diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0224.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0224.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0224.json.gz.jsonl" @@ -0,0 +1,244 @@ +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=535&Itemid=84", "date_download": "2020-03-30T03:45:59Z", "digest": "sha1:YSZRP53NUZM44M3EIV52DP2ZZ2V5ZHZT", "length": 8199, "nlines": 80, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் முதல்பதிப்பு\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n'நிலக்கிளி\" வெற்றி நாவலை அளித்த கதாசிரியரின் எழுதுகோலிருந்து பிறந்த இன்னொரு உயரிய படைப்பு இந் நாவலாகும்.\nபாலமனோகரன் தன்னுடைய முதலாவது நாவல் மூலம் ஈழத்து எழுத்துலகில் தனியிடம் பிடித்துவிட்டார் என்பது பலரது அபிப்பிராயம். அவரது இரண்டாவது நாவலாகிய 'குமாரபுரம்\" அன்னாரது எழுத்து வன்மைக்கும், கற்பனைத் திறனுக்கும் இன்னொரு முத்திரையாகும்.\nஇளம் எழுத்தாளர் பாலமனோரனைத் தந்த வன்னி நாட்டை வாழ்த்துகின்றோம்.\nஅன்னரின் இலக்கியத் திறமையை ஈழத்து தமிழ் வாசகர்கள் மத்தியில் அரங்கேற்றி வைத்ததிற்காக நாமும் பெருமையடைகின்றோம்.\nமண்ணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் உண்டு. இவை இரண்டுமே மதிக்கப்பட வேண்டியவை. போற்றப்பட வேண்டியவை. மண்ணையும் பெண்ணையும் போற்றி மதிக்கும் ஒரு சமுதாயம் நிச்சயம் முன்னேற்றமடையும்.\nமண் பண்படுத்தப்பட்டதானால் அது வளம் பெருக்கி பூமியின் நற்பலன்களை அளிக்கின்றது. பெண் பண்பு நிறைந்தவளானால அவள் பங்கெடுக்கும் குடும்பத்தின் வாழ்வு சிறக்கின்றது.\nஇந்தக் கதை என்னுடைய எண்ணத்தில் எழுவதற்கும், எழுதப் பெறுவதற்கும் காரணமாக இருந்தது மேற்சொன்ன கருத்து. இது இந் நாவலைப் படிப்பவர்களின் சிந்தனைப் பரப்பில் ஒரு சில நிமிடங்களாவது சில பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துமேயானால் நான் திருப்தி அடைந்தவனாவேன்.\nவீரகேசரி தாபனமும் அதன் புத்தக வெளியீட்டு இலாகா அதிகாரி திரு. சி. பாலச்சந்திரனும் அளித்த சந்தர்ப்பத்தினால்தான் என்னுடைய முதலாவது நாவலான நிலக்கிளிக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களும், சாகித்திய மண்டலப் பரிசும் கிடைக்கும் கிடைக்கும் பேறுபெற்றேன். நிலக்கிளியின் குறைகளைச் சுட்டிக் காட்டியும், நிறைகளைப் பாராட்டியும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, எனது இரண்டாவது நாவலான குமாரபுரத்தை உங்கள்முன் வைக்கின்றேன்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுர��் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 18610548 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_715.html", "date_download": "2020-03-30T04:59:25Z", "digest": "sha1:HUW64S7T4JUASUHBCPLJ6NVFUWFNBSOE", "length": 19991, "nlines": 317, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ?!", "raw_content": "\n”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ\n* அம்மனுக்கு, பெருமாளுக்கு, பாதாள பைரவிக்குன்னு நேர்ந்துக்கிட்டு அடிக்கடி உண்ணாவிரதமிருக்குறவங்களை ஹோட்டலில் வேலைக்கு வச்சா ஹோட்டல் முதலாளிக்கு நல்ல லாபம்\n*ரேஷன் கடையில் வேலை பார்க்குறவங்களை எல்லா ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல், காலேஜ்ல குழாய் மெக்கானிக்காக போட்டா நீரை வேஸ்டாக்காம, மண்ணெண்ணெய் போல லிட்டர் கணக்கில் மிச்சப்படுத்தி தருவாங்க\n* கணக்குக் காட்டாத பைனான்ஸ் கம்பெனி ஆளுங்களை ஓட்டப்பந்தயத்துல சேர்த்துவிட்டா கண்டிப்பா ஒலிம்பிக்கில கோல்ட் மெடல் கிடைக்கும்\n* மல்லிகைப்பூ வியாபாரிகளை, ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல் காலேஜ் கேண்டீன்ல வேலைக்கு சேர்த்தா காய்ஞ்சுப் போன இட்லியைக் கூட மல்லிகைப்பூ போல பரிமாறி வியாபாரத்தைப் பெருக்கலாம்\n* போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வெச்சா இன்னும் நிறைய ஆடு, கோழி, மாடு, மீன்லாம் சாகும், அதனால லாபம் கொட்டும்\n* கிரிக்கெட்டுல பாலை போட்டோமா எதிரியை அவுட் ஆக்குனமான்னு இல்லாம பந்தை உருட்டுறவகளை ஹாக்கி அணியில சேர்க்கலாம்\n* என்ன சொல்லியும் திருந்தாம அதிகமா சிகரெட் பிடிக்குறவங்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணத்துல வேலைக்கு சேர்க்கரெக்கமெண்டேஷன் பண்ணலாம்.\n* குடிச்சுட்டு கண்டபடி உளர்றவங்களை வயல்ல குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைக்கு பதிலா நிக்க வைக்கலாம் (ஆனா, அதுக்கு முன்னாடி வயல்வெளிலாம் எங்கிருக்குன்னு கண்டுப்பிடிக்கனும்..)\n* காரணமே இல்லாம அடுத்தவங்க மேல ”வள்.., வள்”ன்னு கோபப்படுபவர்களை ஜூவுல காட்சிப்பொருளாக வெச்சா.., இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க\n*மத்தவங்க காசை ஆட்டையப்போட்டு வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்களை, ரயில்மறியல் போராட்டத்துல படுக்கவ��த்து நூதனமாக தண்டவாளத்துக்கு ஆப்பு வைக்கலாம்\n* குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவங்களை டிரைவர் வேலைக்கு வெச்சா, அவங்க குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கு கூடவே அவங்க வாரிசுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்பிருக்கு\n*பிட்பாக்கெட்ஆசாமிங்களை காலேஜ், ஹாஸ்பிட்டல்,ஸ்கூல்ல வாட்ச்மேனாபோட்டா, மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாம ஒரு ரூபா கூட வெளி கேட் தாண்டி போகாது\n* உடம்பு நல்லா இருந்தும் கண் தெரியலை, காது கேக்கலைன்னு பொய் சொல்லி பிச்சை எடுக்குறவங்களை வச்சு படம் எடுத்தா ஆஸ்கார் நிச்சயம்\n*குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்ன்னு மிரட்டினா நதிநீர் பிரச்சனையே வராது\nடிஸ்கி: முகநூல்ல இருந்து சுட்டு பட்டி, டிங்கரிங்க் பார்த்தது.., இப்படி சொல்லாமயே இருப்பேன். ஆனா, கடைசி டிப்சுக்காகதான் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்\nLabels: அனுபவம், காலேஜ், தண்டவாளம், நகைச்சுவை, மொக்கை, ஸ்கூல், ஹோட்டல்\nதிண்டுக்கல் தனபாலன் 7/11/2013 5:51 PM\nயக்கோவ்... உங்களுக்கு மட்டும் எப்படி மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யுதுங்க...\nவீட்டு காரங்க மண்டையை பூரிக்கட்டையால் பதம் பார்கிறவுங்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம்\nசிரிப்ப அடக்க முடியவில்லை சகோ .நல்ல கேள்வி :))))))))))))\nஆஹா....... தங்கச்சிய காட்டி கொடுக்காதீங்கய்யா...\nஇப்படியெல்லாம் யோசிக்க டைம் இருக்கா \nயூஸ் பண்ணலாம் பிரச்சனை வராம இருந்தாசரி...\nநல்ல யூஸ்புல் சிந்தனையைத் தேடி பிடித்து டிங்கரிங் செய்து\nஎங்களுக்குப் பதிவாக்கியமைக்கு மிக்க நன்றி ராஜி மேடம்.\nவெங்கட் நாகராஜ் 7/11/2013 8:56 PM\nடிங்கரிங், பட்டி பார்க்கறது எல்லாம் நல்லாத்தான் பாக்குறீங்க\nசக்தி கல்வி மையம் 7/11/2013 9:29 PM\n///காரணமே இல்லாம அடுத்தவங்க மேல ”வள்.., வள்”ன்னு கோபப்படுபவர்களை ஜூவுல காட்சிப்பொருளாக வெச்சா.., இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க\nநீங்க சொன்னது எல்லாம் சரி ஆனா இங்கேதான் கொஞ்சம் இடிக்குது ”வள்.., வள்”ன்னு கத்துவது நாய் குரங்க அல்ல குரங்கு வந்து மரத்துக்கு மரம் தாவுவது அதனால் எம் எல் ஏக்களை ஜூவுல காட்சிப்பொருளாக வெச்சா.., இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க\nஎன்ன நான் சொல்வது சரிதானே /\n��ரி சரி டிங்கரிங் கூகுள் செய்த சதியே ஹி ஹி....\nஇப்பிடிதான் அருவாளை குண்டக்க மண்டக்க வீசனும் அப்போதான் இது நாஞ்சில்மனோ தங்கச்சின்ர பயம் இருக்கும் எல்லாருக்கும் ஹா ஹா ஹா ஹா....\nஅம்மனுக்கு நாராயணுக்கு வேண்டிகிட்டா சரி ..யாரு அந்த பாதாள பைரவி ..\nபாதாள பைரவி கிட்ட வேண்டிகிட்டது\nஅமுதா கிருஷ்ணா 7/12/2013 4:24 PM\nநீ முத்தினை தேடிக்கொண்டிருக்கும் அதே கடலில்தான் நான் தொலைத்த மழைத்துளியை தேடிக்கொண்டிருக்கிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nசொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்\n - பாட்டி சொன்ன கதை\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஇது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிச...\nசிப்பியில் பூத்த சின்ன மலருக்கு பிறந்த நாள்\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nசரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்\nராஜிக்கு ஒரு அடிமை சிக்கிய அந்த நாள்\n - பாட்டி சொன்ன கதை\nதாழக்கோவில், திருக்கழுக்குன்றம் II - புண்ணியம் தேட...\n”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ\nஎனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும் சாமி\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் எ...\n - பாட்டி சொன்ன கதை\nதிருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\n”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்ட...\nதிருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்\nசென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தான...\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120439", "date_download": "2020-03-30T03:48:28Z", "digest": "sha1:AVKTDZGYZIGQMOVKH3QCRI4HQL6MU5OB", "length": 15382, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொல��� - Tamils Now", "raw_content": "\nகொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை - ஊரடங்கில் தொலைந்த வாழ்க்கை - ஊரடங்கில் தொலைந்த வாழ்க்கை சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருப்பு சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருப்பு - ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு - ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு - ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - சீனாவில் கொரோனாவுக்கு பின் ஹூபே மாகாணத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி - ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - சீனாவில் கொரோனாவுக்கு பின் ஹூபே மாகாணத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி\nபசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை\nபசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை\nபசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டது. அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார் .\nஉத்தரபிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள மஹவ் கிராமத்தின் வயல்வெளியில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்தன. இதைக் கண்டு பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்களும், கிராமத்தினரும் ஆத்திரமடைந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர்.\nபசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தது.\nநிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் கல்வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார��� சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த சுபோத் குமார் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூபாய் 40 லட்சம் நிவாரணமும், சுமித் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுபோத் குமார் சிங்கின் கார் டிரைவர் ராம் அஸ்ரே கூறும்போது, ஆபத்தான நிலையில் இருந்த சுபோத் குமாரை மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றேன். ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்து கற்களால் தாக்கியது. அதோடு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து குண்டுகளும் பறந்து வந்தன. இதனால் என் உயிரை காக்க ஒடி விட்டேன். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது. கூடுதல் போலீசாரோடு வந்து பார்த்த போது இன்ஸ்பெக்டர் இறந்திருந்தார் என கூறியுள்ளார்.\nகற்களால் அடித்து இறந்துபோன இன்ஸ்பெக்டரை பசு குண்டர்கள் வீடியோவில் பதிவு செய்து மக்களிடம் காண்பிப்பதாகவும் அது வைரலாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது\nஇந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஜ்ரங் தள அமைப்பாளர் யோகேஷ் ராஜ் உட்பட 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவன்முறை நடந்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு உள்ளது.\nபோலீசார் வன்முறை தொடர்பாக 2 வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 27 பேர்களின் பெயர் இடம் பெற்று உள்ளது. பெயரிடப்படாத மக்கள் என எஃப்.ஐ.ஆரில் 60 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஅடித்துக் கொலை உத்தரபிரதேசம் பசு குண்டர்கள் போலீஸ் அதிகாரி வன்முறை 2018-12-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n உடனே உத்தரபிரதேசம�� சென்றால் அரசு செலவில் ‘லாக்-அப்’ பரிகாரம்\nஇலங்கையில் அவசரநிலை அறிவித்த பின்னும், சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்\nபா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nஇனவெறி வன்முறையை டொனால்டு டிரம்ப் கண்டிக்கவில்லை: இணைய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா\nஉத்தரபிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதில் மோசடி\nஉ.பி.யில் பள்ளி தேர்வுகளில் தொடரும் மோசடி, ஆங்கில தேர்வு ஒத்திவைக்கப்பட்டது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி; டெரிக் ஓ பிரையன் நன்றி\n பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா\nசீனாவில் கொரோனாவுக்கு பின் ஹூபே மாகாணத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி\nகொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை\nகும்மிடிப்பூண்டியில் ரகசியமாக இயங்கிய கோணி பை தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2020-03-30T04:08:51Z", "digest": "sha1:XIYJYUNZQEJDLTT6R4GBYYNU7AVYZ6UV", "length": 4508, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தென் கொரிய அதிபருக்கு எதிராக புதிய போராட்டம்! - EPDP NEWS", "raw_content": "\nதென் கொரிய அதிபருக்கு எதிராக புதிய போராட்டம்\nதென் கொரிய அதிபர் பார்க் குன் ஹைக்கு எதிராக நடத்தப்படவுள்ள ஒரு போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகரான சோலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசின் கொள்கை முடிவுகளில் அதிபரின் நெருங்கிய தோழி, தேவையற்ற செல்வாக்கை செலுத்த அனுமதித்ததாக அதிபர் பார்க் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் நடைபெறுகின்ற மிகவும் சமீபத்திய போராட்டம் இதுவாகும்.\nஅதிபர் வளாகத்தை சுற்றி மக்கள் ஏற்கெனவே கூட தொடங்கிவிட்டதாவும், தண்ணீர் பீரங்கிகளையும், கலவர தடுப்பு காவல் துறையினரையும் தலைநகரின் தெருக்களில் காண ���ுடிவதாவும் சய்திகள் தெரிவிக்கின்றன.\nஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி குறிறச்சாட்டு\nமியன்மார் மீது பொருளாதார தடை வருமா\nமோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்\nஅகதியை எட்டி உதைத்த ஹங்கேரி பெண் செய்தியாளருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை\nஎச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2010/05/blog-post_31.html", "date_download": "2020-03-30T04:20:07Z", "digest": "sha1:LWLMWLY4BXB66JUIFQLEMYGTPEG4KZD6", "length": 21897, "nlines": 158, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: நானும் வடை பெறுகிறேன்", "raw_content": "\nஅத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன \nஅண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமாவழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..\n”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா\nஇல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா\nவார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..\nஎல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..\nநான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..\nஅதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..\nவிலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...\nஅம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..\nரொம்ப பீத்த���க்காதீங்க...அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...\nஅம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி\nவாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..\nஅறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்\nஇடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..\nசிறுதாவூர் சீமாட்டி . .. நம் பிரச்சனை அப்புறம் .முதல்லில் இவனை தீர்த்துவோமா\nஆமாம் ...அதுதான் முக்கியம்....ஸ்டார்ட் ம்யூசீக்..\nகடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...\nஅக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது..தண்டோராவா இருக்குமோ\nஅடப்பாவி அவனேதான்..அப்பவே சொன்னென் ..ஆட்டோ வரும்னு..பார்த்தா புல் டோசர் ஏறினமாதிரி இருக்கு..\nரமேஷ் வைத்யா : ஏ அப்பா..யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா..எந்திரிச்சுருவான்..\nலக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...\nஅதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....\nமுரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன்..\nகேபிள் :பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே..ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா\nபைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்..\nஜ்யோவ்ராம்...: இனியும் ஒவ்வொரு சனியும்\nநர்சிம் : எதாவது செய்யணும் பாஸ்..\nடோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல ..இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன்..\nவால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா\nஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிரார்...ஜாக்கி எங்க பின்ன மீ த பர்ஸ்ட்..போய் சூடா பதிவு போடனுமில்லே. ..\nஇதை யாருப்பா தமிழ் மணத்துல இணைச்சது\nசரி. 250 ஃபாலோயருக்கு வாழ்த்துகள்:)))\nஅம்மாவையும்.. ஐயாவையும் வைஞ்சுகிட்டே இருந்தா இப்பிடித்தான்..\nஉசிர் இருக்குதா.. ஒரு இரங்கற்பா பாடனும்..\nயாருகிட்டயாவது மிச்சம் மீதி குவார்டர் இருந்தா குடுப்பா.. அப்ப���்தான் ஒப்பாரி நல்லா வரும் ...\nசரி. 250 ஃபாலோயருக்கு வாழ்த்துகள்:))||\nமணிஜியும் அந்த லிஸ்ட்ல இருந்தாச் செரி... இல்லைன்னா மணிஜிக்கும் ஒரு வாழ்த்தை சொல்லுங்க சார்...\nமீள் பதிவா ஜீ. ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு.\nபோன் பண்ணா எடுக்கணும் .. சொல்லிட்டேன் .\nபுதிய பூக்காரிகள் - மாஸ்டர் பப்புவின் மம்மி(சிஸ்டர் ஆஃப் கார்கீ), தமிழ்மொழியின் அம்மா, பரங்கிமலை அதிஷாவோட புதுப் பொண்டாட்டி, நரகல்சிம்மோட பொண்டாட்டி - இப்பவாவது இவனுங்களுக்கு குத்துதான்னு பாப்போம்\nமுகம் தெரியாத என் காதலா...\nமசால்வடையும் , ஒரு காதல் கதையும்\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erode.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-30T04:49:22Z", "digest": "sha1:AYOTV33E4CRTUOBRQYZ6JGUGHXKOJIIA", "length": 16495, "nlines": 231, "source_domain": "erode.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | ஈரோடு மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து ஆட்சியரகம் கனிமம் கோட்டாட்சியர் அலுவலகம் பேரூராட்சி மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேளாண்மைத்துறை\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008137 0424-2260999 0424-2260999\nதனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திடடம் – ச.பா.தி) sdcssserode[at]gmail[dot]com 9445461736 0424-2266855\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்) apalanderode[at]gmail[dot]com 9445477838\nமாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் dadwoerd[at]gmail[dot]in 9442589108 0424-2260455\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் dbcdoerd[at]gmail[dot]com 9445477855 0424-2260255\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் dso[dot]erd[at]tn[dot]gov[dot]in 9445000237 0424-2252052\nவலைப்பக்கம் - 1 of 2\nசெயல் அலுவலர், கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி knpalayamtp[at]yahoo[dot]in 7824058479 04285-233435\nவலைப்பக்கம் - 1 of 5\nமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்,ஈரோடு dsoerd[at]gmail[dot]com 7401703490 0424-2223157\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதனி வட்டாட்சியர் (ச.பா.தி.), நம்பியூர் 04285-2670431\nதனி வட்டாட்சியர் (ச.பா.தி.), சத்தியமங்கலம் ssssathy[at]gmail[dot]com 04295-230383\nவலைப்பக்கம் - 1 of 2\nவட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி),தாளவாடி bdothalavadi[at]gmail[dot]com 7402607150 04295-245233\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), அந்தியூர் blkany[at]gmail[dot]com 7402607122 04295-260937\nவட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), அந்தியூர் blkany[at]gmail[dot]com 7402607121 04295-260937\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), சத்தியமங்கலம் bdosathy[at]gmail[dot]com 7402607142 04295-220234\nவட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), சத்தியமங்கலம் bdosathy[at]gmail[dot]com 7402607141 04295-220234\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), தூக்கநாயக்கன்பாளையம் blktnpm[at]gmail[dot]com 7402607134 04285-260232\nவட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), தூக்கநாயக்கன்பாளையம் blktnpm[at]gmail[dot]com 7402607133 04285-260232\nவட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), நம்பியூர் Nambiyurblk[at]gmail[dot]com 7402607138 04285-267228\nவட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), நம்பியூர் Nambiyurblk[at]gmail[dot]com 7402607137 04285-267228\nவலைப்பக்கம் - 1 of 3\nவேளாண்மை உதவி இயக்குநர், தாளவாடி adatvd[at]gmail[dot]com 04295-245100\nவேளாண்மை உதவி இயக்குநர், சத்தியமங்கலம் adasathy[at]gmail[dot]com 04295-223930\nவேளாண்மை உதவி இயக்குநர், தூக்கநாயக்கன்பாளையம் agritnpalayam[at]gmail[dot]com 04285-262262\nவேளாண்மை உதவி இயக்குநர், கோபிசெட்டிபாளையம் adagobi123[at]gmail[dot]com 04285-221777\nவேளாண்மை உதவி இயக்குநர், அம்மாபேட்டை adaammapet[at]gmail[dot]com 0456-229919\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 16, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-30T03:59:22Z", "digest": "sha1:QH2F5SEZEPXHCVNU33ALMI33WOVF6LFM", "length": 23428, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடற்கரை மேலாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nOosterscheldekering (கீழைப் புயல் தடுப்பு அரண்) கடற்சுவர், நெதர்லாந்து.\nகடற்கரை மேலாண்மை (Coastal management) என்பது வெள்ளப் பெருக்கு, அரிமானம் ஆகியவற்றில் இருந்தான தற்காப்பு நடவடிக்கைகளும் நுட்பங்களும் ஆகும். இந்நுட்பங்கள் கரை அரிமானத்தை நிறுத்தி நிலத்தை மீட்கிறது.[1]\nபுவி நிலப் பரப்பில் கடற்கரை வட்டாரங்கள் 15% அளவுப் பரப்பில் அமைகின்றன. ஆனால் அவை 40% அளவு உலக மக்கள்தொகைக்கு உணவு அளிக்கின்றன. ஏறத்தாழ 1.2 பில்லியன் மக்க்கள் கடலில் இருந்து 100 கிமீ தொலைவுக்குள்ளேயேk வாழ்கின்றனர். இவர்களது சராசரி அடர்த்தி உலகச் சராசரி மக்கள் அடர்த்தியை விட மூன்று மடங்காகும்.