடினமாக போது, நீங்கள் உதவி அடைந்தும் விருப்பத்தைப் பெறுவீர்கள்.\n10. மோதல் தீர்மானம் குடும்ப அதிக ஈடுபாடு\nநிச்சயிக்கப்பட்ட திருமணம், இரண்டு குடும்பங்கள் ஒன்றாக வந்து உங்களுக்கு பிடிக்கும் இல்லையா என்பதை, எல்லோரும் உங்கள் திருமணம் வெற்றிக்கு பங்கு உண்டு. விஷயங்களை உங்கள் மணவாழ்வின் சவால் போது, நீங்கள் அழ ஆலோசனை முயன்று அல்லது தோள்பட்டை என்ற விருப்பம் உள்ளது.\n11. நிச்சயிக்கப்பட்ட திருமணம் குழந்தைகளை வளர்க்க பெறுவது எளிதாகும்\nஅவர்கள் அனைவரும் வரை உடையணிந்து போது குழந்தைகள் அழகான பார்த்து புகைப்படங்களுக்கு போஸ். ஆனால் குழந்தைகள் ஒரு தொழிலாளர் ஜோடி நாள் வாழ்க்கை நாளில் சவால் விட்டுள்ளார். மேலும் எனவே நீங்கள் சிறப்பு தேவைகளை ஒரு குழந்தை இருந்தால்.\nவெளிநாடுகளில் தனியாக அன்பு என்று கூட என்ஆர்ஐ ஜோடிகளின் பிறந்தகுழந்தையுடன் பார்த்துக்கொள்ள அனைத்து வழி அவர்களின் பெற்றோர���கள் பயணம் வேண்டும். நீங்கள் ஒரு ஏற்பாடு திருமணம் இருந்தால், உங்கள் பெற்றோர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை கவனித்து உதவி கோரும் இல்லை brainer ஆகிறது.\nஅடிக்கடி ஏற்பாடு திருமணங்கள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n+ ஏற்பாடு திருமணங்கள் இனி நீடிப்பதில்லை\nஆம், ஏற்பாடு திருமணங்கள் பரவலாக காதல் திருமணங்கள் ஒப்பிடும் போது நீண்ட நீடிக்கும் நம்பப்படுகிறது. காதல் திருமணம் நாடுகளில் விவாகரத்து விகிதங்கள் மிகவும் பிரபலமானது ஏற்பாடு திருமணங்கள் பிரபலமாய் இருக்கும் நாடுகளில் விவாகரத்து விகிதங்கள் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும். நீங்கள் விரிவான புள்ளிவிவரங்களை காண்பீர்கள் இந்த கட்டுரையில்.\n+ ஏற்பாடு திருமணங்கள் நோக்கம் என்ன\nஏற்பாடு திருமணங்கள் முக்கிய நோக்கம் குலத்தை பலப்படுத்த மற்றும் குடும்ப கோட்டைத் தொடர வேண்டும். மற்ற நோக்கங்களில் பெருமளவிலான நிதி ஸ்திரத்தன்மை அடங்கும், சிறந்த வாழ்க்கை, சிறந்த சமூக அந்தஸ்து, மற்றும் தோழமை.\n+ ஏன் ஏற்பாடு திருமணங்கள் நடக்கின்றன\nஏற்பாடு திருமணங்கள் பையன் அல்லது பெண் திருமணத்திற்கு ஒரு பொருத்தமான போட்டியில் கண்டுபிடிக்க உதவ நடக்கும். இந்த நாடுகளில் உண்மை அல்ல சமூகம் ஏற்றுக்கொள்ளும் எங்கே டேட்டிங் அல்லது எதிர் பாலினம் ஒரு உறவை கொண்ட சுற்றுலாத்தளம் ஆகும்.\nஏற்பாடு திருமணம் நன்மைகள்: கலாச்சாரம்\n12. ஏற்பாடு திருமணம் உதவி நீங்கள் உங்கள் கலாச்சாரம் மீண்டும் கண்டறிய\nஎன்ன உங்கள் வேர்கள் மற்றும் ஒரு ஏற்பாடு திருமணம் செல்ல விட கலாச்சாரம் மீண்டும் கண்டுபிடிக்க சிறந்த வழி. தொடர என்று விஸ்தாரமான சடங்குகள் திருமணங்கள் ஏற்பாடு, திருமணம் மற்றும் பிந்தைய திருமண நிகழ்ச்சிகள் போது சடங்குகள் தலைமுறைகளாக நடைமுறையில் இருந்திருக்கும் என்று முன்னணிக்கு கலாச்சாரம் மற்றும் நடைமுறைகள் கொண்டு.\n13. திருமணம் நல்லது வாழ்க்கை பொருந்தக்கூடிய வழங்க முடியும்\nஅவர்கள் உண்மையில் புரிந்து என்றால் திருமணமானவர் ஜோடிகள் ஒருவருக்கொருவர் கையாள்வதில் எளிதான நேரம் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் பாராட்ட வேண்டும்.\nவாழ்க்கை தேர்வுகள் பல கலாச்சாரம் மற்றும் குடும்ப மதிப்புகள் ஆணையிடப்படுகிறது. உதாரணத்திற்கு – உணவு பழக்கம், உடை பழக்கம் போன்ற���ை. இதே போன்ற வாழ்க்கை உள்ளது அல்லது நீங்கள் செய்து இருக்கலாம் என்ன செய்கிறீர்களோ ஏன் புரிந்து என்று ஒரு மனைவி கொண்ட ஒரு களிப்போடு திருமணம் உருவாக்குகிறது.\n14. நீங்கள் பழைய கிடைக்கும் போது, திருமணம் நல்லது என்று\nஏற்பாடு திருமணம் அமைப்பு இருபுறமும் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் சார்பு அறிவை உருவாக்குகிறது.\nஅமைப்பு அவர்கள் பழைய இருக்கும் போது பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர் என்று உறுதி. வெறும் எங்களுக்கு அனைத்து தவிர்க்க முடியாமல் பழைய கிடைக்கும் என்று நினைவில் நாங்கள் வரி கீழே எங்கள் குழந்தைகள் அத்துடன் மற்ற உறவினர்கள் தேவைப்படலாம்.\nபடிக்க 9 ஒரு விரக்தியடைந்த இந்திய மனிதன் இருந்து ஏற்பாடு திருமணத்திற்கு எதிராக காவிய வாதங்கள்\nஏற்பாடு திருமணம் நன்மைகள்: நிபுணர் கருத்து\nஇங்கே அழகாக ஏற்பாடு திருமணம் நன்மைகள் கொண்டுவரும் நிபுணர்கள் இருந்து சில மேற்கோள் உள்ளன.\n15. நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் பிறகு வரும்\nஎங்கள் matriarchs இன்றைய மேற்கு பெண்கள் மீது ஒரு சுவாரஸ்யமான அனுகூலம் பெற்றிருந்தனர். Matriarchs காதல் தங்கள் திருமணம் நிகழவில்லை. மாறாக, அவர்கள் காதல் செய்வது எப்படி கற்றுக் கொண்டார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் திருமணம் தாங்கும் என்ற காதல் வளர ஒரு அக்கறையுடனான தீர்மானத்துடன் திருமணம் உள்ளிட்ட. மைக்கேல் பென் Zehabe.\n16. அனைத்து பிறகு, அனைத்து திருமணங்கள் ஏற்பாடு திருமணங்களின்\nமக்கள் நாங்கள் திருமணம் அல்லது இனம் எங்களுக்கு ஒத்திருக்கிறது இறுதியில் வரை இணைந்து கூட்டாக முடிவடையும், மதம், வர்க்கம், மற்றும் வயது, அவை உங்கள் தாய் உங்களுக்காகவே தேர்வு என்று நபர் இருந்து அனைத்து அது வித்தியாசமாக இல்லை என்றும் இது பொருள்படுகிறது. மைக்கேல் ஜே. ரோசன்பெல்ட்.\n17. ஒரு ஏற்பாடு திருமணம் ஒரு திட்டமிட்ட காதல் வாழ்க்கை\nயோசனை நாங்கள் வாய்ப்பு எங்கள் காதல் வாழ்வுகளையும் விட்டு வேண்டும். நாங்கள் எங்கள் கல்வி திட்டமிட்டுள்ளோம், எங்களுடைய வேலை வாய்ப்புகள் மற்றும் எங்கள் நிதி ஆனால் நாம் இன்னும் எங்கள் காதல் வாழ்வுகளையும் திட்டமிட வேண்டும் என்று யோசனை சங்கடமான இருக்கிறோம். பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் வக்காலத்து வாங்கவில்லை ஆ��ால் நான் நிறைய அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்று. டாக்டர் ராபர்ட் எப்ஸ்டீன்.\nஏற்பாடு திருமணங்கள் இந்த அற்புதமான பதிவுகள் படிக்க\nநிபுணர்கள் இருந்து ஏற்பாடு மேரேஜ் டிப்ஸ் – ஒரு வட்ட அப்\nடேட்டிங் நிபுணர்கள் இருந்து ஏற்பாடு திருமண முதல் கூட்டம் குறிப்புகள்\nகேள்விகள் உங்கள் ஏற்பாடு திருமண முதல் கூட்டம் போது கேட்க\nஉங்கள் குளிர் உருவாக்கவும், உங்கள் காதலர் கண்டுபிடிக்க திருமணம் தனிப்பயனாக்கப்பட்ட biodata. இங்கே கிளிக் செய்யவும் தொடங்குவதற்கு.\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்19 சென்னை ல் டேட்டிங் இடங்கள் (தனியார் அடங்கும் & பிரியர்களுக்கானவை லோன்லி இடங்கள்\nஅடுத்த கட்டுரைஇந்திய பிரைடல் ஒப்பனை: நிபுணர்கள் சீக்ரெட்ஸ் வெளிப்படுத்து\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\n3 ஒரு யூத பெண் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி ஆயுள் வகுப்புகள்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/152448-sakthi-kodu-series", "date_download": "2020-04-08T09:53:35Z", "digest": "sha1:KNG7DX35CWHGW6Z44TIDFMPGOMW62CIY", "length": 7452, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 July 2019 - சக்தி கொடு! - 7 | Sakthi Kodu Series - Sakthi Vikatan", "raw_content": "\nதேடி வந்தாள்... கோயில் கொண்டாள்\nதிருவருள் திருவுலா: ஏற்றங்கள் அருளும் ஏழு சிவாலயங்கள் - தூத்துக்குடி மாவட்டக் கோயில்கள்\nகாஞ்சி எனும் புண்ணிய பூமி\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் - அருள்மிகு பெருந்தேவித் தாயார், காஞ்சிபுரம்\nபொன்மழை அருளிய பெருந்தேவி தாயார்\nதோஷங்கள் அகற்றும் வையமாளிகை பல்லி தரிச���ம்\nகடன் வாழ்க்கை இனி இல்லை - `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nநட்சத்திர குணாதிசயங்கள்: உயர்வு... உன்னதம்... \nபதவி உயர்வு பெற பரிகாரம் என்ன\nராசிபலன் - ஜூலை 2 முதல் 15 - ம் தேதி வரை\nபத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\n - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nகண்டுகொண்டேன் கந்தனை - 7\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nரங்க ராஜ்ஜியம் - 33\nமகா பெரியவா - 32\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nபுண்ணிய புருஷர்கள் - 7\nமழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா\nகடனைப் போக்கும் நரசிம்ம ஸ்தோத்திரம்\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பூட்டும் பயணம்\n - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/06/08/the-j-brigade/", "date_download": "2020-04-08T09:14:55Z", "digest": "sha1:AAUMPKIURGI7LDZVN5SQYXUEAQU4HUCY", "length": 63689, "nlines": 330, "source_domain": "www.vinavu.com", "title": "ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்ல���த அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஜெயா திருந்திவிட்டாராம்\nகட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்அரசியல்ஊடகம்காங்கிரஸ்தி.மு.கபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்\nதமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.\nஅரசராட்சிக் காலத்தில் இப்படி நடந்ததாகக் கதைகளில் படித்திருக்கிறோம். அதாவது, ஆண்ட முடிமன்னருக்குத் தகுதியான பரம்பரை வாரிசு இல்லாமல் போனால் பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து வீதியில் அனுப்புவார்களாம்; பட்டத்து யானை யாருக்கு மாலை போடுகிறதோ ,அவனையோ, அவளையோ அரசராகவோ, அரசியாகவோ மகுடம் சூட்டி விடுவார்களாம். அதைப்போல, பெரும்பாலான நாட்கள் குளுகுளுமலையின் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு காரணமே இல்லாத திடீர் வாய்ப்பாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்துவிட்டார்கள், தமிழக வாக்காளர்கள்.\nகருணாநிதியின் தி.மு.க. போல பரம்பரை அரசியல் வாரிசு இல்லை என்பதற்காக ஜெயலலிதாவின் கழுத்தில் வெற்றிமாலை விழவில்லை. கருணாநிதியின் தயாளு வழி, ராஜாத்தி வழி பரம்பரை அரசியல் வாரிசுகள் மட்டுமில்லை; ஈரோட்டுப் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, சேலம் – வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரம் பொன்முடி, தஞ்சை டி.ஆர்.பாலு, திருச்சி நேரு முதலானவர்களின் பரம்பரை அரசியல் வாரிசுகள், அவர்களின் அடாவடியான சொத்துக் குவிப்பு, அதிகார ஆதிக்கம் ஆகியவற்றைத் தமிழக மக்கள் கண்கூடாகக் கண்டனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் வாரிசுகளுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், அவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள் முதலிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் வேண்டி மத்தியில் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் – பிரணாப் கும்பலுடன் துரோகத்தனமான சமரசங்கள், அடிவருடித்தனங்களைச் செய்தது; சிங்கள பாசிச ராஜபக்சே கும்பலுடன் சேர்ந்து ஈழத் தமிழின அழிப்புப் போரை நடத்தியபோதும், இந்திய அரசு ஈழ இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தொடர்ந்து முயன்று வருவத���க துரோகத்தனமாகப் புளுகியது; இலவசங்களால் தமிழக மக்களை கட்டிப் போட்டுவிட்டு, அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது. இந்தக் குற்றங்களுக்கெல்லாம் தக்க தண்டனை தரவேண்டும் என்று தமிழக மக்கள் வெறுப்புற்று வெதும்பிக் கிடந்தனர். அந்த நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2-ஜி) ஊழல் வெளியானதைப் பயன்படுத்தி உண்மையும் பொய்யும் கலந்து பார்ப்பன ஊடகங்கள் பெருமளவில் நடத்திய அதிரடிப் பிரச்சாரந்தான் கருணாநிதியின் தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அலையாக உருவாகி, அதுவே ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.\nமேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களிடையே தமக்கு எதிராக நிலவிய வெறுப்பையும் எதிர்ப்பு அலையையும் உணராத கருணாநிதியின் தி.மு.க.வுக்கு, எதிர்க்கட்சி தகுதியைக் கூட அளிக்க மறுத்து பெரும்பாலான அமைச்சர்களையும் வீழ்த்தி படுதோல்வி அடையச் செய்து விட்டார்கள், தமிழக மக்கள். அதைவிட முக்கியமாக, “ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரசு எழுச்சி” என்ற பார்ப்பன ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நிராகரித்து, ஈழத்தில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரசையும் அதற்கு மறைமுகத் துரோகத்தனமாக நின்ற இராமதாசு-திருமாவளவன் கட்சிகளையும் அடியோடு சாய்த்து விட்டார்கள்.\nதி.மு.க.- காங்கிரசு கூட்டணியின் மீதான வெறுப்பும், எதிர்ப்பு அலையும் வாய்தா ராணியாகவும் கொடநாட்டு உல்லாசவாசியாகவும் உழைக்காமலேயே சதாகாலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு லாட்டரியில் விழுந்த கொழுத்த பரிசாக ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கிறது. இதற்குத் துணைநின்ற பிழைப்புவாதி விஜயகாந்துக்கு எதிர்கட்சித் தகுதி கிடைத்திருக்கிறது. போலி கம்யூனிஸ்டுகள், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்ற உதிரிகளுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர்களையெல்லாம் போயஸ் தோட்டத்து பால்கனிப் பாவை விரைவில் எடுத்து விழுங்கி விடுவார் அல்லது எட்டி உதைத்து விடுவார் என்பது வேறு விடயம்.\nஇவர்கள் அடைந்துள்ள வெற்றி நேர்மறையிலானதோ, இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதாலோ கிடைத்தவை அல்ல. நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் மக்கள் ஒரு அரசியல் கட்சி அல்லது அணியை நிராகரிப்பதும், அல்லது வேறொரு கட்சியை அல்லது அணியை தெரிந்தெடுத்து ஏற்பதும் எந்த அடிப்படையில் என்பதைப் பார்க்க வேண்டும். தேர்தல்களின்போது தம்மிடம் வாக்குக் கேட்டுவரும் அரசியல் கட்சிகளின் கடந்தகால வரலாறு, அவற்றின் அணிகள் மற்றும் தலைமையின் செயல்பாடுகள், நம்பகத்தன்மை, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் காட்டும் ஜனநாயக, சமூக கண்ணோட்டம், அக்கறை, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள், இவை போன்றவை மீதான மதிப்பீடுகள் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதில்லை.தேர்தலுக்குச் சில காலம் முன்பு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பரபரப்பாகப் பேசப்படும் செய்திகள், தம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கும் பிரச்சினைகள் -ஆகியவற்றுக்கு அப்பால் அரசியல் கட்சிகள் அல்லது அணிகள் பற்றிய தொகுப்பான முழுமையான மதிப்பீடுகள் அடிப்படையில் வாக்களிப்பதில்லை.\nமறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை, விவசாயத்தின் அழிவு, நகரமயமாக்கம், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவது, தண்ணீர், கல்வி, மருத்துவம் அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது – எனத் தமிழக மக்களுக்கு ஓராயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், காற்றில் சிக்கிய சருகு போல உள்ள அவர்களின் வாழ்க்கையில் ஓட்டுக் கட்சிகளின் ஊழலும் கொள்ளையும், அக்கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களும்தான் உடனடியாகத் தெரிகின்றன. தற்போதைய, முந்தைய ஆட்சிகளில் என்ன நடந்தது என்று மக்களால் தொகுத்துப் பார்க்கத் தெரியாமல், 2ஜி அலைக்கற்றை ஊழல், குடும்ப ஆட்சி, மின்வெட்டு, விலையேற்றம் – என உடனடி நிகழ்வுகளை வைத்து மதிப்பிட்டு முடிவு சேகின்றனர். ஓட்டுக்கட்சிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற பொதுவானதொரு கருத்து மக்களிடம் நிலவிய போதிலும், தற்போதைய, முந்தைய ஆட்சிகள், ஓட்டுக்கட்சிகளுடைய அயோக்கியத்தனங்களையும் தன்மைகளையும் ஒப்பிட்டு இனம் காண்பதற்கான அரசியல் அறிவை மக்கள் பெற்று விடவில்லை.\nதற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்றால், மாற்றாக வரக்கூடியவர்களின் தகுதி என்ன, பின்னணி என்ன, வரலாறு என்ன என்பது பற்றி ஊடகங்களும் பேசுவதில்லை; ஆளும் கட்சிகளின் குறைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் ���ல்லாம் புதிதாக வந்தவைபோலவும் அவர்களுக்கென்று முந்தைய வரலாறு, செயல்பாடு எதுவும் இல்லை என்பது போலவும் எழுதுகின்றன.\nஆவணக் காப்பகம் போன்ற தகவல் தொகுப்பும் வசதி வாய்ப்புகள் இருந்தும் ஊடகங்கள் தி.மு.