[2] நான்கில் மூன்று பங்கு உலகின் மக்கள் தொகை 2025 இல் கடற்கரைப் பகுதிகளில் வாழ்வர் என்பதால்லிந்தச் சிறிய பகுதி மாந்தச் செயல்பாடுகள் கடற்கரைகள் மீது பெருந்தாக்கத்தை விளைவிக்கும். இப்பகுதிகளில் செழிப்பான வளங்கள் செறிந்துள்ளதால் ஏராளமான பொருள்களையும் சேவைகளையும் தரவல்லதாக அமைவதால் இவையே வளணிக, தொழிலகச் செயல்பாடுகளின் மையங்களாக விளங்குகின்றன.\nஐரோப்பிய ஒன்றியத்தில் அரைமடங்கு மக்கள்தொகையினர் கடற்கரையில் இருந்து 50 கிமீ தொலைவுக்குள்ளாகவே வாழ்கின்றனர். கடற்கரை வளங்கள் பெரும்பகுதி ஒன்றியத்தின் பொருள் வளத்தை உருவாக்குகின்றன. மீன்பிடித்தல், கப்பல் கட்டுதலும் வணிகமும், சுற்றுலா ஆகியவற்றைச் சார்ந்த தொழிலகங்கள் ஆகியன ஐரோப்பவின் 89,000 கிமீ கடற்கரைப் பகுதிக்குப் போட்டி போடுகின்றன. கடற்கரைப் பகுதிகள் ஐரோப்பாவின் மிகவும் விலைமிக்க இயற்கை வாழ்விடங்களாக விளங்குகிறது.\nகடல்மட்ட உயர்வு வேகமாக முடுக்கப்படுவதால், கடல்மட்ட உயர்வுப் பாதுகாப்பு 21 ஆம் நூற்றாண்டில் முதன்மை வாய்ந்த பணியாகிவிடும். கடல்மட்ட உயர்வு மாற்றங்கள் கடற்கரைக்கும் கடற்கரைச் சூழலுக்கும் பேரழிவை உருவாக்கும். அலைகளாலும் ஓதங்களாலும் கடர்கரை படிவுகள் குலைக்கப்படுகின்றன.\nதுறைமுகம் சார்ந்த கடற்கரைப் பொறியியல் கடல்போக்குவரத்து தொடங்கியதும் கி.மு 3500 இலேயே தொடங்கிவிட்டது. துறைமுக மேற்றளங்கள், அலைமுறிகள் போன்ற துறைமுக வேலைகள் கையாலேயே மிகப் பேரளவில் கட்டப்பட்டன.\nபண்டைய துறைமுகப் பணி எச்சங்கள் பல இடங்களில் இன்றும் காணப்படுகின்றன. பெரும்பாலான துறைமுகப் பணிகள் உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மறைந்துவிட்டன. பெரும்பாலான துறைமுக முயற்சிகள் துறைமுக்க் கட்டமைப்புகளை உருவாக்குவதிலேயே அமைந்தன. காயல்களின் நிறுவல் மட்டுமே துறைமுகம் சாராத பணியாகும். கடற்கரைப் பாதுகாப்பு இங்லகிலாந்திலும் நெதர்லாந்திலும் கி.பி ஆறாம் நூற்றாண்டு வாக்கிலோ அல்லது சற்றே அதற்கு முன்போ தோன்றியுள்ளது. நடுவண் தரைக்கடல் நீரோட்டங்களையும் காற்றுவீச்சின் போக்குகளையும் காற்று-அலை ஊடாட்டங்களையும் விளைவுகளையும் பண்டைய மக்கள் அறிந்திருந்தனர்.\nஉரோமர்கள் துறைமுக வடிவமைப்பில் பல் புதுமைகளைப் புகுத்தியுள்ளனர்ரவர்கள் நீரடியில் சுவர்கள் கட்டியுள்ளனர்; தின்ம அலைமுறிகளை கட்டியெழுப்பியுள்ளனர். மணல்படிவைத் தடுக்க அலைத்தெறிப்பு நிகழ்வைச் சில இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.அலைகள் முதன்மை அலைமுறிவுப் பகுதிக்கு வருமுன்பே அலைகளை முறிக்க நீர்ப்ப்ரப்பளவு உயர அலைமுறிகளைக் கட்டியுள்ளனர். நெதர்லாந்தில் வெல்சன் துறைமுகத்தைப் பேண முதன்முதலாகத் தூர்வாரியுள்ளனர். திண்மக் குத்துச்சுவர்களுக்கு மாற்றாக திறந்த குத்தூண் கடல்மேடைகளைக் கட்டி வ���்டல்படிவுச் சிக்கலைத் தீர்த்துள்ளனர்.\nகடல் தாக்குதலால் மக்கள் பல கடற்கரை நகரங்களையும் துறைமுகங்களையும் துறந்து வெளியேறினர். பிற துறைமுகங்கள் இயற்கையான வண்டல்படிவாலும், கடல்நீர் கரியில் இருந்து முன்னேறியதாலும் பின்னேறியதாலும் அழிந்தன. வெனிசு நகரக் காயல் பகுதி மக்கள்தொகை குறைவாக இருந்து தொடர்ந்து முன்னேற்றமும் வளர்ச்சியும் கன்டுவந்த பகுதியாகு. இங்குக் கடர்கரைப் பாதுகாப்புப் பணிகள் படிமலர்ந்த வரலாற்றைக் குறிப்பிடும் எழுத்து வாயிலான ஆவணங்கள் கிடைக்கின்றன.\nமறுமலர்ச்சிக்குப் பிறகு, துறைமுகம் கட்டும் உரோம அணுகுமுறையை தவிர வேறு குரிப்பிடும்படியான மேம்பாடேதும் நிகழவில்லை. பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி வழக்கில் வந்ததும், புது நிலங்களுக்கும் வணிகத் தடங்களுக்குமான தேடல் தொடங்கியதும், பிரித்தானியப் பேரரசு பல குடியேற்ற நாடுகளில் விரிவுற்றதும், வேறு காரணங்களாலும் கடல் வணிகத்திலும் துறைமுகப் பணிகளிலும் புதிய ஆர்வம் மேலிட்டது.\nWoodroffe, C. D. (2002). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கடற்கரை மேலாண்மை Coasts: Form, Process and Evolution]. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-01183-9. கூகுள் புத்தகங்களில் கடற்கரை மேலாண்மை.\n[[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கடற்கரை மேலாண்மை The Rock Manual: The Use of Rock in Hydraulic Engineering]. CIRIA. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86017-683-1. கூகுள் புத்தகங்களில் கடற்கரை மேலாண்மை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=31365&cat=Srilanka", "date_download": "2020-03-30T03:31:53Z", "digest": "sha1:X67RVVOAOISFQO56C7A7U3G6RCULQZIP", "length": 10454, "nlines": 216, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nகொரோனா சந்தேகம்: யாழ். தாவடியில் இருந்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனா சந்தேகம்: யாழ். தாவடியில் இருந்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதி\nயாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.��ோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.\nகுறித்த சிறுமி இன்று (வியாழக்கிழமை) நண்பகல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் அம்பியூலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணம் அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதகருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து யாழில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் அவருடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து, தொற்றுக்குள்ளானவர் வசிக்கும் யாழ். தாவடி கிராமம் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவரின் சகோதரியின் மகள் சில அறிகுறிகளுடன் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்த�\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவது பலியாகக�\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் விடுமுறை.\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்து பேராயரின் அறிவிப்பு.\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவது பலியாகக்கூடும்\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் விடுமுறை.\nஅமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)\nதிருமதி மேரி அந்தோனியா சேவியர்\nதாய்வீடு பத்திரிகையின் எழுத்தாளர் சந்திப்பு 2020\nயாழ் கந்தர்மடம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும்.\nவன்னி விழா – 2020\nவெள்ளியில் ஞாயிறு (திருப்பாடுகளின் காட்சி)\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடை�\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைக\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்�\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவ\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் வ�\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்�\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுந�\nசியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த�\nஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவ\nஸ்பெயினில் கொரோனா : ஒரே இரவில் 838 பேர் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112339?ref=home-photo-feed", "date_download": "2020-03-30T03:50:57Z", "digest": "sha1:UGSL6C32VBOOXZPSRYFB2PV3OX35VOF5", "length": 5363, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nகாெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்... இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபிரபல நடிகை பரவை முனியம்மா மரணம்\nதளபதி விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள், இதெல்லாம் தளபதி நடித்திருந்தால்\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nகையில் பணம் இல்லை... சாப்பாடு இல்லை டெல்லியிலிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள்\nபெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/178657?ref=right-popular", "date_download": "2020-03-30T04:09:45Z", "digest": "sha1:6ZTXMKANP3XWLOXOWRYE4OVWHJZCCTZA", "length": 7067, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "வானில் பறந்து பொங்கலை மாஸாக தமிழ்நாட்டில் கொண்டாடிய லாஸ்லியா- சூப்பர் வைரல் வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nகாெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்... இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபிரபல நடிகை பரவை முனியம்மா மரணம்\nதளபதி விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள், இதெல்லாம் தளபதி நடித்திருந்தால்\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nகையில் பணம் இல்லை... சாப்பாடு இல்லை டெல்லியிலிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nவானில் பறந்து பொங்கலை மாஸாக தமிழ்நாட்டில் கொண்டாடிய லாஸ்லியா- சூப்பர் வைரல் வீடியோ இதோ\nபிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கை பெண்ணான இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.\nஇப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது லாஸ்லியாவும் தமிழ்நாட்டிற்கு வந்து பொள்ளாச்சியில் பொங்கலை வானில் பறந்து கொண்டாடியுள்ளார்.\nஅதாவது பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டாடியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/malare-ennitam-maiyangathe-tamil-sex-story/", "date_download": "2020-03-30T03:59:39Z", "digest": "sha1:XVTYIJQQDNSIUGJWZLJZNZGLRO6LDUV2", "length": 19144, "nlines": 97, "source_domain": "www.dirtytamil.com", "title": "மலரே என்னிடம் மயங்காதே - 2 | DirtyTamil.com", "raw_content": "\nமலரே என்னிடம் மயங்காதே – 2\nசரியாக ஒரு வருடம் கழித்து..\n இதமான குளிருக்கு கதகதப்பாய், இழுத்து மூட போர்வை தேடும் அதிகாலை.. இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை.. இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை.. மூன்றாம் வீட்டின் தாளிக்கும் வாசனை வந்து, மூக்கை துளைக்கிற அதிகாலை.. மூன்றாம் வீட்டின் தாளிக்கும் வாசனை வந்து, மூக்கை துளைக்கிற அதிகாலை.. காகத்தின் கரைச்சலோ, காரின் இரைச்சலோ, காதுக்கு எரிச்சலாய் தோன்றும் அதிகாலை..\nPart 1 : மலரே என்னிடம் மயங்காதே 1\nநான் இப்போதெல்லாம் காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டில் தினமும் காலை டிபன், இட்லி அல்லது தோசைதான். அதற்கு தொட்டுக்கொள்ள தினமும் தேங்காய் சட்னிதான். சரியாய் ஏழு மணிக்கெல்லாம் பக்கத்து வீட்டு வனஜா மாமி, மிக்ஸியில் சட்னி அரைப்பாள். மிக்ஸியின் முரட்டு ப்ளேடுகளுக்குள் சிக்கி, தேங்காய் சில்லுகள் அரைபடும் கரகர ஒலி, காற்றில் மிதந்து வந்து என் காதுகளில் மோதும். அந்த மாதிரி ஒரு ஒலி செவிப்பறையில் விழ நேர்ந்தால், அவன் கும்பகர்ணனாய் இருந்தாலும், அதற்கு மேலும் தூங்குவது சாத்தியமில்லாத ஒன்று.\n மிக்ஸி சத்தம் என் உறக்கத்தை கலைத்தது. இமைகளை பிரிக்கும் முன்பாக, நான் என் இடது கையை நகர்த்தி எதையோ தேடினேன். தேடியது சிக்கியதும் என் விழிகளை மெல்ல திறந்தேன். வெண்முத்து பற்கள் தெரியுமாறு, புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த கயல்விழி, காணக் கிடைத்தாள். கொஞ்ச நேரம் அவளது அழகு முகத்தை ஆசையாய் பருகியவன், பின்பு எனது விரல்களால் அவளது கன்னத்தை மெல்ல வருடினேன்.\nசரியாக ஒரு வருடத்திற்கு முன்பு.. இதே தினத்தில்தான் கயல் எங்களை விட்டு பிரிந்தாள். அவள் கணித்த மாதிரியே, ஒரு ஆண் குழந்தையை பத்திரமாய் பெற்றுப் போட்டுவிட்டு, அன்றே நிரந்தரமாய் தன் விழிகளை மூடிக் கொண்டாள். அபிஷேக் என்று குழந்தைக்கு பெயரிட்டிருக்கிறோம்.\nஅவள் உயிரோடிருக்கையில் தினமும் காலையில் அவளது முகத்தில்தான் விழிப்பேன். காபி கலந்து எடுத்து வந்து, கண்மூடி தூங்கும் என்னருகே வாசனையாய் அமர்ந்து, தலை மயிர் கோதிவிட்டு, நெற்றியில் இச்சென்று இதழ் ஒற்றி எடுத்து, என் காதோரமாய் ‘டைமாச்சுப்பா.. எந்திரி..’ என்று கிசுகிசுப்பாள்.. நான் கண்கள் திறந்து அவளது மலர்ந்த முகத்தை நோக்குவேன். அப்போது உடலெங்கும் ஒரு உற்சாகம் பரவும் பாருங்கள்.. அடுத்த நாள் அதிகாலை வரை அந்த உற்சாகம் எனக்குள் தங்கியிருக்கும்..\nஅவள் இந்த மண்ணை விட்டு போன பிறகும், அதிகாலையில் அவள் முகம் பார்க்கும் பழக்கம், இன்னும் என்னை விட்டு போக வில்லை. அவளுடைய புகைப்படத்தில்தான் தினமும் விழிக்கிறேன். அவள் முகத்தில் விழிக்காத தினம், ஒரு தினமாகவே என் கணக்கில் வராது.\nகுரல் கேட்டு நான் பார்வையை திருப்பினேன். வாசலில் மலர்விழி நின்றிருந்தாள். கயலின் தங்கை.. ஒரு வருடம் முன்பு வரை.. துறுதுறு பெண்ணாய் துடிப்புடனும்.. இளமைத் துள்ளலுடனும்.. விளையாட்டுத்தனமாய் திரிந்தவள். அக்கா சென்ற பிறகு நிறைய மாறிவிட்டாள். எக்கச்சக்க பொறுப்பு வந்துவிட்டது அவளுக்கு. அபிஷேக்கை அவள்தான் முதல் நாளிலிருந்து கவனித்துக் கொள்கிறாள். அவனுக்கு ஒரு பொறுப்பான அம்மாவாகவே மாறி விட்டாள்.\nமெத்தையில் குப்புறப்படுத்திருந்த நான் இப்போது புரண்டேன். கண்களை இப்போது நன்கு அகலமாக திறந்து மலர்விழியை பார்த்தேன். மென்மையான குரலில் சொன்னேன்.\nஅவள் கிச்சன் பக்கம் திரும்பி நடந்தாள். நான் மேலும் சிறிது நேரம், புகைப்படத்திலிருந்த கயலின் முகத்தை பார்த்துவிட்டு, படுக்கையில் இருந்து எழுந்தேன். பாத்ரூமுக்குள் புகுந்து ப்ரஷ் செய்தேன். வெளியே வந்ததும் ஆவி பறக்கும் காபி தம்ளரை மலர் நீட்டினாள். வாங்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். செய்தித்தாளை மேய்ந்தவாறே, காபியை உறிஞ்சினேன்.\nகாபி குடித்து முடித்தபோது, மலர் ஹாலுக்குள் நுழைந்தாள். அவள் கையிலிருந்த அபிஷேக்கை ‘டேய் கண்ணா.. வா வா…’ என்று ஆசையாக நான் வாங்கிக் கொண்டேன். ‘அபிக்குட்டி.. அபிக்குட்டி..’ என்று செல்லம் கொஞ்சியவாறு, அவன் இடுப்பில் விரல் வைத்து கிச்சு கிச்சு மூட்டினேன். அவன் பொக்கை வாய் திறந்து ‘கெக்கக்கக்கே…’ என்று அழகாக சிரித்தான். மகனுடன் மனம் லயித்து நான் விளையாடிக் கொண்டிருக்க, அதையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த மலர், பின்பு மெல்லிய குரலில் என்னை அழைத்தாள்.\n“ம்ம்..” நான் நிமிராமலே கேட்டேன்.\n“குளிச்சுட்டு கொஞ்சம் சீக்கிரம் கெளம்புறீங்களா.. கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்..\n” நான் இப்போது குழப்பமாய் மலரை ஏறிட்டேன்.\nஅவள் ஆச்சரியமான குரலில் கேட்க, எனக்கு நெஞ்சுக்குள் சுருக்கென எதுவோ குத்துவது மாதிரி இருந்தது. இன்று என் மனைவியின் நினைவு நாள் என்பது, மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்த எனக்கு, என் மகனின் பிறந்த நாளும் கூட என்ற நினைவு ஏன் வரவில்லை.. ‘அபி வந்த சந்தோஷத்தை விட.. கயல் சென்ற துக்கம்தான் உனக்கு பல மடங்கு அதிகம்’ என்று என் மூளை எனக்கு பட்டவர்த்தனமாக உணர்த்தியது.\n கொழந்தைக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. என் வொய்ஃபை எப்டியாவது காப்பாத்திடுங்க.. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. என்னால தாங்கிக்க முடியாது.. ப்ளீஸ் டாக்டர்..\nஅன்று ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் நின்று, அழுகிற விழிகளுடன் அரற்றியது.. இப்போது என் மனதில் பளீரென மின்னல் மாதிரி வெட்டியது.. மூளை நரம்புகள் அனைத்திலும் இப்போது பலவித குழப்ப எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாய் ஓடின.. மூளை நரம்புகள் அனைத்திலும் இப்போது பலவித குழப்ப எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாய் ஓடின.. கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். தலையை இருகையாலும் அழுத்தி பிடித்துக் கொண்டேன். குழப்பத்தில் இருந்து விடுபடாமலேயே குழந்தையை மலரிடம் நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டதும், சோபாவில் இருந்து எழுந்தேன். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, வறண்டு போன குரலில் சொன்னேன்.\n“நா..நான் வரலை மலர்.. நீ போயிட்டு வா..”\n“எ..எனக்கு மனசு சரியில்ல மலர்.. நான் வரலை..”\n“அக்காவும் இன்னைக்குத்தான் நம்மை விட்டு போனாளேன்னா..\n“……” நான் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.\n அப்போ இன்னைக்கு பூரா இப்படித்தான் இருக்கப் போறீங்களா..\n“என்னால முடியலை மலர்.. கண்ணை தொறந்தாலும் மூடுனாலும்.. கயல்தான் வந்து நிக்கிறா..\n“இங்க பாருங்கத்தான்.. அக்கா இறந்தது ரொம்ப கொடுமைதான்.. இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுக்காக அபியை நீங்க பழி வாங்குறது என்ன நியாயம்.. இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுக்காக அபியை நீங்க பழி வாங்குறது என்ன நியாயம்..” அவளுடைய குரல் என்னை குற்றம் சாட்டுவது போலிருக்க,\n நான் என்ன பழி வாங்குறேன்..” நான் இப்போது ச���டாக கேட்டேன்.\n இவன் முகத்தை பாருங்கத்தான்.. இவன் என்ன பாவம் பண்ணினான்.. இன்னைக்கு இவனோட ஃபர்ஸ்ட் பர்த்டே.. இன்னைக்கு போய்.. நீங்க இப்படி அழுது வடிஞ்சுட்டு உக்காந்திருக்குறது.. கொஞ்சங்கூட நல்லால்ல.. இன்னைக்கு இவனோட ஃபர்ஸ்ட் பர்த்டே.. இன்னைக்கு போய்.. நீங்க இப்படி அழுது வடிஞ்சுட்டு உக்காந்திருக்குறது.. கொஞ்சங்கூட நல்லால்ல.. இவனோட அப்பா நீங்க.. கோயிலுக்கு போய் இவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும்னு கூட உங்களுக்கு தோணலையா.. இவனோட அப்பா நீங்க.. கோயிலுக்கு போய் இவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும்னு கூட உங்களுக்கு தோணலையா.. அக்கா இறந்தது உங்களுக்கு சோகமா இருக்கலாம்.. ஆனா.. அந்த கோவத்தை தயவுசெஞ்சு அபிகிட்ட காட்டாதீங்க.. அக்கா இறந்தது உங்களுக்கு சோகமா இருக்கலாம்.. ஆனா.. அந்த கோவத்தை தயவுசெஞ்சு அபிகிட்ட காட்டாதீங்க..” அவள் படபடவென பொரிந்தாள்.\n“எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல மலர்.. என் மேலதான் எனக்கு கோவம்.. என் மேலதான் எனக்கு கோவம்..\nகாதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..\nNext story ஊட்டி பயணத்தில் கிடைத்த நாட்டுக் கட்டை….\nசென்னை முதல் ஹைதராபாத் வரை\nவாழைத்தோப்புக்குள் வைத்து என்னை கற்பழித்த கதை\nதிரும்புடி பூவை வெக்கனும் – 22\nமாமிகளுக்கு விறைத்த விறகு கட்டை போன்ற கரும்\nஜோதியைக் கீலே படுக்கவைத்து | Kamakathai\nநக்மாவின் புண்டையும் கவுண்டரின் கடப்பாரையும் \nநக்மாவின் புண்டையும் கவுண்டரின் கடப்பாரையும் \nஜோதியைக் கீலே படுக்கவைத்து | Kamakathai\nமாமிகளுக்கு விறைத்த விறகு கட்டை போன்ற கரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17083", "date_download": "2020-03-30T04:34:55Z", "digest": "sha1:SZ655CHQW3OJW3GY75DFXZY6YEM46643", "length": 11658, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைடாக்டர் இலவச நூல்", "raw_content": "\n« அசடனும் ஞானியும்- கடிதங்கள்\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம் »\nநினைக்கும் தோறும் கண்கள் பனித்த வண்ணமே இருக்கிறது. உணர்ச்சிகள் ஒருபுறம்…..இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. இவ்விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சேர்ந்து, இக்கதையைப் பதிப்பித்து சுற்றுலாவாக மாற்றப்பட்டுள்ள காடுகளுக்கு வருகிறவர்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் உங்களுக்கு இக்கடிதம் எழுதுகிறேன், உங்கள் கருத்தும், அனுமதியும் எதிர் நோக���கி ….\nசெய்ய நினைக்கும் ஆர்வத்தில் தோன்றிய இவ்எண்ணத்தில் நான் கவனிக்காது விட்டுவிட்ட குறைகள், தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள், உங்களுக்குக் கிடைக்கும் நேரம் பொறுத்து…\nஏற்கனவே யானைடாக்டர் கதையை அவர் நினைவாக நிகழ்ந்த நினைவுகூரல் விழாவில் தனி நூலாகவெளியிட்டார்கள். இலவசமாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு சார்பில் இலவசமாக வழங்கப்படும் சிறு நூலாக அதை அச்சிட்டிருக்கிறார்கள். அது வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nநீங்கள் மேலும் அச்சிட்டு வழங்க விரும்பினால் செய்யலாம். அல்லது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களைத் தொடர்புகொள்ளவும்\nயானை டாக்டர் விழா புகைப்படங்கள்\nயானைடாக்டர் சிறுகதை பிடிஎஃ வடிவில் இறக்கிக்கொள்ள\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nTags: நிகழ்ச்சி, புகைப்படம், யானை டாக்டர்\nகுற்றவாளிக் கூண்டில் மனு - விவேக்ராஜ்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 38\nதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/141255", "date_download": "2020-03-30T03:32:14Z", "digest": "sha1:3WFNVLHWCCY45K5EV5HMGXCXH2NGA7AN", "length": 5633, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 13-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nகணவரை பிரிந்து 10 வருடமாக வேறு ஊரில் இருந்த மனைவி சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு நேர்ந்த கதி\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை கொரோனாவுக்காக திடீர் முடிவு - புகைப்படத்துடன் இதோ\nடுபாயில் இருந்து கொரோனாவுடன் இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஅச்சுறுத்தும் கொரோனா: பிரித்தானியாவில் 3 பெண் பிள்ளைகளுடன் தெருவில் தூங்கும் தாயார்\nஇலங்கையில் ஊடரங்குகளால் அதிகரிக்கும் குடும்பச் சண்டை இளம் தமிழ் பெண் விபரீத முடிவு\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nமுதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ், அலியா மானசா ஜோடி.. இதோ அழகிய புகைப்படம்\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nரஜினியுடன் விஜய் நடிக்கவிருந்த படம், ஆனால் பேச்சு வார்த்தையிலேயே நின்றது, என்ன படம் தெரியுமா\nமுதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ், அலியா மானசா ஜோடி.. இதோ அழகிய புகைப்படம்\nகொரோனா நிதியுதவியாக டோலிவுட் நடிகர்கள் எத்தனை கோடி கொடுத்துள்ளார்கள் தெரியுமா தமிழ் நடிகர்களை மிஞ்சிய தெலுங்கு ந���ிகர்கள்..\nகடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nஇணையத்தை தெறிக்க விடும் சீரியல் நடிகையின் டான்ஸ் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\nபரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nநடிகர் தனுஷுடன் பிக் பாஸ் ஷெரின் இருக்கும் இந்த புகைப்படத்தை யாரவது பார்த்துளீர்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2019/08/14/anthimopaya-nishtai-18/", "date_download": "2020-03-30T05:24:43Z", "digest": "sha1:ZNAJE2J7IN6U4QPAQWH2VF6FG2G3YRWO", "length": 23952, "nlines": 136, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஇப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும், “பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய், பரமதயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித் தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய், எப்போதும் மங்களாஶாஸநபரராய், “நானும் பிறந்தமை பொய்யன்றே” , “தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டும்” என்று சொல்லுகிறபடியே பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தியிருக்குமவனைப்பற்றித் தெளிவுற்று வீவின்றி, எல்லாம் வகுத்தவிடமென்று விஶ்வஸித்து மார்பிலே கைவைத்துக் கோடையிலே குளிர்காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய், “சிற்றவேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குருபரம்பரையைப் பற்றுகை) “தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்: ஆழ்வார் திருமகளாராண்டாள், நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார், நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன், ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான், எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி, நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர், வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார், திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர். இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டுகொள்வது.\nநம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்\nவடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார்\nதிருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்\nநம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந்நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு. மற்றும் இக்காலத்தில் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம். இனிமேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும் “கலியுங்கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம்பூதரான அதிகாரிகளும் ஸுசிதர். “வேதஶாஸ்த்ரரதாரூடா: ஜ்ஞாநகட்கதராத்விஜா:| க்ரீடார்த்தம பியத்ப்ரூயுஸ்ஸதர்ம: பரமோ மத:” என்றும், “அதிகந்தவ்யாஸ்ஸந்தோயத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்| யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும், ‘அல்லிமலர்ப்பாவைக்கன்பரடிக்கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும், “ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவகாரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும் நல்வார்த்தையாயிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச்செய்யார்களாகையாலே அவர்களுடைய திவ்யஸுக்திகளெல்லாம் ஸகலவேதாந்த ஸாரமான திருமந்த்ரமாயிருக்கும். ‘ருசோயஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச| ஸர்வமஷ்டாக்‌ஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகலப்ரமாணப்ரமேயங்களும் ததந்தர்பூதமாயிருக்கும்.\nஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திருமந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரைவயிறாய், சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ்வர்த்தம் இம்மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட்கொண்டு ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணிப்ரவாளவாகமவும், ஏககண்டமாக அருளிச்செய்த ப்ரமாணபலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய், “தென்குருகூர்நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”, “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும், “எந்நாவிருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”, “இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”, “உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயவெல்லும் பரம இராமாநுச” என்றும், “குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர்நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய், “மாதா பிதா யுவதய:”, “அன்னையாயத்தனாய்”, “தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸர்வவிதபந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும், “குருரேவ பரம் ப்ரஹ்ம”, “தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி”, “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ”, “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பரதேவதை என்றும், “யேநைவ குருணாயஸ்ய ந்யாஸவித்யா ப்ரதீயதே| தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”, “வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”, “நம்புவார்பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவன் எழுந்தருளியிருக்கிறவிடமே ப்ராப்யபூமியான பரமபதம் என்றும், “ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”, “பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி, அப்பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச்சரணன்றி”, “உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,\n“ராமாநுஜார்யவஶக: பரிவர்த்திஷீய”, “நித்யம் யதீந்த்ர தவ திவ்யவபுஸ்ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் கு���கீர்த்தநேஸௌ| க்ருத்யஞ்ச தாஸ்யகரணந்து கரத்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச”, ‘ஶக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்” என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே த்ரிவிதகரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும், ‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந ஶுஶ்ரூஷையும்” என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும் அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர்வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸதாபஶ்யந்திப்படியே அநுபவித்து, “அத்ர, பரத்ரசாபி”ப்படியே அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வாவயவராய்க் கொண்டு காலதத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.\n“கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும்” என்கிற பாட்டும், “நாவினால் நவிற்று” என்கிற பாட்டும் “நல்லவென்தோழி” என்கிற பாட்டும், “மாறாய தானவனை” என்கிற பாட்டும், பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும், “பஶுர்மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும், “பாலமூகஜடாந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும், “ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம்” என்கிற வசநமும், “இஹலோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும், த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று மாணிக்கமாலையிலே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்யஸூக்தியும், “மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும், பலஸாதநமும், ஐஹிகபோகமுமெல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தருளின திவ்யஸுக்தியும் இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.\nபிள்ளை லோகாசார்யர், மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்\nஅஜ்ஞாநதாமிஸ்ரஸஹஸ்ரபாநும் ஶ்ரீ பட்டநாதம் முநிமாஶ்ரயாமி||\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 →\n2 thoughts on “அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்”\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\nதிருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம் June 15, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம் May 31, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/nausticaa-opening-tomorrow-all-led-lights-by-orphek/", "date_download": "2020-03-30T04:27:06Z", "digest": "sha1:6SUIGVB2O64OALY3OER5VB3PPXEDIABI", "length": 27498, "nlines": 141, "source_domain": "ta.orphek.com", "title": "NAUSICAÁ நாளை திறக்கிறது அனைத்து எல்.ஈ.டி விளக்குகளும் ஆர்ஃபெக் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / நாசிகா நாளை திறக்கும் அனைத்து LED விளக்குகள் மூலம் Orphek\nநாசிகா நாளை திறக்கும் அனைத்து LED விளக்குகள் மூலம் Orphek\nNausicaá - ஐரோப்பாவின் பெரும் திறப்பு பெரிய பொது அகழ்வில் தொட்டி.\nபுகைப்படக் கடன்: வில்லே டி பவுலோக்னே-சர்-மெர் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nமே மாதம் 19 ல், NAUSICAA ஒரு பெரிய விரிவாக்கம் முதல் முறையாக பொது மக்களுக்கு திறக்கும்.\nமீண்டும் ஆகஸ்ட் மாதத்தில், எங்கள் திட்டத்தை பற்றி நாங்கள் பதிவிட்டிருக்கிறோம் பிரஞ்சு பொது கருவி நாசிகா பிரான்சில் Boulogne-sur-Mer இல்.\nNausicaa ஐரோப்பாவின் மிகப்பெரிய தலைப்பைப் பெறுவார் (உலகின் 4). தலைப்பை இந்த வரவிருக்கும் வார இறுதி (சனிக்கிழமை, 19) வழங்கப்படும். புதிய இடம் முதல் முறையாக பொதுமக்களுக்காக திறக்கப்படும்.\nகடல் உயிரினங்களை நேசிப்பதற்கான ஒரு இடமே NAUSICAÁ ஆகும். ஹோமரின் ஒடிஸி நகரில் கப்பல் உடைக்கப்பட்ட Ulysses ஐ பராமரித்த ஹீரோயினுக்கு NASICAA ஒரு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், இனப்பெருக்கம் மையம் மற்றும் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த விலங்குகளுக்கு மீட்பு மருத்துவமனை ஆகும்.\nஆண்டுகளில் NAUSICAA ஹாட்ஸ்-டி-பிரான்சின் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், மேலும் இது 16 ல் அதன் தொடக்கத்திலிருந்து சுமார் மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றிருக்கிறது.\nகடல் மாசுபாடு மற்றும் கடல்மீது இருந்து வரும் அழுத்தம் காரணமாக மீன்வளத்தின் முக்கியத்துவம் கவனம் செலுத்துகிறது. புதிய கண்காட்சி, கடலின் நிலைமை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று நம்புகிறது.\nஇப்போது புதிய கவர்ச்சிகளால், வருடத்திற்கு ஒரு மில்லியனைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது, இது இப்போது \"கடல் வளைவு\" என்று அழைக்கப்படுகிறது.\nஒரு மன்டா ரே வடிவத்தில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடமானது உலகின் மிகப் பெரிய மீன்வளங்களில் ஒன்றாகும், இது ஒரு அதிசயமான 10,000 M3 தண்ணீரின் (அளவுகோல், சமமான\nகொலம்பியா கடற்கரையில் உள்ள மால்பிலோ தீவில் மாபெரும் மீன் காட்சியகம், இந்த பெரிய மீன் கடல் உயிரினங்களை மீண்டும் உருவாக்கும்.\nஷார்க்ஸ், மன்டா கதிர்கள் மற்றும் பிற மீன்களின் ஷோல்கள் இந்த சுற்றுச்சூழலை விரிவுபடுத்தும், சமூகத்தில் உள்ள கிட்டத்தட்ட 60,000 உயிரினங்கள் மற்றும் புதிய தொட்டி தோராயமாக 22,000 / 25,000 வெவ்வேறு கடல் இனங்கள், ஹேமர்ஹெட் ஷார்க்ஸ் மற்றும் கழுகு கதிர்கள்\n இது முப்பது எட்டு புதிய ஆர்பெக் அமேசான்ஸ் சூப்பர் ஸ்டார் எல்.ஈ. டி லைட்ஸின் வீடாகும்.\n60 மீட்டர் நீளம் கொண்ட தொட்டியும், நீளமான நீளமும், நீளமான நீளமும் கொண்ட ஒரு தொட்டியானது, ஒரு நீளம் கொண்ட நீளமுள்ள ஒரு காட்சியைக் கொண்டிருக்கிறது.\nஒரு பரந்த தொலைதூர சுரங்கப்பாதை ஒரு பரந்த பார்வை கோணங்களில் ஒரு முழுமையான அதிவேக அனுபவத்தை வழங்குகிறது.\nஒரு பரந்த பார்வைக் குழு, 20 மீட்டர் நீளமும், 5 மீட்டர் உயரமும் அளவிடுகிறது, பார்வையாளர்களுக்கான கண்கவர் காட்சிகளை அளிக்கிறது.\nகண்காட்சி மேலும் ஊடாடும் இடங்கள் மற்றும் திகைப்பூட்டும் புதிய காட்சிகள் இடம்பெறும்.\nஇந்த திட்டம் முடிவடைவதற்கு 2 ஆண்டுகள் எடுத்தது, மேலும் 70 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டது மற்றும் அதன் கருத்தமைவு ஏற்கனவே பிரெஸ்ட், பிரான்சில் Océonopolis வடிவமைக்கப்பட்ட Jacques Rougerie வடிவமைக்கப்பட்டது.\nநாசிக்கா உங்களை முழு குடும்பத்தையும் மகிழ்ச்சி���ாகக் கொண்டிருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை வாழ அழைக்கிறார், ஆச்சரியங்கள் நிறைந்த இரு பிரபஞ்சங்களின் ஆய்வு மூலம்: கடல்களின், மற்றும் கரையோரப் பகுதிகள்.\nஇது கடலின் இதயத்திற்கு ஒரு மறக்க முடியாத பயணமாகவும் உங்களை அழைக்கிறது; நமது உயிரினங்களைப் பிரித்தெடுக்கின்ற XENX இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பெருங்கடல் செல்வத்தை அல்லது அதிசயத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: அது மனிதனின் எதிர்காலம்.\nலயர் அன் ப்யு பிளஸை ஊற்றவும்\nOrphek அதன் நீண்ட தீர்வு உலகளாவிய நற்பெயருக்கு வழங்குவதற்கு எல்.ஈ. லைட்டிங் தீர்வுகளை வழங்குபவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அது வடிவமைப்பு, உண்மையான தயாரிப்பு மற்றும் தீர்வுகளை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் தேவைக்கு விடையளிக்கும் வகையில், சிறைப்பிடிக்கப்பட்ட உயிரினங்களில் உயிரினங்கள், ஆனால் ஒளி மூலங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படக்கூடிய தீர்வுகளை வழங்க முடியும்.\nஎங்கள் அமேசான்ஸ் வால்ட் பொது அகழ் எல்.ஈ. எல்.எல்\nஉலோக halide அமைப்புகள் ஒரு நேரடி மாற்று வடிவமைக்கப்பட்டது XWW வாட்ஸ் மற்றும் மேல், Orphek அமேசான்ஸ் மிகவும் ஆழமான பவள பாறைகள் மீன் அல்லது பெரிய நன்னீர் காட்சிகளை சரியான எல்.ஈ. தீர்வாக உள்ளது.\nஅமேசான்ஸ் வெப்பம் மேலாண்மைக்கு உகந்த வெப்ப தீர்வு வழங்கும் 360 ° மூன்று பரிமாண வெப்ப சிதைவுகளைக் கொண்டுள்ளது.\nஆர்பெக் அமேசான்ஸ் வாட் எல்இடி என்பது மிகவும் சக்தி வாய்ந்த எல்இடி லைட் லைட் ஆகும்.\nமுதன்மை வடிவமைப்பு இலக்கு வணிக நிறுவல்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் பொதுக் கருவூலங்களை இலக்காகக் கொண்டது.\nஒளிச்சேர்க்கைக்குரிய உயிரினங்கள் தேவைப்படும் துல்லியமான ஸ்பெக்ட்ரத்தை இலக்காகக் கொண்ட ஓர்பெக்கின் திறனைக் கொண்ட கலை கூறுகளின் நிலைமையைப் பயன்படுத்துவதன் மூலம், அமேசான்ஸ் குறிப்பிடத்தக்க ஒளி ஊடுருவல் மற்றும் பரவலான பாதுகாப்பு வழங்குகிறது, இது பழைய பழைய தொழில்நுட்பத்தை திறமையற்ற லைட்டிங் அமைப்புகளுக்கு மாற்றுவதற்காக 1-\nநீங்கள் பெரிய லகூன்கள் அல்லது ஒரு 15 மீட்டர் ஆழமான பவள ரீஃப் டேங்கிற்கு ஒளியூட்டுகிறதா, அமேசான்ஸ் முடிவுகளை வழங்க முடியும். இது 15 மீட்டர் ஆழத்தில் பார்க்கும் போது போதுமான ஒளியை விட ஊடுருவக்கூடிய மற்றும் வழங்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. உயரத்தன்மை / வாட் விகிதத்தில் அதிக திறன் என்பது உயர்ந்து நிற்கும் ஒளிக்கதிர்களை 15 மீட்டர் வரை ஆழமாகக் கொண்டிருக்கும். நிறுவுதல்கள் இப்போது குளிர்ச்சியை இயக்கலாம் மற்றும் பராமரிப்பது உங்கள் ஊழியர்களை கால்நடை மற்றும் புல்வெளிகளில் அதிக கவனம் செலுத்துவதை அனுமதிக்கிறது.\nORPHEK மற்றும் பொது அகதிகள்\nசவால்களை புரிந்துகொள்வதன் மூலம் சமகால பொது அக்வாரி இன்று எதிர்கொள்கிறது, ORPHEK எல்.ஈ. லைட்னிங் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே ஆய்வு செய்து,\nஆரோக்கியம் & மிகவும் கவர்ச்சிகரமான அபாயம்\nபல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் பல்வேறு புவியியல் மண்டலங்களில் இருந்து பரவலான உயிரினவாதிகள் பொது ஏக்கரியாவில் இருந்து வருகின்றனர். எமது தீர்வுகள் பொதுமக்கள் அக்வாமியம்ஸை மிகவும் எளிதான, சுலபமாக ஏற்ற, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு எந்தவிதமான நிறுவல் மற்றும் விலங்குகளுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் அக்வாமியம்ஸை அழகுபடுத்துவதற்கு ஒரு பொருத்தமான வளிமண்டலத்தை கண்காட்சி. இந்த வாழ்விடங்கள் ஒவ்வொன்றின் தனித்துவத்தையும் புரிந்துகொள்வது, ORPHEK LED Lighting பொது பார்வையாளர்களுக்கு மின்னல், நிறுவுதல் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றுக்கான சரியான தேர்வு செய்ய உதவுகிறது.\nமேலும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சுற்றுப்புறச்சூழல் நட்புரீதியான தீர்வுகள்\nORPHEK எல் லைட்டிங் தயாரிப்புகள் டாங்கிகளில் கணிசமான அளவைக் குறைத்து, ஒவ்வொரு தொட்டியின் வெப்பநிலை தேவைகள் பூர்த்தி செய்யப்படும், வெப்பத்தைத் தவிர்ப்பது அல்லது சிக்கல்களைத் தவிர்ப்பது போன்ற தீர்வுகளையும் வழங்குகின்றன.\nமேலும், ஒரு திறமையான எல்.ஈ. லைட்டிங் கரைசலை ORPHEK எல்.ஈ. லைட்னிங் உருவாக்குவதன் மூலம் பொதுமக்கள் அக்வாமிம்ஸ் அவர்களின் சுற்றுச்சூழல் பொறுப்புகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. தற்போது அதிக வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு மற்றும் பிற கழிவுப்பொருள் வெளியேற்றங்கள் ஒவ்வொரு நாளும் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகின்றன, இது ஒரு தூய்மையான உலகமும் ஒரு நீண்ட காலமும் நீடிக்கும்.\nஎங்கள் சுற்றுச்சூழலுக்கான நட்பு விளக்குகள் எந்தவித பிரகாசமான வெ���்பத்தையும் உற்பத்தி செய்யாது, அவை அறை வெப்பநிலையிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அதிகரிக்காது.\nஎரிசக்தி நுகர்வு மற்றும் செலவினங்களை குறைத்தல்\nதரமான எக்ஸ் எஃபெக்டினை உறுதிசெய்யும் அனைத்துமே, ORPHEK LED லைட்னிங் தர கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்து எல்.ஈ. எல் லைட்டிங் தீர்வுகள் அசாதாரண ஆற்றல் செயல்திறன், குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சேதம் மற்றும் சிறந்த முடிவுகள் (வெளிச்சம், நிறம் & வளர்ச்சி) ஆகியவற்றை வழங்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. அதாவது பொதுமக்கள் அக்வாமிம்ஸ் அவர்களின் எரிசக்தி நுகர்வு / குறைப்பு உத்திகளை சந்திக்க உதவும் ஆற்றல் நுகர்வு கணிசமான வருடாந்திர குறைப்பு ஆகும்.\nOrphek இன் பாருங்கள் தொகுப்பு இந்த ஆண்டுகளில் அற்புதமான திட்டங்களை அல்லது கண்ணோட்டத்தில் ஒரு கண்ணோட்டம் எடுக்க\nநீங்கள் ஐரோப்பாவிலிருந்து அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தும் இருக்கிறீர்களானால் மேலும் நீங்கள் விரும்புவீர்கள்:\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிக்கு அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்��ின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-vellfire-sold-out-for-first-3-months-in-india-021100.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-30T03:45:46Z", "digest": "sha1:P73Z56UA7PXF6XPBJA3DAIMGSJK6MQMK", "length": 22792, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது! - Tamil DriveSpark", "raw_content": "\nசீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..\n15 hrs ago இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...\n17 hrs ago மருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\n17 hrs ago கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\n17 hrs ago நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது\nடொயோட்டா வெல்ஃபயர் கார் ஆரம்பத்திலேயே பெரிய அளவிலான வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இந்த புதிய சொகுசு காருக்கான புக்கிங் முதல் மூன்று மாதங்களுக்கு முடிந்துவிட்டதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.\nஇன்னோவா எம்பிவி கார் மூலமாக டொயோட்டா நிறுவனம் இந்தியர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக புதிய வெல்ஃபயர் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇந்த கார் புதிய இறக்குமதி சட்டத்தின் கீழ் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.79.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த கார் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு இணையான விலையில் வந்தாலும், டொயோட்டா மீதான நம்பகத்தன்மை காரணமாக, இந்த காருக்கு துவக்கத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம். முதல் மூன்று மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கார்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாம்.\nஅதாவது, வரும் ஏப்ரல் மாதம் வரை மூன்று லாட்டுகளில் 180 வெல்ஃபயர் கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. ஒவ்வொரு லாட்டிற்கும் தலா 60 கார்கள் வீதம் இறக்குமதி செய்யப்படும். இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரை இந்த காருக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.\nபுதிய டொயோட்டா கார் சொகுசு எம்பிவி கார் மாடலாக கூறப்பட்டாலும், இது சொகுசு ரக மினி வேன் போல காட்சியளிக்கிறது. மிக பிரம்மாண்டமான முகப்பு வடிவமைப்பு, வேன் போன்ற தோற்றம், உட்புறத்தில் சிறப்பான அம்சங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.\nவெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அதனை வைத்தே, இந்தியர்கள் இந்த காரை சுலபமாக மதிப்பிட்டு முன்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த காரில் எல்இட��� ஹெட்லைட்டுகள், ஸ்லைடிங் வகை பின்புற கதவுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. 6 பேர் பயணிக்கலாம். இந்த காரின் நடுவரிசை இருக்கைகள்தான் ஹைலைட்டான விஷயம்.\nநடுவரிசையில் புஷ் பேக் வசதியுடன் இரண்டு கேப்டன் இருக்கைகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். இந்த காரின் நடுவரிசை இருக்கைகளை எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் முறையில் சாய்த்துக் கொள்வதற்கான வசதி, ஆர்ம் ரெஸ்ட், லெக் ரெஸ்ட் வசதிகள் மிக சொகுசான பயண அனுபவத்தை தரும்.\nஇரண்டு சன்ரூஃப் அமைப்புகள், இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், டிவி திரை, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nபாதசாரிகள் சாலை குறுக்கே கடப்பதை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, மோதல் தடுப்பு தொழில்நுட்பம், ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் மற்றொரு முக்கிய விஷயமாக, இது பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் துணையுடன் இயங்கும் ஹைப்ரிட் வகை மாடலாக வந்துள்ளது. இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன் ஆக்சில் மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், பின் ஆக்சில் மின் மோட்டார் 67 பிஎச்பி பவரையும் வழங்கும்.\nஇந்த காரில் எஞ்சின் சக்தியானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹைப்ரிட் கார் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nஅடிக்கடி வெளியூர் செல்லும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், நட்சத்திர விடுதிகளில் விருந்தினர் போக்குவரத்து பயன்பாடு உள்ளிட்டவற்றை மனதில் வைத்து இந்த கார் மாடலை டொயோட்டா களமிறக்கியுள்ளது. இதற்கு கை மேல் பலன் கிட்டியுள்ளதாக கருதலாம்.\nஇந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...\nமாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா திட்டம்\nமருத்துவ பணியாள��்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்\nகொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\nவிரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்\nநாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா\nஅலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nகொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள் போலீசுக்கே இது செம்ம ஷாக்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்..\nஊரடங்கால் உங்க கார் ஒரே இடத்துல நிற்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jocentools.com/ta/", "date_download": "2020-03-30T05:14:48Z", "digest": "sha1:MU2ZZIHYHUKWIVBHR7XSUAYKZDID2YOC", "length": 10227, "nlines": 244, "source_domain": "www.jocentools.com", "title": "கை கருவிகள், தானியங்கி கருவிகள், கட்டிங் கருவிகள், அளவிடும் கருவிகள், மின் கருவிகள் - JOCEN", "raw_content": "\nஎடு & ஹூக் மற்றும் அகற்றுதல் அமைக்கும்\nதோண்டி பிட்ஸ் அண்ட் கரைத்து\nபிட்ஸ் அண்ட் சாக்கெட் அமை & தகவி\nகுழாய் கட்டர் மற்றும் வாயிலாகக்கிடைக்கும் ஃப்ளேரிங் சிப்பர் கேஸ்\nபிரதான துப்பாக்கிகள் மற்றும் கருவிகள்\nடின் மற்றும் விமான போக்குவரத்து snips\nஸல் & சா பிளேட்ஸ்\nசதுரங்கள் & ஸ்ட்ரெயிட் நடவடிக்கைகள்\nகருவிகள் அளவிடும் மற்றும் குறித்தல்\nஉபகரணங்களும் ஆய்வு மிரர்ஸ் பிக்-அப்\nஆயில் புனல் மற்றும் ஆயில் வடிகால் பான்\nஏர் சுத்தி மற்றும் உளி\nகட்டிங் மற்றும் அரைக்கும் டிஸ்க்குகள்\nசக்சன் கோப்பைகளையும் & வால்வு Lapper\nபடர்க்கொடிகளின் & படர்க்கொடிகளின் இருக்கை\nபாய்கள் & பெண்டர் கவர்\nதொழில் மில்லியன் எங்களுக்கு தேர்வு ஏன் பார்க்கவும். எங்கள் வளமான வரலாறு மற்றும் நிரூபிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியிலிருந்து கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான எங்கள் கவனம் செலுத்துகிறார்.\nகருவி ஆர் & டி தயாரிப்புகள் தொழில்முறை உற்பத்தியாளர்.\n2008, ஜிஎஸ் அடையும், RoHS, SGS டெக்னிக்ஸ், TUV, கிபி, UL மற்றும் பல: எங்கள் தயாரிப்புகள் ஐஎஸ்ஓ 9001 போன்ற சான்றளிக்கப்படுவதற்கான ஏற்படலாம்\nநாம் வாடிக்கையாளர் உயர் தர சந்திக்க முடியும் என்று உறுதி இது போன்ற SGS டெக்னிக்ஸ் மற்றும் Intertek போன்ற நன்கு அறியப்பட்ட தொழில்முறை ஆய்வு நிறுவனங்கள், ஒத்துழைக்கின்றன.\nJOCEN உலக கருவி ஆர் & டி, மற்றும் உற்பத்தி மற்றும் விற்பனையில் தலைவர்களில் ஒருவரான ஒரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கருவி துறையில் ஈடுபட்டு வருகிறது, இப்போது ஒரு ஒப்பீட்டளவில் பெரிய மற்றும் தொழில்முறை உள்ளது ...