க. ஆட்சியையும், முந்தைய ஜெயா ஆட்சியையும் ஒப்பிட்டுக் காட்டி, அதிலிருந்து உண்மையைக் கூறி மாற்று அரசியல் சக்தியை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அவை பரபரப்புத் தகவல்களை வெளியிடுவதில்தான் குறியாக உள்ளன.\nகடந்தகால ஜெயா ஆட்சியின் ஊழல், அதிகாரமுறைகேடுகள், பார்ப்பன பாசிச ஆட்சியின் அட்டூழியங்கள் முதலான அனைத்தையும் அறிந்திருந்தும் ஊடகங்கள் அவற்றைத் தொகுத்துச் சொல்லாது மூடிமறைக்கின்றன. மாறாக, ஜெயலலிதா மாறிவிட்டார் என்று கூறி ஆதரிக்கின்றன; தெரிந்தே மோசடி செய்கின்றன. மக்கள் இரு தரப்பையும் நிராகரித்து விட்டால், இன்றைய அரசியலமைப்பு முறையையே நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.\nதி.மு.க.வையும் கருணாநிதியையும் சாடி, எதிர்தரப்புக்கு வாக்களிக்கும்படி நேரடியாகவும் மறைமுகமாவும் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், நேர்மறையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரத் தகுதியானவர்தானா என்று சொல்லவில்லை.\nஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களும் பிழைப்புவாதிகளும் முதலாளிகளும் வழக்கம்போலத் துதிபாடக் கிளம்பிவிட்டார்கள். ஆட்சி மாறும்போது இப்படியெல்லாம் நடப்பது வாடிக்கையானதுதான் என்றாலும், இப்போது பழைய பிசாசை புதிய அம்மனாகச் சித்தரிக்கும் கோயபல்சு வேலையை அவர்கள் திட்டமிட்டுச் சேது வருகிறார்கள். “ஜெயலலிதா இப்போது மாறிவிட்டார், அவரது ஆட்சி வித்தியாசமான ஆட்சியாக இருக்கும்” என்ற பிரமை தேர்தலுக்கு முன்பே ஊடகங்களால் திட்டமிட்டு ஊட்டப்பட்டன. தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குப் போராட்டமோ, மாற்றுத் திட்டமோ முன்வைக்காத போதிலும், ஜெயாவைத் துதிபாடி மக்களின் கவனத்தை அதை நோக்கிக் குவிப்பது என்று பார்ப்பன ஊடகங்கள் செயல்பட்டன.\n“தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்கி ஓட்டுப் போட மாட்டார்கள், பணத்துக்கு ஓட்டுப் போடமாட்டார்கள், எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று இந்த ஊடகங்கள் மக்களைப் போற்றுவதாகக் காட்டிக் கொண்டு அ.தி.மு.க.வுக்குச் சாமரம் வீசுகின்றன. பணபலமிக்க ஆளும் கட்சியான தி.மு.க.தான் பணப்பட்டுவாடா செய்தது, மற்ற கட்சிகள் அப்படிச் செய்யவில்லை என்பதைப் போல எழுதுகின்றன. அதற்காகத் தேர்தல் ஆணையத்தைப் மிகவும் பாராட்டின. முன்பு ஜெயா ஆட்சியிலிருந்தபோது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும், லட்டுக்குள் மூக்குத்தி, கம்மல்களை வைத்து விநியோகித்ததும், இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட முடியாதபடி அராஜகமும் நடந்தது. இப்போதும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை ஜெயா ஆரம்பித்து நடத்தியதும், பொருட்களுக்கு ‘டோக்கன்கள்’ கொடுக்கப்பட்டதும் இப்போது அம்பலத்துக்கு வருகின்றன.\nதி.மு.க.வின் இலஞ்ச-ஊழலை அம்பலப்படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டும் ஊடகங்கள், ஜெயா ஆட்சியில் நடந்த இலஞ்ச-ஊழல், கொள்ளைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. ஜெயா மீது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சோத்து சேர்த்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. ராசாவும் தயாநிதியும் சி.பி.ஐ. விசாரணை, வழக்கு காரணமாக பதவியில் இருக்கக்கூடாது என்கிற போது, ஜெயலலிதாவுக்கு மட்டும் அது பொருந்தாதா இருப்பினும், ஜெயலலிதா கும்பலின் முந்தைய மகாத்மியங்கள் அனைத்தும் ஊடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றன.\n“இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001 முதல் 2006 வரையிலான எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்கிறார், ஜெயலலிதா. அவர் தனது முந்தைய ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகச் சித்தரிக்கும் போது, அதன் யோக்கியதையைச் சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமையல்லவா ஆனால், அவர் மாறிவிட்டார் என்று வானளவுக்குத் தூக்கிக் காட்டுவதோடு, தங்களது பல்வேறு விருப்பங்களையும் நோக்கங்களையும் அதில் ஏற்றிக் கூசாமல் புளுகவும் கிளம்பியிருக்கிறார்கள். “இவர் முந்தைய ஜெயலலிதா இல்லை, என்னேவொரு நிர்வாகத் திறமை, தலைக்கு மேலே ஒளிவட்டம் பாருங்கள்” என்று இந்தக் கோயபல்சுகள் இந்தக் கதாபாத்திரத்தை விளக்கி விளக்கி வியாபாரம் செய்யக் கிளம்பியுள்ளார்கள்.\n“தமிழனென்று சோல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்கிற நாமக்கல் கவிஞர் இராமலிங��கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ‘தினமணி’ பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது” என்று மெய்சிலிர்த்து தலையங்கம் எழுதுகிறது தினமணி. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து, தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சியைச் சாதித்துவிட்டதாக உச்சி முகர்ந்து கொண்டாடுகிறது, தினமணி. அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள். சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருக்கும் என்று தெரிந்த போதிலும், இருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானமிக்க தமிழக மக்கள் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு எதிராகக் குமுறி ஜெயா கும்பலை வெற்றி பெற வைத்து விட்டார்களாம். தி.மு.க.வின் குற்றங்களைப் பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் எழுதுவதில்லை.\n“ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றார் என்ற உடனேயே, போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கி விட்டது. இனி தங்களுடைய அட்டகாசங்கள் அடக்கப்படும் என்பதை ரவுடிகள் உணர்ந்துவிட்டது போல நகர்ப்புறங்களில் ஒரு புதிய அமைதி காணப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பைக் காட்டுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி முதல் தினத்திலிருந்தே முறையான திசையில் செல்லத் தொடங்கி இருக்கிறது” என்று கோயபல்சை விஞ்சுமளவுக்குக் கூசாமல் புளுகுகிறார், பார்ப்பன துக்ளக் சோ. சென்னை நகரில் கொட்டமடித்து வந்த சங்கிலிப் பறிப்பு ரவுடிகள், உயிருக்கு அஞ்சி ஆந்திரா பக்கம் ஓடிஒளிந்து விட்டனர் என்று ஒரு கட்டுக்கதையை ஜெயாவே பரப்புகிறார். ஆனால்,சென்னை உட்பட தமிழகமெங்கும் சங்கிலிப் பறிப்புகளும் கொலை, கொள்ளைகளும்‌ அடுத்தடுத்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\n“அவரது முகத்தில் எப்போதுமில்லாத புன்னகை – மென்மையான தாய்மையுணர்வுமிக்க தோற்றத்தைக் கொடுக்கிறது. கருணைமிக்க அம்மாவாகக் காட்சியளிக்கிறார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அர்த்தமுள்ளது என்பதை முதல்நாள் தொட்டே நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரத்திற்குப் பதில், வெளிப்படைத்தன்மையும் பதில் கூறும் பொறுப்புணர்வும் இந்த முறை பிரதிபலிக்கிறது” என்று ஜால்ரா போடுகிறது, இந்தியா டுடே. “இது மக்கள் புரட்சி. மக்கள் ஒரு மவுனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்று ஜெயா துதிபாடுகிறது, குமுதம் ரிப்போர்ட்டர்.\nசசிகலா கும்பலை மடியில் கட்டிக் கொண்டுள்ள ஜெயலலிதாவின் வெற்றியை, குடும்ப ஆட்சிக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று வெட்கமின்றித் துதிபாடுகின்றனர் போலி கம்யூனிஸ்டுகளான தா.பா.வும் ஜி.ராமகிருஷ்ணனும். ஆட்சிக்கு வந்தவுடனேயே, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் முதற் பணி என்றார், ஜெயலலிதா. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இருதரப்புக்கும் இழுபறி நீடித்தபோது, அ.தி.மு.க. குண்டர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் போலீசுத் துறையில் தலையீடு இருக்காது, அத்துறையானது சுதந்திரமாகச் சேயல்படும் என்று பிரமையூட்டும் கோயபல்சுகளின் பிரச்சாரம் எவ்வளவு பெரிய பொய் என்பதை, ஜெயா ஆட்சியில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த மரியம் பிச்சையின் சாவையொட்டி திருச்சியில் நடந்துள்ள அ.தி.மு.க. குண்டர்களின் ரவுடித்தனம் நிரூபித்துக் காட்டுகிறது.\nஜெயலலிதாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கு ஊகமோ, காத்திருப்போ அவசியமில்லை. தி.மு.க. வின் ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்துப் பெருங்கூச்சல் போட்டே ஆட்சியைப் பிடித்து விட்ட ஜெயா செய்த முதற் காரியம், 1200 கோடி ரூபாய் விரயமாக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு, தானே தகுதியற்றதென்று நிராகரித்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு பழமை வாய்ந்த கல்லூரியை இடிக்க எத்தணித்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் வேறெரு இடத்தில் பூமி பூசையும் போட்ட ஜெயா, இப்போது ஜார்ஜ் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். ஏற்கெனவே அச்சிடப்பட்ட 200 கோடி ரூபாய் பாடப் புத்தகங்களை வீணாக்கி, மேலும் 100 கோடி செலவில் பழைய பாடப் புத்தகங்களை அச்சிட்டு ‘சமச்சீர் கல்வி’யை ஒழிக்கும் நோக்கில் உத்தரவு போட்டுள்ளார். இவற்றையெல்லாம் தனது கோயபல்சு பாணியில் நியாயப்படுத்த வாதம் புரிகிறார். இவையெல்லாம் பார்ப்பன-பாசிச ஜெயா மாறிவிட்டதையா காட்டுகின்றன\n– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா\nஅ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநாய் வாலை நிமிர்த்த முடியுமா\nதிருந்திவிட்டார் என்பதே அவர் தப்பானவர் என்ரு தானே அர்த்தம்நடிகைக்கு சிரிக்க சொல்லியா தர வேன்டும்நடிகைக்கு சிரிக்க சொல்லியா தர வேன்டும் அவர் என்னதான் செய்கிரார் என பார்ப்போம்.\nஎங்கே நாம் தமிழர் த(அ)ம்பிகள்\nசமச்சீர் கல்வியின் பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டபின் அதைச் செயல்படுத்துவது என்பதில் தவறொன்றுமில்லை. பாடத்திட்டத்தின் தரம் தற்போதைய மாநிலக் கல்வியை விட உயர்வாக உள்ளது. ஆனால் மெட்ரிக் ஐ விடக் குறைவாக உள்ளது.\nபுத்தகங்கள் வீணாவதைத் தடுக்க இந்த வருடம் அரசுப்பள்ளிகளில் மட்டும் அதை நடைமுறைப்படுத்தி விட்டு பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டபின் அடுத்த வருடத்திலிருந்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் செயல்படுத்தலாம்.\nதலைமைச் செயலக விவகாரத்தில் இவர் செயல்படும் விதம் கண்டனத்திற்குரியது. தலைமைச் செயலகத்தைச் சீக்கிரம் கட்டி முடித்து விட்டு அங்கு குடிபெயர்வதற்கு வழியைப் பார்க்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்.\nஇதோடு மோனோ ரெயில் திட்டம் குறைந்த செலவு மற்றும் விரைந்து முடிக்கக் கூடியது என்ற முறையில் அறிவித்திருக்கிறார். ஆனால் அது மக்கள்தொகை மிகுந்த மற்றும் பெருகும் சென்னை போன்ற மாநகரங்களுக்கு ஏற்றதல்ல. நீண்ட கால நோக்கும் கொண்டதல்லெளத்தக்த்த்\nநீங்க ரொம்ப நேர்மையா எழுத நினைக்கிறீங்க இது எல்லாமே கையூட்டு வசூல் செய்யும் திறமை.\nஇன்றைய அரசியலமைப்பு முறையையே நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.அதனால்தான் உன்மையை மறைத்து துதி பாடுகின்றனர்.\nதோழர் விடுதலை. அம்பிகளை தேடாதீர்கள்.அம்மாவுக்கு பல்லாக்கு துாக்கி முடிந்ததும்\n��ரசியல்வாதிகள் எப்போதும் திருந்துவதும் இல்லை; மாறுவதும் இல்லை. மக்கள்தான் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்; அல்லது திருந்தி விகிறார்கள்.\nஇப்படி மக்கள் மாறிவிடுவதால்தான் மோசமானவர்களே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள்.வரலாற்றை மறக்கும் சமூகம் நாசமாய்ப் போகும் என்பதற்கு தமிழகம் ஒரு நேரடிச் சான்று.\nமக்கள் மாறாமல் இருக்கத்தான் இனி பிரச்சாரம் செய்ய வேண்டும் போல.\nமறதிதான் மனிதனை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்று கருணா ஒரு விழாவில் சொன்னதாக நினைவு. அவர் சொன்னதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது.\n“சென்னை நகரில் கொட்டமடித்து வந்த சங்கிலிப் பறிப்பு ரவுடிகள், உயிருக்கு அஞ்சி ஆந்திரா பக்கம் ஓடிஒளிந்து விட்டனர் என்று ஒரு கட்டுக்கதையை ஜெயாவே பரப்புகிறார்.”\nஒடி விட்டர்களா அல்லது அனுப்பிவைடத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எல்லாம் இவர்கள் ஏற்பாடு பண்ண ஆளுங்கதானா \nஎன்ன கொடுமை சார் இது\nஅதைவிட பெரிய திருடர்கள் ஆள வந்து விட்டார்கள் என்று ஓடி இருக்கலாம்.\nசரியாகச் சொன்னீர்கள் இளையராஜா இவர்களே (பிடிபடாமல் இருக்க)பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு தானாக ஓடிவிட்டார்கள் என ஒப்பாறி வைக்கிறார்கள் நல்ல நகைச்சுவையான கதை கட்டிவிட நடிகைக்கு சொல்லிக் கொடுக்கவும் வேண்டுமோ\nஇப்படியே நீங்க எல்லார் மேலையும் விழுந்து புரளலாம் ஆனா ஒங்களால ஜென்மத்துக்கு பதவிக்கு வர முடியாது ராசா\nதினமலம் ரமேசும்,மண்டு ராமும் மத்தளம் வாசிக்கும்போது……\nசனநாயகத்தின் ஆத்தாவை இப்படியா எழேதுவது\nஅம்மா அப்படித்தான் திருந்தவெ திருந்தாது.\nபேயாட்சி 2011 – “இப்போது போராடாவிட்டால், இனி எப்போது போராட முடியாது” « புரட்சிகர மாணவர்-இளைஞர November 18, 2011 At 10:24 am\nசிரித்துக் கொண்டே கடிக்கத் தெரிந்த\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/05/blog-post_30.html", "date_download": "2020-04-08T09:35:16Z", "digest": "sha1:TTOZUS4UEBJARWGWQ6TA3HJAN7ZRKRJZ", "length": 44957, "nlines": 468, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்", "raw_content": "\nநினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்\n“ரோஸ் பட்” என்கிற சொல்லை வாழ்வின் கடைசிச் சொல்லாகச் சொல்லி மரணிக்கிற ஒருவரின் இரகசியத்தை அறியும் முயற்சியாக “சிட்டிசன் கேன்” என்கிற திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில், 1941ல் வெளியான சிட்டிசன் கேன் திரைப்படம், சார்லஸ் ஃபோஸ்ட்டர் கேனின் மிகப் பிரமாண்டமான மாளிகையில் செவிலியின் துணையுடன் தனித்திருக்கும் கேன், “ரோஸ் பட்” என்று சொல்லி மரணிக்க, அந்த ஒற்றைச் சொல்லின் வழியே அவரின் வாழ்வைப்பற்றிய புதிரை அறிவதாக அமைந்திருக்கிறது. இந்தச் சொல்லுக்கும் அவர் வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்பதை நண்பர்கள், எதிரிகள், காதலியின் பார்வையில் தேடிச் செல்கிறதாக கதையின் இழை பின்னலிட்டுள்ளது. ஒரு தடுப்புவேலியில் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையில் தொடங்குகிற திரைக்காட்சியில், அந்த உத்தரவை மீறி, உள்நுழைந்து செல்கிற காட்சியில் திரைப்படத்தின் கதை தன்னைத் திறக்கிறது. பல்வேறு தடைகளைக் கடந்து பத்திரிகைத் துறையில் வெற்றிபெற்று செல்வந்தனாக ஆகி அரசியலில் தோற்று ஆடம்பரமான மாளிகையில் தனித்து மரணித்த ஒரு மனிதனின் வாழ்வு என்பது தான் ஒரு வரியாக அமைந்த கதை. ஆனால் மரணத்தைத் தொடுகிறவனின் இறுதிச்சொல் திறக்கும் கதவுகள் எண்ணற்றவை.\n“ரோஸ் பட்” என்கிற அந்தச் சொல்லின் மறைபொருளைத் தேடித் பயணிக்கும் பத்திரிக்கையாளர், அதற்கு ஒருவேளை ஒருபொருளும் இல்லையோ எனத் தோல்வியுற்று திரும்ப, தேவையற்றதாகக் கருதப்படுகிற சார்லஸ் கேனின் எரிக்கப்படுகிற பொருள்களில், அடர்ந்து எரிகிற தீயின் மேல் திரைப்படக்காட்சி நகர்ந்து நிலைக்கிறது. சார்லஸ் கேன் சிறுவனாக இருந்தபொழுது அவன் அம்மா அவனுக்குப் பரிசளித்த பனிச்சறுக்கு விளையாட்டுக்கருவியும் எரியும் நெருப்பில் தூக்கியெறியப்படுகிறது. தீயில் எரிந்து கருகும் அந்தப் பனிச்சறுக்குப் பலகையில் “ரோஸ் பட்” என்று எழுதப்பட்டிருக்க மீண்டும் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையுடன் படம் முடிவடைகிறது.