\nமுகவரி: ஷாங்காய் JOCEN Industry Co., லிமிட்டெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/local-churches-welcome-querida-amazonia.html", "date_download": "2020-03-30T05:25:59Z", "digest": "sha1:VANH4BLL57D2HUUKNRPD5LTMNYT3XWPM", "length": 10859, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "Querida Amazonía மடலைக் குறித்து திருஅவைத் தலைவர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/03/2020 16:49)\nபிரசில் நாட்டின் அமேசான் பகுதியில் (AFP or licensors)\nQuerida Amazonía மடலைக் குறித்து திருஅவைத் தலைவர்கள்\nஅயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, உலகின் பல பகுதிகளில் உள்ள தலத்திருஅவை தலைவர்கள், திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடலை, மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய Querida Amazonía திருத்தூது அறிவுரை மடலை, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, உலகின் பல பகுதிகளில் உள்ள தலத்திருஅவை தலைவர்கள், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர்.\nதிருத்தந்தை வழங்கியுள்ள இந்த திருத்தூது அறிவுரை மடல், அமேசான் பகுதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தாலும், அது, உலகெங்கும் வாழும் அனைவரும், தங்கள் பொதுவான இல்லமான இந்த பூமிக்கோளத்தைக் காப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாக அமைந்துள்ளது என்று, அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஈமோன் மார்ட்டின் (Eamon Martin) அவர்கள் கூறியுள்ளார்.\nபொருளாதாரம், சமுதாயம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று அம்சங்களுக்கும் உள்ள பிணைப்பை இம்மடலில் வெளிச்சமிட்டு காட்டும் திருத்தந்தை, சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் கொடுமை, மனிதர்களுக்கு, குறிப்பாக, வறியோருக்கு இழைக்கப்படும் கொடுமை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார் என்பதை, பேராயர் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகத்தோலிக்கத் திருஅவை வெளியிடும் ஒவ்வொரு ஏடும் உலகினரின் கவனத்தை ஈர்ப்பது உறுதி என்று கூறிய ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மார்க் கோலெரிட்ஜ் (Mark Coleridge) அவர்கள், அமேசான் சிறப்பு ஆயர் மாமன்றம் நிறைவுற்ற நாளிலிருந்து, இந்த எட்டிற்காக, திருஅவையும், உலகமும் காத்திருந்தன என்று கூறினார்.\nஅமேசான் குறித்து திருத்தந்தை எழுப்பியுள்ள பல சிக்கலான கேள்விகள், தற்போது, ஆஸ்திரேலியாவிலும் எதிரொலிப்பதை தலத்திருஅவை ஆழமாக உணர்ந்துள்ளது என்றும், அமேசான் நிலப்பகுதி எங்களிடமிருந்து தூரமாக இருந்தாலும், அங்குள்ள பிரச்சனைகள் எங்களுக்கு மிக அருகில் உள்ளன என்றும், பேராயர் கோலெரிட்ஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவை\nதிருத்தந்தை வெளியிட்டிருக்கும் Querida Amazonía என்ற திருத்தூது அறிவுரை மடல், வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் வாழும் நமக்கு, நம் வாழ்வு முறையை சீர்தூக்கிப் பார்க்க விடுக்கப்பட்டுள்ள சவால் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் (José Gomez) அவர்கள் கூறினார்.\nஇவ்வுலகின் நுரையீரலாக அமைந்துள்ள அமேசான் பகுதியையும், நமது பொதுவான இல்லமான இந்தப் பூமிக்கோளத்தையும் காப்பதற்கு, திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை முழுமனதுடன் ஏற்று செயலாற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக பேராயர் கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Tripartite%20Committee", "date_download": "2020-03-30T04:11:00Z", "digest": "sha1:2GYKQH24GJX37GKGZPDNGUEISUJRNJ3K", "length": 4196, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Tripartite Committee | Dinakaran\"", "raw_content": "\nபொறியியல் கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்\nகொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு\nஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்\nஐசிசி நடுவர் குழுவில் இந்தியாவின் ஜனனி, ரதி\nஏரலில் பாஜ சார்பில் குடியுரிமை திருத்த சட்ட விளக்க பொதுக்கூட்டம்\nதிருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\n144 தடை உத்தரவை கண்காணிக்க தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு நியமனம்\nவாடிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பதவியை போராடி வென்றது அதிமுக: துணை தலைவர் தேர்தலில் திமுக வென்றதால் அதிமுகவினர் விரக்தி\nஅனைத்துக்கட்சி மாநிலங்களவைக் குழு தலைவர்களுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை\nசட்டமன்ற குழு வருகை ரத்து\nஅலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது\nசபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்: முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்ட பேச்சுவார்த்தை: தலைமை செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு\nஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_2.html", "date_download": "2020-03-30T05:00:57Z", "digest": "sha1:ELD2W6JSO3GMWOVITNXKWUYBIM6TUEYT", "length": 14239, "nlines": 88, "source_domain": "www.thagavalguru.com", "title": "விரைவில் உலகம் முழுவதும் இலவச இணைய சேவை. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Internet , PC Tips , Technology , தொழில்நுட்பம் » விரைவில் உலகம் முழுவதும் இலவச இணைய சேவை.\nவிரைவில் உலகம் முழுவதும் இலவச இணைய சேவை.\nநியூயார்க்: நாம் என்றாவது யோசித்திர��ப்போமா இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை.\nஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து “Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும்.\nஎந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். அதுவும் இலவசமாகவே அனைவருக்கும் இந்த இணைப்பு கிடைக்கும்.\nஇன்டர்நெட் வேகமாக வளர்ந்து, நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது. எனவே, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பினர், உணவு, உடை, வாழ இடம் ஆகியவற்றை அடுத்து, இன்டர்நெட் இணைப்பினையும் மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன.\nஎனவே, இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தக் கூடாது, சிலவகை இணைப்பினைத் தடை செய்திட வேண்டும் என முயற்சிக்கும் அரசுகளுக்கு இந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். அடிப்படை மனித உரிமை இது போன்ற அரசு அமைப்புகளால் மீறப்படுகின்றன என்று கருதுகின்றனர்.\nஎனவே, இந்த குழுவினர், பல நூற்றுக் கணக்கான அளவில் சிறிய சாட்டலைட்களை உலகெங்கும் பறக்கவிட இருக்கின்றனர்.\nஇவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் வழியாக, எவரும் இணைப்பு பெற்று, இணையத் தகவல்களைப் பெறலாம். இந்த சாட்டலைட்களுக்குத் தகவல்களை அனுப்ப தரையில் இயங்கும் நூற்றுக் கணக்கான மையங்கள் அமைக்கப்படும்.\nMDIF அமைப்பைப் பொறுத்தவரை, இந்த உலகில் இன்னும் 40 சதவீதம் பேர், இணைய இணைப்பினைப் பெற முடியாமலே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் வட கொரியா போல தடை போடும் அரசுகள் மட்டும் அல்ல; உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குவதில் ஏற்படும் பெருத்த செலவும் ஒரு காரணமாகும்.\nஅவுட்டர் நெட் (Outernet) மூலம் சைபீரியா அல்லது ம��ற்கு அமெரிக்காவில் உள்ள தொலை தூர தீவுகளில், கிராமங்களில் வாழும் மக்கள், நியூயார்க், டில்லி, டோக்கியோவில் வாழும் மக்களைப் போலவே, இணைய இணைப்பினைப் பெற்று, தகவல்களை அடைய முடியும். அனைவருக்கும் இந்த உரிமை சமமாய் கிடைக்கும்.\nகீழே தரையில் இயங்கும் நிலையங்களில் இருந்து தகவல்கள் சிறிய சாட்டலைட்களுக்கு அனுப்பப்படும். இந்த சாட்டலைட்கள், பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பினையும், அதன் வழி தகவல்களையும் தரும்.\nஇந்த கட்டமைப்பினை அமைக்க 3 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. MDIF அமைப்பு இதற்கான நிதியைத் திரட்டி வருகிறது.போதுமான நிதி கிடைத்தவுடன், அவுட்டர்நெட் திட்டம் அமைக்கப்படும்.\nகீழே பேஸ்புக்கில் லைக்/ஷேர் பண்ணி நண்பர்களுக்கு அறிய தாருங்கள்.\nநன்றி: http://news.discovery.com மற்றும் துளிகள்.காம்\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இர��ந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/134326", "date_download": "2020-03-30T04:05:37Z", "digest": "sha1:2BJ3V52FJU3CYZZ3ZVWZIC5SCMVAMBBQ", "length": 5298, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 14-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஉலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என மனைவி கண்ணீர்\nகணவரை பிரிந்து 10 வருடமாக வேறு ஊரில் இருந்த மனைவி சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு நேர்ந்த கதி\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை கொரோனாவுக்காக திடீர் முடிவு - புகைப்படத்துடன் இதோ\nடுபாயில் இருந்து கொரோனாவுடன் இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஅச்சுறுத்தும் கொரோனா: பிரித்தானியாவில் 3 பெண் பிள்ளைகளுடன் தெருவில் தூங்கும் தாயார்\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nஇந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்க���யை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nஷாப்பிங் சென்ற பிக்பாஸ் வனிதா- ரசிகர்களின் சரமாரியான கேள்விகள்\nகொரானாவிற்காக தெருவில் இறங்கி பிரபல நடிகர், என்ன செய்தார் தெரியுமா\n15 வருடங்களுக்கு முன்பே கொரோனாவை ஆராய்ச்சி செய்த பெண் டாக்டர்.... இவர் கூறும் தகவல் என்ன\nபாலைவனத்தில் சிக்கி தவிக்கும் படக்குழு\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anusrinitamil.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-30T05:12:10Z", "digest": "sha1:CUPRDOHLBOPF4XJZRTFWJJVQVLOM5XGN", "length": 7090, "nlines": 116, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "தவிப்பு | anuvin padhivugal", "raw_content": "\nPosted on மார்ச் 10, 2015 | 4 பின்னூட்டங்கள்\nஎன் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. தொண்டை குழியில் ஒரு அடைப்பு…\nஇயலாமை, கோபம், வருத்தம், நம்பிக்கை, பரிதவிப்பு, ஏமாற்றம், கருணை, எல்லாம் ஒரு சேர ஒரே சமயத்தில் என் மனதை ஆட்க்கொண்டு உலுக்கி எடுக்கிறது.\nஆனால் என் வயதின் காரணமோ, அல்லது நம்பிக்கையின் காரணமோ, அல்லது பக்குவத்தின் காரணமோ …. என்னை ஒரு புறம் சமாதான படுத்தவும் செய்கிறது.\nசின்ன துன்பம் வந்தாலே துவண்டு விடுபவர்களின் மத்தியில் என் தோழி ஒரு பெரிய போராட்டத்தை ஐந்து வருடங்களாக போராடி வருகிறாள்.\nமுதல் முதலாக புற்று நோய் கண்டறிய பட்ட போது என் தோள்களில் சாய்ந்து அழுத அவளை\nஇதுவும் கடந்து போகும் என்று தேற்றினேனே..\nபுற்று நோய்க்கு சவால் விடுத்து தன் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக போட்டு நடக்கும் போராட்டம்.\nதன் மகனுக்கு வேண்டியாவது தான் வாழ வேண்டும் என்று தனக்கு தானே உர்ச்சாகமளிதுக்கொண்டு வாழ்கிறாள்…\nஒரு மாதமாக கண் பார்வை இல்லை… உபயம்: நோயின் வீரியம்…\nநண்பர்களுடன் நேரம் செலவிட ஆசை.\nபண்டிகைகளை விடாமல் அழகாக செய்ய ஆசை..\nஅதனால் தான் அந்நோய்க்கு உன்னிடம் இதனை ஆசையோ \nசீக்கிரம் உன் பார்வை நேராகி, உன் உடல் நிலை தேறி\nநீ இப்போது இருக்கும் கொடிய வேலிக்குள்ளிருந்து மீண்டு வர நான் ஓயாமல் அந்த கடவுளை பிரார்த்திக்கிறேன்…\nஉனக்கு பிடித்த தாளிச்சு கொட்டிய தயிர் சாதம் என் கையால் தயார் செய்து கொடுக்கிறேன்…\nஎன் இதயம் கனக்கிறது பெண்ணே..\nஎன் பிரார்த்தனைகள் வீண் போகாது …..அவள் பிரார்த்தனைகளும் தான்….\nகுறிச்சொல்லிடப்பட்டது கடவுள், கண்பார்வை, சோதனை, பிரார்த்தனை, புற்றுநோய், போராட்டம், வாழஆசை, வீரியம், வெற்றி, வேதனை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகதை சொல்லும் பென்சில் ✏️\nகாது கொடுத்து கேட்டேன் ...\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-30T03:29:04Z", "digest": "sha1:QYNLTGU7OZSU4QI3HZBDLWU5SCPMGSDJ", "length": 5043, "nlines": 65, "source_domain": "tnarch.gov.in", "title": "திருக்கோயிலூர் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> தொல்லியல்>> அகழாய்வுகள்>> திருக்கோயிலூர்\nதிருக்கோயிலூர் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள இவ்வூர் சங்க காலத்துக் குறுநில மன்னனான மலையமானின் தலைநகரமாகத் திகழ்ந்துள்ளது.\nஅகழாய்வில் ஆம்போரா பானை ஓடுகள், சிவப்பு வண்ணப் பூச்சு பானை ஓடுகள், குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் கி.பி. 100-300 காலத்தைச் சார்ந்த பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஐம்பது சுடுமண் குழாய்கள் நீளவாக்கில் 9.5 மீ வரை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது வெளிக் கொணரப்பட்டது. இக்குழாய் இணைப்பு அருகில் உள்ள ஆற்றிலிருந்தோ அல்லது ஒடையிலிருந்தோ குடிநீர் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.கண்டுபிடிப்பில், கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணப் பானை ஓடு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-102527/", "date_download": "2020-03-30T05:21:47Z", "digest": "sha1:HYKQHF5RYWUPSR6ZPKO7QG265T6COJ33", "length": 7575, "nlines": 103, "source_domain": "www.chennaicitynews.net", "title": "எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nசென்னை, பிப்.5– நேர்மையாக வரி செலுத்துவதாகவும், எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:–-\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை, சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, அரசியல் கட்சியினர் சுய லாபத்துக்காக தூண்டி விடுகிறார்கள்.\nமாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இங்கேயே தங்கிவிட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. என்சிஆர் இன்னும் அமல்படுத்தப்படவில்லை; அதுகுறித்து ஆலோசித்துத்தான் வருகின்றனர்.\nஎன்ப��ஆர் அவசியம் தேவை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.\nமேலும் வட்டிக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவலுக்கு, நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன், எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஎந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nPrevious articleதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/12v-desktop-switching-power-supply/52767473.html", "date_download": "2020-03-30T03:58:37Z", "digest": "sha1:DX7DSB7R2YPX22A5BMG5GEDUS5XB2O77", "length": 23273, "nlines": 236, "source_domain": "www.powersupplycn.com", "title": "பல்நோக்கு 12V7.5A மாறுதல் மின்சாரம் அடாப்டர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:12V7.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர்,90W பவர் அடாப்டர் என மதிப்பிடப்பட்டது,உயர்தர 12V7.5A பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்��ாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > பல்நோக்கு 12V7.5A மாறுதல் மின்சாரம் அடாப்டர்\nபல்நோக்கு 12V7.5A மாறுதல் மின்சாரம் அடாப்டர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nJYH 12v 7.5a மின்சாரம் Ac Dc அடாப்டர்\n12V7.5A பவர் அடாப்டர் விளக்கம்:\n12V7.5A பவர் அடாப்டருக்கு உலகளாவிய பயன்பாட்டு உள்ளீட்டு மின்னழுத்தம் 100-240 வி ஏசியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் இந்த வகையான டெஸ்க்டாப் பவர் அடாப்டர் சப்ளை சி 6 சி 8 சி 14 சாக்கெட் பயன்பாட்டை உலகின் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தலாம். 90W பவர் அடாப்டரில் எல்.ஈ.டி விளக்குகள், எல்.சி.டி டிஸ்ப்ளே, எல்.சி.டி மானிட்டர், பாதுகாப்பு பொருட்கள் மற்றும் மின்னணு தயாரிப்புகள் போன்ற பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. 90W பவர் அடாப்டர் வழங்கல் பெரும்பாலான சர்வதேச சோதனைகளில் தேர்ச்சி பெற்றது, தரம் நல்லது. பொதுவாக, நாங்கள் பவர் அடாப்டரின் நிறத்தை கருப்பு நிறமாக்குகிறோம், ஆனால் நீங்கள் வேறு வண்ணம் அல்லது பான்டோன் நிறத்தை விரும்பினால், நாங்கள் விரும்பியபடி அதை நாங்கள் கையாளலாம். நெறிப்படுத்தல் மற்றும் திடமான அமைப்பு, உங்களுக்கு சரியான அனுபவத்தை அளிக்கிறது.\n12V7.5A ஏசி / டிசி யுனிவர்சல் ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\nவெளியீடு: 12 வி.டி.சி 7.5 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்இ\n12V7.5A ஏசி / டிசி பவர் அடாப்டர் மின்:\nமின்கடத்தா தாங்கும்: 3,000VAC முதன்மை-இரண்டாம் நிலை\nEMI கடத்தல் மற்றும் கதிர்வீச்சு: EN55022 EN55024 FCC பகுதி 15B வகுப்பு B க்கு இணக்கம்\nஹார்மோனிக் மின்னோட்டம்: EN61000-3-2 க்கு இணக்கம்\nஎம்டிபிஎஃப்: டெல்கார்டியா எஸ்ஆர் -332 ஆல் 25 at இல் 30,000 கணக்கிடப்பட்ட மணிநேரம்\nவெளியீட்டு பண்புகள்: நிலையான மின்னோட்ட / நிலையான மின்னழுத்த பயன்முறை;\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nநாங்கள் இந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட ஒரு தொழில்முறை மின்சாரம் உற்பத்தியாளர், வாடிக்கையாளர் சார்ந்த மற்றும் உயிர்வாழும் தரம் எங்கள் நோக்கம்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணிநேரம் வயதான சோதனை, கப்பல் வெளியேறுவதற்கு, தரத்தை சரிபார்க்க சாதாரண ஆய்வு செய்வோம், அதன் பிறகு அவற்றை சந்தையில் வைக்கிறோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\n���ாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\nதயாரிப்பு வகைகள் : டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமடிக்கணினிக்கான பவர் அடாப்டர் மற்றும் மாற்றி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்தி அடாப்டர் அல்லது அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nac சக்தி அடாப்டரை தீர்மானிக்க முடியாது இப்போது தொடர்பு கொள்ளவும்\nEN60950 12v 3.3amp Ac மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12 வி டெஸ்க்டாப் அடாப்டர் 5A சிசிடிவி மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nயுனிவர்சல் 12 வி 3 ஏ மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் அடாப்டர் பார்சிலோனா நீட்டிப்பு கேபிள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகருவி நிலையம் 12v 7a டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n12V7.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 90W பவர் அடாப்டர் என மதிப்பிடப்பட்டது உயர்தர 12V7.5A பவர் அடாப்டர் 6V7.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 16V2.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 19.5V3.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 35W டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் DC 16V2.81A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர்\n12V7.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 90W பவர் அடாப்டர் என மதிப்பிடப்பட்டது உயர்தர 12V7.5A பவர் அடாப்டர் 6V7.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 16V2.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 19.5V3.5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் 35W டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் DC 16V2.81A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/829-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/content/", "date_download": "2020-03-30T03:56:40Z", "digest": "sha1:AK4OB6WADL5WOQHP64AK4IB5UPSPZATB", "length": 18708, "nlines": 260, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமி's Content - கருத்துக்களம்", "raw_content": "\nமலேஷியாவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 3 குழுக்களுக்கு கொரோனா அச்சுறுத்தல்; ராஜகிரிய பகுதியும் கடும் கண்காணிப்பில்\nநான் அந்தக்காலத்திலையே காவோலை வேலி பாய்ஞ்சு ஆண்மீகப்யணம் செய்தனான்.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\n அந்த அற்புத காட்சிய நம்ம கொழந்தைங்க தமிழ்சிறி ஈழப்பிரியன் பார்த்து ரசிச்சிருப்பாங்களா சார்\nகுமாரசாமி replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஜெர்மனியில் கட்டப்பட்டுள்ள மிகபிரம்மாண்டமான சைவ கோயில்\nகுமாரசாமி replied to nunavilan's topic in மெய்யெனப் படுவது\nஇணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்\nகுமாரசாமி posted a question in தேடலும் தெளிவும்\nகொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் கொரோனா இந்த உலகையே பிரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாடுகளும் நாளைய பொழுது எப்படியிருக்குமென்ற நிலை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா குணமாகிய பின் உலகம் எப்படியிருக்குமென வாக்களித்து கருத்துக்களையும் வையுங்கள்.\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஇந்த வருத்தம் வந்தால் அன்று முதல் சம்பந்தப்பட்டவர் அனாதைதான்.இறந்தாலும் அனாதைதான்.அனாதைப்பிணம் போலவே கையாளப்படும். சொந்த பந்தம் ஆயிரம் இருந்தும்...........\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nஎல்லாரும் மாறி மாறி புளுகுறாங்கள். பொறிஸ் தம்பிக்கு இப்ப ரம்பை விட்டால் வேறை ஆக்கள் இல்லை.ஐரோப்பிய யூனியன்லை இருந்தாலாவது மாறிக்கீறி ஏதாவது செய்யலாம். சீனாவிட்டையும் போகேலாது.தாய்வான் நாறல் ஒரு பக்கம்.\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஅக்கம் பக்கம் நண்பர்கள் உறவினர்கள் இருப்பார்கள் தானே ஏன் ஜேர்மனியில் கூட உறவினர் இருக்கின்றார் அல்லவா ஏன் ஜேர்மனியில் கூட உறவினர் இருக்கின்றார் அல்லவா\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nகுமாரசாமி replied to போல்'s topic in ஊர்ப் புதினம்\n நோயாளிகளை மருத்துவர்கள் கைவிடும்போது அவர்கள் தாம் நேசிக்கும் தெய்வங்களையே வேண்டுவர்.ஏன் பல இடங்களில் வைத்தியர்களே உங்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என நோயாளிக்கோ உறவினர்களுக்கோ நேரடியாகவே சொல்லியிருக்கின்றார்கள். மருத்துவமும் அறிவியலும் கையை விரிக்கும் போது மக்கள் தன்னிச்சையாக இப்படியான வேலைகளைத்தான் நாடுவர்.\nபிரித் தண்ணீர் கொழும்பில் விசிறியடிப்பு\nகொரோனாவை தடுக்க பௌத்த முயற்சி\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகடையில் பொருட்களை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து செய்ய வேண்டியது\nகுமாரசாமி replied to விதுரன்'s topic in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஅந்த துப்பவரவு செய்யும் திரவம் பக்கவிளைவுகளை தராது என்பதற்கு என்ன உத்தரவாதம்.\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nதெரியாமல் செய்து போட்டார். மன்னிப்போம் மறப்போம்.\nகாய்கறிகளை இப்படி பண்ணுங்க பல மாதங்கள் வரும் - How to Use Freezer Efficiently - Pandemic Storage\nகுமாரசாமி replied to உடையார்'s topic in நாவூற வாயூற\nஎங்கடை ஆக்கள் ஒரு மாதத்துக்கு தேவையான கறியை காய்ச்சிப்போட்டு உப்பிடி பைக்கற் பைக்கற்ராய் Freezer பண்ணிப்போட்டு....தேவையான நேரம் வெளியிலை எடுத்து இளக வைச்சிட்டு சூடாக்கி சாப்பிடினம்.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஎட்டடுக்கு பாதுகாப்பிலை இருக்கிறவைக்கும் கொரோனா எண்டால்...... எங்கையோ இடிக்குதே\nமிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி\nபீப்பா தார் மீசைக்காரன் விடிஞ்சால் பொழுது பட்டால் எப்பவும் பொய்தான் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து செல்வ வாழ்க்கை வாழும் மாவை சேனாதிராசா\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\n அது முத்திய கலியின் அடையாளம் அதன் முடிவே கல்கி அவதாரம் அதன் முடிவே கல்கி அவதாரம் எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் என்னும் நிலைமை வரும்-அது பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும் பெரிதும் கலந்து விடும் என்னும் நிலைமை வரும்-அது பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும் பெரிதும் கலந்து விடும்⁠ அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும் வியாபாரிகள் எனும் பெயரடைவார்⁠ அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும் வியாபாரிகள் எனும் பெயரடைவார் மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம் மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே மனங்காட்டும் புனிதக்கலை-மாறி நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம் வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக வெளிக்காட்டும் புதியகலை மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம் மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே மனங்காட்டும் புனிதக்கலை-மாறி நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம் வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக வெளிக்காட்டும் புதியகலை\nகுமாரசாமி replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்\nகொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி\nமனிசருக்கு இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இவங்கள் வேறை வெருட்டுறாங்கள்\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in உலக நடப்பு\nஅப்படியானால் அமெரிக்கா சொந்த செலவில் தனக்குத்தானே சூனியம் செய்துள்ளதா\nகொரோனா வைரசும் ஒரு போதகரும் -நிலாந்தன்..\nகுமாரசாமி replied to கிர���பன்'s topic in அரசியல் அலசல்\nகாசா பணமா அல்லது சொந்த பிரச்சனையா இல்லையே மறப்போம் மன்னிப்போம் பிரச்சனை முடிஞ்சுது.\nகுமாரசாமி replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்\nசிங்களம் எப்போது தன் வேலைகளை நேர்மையாக செய்திருக்கின்றது\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஇலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்\nசெய்திகள் போலியாக இருந்தாலும் மஞ்சள் என்பது நல்லவிடயம்தானே.அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் மஞ்சளை சிறந்த நோய் நிவாரணியாக உறுதிப்படுத்தியுள்ளனர். மஞ்சளை எமது சைவ/இந்து சமயயத்திலும் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.அதன் தார்ப்பரியங்களை மத ரீதியாக எமது முன்னோர்கள் அறிந்து எமக்கு விட்டுச்சென்றது இவ்வுலகிற்கு பெரும் கொடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/12/65.html", "date_download": "2020-03-30T04:45:42Z", "digest": "sha1:FKBM5FEOVTKC2NYEZKXUFVEJPNA63DDM", "length": 86702, "nlines": 993, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2 ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nBlack Money, SWISS BANK, கறுப்புப்பணம், சுவிஸ் வங்கி\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள், இங்கு சொடுக்கிப் படித்தப்பின், இவ்விரண்டாம் பகுதியை தொடர்க...\nவங்கிகளுக்கும், சுற்றுலாவுக்கும் உலகப் புகழ் பெற்ற ஸ்விட்ஸர்லாந்து தேசமும் சுமார் நானூறு ஆண்டுகளாக, தானும் எந்த யுத்தமும் செய்யாமலும், எந்தப்போரிலும் கலந்து கொள்ளாமலும், இன்றுவரை முற்றிலும் சமாதான தேசமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.\nஉலகில் ஏறக்குறைய எல்லா தேசங்களும் சேர்ந்து அணிகட்டி அதிபயங்கரமாக வெட்டி மடிந்து கொண்ட முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கூட ஸ்விட்ஸர்லாந்து நடுநிலையை வகித்ததேயன்றி, போர்க்களங்களை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.\nஉலகில் எந்தக் கோடியில் இருப்பவரும், பற்பல நெருக்கடிக் காலங்களிலும் க���ட, ஸ்விஸ் வங்கிகளை நம்பிப் பணம் போட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.\nமேலும் பல ஆண்டுகளாக ஸ்விட்ஸர்லாந்தின் கரன்ஸியான ‘ஸ்விஸ் ஃபிரான்க்’ கின் மதிப்பு துளியும் குறையாமல் நிலையாக இருப்பதும் ஸ்விஸ் வங்கிகளின் மீதான நம்பிக்கை கூடுவதற்கு முக்கிய காரணமானது.\nமுதலில் சாதாரண மக்களிலிருந்து பெரும் தனவந்தர்களும், வர்த்தகர்களும் கணக்குகள் தொடங்கிப் பெரும் ஆதரவுடன் வளர்ச்சியுற்று, ரகசிய கணக்கு முறை என்பது முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பல பெரிய மனிதர்களுக்கும் பல வகைகளில் சௌகரியமாக இருக்கவே, பெரும் அரசர்களும், பல்வேறு தேசங்களின் அரசு அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகள் செய்வதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதித்து, பெரும் வளர்ச்சியுற்ற ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தன்மைகள் பிரான்ஸ் புரட்சிக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறலானது.\nமுதலாவதாக பிரான்ஸில் மன்னர் ஆட்சியை அடியோடு கவிழ்த்து ஆரம்பித்த புரட்சியானது, சுமார் ஐம்பது ஆண்டுகளிலேயே, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தேசங்களில் பரவலாகி, புரட்சிகளாகவும், உள்நாட்டுப் போர்களாகவும், பெரும் கலகங்களாகவும் வெடித்து, அரசியல் ஸ்திரத்தன்மை யெல்லாம் அடிப்படையில் வெகுவாக ஆட்டம் கண்ட நிலைகளில், ஒவ்வொரு தேசத்திலும் பல்வேறுபட்ட பொருளாதார நிலைகளில் இருந்தவர்களுக்கெல்லாம் ஸ்விஸ் வங்கிகள், பெரும் பாதுகாப்பான சரணாலயமாக அமைந்தன.\nஉலகில் பொதுவுடமைக் கொள்கைகள் பரவலாகி உழைப்பாளர் களெல்லாம் ஒன்று சேர்ந்து சுரண்டல், அடக்குமுறை அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளும் புரட்சிகளும் புரிய ஆரம்பித்ததெல்லாம் இந்தக் காலக் கட்டங்களில்தான்.\nஒரு தேசத்தில் ஆட்சி பறிபோய் வேறு தேசத்தில் அடைக் கலமான அரசியல்வாதிகள், சில ஆண்டுகள் கழித்துப் புது உத்வேகத்துடன் மீண்டும் தம் தேசத்திற்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றியதெல்லாம் அவர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக ஸ்விஸ் வங்கிகளில் சேமித்துக் கொண்டதால் தான்.\nபல தேசங்களில் புரட்சிக்காரர்கள் மக்களிடமிருந்து சிறுகச் சிறுக ரகசியமாகப் பொருள் சேர்த்து திடீரென கலகம் செய்து பல கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து, மக்களாட்சியை நிறுவியதும், பற்பல தேசங்களில் ��காதிபத்திய அரசுகளுக்கெதிராகத் துணிவுடன் போராடி சுதந்திரம் பெற்று குடியரசுகளை நிறுவியதெல்லாம் பெரும்பாலும் ஸ்விஸ் வங்கிகளின் புண்ணியத்தினால்தான்.\nஇவ்வாறான வரலாற்று நிகழ்வுகளால் ஸ்விஸ் வங்கிகளின், வாடிக்கையாளர்களின் ரகசியத்தைப் பாதுகாப்பது, எனும் நோக்கமானது மேலும் மேலும் உறுதிப்படலானது.\nஆனால் இத்தனை அமர்க்களங்களிடையேயும் ஸ்விஸ் வங்கிகள் பெரும் லாபத்தையும் பார்க்கத் தவறவில்லை.\nஅதே காலகட்டங்களில் ஒட்டுமொத்தமாக அரசாங்கங்கள் எனும் அமைப்புகளுக்கே எதிரான கருத்துக்களும் தோன்றி மக்களிடையே வலுப்பெறலாயின. ‘அனார்க்கிஸம்’ எனப்படும் இத்தகைய கண்ணோட்டத்தை வலியுறுத்தியவர்கள், அரசாங்கம் எனும் ஓர் அமைப்பின் அடிப்படைத் தன்மையே சாமானிய மக்களை ஆட்டு மந்தைகள் மாட்டு மந்தைகள் போலாக்கி, அவர்களை நசுக்கிக்கொண்டு, ஓயாமல் அவர்களை சுரண்டிகொண்டிருக்குமே ஒழிய, எந்தவொரு அரசாங்கமும் உண்மையில் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யாது என்றார்கள்.\n‘சொத்து என்றாலே அது திருட்டுதான்’ என்று கூறிய அவர்கள், அதே சமயத்தில் மக்களெல்லாம் பாடுபட்டு சேமித்த சொத்துக்களை எல்லாம், அரசாங்கங்கள் பல்வேறு பாசாங்குக் காரணங்களைக் காட்டிக் கபளீகரம் செய்யும் போக்குகளுக்கு, தனி மனித சொத்துரிமை எனும் சுதந்திரம்தான், எதிரான சக்தியாக விளங்கி, பொது மக்களின் நலன்களுக்கான சமனிலையைக் கொண்டுவரும் என்றும் கூறினார்கள்.\nதனிமனித சுதந்திரத்தைப் பேணிக்காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கிடுகிடுவென வளர்ச்சியுற்ற அமெரிக்காவிலும் மேலும் பல மேற்கத்திய தேசங்களிலும் இக்கருத்துகள் பெருமளவில் வரவேற்பைப் பெற்றதும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்த்தது.\nஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமும் தன்னுடைய குடியுரிமைச் சட்டங்களின் மூலமும், தொழிலாளர் சட்டங்களின் மூலமும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு முழு ஆதரவும் அளிக்கலானது. எந்த வகையிலும் எந்தவொரு தனிமனிதரின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது ஸ்விட்ஸர்லாந்து அரசின் முக்கியக் கொள்கையானது.\nஸ்விட்ஸர்லாந்து சட்டங்களைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வருமானத்தை மறைத்து வரிகளிலிருந்து ஒளிந்து கொள்வது என்பது கிரிமினல் குற்றமாகாது. தகுந்த அபராதம் கட்��ினால் போதும். ஆனால் திட்டமிட்டு வரி மோசடி செய்வது என்பதுதான் குற்றமாகும்.\nமுதல் உலகப் போருக்குப் பிற்பட்ட காலகட்டங்களில் உலகப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுற்று உலகப் பொருளாதாரம் களேபரமான சூழ்நிலையில் பற்பல தேசங்களிலிருந்தும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கெதிரான நிர்ப்பந்தங்கள் பெருகிய நிலைகளில், அப்போதைய ஃபிரெஞ்சு அரசு, பாரிஸ் நகரிலிருந்த ஒரு ஸ்விஸ் வங்கியின் கிளையை அதிரடியாக ‘ரெய்டு’ செய்தும், சில ஊழியர்களைக் கைது செய்தும், பற்பல தஸ்தாவேஜுகளைக் கைப்பற்றியது.\nஇதில் பற்பல ஊழல் சமாச்சாரங்கள் வெளிப்பட்டதாகக் கூறி மேலும் பற்பல வங்கிகளும் ரெய்டு செய்யப்பட்டன.\nஇதனையொட்டி ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கம் தன்னுடைய 1934 ஆம் ஆண்டு வங்கிகள் வரையறுப்பு சட்டத்தின் மூலமாக ஓர் அதிரடி சட்டம் இயற்றி ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தை முறைப்படி சட்டமாக்கியது.\nஇதன்படி எந்தவொரு ஸ்விஸ் வங்கியாவது, தன் வாடிக்கை யாளரின் ஒப்புதல் இன்றி அவரின் ரகசிய விவரங்களை வெளியிடுவது என்பது கிரிமினல் குற்றமாகும்.\nஎந்தவொரு வாடிக்கையாளரும், அவர் அனுமதியின்றி, ஒரு வங்கி அவர் கணக்குகளை வெளியிட்டால், அந்த வங்கியின் மீது ஸ்விட்ஸர்லாந்து நீதிமன்றங்களிலேயே வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரமுடியும். இது ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு மேலும் ஒரு உறுதியான கவசம் போலானது.\nஇரண்டாம் உலகப் போருக்கு சற்றே முந்தைய காலகட்டங்களில் ஜெர்மனியின் நாஜிக்களின் தொடர்ந்த, முரட்டுத்தனமான, கடும் நிர்ப்பந்தங்களுக்குக் கூட ஸ்விஸ் வங்கிகள் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை.\nசலித்து, வெறுத்து, ஆவேசமான சர்வாதிகார நாஜிக்கள், ஜெர்மானியர் எவராவது ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தால் அது முதன்மை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஒரு சட்டமியற்றி, அதன் படி தங்கள் கொள்கைகளுக்கு ஒத்து வராதவர்களையும், தங்களுக்கு வேண்டாத பல பிரமுகர்களையும், ஸ்விஸ் வங்கிக் காரணம் காட்டியே சுட்டுக் கொன்று போட்டார்கள்.\nஅதேசமயத்தில் அந்த நாஜிக்களே தாங்கள் பெருமளவில் யூதர்களைக் கொன்று குவித்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தையெல்லாம் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கிக் கொண்ட சங்கதியும், மேலும் ���ூதர்களே ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்து அவர்கள் இறந்து போனதால் செயலற்றுப் போன கணக்குகளும், ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப்பின் உலகில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி, அதனால் ஸ்விஸ் வங்கிகளும் பெரும் சங்கடங்களுக்கு ஆளாயின. ஒரு ஸ்விஸ் வங்கிக் கிளையின் காவலாளர், ’இறந்து போனவர்களின் தஸ்தா வேஜுகளையெல்லாம் அந்த வங்கி எரித்து அழித்தது’ என்று கூறிய சாட்சியமானது, சர்ச்சைகளை மேலும் பெரிதாக்கியது.\nஸ்விஸ் அரசாங்கம் ஒரு கமிஷனை அமைத்து அத்தனை கணக்குகளையும் ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து, பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கணக்குகளுக்குரிய வாரிசு தாரர்களையெல்லாம் தேடிப்பிடித்தும், பற்பல சேவை மற்றும் அகதிகள் முகாம்களுக்கு உதவிகள் புரிந்தும் ஒரு வகையாக அக்கணக்குகளை நேர் செய்தார்கள்.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகில் ஒருபக்கம் பல்வேறு தேசங்களும் ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுபட்டு ஆங்காங்கு மக்களாட்சிகள் மலர ஆரம்பிக்கும் போது இன்னொரு பக்கம் அரசியல் நிலைகள் அனைத்தும் அடிப்படையில் மாற்றம் கொள்ளலாயின. எதிரெதிர் சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் அரசியல் பொருளாதார நடைமுறை ரீதியாகவும் உலகம் இரண்டாகப் பிளவுபட்டது.\nஒரு பக்கம் முதலாளித்துவம், தனிமனித சுதந்திரம், சுதந்திரமான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தும் அமெரிக்காவுக்குப் பின்னால் பல தேசங்களும், இன்னொரு பக்கம் சோஷலிஸம், மனிதர்களின் கூட்டுமுயற்சி, கட்டுக்கோப்பான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தும் ரஷ்ய சோவியத் யூனியனுக்குப் பின்னால் பலதேசங்களும் அணிகட்டிக் கொண்டு தங்கள் தங்கள் அரசியல் அமைப்புகளை தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாயின.\nபெர்லின் நகரில் ஒரு பெரிய சுவரைக் கட்டி சுவற்றுக்கு இந்தப் பக்கம் சோஷலிஸம், சுவற்றுக்கு அந்தப் பக்கம் முதலாளித்துவம் என்பதாக மேற்கண்ட விஷயத்தை ஒட்டி ஒரு உலகக் குறியீடும் அமைத்தன.\nஇவ்விரண்டு எதிரெதிர் சித்தாத்தங்களைக் கொண்ட தேசங்களிலும், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், நடைமுறையில், அரசுகளின் பல்வேறுவிதமான கெடுபிடிகளும், சாமானிய மக்களால் முழுவதுமாக நியாயப்படுத்திக் கொள்ள முடியாத அரசாங்க நடவடிக்கைகளும், ஜீரணித்துக் கொள்ள முடியாத அடாவடிகளும் பெருகவே, அரசுகளின் நடைமுறை களுக்கும் கொள்கை களுக்கும் எதிரான மனோபாவம் கொண்ட மக்களும் பெருகலாயினர்.\nஇதனுள் எவ்வளவோ சூட்சுமமான கருத்துகளும், நடைமுறை வெளிப்பாடுகளும் பொதிந்திருந்தாலும், பொதுவாகச் சொன்னால் முதலாளித்துவ தேசங்களில் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொண்டவர்களும், சோஷலிஸ தேசங்களில் தனிமனித சுதந்திரத்தையும், சுதந்திர வர்த்தகத்தையும் வலியுறுத்துபவர்களும் பல்வேறு வகைகளில் பெருகலாயினர். அவர்களெல்லாம் தங்கள் தங்கள் அரசாங்கங்களின் சட்டங்களையெல்லாம் பெரிதாக மதிக்கவில்லை என்பதுடன் சட்டங்களை எதிர்ப்பவர்களும் பலரும் இருந்தார்கள்.\nஇதை ஒட்டி பல்வேறு அமைப்புகளும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தோன்றலாயின. பல்வேறு பிரமுகர்களும் இவ்வியக்கங்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்தும் பல சந்தர்ப்பங்களில் தங்களை இணைத்தும் கொண்டனர். பெரும்பாலும் அவ்வப்போதான அரசுகளுக்கெதிரான இவ்வியக்கங்களெல்லாம் தாங்கள் இயங்குவதற்கும், பற்பல வெளிதேசங்களில் தங்கள் நட்பையும் ஆதரவையும் பலப்படுத்திப் பெருக்கிக் கொள்வதற்கும் தேவையான பணப் புழக்கத்திற்கு எல்லாம் ஸ்விஸ் வங்கிகளையே நம்பியிருந்தனர்.\nஇதுவரை பார்த்தது ஒரு புறம். இதன் மறு புறமாக, இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பலவகையான நூதன ஆயுதங்கள் அனைத்து வல்லரசுகளாலும் வேறுபாடின்றிப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. பெருவாரியான மக்களின் உழைப்பாலும், -பெண்கள் கூடப் பெருமளவில் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தனர்-\nமக்களின் பல்வேறு வகையான கடும் உழைப்பைக் கொண்டு சம்பாதித்த பெருமளவு பணத்தை செலவு செய்தும், மக்களின் பெரும் ஆக்க சக்திகளைக் கொண்டும் ஏராளமான ஆயுதங்கள் உற்பத்தி செய்து குவித்து, அத்தனையையும், தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவது போல், உலகெங்கிலும் கொளுத்தித் தீர்த்தார்கள்.\nதீபாவளிப் பட்டாசு கொளுத்தினால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும்தான் விபத்துகள் நிகழும். ஆனால் இவ்வரசாங்கங்கள் போரின் போது கொளுத்திப் போட்ட பட்டாசுகளில் கோடிக்கணக்கானவர்கள் மாண்டு போய், உலகில் ஐந்தில் இரண்டு பங்கு எளிய அப்பாவி மக்கள் நிர்க்கதியாகிப் போனார்கள்.\nஇந்தப் போரின் போது அமைதி காத்த ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கத்தின், ஸ்விஸ் வங்கிகள் மட்டுமே போர்க்காலங்களில் உலகின் பலவகையான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்பாடாக இருந்தது.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்ட பெரும் ஏகாதிபத்திய அரசுகளெல்லாம் மொத்தமாகப் போண்டியாகிப் போனாலும், ஆயுதத் தொழிற் சாலைகள் எல்லாம் ஏகத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொழுத்துப் போயிருந்தார்கள்.\nபோரெல்லாம் முடிந்து போனாலும் அந்த ஆயுதத் தொழிற் சாலைகளில் பெரும்பாலானோர் முனைப்பாகத் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போனார்கள். எதிரெதிர்க் கொள்கை வல்லரசுகளும் பெருமளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்தார்கள்.\nஇந்த ஆயுதங்களை விற்க சந்தை தேவைப்பட்டது. அப்போதுதான் சுதந்திரப் போராட்டம், புரட்சியெல்லாம் செய்து விடுதலை பெற்று குடியரசுகள் ஆகி ஏதேதோ சட்ட திட்டங்களெல்லாம் போட்டுக் கொண்டு, மெது மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து நின்று இயங்க ஆரம்பித்த தேசங்களெல்லாம் ராணுவத்தைப் பலப்படுத்துகிறோம் எனும் நோக்கில், ஏழை எளிய ஜனங்களை எல்லாம் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பட்ஜெட்டில் பெரும்பங்கை ஒதுக்கி பெருமளவில் ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தன.\nஇதற்குத் தோதாக அண்டை அயல் தேசங்களிலெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் சீண்டி விட்டுக் கொண்டும், கொம்புகளை சீவி விட்டுக்கொண்டும், பல தேசங்களின் ஆட்சிகளைக் கலகக் காரர்களைக் கொண்டு கவிழ்ப்பதும், பொம்மை அரசுகளை நிறுவுவதுமான புண்ணிய காரியங்களையெல்லாம் வல்லரசுகள் வெகு சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தன.\nஅவ்வாறான ஒவ்வொரு புண்ணிய காரியத்தின் போதும் ஆயுத விற்பனை கன ஜோராக நடக்கலானது. இவ்வாறான ஆயுத பேரங்களிலெல்லாம் அதிக அளவில் கமிஷன் எனும் பெயரில் பெரும் பணம் பரிவர்த்தனையாக ஆரம்பித்தது.\nபெரும்பாலான வளரும் தேசங்களின் ராணுவ மந்திரிகளிலிருந்து, காரியதரிசிகள், பெரிய ராணுவ அதிகாரிகள் வரை ஊழலில் திளைக்க ஆரம்பித்தனர். ஆயுதங்களை வைத்துக் கொண்டு போரெல்லாம் செய்யப் படையெடுத்தார்களோ இல்லையோ, அத்தனை பேரும் நேராக ஸ்விஸ் வங்கிகளுக்குத்தான் படையெடுத்தார்கள். பல்வேறு அரசாங்கங்களே ஸ்விஸ் வங்கிகளைத்தான் உபயோகித்துக் கொண்டன.\nஇன்றளவும் பல ராணுவங்களும் ஊழலில் அழுகி நாற்றமெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை பரவலான செய்திச் சர்ச்சைகளிலிருந்து தெரி���்து கொள்ள முடிகிறது.\nஇதனிடையில் ஒருபக்கம் சோஷலிஸ அரசாங்கங்கள் எல்லாம் கொள்கை அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய், கொஞ்சம் கொஞ்சமாக முதலாளித்துவத்தை ஸ்வீகரிக்க ஆரம்பித்து, ஜனநாயகம் என்றாலே முதலாளித்துவம்தான் என்று ஆகியது.\nபெர்லின் நகரின் சுவரும் பொது மக்களால் உடைத்துத் தகர்க்கப்பட்டு, சோஷலிஸமும், முதலாளித்துவமும் ஒன்றை ஒன்று ஆரத் தழுவிக் கொண்டன.\nமுதலாளித்துவமும் சர்வதேச வர்த்தகங்களும் பெருகப் பெருக, ‘முதலாளித்துவ அமைப்பின் மூலம் உற்பத்தி பெருகப் பெருக கூடவே பல்வகையான குற்றங்களையும் உற்பத்தி செய்யும்’ என்று பொதுவுடைமைக் கொள்கைவாதிகள் முன்பே கணித்தது போல், சுரங்க, தனிம, கனிம தொழில்களிலிருந்து ஆரம்பித்து, நகரங்கள் நிர்மாணங்கள் முதலான இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யும், மற்றும் மக்களைச் சுரண்டும் அத்தனைத் தொழில்களிலும் ஒவ்வொரு தேசத்திலும் வேறுபாடின்றி ஊழல் புகுந்து விளையாட ஆரம்பித்தது. உலகெங்கிலும் பலவகையான குற்றக், கிரிமினல் காரியங்களும் ஊற்றுப் போல் பெருகலாயின.\nநூதனத் தொழில் நுட்பங்கள் வளர வளர, கிரிமினல் காரியங்களும் நூதன வடிவங்கள் கொள்ளலாயின. ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பெருகலாயினர். ஸ்விஸ் வங்கிகளின் நிறமும் மாறலானது.\nஉலக சந்தையின் நோக்கில் திட்டமிட்ட ஆட்சி மாற்றங்களும், ஆட்சிக்கவிழ்ப்புகளும், பலவிதமான நூதனப் பொருளாதாரக் கொள்ளைகளும், பயங்கரவாத ஆயுதக் கலாச்சாரங்களும் பெருகப் பெருக ஸ்விஸ் வங்கிகளும் நாற்றமெடுக்கலாயின.\nசமீப காலங்களில் தாராள மயமாக்கலும், உலக மயமாக்கலும் பரவலான நிலைகளில், வளரும் நாடுகளனைத்தும் நகர வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்காக வேண்டி சர்வதேச மூலதனங்களைப் பெறவும், உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற நிறுவனங்களில் கடன் பெறவும் முயற்சிக்கும் போது ’உங்கள் ஊரில் ஊழலை முதலில் ஒழியுங்கள், அப்போதுதான் நாங்கள் முதல் போடுவோம் அல்லது கடன் கொடுப்போம்’ என்று ‘கண்டீஷன்’ போடும் நிலைகளில் உள்நாட்டு ஊழல், வெளிநாட்டு ஊழல் என்றெல்லாம் பரவலாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஇந்நாளில் ஸூரிக்கிலும், ஜெனிவாவிலுமாக நிறுவப்பட்டிருக்கும் சுமார் நூற்றைம்பதுக்கும் மேலான ஸ்விஸ் வங்கிகளில் ஏதோவொரு வகையில் கணக்கு வைத்துக் கொண்டிருக்கும் கனவான்கள் இல்லாத தேசம் ஒன்றுகூட இவ்வுலகில் இல்லை என்பதே பொதுவான கணிப்பு.\nஅரசியல்வாதிகளிலிருந்து, அரசாங்க அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பெரும் தொழில் முதலாளிகள், பொது நிறுவன அதிபர்கள், சினிமாக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், என எத்தனை யெத்தனையோ பேர் ஸ்விஸ் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். (இதெல்லாம் கேள்விப்படுவதுதானே தவிர உண்மையில் யார்யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது).\nஊழல் பணம், வரி ஏய்ப்புப் பணம் போடுபவர்கள் மட்டுமில்லாமல், நேர்மையாகவே சம்பாதித்த பணத்தைப் போடுபவர்களும் இருக்கிறார்கள். பெரும் தனவந்தர்கள் மட்டுமன்றி எவ்வளவோ சாதாரண மக்களும் ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ‘ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ்’ எனப்படும் வெளிநாட்டு நிதிப் புழக்கத்தில் உலகின் மொத்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு ஸ்விஸ் வங்கிகளில்தான் புழங்கிக் கொண்டிருக்கின்றன.\nகடந்த நூறு ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேசத்திலும் அரசியல்வாதிகள், தேர்தல்களின் போது மட்டும் ஸ்விஸ் வங்கி விவகாரத்தைப் பரண் மேலிருந்து எடுத்து தூசு தட்டி, தங்கள் தொண்டை கிழியக் கத்து கத்து என்று கத்திவிட்டு, மக்களெல்லாம் ஆவென்று வாய்பிளந்து கேட்டுவிட்டு உடனடியாக அவர்களுக்கு ஓட்டு போட்டு, பதவிக்கு வந்தவுடன், உடனடியாக அதை மூட்டை கட்டி மீண்டும் பரண்மேல் போட்டுவிட்டு, அடுத்த தேர்தல்வரை சத்தம் கித்தம் போடாமல் பத்திரமாக வைத்துக் கொண்டிருப்பது என்பது உலகளாவிய வழக்கம்தான்.\nஒரு பத்து இருபது வருடங்களாகத்தான் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். நூறாண்டுகளுக்கும் முன்பாக ’பிரிட்டிஷ்’ காலத்திலிருந்தே இந்தியர்களுக்கும் ஸ்விஸ் வங்கிக்குமான உறவு பலமானது என்று தாத்தா, பாட்டி சொல்லிக் கேட்டதுண்டு.\nஅடிக்கடி ஸ்விட்ஸர்லாந்துக்குப் போய் போய் வந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் ஒருமுறை, ‘ஸூரிக்’ நகரிலிருக்கும் ஒரு வங்கிக்கு இந்தியாவில் எங்குமே ஒரே ஒரு கிளை கூடக் கிடையாது.\nஆனால் அந்த ஊர் வங்கியில் இந்தியாவுக்கென்றே ஒரு பிரத்தியேக சாளரம் அமைக்கப் பெற்று சுமார் எழுபது பேர் அனுதினமும் பரபரப்பாக வேலை செய்யுமளவுக்கு இருக்கிற தென்றால், எத்தனை இந்திய வாடிக்கையாளர்கள் ��ந்த வங்கிக்கு இருப்பார்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 3 தொடரும்...