\nதிரைப்படத்தில் தொடக்கக்காட்சிகளில் ஒன்றில், அம்மாவிடமிருந்து ஒன்பது வயதில் கேன் பலவந்தமாகப் பிரிக்கப்படும்பொழுது சார்லஸ் கேன் விளையாடி��்கொண்டிருந்த பனிச்சறுக்குப் பலகை அவனிடமிருந்து தனித்து விடப்பட்டுப் பனிப்பொழிவினால் மூடப்படுகிறது. சார்லஸ் கேனின் மரணத்திற்குப் பிறகு வேறு யாரும் முக்கியம் என்று கருதாத பழைய பொருள்களுடன் அந்தப்பலகையும் எரிந்து சாம்பலாகிறது. உண்மையில் மற்றவர்களின் கண்களுக்கு முக்கியத்துவப்படாத ஒன்றில் தான் சம்மந்தப்பட்டவரின் இரகசியம் அல்லது வாழ்வு அடங்கியிருக்கும். அதிகாரம், செல்வாக்கு, புகழ் என எல்லாம் அடைந்து, அரசியலில் தோற்று, இரண்டாவது மனைவியையும் பிரிந்து வயோதிகத்தில் தனித்திருக்கும் ஒருவனின் மனத்தில், அவன் இழந்த குழந்தைமையும் அம்மாவின் நினைவுமே ஆழப்பதிந்திருக்கிறது. இவை சார்ந்த நினைவாகவே இந்த “ரோஸ் பட்” என்கிற சொல்லை உணரமுடிகிறது. அந்தச் சொல்லுக்குப் பொருளை அறியவியலாமல் திரைப்படம் நிறைவடைகையில், இன்னொருவர் அத்துமீறி நுழைந்து கண்டறியவியலாத நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது. மரணத்தருவாயில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொல் அவர்களை நிறைவு செய்யும். அந்தச் சொல்லில் பொதிந்திருக்கும் முழுமையான வாழ்வை இன்னொருவர் அறியவே இயலாது. அனேகமாக மரணிக்கிற அத்தனை ஆண்களின் நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள். அந்த நினைவுக்குள் அயலார் யாருமே அத்துமீறி நுழையமுடியாது என்பதாக இந்தத் திரைப்படத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஒருவரின் நினைவு என்பதே சொல்லாக இருக்கிறது. சொற்களின் வழியாக மனிதர்களை நினைவு கொள்கிறோம். ஒருவர், தான் பேசுகிற சொற்களின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறார். சொல்லில் தெளிவும் நேர்மையும் வேண்டும் என்பதும் கொடுத்த வாக்கை எப்படியாவது காக்கவேண்டும் எனவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. ஒற்றைச் சொல்லுக்காகக் காத்திருப்பதும், சொற்களுக்குள் அடைக்கலமாவதும், சொற்களுக்குள் சிக்கிக்கொள்வதும், சொற்கள் பிறழ்வதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் ஒருவர் பேசும் சொற்கள் அவரின் அடையாளம் ஆகிறது. இன்னொருபக்கம், “ஆதியிலே சொல் இருந்தது” என “சொல்லை” தெய்வீகமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். “இறைவாக்குச்சொல்” என்பது குறிப்பிட்ட சிலருக்கே கேட்கமுடியும் என்பதாகவும் கேட்பவர்களை இறைத்தூதர்கள் என்றும் அவர்களின் வாக்கு இறைவனின் வாக்கா��� “சொல்” மீதான நம்பிக்கைத் தொடர்ந்திருந்தது. சொற்களின் மீதான அவ்விதமான தெய்வீக நம்பிக்கை ஒருபக்கம் தகர்க்கப்பட்டாலும் மறுபக்கம் சகமனிதருக்கு கொடுத்த வாக்கை காப்பதும், ஒருவரின் வாக்கை மூன்றாம் மனிதர் யாரேனும் செயல்படுத்த இயலுமா எனவும் சொற்கள் பிறழாமல் வாழ்கிறவர்களையும் காணமுடிகிறது. தன்னுடைய சொற்களில் வழுவாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கினைக் காக்கத் தவறுகிறவர்களை இழிவாக நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு சொற்களை ஏற்றும் மறுத்தும், சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது.\nவாக்கு என்பது ஒரு வடமொழிச் சொல். வாக்கு என்றால் பேச்சு, சொல் அல்லது அது உருவாக்கிய மனம். வேதகாலத்தில் வாக்கு என்பது பெண் தெய்வமாகத் தொழுகை செய்யப்பட்டது. பிற்காலத்தில் வாக்கின் தெய்வம் சரஸ்வதி என்று வழங்கப்பட்டது. ஆக, ஒரு சொல்லைக் காப்பது என்பது பெண்ணைப் காப்பது, ஒரு சொல்லை மதிப்பது என்பது பெண்ணை மதிப்பது என்பதாகத் தோன்றுகிறது. அப்படியெனில் ஒருவரின் சொல் என்பதே பெண்ணாக இருக்கிறது. என்றபோதிலும் வாழ்கிற காலம்மட்டும் காதலின் சொல் பற்றி பெண்தான் வாழ்கிறாள். ஆணுக்கு ஒரு சொல்லைவிட்டு, அந்த சொல் சார்ந்த நினைவைவிட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களும் சூழலும் அமைந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கு, அவள் செல்கிற தூரம்மட்டும் நேசித்தவனின் சொற்களே வாழ்க்கைத் துணையாக இருக்கிறது.\nதேவாரம் பாடிய மூவருள் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார். திலகவதியாரை கலிப்கையாருக்கு திருமணம் பேசி முடிவு செய்கிறார்கள். அப்பொழுது நாட்டில் போர்ச்சூழல் ஏற்பட சோழமன்னனின் படையில் இணைந்து போர்செய்ய கலிப்பகையார் செல்கிறார். போர்க்களம் சென்றிருந்த காலத்தில் திலகவதியாரின் தாய் மாதினியார் தகப்பன் புகழனார் இருவரும் இறந்துவிடுகிறார்கள். வெற்றியுடன் திரும்பி வருவேன் என்று சொல்லிச் செல்கிற கலிப்பகையாரும் போர்க்களத்தில் இறந்துவிடுகிறார். கலிப்பகையார் இறந்த செய்தி கேட்டவுடன் அவருடனேயே இறந்துவிட திலகவதியார் முயலுகிறார். தாய் தகப்பன் இறந்தபொழுது உடன் இறந்துவிட எந்தப்பெண்ணும் நினைப்பதில்லை. தன்னுடைய வாழ்வே அவன்தான் என நம்பிய ஒருவன் இறந்தபின்பு தனக்��ென தனித்த வாழ்வு ஒன்றுமில்லை என பெண் நினைக்கிறாள். தமக்கையின் முடிவினை தம்பி தடுத்து உயிர்வாழும்படிக் கெஞ்சுகிறார். அதன்பிறகு, மிகச் சிறியவனான தன்னுடைய தம்பி அப்பர் எனப்பட்ட மருள்நீக்கியாரைப் பார்த்துகொள்ளும் பொறுப்பு இருப்பதால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறார். “கலிப்பகையாரின் சொற்களின் நினைவுடன் நான் என் வாழ்நாளைக் கடத்திவிடுவேன்” எனத் தன்னுடைய தம்பிடம் சொல்கிறார். தன்னை நேசித்தவன் அல்லது கணவன் சொல்லிச் சென்ற “வந்துவிடுவேன்” என்ற ஒற்றைச் சொல்லின் முழுமையாக பெண் தன்னுடைய மீதி வாழ்வையும் வாழ்ந்து நிறைகிறாள்.\nஅவ்விதமான காதலின் சொற்களை மனதில் ஏந்தியிருக்கும் பெண் தன்னுடைய காலங்களைக் கடந்துவிடுகிறாள் என்று சொல்வதைவிடவும் அவளுக்குக் காலங்களே இல்லை என்று சொல்லலாம். சங்கப் பெண்பாற்புலவர் பொன்மணியாரின் குறுந்தொகைப்பாடல்,\n“உவரி யொருத்தல் உழாது மடியப்\nபுகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில்\nகடிதுஇடி உருமின் பாம்புபை அவிய\nஇடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே\nவீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்\nகையற வந்த பையுள் மாலைப்\nபூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை\nகூஉந் தோழி பெரும் பேதையவே.”\nஅது ஒரு முல்லைநிலம். ஆயர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துத் திரியும் பரந்த சமவெளி. தலைவன் வெகுதூரம் பொருள்தேடிச் சென்றிருக்கிறான். மழைக்காலத்திற்குள் வந்துவிடுவதாக தலைவியிடம் கூறியிருக்கிறான். உவரி என்னும் உப்புமண்ணை உடைய கரம்புநிலம் எருது பூட்டி உழாமல் வெடித்துக் கிடக்கிறது. மழையற்று வறண்ட அந்த நிலத்தில், எருதுகள் உழுதல் செயலை செய்யாமல் கொட்டிலில் சோம்பிக்கிடந்தன. மழை பெய்தலை நீங்கிய காட்டில் புள்ளிமான்கள் வெம்மையால் புழுங்கின. இன்று, இப்பொழுது கரிய மேகங்கள் அடர்ந்து வானம் இடிக்கத் தொடங்குகிறது. இடியோசையின் முழக்கத்தில் அந்த ஓசை தாளாது பாம்புகள் தங்கள் படம் ஒடுங்கிக்கிடந்தன. அவ்வாறு மழை பொழிவதற்காகத் தாழ்ந்த மேகங்களைப் பின்தொடர்ந்து தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிகள் செயலற்றுப் போகும்படியான மாலைப்பொழுதும் வந்தது. மழை எல்லோருக்கும் இனிமை தந்தது. மேகங்களுக்காகவும் மழைக்காகவும் ஏங்கிக்கிடக்கும் பெண்மயில்கள் பூத்திருக்கும் கிளையிலிருந்து நீரில் தாவி தங்களுடைய துணையா�� ஆண்மயில்களை அழைத்துக் கூவுகின்றன. ஆனால் இந்த மயில்கள் பேதமையுடைவை என தோழியிடம் தலைவி சொல்கிறாள்.\nபாடலில் அவள் உணர்த்துவது, உண்மையில் மழை பொழியவேயில்லை, இடி இடிக்கவேயில்லை, பாம்புகள் தங்கள் படத்தினை ஒடுக்கிக்கொள்ளவே இல்லை, மொத்தத்தில் கார்காலம் இன்னும் தொடங்கவேயில்லை. இந்தப் பெண்மையில்கள் சென்ற மழையின் நினைவில் தானாக கூவுகின்றன. கார்காலம் தொடங்கியிருந்தால் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பி வந்திருப்பான். அவன் சொன்ன சொல் தவறாதவன், அதனால் எருதுகளும், புள்ளிமான்களும், பாம்பின் படமும், இடியோசையும், மயிலின் அழைப்பும் தவறுதலாக இருக்ககூடும். தலைவன் சொல் எப்பொழுதும் மிகச் சரியாக இருக்கும் என்பதால் கார்காலமே இன்னும் வரவில்லை என்பதை அறியாத பெண்மயில்கள் பேதமையில் இருப்பதாக தலைவி சொல்கிறாள். தலைவனின் சொற்களுக்கு முன்பாக காலமும் பருவமும் சூழலும் அவளுக்கு நம்புவதற்கு அற்றதாக இருக்கின்றன.\nதனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத எதன்மீதும் பிடிப்பற்று வாழவும் குடும்ப உறுப்பினர்களுக்கான கடமைகளைச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட பெண் அவளுக்கு விருப்பமான ஆணைக் கண்டடைந்தவுடன் நெகிழ்நிலமாகிறாள். பெண்ணின் வாழ்வில் அவள் நேசிக்கிற ஆணின் வரவுக்கு முன்பான அவளின் நிலையை முழுமையுடையதாக அவள் நம்புவதில்லை. தி.பரமேஸ்வரியின் கவிதை,\nஎங்கோ பெய்யும் மழையின் வாசம்,\nசூழலின் காரணமாக பிரிந்து செல்கிற நேசிப்புகுரியவர்கள் மனத்தில் சொற்களின் வாசமாக ஒருவர் மற்றவரை நிரப்பியபடியே இருப்பார்கள். எங்கோ பொழிகிற மழையின் வாசம் இவளை நிரப்ப, மழையின் துளிர்ப்பை எங்கோ தூரத்திலிருக்கும் அவனும் அந்தக்கணம் உணரக்கூடும். ஒருவேளை அவன் அப்போது உணராது இருந்தாலும். இவளின் நேசிப்பின் அடர்வு அவனது மரணப்படுக்கையின் நிறைவுச் சொல்லாக அவளையே நிறுத்திவிடும்.\nஅவன் சொல்லின் மீதான பெண்ணின் நம்பிக்கை எந்த நவீனக்காலத்திலும் மாற்றமடைவது இல்லை. அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் மனத்திற்கு சிலசமயம் அவன் சொற்கள் பொய்யானவை எனத் தெரிந்தாலும் “அவனுடைய சொற்கள் பொய்யானது” என்று சொல்கிற அவளுடைய அறிவை அவள் நிராகரிக்கவே விரும்புகிறாள். அவ்விதமாக அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் நினைவையே அந்த ஆண் தன்னுடைய இறுதிச் சொல்லாக வைத்த��ருக்கிறான். காதலியாகவோ தோழியாகவோ\nமனைவியாகவோ தாயாகவோ இருக்கிற யாரோ ஒரு பெண்ணின் நினைவைக் கொண்டே ஒவ்வொரு ஆணும் தன்னை நிறைக்கிறான்.\nஇவர் எழுதிய பாடலாக குறுந்தொகை -391 மட்டும் கிடைத்துள்ளது.\nஇவர் ஆணா பெண்ணா என்கிற குழப்பம் உள்ளது, ஆனால் இவர் பாடியிருக்கும் பாடலின் பொருள்குறித்தும் பெயரின் பொருள் குறித்தும் (பொன், மணி என பெண்கள் பிரத்தியேகமாக இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்களை குறிக்கும் பெயராக இருப்பதால்) பெண்பாற்புலவர் எனக்கருதப்படுகிறார்.\n“பொன்னும் மணியும் போலும் யாழநின்\nநன்னர் மேனியும் நாரிருங் கதுப்பும்” (நற்றிணை:166 )என்கிற பாடலில் பாடியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தப்பாடலின் பொருள் குறித்தும் பாடலின் சொற்கள் குறித்தும் இந்தப்பாடலும் பொன்மணியாரின் பாடலாகவும் இருக்கலாம் என டாக்டர் தாயம்மாள் அறவாணன் குறிப்பிட்டுள்ளார்.\nசங்ககாலத்தில் பெண்கள் இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் பல இருந்தன. மேகலை(ஏழுவடம்), காஞ்சி(எட்டுவடம்), கலாபம்(பதினாறு வடம்), பருமம்(பதினெட்டுவடம்), விரிசிகை(முப்பத்திரண்டு வடம்), இவை மட்டுமல்ல, தோரை, அத்து, மனா, அரைப்பட்டிகை, அரைஞாண், உதரபந்தம், இரதனம், கடி சூத்திரம், சீர்த்தி முகம், இடைச்செறி, சதங்கை மணிக்கோவை, ஐம்படைக்கோவை, அரைச் சதங்கை, அரைவடம், அரைமூடி, கச்சைப்புறம் போன்றவை பெண்கள் இடையில் அணிகிற அணிகலன்களாக குறிக்கப்படுகின்றன.\n”வண்டிருப்பன்ன பல்கா ழல்குல்“ பொருநராற்றுப்படை- 39 அல்குல் மேலே அணியப்பட்ட அணிகலன் வண்டின் ஒழுங்கைப்போல அமைந்திருப்பதாகவும் “பொன்னோடு மணிமிடை அல்குல் மடந்தை- குறுந்:274) பொன் அரைஞாணில் மணிகளுடன் கூடி பெண்கள் அரையில் அணியும் பிரத்தியேகமாக பொன் ஆபரணம் தான் பொன்மணி என அறியமுடிகிறது. இந்தவகை அணிகலன்களின் ஒட்டி வழங்கப்படுகிற இன்னொரு பெண்பால் பெயர் மணிமேகலை.\nநன்றி: ஓவியம் Shyam Sankar\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:\nசங்கநிதி பதுமநிதி‬ குபேர பூஜை\nபஞ்சமி நாளில் ஸ்ரீவாராஹி வழிபாடு\nவாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,\nகழார்க்கீரன் எயிற்றியனார்: ஒரு பெண் தூது அனுப்புகி...\nராஜராஜ சோழனிடம் நாம் வியந்தது\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொ...\nநடிகை காஞ்சனா :சில நினைவுகள் - உமா வரதராஜன்\nஉலகின் தலைசிறந்த புகைப்பட���ாக அறிவிக்கப்பட்டது One ...\nஉங்கள் ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் சிறப்பா...\nவளரி - தமிழர் தாக்கும் கருவி \nமூட்டுவலியை வீட்டிலேயே இலகுவாக குணமாக்கலாம் .\nதமிழ் மொழிக்கு தமிழ் என்று பேர் அழைக்க காரணம் என்ன...\nவிண்ணப்பமுடிவுத்திகதி – 30.05.2016 உள்ளூராட்சி மற்...\nஇதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரை...\nவேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து\nIlluminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ர...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்\nஇயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நி...\nஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர ...\nதயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள்...\nசிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்\nஇந்த குழந்தையின் மனிதாபிமானத்தை பாருங்கள்...\nதேங்காயின் முதற்பாலை மூன்றாம் பால் ஆக்குவது எப்படி...\nநீங்க உருப்படனுமா இந்த வீடியோ பாருங்க நல்ல தெளிவு ...\nஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்....\n7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....\nநினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்\n'நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார்\nதாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என்தாயே கலைவாணி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/west-bengal-rain/", "date_download": "2020-04-08T08:05:49Z", "digest": "sha1:KVRESPBIQ5I65ZEY3ZE2XXYKVVW2W2HA", "length": 8929, "nlines": 129, "source_domain": "nextgenepaper.com", "title": "மேற்கு வங்க கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome recent news மேற்கு வங்க கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு\nமேற்கு வங்க கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு\nமேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாக வாய்ப்புள்ள கா��்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலபிரதேசம் உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபலத்த காற்று காரணமாக கொங்கன் கோவா, மத்திய மகாராஷ்டிரா, வடக்கு குஜராத் உள்ளிட இடங்களில் பருவமழை தீவிரம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleகார்கிலில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது: பிரதமர் மோடி\nNext articleஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதியில் பிவி சிந்து தோல்வி\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nர��.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaoraonaavaila-iraunatau-maiinatavarakala-caolalauma-kataai", "date_download": "2020-04-08T09:42:57Z", "digest": "sha1:XCRQMUHG5E7KMZXWPV4KWZTGUOODJPGP", "length": 13966, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சொல்லும் கதை! | Sankathi24", "raw_content": "\nகொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சொல்லும் கதை\nதிங்கள் மார்ச் 16, 2020\nஉலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.\nஅதே நேரத்தில், இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.\nசீன நகரமான ஜிங்ஜோவில் 21 வயதான கெம் சென்யு என்பவர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனை சேர்ந்த இவர், சீனாவை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே இருந்து இதனை எதிர்கொண்டுள்ளார்.\n“என்ன ஆனாலும் பரவாயில்லை. நான் இதனை ஆப்பிரிக்காவிற்கு சென்று பரப்பிவிடக்கூடாது என்று நினைத்தேன்” என்று தன் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் அவர் கூறுகிறார். அவர் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.\nமுன்னதாக காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.\n“முதன்முறையாக நான் மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்துவிடுவேன் என்று நினைத்தே சென்றேன்” என்கிறார் அவர்.\nஉள்ளூர் சீன மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கெம், 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். எச்ஐவி பாதிப்புக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொள்ளி மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் கெம்மின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட முதல் ஆப்பிரிக்கர் இவர்தான். இவருடைய மருத்துவ செலவுகளை சீன அரசு ஏற்றுக் கொண்டது.\n“நான் என் படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப விரும்பவில்லை. கொரோனா தொற்று அச்சத்தால் யாரும் நாடு திரும்ப வ��ண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனைத்து மருத்துவ செலவுகளையும் சீன அரசே ஏற்கிறது” என்று கெம் கூறுகிறார்\n“நான் என் படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப விரும்பவில்லை. கொரோனா தொற்று அச்சத்தால் யாரும் நாடு திரும்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனைத்து மருத்துவ செலவுகளையும் சீன அரசே ஏற்கிறது” என்று கெம் கூறுகிறார்.\nசிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களில் ஜூலியும் ஒருவர்.\nஇந்த வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் அதிலிருந்து மீண்டு வந்த கதையை பகிர்ந்து கொண்டார்.\n“கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நான் அதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். உடல்நிலை சரியான மாதிரி இருந்தது. ஆனால், நாள் முழுவதும் சோர்வாகவே உணர்ந்தேன். தூங்கிக் கொண்டே இருந்தேன். காய்ச்சல் போன பிறகு, ஒருவாரம் நன்றாக இருந்தேன். இருமல், தும்பல் ஏதுமில்லை.\nஎனினும் பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நான் எழுந்தபோது, நான் இருந்த அறையே சுற்றியதுபோல இருந்தது” என்கிறார் ஜூலி.\nஅடுத்தநாள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து அவர் தனிமையில் வைக்கப்பட்டார்.\nஅந்த அனுபவத்தையும் ஜூலி கூறுகிறார்.\n“சுற்றி நான்கு சுவர்கள் மட்டுமே இருக்கும். ஒரே ஒரு கதவு. ஒரு சிறு இடத்தில் நுழைவு மாதிரி இருக்கும். அதன் வழியே எனக்கு உணவு கொடுக்கப்படும். அதோடு என் மருந்து மாத்திரைகள், மாற்றுத்துணி எல்லாம் எனக்கு வழங்கப்பட்டது. என்னிடம் அலைப்பேசி இருந்தது. நீங்கள் யாருடனாவது அதில் பேசலாம். வீடியோ கால் செய்யலாம். ஆனால் நிஜத்தில் எந்த மனிதரிடத்திலும் பேசாமல் இருப்பது கடினமாக இருந்தது. சுவற்றில் தட்டி சத்தம் எழுப்பி என் பக்கத்து அறையில் இருக்கும் நபரிடம் பேச வேண்டும் போல இருந்தது.\nநான் தீவிர நிலையை எட்டியபோது, மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டேன். சாதாரண நாட்களில் நாம் மூச்சுவிடுவது குறித்து எதையும் கவனித்திருக்க மாட்டோம். என் படுக்கையில் இருந்து, கழிவறை செல்லக்கூட முடியாமல் இருந்தேன். அவ்வளவு தூரம் கூட என்னால் நடக்க முடியவில்லை.”\nஒன்பது நாட்கள் கழித்து குணமடைந்த ஜூலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.\nகொரோனா வைரஸ் தொற்று பாதிக்க���்பட்ட 1000 பேரில் 5 முதல் 40 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.\n1000 பேரில் 9 பேர் இறக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 3.4 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்பதால் இறப்பு வீதம் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஎனினும், கொரோனா பாதிக்கப்பட்ட 30 வயதுக்கு கீழ் உடையவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. 30 வயதுக்கு கீழ் உடைய 4,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.\nபெண்களைவிட ஆண்களே இந்த தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளார்கள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nவைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா \nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nபலவீனமான எமது இனத்தின் தடைநீக்கிகளாகவே கரும்புலிகளை உருவாக்கினேன் என்கிறார் த\nகரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nவரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nஇன்று உலகமே வீட்டிற்குள் முடங்கியிருக்க காரணம் கொரோனா என்னும் கொடிய வைரஸ்தான்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/275-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-16-31-2019.html?start=10", "date_download": "2020-04-08T10:18:01Z", "digest": "sha1:JJ4JQKV66O2CUN3PXXL77IZGXBALWVVR", "length": 2039, "nlines": 36, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2019 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_72.html", "date_download": "2020-04-08T09:35:08Z", "digest": "sha1:BS2YSYM6JO4XTSAYX3HEKAAICE457FTX", "length": 22927, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இந்நாட்டில் தமிழீழக்கொடியேற்றியவன் கோத்தாவின் மடியில்! விஜிதமுனி சொய்சா ஆவேஷம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇந்நாட்டில் தமிழீழக்கொடியேற்றியவன் கோத்தாவின் மடியில்\nராஜபக்சர்கள் முழங்கும் தேசப்பற்றானது போலியானது என்றும் இந்நாட்டினை இரண்டாக உடைத்து, தமிழீழக் கொடியினை ஏற்றி ஈழப் பிரகடனம் செய்து வைத்த வரதராஜப்பெருமாள் இன்று தோத்தபாய ராஜபக்சவின் மடியில் செல்லப்பிள்ளையாகவுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் பாரளுமன்ற உறுப்பினர் விஜித முனி சொய்சா.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டநாள் உறுப்பினரான விஜிதமுனி சொய்சா 2015ம் ஆண்டு மஹிந்த தோற்கடிக்கப்பட்டவுடன், இப்போது மஹிந்த செத்தபிணம், செத்த பிணத்தை வீட்டிற்குள் வைத்திருப்பதில்லை தூக்கி எறியவேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்து ராஜபக்சர்களின் பலத்த ஆத்திரத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். அவர் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் ராஜபக்சர்களுக்கு எதிரான பலத்த பி���ச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.\nமாத்தறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல்பிரச்சார மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் பேசுகையில்:\nநான் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக 40 வருடங்கள் தொடர்ச்சியாக உழைத்து அக்கட்சியின் உபதலைவர் பதவியை எட்டியிருந்தேன். ஆனால் இந்நாட்டின் பிக்குளை அறுந்தலாவையில் வெட்டிக்கொன்றொழித்து, பின்னர் தலதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதியான கருணாவை மஹிந்த ராஜபக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக்கினார். இவர்கள்தானா இந்நாட்டை நேசிக்கின்றவர்கள் இதுதானா இவர்களது தேசப்பற்று என்று கேட்டார்.\nமேலும் இன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை தூக்கிக்கொண்டு திரிகின்றனர். ஏப்பரல் 21 ம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட மிலேச்ச பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற நாட்டை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கின்றனர். இங்கே இருக்கின்ற றிசார்ட் , ரவூப் ஹக்கீம் தொடர்பாக பேசுகின்றனர். அவர்களை மதவாதிகள் என்கின்றார்கள். நான் ராஜபக்சர்களின் முகாமில் வளர்ந்தவன். அன்று றிசார்ட் பதுயுதீன் பசில் ராஜபக்சவை 'பசில் ஐயா (அண்ணே)' என்றுதான் அழைப்பார். அப்போது அவர்கள் அண்ணன்-தம்பி, இப்போ அவர்கள் எதிர் அரசியலுக்கு வந்துவிட்டால் மதவாதிகளாம் என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்ற��ம் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nஅரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஅரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர...\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக மிரட்டும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் \nகொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஒன்றிணைந்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தா��ியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/11/blog-post_6.html", "date_download": "2020-04-08T07:42:17Z", "digest": "sha1:37BFPLUTELOZ4DTZJ6XMRP5L2JDN44JN", "length": 14935, "nlines": 63, "source_domain": "www.kannottam.com", "title": "கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி! தோழர் பெ. மணியரசன் கண்டனம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கண்டனம் / கார்ட்டூன் பாலா / செய்திகள் / பிணையில் விடுதலை / பெ. மணியரசன் / கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nகந்துவட்டிக்காரர்களின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இசக்கிமுத்து தன் மனைவி, இரண்டு பிள்ளைகளோடு சேர்ந்து, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைத்துக் கொண்டு எரிந்து மாண்டு போனார்கள். இச்செய்தி மனிதநேயமுள்ள கார்ட்டூன் பாலா நெஞ்சில், நெருப்பாய்த் தகித்தது. ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் வகையில், கருத்துப்படம் வரைந்து முகநூலில் வெளியிட்டார்.\nஇதற்காக, சென்னையில் வீட்டிலிருந்த பாலாவை நேற்று (05.11.2017), அவர் உடன் வர ஒப்புதல் தெரிவித்தும் - இழிவுபடுத்தும் நோக்கத்தில் சீருடை அணியாத காவல்துறையினர் ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுத்துச் சென்று காவல் வண்டியில் ஏற்றிப் கொண்டு நெல்லை சென்றனர். இச்செய்தி தீ பரவியதைப் போல், மனித நேயமுள்ள சனநாயக உரிமை உணர்வுள்ள அனைவர் நெஞ்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇன்று (06.11.2017) காலை, சென்னையிலுள்ள கார்ட்டூன் பாலாவின் இல்லத்திற்கு நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர்கள் தமிழ்ச்செல்வன், இளவழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று, பாலாவின் கைது நிகழ்வின்போது நடந்தவற்றை அவரது மனைவியிடம் கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.\nஒருவரைக் கைது செய்யும்போது காவல்துறையினர் எப்படியெ��்லாம் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. என்ன ஏது என்று கேட்டறிவதற்குள், கார்ட்டூன் பாலாவை – அவரது மனைவி – குழந்தைகள் முன்பு, சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற சீருடை அணியாத காவல் துறையினரின் செயல், மிகக் கொடியதும், கண்டனத்திற்குரியதும் ஆகும்\nஇந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (06.11.2017) முற்பகல், பாலாவை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த அழைத்து வந்தபோது, திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ்த்தேசியர்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர். நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் குழுமி, சட்டப்படி வாதம் செய்து பாலா மீது போட்ட இரண்டு பிரிவுகளும் பிணையில் விடக் கூடிய பிரிவுகள்தான் என்பதை எடுத்துக் காட்டி வாதாடினர். அதன்பிறகு, இருவர் தாக்கல் செய்த பிணை மனுவை ஏற்று பாலாவை நீதிபதி விடுவித்தார்.\nதிருநெல்வேலியில் பாலாவுக்கு ஆதரவாகவும், சட்டப்படி அவரை விடுவிக்கவும் திரண்டிருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும், உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேவேளை, காவல்துறையினர் சட்டத்தை மதிக்காமல், நீதித்துறையை மதிக்காமல், வன்மத்தோடு மீண்டும் ஏதோவொரு போலிக் குற்றச்சாட்டில் பாலாவைக் கைது செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. அவ்வாறு காவல்துறை முயல்வது, சட்ட விரோதம் மட்டுமல்ல, சனநாயக மாண்புகளுக்கும் எதிரானது காவல்துறையின் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது\nசட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதித்து, அவர்கள் பாலாவை மீண்டும் கைது செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், பாலாவின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற கணிப்பொறி, ஹார்டுடிஸ்க், கைப்பேசி ஆகியவற்றை எந்த வகைச் சேதமும் இல்லாமல் அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகண்டனம் கார்ட்டூன் பாலா செய்திகள் பிணையில் விடுதலை பெ. மணியரசன்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_14.html", "date_download": "2020-04-08T09:08:55Z", "digest": "sha1:EZPD3SWOUH4G2K7IFZP2UXZ77SQCPOOU", "length": 14959, "nlines": 210, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சையில் ஷாருக்கான்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nஎந்திரன் பட வாய்ப்பை இழந்த ஷாருக்கான் , அந்த படத்தின் சில காட்சிகளை காப்பி அடித்து தன படத்தில் பயன்படுத்துவதாக சர்ர்ச்சை எழுந்துள்ளது..\nஎந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கமல்.. விறுவிறுப்பாக ஆரம்ப வேலைகள் நடந்தன.. ஆனால் தயாரிப்பளர்கள் , கமலை நம்பி முதலீடு செய்ய விரும்பாததால் , அந்த முயற்சி நிறைவேறவில்லை..\nஅதன் பின் ஷாருக்கான் அந்த படத்தில் நடிக்க முன் வந்தார்.. அவரே தயாரிக்கவும் தீர்மானித்தார்.. ஆனாலும் வில்லனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கதையில் மாற்றம் போன்ற சில பிரச்சினைகளால் படத்தை விட்டு விலகினார்...\nவில்லனுக்கு முக்கியத்துவம அளித்தால் படம் ஓடாது என்பது அவர் கருத்து..\nஇந்த நிலையில் ரஜினி நடித்த எந்திரன் வட இந்தியா உட்பட இந்தியா முழுதும் மாபெரும் வெற்றி பெற்று இருப்பது ஷா ருக்கானுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது..\nநல்ல கதையை விட்டுவிட்டோமே என வருந்திய அவர் , இந்திரனை மிஞ்சி காட்டா வேண்டும் என்ற வெறியுடன் ரா. ஒன் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்..\nஎந்திரன் கதையை ஷங்கர் இவரிடம் சொளியபோது, டிரயின் சண்டை காட்சி அவர் மனதை கவர்ந்து விட்டதாம்.. அந்த சண்டை காட்சியை அப்படியே தன படத்தில் பயன்படுத்தி வருவதாக தகவல் கசிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது...\nஅவர் தரப்பில் பேசுபவர்கள் \" அவருக்கு டிரெயின் சண்டை காட்சிகள் எப்போதுமே பிடிக்கும்.. எனவே தன படத்தில் சிரத்தை எடுத்து இந்த காட்சியில் நடித்து வருகிறார்.. காப்பி என சொல்வது தவறு \" என்றார்கள்\nஎந்திரன் படத்தில் பணிபுரிந்த ரசூல் பூக்குட்டி இந்த படத்திலும் பணிபுரிகிறார்..\nஅவர் ஒரே காட்சி அமைப்பு இரு படங்களிலும் வருவதை ஒப்புகொண்டார்..\nகாட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயல்வோம் என சொல்கிறார் அவர்..\nஷாருக்கானை பொறுத்தவரை, அவர் காபி அடிக்க வேண்டும் என நினைத்து அடிக்வில்லை.. ஷங்கர் சொன்ன விதம் மனதை கவர்ந்து , தற்செயலாக தன படத்தில் பயன்படுத்தி விட்டார்..\nஆனால் இந்த சர்ச்சை பெரிதாவதை அவர் விரும்பவில்லை.. எப்படியாவது வேறுபாட்டை காட்ட வேண்டும்.. காப்பி என யாரும் சொல்லி விட கூடாது என கடுமையாக உழைத்து வருகிறார்..\nஇப்படி கஷ்டப்படுவற்கு பதில்,. இந்த காட்சியைஎ எடுத்து விடலாமே என நீங்கள் கேட்கலாம்.. அது முடியாது..இந்த காட்சிக்கு மட்டும் அவர்கள் செய்துள்ள செலவு 3 கோடி ரூபாய்\nநண்பரே எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன. அதை சரி செய்யுங்கள்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு ���ெய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=11&Itemid=25", "date_download": "2020-04-08T10:15:13Z", "digest": "sha1:TN3MODAHW7EWRHS7U7E6A4UMGAECZFOM", "length": 135557, "nlines": 360, "source_domain": "geotamil.com", "title": "அறிவியல்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nகணினி வழி தமிழ் கற்றல் ,கற்பித்த��்\nMonday, 07 October 2019 09:01\t- முனைவர் பி.ஆர்.இலட்சுமி, புலவர், பி.லிட்., எம்.ஏ., எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்.,பிஎச்.டி., டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ., சென்னை. -\tஅறிவியல்\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்-பாரதி.\nஅமிழ்தினும் இனிய தமிழ்மொழி கணினியிலும், இணையப் பயன்பாட்டிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படினும், தமிழ்மொழி தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாதநிலை காணப்படுகிறது. இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களைத் தமிழ்க்கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றம்பெற வைக்கவேண்டும். தொழில்வசதிகள் பெருகிட தாய்மொழிக்கல்வி மிகவும் இன்றியமையாததாகும். இதற்குப் பள்ளிக்கல்வியில் கணினிவழி தமிழ் கற்பித்தல் அவசியம் என்பதை இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது.\nமுக்கியக் குறிப்புகள் – ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தமிழ்வழிக் கல்வி, தமிழ்க்கணினி, குறுஞ்செயலிகள், அறிவியல்கருவிகளில் தமிழ்மொழி\nஇன்றைய ஆங்கிலவழிக் கல்வி பணிவாய்ப்பினை முழுமையாகப் பெற்றுத் தருவதால் மக்கள் ஆங்கிலவழிக் கல்வி முறையினைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களிடம் முழுமையான ஆங்கிலவழிக்கல்வி இருப்பினும் அவர்களால் தாய்மொழியில் புரிந்து படிக்கும் அளவு படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர முடிவதில்லை. இதனால், மனப்பாடம் செய்து பயிலும் முறை பெரும்பான்மையான மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை காணப்படுவதால் படைப்பாற்றல்திறன் குறைவாக அவர்களிடம் காணப்படுகிறது. தாய்மொழியில் கல்வி பெறும் மாணவர்களிடம் தமிழ்வழிக் கணினிக் கல்வியை முழுமையாக அளித்திடும்போது படைப்பாற்றல் திறனுடன் பல மென்பொருட்களையும், சமுதாயத்திற்குப் பல சாதனைகளையும் அளிக்க இயலும். தமிழ்க்கணினி என்பது வெறும்இலக்கியம், உரைநடை, கட்டுரை, கடிதங்கள், பண்பாடு போன்றவற்றை மட்டும் கற்றுத் தருவதன்று.\nவெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்பட��கின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்பத்தை தேக்கி வைத்திருப்பது விழிப்படலம் (Comea) ஆகும். கண்ணில் உள்ள கண்மணிக்குள் ஒளிக்கதிர்கள் திசைமாற்றி கண்மணிக்குப் பின்னால் உள்ள குவி ஆடியைச் சென்றடைகின்றன. விழித்திரை அல்லது ஒளிமின்மாற்றி (Retina) எனப்படும் பாகம் தலைகீழ் உருவத்தைப் பதிக்கின்றது. பதிக்கப்படும் இந்த உருவம் மூளைக்குள் மின் விசைகளாகச் செலுத்தப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. கண் இமைகள் கண்களின் மேற்பரப்பில் வீசப்படும் காற்றின் திசையைத் திருப்பிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலன் உணர்வு தொடர்பான விடயங்களைத் தொழிற்படுத்தும் நரம்புத் தொகுதியின் பகுதிகளை இணைத்து உணர்வுத் தொகுதி (Sensory System) என்று அழைக்கப்படுகின்றது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய ஐம்புலன்களும் உணர்வுத்தொகுதியால் உணரப்படுகின்றன. கண்ணால் பார்க்கக் கூடியவற்றை உணரப்படக்கூடிய பகுதி ஏற்புப் புலம் (Receptive field) எனப்படும். கண்ணும் பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பாகவே கருதப்படுகின்றது.\nகுருட்டுத்தன்மை (Blindness) என்பது உடல் அல்லது நரம்புப் பாதிப்பினால் ஏற்படும் பார்வை உணர்வுக் குறைவு ஆகும். வடிவங்களை, எழுத்துக்களை, பார்க்கக் கூடிய ஒளியை முற்றாக உணரமுடியாத நிலையாகக் குருட்டுத்தன்மை உள்ளது. மருத்துவரீதியாக ஒளியுணர்வுத்தன்மை (No light Perception) என்றும் சட்டரீதியாக சட்டக் குருட்டுத் தன்மை(Legal Blindness) என்றும் குருட்டுத்தன்மை விபரிக்கப்படுகின்றது. பார்வைக் கூர்மையின் அளவு 20/200 அல்லது 6/60 இனைவிடக் குறைவாக இருத்தலை குருட்டுத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றது. சாதாரண பார்வை கொண்ட ஒருவர் 200 அடி (60 மீற்றர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதை சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவர் 20 அடி (6 மீற்றர்) தூரத்தில் இருந்தே தெளிவாகப் பார்க்க முடியும் என்பதே இதன் விளக்கம் ஆகும். பார்வைப் பு��ம் (Visual Field) 180 பாகைக்குப் பதிலாக 20 பாகைக்குள் கொண்டிருக்கும் ஒருவரும் குருட்டுத் தன்மை உள்ள ஒரு மாற்றுத்திறனாளர் ஆகக் கருதப்படுகின்றார்.\nஉலகின் முதல் அணுஉலை இயக்கிய என்ரிகோ பெர்மி\n* பதிவுகள் இணைய இதழில் (ஜூன் 2002 இதழ் 30) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -\n1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளை ஏவி, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த அணுப் பிளவுச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே போனது காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார் ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார் அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.\nஜெர்மன் வெளியீடு \"பயன்படும் இரசாயனம்\" [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், பெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, \"கன உலோகம் யுரேனியத்தை நியூட்ரான் த���க்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது\" என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இவ்வரிய விளக்கத்தை, பெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள் சாதாரண ஆய்வகச் சாதனங்களால் எளிதாக அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது பெர்மியின் அசைக்க முடியாத கருத்து. பெரும்பான்மையான பௌதிகவாதிகள் [Physicists] பெர்மியைப் பின்பற்றி, யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞான மேதைகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தையே கொண்டிருந்தனர்.\nஅணுப் பிணைவு சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி\n- * பதிவுகள் இணைய இதழில் (ஆகஸ்ட் 2002 இதழ் 32) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -\nசூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து\nசூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor] அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத்தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத்தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் ��டங்கு மிகையானது சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்கு கிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்துதரும் சக்திக்குச் சமமாகும் சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்கு கிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்துதரும் சக்திக்குச் சமமாகும் ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா\n1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது\nமின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலி·போர்னியாவில் தலை விரித்தாடி வ��்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர் சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலி·போர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர் சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங்களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.\nமெய்யியல் கற்றல் கற்பித்தல்- 8\nMonday, 25 April 2016 04:48\t- ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\nஇனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா.. அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா.. அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா.. அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா.. அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா.. -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.\nஆக, ஒன்றினது இருப்பை அதன் இருப்புத்தான் தீர்மானிக்கிறது எனச் சொல்வோர் –இருப்புவாதிகள்- என அழைக்கப்பட்டனர். மற்றையோர் –சாரவாதிகள்- என அழைக்கப்பட்டனர். இருப்புவாதிகள்—எக்சிஸ்ரென்சியலிஸ்ற். சாரவாதிகள்—எசென்ஸ்சியலிஸ்ற்.\nஇருப்புவாதிகளும் தங்களுக்குள் மோதுண்டு இரு பெரும் பிரிவாகினர்.\n1. தீயிஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக்கொண்ட இருப்புவாதிகள்)\n2. ஏதீஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக் கொள்ளாத இருப்புவாதிகள்)\nஇதனைத் தமிழில்- ஆத்திக இருப்புவாதிகள் நாத்திக இருப்புவாதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.\nஆத்திக இருப்புவாதிகளில் மிகப் பிரபல்யமானவர் நான் வாழும் நாட்டில்(டென்மார்க்) வாழ்ந்த சோர்ண் கியர்க்ககோட் என்பவர். இவரை இருப்புவாதத்தின் தந்தை என நவீன மெய்யியலாளர் அழைப்பர். இவர் பாகம் பாகமாய் எழுதிய நூல்கள் டென்மார்க்கின் மூலைமுடுக்கிலுள்ள கிராம நூல்நிலையங்களிற்கூடக் கிடைக்கும். பல மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும்.\nமீள்பிரசுரம்: கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி\nSunday, 17 April 2016 17:46\t- ஸ்டீபன் ஹாக்கிங் | தமிழாக்கம்: கால சுப்ரமணியம் -\tஅறிவியல்\nஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.\nஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.\nஇது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனி���்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு. ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.\nமெய்யியல் கற்றல் கற்பித்தல் -7\nWednesday, 30 March 2016 18:53\t- ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\nஅப்பாடா… இவரின்றி மெய்யியலுலகே அசையாதென்பர் இவரை அறிந்தோர்.\nஇரு பெரும் பிரிவுகளாய் அறிவுலகு பிரிந்திருந்தது.\n2 ம் 2 ம் நாலு என்பது அனுபவ அறிவல்ல. 2 மனிதரும் 2 மனிதரும் 4 மனிதராய் அதோ தெரிகிறார்கள் பார். என்பது அனுபவ அறிவு.\nமுக்கோணம் 3 கோணங்களை உடையது. இதற்கு அனுபவம் தேவையில்லை. முக்கோணம் பற்றிய ஞான அறிவு வேண்டும். ஆனால், அந்த முக்கோணம் சற்றுச் சரிந்திருக்கிறதென்றால்…அதற்கு அனுபவ அறிவு வேண்டும்.\n1. உயரமான மனிதன் ஒரு மனிதன். (ஞான அறிவு)\n2. உயரமான மனிதன் நீலச் சட்டை அணிந்துள்ள ஒரு மனிதன். (அனுபவ அறிவு)\nமெய்யியல் கற்றல் கற்பித்தல் பாகம் 6.\nSaturday, 12 March 2016 06:15\t-ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\nசிலபோதுகளில் ஏன் மெய்யியலைக் கற்கவேணும் இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் பலர் கேட்பர். மெய்யிலுக்கான பயன்பாடு என்ன தத்துவத்தால் என்ன பயன்.. பயன்பாட்டு வாதம் ஒரு புறமிருக்கட்டும்.\nலுட்விக் விற்கிஸ்ரைன்ற் எனும் மொழியியல் மெய்யியலாளரிடம் போகலாம். அவர் சொன்னார்- ஒரு போத்தலுக்குள் ஒரு ஈ அகப்பட்டுவிட்டது அந்த ஈ ஐ எவ்வாறு விடுவிக்கலாம்- இதுவே மெய்யியல். எல்லோரும் அகப்பட்டுவிட்ட ஈ ஆ மெய்யியல்\nஅவர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மெய்யிலாளர் என்பது என் கணிப்பு. ப���ரிய பிரச்சினைகளை அவர் தீர்த்தார்.\n1) தனியன் ஒன்றைச் சுட்டும் பொழுது அது வெறுமனே தனியனைச் சுட்டுகிறதா. அல்லது பொதுவைச் சுட்டுகிறதா.. உதாரணமாக – மரம் – எனும் தனியனை நாம் சுட்டும் பொழுது.. அந்த மரம் இந்த மரம் எனச் சொல்கிறோம். ஆனால் –மரம்- என்பது எதைச் சுட்டுகிறது பொதுக் கருத்து என்பது என்ன.. பொதுக் கருத்து என்பது என்ன.. பொதுவிலே ஒரு கருத்து இருக்கமுடியுமா.. பொதுவிலே ஒரு கருத்து இருக்கமுடியுமா.. -அழகு- என்பது தனிச்சொல்லா..\nஇப்படியாகப் பல கேள்விகளை அவர் கேட்டார். ஈற்றில் சொல்= அர்த்தம்= பயன்பாடு என்கிற சமன்பாட்டை நிறுவினார்.\nஇவருக்கு முன்னோர்கள் சொல்=அர்த்தம் என்பதுடன் நின்றுவிட்டனர். இவரே உலகிற்கு முதன்முதலில் சொன்னார் சொல்லுக்கு அர்த்தம் மட்டுமில்லை அதற்கொரு பயன்பாடும் இருக்கிறதென்று.\n-கூப்பிடுதொலை- இந்தச் சொல்லின் அளவீடு என்ன..\nமெய்யியல் கற்றல் கற்பித்தல்- 5(1)\nWednesday, 17 February 2016 23:41\t-ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\n-டேக்காட்- என்றுமே எல்லாருக்கும் பிடித்திருந்தார். அதேவேளை எரிச்சலூட்டுபவராயும் இருந்தார் அக்காலத்தில். அவர் உறுதியான அறிவைத் தேடினார். நவீன மெய்யியலின் தந்தை என அழைக்கப்பட்டார். அவர் அறிவின்பாற் சந்தேகப்பட்டார். உறுதியான அறிவென்று ஏதுமுளதா எனக் கேட்டார்.\n1) அறிவின் உறுதி என்பது 2ம்2ம் 4 என்பதுபோல உறுதியாய் இருக்கவேணும். அரக்கக்கூடாது. தளம்பக்கூடாது.\n2) அறிவிற்கான வரையறை என்பது ஒரு பொழுதும் ஐயப்படலாகாது.\nஐயப்படக் கூடிய அறிவு அறிவில்லை என்றார். ஐயவாதத்தின் தந்தை எனவும் அவரை அழைத்தார்கள். ஐயவாதம் அல்லது சந்தேகவாதம் என்பது மிகவும் சுவாரசியமானது.\nடேக்காட் சொல்லும் சந்தேகவாதம் இதுதான். நான் எல்லாவற்றையும் ஐயுறுகிறேன். ஐயப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. எல்லா அறிவுமே ஐயுறக்கூடியது. அப்போ என்னதான் ஐயுறமுடியா அறிவு\nஇறுதியில் அவர் ஒரு முடிபுக்கு வந்தார். அது என்ன தெரியுமா… -நான் எல்லாவற்றிலும் ஐயுறுகிறேன். இப்போதைக்கு இதுவே ஐயுறா என் அறிவு- என்றார்.\nFriday, 12 February 2016 19:34\t-ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\nமூவரைத்தாண்டி மேலைத்தேய மெய்யியல் நகராது.\nஇவர் ஒரு பிரசங்கி. இவர் ஒரு நூலையும் எழுதவில்லை. இவரது சீடன் பிளேட்டோ. இவர் சொன்னதாக பிளேட்டோ எழுதியவைகளே இவரது த���்துவம். இவருக்கு என்ன தெரியும் என்று இவரைக் கேட்டபொழுது –எனக்கொன்றும் தெரியாது என்று எனக்குத் தெரியும்- என்று பதிலிறுத்தார்.\nஅதாவது தெரிந்தவற்றுக்கும் தெரியாதவற்றும் எப்படி ஒரு எல்லையை வகுக்கமுடியும் என்று கேட்டார். அறிவின் வரையறை என்ன அதன் எல்லை என்ன ஏன் என்று கேள் என்றார். உன்னை அறி என்றார். ஒரு பொழுதேனும் அவர் தான் சொன்னதிலிருந்து பின் வாங்கவில்லை. தப்புவதற்கு ஏகப்பட்ட வழியிருந்தும் அவர் தப்பவில்லை. நஞ்சைத் தானுண்டார். இறந்து போனார்.\nநீதி பற்றி இவர் சொன்னவைகள் ஏராளம். நீதி பற்றித் தெரியாத ஒருவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியாகுமா என்றும் கேட்டார்.\nஇன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு வாழலாம். (Live long enough to live for ever)\nதொழில் நுட்ப வளார்ச்சியால் நித்திய வாழ்வைப் பெறாலாம் எனப் பல ஆதாரங்களைக் காட்டிக் கூறுபவர் கூகிளின் (Google) பொறியியல் பணிப்பாளாரில் (director) ஒருவரான றே கேர்ஸ்வில் (Ray Kurzweil) ஆவர். 68 வயதான இவர் இன்னும் முப்பது வருடங்களில் இது சாத்தியமாகும் என எதிர்வுகூறி 2045 வரை வாழ்ந்து நித்திய வாழ்வை அடைவதற்காக தனது தேக, மன ஆரோக்கியத்தை மிகக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார். அவருடைய முக்கிய கருதுகோள், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி, நேரியல் (linear) வீதத்தில் இல்லாமல் அடுக்கேற்ற (exponential) வீதத்தில் நடைபெற்றாலும் அதனை நாம் உணராமல் இருப்பதே.\nசற்றே சிந்தியுங்கள். 200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது மூதாதையர் ஒருவர் இன்னும் 200 வருடங்களில் 1,000 மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாகக் காண்பது போலக் காணலாம் என்றால் நம்பியிருப்பாரா அவர் காலத்திற்கு முந்திய பல்லாயிரம் ஆண்டுகளில் நடைபெறாதது, இன்னும் 200 வருடங்களில் நடைபெறும் என்று கூறினால் நம்பக் கூடியதாகவா இருந்திருக்கும் அவர் காலத்திற்கு முந்திய பல்லாயிரம் ஆண்டுகளில் நடைபெறாதது, இன்னும் 200 வருடங்களில் நடைபெறும் என்று கூறினால் நம்பக் கூடியதாகவா இருந்திருக்கும் ஸ்கைப்பில் (skype) நேரில் பார்த்துக் கதைப்பது, ஆகாயத்தில் பறந்து செல்வது, குதிரைகளுக்குப் பதிலாகச் சொந்த இயந்திரக் குதிரையில் (மோட்டார் காரில்) செல்வது எல்லாம் நம்பக்கூடியதாகவா இருந்திருக்கும்\nறே கூறும் விஞ்ஞானவளர்ச்சி தானியங்கியியல் (Robotics), நனோ தொ��ில்நுட்பம் (Nano technology), மரபுப்பொறியியல் (Genetic engineering) எனும் மூன்று திசைகளில் நடைபெறும். இம்மூன்றும் ஒன்றை ஒன்று வளர்ப்பதற்கு மிகவும் அவசியமாகும். மூன்றும் வளர்ச்சி அடையும் பொழுது மொத்த வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.\n1946 இல் உருவான முதலாவது இலத்திரனியல் கணனி ”எனியாக்’ (ENIAC) இன், செயலாக்க வேகம் (processing speed) 0.1 MHz, விலை $ 500,000 ($ 6 மில்லியன் இன்றைய விலை), எடை 30 தொன் (ton), ஆக்கிரமித்த பரப்பு 1,800 சதுரஅடி, கன அளவு 8’x3’x100', இதனை இயக்குவதற்கு தேவையான வலு 150 kW. ஆனால் தற்பொழுது வெறும் 2 இறாத்தல் நிறையேயுள்ள மடிக்கணினி (Laptop) 20,000 மடங்கு செயலாக்க வேகத்தில் (processing speed) $ 850 இற்கு வாங்கமுடிகிறது. ஒரு நுண்ணறிபேசி‎ (smart phone) கூட ”எனியாக்’ ஐ விட மிகமிக அதிகமாக வேலை செய்கிறது.