\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செய���்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதிருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி...\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - முடிவு\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 4\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 3\nஓர் உரிமையியல் வழக்கில் நியாய(க்கரு)த்தை சொல்வது எ...\n‘சோ’ என்று பெய்த அரசியல் விமர்சன மழையும் விடை பெற்...\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nந���ம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thoratti-movie-press-meet-news/", "date_download": "2020-03-30T04:16:06Z", "digest": "sha1:DOE6X5UC2HP3ZDN22VJMY3CJWTQU3VWQ", "length": 23687, "nlines": 132, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..!", "raw_content": "\nகிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..\nஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் ‘தொரட்டி’.\nஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத, குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ராஜாமுகமது படத் தொகுப்பு செய்துள்ளார்.\nவரும் ஆகஸ்ட் ���ாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.\nஇத்திரைப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரையுலகத்தினர் பலரும் “மிக, மிக அற்புதமான படம் இது” என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள்.\nநேற்று மாலை இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nவிழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசும்போது, “தொரட்டி’ என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் ‘தொரட்டி’ ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது.\nஇந்தப் படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர்தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது.\nசினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவு செய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.\nஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள். எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்… ” என்றார்.\nநடிகர் அழகு பேசும்போது, “”1960-ல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். இந்தப் படம் அந்தக் காலகட்டத்தின் கிராமத்து வாழ்வை என் கண் முன்னே காட்டியது.\nஇந்தக் கதையை தயாரித்த தயாரிப்பாளர் பெரிதும் பாராட்டுக்குரியவர். இப்படியான படத்தை தயாரிக்க முன் வந்ததைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.\nஇயக்குநர் மாரிமுத்து கதை, திரைக்கதை எழுதி அழகாக படத்தை உருவாக்கி விட்டார். இந்தக் கதையில் ஒரு காதலும் இருக்கிறது.\nஇப்படத்தின் இசை மிக அருமையாக இருக்கிறது. சினேகன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை மண்வாசனை மாறாமல் எழுதி இருக்கிறார்.\nஇயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து, ‘நீங்க எத்தனையோ படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்திற்காக உங்களுக்கும் ஒத்திகை பார்க்க வேண்டும்’ என்றார்கள். அது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது.\nஇந்தப் படக் குழுவினர் இன்��ும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை SDC பிக்சர்ஸ் வெளியிடுவது மகிழ்ச்சியான விஷயம்…” என்றார்.\nதயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசும்போது, “எல்லோரும் ‘வணக்கத்தில்’ ஆரம்பிப்பார்கள். நான் ‘நன்றி’யில் துவங்குகிறேன். ‘தொரட்டி’ பாடல்களுக்கு நீங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தீர்கள். ‘தொரட்டி’ படம் பார்ப்பவர்களுக்கு இதமான பயணமாக இருக்கும்.\nஆனால், எங்களுக்கு அது சிரமமான பயணம். ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்ட பொருள்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச் சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தோம்.\nஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போல இருக்கிறது என்றார்கள்.\nஇந்த வார்த்தைதான் நாங்கள் படத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது. நடிப்பிற்கான ட்ரைனிங் மட்டுமே ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார்கள்.\nஇப்போது படம் எடுப்பதைவிட எடுத்த படத்தை வெளியிடுவதுதான் பெரிய போராட்டம். இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிடும் SDC பிக்சர்ஸ்க்கு என் நன்றி…” என்றார்.\nபாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “எங்களது படக் குழுவின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு முதற்கண் நன்றி.\nஇன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை.\nஇந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்.. ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம்.\nசென்னையை அண்ணாந்து பர்க்கக்கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது.\nவிவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன.\nஇந்தப் படம்தான் எனக்கு சேரன், அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம். தொரட்டி’ படத்தின் பாடல்கள் பிடித்த��ருந்தது என்று பலரும் சொன்னார்கள். இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம்கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது.\nஇந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம். இந்தப் படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன்.\nநம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் இந்தத் ‘தொரட்டி’ படத்தைப் போல சிறந்த படைப்பாக மாற்ற வேண்டும்..” என்றார்.\nகதாநாயகன் ஷமன் மித்ரு பேசும்போது, “விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்த நான், இந்தப் படத்தை சகோதரி இந்து கருணாகரனோடு இணைந்து தயாரித்துள்ளேன்.\nஇப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். “துரோபதியை துகில் உரியும்போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு ‘கிருஷ்ணா, கிருஷ்ணா..’ என்று கத்துவாளாம்.\nஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு ‘கிருஷ்ணா’ என்று கத்துவாளாம். அப்போதுதான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன்தான் இந்தப் படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி.\nஇயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு ‘நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும்’ என்றார். ‘பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு, தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும்’ என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடி வரும். அந்தளவிற்கு என்னோடு பழகிவிட்டது.\nநிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப் படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வை நமக்குத் தரும்.” என்றார்.\nactor shaman mithru actor snekhan actress sathyakala director marimuthu producer indhu karunakaran thoratti movie இயக்குநர் மாரிமுத்து தயாரிப்பாளர் இந்து கருணாகரன் தொரட்டி திரைப்படம் நடிகர் ஷமன் மித்ரு நடிகை சத்யகலா பாடலாசிரியர் சினேகன்\nPrevious Post\"சூது கவ்வும்' மாதிரியான திரைப்படம் ஏ-1\" - சொல்கிறார் நடிகர் சந்தானம் Next Post'ஜாக்பாட்' படத்தின் டிரெயிலர்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nகட்டைக் கூத்து கலையைப் பற்றிப் பேச வரும் ‘பொம்மி வீரன்’ திரைப்படம்..\n“சம்பளத்தைக் குறைங்கப்பா…” – நடிகர்களுக்கு சு.திருநாவுக்கரசர் கோரிக்கை..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் ட���ரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/i-received-my-atlantik-v2-wifi/", "date_download": "2020-03-30T05:04:56Z", "digest": "sha1:BYFWOGKMQNAZ53QD4NGIFU42CN23XZOS", "length": 8972, "nlines": 94, "source_domain": "ta.orphek.com", "title": "எனது அட்லாண்டிக் v2 வைஃபை • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்கைப் பெற்றேன்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / நான் என் அட்லாண்டிக் வீடியோ வைஃபை பெற்றேன்\nநான் என் அட்லாண்டிக் வீடியோ வைஃபை பெற்றேன்\nஇது போன்ற வாடிக்கையாளர்களிடமிருந்து மின்னஞ்சல்களை எமது நாள் தொடங்கி நேசிக்கிறோம். டான் ஒரு டாங்க் மேம்பாட்டின் செயல்பாட்டில் உள்ளது மற்றும் சமீபத்தில் Orphek மாறியது. அவர் புதிய ஒளிக்கு மிகவும் உற்சாகமாக இருந்தார், அவருடைய மின்னஞ்சலில் உள்ள கருத்துக்கள் அவருக்கு வெளிச்சம் இருப்பதை அவர் எப்படி உணருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். நாங்கள் இறுதி திட்டம் பார்த்து எதிர்நோக்குகிறோம் மற்றும் மேலும் படங்களை பெற காத்திருக்க முடியாது. நன்றி டான் மற்றும் வழி மூலம் ... நன்றி. Orphek குடும்பம் வரவேற்க\nஹாய் ஸ்காட் ... நான் கடந்த இரவு என் அட்லாண்டிக் வீடியோ Wifi பெற்றது மற்றும் நான் சொல்ல முடியும் அனைத்து நான் உண்மையில் XXX அக்வா ஒளியூட்டங்கள் வேகாஸ் மற்றும் X ஹைட்ரா விற்கப்பட்டது மற்றும் நான் இந்த ஒற்றை அங்கமாகி முற்றிலும் மாறுபட்ட ballpark உள்ளது சொல்ல வேண்டும். நான் ஒளி அளவு, அளவு நம்ப முடியாது: மற்றும் உருவாக்க. குறிப்பாக உருவாக்க தரம் நான் உண்மையில் XXX அக்வா ஒளியூட்டங்கள் வேகாஸ் மற்றும் X ஹைட்ரா விற்கப்பட்டது மற்றும் நான் இந்த ஒற்றை அங்கமாகி முற்றிலும் மாறுபட்ட ballpark உள்ளது சொல்ல வேண்டும். நான் ஒளி அளவு, அளவு நம்ப முடியாது: மற்றும் உருவாக்க. குறிப்பாக உருவாக்க தரம் இந்த ஒளி நம்பமுடியாதது. நான் என் புதிய தொட்டி மற்றும் இரண்டு வாரங்களுக்கு குறைவாக இயங்கும் வேண்டும் மற்றும் நான் உன்னை படங்களை அனுப்ப வேண்டும். நான் போதும் போதும் ...\nதயாரிப்பு பக்கம்: ஆர்பெக் ATLANTIK\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-30T04:40:42Z", "digest": "sha1:H7ZNTK3KXRPSGM2MHXRMKAT2KJZPK3G4", "length": 30294, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனிமைக்கான உரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனிமைக்கான உரிமை என்பது ஒரு மனித உரிமை ஆகும். மேலும் அரசு மற்றும் தனியாரின், தனிமை மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை தடுக்கும் பல சட்டபூர்வமான, பரம்பரை வழக்கங்களின் ஒரு பகுதி ஆகும்.[1]\n3 ஒரு தனிப்பட்ட உரிமை\n3.1 ஒரு கூட்டு மதிப்பு மற்றும் மனித உரிமை\nதனிமைக்கான உரிமை, இயற்கையான உரிமைகளின் தத்துவத்தை பயன்படுத்துகிறது, மற்றும், அது பொதுவாக புதிய தகவல�� மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு பதிலளிக்கிறது.. அமெரிக்காவில், வழக்கறிஞர் சாமுவேல் டி. வாரன் மற்றும் எதிர்கால அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் பிரான்டீஸ் ஆகியோரால் டிசம்பர் 15, 1890 ஹார்வர்ட் சட்ட விமர்சனம் இதழில், \"தி ரைட் டு பிரைவசி\" என்ற தலைப்பில் எழுதப்பட்ட, ஒரு கட்டுரை, பெரும்பாலும் அமெரிக்காவின் தனிமைக்கான உரிமைக்கு முதல் உள்ளார்ந்த அறிவிப்பாக கருதப்படுகிறது. வாரன் மற்றும் பிரான்டீஸ், தனி மனித இரகசியம் என்பது தனியாக இருக்கும் உரிமை என்று எழுதினார்கள், மற்றும் தனிநபர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். மேலும் இந்த அணுகுமுறை, \"மஞ்சள் பத்திரிகை\" எனவும் அழைக்கப்படும் பரபரப்பான பத்திரிகைதுறை மற்றும் புகைப்படம் போன்ற நேரத்தின் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தது.[2]\nதனிமைக்கான (தனி மனித இரகசியத்திற்கான உரிமைகள், உள்ளார்த்தமாக தகவல் தொழில்நுட்பத்துடன் பின்னி பிணைந்து உள்ளன. பிரான்டீஸ், ஒல்ம்ஸ்டட் வி உனைடட் ஸ்டேட்ஸ் (1928) இல் பரவலாக மேற்கோளிட்ட அவருடைய எதிர்ப்பு கருத்துக்களில் அவருடைய 1890 \"தி ரைட் டு பிரைவசி \" கட்டுரையில் வளர்த்த எண்ணங்களில் நம்பியிருந்தார். ஆனால், அவர் அவருடைய எதிர்ப்பு கருத்தில் , இப்போது, அங்கே தனிப்பட்ட இரகசிய விஷயங்களை அரசியலமைப்பு சட்டத்திற்கு பொருத்தமானதாக செய்வதில் அவர் கவனத்தை மாற்றி, வலியுறுத்தினார். \"அரசாங்கத்தை, தனி மனித இரகசியங்களில் ஒரு ஆற்றல் மிக்க ஆக்கிரமிப்பாளனாக அடையாளம் செய்யப்பட்டது வரை சொன்னார். அவர் \"வெளிப்படுத்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள், கழிப்பறையில் முணுமுணுப்பதை, நீதிமன்றத்தில் வெளிப்படுத்தலை பெறுவதற்கு, அலமாரியை ஆராய்வதைவிட அதிக செயலாக்கம் உடைய வழிகளாக மாற்றுவதை சாத்தியமாக்கி விட்டன\" என எழுதுகிறார், அந்த சமயத்தில், தொலைபேசிகள் அடிக்கடி சமூக சொத்துக்களாக,பிறர் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவல்மிக்க மனித இயக்குனர்களுடனும் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டி இருந்தது. கட்ஸ் நேரத்தில், 1967 ல் , தொலைபேசிகள் தனிப்பட்ட நபருக்குரிய சாதனங்களாக மாறி விட்டன. தொலை பேசி இணைப்புகள் வீடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படவில்லை. மேலும் இயங்க வைப்பது மின்சார-யந்திரமுறையாக இருந்தது. . 1970 களில், புதிய கணினி மற்றும் பதிவு தொழில்நுட்பங்கள் தனி மனித இரகசியத்தைப் பற்றி அக்கறை எழுப்ப தொடங்கின இதனால் நியாயமான தகவல் பழக்க கொள்கைகள் விளைந்தன,\nசமீபத்திய ஆண்டுகளில் தெளிவாக மற்றும் துல்லியமாக \"தனிப்பட்ட இரகசிய உரிமை.\" ஐ வரையறுக்க, சில முயற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன 2005 ஆம் ஆண்டில், சட்டம் & தொழில்நுட்ப ஹைஃபா மையம் மாணவர்கள், உண்மையில் தனிமனித இரகசிய உரிமையை \"ஒரு தனி சட்ட உரிமையாக வரையறுக்கவே கூடாது\" என்று வலியுறுத்தினார்கள்.[3] அவர்கள் தர்க்கஅறிவு மூலம், அமுலில் உள்ள தனிமனித இரகசிய உரிமை தொடர்பான சட்டங்கள் பொதுவாக போதுமானதாக இருக்கவேண்டும்.[3] டீன் புரோசர் போன்ற பிற நிபுணர்கள், நீதிமன்ற அமைப்பில் முன்னணி வகையான மனித இரகசிய வழக்குகளுக்கு இடையே ஒரு \"பொது நிலைப்பாட்டை\" கண்டுபிடிக்க, குறைந்தபட்சம் ஒரு வரையறையை உருவாக்க, முயற்சி செய்தார்கள், ஆனால் தோல்வியடைந்தார்கள். இஸ்ரேலில் உள்ள ஒரு சட்டப் பள்ளி கட்டுரை , எனினும், \"இலக்கமுறை சூழலில் தனிமனித இரகசியம் \" என்ற பொருள் மீது \"தனிப்பட்ட இரகசிய உரிமை என்பது தனக்குள்ளே சட்ட பாதுகாப்பிற்கு தகுதி உள்ள சுதந்திரமான உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அது அதனால் \"தனி மனித இரகசிய உரிமை\" க்கு ஒரு நடைமுறை வரையறையை திட்டத்தை முன்மொழிந்தது.\nதனிமனித இரகசிய உரிமை, என்பது நம்மைச் சுற்றி ஒரு இராச்சியத்தை வைத்துக் கொள்வது. அந்த இராச்சியம் நம் உடல், வீடு, சொத்து, எண்ணங்கள், உணர்வுகள், இரகசியங்கள் மற்றும் அடையாளம் போன்ற நம்மில் ஒரு பகுதியாக இருக்கும் எல்லாவற்றையும், உள்ளடக்கியது ஆகும் . தனிமனித இரகசிய உரிமை நமக்கு, நம் இராச்சியத்தில் மற்றவர்களால் நுழைய முடியக்கூடிய, பகுதிகளை தேர்ந்தெடுக்கும் திறனையும் மற்றும், விஸ்தீரணம், முறை , நாம் வெளியிட தேர்வு செய்துள்ள பகுதிகளின் பயன்பாட்டின் நேரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திறனையும், கொடுக்கிறது.[3]\nஆலன் வெஸ்டின், புதிய தொழில்நுட்பங்கள் தனிமனித இரகசியம் மற்றும் வெளிப்படுத்தல் இடையேயான சமநிலையை திருத்தி மாற்றம் செய்கின்றன என்று நம்புகிறார். மற்றும் தனிமனித இரகசியவுரிமை, ஜனநாயக நடைமுறைகளைப் பாதுகாக்க அரசாங்க கண்காணிப்பை கட்டுப்படுத்தலாம் என்றும் நம்புகிறார். வெஸ்டின் தனி மனித இரகசியம் என்பது \",அவர்களுக்காக எப்பொழுது, எப்படி, மற்றும் எந்த அளவிற்கு அவர்களை பற்றிய தகவல் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்க தனி நபர்கள், குழுக்கள், அல்லது நிறுவனங்களின் கூற்று\" என வரையறுக்கிறார். வெஸ்டின் இரகசியத்தின் நான்கு நிலைமைகளான தனிமை, நெருங்கிய நட்பு, தெரியாமை, ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றினை விவரிக்கிறார் . இந்த நிலைகள் பங்கேற்றளை விதி முறைகளுக்கு எதிராக சமப்படுத்த வேண்டும்:\nமனிதன் தான் வாழும் சமுதாயத்தில், சமுதாயத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் சமூக நெறிகளின் வெளிச்சத்தில், ஒவ்வொரு தனி மனிதனும் தொடர்ந்து தனி மனித சீர் படுத்துகை முறையில் ஆட்கொள்ளப்படுகின்றான். அதில் அவன் தனி மனித இரகசிய ஆசையையும் வெளிப்படுத்தல்மற்றும் மற்றவர்களுக்கு தன்னைதானே தொடர்பு கொள்ளும் ஆசையையும் சமன் படுத்துகிறான். - ஆலன் வெஸ்டின் , தனிமனித இரகசியம் மற்றும் சுதந்திரம் , 1968 தாராளவாத ஜனநாயக முறைகளின் கீழ், தனி மனித இரகசியம் அரசியல் வாழ்வில் இருந்து தனியாக ஒரு இடத்தை உருவாக்குகிறது. மற்றும் ஜனநாயக சுதந்திரங்களான கூட்டு, மற்றும் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்போது தனி மனித சுயாட்சியை அனுமதிக்கிறது.\nடேவிட் ப்லேஹெர்ட்டி பிணைய கணினியில் தரவுத்தளங்கள் தனிமனித இரகசியத்திற்கு அச்சுறுத்தல்கள் காட்டுவதாக நம்புகிறார். அவர் \"தொகுப்பு, பயன்பாடு, மற்றும் தனிப்பட்ட தகவல்களை பரப்புதல்\" ஆகியவைகளை உள்ளடக்கிய 'தரவு பாதுகாப்பு' ஐ இரகசியத்தின் ஒரு அம்சமாக வளரச்செய்கிறார் . இந்த கருத்துப்படிவம் உலகம் முழுவதும் அரசாங்கங்களால் பயன்படுத்தப்படும் நியாயமான தகவல் நடைமுறைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. ப்லேஹெர்ட்டி தனிமனித இரகசியத்தை ஒரு தகவல் கட்டுப்பாடு யோசனையாக முன்அனுப்புகிறார்.அந்த யோசனை \"[நான்] ஒரு தனி நபர் தனியாக இருக்க விடப்பட வேண்டும் மற்றும் தங்களை பற்றிய தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கட்டுப்படுத்துவதை கையாளவேண்டும்\" ஆகும்.[4]\nரிச்சர்ட் போஸ்னர் மற்றும் லாரன்ஸ் லெஸ்ஸிக் தனிப்பட்ட தகவல்களை கட்டுப்படுத்துவதின் பொருளாதார அம்சங்களில் கவனம் செலுத்துகிறார்கள். போஸ்னர், தனி மனித இரகசியத்தை, சந்தை செயல்திற��ை குறைக்கும் தகவலை, மறைப்பதற்காக விமர்சிக்கிறார் . போஸ்னர், வேலை என்பது , ஒரு பொருளை விற்பனை செய்வது போன்று, தன்னையே தொழிலாளர் சந்தையில் விற்பனை செய்வது என்று நம்புகிறார் . \"பொருளில்\" உள்ள ஏதாவது 'குறைபாடு' பற்றிய தகவல் அளிக்கப்படவில்லை என்றால் அது மோசடி ஆகும்.[5] லெஸ்ஸிக் \"மக்கள் தனி மனித இரகசிய உரிமையை ஒரு சொத்து உரிமையாக மனதில் எண்ணம் கொண்டால், தனி மனித இரகசியத்தின் பாதுகாப்பு வலுவானதாக இருக்கும்\" என கூறுகிறார். மற்றும் \"மக்கள் தங்களை பற்றிய தகவல்களை கட்டுப்படுத்த முடிய வேண்டும் \" என்றும் வாதாடுகிறார்.[6] தனிமனித இரகசியத்திற்கு பொருளாதார அணுகுமுறைகள், இரகசியத்தின் இனவாத கருத்துக்களை பராமரிப்பதை கடினமாக்குகின்றன.\nஒரு கூட்டு மதிப்பு மற்றும் மனித உரிமை[தொகு]\nஅங்கே , தனி மனித இரகசியத்தை ஒரு அடிப்படை மனித உரிமையாக திரும்ப அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.[7] அடிப்படை மனித உரிமையின் சமூக மதிப்பு, ஜனநாயக சமுதாயத்தின் செயல்பாட்டில் ஒரு அவசியமான கூறாக உள்ளது. அமிடை எட்சியோனி ஒரு சமூகத்துவ அணுகுமுறையை தனிமனித இரகசியத்திற்கு அறிவுறுத்துகிறார். இதற்கு, சமூக ஒழுங்கை நிலைநாட்ட ஒரு பகிர்வு தார்மீக கலாச்சாரம் தேவைப்படுகிறது. எட்சியோனி , \"தனி மனித இரகசியம் வெறுமனே பல மற்ற நல்லவைகளுக்கு மத்தியில் ஒரு நல்லது \" என்று நம்புகிறார். மற்றும் தொழில்நுட்ப விளைவுகள் சமூக பொறுப்புணர்வு மற்றும் தப்பு ஆகியவற்றையும் சார்ந்தது என்றும் நம்புகிறார். அவர் தனி மனித இரகசிய சட்டங்கள் மட்டுமே அரசாங்கம் கண்காணிப்பை அதிகரிக்கும் என்று கூறுகிறார்.\nபிரிசில்லா ரீகன், தனி மனித இரகசியத்தைபற்றிய தனிப்பட்ட கருத்துக்கள் தத்துவ ரீதியாக மற்றும் கொள்கையில் தோல்வியுற்றன என்று நம்புகிறார். அவர் மூன்று பரிமாணங்களில் தனி மனித இரகசியத்தின் சமூக மதிப்பை ஆதரிக்கிறார்: பகிர்வு உணர்வுகள், பொது மதிப்புகள் மற்றும் கூட்டு கூறுகள். தனி மனித இரகசியம் பற்றிய பகிர்வு கருத்துக்கள் மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் எண்ணத்தில் பன்முகத்தன்மையை அனுமதிக்கின்றன. பொதுமக்கள் மதிப்பு , பேச்சு மற்றும் கழக சுதந்திரங்கள் உள்பட ஜனநாயக பங்கேற்றலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.மற்றும் அரசு அதிகாரத்தை கட்டுபடுத்துகிறது. கூட்டு உறுப்புக���் தனி மனித இரகசியத்தை,பிரிக்க முடியாத கூட்டு நன்மை என்று விவரிக்கின்றன. ரீகன் இலக்கு, கொள்கை உருவாக்கத்தில் தனிமனித இரகசிய கூற்றுக்களை வலுப்படுத்துவது ஆகும். \"நாங்கள் தனி மனித இரகசியத்தின் கூட்டு அல்லது பொதுமக்களின் நல்ல மதிப்பு, அத்துடன்தனி மனித இரகசியத்தின் பொதுவான மற்றும் பொதுமக்களின் மதிப்பை அங்கீகரித்ததால், தனி மனித இரகசியத்தை பரிந்துரைப்பவர்கள், அதன்மீது பாதுகாப்பிற்காக வாதாடுவதற்காக ஒரு வலுவான அடித்தளத்தை பெற்று இருப்பார்கள் \".[8]\nலெஸ்லி ரீகன் நிழல் தனி மனித இரகசிய உரிமை அர்த்தமுள்ள ஜனநாயக பங்கிற்கு அவசியம் என்று வாதிடுகிறார், மற்றும் தனி மனித இரகசிய உரிமை மனித கண்ணியம் மற்றும் சுய அதிகாரம் ஆகியவற்றிற்கு உறுதி அளிக்கிறது.எப்படி தகவல் விநியோகிக்கப்படுகிறது மற்றும் இது உரியதானது என்றால் தனி மனித இரகசியம் விதிமுறைகளை சார்ந்து இருக்கிறது. அந்தரங்கத்தை மீறுதல் சூழலை சார்ந்தது. தனிமனித இரகசிய உரிமைக்கு, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில், முன்னுதாரணம் உண்டு. தனிமனித இரகசியம் ஒரு மக்களை மையப்படுத்திய கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டும், மற்றும் சந்தை மூலம் கூடாது என்று ஷேட் நம்புகிறார்.[9]\n↑ Posner, R. A. (1981) லெஸ்ஸிக்- ஐ பொறுத்தவரை, தனிமனித இரகசிய ஆன்லைன் உடைப்புகள், குறியீடு மற்றும் சட்டம் மூலம் கட்டுப்படுத்தப்பட முடியும்.The American Economic Review, 71(2), 405-409.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=31351&cat=Srilanka", "date_download": "2020-03-30T04:57:23Z", "digest": "sha1:PWUXP544TSFBVFFPCANHBQPRQ6EAY5P2", "length": 10068, "nlines": 216, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nஇலங்கையில் 500 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம்\nஇலங்கையில் 500 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம்\nஇலங்கையில் 500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என தாம் நம்புவதாக அரச வைத்தியர் சங்க வட மாகாண இணைப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.\nயாழில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் நூறு பேர் வரை இனங்காணப்பட்டுள்ள நிலையில் இதற்கு அதிகமான எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்படாமல் இலங்கையில் இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.\nவிஞ்ஞான பூர்வமாக இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றுவதன் அடிப்படையில் கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்படாமல் 400இற்கும் மேற்பட்ட நோயாளிகள் வரை இருப்பார்கள் என நம்பவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கையின் பல்வேறு இடங்களில் 20 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று குறித்த மருவத்துவப் பிரிவுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் வடக்கு மாகாணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா வைத்தியசாலை என்பன தயார் நிலையில் உள்ளன. எனினும் குறித்த வைத்தியசாலைகளுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவ�\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்த�\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்து பேராயரின் அறிவிப்பு.\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nஅமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)\nதிருமதி மேரி அந்தோனியா சேவியர்\nதாய்வீடு பத்திரிகையின் எழுத்தாளர் சந்திப்பு 2020\nயாழ் கந்தர்மடம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும்.