\nமெய்யியல் கற்றல் கற்பித்தல் -3\nMonday, 25 January 2016 21:34\t-ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\nஉண்மை- என ஒன்று இருப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாயும் மெய்யியல் விளங்குகிறது எனச் சொல்லிக்கொண்டு அக்காலத்தில் கிரேக்கர்கள் சிலர் திரிந்தனர். மெய்யியலாளர் என்போர் உண்மையின் காவல் நாய்கள் என்றும், எப்பொழுது உண்மைக்குப் பங்கம் வருகிறதோ அப்பொழுது அவர்கள் விழிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. மிகத் தலைக்கனம் பிடித்தவர்களாயும் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.\nடையோஜனிஸ் என்பவர் மகா அலெக்சாண்டரின் குருவாய் இருந்தவர். அவரைப் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்புண்டு. ஒரு முறை டையோஜனிஸ், சிறு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலெங்கும் ஒலிவ் எண்ணெயைப் பூசிக்கொண்டும் ஏதன்ஸ் கடற்கரையில் சூரியக் குளியல் செய்து கொண்டுமிருந்தார்.\nபல நாடுகளைப் போரில் வென்று…சக்ரவர்த்தியாகித் தன் பரிவாரங்களுடன் ஏதன்ஸ் வந்தான் அலெக்ஸ்சாந்தர். வந்தவுடன் எங்கே என் குருநாதர் டையோசனிஸ் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கவேண்டுமெனக் கேட்டான். அவர் கடற்கரையில் சூரியக்குளியல் செய்கிறார் எனச் சொல்லப்பட்டது அவனுக்கு. அரண்மனைக்குச் செல்லாது கடற்கரை நோக்கிச் சென்றான் பாரிய பட்டாளத்துடன் அலெக்சாண்டர்.\n-குருவே டையோஜனிஸ், உலகம் முழுவதும் வென்று வந்தேன். எல்லாவுலகும் என் காலடிக்கீழ். நீங்கள் என் குரு. உங்களுக்கு என்ன வேண்டும்.. கேளுங்கள்.- என்றான். -சற்றுத் தள்ளி நில். அந்தச் சூரியஒளி என்மேற் படட்ட��ம் முதலில், அப்புறம் பேசலாம்.- என்றார் டையோஜனிஸ்.\nஇவர்தான் பகலிலும் கையில் விளக்குடன் மனிதனைத் தேடித் திரிந்தார்.\nசோக்கிரட்டீசுக்குப் பைத்தியம் பிடித்தால் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டுமாயின், டையோஜனிசைப் பாருங்கள் என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார். மிக எளிமையாய் சில விடயங்களை முதன்முதலாக டையோஜனிஸ் சொன்னார்.\nஅவர் சொன்னது என்ன தெரியுமா..\n-மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு- என்பதுதான்.\nFriday, 25 December 2015 07:01\t-ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\n அதாவது உறுதியான அறிவெனப்படுவது என்ன என்ற கேள்வி அன்றே எழுந்தது.\nவரைவிலக்கணம் சொல்வது பற்றிப் பலர் பேசிக் கொண்டனர் பின்னாளில்.-வரைவிலணக்கம்- இதற்கென்ன வரைவிலக்கணம் என்று கேட்டார்கள்.\nவரைவிலக்கணம் கூறுவது என்பது……. ஒன்றைச் சுட்டி, இதுவே இதுவென்றும்..இதுவல்லாவிடில் அது என்றும் அதுவல்லாவிடில் இது என்றும் சொல்லப்பட்டது.\n-ஒன்றின் பொதுவான இயல்புகளையும் சிறப்பான இயல்புகளையும் சொல்லுதல்- என்பது வரைவிலக்கணமாகும். என்றும் சொல்லப்பட்டது.\nமெய்யியல் என்றால் என்ன என்பதற்கு இன்றுவரை வரைவிலக்கணம் இல்லை. தத்துவம் என்றால் சொல்பவனுக்கும் விளங்காமளல், கேட்பவனுக்கும் விளங்காமல் இருக்கும் ஒரு உரைநடை. என்கிற ஒரு பழைய சொல்லாடல் இன்றுவரை இருக்கிறது. அப்போ என்ன செய்யலாம் \nமெய்யியல் கற்றல் கற்பித்தல்- 1\nSaturday, 12 December 2015 18:04\t-ஆதவன் கதிரேசர்பிள்ளை (டென்மார்க்) -\tஅறிவியல்\n- ஆதவன் கதிரேசர்பிள்ளை என்னும் பெயர் ஆதவன் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான பெயர்களிலொன்று. பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக , 1981-1983 காலகட்டத்தில் பணி புரிந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், சினிமா, தத்துவம் எனப்பல்துறைகளிலும் தன் பங்களிப்பினைச்செய்து வருபவர். தத்துவம் பற்றிய இவரது கருத்துகளைத் தொடர்ந்தும் 'பதிவுகள்' இணைய இதழில் பகிர்ந்து கொள்வார்.\nஉங்களுக்குத் தெரிந்த...உங்களால் -பிரச்சினை- என்று கருதப்பட்ட ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்.\n- என்பதுமான கேள்விக்கு விடையளிக்க எத்தனிக்க வேண்டாம்.\nநீங்கள் இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்க எத்த���ிக்கும் போதே.. அக்கணத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் நீங்கள் அறியாமலேயே.\nகலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கையும் சேவைகளும்\nSaturday, 03 October 2015 22:37\t-பேராசிரியர் கோபன் மகாதேவா-\tஅறிவியல்\nகலாம் எம்மைப் போல் ஒரு தமிழர். எம்மைப் போல் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, பின் விடாமுயற்சியால் இந்திய ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாக உயர்ந்து இளைப்பாறியவர். மேலும் ஒரு விஞ்ஞானியாகக் கற்றுத் தொடர்ந்து அவ்வாறே பணி செய்து, பல வகையில் ஒரு அரிய உதாரணராக, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத்ரத்ன பட்டங்களுடன் பெரிதான போட்டி இன்றி மிகவிரும்பி எல்லோராலும் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுத் தானாகவே ஒரே ஒரு தவணையின் பின் தன் உயர் பதவியைத் துறந்து பின்னரும் கல்வித் துறையில் தொண்டராகத் தன் மறைவு நாள் மட்டும் வேலை செய்து கொண்டே வாழ்ந்தவர். மேலும்ஒரு பிரமச்சாரியாக நிலைத்து, தன் பிறந்த குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் பழைய ஆசிரியர்களுக்கும் நன்றிக் கடனும் பயபக்தியும் உடையவராகவும் வாழ்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்து, ஒரு சான்றோராகத் தூய்மையுடன் திகழ்ந்தவர். மனிதருள் ஒரு எடுத்துக் காட்டான மாணிக்கம். சில தடவை இவரை நான் எம் ஈழத்து ஆறுமுக நாவலருக்கு ஒப்பிட்டுச் சிந்தித்தேன். எனினும் கலாம் உலகில் நாவலரிலும் மிகக் கூடிய உயற்சியைப் பெற்றவர்.\nஏபீஜே அப்துல் கலாம் என்று பெயர் சூட்டிய ஆண் குழந்தை பிறந்தது, 1931இன் ஒக்தோபர் 15ந் திகதி அன்று, இந்தியாவின் தமிழ்நாட்டு இராமேஷ்வரம் எனும் தீவின் நடுத்தரக் குடும்பம் ஒன்றில். அவரின் தகப்பனார் பெயர் ஜைனுல்லாபுதீன் மரைக்காயர். தனுஷ்கோடி சேதுக்கரையில் இருந்து இராமேஸ்வரம் சிவன் கோவிலுக்கு வந்து செல்லும் யாத்திரீகர்களின் படகுகளை ஓட்டி ஏற்றிச் சென்றும் திரும்பக் கொணர்ந்தும் உழைத்துத் தன் குடும்பத்தைக் கலாமின் தந்தை வளர்த்து வந்தார். அத்துடன் ஒரு சொந்தத் தென்னங்காணியையும் பராமரித்து வந்தார். அவர்களின் வீடு, 1850களில் சுண்ணாம்பு, செங்கற்கள் முதலியவற்றால் கட்டப் பட்டு மசூதித் தெருவில் இருந்த ஒரு பெரிய பழைய வீடு. அப்துல் கலாமின் தாயார் ஆஷியம்மாவின் மூதாதையரில் ஒருவர் பிரிட்டிஷாரின் இந்திய ஆட்சிக் காலத்த���ல் பகதூர் பட்டம் பெற்றிருந்தார். கலாமின் பெற்றோர் அதிகம் படித்தவர்களல்ல. எனினும் தங்கள் இஸ்லாம் நெறிமுறையைப் பின்பற்றிக் கொண்டு விருந்தினரை உபசரித்து ஆடம்பரங்கள் இல்லாது வாழ்ந்து உதாரணத் தம்பதிகள் என மதிப்புப் பெற்றவர்கள். கலாமை வீட்டில் அபுல் என்று செல்லமாகக் கூப்பிடுவர். கலாம், மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் மூன்றாவது பிள்ளை. கலாமின் பெற்றோர் உயரமானவர்கள். ஆயினும் அவர் உயரத்தில் குள்ளமானவராகவே இருந்தார்.\n\"ஐயா. சந்நிதி கோயிலுக்குப் போறாராம். என்னையும் வரட்டாம்.\" என்றார் தீனக் குரலில். காலனின் கயிறு அவரது கழுத்தில் வீசப்பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின. உரித்த நார்போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் போசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடியளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 யை நெருங்கியிருந்தது. 'ஐயா' என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக இவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டுச் சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகிறார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக இருக்கிறது. இது ஒரு மரணப்படுக்கைத் தரிசனம்.(Deathbed Visions) காலாதிகாலமாக இப்படியான விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவுகளானது அண்மையில்தான். 1924ம் ஆண்டளவில் பௌதீகவியல் பேராசிரியரான Sir William Barrett தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார். பௌதீகப் பேராசிரியருக்கு முற்றிலும் அந்நியமான துறையில்; ஆர்வம் வந்ததற்குக் காரணம் மகப்பேற்று நிபுணரான அவரது மனைவிதான். January 12, 1924 அன்று குழந்தைப் பேற்றின்போது குருதி இழப்பினால் மரணத்தைத் தழுவிய ஒரு பெண்ணுக்கு கிட்டிய தரிசனம் பற்றிய தகவலை மனைவி வெளியிட்டதாலேயே அவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. (முழமையான விபரங்களை இணையத்தில் தேடுங்கள்)\nமுற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத���தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பைப்பற்றி ஆதாரங்களுடன் விபரிக்க முற்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் எமது சிற்றறிவுகொண்டு இப்பரந்த முடிவற்ற பிரபஞ்சத்திலே வேற்றுக்கிரக உயிரினங்களின் இருப்பை மறுப்பது இப்பூமியிலே மனிதனது இருப்பை மறுப்பதற்கு ஒப்பானது.\nஅகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்\n[இக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இதழில் பிரசுரமானது. தற்போது ஒருங்குறியில் பதிவுசெய்வதன் அவசியம் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. இது போல் ஜெயபாரதன் அவர்களின் ஏனைய கட்டுரைகளும் மீள்பிரசுரம் செய்யப்படும். இது போல் ஏனையவர்களின் ஆக்கங்களும் படிப்படியாகப் பதிவுகளில் மீள்பிரசுரமாகும் -- பதிவுகள்] விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தனஇருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பௌதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின. அணுவின் அமைப்பு, அண்ட வெளி காலக் கோட்பாடு, பொருள் சக்தி உடன்பாடு போன்ற பழைய தத்துவங்கள் பல தகர்க்கப் பட்டு, அவை புதுப்பிக்கப் பட்டன. 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான நிபுணர்கள் மைக்கேல் ·பாரடே, ஜேம்ஸ் மாக்ஸ்வெல் ஆகியோர் படைத்த பூர்வீக நியதி, மின்காந்தவியல் [Electromagnetism] ஒன்றைத் தவிர மற்றவை யாவும் மாற்றப் பட்டன. அப்போது உதித்ததுதான் ஐன்ஸ்டைன் படைத்த \"ஒப்பியல் நியதி\" [Theory of Relativity]. அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] பற்றிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது, ஒப்பியல் நியதிஇருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பௌதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின. அணுவின் அமைப்பு, அண்ட வெளி காலக் கோட்பாடு, பொருள் சக்தி உடன்பாடு போன்ற பழைய தத்துவங்கள் பல தகர்க்கப் பட்டு, அவை புதுப்பிக்கப் பட்டன. 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான நிபுணர்கள் மைக்கேல் ·பாரடே, ஜேம்ஸ் மாக்ஸ்வெல் ஆகியோர் படைத்த பூர்வீக நியதி, மின்காந்தவியல் [Electromagnetism] ஒன்றைத் தவிர மற்றவை யாவும் மாற்றப் பட்டன. அப்போது உதித்ததுதான் ஐன்ஸ்டைன் படைத்த \"ஒப்பியல் நியதி\" [Theory of Relativity]. அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] பற்றிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது, ஒப்பியல் நியதி புது பௌதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை புது பௌதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை பலருக்குப் புரிய வில்லை மானிட சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, இவ்வரிய \"ஒப்பியல் நியதி\". பல நூற்றாண்டுகளாய் பரந்த விஞ்ஞான மாளிகை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ·பாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில வேதத்தை ஆக்கம் செய்தார்.\n'சைபர்சிம்மன்' வலைப்பதிவு: தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ்\nபில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல‌க மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன் ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வ‌டிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.\nபி.பி.சி: ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்\n6 அக்டோபர், 2011 - தொழில்நுட்ப முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்\nஉலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் , காலமானர். நீண்ட காலமாக , புற்று நோயால் அவதிப்பட்டுவந்த, ஜாப்ஸ், நேற்று இரவு காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அவருக்கு வயது 56. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த ஆகஸ்டு மாதம்தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகியிருந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.\nஉயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட ��ாலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை ��னுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விள���்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கி���ைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/announcement/15", "date_download": "2020-04-08T08:12:54Z", "digest": "sha1:MLUXKOP6G2HP3MILZSOYXJIYC553XYAE", "length": 16740, "nlines": 157, "source_domain": "padaippu.com", "title": "சென்னை புத்தகத் திருவிழா - 2020", "raw_content": "\nசென்னை புத்தகத் திருவிழா - 2020\nஅன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...\nஎல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகத் திருவிழாவில் படைப்பு பதிப்பக நூல்கள் விற்பனைக்கு வர உள்ளதை மிக மிக மகிழ்ச்சியாகவும் பெருமையுடனும் அறிவிக்கிறோம்.\nஅரங்கு எண்: F26 & 226\nஇடம்: நந்தனம் ஒய். எம். சி. ஏ மைதானம்.\nஇனி தமிழகத்தில் எந்த புத்தக திருவிழா நடந்தாலும் படைப்பின் தடம் பதிக்கும் உங்கள் ஆதரவோடு. நம்மை நம்பி நூல் வெளியிட்ட வளரும் படைப்பாளிகளை தொடர்ந்து வளர்க்கும் வேலைகளில் படைப்பு பதிப்பகமும் படைப்பு குழுமமும் இருக்கும் என்பது இந்த செயல்களே அத்தாட்சி...\nபடைப்பு குழுமத்தின் மூலமாக முதன் முதலில் படைப்பாளி்களின் நலனுக்காக பதிப்பகம் தொடங்கி அதில் படைப்புக்கு குழுவில் இயங்கும் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்தோம். தனி நூலாகவும் தொகுப்பு நூலாகவும் என சுமார் 300 க்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புகளை பிரசுரம் செய்து கவிதை நூல்களின் வழியே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம்.\nஇந்த நூல்களையெல்லாம் வாங்க விரும்பியவர்கள் இதுவரை கொரியர் மற்றும் நேரடியாக பெற்று வந்தனர். இருப்பினும் பலருக்கு சரியாக சென்று சேர்க்க முடியவில்லை. ஆகவே பலரது கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக சென்னை புத்தக கண்காட்சியில் நமது நூல்களை வைக்க முடிவெடுத்து அதிலும் படைப்பின் தடத்தை பதித்து விட்டோம்.\nஇப்புத்தக திருவிழாவில் நமது படைப்பு பதிப்பகம் வெளியிட்ட அனைத்து நூல்களும் கிடைக்கும். யாரெல்லாம் இன்னும் தங்களது பிரதிகளை பெறவில்லையோ அவர்களெல்லாம் இங்கு நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.\nநாம் சென்ற விழாவில் கொடுத்த வாக்குறுதியைப்போலவே நூல்கள் விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் இனிவரும் ��ிழாவில் நலிவடைந்த கலைஞர்கள்/கவிஞர்களுக்கு உதவும் வகையில் எல்லாமும் செய்து தரப்படும்.\nஇது எங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பதிப்பகம் அல்ல. உங்களுக்காக வளரும் படைப்பாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு குழுமம். ஆகவே வளரும் படைப்பாளிகளை வளர்ப்பதற்காகவும் நலிவடைந்த கலைஞர்களின் வளர்ச்சிக்காகவும் நூல்களை வாங்கி உதவிடுங்கள்.\nஇதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் அதற்காக முடிந்தவரை பகிருங்கள். நீங்கள் பெறப்போகும் ஒவ்வொரு நூலின் விலையும் ஒரு ஏழைக் கலைஞனின் இருண்ட வாழ்வில் ஒரு வெளிச்ச சூரியன் விளையும் என்பதை உணருங்கள்.\nஇதுவரை நாம் எடுத்துக்கொண்ட அனைத்து புதிய முயற்சிகளுக்கும் படைப்பின் படைப்பாளிகளாகிய உங்களாலே சாத்தியமானது அதனால் வெற்றியும் கண்டோம். அதே போல இந்த புது முயற்சியையும் வெற்றி பெற செய்வீர்கள் என பரிபூரணமாக நம்பிக்கை வைக்கிறோம்.\nநூல்களையும் வாங்கி மகிழுங்கள். உங்கள் நட்பு வட்டம் & உறவினர் வட்டங்களுக்கும் தகவலை கொண்டு சென்று தமிழையும் தமிழால் உயர துடிக்கும் படைப்பாளிகளையும் இந்த இரண்டையும் இணைக்கும் படைப்பு குழுமத்தையும் தாங்கிப்பிடியுங்கள்.\nநமது படைப்புக்குழுமத்தின் நூல் விற்பனை பொறுப்பாளர்களாக கீழ்கண்ட இருவரும் செயல்படுவார்கள். கூடுதல் தகவல்கள் மற்றும் அரங்கில் ஏதேனும் உதவி தேவை இருப்பின் அவர்களை அணுகலாம்.\nபடைப்பாளி சலீம் கான்(சகா) & இப்ராஹிம் & ரூபஸ் வி ஆண்டனி.\nஇந்த புத்தக திருவிழாவில் நமக்கு வாய்ப்பு நல்கிய டிஸ்கவரி மற்றும் பூவரசி பதிப்பகத்தார்களுக்கு மிக்க அன்பின் நன்றிகள்.\nபுத்தக கண்காட்சியில் கிடைக்கும் படைப்பின் நூல்கள்:\nநூலின் பெயர் - நூலாசிரியர் - விலை\n1.இடரினும் தளரினும்- விக்ரமாதித்யன் - ₹120\n2.கன்னத்துப்பூச்சி - மணி சண்முகம் - ₹120\n3.நிறமி - ஆண்டன் பெனி - ₹90\n4.யமுனா என்றொரு வனம் - ஆண்டன் பெனி - ₹100\n1.இருளும் ஒளியும் பிருந்தா சாரதி - ₹100\n2.தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம் பிரபு சங்கர் - ₹80\n3.எறும்பு முட்டுது யானை சாயுது கவிஜி - ₹70\n4.இசைதலின் திறவு ஜானு இந்து - ₹100\n5.நீர்ப்பறவையின் எதிரலைகள் குமரேசன் கிருஷ்ணன் - ₹100\n6.சொல் எனும் வெண்புறா மதுரா - ₹80\n7.வான்காவின் சுவர் ஜின்னா அஸ்மி - ₹180\n8.பொலம்படைக் கலிமா தா. ஜோசப் ஜூலியஸ் - ₹70\n9.ஆரிகாமி வனம் முகமது பாட்சா - ₹100\n10.யாவுமே உன் சாயல் க���யத்ரி ராஜசேகர் - ₹90\n11.எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு நடன.சந்திரமோகன் - ₹70\n12.நீ பிடித்த திமிர் அகதா - ₹120\n13.மறை நீர் கோ. லீலா - ₹150\n14.வேர்த்திரள் சகா (சலீம் கான்) - ₹90\n15.நம் காலத்துக் கவிதை விக்ரமாதித்யன்- ₹150\n1. நீர் வீதி - இதுவரை படைப்பில் எழுதி மின்னிதழ்களில் வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 180\n2. பாதங்களால் நிறையும் வீடு - கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70\n3. உயிர்த்திசை - அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70\n4. வெட்கச் சலனம் - அகராதி - விலை 90\n5. சின்றில்லாவின் தூரிகை - குறிஞ்சி நாடன் - விலை 100\n6. அசோகவனம் செல்லும் கடைசி ரயில் - அகதா - விலை 80\n7. என் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் - கோ. ஸ்ரீதரன் - விலை 100\n8. அஞ்சல மவன் - கட்டாரி - விலை 70\n9. கடவுள் மறந்த கடவுச்சொல்(கஸல் கவிதைகள்) - ஜின்னா அஸ்மி - விலை 70\n1. மௌனம் திறக்கும் கதவு - இதுவரை படைப்பில் எழுதி மின்னிதழ்களில் வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 180\n2. நதிக்கரை ஞாபகங்கள் - கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70\n3. உடையாத நீர்க்குமிழி - கங்கா புத்திரன் பரிசுப்போட்டிக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு - விலை 70\n4. நிலவு சிதறாத வெளி - படைப்பாளி காடன் (சுஜய் ரகு) எழுதிய கவிதைகளின் தொகுப்பு - விலை 70\n5. இலைக்கு உதிரும் நிலம் - படைப்பாளி முருகன். சுந்தரபாண்டியன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு - விலை 100\n6. நிசப்தங்களின் நாட்குறிப்பு - படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன் எழுதிய குறும்பாக்களின் தொகுப்பு - விலை 70\nஎல்லோரும் நூல் வாங்கி படித்து மகிழுங்கள். உங்களின் வரிகளை நூலாக்கி உங்கள் கனவுகளை நிஜமாக்கி இருக்கிறது நம் படைப்பு குழுமம்.\nநூல் வாசிக்கும் பழக்கத்தை நாம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொடுப்போம்.\nநூல் வெளியிட உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் புத்தக கண்காட்சியில் படைப்பின் கால்தடம் பதிக்க உதவிய நல் இதயங்களுக்கும் குறிப்பாக வெற்றிமொழி பதிப்பகத்திற்கும் மற்றும் மகுடபதி அவர்களுக்கும் மற்றும் பழனி புத்தக திருவிழா அமைப்பாளர்களுக்கும், விழா குழுவினருக்கும் மற்றும் புத்தக திருவிழா பதாகை வடிவமைத்த நமது படைப்பு குழும படைப்பாளி சுயம்பு அவர்களுக்கும் படைப்புக் குழுமம் சார்பாக நன்றிகள��யும் அன்பையும் பரிமாறுகிறோம்..\nவளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம்\nவேர்த்திரள் - பரிசுப்போட்டி நடுவர் அறிவிப்பு\nமதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020\nகாஃபி வித் கவிதை - PROMO 9\nபடைப்பு - கவிதைக்கான களம் மட்டும் அல்ல... தமிழுக்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/god-is-there-to-help-in-distress", "date_download": "2020-04-08T08:05:21Z", "digest": "sha1:KOLD2MFF3XDWI6BKYDZK2ABVT3OWXMGS", "length": 6857, "nlines": 218, "source_domain": "shaivam.org", "title": "God is there to help in distress - sundarar thiruppattu explanation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/new-indian-war-narayanaswamy-warns-of-independence-q6vuzs", "date_download": "2020-04-08T10:15:48Z", "digest": "sha1:VEQBFQ3GD36VJC6HFQ67RJB4DZKGK6QH", "length": 13205, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றினால் 2ம் சுதந்திர போர் எச்சரிக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமி!! | New Indian War Narayanaswamy warns of independence", "raw_content": "\nஇந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றினால் 2ம் சுதந்திர போர் எச்சரிக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமி\nஇந்திய நாட்டில் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் போராடினார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த சட்டம் 2-ம் சுதந்திர போராட்டத்துக்கு வழிவகுக்கும்.\nஇந்திய நாட்டில் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் போராடினார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அ��சு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த சட்டம் 2-ம் சுதந்திர போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து பேசினார்.\nமக்கள் குடியுரிமை இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி அருகே ஐகிரவுண்டு திடலில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ம.தி.மு.க. மாநில துணை செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.\nபுதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அந்த மாநாட்டில் பேசினார்.\n\"மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மதசார்பற்ற அணிகளை சேர்ந்த 24 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தன. இச்சட்டம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்த கட்சி. அ.தி.மு.க. அதன் மூலம் மிகப்பெரிய வரலாற்று பிழையை அ.தி.மு.க. செய்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி குடியுரிமை கொடுக்க முயல்வதால் இச்சட்டத்தை அனைவரும் எதிர்க்கின்றோம்.புதுச்சேரி மாநிலத்தில் இச்சட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளோம். இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.\nஇந்திய நாட்டில் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் போராடினார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த சட்டம் 2-ம் சுதந்திர போராட்டத்துக்கு வழிவகுக்கும். பா.ஜனதா கூட்டணி கட்சி ஆட்சியிலுள்ள மாநிலங்களில் கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வை எதிர்த்தால் தங்களது ஆட்சி பறிபோய் விடும் என்று அ.தி.மு.க. அஞ்சுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி பேசினார்.\nமெஜாரிட்டியை நி��ூபிக்கணும்... மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎல்.முருகனை தலைவராக்கி தாழ்த்தப்பட்டவர்களால் முஸ்லீம்கள் மீது வன்முறை... பாஜக மீது அதிரடி குற்றச்சாட்டு..\nதமிழக சட்டப்பேரவையில் எல்.எல்.ஏ.க்களாக பாஜகவினர்... தமிழக பாஜகவின் புதிய தலைவர் சூளுரை\nடெல்லி கலவரத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் விநியோகம்..\nஎன்.பி.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை அமித்ஷா விளக்கம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-founder-ramadoss-aganist-case-court-judgement-q7a8u6", "date_download": "2020-04-08T10:23:37Z", "digest": "sha1:H6W3OTLDYURGPONRM7GLPOG23UALRALD", "length": 11310, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீதான வழக்கு... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! |", "raw_content": "\nபாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீதான வழக்கு... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nகடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமகவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடை���ே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், இருவரும் விபத்து காரணமாக உயிரிழந்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை முதற்கட்ட வழக்குப்பதிவு செய்தது.\nபாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீதான வழக்கை ரத்து செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமகவினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், இருவரும் விபத்து காரணமாக உயிரிழந்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை முதற்கட்ட வழக்குப்பதிவு செய்தது.\nஇதையும் படிங்க;- திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து... மு.க.ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..\nபின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக, காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. இதற்கு விழுப்புரம் காவல்துறை அனுமதி தர மறுத்தது. ஆனால், தடையை மீறி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய இரவு ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் கட்டிலில் வெறி தீர உல்லாசம்... நேரில் பார்த்ததால் பெற்ற மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..\nஇந்நிலையில், சட்ட விதிகள் படி காலம் கடந்த இந்த நடவடிக்கை செல்லாது என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nஅலட்சியத்தால் உலக நாடுகளிடம் மண்டியிடும் அமெரிக்கா.... இந்தியாவை எச்சரிக்கும் ராமதாஸ்...\nலேட்டா வந்தாலும் லிஸ்ட்டில் டாப்புக்கு போன தமிழ்நாடு... உண்மையை உரக்கச் சொன்ன ராமதா���்..\nமூலப் பத்திரம் காட்டச் சொன்ன பாமக ஆதரவாளர்... ஆபாசப் படம் காட்டி நாறடித்த திமுக எம்.பி..\nஉங்கப்பாவுடன் விளக்கு பிடிச்சா நாங்கள் பொறுப்பல்ல.. அன்புமணியை கீழ்த்தரமாக கிண்டலடித்த திமுக எம்.பி..\nசெஞ்ச உதவிக்கு வட்டிப் போட்டு வசூலிப்பிங்களா.. இ.எம்.ஐ. சலுகையில் வங்கிகளை தோலுரித்த டாக்டர் ராமதாஸ்\nகொஞ்சநாள் வாளை சுருட்டிகிட்டு டூ வீலர்களை வீட்டுக்குள் பூட்டி வைங்க.. ரவுசு விடும் இளசுகளுக்கு ராமதாஸ் அட்வைஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/alturas-g4/user-reviews/looks", "date_download": "2020-04-08T10:24:49Z", "digest": "sha1:YNK66NNBT7G3MJS5FNWNUSUUWTMCXFQI", "length": 19611, "nlines": 470, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mahindra Alturas G4 Looks Reviews - Check 18 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4மதிப்பீடுகள்looks\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nஅடிப்படையிலான 109 பயனர் மதிப்பு���ைகள்\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 looks பயனர் மதிப்புரைகள்\n இல் When மஹிந்திரா Alturus G4 will be கிடைப்பது\nQ. ஐஎஸ் there any நவீனமானது மாடல் அதன் மஹிந்திரா Alturas G4 coming\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nஅல்ட்ரஸ் ஜி4 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1025 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 578 பயனர் மதிப்பீடுகள்\nbased on 520 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 2443 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 ரோடு டெஸ்ட்\nஅல்ட்ரஸ் ஜி4 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 19, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/team-india-bids-good-bye-to-sri-lankan-star-shashikala-siriwardene-018764.html", "date_download": "2020-04-08T09:42:32Z", "digest": "sha1:Q72VKVQMVX4DC7OXXLG3A5HWJ6HU2YTD", "length": 17678, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "போய்ட்டு வாங்கக்கா.. சசிகலாவுக்கு ஜெர்சி பரிசு.. புன்னகையுடன் குட்பை சொன்ன இந்திய ஸ்டார்கள்! | Team India bids good bye to Sri Lankan star Shashikala Siriwardene - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» போய்ட்டு வாங்கக்கா.. சசிகலாவுக்கு ஜெர்சி பரிசு.. புன்னகையுடன் குட்பை சொன்ன இந்திய ஸ்டார்கள்\nபோய்ட்டு வாங்கக்கா.. சசிகலாவுக்கு ஜெர்சி பரிசு.. புன்னகையுடன் குட்பை சொன்ன இந்திய ஸ்டார்கள்\nமெல்போர்ன்: இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக போற்றப்படும் சசிகலா சிறிவர்த்தனே ஒரு வழியாக கிரிக்கெட்டை விட்டு விடை பெற்று விட்டார். அவருக்கு இந்திய வீராங்கனைகள் அருமையான நினைவுப் பரிசை அளித்து நெகிழ வைத்து விட்டனர்.\n | எதிரணியை மிரட்டும் இளம் வீராங்கனை ஷாபாலி வர்மா\nபார்க்கத்தான் பரம சாதுவாக இருக்கிறார் சசிகலா சிறிவர்த்தனே. ஆனால் பேட்டைக் கையில் எடுத்து விட்டால் புலியாகவும், பந்தை வீச ஆரம்பித்தால் சிறுத்தையாகவும் மாறி அதகளம் செய்து விடுவார்.\nஇலங்கை ஒரு நாள் மகளிர் கி���ிக்கெட்டிலேயே 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீராங்கனை சசிகலா சிறிவர்த்தனேதான். அதேபோல மகளிர் ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் + 1000 ரன்களை எடுத்த ஒரே இலங்கை வீராங்கனையும் சசிகலா சிறிவர்த்தனேதான். சரியான ஆல் ரவுண்டர்.\nஉலக தரத்துல இருந்தா மட்டும் போதாது... பொறுப்போட விளையாடனும் -லஷ்மன்\nஅரை இறுதி கூட போகவில்லை\nஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அரை இறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறி விட்டது. ஆனாலும் சசிகலா சிறிவர்த்தனேவுக்கு இது மறக்க முடியாத தொடர். இலங்கை அணியின் கடைசிப் போட்டியில் பவுலிங்கில் பின்னி விட்டார். 4 விக்கெட்களை வீழ்த்திய அவருக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டமும் கிடைத்தது.\n17 வருடமாக கிரிக்கெட் ஆடி வருபவர் சசிகலா. 35 வயதாகும் சசிகலா இந்தத் தொடருக்கு முன்பே தான் பங்கேற்கும் கடைசி தொடர் இதுதான் என்று கூறி விட்டார். அதன்படி தனது ஓய்வையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இலங்கை அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியிலும் ஜெயிக்கவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றது. அந்த வெற்றிக்கும் சசிகலாவே காரணம் என்பதால் அந்த நிறைவோடு கிளம்பியுள்ளார் சசிகலா.\nஇந்திய அணியின் ஜெர்சி பரிசு\nஇந்தியா - இலங்கை போட்டியின்போது சசிகலாவை சந்தித்த இந்திய சூப்பர் ஸ்டார்கள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே ஆகியோர் இணைந்து சசிகலாவை கெளரவித்துள்ளனர். அதாவது மூன்று பேரும், இந்திய வீராங்கனைகள் கையெழுத்திட்டிருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளரின் ஜெர்சியை சசிகலாவுக்கு நினைவுப் பரிசாக அளித்தனர். கூடவே முகம் நிறைய சிரித்தபடி ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டனர்.