\nவன்னி விழா – 2020\nவெள்ளியில் ஞாயிறு (திருப்பாடுகளின் காட்சி)\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தா�\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடை�\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைக\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்�\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவ\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்ற��ம் வ�\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்�\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுந�\nசியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/samuthiram/oorukkulorupuratchi/oop18.html", "date_download": "2020-03-30T04:22:47Z", "digest": "sha1:7ZPRMXMLIJGHOMVLTGJUO4ZQCZI6EE2D", "length": 56913, "nlines": 422, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஊருக்குள் ஒரு புரட்சி - Oorukkul Oru Puratchi - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nநினைத்து பார்க்க முடியாத காலத்தில் இருந்து, மற்றவர்களுக்கு நினைவுகளுக்குரிய உணர்வுகளே இல்லாதது மாதிரி, ஒரு சிலரே எல்லாச் சமயத்திலும், பேசிக் கொண்டிருந்த நிலையை மாற்றுவதுபோல், இப்போது எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். ஊரில் எது எது எப்படி எப்படி நடக்கிறது என்பது தெரிந்திருந்தாலும், அவை பற்றிய தெளிவில்லாமல் காலங் காலமாய் காலத்தைக் கடத்திய ஏழை - பாளைகள், இப்போது தெளிந்தது போல் பேசினார்கள். எல்லோரும் ஒரு சேரக் குழுமிய அந்த இழவு வீட்டில், பல இழவுகள் நிர்ணயிக்கப் படப் போகின்றன என்பது போன்ற வெடிச் சத்தங்கள். அடிவயிற்றின் சூட்டைக் காட்டும் நெருப்புப் பேச்சுகள். இதயத்தைத் துடைத்தெடுத்து, செம்மைப்படுத்தும் வார்த்தை ரவைகள். பிணமாக வாழ்ந்தவர்களை, பிணங்கள் தெளிய வைத்துவிட்டது போன்ற, 'சாகத் துணிந்த' துணிச்சல் பேச்சுகள். சின்னான் சொன்னது போல், தனித்தனி குச்சிகளாக இருந்தவர்கள், இப்போது ஒருசேர விறகுக் கட்டாகிவிட்டதால் ஏற்பட்ட வீரப் பார்வைகள் வேதாந்தத்திற்குப் பதிலாக வீரத்தை உமிழ்க்கும் வார்த்தைகள் வேதாந்தத்திற்குப் பதிலாக வீரத்தை உமிழ்க்கும் வார்த்தைகள் ஆண்டாண்டு காலமாக, அடிமனத்தில் பய நெருப்பை வைத்துக் கொண்டிருந்த மனிதர்கள், இப்போது அதை நெஞ்சிலே கோப நெருப்பாகக் கொண்டு வந்தார்கள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nமீனாட்சி இறந்ததற்கு, தான் காத்தாயியை அனுப்பியதுவே காரணம் என்று ஊர் முழுமையாகப் புரிந்து கொண்டால், உதை கிடைக்கும் என்று நினைத்து, தனியாக உதை வாங்கத் தயாராக இல்லாத மாசானந்தான், தன் பழைய காதலியின் புருஷனை 'ரிப்போர்ட்' செய்ய வைத்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது.\nஆண்டியப்பன் விடுதலை செய்யக் கோரி 'கை' கொடுத்தவர்கள், இப்போது 'கை நீட்டவும்' தயாராகிவிட்டார்கள். குனிந்த தலை நிமிராமல், நிர்மலமான தோற்றமும், நெஞ்சைத் தொடும் வாஞ்சையும் கொண்டு வாழ்ந்த மீனாட்சியை, ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை, இறந்த பிறகும் பழிவாங்கத் துடிக்கும் முன்ஸீப்பின் அற்பத்தனம், அவர்களுக்கு ஆவேசத்தைக் கொடுத்தது. இன்றைக்கு மீனாட்சிக்கு நேர்ந்தது, நாளைக்கு தங்களுக்கும் நேரலாம் என்ற அச்ச உணர்வு, 'தாக்கும்' தற்காப்பு உணர்வாகியது. நடைப்பிணங்களாக வாழ்ந்த பெரும்பாலோர், இப்போது தங்களை, அந்தப் பிணத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். உடலெல்லாம் கோபத் தீ பற்றி, மேனி எரிந்து, வாய் வழியாகப் புகை வருவது போல், வார்த்தைகள் அனல் கட்டிகளாயின.\n\"எங்க பிணத்தக் கொண்டு போகுமுன்னால இந்தப் பிணத்தத் தொட முடியாது.\"\n\"நீங்க மொதல்ல பிணத்த தொடுங்கடா பார்க்கலாம்\n\"ஏன்லே பேசிக்கிட்டு இருக்கிய - செறுக்கி மவனுவள தூணுல கட்டி வையுங்கள...\"\nபேசிக் கொண்டிருந்த கூட்டம், திடீரென்று அமைதியாகும்படி, தங்கம்மா விரித்த தலையோடு, விரித்த கரங்களோடு, கோர சொரூபியான காளிபோல, போலீஸ்காரர்கள் முன்னால் வந்து நின்றாள். புருவங்கள் வில்போல் வளைய, நாக்கு அம்புபோல் நீள, அவள் அழுத்தமான அமைதியுடன் போலீஸ்காரர்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். சப்-இன்ஸ்பெக்டருக்கு அந்தப் பார்வையின் கோரத்தை விட அதனைத் தூண்டிவிட்ட சோகம் மனதைக் கௌ��ியிருக்க வேண்டும். சற்று படபடப்பாகவே பேசினார்.\n\"நாங்க எங்க கடமயச் செய்யத்தான் வந்தோம் ஒரு கிராம முன்ஸீப் தற்கொலை நடந்திருக்கதாய் ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க சும்மா இருக்க முடியாது ஒரு கிராம முன்ஸீப் தற்கொலை நடந்திருக்கதாய் ரிப்போர்ட் கொடுத்தால் நாங்க சும்மா இருக்க முடியாது சும்மா இருந்தோமானால், வீட்ல சும்மா இருக்க வேண்டியது வரும். அதனால வந்தோம் சும்மா இருந்தோமானால், வீட்ல சும்மா இருக்க வேண்டியது வரும். அதனால வந்தோம் ஆஸ்பத்திரியில் பிணத்த சோதனை செய்ய வேண்டியதும், அதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதும் எங்க கடமை.\"\nஇதற்குள் காத்தாயி சிடுசிடுவென்று அங்கே ஓடிவந்து போலீஸ்காரர்களுக்கு மத்தியில் பாதுகாப்புத் தேடுபவர் போல் நின்ற முன்ஸீப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டே வெடித்தாள்.\n ஒன் மொகரக் கட்டைக்கு நீயுல்லாம் முன்ஸீப்பாயா என்ன பாத்து பதில் சொல்லுய்யா என்ன பாத்து பதில் சொல்லுய்யா ஒருத்தி தற்கொலை பண்ணணுமுன்னா, தங்கரளிக் கொட்டைய - இல்லன்னா பயிரோனை சாப்புடணும். என் ராசாத்தி படுத்த படுக்கையா கிடந்தாள். நடக்கவே முடியாத அவளால் தோட்டத்துல போய், தங்கரளிக் கொட்டையப் பறிக்க முடியுமாய்யா ஒருத்தி தற்கொலை பண்ணணுமுன்னா, தங்கரளிக் கொட்டைய - இல்லன்னா பயிரோனை சாப்புடணும். என் ராசாத்தி படுத்த படுக்கையா கிடந்தாள். நடக்கவே முடியாத அவளால் தோட்டத்துல போய், தங்கரளிக் கொட்டையப் பறிக்க முடியுமாய்யா தரையில் விழுந்த கையைத் தூக்கி வாய்கிட்ட கொண்டு போவ முடியாத அளவுக்கு இருந்தவளால எப்படிய்யா எழுந்து நடந்து, மருந்து வாங்கியிருக்க முடியும் தரையில் விழுந்த கையைத் தூக்கி வாய்கிட்ட கொண்டு போவ முடியாத அளவுக்கு இருந்தவளால எப்படிய்யா எழுந்து நடந்து, மருந்து வாங்கியிருக்க முடியும் கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா... நீ பிணத்த சோதன போடணுமுன்னு எழுதலாமாய்யா... சோதன போடணுமுன்னு நினைச்சா நீ தாங்குவியாய்யா... தூ... நீயில்லாம் - மனுஷன் கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா... நீ பிணத்த சோதன போடணுமுன்னு எழுதலாமாய்யா... சோதன போடணுமுன்னு நினைச்சா நீ தாங்குவியாய்யா... தூ... நீயில்லாம் - மனுஷன்\nதிடீரென்று தெய்வானை ஓடி வந்தாள். இவள் இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்ஸீப்பிடம் வரி கட்டப் போன போது, சில சமாச்சாரங்க��ை கையுங் களவுமாகக் கண்டவள்.\n\"சோதன போடணுமுன்னு எழுதியிருக்கியரே... ஒம்ம வீட்டு சங்கதி தெரியுமா ஒம்ம மகள் மல்லிகாவோட ரத்தத்த சோதன போட்டுப் பாப்போமா ஒம்ம மகள் மல்லிகாவோட ரத்தத்த சோதன போட்டுப் பாப்போமா பாத்தால் அவள் ஒம்ம மவளா - மாசானம் மவளான்னு தெரியும். அதுக்கு நீரு சோதன போடச் சம்மதிச்சா - நாங்க இதுக்கு சம்மதிக்கோம். என் பிள்ளைக்கு பள்ளிக்கூடத்துல சோறு போடலன்னு, ஒம்மகிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் பாத்தால் அவள் ஒம்ம மவளா - மாசானம் மவளான்னு தெரியும். அதுக்கு நீரு சோதன போடச் சம்மதிச்சா - நாங்க இதுக்கு சம்மதிக்கோம். என் பிள்ளைக்கு பள்ளிக்கூடத்துல சோறு போடலன்னு, ஒம்மகிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் அப்போ சும்மா இருந்த கை - இப்போ எதுக்காவய்யா எழுதணும். இந்த கைய ஒடிக்க எவ்வளவு நேரமுய்யா ஆகும் அப்போ சும்மா இருந்த கை - இப்போ எதுக்காவய்யா எழுதணும். இந்த கைய ஒடிக்க எவ்வளவு நேரமுய்யா ஆகும் வரிப்பணத்துக்குத்தான் ரசீது தராம தின்னு தொலைக்க வரிப்பணத்துக்குத்தான் ரசீது தராம தின்னு தொலைக்க இப்ப பிணத்தயும் தின்னு தொலைக்க நினைக்கியாக்கும்...\"\nகிராம முன்ஸிப்பால் இதற்குமேல் தாங்க முடியவில்லை. கூட்டத்தில் இருந்த 'சொக்காரப்' பயல்கள் கூட சும்மா இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஏதோ சொல்லப்போனார். இதற்குள் ஆண்டியப்பன் அடிமேலடி வைத்து நடந்து சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றான். காத்தாயி, அவன் ஏதாவது செய்துவிடப் போகிறான் என்பது போல் குறுக்கே வந்த போது, வெறுமையுடன் வெறித்துக் கொண்டிருந்த தங்கம்மாவும், ஓரளவு சுயநினைவு பெற்றவளாய், \"நீரு பேசாம நில்லும். அய்யா, போலீஸ் மவராசன்மாரே... உயிருக்கே மதிப்பில்லாத ஆஸ்பத்திரியில பிணத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்குமுன்னு தெரிஞ்சவள் நான். உங்களுக்கு சடலம் வேணுமுன்னா... என் சடலத்தை வேணுமுன்னா எடுத்துக்கிட்டுப் போங்க\nதங்கம்மாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். முகத்தில் அடித்துக் கொண்டாள். ஆண்டியப்பன் அவளை இழுத்து தன் இடுப்புப் பக்கமாக இணைத்துக் கொண்டிருந்தபோது கூட்டம் கோபமாக எழுந்திருக்கப் போனது. ஆண்டியப்பன் கூட்டத்தினரைக் கம்பீரமாகக் கையசைத்து, சும்மா இருக்கும்படி சமிக்ஞை செய்���ுவிட்டு, ஆணியடிப்பது போல் பேசினான்:\n\"சப்-இன்ஸ்பெக்டர் சார், இது தற்கொலை இல்ல. இது கொலை ஸார். நீங்க கண்டுபிடிக்க முடியாத அப்படிக் கண்டு பிடிச்சாலும் வழக்கு போட முடியாத கொல ஸார் என் தங்கச்சிக்கு மார்புல கட்டி வந்தவுடனே, நான் சர்க்கார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனேன். அங்கே டாக்டர் இல்ல. டாக்டர் இருந்த சமயத்துல மருந்து இல்ல. அந்த ஆஸ்பத்திரியில அவள கவனிச்சிருந்தால் செத்திருக்க மாட்டாள். இந்தப் பாழாய்போற மாட்ட நான் மந்திரி கையால வாங்காமல் இருந்திருந்தால், நானுண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருப்பேன். கிடைக்கிற கூலியில தங்கச்சிக்கு மருந்து வாங்கியிருப்பேன். இவள் செத்திருக்க மாட்டாள். இந்த மாட்டு விவகாரத்த அதிகாரிங்க இழுத்தடிக்காம ஒழுங்கா விசாரிச்சிருந்தால், நானும் இவளோட விவகாரத்த பாத்திருப்பேன். இவளும் செத்திருக்க மாட்டாள். என் தாய் மாமா மகள் மேல, இந்த முன்ஸீப்போட மகள் அபாண்டமா பழி சொல்லாமல் இருந்திருந்தால், என் மாமன் செத்திருக்க மாட்டாரு. இவள் என் தங்கச்சிய கவனிச்சிருப்பாள். அவளும் செத்திருக்க மாட்டாள்.\n\"சரி. இந்தக் காத்தாயி புருஷனை போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா மாசானம் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த உடன்பிறவா சகோதரி - என்னோட சகோதரிய ஆஸ்பத்திரியில சேர்த்து பிழைக்க வச்சிருப்பாள். சரி தொலையட்டும். என்னையாவது ஒங்க ஆட்கள் கையைக் கட்டி போலீஸ் ஸ்டேஷன்ல வைக்காட்டால், நான் ஓடோடி வந்து - என்னோட உடன்பிறப்ப காப்பாத்தி இருப்பேன். செத்திருக்க மாட்டாள். அதனால இது கொலை தற்கொலை இல்ல கர்ணனை எல்லாருமாய் கொஞ்சங் கொஞ்சமாய் கொன்னது மாதிரி என்னோட தங்கச்சிய சர்க்கார் டாக்டருங்க, அதிகாரிங்க, என்னோட சுத்திக்கிட்டு இருந்த பயலுவ, அந்த மாசானம், இந்த முன்சீப்பு இப்டி எல்லோருமாய் கொலை பண்ணிட்டாங்க. ஒங்களால கேஸ் போட முடியுமா ஸார்...\"\nசற்று நேரத்திற்கு முன்பு தலையிலும், முகத்திலும் அடித்துக் கொண்ட தங்கம்மா, இப்போது இன்னொரு அவதாரம் எடுத்தவள் போல் கர்ஜித்தாள்:\n என் அத்தை மகன, ஒங்க ஆட்கள் - சர்க்கார் துணிமணியள போட்டுருக்கிற திமிறுல, அவங்களுக்குத்தான் கை காலு இருக்கது மாதிரி அடி அடின்னு அடிச்சி, மிதிமிதின்னு மிதிச்சிருக்காங்க. இன்னா பாருங்க, இந்த மனுஷனோட கையில் காயத்த, உதடு கிழிஞ்சி இருக்கத ப���ருங்க வலது கண்ணு வீங்கி இருக்கத பாருங்க வலது கண்ணு வீங்கி இருக்கத பாருங்க தனியா அகப்பட்டவர்னு அடிச்சிட்டாங்க - இப்போ எங்க கையும் காலும் ஒங்க மேலபட்டால், எங்கள இப்போ கேக்கது யாரு தனியா அகப்பட்டவர்னு அடிச்சிட்டாங்க - இப்போ எங்க கையும் காலும் ஒங்க மேலபட்டால், எங்கள இப்போ கேக்கது யாரு ஒங்களுக்கு இளநீர் வெட்டிக் குடுத்த பரமசிவம் வருவானா ஒங்களுக்கு இளநீர் வெட்டிக் குடுத்த பரமசிவம் வருவானா இல்ல, ஒங்கள மிரட்டி பணியவச்ச குமாரு வருவானா இல்ல, ஒங்கள மிரட்டி பணியவச்ச குமாரு வருவானா இப்போ உங்க உயிரு - எங்க கையில இப்போ உங்க உயிரு - எங்க கையில யாரு கையில\nஇப்போது கூட்டம் - கும்பலாக மாறியது. எல்லோரும் எழுந்து போலீஸ்காரர்களைப் பார்த்து முண்டியடித்து முன்னேறினார்கள். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், நிதானம் கலையாத ஒருசிலர், 'பொறுங்கடா பொறுங்கடா' என்று முரட்டுத்தனமாகப் போனவர்களை இழுத்துப் பிடிக்க, கூட்டத்தில் அகப்பட்ட குழந்தைகள் கூக்குரலிட, பிணமான மீனாட்சி, கோபந்தணியாத கண்ணகிபோல் தோன்ற, ஒரே அமளி... ஒரே கூச்சல்...\nசப்-இன்ஸ்பெக்டர் பயந்து விட்டார். போலீஸ்காரர்கள் தவித்தார்கள். முன்சீப் தோலுரித்த வாழைப்பழம்போல் துவண்டார். ரிவால்வரை எடுக்கக்கூட இடமில்லாதபடி முண்டியடித்த கூட்டத்திற்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், \"கொஞ்ச நேரம் சும்மா இருங்க\" என்ற பலமான குரல் கேட்டு எட்டிப் பார்த்தார்.\nசின்னானும், கோபாலும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களைப் பார்த்த கும்பல், மீண்டும் கூட்டமாகி, அவர்கள் போலீஸ்காரர்களிடம் போவதற்கு வழி விட்டது. கோபால், தன் கையில் வைத்திருந்த சூட்கேஸை ஒரு ஓரமாக வைத்தான். சின்னான் அமைதியாகப் பேசினான்.\n\"நடந்ததை வழியில் கேள்விப்பட்டேன். நீங்கள் போலீஸ்காரர்களை அடிக்கப் போறது தப்பு அவங்க அவங்களோட கடமையைச் செய்ய வந்திருக்காங்க.\"\n\"அவங்கள அடிக்கப் போகலப்பா... இந்த முன்ஸீப் பயல அடிக்கப் போனோம் செறுக்கி மவனோட மிளகாய் தலைய பறிக்காம விடமாட்டோம். ஓஹோன்னானாம்...\"\n முன்ஸீப், போலீஸ்காரர்கள், பண்ணையாருங்க தங்களோட பதவியையும், பணத்தயும் தப்பா பயன்படுத்துறது எப்படித் தப்போ, அப்படி நாம அடிக்கப் போறதும் தப்பு அவங்க ஏழைகள் மேல் அதிகாரத்த ஏவிவிடுகிறது எப்படிச் சுரண்டலோ, அப்படி நிர்க்கதியா மாட்டிக்கிட்ட தனிமனிதர்களை, நாம் மெஜாரிட்டியாய் இருக்கோம் என்கிறதுக்காக அடிக்கிறதும் சுரண்டல்தான் அவங்க ஏழைகள் மேல் அதிகாரத்த ஏவிவிடுகிறது எப்படிச் சுரண்டலோ, அப்படி நிர்க்கதியா மாட்டிக்கிட்ட தனிமனிதர்களை, நாம் மெஜாரிட்டியாய் இருக்கோம் என்கிறதுக்காக அடிக்கிறதும் சுரண்டல்தான் இதனால நிர்க்கதியாய் நிற்கிற நாமதான் மேலும் நிர்க்கதியாய் நிற்கணும் இதனால நிர்க்கதியாய் நிற்கிற நாமதான் மேலும் நிர்க்கதியாய் நிற்கணும்\nசப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசினார்:\n\"நாங்க முன்ஸீப் ரிப்போர்ட் கொடுத்ததால வந்தோம். இப்போ மீனாட்சி இயற்கையாகவே மரணமடைந்தாள் என்கிறது புரிந்துட்டு, பஞ்சாயத்தார் இப்படி தீர்ப்பளித்துவிட்டதாய் ரிக்கார்டை குளோஸ் பண்ணிருவேன். ஒங்க இஷ்டப்படி நீங்க அடக்கம் பண்ணிக்கலாம். யோவ், முன்ஸீப்பு - ஒன்னோட பதவித் திமுறுல, விவகாரம் எப்படி விபரீதமாய் மாறிட்டு பாத்தியா தாசில்தார்கிட்ட சொல்லி ஒன்னை என்ன பண்றேன் பாரு தாசில்தார்கிட்ட சொல்லி ஒன்னை என்ன பண்றேன் பாரு ஒன்னை மாதுரி அறிவுகெட்டவங்க, சின்னச் சின்ன பதவியில இருக்கதாலத்தான் பெரிய பதவியில இருக்கவங்களும் அறிவு கெட்டவனா போயிட்டாங்க.\"\nசமயோசித புத்தி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சொன்னதோடு நிற்கவில்லை. மீனாட்சிப் பிணத்திற்கு அருகே சென்று, தன் தொப்பியைக் கழற்றி, கையில் வைத்துக் கொண்டு, சிறிது நேரம் மௌனமாக தலை கவிழ்ந்து நின்றார். இதைப் பார்த்த போலீஸ்காரர்களும், தங்கள் தொப்பிகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.\nஐந்து நிமிடத்திற்கு முன்பு ஆவேசப்பட்ட அத்தனை பேரும், மனத்துக்குள் அழுதவர்களாய், கண்களில் பொங்கி, கன்னங்களில் வழிந்த நீரைத் துடைக்க மறந்தவர்களாய், அப்படியே குலுங்கிப் போய் நின்றார்கள். இந்த சாக்கில் முன்ஸீப் வெளியேறிவிட்டார். இதுவரை அழாமலும் அழுகைக்குரிய அடையாளங்களைக் காட்டாமலும் இருந்த ஆண்டியப்பன், அந்த ஜன சமுத்திர பாச சாகரத்தில், ஆவேசச் சூட்டைத் தணித்துக் கொண்டவன் போல் முதன்முறையாக அழுதான்.\n\"மீனாட்சி, ஒனக்காக எத்தனை பேரு அழுவுறாங்க பாரு மீனாட்சி, அனாதையாச் செத்தாலும், இப்போ ஒன்னை மகள் மாதுரி ஜனங்க நினைக்கிறதப் பாக்க மாட்டியா மீனாட்சி ஒனக்காவ கூடியிருக்கிற இந்தக் கூட்டத்த, ஒரு தடவ பாத்துட்டு, அப்புறமா கண்ண மூடு மீனாட்சி. நாம அனாதை இல்ல மீனாட்சி. ஒருவேளை அண்ணன் அனாதையா நிக்கப்படாதுன்னு - நீயே தெய்வமாகி இவங்கள கொண்டு வந்தியா மீனாட்சி ஒனக்காவ கூடியிருக்கிற இந்தக் கூட்டத்த, ஒரு தடவ பாத்துட்டு, அப்புறமா கண்ண மூடு மீனாட்சி. நாம அனாதை இல்ல மீனாட்சி. ஒருவேளை அண்ணன் அனாதையா நிக்கப்படாதுன்னு - நீயே தெய்வமாகி இவங்கள கொண்டு வந்தியா மீனாட்சி யாருமே எட்டிப் பார்க்காமல் போன வீட்டுக்குக் கூட்டம் வரணுமுன்னு நினைச்சே செத்தியா யாருமே எட்டிப் பார்க்காமல் போன வீட்டுக்குக் கூட்டம் வரணுமுன்னு நினைச்சே செத்தியா சாகும்போது என்னை நினைச்சியாம்மா... அண்ணன், அனாதையா விட்டுட்டுப் போயிட்டானேன்னு கலங்குனியாம்மா... உயிர் போவும்போது - உன் மனசு என்ன பாடுபட்டுதோ சாகும்போது என்னை நினைச்சியாம்மா... அண்ணன், அனாதையா விட்டுட்டுப் போயிட்டானேன்னு கலங்குனியாம்மா... உயிர் போவும்போது - உன் மனசு என்ன பாடுபட்டுதோ என்னெல்லாம் நினைச்சுதோ நம்மள மாதுரி ஏழையளுக்கு மனசுன்னே ஒண்ணு இருக்கப்படாது மீனாட்சி - இருக்கப் படாது\nஎவரோ இரண்டு பேர் ஆண்டியப்பனைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்து போனார்கள். சப்-இன்ஸ்பெட்கர் கண் கலங்கியவராய் சின்னானைப் பார்த்து, \"அப்போ நான் வரட்டுமா ஸார் - டோண்ட் ஒர்ரி ரிக்கார்டை குளோஸ் பண்ணிடுறேன்\" என்றார். சின்னான் உடம்பை அசைக்காமலே, அசைக்க முடியாதபடி பதிலளித்தான்:\n\"மீனாட்சியோட ரிக்கார்டை நீங்க குளோஸ் பண்ணுங்க ஆனால் அவள் ரிக்கார்டை நாங்க இனிமேல் தான் துவக்கப் போறோம் ஆனால் அவள் ரிக்கார்டை நாங்க இனிமேல் தான் துவக்கப் போறோம் ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ஒங்களுக்கு பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க முடியல ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ஒங்களுக்கு பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க முடியல\nவாதமடக்கிக் கம்புகள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டு, தென்னை ஓலைகள் விரிக்கப்பட்டன. நாவிதர், 'பிணத்த தூக்குங்கய்யா' என்று சொல்லிக் கொண்டே, கண்ணீரை, கையிலுள்ள சங்காலேயே லாவகமாக துடைத்துக் கொண்டு, சங்கு ஊதினார். உடம்பைச் சிலிர்த்த ஓசை, மனிதனின் ஜீவ மரணக் கணக்கை முடிப்பது போல் ஓங்காரமாக ஒலித்த ஓசைக்கிடையே, மீனாட்சி பாடையில் கிடத்தப்பட்டாள். நாவிதரின் பையன் நிலக்கரிகள் போடப்பட்டு, நெருப்பு மூட்டம் செய்யப்பட்ட கலயத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டான். இதற்குள் மீனாட்சியின் புருஷனும், அவன் அம்மா இதர வகையறாக்களும் வந்துவிட்டார்கள். புருஷன்காரன் அம்மாவுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டான்.\nபாடையை நான்குபேர் தூக்கினார்கள். ஆண்டியப்பனையும் நான்குபேர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்கள். தங்கம்மாவை நான்கு பேர் அணைத்துக் கொண்டார்கள். பிணம் கொண்டு செல்லப்படுவதை, பரமசிவம் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டே மாசானம், குமார், மல்லிகா, பரமசிவம் மகள் ஆகிய நான்கு பேரும் பார்த்தார்கள். நான்கும், நான்கும் ஒன்றைக் கழிக்காமல் பெருக்கும் என்பதுபோல் பெருங்கூட்டம், பிணத்திற்குப் பின்னால் போனது.\nமுதன்முறையாக, மெத்தை போலிருந்த படுக்கையில் படுக்கக் கொடுத்து வைத்த மீனாட்சி, சுடுகாட்டில், ஏற்கெனவே விறகுகள் அடுக்கப்பட்டிருந்த அடுக்கில் வைக்கப்பட்டாள். அவளது குழந்தைக்கு மொட்டையடிக்கப்பட்டது. அந்தச் சின்னஞ்சிறு குழந்தை அம்மாவை விநோதமாகப் பார்த்தது. இதுதான் அம்மாவைப் பார்க்கும் இறுதியான தருணம் என்பது தெரியாமல், அது உறுதியோடு பார்த்தது. அம்மா இருந்தால், கோயில் குளத்தில் எடுக்கவேண்டிய 'பிறந்த முடி' - தாயவள், மடியில் வைத்துப் பிடித்திருக்க, தாய்மாமன் முறுவலிக்க, தகப்பன் சிரிக்க, தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டிய பிறந்த முடியை, தெய்வமாகிய அம்மாவிற்கே கொடுக்க வேண்டிய அவலநிலை தெரியாமல், அந்தக் குழந்தை சிரிக்கக்கூடச் செய்தது. 'தாயில்லாப் பிள்ளை ஊர் சிரிக்க ஆகும்' என்ற உண்மை தெரியாமல் அது சிரித்தது.\n\"குழந்தய, சிதைக்குக் கொள்ளி வைக்கச் சொல்லுங்கய்யா\" என்றார் நாவிதர்.\nஆண்டியப்பன் இடுப்பில் இருந்த குழந்தையுடன் சிதையை நெருங்கினான். அவனால் நடக்க முடியவில்லை. நான்குபேர் தள்ளிக்கொண்டு போனார்கள். குழந்தையின் கையில், கொள்ளிக்கட்டை கொடுக்கப்பட்டது. அதன் கையையும், கட்டையையும் சேர்த்து ஒருவர் ஒப்புக்கு சிதையருகே கொண்டு போனார். ஆண்டி கதறினான். அவனையும், குழந்தையையும் முன்னால் கொண்டு வந்தவர்கள், இப்போது பின்னால் கொண்டு போனார்கள்.\nசு. சமுத்திரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் ��ிரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/jan/26/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3341036.html", "date_download": "2020-03-30T04:07:06Z", "digest": "sha1:JIBHGPMAYQYTR7XM6RRVBOU23TE56YE2", "length": 16228, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஹீரோ, கதை, திரைக்கதை, இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவு என சினிமாவின் 21 கிராப்ட்களிலும் நானே பொறுப்பேற்று உழைத்திருக்கிறேன். இப்போது ஒரே படத்தில் உச்சத்துக்குப் போகிறவர்களுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் சினிமாவில்தான் இருக்கிறேன்.\nநண்பர்களுக்காக சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்போது வேறு மாதிரி. எல்லோரும் திரும்பி பார்க்கிற மாதிரி ஒரு முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். இப்போதுள்ள சினிமாவில் இதெல்லாம் எடுபடுமா என்ற கேள்விக்கே இடமில்லை. அதை நடத்திக் காட்டத்தான் வந்திருக்கிறேன். இது தலைக்கனம் இல்லை. தன்னம்பிக்கையின் இலக்கணம். குகன் சக்ரவர்த்தியார் தொடர்ந்து பேசுகிறார். டி.ஆர்.பாணியில் சினிமாவில் அத்தனை துறைகளிலும் உழைத்து இவர் உருவாக்கியிருக்கும் படம் \"வங்களா விரிகுடா'.\nஇத்தனை உழைப்பையும் ஒரே நபர்தான் செய்ய வேண்டுமா....\nஎந்தக் கலையும் காலத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும்; மாற வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் கலைகள் காலப்போக்கில் அழிந்து விடுகிறது.\nஅதனால், இப்போது இருக்கிற சூழலுக்குத் தகுந்த மாதிரி நான் சினிமா வடிவத்தை மாற்றியிருக்கிறேன். எனக்கு தஞ்சாவூர்தான் பூர்வீகம்.\nகிராமங்களில் தெருக்கூத்து நடக்கும்போது வீட்டில் இருந்து பாய் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடிய விடிய பார்க்கிற வயதான ரசிகர்கள்தான் இப்போது வரைக்கும் இருக்கிறார்கள்.\nஇப்போது இருக்கிற தலைமுறையினர், ரசனைக்கு ஏற்ற மாதிரி சினிமாவை நான் அப்டேட் செய்திருக்கிறேன். அதற்குப் பல நபர்களைத் துணைக்கு வ��த்துக் கொண்டு உழைக்கலாம். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், நானே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு களம் இறங்கிவிட்டேன். காரணம், மக்களுக்கு நம் கலைகளைப் பற்றி முழுமையாகத் தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தலைமுறைக்கு நல்ல கருத்தை கொண்டு சேர்க்க வேண்டும். வணிக சினிமாவைத் தாண்டி நல்லது செய்ய வேண்டும். இளம் தலைமுறைக்கு ஒரு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சிதான் இது.\nஅப்படி என்ன விஷயங்களைக் கொண்டு வருகிறீர்கள்....\nஒருவரால் தான் வாழும் கடைசி நொடி வரை தர்மம் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். ஆனால், இன்னொருவருக்குக் கல்வியறிவையும், வாழ்க்கையையும் கற்பித்துக்கொண்டே இருக்க முடியுமா என்றால் அது வெகு சிலரால் மட்டுமே முடியும்.