\nசசிகலா மொத்தம் 118 ஒரு நாள் போட்டிகள், 80 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 2000க்கும் மேலான ரன்கள், டி20 போட்டிகளில் 1000க்கும் மேலான ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 120க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 70க்கும் மேலான விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப���பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n2 min ago வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\n34 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india sri lanka இந்தியா இலங்கை ஐசிசி மகளிர் உலகக் கோப்பை\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=185:2008-09-04-19-46-03&layout=default", "date_download": "2020-04-08T07:35:10Z", "digest": "sha1:QSJOBBAWXIQ335BFRSBKDIFLBOJ3G3W4", "length": 5611, "nlines": 116, "source_domain": "tamilcircle.net", "title": "நூல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் 6580\n2\t காட்ஸ் ஒப்பந்தம் : இறுகுகிறது மறுகாலனியாக்கச் சுருக்கு\n3\t பன்னாட்டு முதலாளிகள் நீர்வளத்தைக் கைப்பற்றுவதற்கே உலக வங்கியின் \"உதவிகள்'\n4\t தண்ணீர் தனியார்மயம்: உலகெங்கும் எதிர்ப்பு உலகெங்கும் தோல்வி\n5\t தண்ணீர்க் கொள்ளையர்களைத் தாங்கிப் பிடிக்கிறது அரசு\n6\t தண்ணீர்ப் பஞ்சம் :எதனால் யாரால்\n7\t தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம் உயிரின அழிவுக்குத் தண்ணீர் வியாபாரம் உயிரின அழிவுக்குத் தண்ணீர் வியாபாரம்\n8\t அமெரிக்க \"கோக்'கை அடித்து விரட்டுவோம்\n9\t தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க \"கோக்' கைஅடித்து விரட்டுவோம்\n10\t மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் 4276\n11\t இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா அரசியலா\n12\t கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் : அறிவாளிகளா, உளவாளிகளா\n13\t உங்களுக்குள் குரோனியே இல்லையா\n14\t மகிழ்ச்சியின் தருணங்கள் 4539\n15\t ஜெயமோகனின் சிறுகதை மீதான விமர்சனம் : இட்லருக்கும் இரங்க வேண்டுமோ\n16\t தமிழ் இனி 2000 : இலக்கிய நீரோக்கள் 4395\n17\t ஸ்டாலின் எதிர்ப்பில் ஒரு தமிழ்நாட்டு வானவில் கூட்டணி\n18\t ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை 4806\n19\t கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் : அறிவாளிகளா, உளவாளிகளா\n20\t சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்\t 5155\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-08T10:30:34Z", "digest": "sha1:KQ7Q54RBM2J7X632WJCWDGKGLH7XAZF5", "length": 11702, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. விக்னேஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்னேஸ்வரன் பரமநாதன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக (1970) இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக (1979)பொறுப்பேற்றார். இவர் காலத்தில் வானொலி தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரூபவாகினி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(1982) இவர், திருமதி ஞானம் இரத்தினம் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக (1984) நியமிக்கப்பட்டார். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார்.\n2.2 கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சியில்\nஇலங்கை வானொலியில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நடகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர்.\nஇவர் எழுதிய \"வாழ்ந்து பார்க்கலாம்\" என்ற வானொலித் தொடர்நாடகம், கனடா தமிழோசை வானொலியிலும்(1995), கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்தது.\nதொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றியதோடு, பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, தயாரித்து வழங்கியிருக்கிறார். ரூபவாகினியில் முதன்முதலாக தயரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையை இவர் தயாரித்த ஜெயமோகன் எழுதிய \"கற்பனைகள் கலைவதில்லை\" பெற்றது.\nகண்ணாடி வார்ப்புகள்( மேடை நாடகவடிவில் படமாக்கப்பட்டது)\nநிஜங்களின் தரிசனம் ( இவரே எழுதியது)\nஉதயத்தில் அஸ்தமனம் ( யாழ்ப்பாண்த்தில் படமாக்கப்பட்டது)\nநீண்ட கனவு ( இவரே எழுதியது)\nமலையோரம் வீசும் காற்று ( மலையகத்தில் படமாக்கப்பட்டது)\nதொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிவதோடு, பல நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார்.\nகனடாவில் மனவெளியின் அரங்காடல் நாடக விழாவிற்காக பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியிருக்கிறார்.\nபி. விக்னேஸ்வரனின் 'இனி ஒரு எதிர்காலம்' (2001)\nஇலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைப்படப்பிரதிக்கான போட்டியில் இவர் எழுதிய ' கிராமத்து இதயம்' என்ற பிரதி சிறந்த தமிழ்ப் பிரதிக்கான விருதைப் பெற்றது.\n'வாழ்ந்து பார்க்கலாம்' (வானொலி நாடகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2011, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/santhosh-narayanan-about-gypsy-desaandhiri-song.html", "date_download": "2020-04-08T09:16:09Z", "digest": "sha1:MMM5N2OLJONP4ICDUZDQVSVQH6CDFWK7", "length": 7290, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Santhosh Narayanan About Gypsy Desaandhiri Song", "raw_content": "\nதேசாந்திரி பாடல் உருவான விதம் குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு \nஜிப்ஸி படத்தில் இடம்பெற்ற தேசாந்திரி பாடல் மேக்கிங் பற்றி பதிவு செய்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் மார்ச் 6-ம் தேதி திரைக்கு வந்த படம் ஜிப்ஸி. நடாஷா சிங் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். குதிரை வைத்து வித்தை காட்டும் கலைஞராக நடித்துள்ளார் நடிகர் ஜீவா. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.\nஇந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் படத்திலிருந்து தேசாந்திரி பாடல் வீடியோ வெளியானது. சித்தார்த் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடல் உருவான விதம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த பாடலை தனது சொந்த ஊரில் 2002-ம் ஆண்டு கம்போஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nதேசாந்திரி பாடல் உருவான விதம் க���றித்து சந்தோஷ் நாராயணன் பதிவு \nதம்பி படத்தின் தாலாட்டு நாள் பாடல் வீடியோ வெளியானது \nடேனி படத்தின் யார் பார்த்தது பாடல் மேக்கிங் வீடியோ \nமாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் குறித்த தகவல் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதம்பி படத்தின் தாலாட்டு நாள் பாடல் வீடியோ வெளியானது \nடேனி படத்தின் யார் பார்த்தது பாடல் மேக்கிங் வீடியோ \nமாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர்...\nமாயன் ரொமான்ஸுக்கு பல்லி உதவி பண்ணிருச்சு \nபார்வதியுடன் ஒரே டேபிளில் சாப்பிடுவாரா...\nகர்பமாக இருக்கும் போதும் கடமை தவறாத ஆல்யா மானசா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11300/", "date_download": "2020-04-08T08:59:41Z", "digest": "sha1:WILN552DZNXH4J7H5WZBXZIDDXB4L2XR", "length": 11055, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சி – லொயிட்ஸ் ஆதம்லெப்பை – Kalam First", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சி – லொயிட்ஸ் ஆதம்லெப்பை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இனவாதத்தை பேசுகின்ற கட்சியாகவும், ஏனையவர்களின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துகின்ற கட்டிசியாக இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், வேட்பாளருமாகிய லொயிட்ஸ் யூ.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார்.\nஅவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடயிருத்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவரை போட்டியிட விடாமல் தடுத்து நிறுத்தினார். அதேபோல் இம்முறையும் என்னை தடுத்து நிறுத்த பல சதித்திட்டங்களைத் தீட்டி தடுக்க முயற்சித்தார். ஆனால் ஹக்கீமுக்கு முடியாமல் போய்விட்டது. இது ஹக்கீமின் இனவாத செயற்பாடுகளை மிக தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அட்டாளைச்சேனை மக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்று அதில் வெற்றியடைந்தேன். அதன் மூலம் வாழ்வாதாரத் திட்ட உதவிகள், வீதி அபிவிருத்தித் திட்டங்கள், தொழில் வாய்ப்புக்கான ஏற்பாடுகள், நிதி உதவிகள், அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றங்கள் போன்ற இன்னும் பல சேவைகளை மூவின மக்களுக்கும் சமமாகச் செய்துவருகின்றேன்.\nஎனது இந்த செயற்��ாட்டினையும், மக்களினால் எனக்கு கிடைத்து வருகின்ற அதீத நன்மதிப்பையும், எனது உயர்ச்சியையும் கண்டு பயந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எப்படியோ என்னை முடக்கிவிடவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். அதன் ஒரு வெளிப்பாடுதான் இம்முறை நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முயன்றதாகும். அதில் அவர் தோள்வியைக் கண்டாரே தவிர வெற்றிபெறவில்லை. இதுவே எனது வெற்றியின் முதற்படியாகும்.\nஅதுமாத்திரமல்லாமல், அட்டாளைச்சேனை மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். இதேபோல் நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை, மகாஓயா, தெகியத்தக்கண்டி, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், பாணம, லாகுகல போன்ற பிரதேச மூவின மக்களின் ஆதரவுகள் எனக்குள்ளது என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நன்கறிவார்.\nஎனது வளர்ச்சியையும், உயர்ச்சியையும் அவரால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. நான் அல்லாஹ்வுக்கு அஞ்சியவனாக யாருடைய எதிர்பார்ப்புக்களையும் பாராமல் எனது அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது. நான் இத்தேர்தலில் வெற்றிபெறுவேன் என்பதை மு.காவின் தலைவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.\nசவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு 0 2020-04-08\nதனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு 0 2020-04-08\nஇறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு 0 2020-04-05\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 745 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 517 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 390 2020-03-27\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை 386 2020-04-02\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 745 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 517 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 390 2020-03-27\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nஅம்பாரையில் மயில் சின்னத்தில், போட்டியிடுபவர்களின் விபரம் 223 2020-03-20\nகொரோனாவினால் மரணமான 13 வயது அப்துல் - குடும்பத்தினர் இன்றி உடல் நல்லடக்கம் - முன்னின்று செய்த Mark Stephenson 181 2020-04-04\nபரவை முனியம்மா காலமானார் 100 2020-03-29\nஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு - மொத்தம் 4,089 84 2020-03-27\nமுஸ்லிம்களது உடல்களை புதைப்பது அவசியம், அவர்களது உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் 58 2020-04-04\n'நான் மீண்டு வருவேன் - கனேடிய பிரதமரது பாரியாரின், உருக்கமான டுவிட் 57 2020-03-14\nகொரோனாவை பற்றி தெரியாத, கண்டு கொள்ளாத நாடுகள் 23 2020-04-05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2020-04-08T08:15:32Z", "digest": "sha1:VZ34JEJZXP6Y3NUTBXRHJPHZBC43I6W5", "length": 31063, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 7", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகுவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்\nகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக\nமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்\n108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் – சீமான் கோரிக்கை\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் �� சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nகாசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு\nநாள்: அக்டோபர் 25, 2019 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகாசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு – சீமான் இரங்கல் காஷ்மீரிய மனித உரிமைப் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் கிலானி அவர்கள்...\tமேலும்\nஎன்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு. – அசுரன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து மடல்\nநாள்: அக்டோபர் 23, 2019 In: தலைமைச் செய்திகள், அறிக்கைகள்\nநாள்: 23.10.2019 என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு. வணக்கம். அசுரன் திரைப்படத்தைக் கண்டேன். பிரமிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மாபெரும் அனுபவத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை என...\tமேலும்\nஇசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும்\nநாள்: அக்டோபர் 18, 2019 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகோரிக்கை மனு கொடுக்க வந்த இசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கேச...\tமேலும்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nநாள்: அக்டோபர் 10, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள், மலேசியா\nஅறிக்கை: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி விடுதலைப்புல...\tமேலும்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குத் துணை நில்லுங்கள்\nநாள்: அக்டோபர் 08, 2019 In: சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவிக்கிரவ��ண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குத் துணை நில்லுங்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின...\tமேலும்\nகூட்டு வன்முறைக்கெதிராக பிரதமருக்கு கடிதமெழுதியப் படைப்பாளிகள் மீதே தேசத்துரோக வழக்கா..\nநாள்: அக்டோபர் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: நாட்டில் நடைபெறும் கூட்டு வன்முறைக்கெதிராக பிரதமருக்கு கடிதமெழுதியப் படைப்பாளிகள் மீதே தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சி, கருத்துச்சுதந்திரத்தையும், சனநாயகத்தையும் புதைகுழியில் தள்ளுவதா\nஅண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க\nநாள்: அக்டோபர் 02, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல...\tமேலும்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nநாள்: செப்டம்பர் 25, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தமிழர் பிரச்சினைகள், தமிழீழ செய்திகள்\nஅறிக்கை: முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடே – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி இலங்...\tமேலும்\nகீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்\nநாள்: செப்டம்பர் 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே தனது பொருட்செலவில் ஆராய்ச்சியை மேற்கொண்டு அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி ஈராயிரம் ஆ...\tமேலும்\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை\nநாள்: செப்டம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை இடைநிற்றலுக்குத் தள்ளி, மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் சதித்திட்டம் இடைநிற்றலுக்குத் தள்ளி, மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் சதித்திட்டம் – சீமான் கண்டனம் நடப்புக் கல...\tமேலும்\nகுவைத் நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்ப…\nகொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி த…\nமதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோட…\n108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிற…\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}