\nஅப்படி ஒரு பெயர் இருக்குமென்றால் \"அப்துல்கலாம்\" என்ற பெயர் அதில் கட்டாயம் இருக்கும். ராமேஸ்வரத்தில் பிறந்து தில்லி வரை சென்று கடைக்கோடி ஊரில் இருந்து முதல் குடிமகனாக மகுடம் சூடினார். அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அவரை அடுத்தடுத்த தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.... இதுதான் இங்கே முக்கியக் கருத்தாக இருக்கும். அதே சமயத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என தலைவர்களின் நெறிகளும், வாழ்க்கையும் இதில் உண்டு. கூடவே, சமகாலப் பிரச்னைகள் இன்றைக்கு நடக்கிற விஷயங்களும் இருக்கும்.\nஅரசியல் துளியும் இல்லை. நம் எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்குத் திட்டமிட்டு இருக்கிறோமோ, அது அந்தளவுக்குக் கிடைத்தே தீரும் என்பதுதான் இதன் பொருள். ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் சிவனின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்னக் கூடாரத்தில் இருந்து ஒரு உலகமே வெளியே வருகிறது என்பதுதான் கருப் பொருள். அதிகாலையில் உதிக்கும் சூரியன் பிரகாசமாவதும், மாலையில் அடங்குவதுதான் இங்கே வாழ்க்கையின் தத்துவம். இது வாழ்க்கைக்கும் அடங்கும். அது தெரியாமல் இந்த சின்ன வாழ்க்கையில் ஆடுவதெல்லாம் அத்தனை ஆட்டம். இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என ��ண்ணிக் கொண்டே, அதைப் பற்றி சிந்திப்போம். அந்த எண்ணம் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. கடந்த காலத்தையும், இந்த நாளையும் இணைத்து பார்க்கும் முயற்சி இது.\nஇங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவி கிடக்கிறது. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது, இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாட்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதிவிடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்தக் கதையின் நீதி.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/04/24/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-30T03:31:04Z", "digest": "sha1:MQVO44L2PI3SORQUTNMIQQTKDKZOCGZP", "length": 20375, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இதுதான் இந்தியா – விதை2விருட்சம்", "raw_content": "Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇது தான் இந்தியா. அரசியல்வாதிகளின் அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும் செலவு செய்யும் அரசாங்கமே..\nமாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவ���க்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு, நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி, உதவி தொகை கிடைக்கவில்லை. இதனால், வாழ்க்கையை ஓட்ட, சாலை யோரம் பானிபூரி விற்கும் நடைபாதை கடையை நடத்தி வருகிறார்.\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, ந‌மது இந்தியா, படம் சொல்லும் செய்தி, விளையாட்டு செய்திகள் - Sports\nPrevமருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்ற‍ப்படும் அப்பாவிகள் – “ர‌கசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ\nNextபள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் இல்லையா: அதிவேக பைக்கில் பஞ்சாய் பறக்கும் பிஞ்சுகள்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்த��ை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,748) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,102) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,374) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,491) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும�� பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,370) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\nஇருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ.தான் – அரிய‌ மருத்துவ‌ உண்மை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Sports/cutattacarccaiyilyuvarajharpajancin", "date_download": "2020-03-30T04:19:31Z", "digest": "sha1:MMW47YGJONLHZCPGHYCLPPTGP7A56AAD", "length": 2901, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "சூதாட்ட சர்ச்சையில் யுவராஜ், ஹர்பஜன் சிங் - www.veeramunai.com", "raw_content": "\nசூதாட்ட சர்ச்சையில் யுவராஜ், ஹர்பஜன் சிங்\nஅண்மைக் காலமாக கிரிக்கெட் உலக்கைக் கலக்கிவரும் விடயமாக கிரிக்கெட் சூதாட்டம் காணப்படுகின்றது .அந்தவகையில் இந்திய முன்னணி வீரர்களான யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சிக்கியுள்ளனர் . இவர்கள் இருவருக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாக சூதாட்ட முகவராக கருத்தப்படும் மசார் மஜீத் கூறியுள்ளார்.இக் கருத்தினை இவர்கள் இருவரும்\nமறுத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றனர் . மேலும் இச் சூதாட்டத்தில் கிரிஷ் கெயில் ,பொன்டிங் ,விரட் லீ ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-03-30T05:10:35Z", "digest": "sha1:LCAZ7E7CUNWQKM7KDV3OVO6FUJCP4H75", "length": 4232, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்! - EPDP NEWS", "raw_content": "\nவெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்\nவெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு, வெனிசுலாவின் முக்கிய எரிபொ���ுள் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nவெனிசுலாவினது இடதுசாரி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இவ்வாறு அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெனிசுலாவின் 95% ஏற்றுமதி வருமானம் எரிபொருள் ஏற்றுமதி ஊடாகவே கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் புதுச்சேரியில் மே 16இல் தேர்தல்\nஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது: பிரித்தானியா \nபிரித்தானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்\nடொனால்ட் டிரம்பின் வெற்றியை புகழ்ந்த அல்-கொய்தா \nஐ.எஸ்.ஐ தலைமையில் திடீர் மாற்றம்\nகனேடிய உணவுகளுக்கு தடை விதித்த சீனா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/08/cinima-paradiso.html", "date_download": "2020-03-30T04:16:26Z", "digest": "sha1:Z5AMYM3TUN7CG7A4RN6EYK5HABZ343NQ", "length": 71633, "nlines": 822, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொடும் கதை....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொடும் கதை....\nநான் கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தேன்...3ம் வகுப்பு டிக்கெட்தான் என்னிடம் கொடுக்க சொல்லி கொடுப்பார்கள்..தனசேகரன் என்று எழுதிய அலுமினிய டப்பாவில் 25 ரூபாய்க்கு சில்லரை போட்டு தருவார்கள்...60 டிக்கெட் என்றால் எந்த எண் வரை கொடுக்க வேண்டும் என்று எண்ணி மடித்து வைத்து கொடுப்பார்கள்... நாம் அந்த மடித்து வைத்து இருக்கும் டிக்கெட் வரை கொடுக்க வேண்டும்...\nடிக்கெட் புக்கை எடுத்துக்கொண்டு கவுண்டர் நோக்கி நடக்கையில் சிறைக்கைதிகள் போல டிக்கெட் வாங்க நெருக்கி கொண்டு இருக்கும் மனிதர்களை பார்க்கையில் கண்களில் ஒரு இறுமாப்பு இருக்கும்...(இப்போது நினைத்து பார்க்கின்றேன்... டிக்கெட் கொடுக்கற எனக்கே இவ்வளவு தடிப்புன்னா போலிஸ்காரன்களுக்கு எப்படி இருக்கும்\nநான் கவுண்டர் உள்ளே போய் உடனே கதவு திறக்க மாட்டேன் ��த்தி ஏத்தி சாமி கும்பிட்டு விட்டு கவுன்டர் கதவை திறந்தால் பத்து கைகள் அந்த சிறிய ஓட்டை வழியாக கை நீட்டிக்கொண்டு இருக்கும் ஒவ்வொறு விரல்களிலும் விதவிதமான கசங்கிய ரூபாய்தாள்கள் இருக்கும்.....\nகடலூர் கிருஷணாலா திரை அரங்கில் அபூர்வ சகோதர்கள் படத்துக்கு 2ரூபாய் டிக்கெட்டுக்கு நெரிசலில் சிக்கி, எனக்கு மேலே கவுண்ட்ரில் ஏறி போனவன் என் மேல் கால் வைக்க, அவன் காலை கடித்து அவனை அலறவைத்து கூட்ட நெரிசலில் மிதிபட்டு சட்டை கிழிந்து....தியேட்டர் உள்ளே போனால் கமல் கவுதமி இருவரும் மனதில் நிற்க்காமல் கிழிந்த சட்டையும் அப்பாவின் கோபமுகமும் நினைவில் நின்றது....\nஎங்கள் கூத்தப்பாக்ம் ஊருக்கு பக்கத்தில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டூரிங் டாக்கிசில் மாலை புனல் ஸ்பிக்கரில் வளையபட்டி தவில் போடும் போதே, இங்கு அன்று பார்க்க போகும் சினிமா பற்றி எனக்குள் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடும்.... டாக்கி்சில் 4 இன்டர்வெல் விடும் போது விற்க்கும் தேங்காய் ரொட்டி முறுக்கு எனக்கு பிடித்தமான ஒன்று....\nபடம் இன்டர்வெல்லில் ஆப்பரேட்டர்ரூமில் பிலிம் சுற்றுவதையும் பிலிம் மாட்டுவதையும் தூர நின்று ரசித்து இருக்கின்றேன்..\nஎங்கள் ஊர் முத்தையா தியேட்ட்ரில் பிட்டு படம் பார்க்க போய் முகத்தை மறைத்து...இன்டர்வெல்லில் பெண்கள் பாத்ரூம் பக்கம் போய் டிக்கெட் கவுன்டரில் மறைந்து கொண்டு இருந்து இருக்கின்றேன்....\nஅதே தியேட்டரில் பிட் தியேட்டரில் ஓடும் போது காமம் தலைக்கு எறிய ஒருவன் 5 வது சீட்டில் கைமதுனம்செய்ய... அவன் சீட்டில் போடும் வேகம் எங்கள் வரிசையில் உள்ள எல்லேரையும் அவன் போட்ட ஆட்டத்தை உணரவைத்தான் , அவன் யாரை பற்றியும் கவலை படாமல் செய்ததை பார்த்து திகைத்து போய் இருக்கி்றேன்...\nகடலூர் பாலாஜி தியேட்டரில் இதே போல் பிட் பார்க்க போய் பெண்கள் கவுன்ட்ரில் ஒளிந்து இருக்கும் போது 40 வயது மதிக்கதக்க ஆள், மெல்ல பேச்சு கொடுத்து 5 வது பிட்டு சூப்பர் இல்ல என்று சொல்லி விட்டு, பணம் எவ்வளவு வேண்டமானாலும் தரேன் அந்த மறைவுக்கு வா என்று என்னை அழைக்க, எனக்கு கை கால் நடுங்கி அங்கு பிடித்த ஓட்டம் வீட்டில் வந்துதான் நின்றேன்... ஒருவாரத்துக்கு அந்த பதட்டம் எனக்கு தனியவில்லை...\nஅதே முத்தையா தியேட்டர்,ஒரு ஆங்கில படம். படத்தில் பிட் ஓடும் போதுஇவன் எத�� அவனை இருட்டில் ஏதோ செய்து இருக்க வேண்டும்.... பளார் என்று அரை விழும் சத்தம் கேட்க அடிவாங்கியவன் சட்டென எழுந்து ஓடி விட்டான்... நாங்கள் யார் அடித்தார், யார் உதை வாங்கினார்கள் என்று தெரியாமல் குழம்மி போய் இருந்து கொண்டு திரும்பி பார்த்து, திரும்பி பார்த்து படம் பாத்தோம்..\nகடலூர் பாடலி தியேட்டரில்செம்பருத்தி படம் டிக்கெட் எடுக்கும் போது எவனோ ஒருவன் எதோ சின்ன பிரச்சனையில் எங்கள் மூவரையும்,“ ங்கோத்தா” என்று திட்ட, நான் ங்கொம்மா கு..... என்று ஆரம்பித்து பேட் வேர்ட் யூஸ் செய்து அவன் உதட்டை கிழிக்க, நாங்கள் மூவரும் முதல் வகுப்பில் படம் பார்க்க சட்டென யாரோ தேடுவது போல் ஜாக்கி இன்ஸ்டிங்ட் சொல்ல, திரும்மி பார்த்தால் உதடு சற்றே வீங்கிய வாரே மார்கெட் காலனி பசங்க,எட்டு பேருடன் எங்களை அவன் தேட... ,நாங்கள் மூவரும் புறமுதுகிட்டு துண்டைகானோம் துணியைகனோம் என்று திரைக்கு முதல் வரிசை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.... அந்த படத்தில் “பட்டு பூவே மெட்டு போடு” பாட்டில் நீச்சல் குள காட்சி தவிர படம் மனதில் ஒட்டாமல் சாமி ஆண்டவா இவன்க கையில சிக்காம விடு போய் சேர ஆண்டவனை பிரார்த்திப்பதிலேயே கவனமாய் இருந்தேன்...\nசென்னை வந்து வயிற்று பிழைப்புக்காக, அலங்கார், தேவிதியேட்டரில் பிளாக்கி டிக்கெட் விற்று ரவுடி கும்பலால் மிரட்டபட்டு அதை விட்டேன்...\nசத்தியம் தியேட்ட்ரில் அரை நிர்வாணம் மற்றும் உடலுறவு காட்சிகளை , வெக்கபடாமல் பார்த்த பெண்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்....\nசத்தியத்தில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சட்டென கரெண்ட் போய் எமர்ஜென்வி விளக்கு சட்டென எறிய... இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி பட்டினத்தார் சொன்னது போல் கறந்த இடத்தை, மெல்லிய சினிமா வெளிச்சத்தில் பார்த்துகொண்டு இருக்க..., சட்டென விளக்கு எறிய அந்த பெண் ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து குனிந்து கொள்ள அவன் உடைகளை சரி செய்ததான், இருவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பவும் படம் போட்ட போது அவர்கள் எஸ்கேப்.....\nஎன்னதான் எத்தனை தியேட்டர் வந்தாலும் எனக்கு எனோ சென்னை தேவி தியேட்டர் ஸ்கிரின் எனக்���ு ரொம்பவும் பிடிக்கும்....\nஇப்படி தியேட்டர் அனுபவங்களை இன்னும் நான் பத்து பக்கத்துக்கு மேல் எழுதவேன்... அந்தளவுக்கு எனக்கு தியேட்டர் அனுபவங்கள் எனக்குள் உண்டு...அப்படி இத்தாலியில் உள்ள சினிமா பாரடைசோ தியேட்டர் ஆபபேரட்டருக்கும் அந்த பகுதி்யில் வசிக்கும் பையனுக்கும் எற்படும் அழகான உறவை மையபடுத்தி சொன்னபடம்தான் சினிமா பாரடைஸோ...\nசினிமா பாரடைசோ படத்தின் கதை இதுதான்.....\nசெல்வேடர் எனும் பெரிய இயக்குனர் வீட்டில் வந்து படு்க்கின்றார்.. அவரது படுக்கையில் இருக்கும் பெண்மணி உங்கள் அம்மா போன் பண்ணினாங்க... என்று சொல்ல என்ன வென்று கேட்க அல்பிரடோ என்பவர் இறந்து விட்டதாகவும் உங்களுக்கு தகவல் சொல்ல சொன்னாகள் என்று அவள் சொல்ல... அப்படியே பிளாஷ் பேக்கில் காட்சிகள் விரிய... அல்பரடோ சினிமா பாரைடைசோ என்ற தியேட்டரில் ஆபரேட்டர்... செல்வேடர் அப்பா இரண்டாம் உலக யுத்தித்தில் இறந்து போனவர். அம்மா இளம் விதவை செல்வேடரை வளர்க்க கஷ்டபட எப்போதும் சினிமா தியேட்டரில் இருக்கும் பிள்ளையை நினைத்து கவலை கொள்கின்றாள்...அதன் பிறகு அல்பரோடுவுக்கும் செல்வடோருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது... இதில் அல்பரோடுவுக்கு தியேட்டரில் ஏற்படும் தீ விபத்தில் பார்வை போய்விட, திரும்பவும் தியேட்டர் புதுப்பித்து ஆப்பரேட்டராக 10வயதுசெல்வேடர் படம் ஓட்டுகின்றான்... அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்னவானது... செல்வேடருக்கு ஏற்படும் காதல் என்னவானது அல்பிரடோ என்பவர் இறந்து விட்டதாகவும் உங்களுக்கு தகவல் சொல்ல சொன்னாகள் என்று அவள் சொல்ல... அப்படியே பிளாஷ் பேக்கில் காட்சிகள் விரிய... அல்பரடோ சினிமா பாரைடைசோ என்ற தியேட்டரில் ஆபரேட்டர்... செல்வேடர் அப்பா இரண்டாம் உலக யுத்தித்தில் இறந்து போனவர். அம்மா இளம் விதவை செல்வேடரை வளர்க்க கஷ்டபட எப்போதும் சினிமா தியேட்டரில் இருக்கும் பிள்ளையை நினைத்து கவலை கொள்கின்றாள்...அதன் பிறகு அல்பரோடுவுக்கும் செல்வடோருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது... இதில் அல்பரோடுவுக்கு தியேட்டரில் ஏற்படும் தீ விபத்தில் பார்வை போய்விட, திரும்பவும் தியேட்டர் புதுப்பித்து ஆப்பரேட்டராக 10வயதுசெல்வேடர் படம் ஓட்டுகின்றான்... அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்னவானது... செல்வேடருக்கு ஏற்படும் காதல் என்னவானதுஅவர்கள் இவரும் ��ன்னவானார்கள் போன்றவற்றை செல்வேடர் பார்வையில் விரியும் பிளாஷ்பேக் காட்சிகளில் ரசித்து மகிழுங்கள்....\nஒரு தியேட்டரில் என்ன என்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை அற்புதமாக பதிய வைத்து இருப்பார்கள்... தமிழில் ஹவுஸ்புல் படம் முழுக்க முழுக்க தியேட்டர் பின்னனியில் வந்த படம்... வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும் சட்டென நினைவில் இல்லை..\nஇந்த படத்தை இத்தாலியில்155 நிமிஷமாக ரிலிஸ் செய்தார்கள்..ஆனால் உலகம் எங்கும் ரிலிஸ் செய்யும் போது படத்தின் நீளத்தை குறைத்து 124 நிமிடங்களுக்கு ரிலிஸ் செய்தார்கள்...\nஉலகசினிமா பார்க்க ஆசைபடுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...\nதியேட்டரில் நடக்கும் கூத்துக்களை நகைச்சுவை இழையோட சொல்லி இருப்பது அழகு...\nஇந்த படத்தின் கதாபாத்திரங்கள் படம் பார்த்து ஒரு வாரத்துக்கு நம்மோடு வாழ்வார்கள்..\nநம் சந்தோஷப்படுத்திய தியேட்டர்கள் இடிபட்டால் எனக்கு ஒரு மாதிரி அன்று முழுவதும் இருக்கும்... அப்படித்தான் சென்னை ஆனந் தியேட்டர் இடிக்கபட்ட போது அதனை புகைபடம் எடுத்து வைத்து்கொண்டேன்... அது போல் இந்த படத்தில் அந்த சினிமா பாராடைசோ தியேட்டர் சிதிலமடைந்து கிடக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் அதனை பார்க்கும் போது நமக்கும் அந்த பிலிங் வந்து விடும்....\nபடத்தின் டைட்டில் மிக நன்றாக இருக்கும்....\nதியேட்டர் தீ விபத்தில் எறிந்த உடன் அதனை புதுபித்து அதற்க்கு சிறுவனாக இருக்கும் செல்வடரை ஆப்பரேட்டராக இருக்க செய்வது கண்களில் நீர் வர வைக்கும் காட்சிகள்...\nஅல்பரடோ...இறக்கும் முன் தன் மனைவியிடம் செல்வடருக்கு கிப்டாக கொடுக்கும் பிலிம் ரோலை திரையில் போட்டு பார்த்து அவன் கண்கள் கலங்கும் போது நம் கண்களும் தன்னாலே கலங்கும்...\nஇந்த படத்தின் ஒளிப்பதிவாளர்Blasco Giurato இன்டோரிலும் அவுட்டோரிலும் பல காட்சிகள் உறுத்தல் இல்லாமல் பதியவைத்து இருப்பார்.. முக்கியமாக சினிமா அரங்கில் உள்ளே எடுக்கபட்ட காட்சிகள் அற்புதம்...\nசிலருடைய காமம் மட்டும் வயதானாலும் தீர்த்து்கொள்கின்றார்கள்... அதற்க்கு இந்த படத்தின் காட்சி சாட்சி...\nஅதே போல் தான் காதலித்த பென்னை போல் இருக்கும் பெண் தன் காதலியின் மகள் என்று அறியும் காட்சியில் காரில் இருக்கும் ரிவர்வியூ மிரர் மூலம் காட்டி கேமரா கோனம் மாற���ம் காட்சிகள் கவிதை..\nஇந்த படத்தின் சில காட்சிகள் தெலுங்கில் சித்தார்த் நடித்த ஆட்டா படத்தில் அப்படியே யூ்ஸ் செய்து இருப்பார்கள்\nபடத்தின் டிரைலரை பார்த்து மகிழுங்கள்....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஉங்கள் சினிமா தியேட்டர் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது :))\nநன்றி செந்தில் வேலன்... மிக்க நன்றி...\nதலைப்பை cinima paradiso + எனது தியேட்டர் அனுபவங்கள் என்று மாற்றவும். ....\nஜாக்கியின் உலக சினிமா என்று தொலைக்காட்சியில் weekly program வந்தால் எப்படி இருக்கும் என்று\nகற்பனை செய்து பார்த்தேன். அந்த program அவருடைய பதிவுகளை போலவே நன்றாக இருக்கும்.\nசில வாரங்கள் முன்புதான் இப்படத்தை பார்த்தேன். டோடோவாக வரும் சிறுவனின் நடிப்பு மிக அருமை, அழகும் கூட.\nஒவ்வொரு சீனிலும் எதாவது பொதிந்து இருப்பது போல இருக்கும். தாங்கள் பிட் படத்திற்கு போனதை சொல்லும்போது, எல்லா சினிமா தியட்டேர்லயும் இப்படித்தான் நடக்கும் போல என்று நினைத்து கொண்டேன் :) .\n//அதே தியேட்டரில் பிட் தியேட்டரில் ஓடும் போது காமம் தலைக்கு எறிய ஒருவன் 5 வது சீட்டில் கைமதுனம்செய்ய... அவன் சீட்டில் போடும் வேகம் எங்கள் வரிசையில் உள்ள எல்லேரையும் அவன் போட்ட ஆட்டத்தை உணரவைத்தான் , அவன் யாரை பற்றியும் கவலை படாமல் செய்ததை பார்த்து திகைத்து போய் இருக்கி்றேன்...\n//சத்தியத்தில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சட்டென கரெண்ட் போய் எமர்ஜென்வி விளக்கு சட்டென எறிய... இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி பட்டினத்தார் சொன்னது போல் கறந்த இடத்தை, மெல்லிய சினிமா வெளிச்சத்தில் பார்த்துகொண்டு இருக்க..., சட்டென விளக்கு எறிய அந்த பெண் ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து குனிந்து கொள்ள அவன் உடைகளை சரி செய்ததான், இருவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பவும் படம் போட்ட போது அவர்கள் எஸ்கேப்.....//\n//உலகசினிமா பார்க்க ஆசைப��ுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...\nஉங்கள் தியேட்டர் அனுபவம் ரொம்ப கலக்கல்...\nஅண்ணே நீங்க My Girl(Thai) படம் பார்த்து இருக்கீங்களா.\nஎனக்கு ரொம்ப பிடிச்ச படம்.முடிந்தால் அதை பற்றியும்\nஒளிவு மறைவு இல்லாத உங்க அனுபவங்கள் அருமை சார்... படத்தை பற்றிய உங்கள் பாணி விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.. டிவிடி கிடைச்சா நிச்சயம் பார்க்கணும்..\nவெயில் படம் ஏனோ கண்ணில் நிழலாடுகிறாது\n//இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி//\nஎன்ன கொடுமை சார் இது\nஇதுகெல்லாம் தியேட்டரை யூஸ் பண்ணினா லாட்ஜ்காரங்க எப்படி பிழைப்பாங்க\nmelena என்ற படம் எடுத்தவரும் இவர் தான் என்று ஜீரணிக்கவே எனக்கு இரண்டு மாதம் ஆகியது\nதலைப்பை cinima paradiso + எனது தியேட்டர் அனுபவங்கள் என்று மாற்றவும். ....\nநன்றி சூர்யா... இரண்டு பதிவில் போடலாம் ஆனால் ஒரே மூசசில் படித்தால் டெம்ட் குறையாமல் இருக்கும் அல்லவா அதனால்தான்...\nஜாக்கியின் உலக சினிமா என்று தொலைக்காட்சியில் weekly program வந்தால் எப்படி இருக்கும் என்று\nகற்பனை செய்து பார்த்தேன். அந்த program அவருடைய பதிவுகளை போலவே நன்றாக இருக்கும்//\nஉங்கள் கற்பனையை விட என் திறமை மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என் நன்றிகள்... பி்ஸ்கோத்துபயல்\nசில வாரங்கள் முன்புதான் இப்படத்தை பார்த்தேன். டோடோவாக வரும் சிறுவனின் நடிப்பு மிக அருமை, அழகும் கூட.\nஒவ்வொரு சீனிலும் எதாவது பொதிந்து இருப்பது போல இருக்கும். தாங்கள் பிட் படத்திற்கு போனதை சொல்லும்போது, எல்லா சினிமா தியட்டேர்லயும் இப்படித்தான் நடக்கும் போல என்று நினைத்து கொண்டேன் :) ///\nநன்றி இளங்கோ... இந்த படத்தில் காட்டும காட்சிகள் நான் உண்மையாக அரங்குகளில் பார்த்த விசயங்கள்தான்..\nநன்றி இந்தியன் விமர்சனத்தை ரசித்து படித்தற்க்கு\nஉங்கள் தியேட்டர் அனுபவம் ரொம்ப கலக்கல்...\nஅண்ணே நீங்க My Girl(Thai) படம் பார்த்து இருக்கீங்களா.\nஎனக்கு ரொம்ப பிடிச்ச படம்.முடிந்தால் அதை பற்றியும்\nநன்றி ரெட் கண்டிப்பாக டிவிடி இருந்தால் நான் பார்க்க முயற்ச்சிக்கின்றேன்\nஒளிவு மறைவு இல்லாத உங்க அனுபவங்கள் அருமை சார்... படத்தை பற்றிய உங்கள் பாணி விமர்ச��ம் பார்க்க தூண்டுகிறது.. டிவிடி கிடைச்சா நிச்சயம் பார்க்கணும்.. கண்டிப்பா பாருங்கள் கிஷோர் நிச்சயம் இந்த படம் ரசிக்க செய்யும்\nவெயில் படம் ஏனோ கண்ணில் நிழலாடுகிறாது...\nஜமால் என் அப்பாவும் அப்படிதான்....\n//இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி//\nஎன்ன கொடுமை சார் இது\nஇதுகெல்லாம் தியேட்டரை யூஸ் பண்ணினா லாட்ஜ்காரங்க எப்படி பிழைப்பாங்க\nலட்ஜ விட சிற்றின்பத்துக்கு இதுதான் சேப் மற்றும் சேலவு குறைச்சல்...\nபதிவர் ஜெட்லி அவர் பதிவில் மகாபலியுரம் போகும் சாலையில் உள்ள தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே டார்ச் லைட் அடித்து டார்ச்சர் கொடுப்பாங்களாம்...\nகடைசியில் தியேட்டர் இடிக்கும் காட்சியை தவிர இப்படத்திற்கும், வெயிலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை\nஇப்படத்தை பொறுத்தவரை நாயகன் சினிமா காதலன்(நம்ம ஜாக்கி மாதிரி),\nஆனால் வெயிலில் அம்மாதிரி எதுவும் இல்லை, தியேட்டர் மூலம் அவனுக்கு ஒரு காதலி கிடைத்தாள் என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்.\nmelena என்ற படம் எடுத்தவரும் இவர் தான் என்று ஜீரணிக்கவே எனக்கு இரண்டு மாதம் ஆகியது... உண்மைதான்\nரசிச்சு பார்த்திருக்க்கேன்.....உங்க தியேட்டர் அனுபவங்கள் சுவாரசியமா இருக்கே....இந்த படத்துக்கும்..நம்ம பாக்யராஜோட \"தாவணிக்கனவுகள்\" படத்துக்கும் கதை/ திரைக்கதையில் ஒற்றுமை இருக்கே கவனிச்சீங்களா.....ஆனா, இந்த படம் வருவதற்கு முன்னயே பாக்யராஜ் படம் வந்திருச்சு.\nசினிமா காதலர்கள் வாழ்கையில் நடந்த சம்பவஙக்ள் எல்லாமே சினிமா பாரடைசோவில் வரும். ராஜ்.\nவாலு.. மெலினாவுக்கு என்ன குறைச்சல்..\nஇருட்டு வாழ்க்கை என்பதற்கு இப்படி ஒரு அர்த்தமா திரையரங்குகளை வைத்து ஒருவனின் வாழ்வங்கத்தை சொன்ன தமிழ்ப்படம் வெயில். சி.பே-வின் தாக்கம் தெரியும்\nமீண்டும் ஒருமுறை சொல்லி கொள்கிறேன்,\nவெயிலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை\nவெயிலில் இருந்தது பிழைப்பாக்கான ஏக்கம், இந்த தியேட்டர் மீதான காதல், கொடுத்த காசை திருப்பி கொடுத்தது வாழ்வின் மீது இருந்த அதிர்ப்தி, காதலியை இழந்த சோகம்.\nஆனால் சி.போ வில் இருந்தது சினிமா மீதான காதல்\nஅதனால் தான் அவனால் ஒரு படம் எடுக்கமு���ிந்தது\n//உலகசினிமா பார்க்க ஆசைபடுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...//\n// இப்போது நினைத்து பார்க்கின்றேன்... டிக்கெட் கொடுக்கற எனக்கே இவ்வளவு தடிப்புன்னா போலிஸ்காரன்களுக்கு எப்படி இருக்கும்\nஉங்கள் தியேட்டர் அனுபவங்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது :))\nதல உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.\nஇந்த படம் என்கிட்டே ஒரு வருசமா இருக்கு ஆனா நான் படம் பார்க்கவே இல்ல,நேத்து நைட் தான் சார் பாத்தேன்.. ரொம்ப அற்புதம் போங்க.\nநீங்க சொன்ன \"படத்தின் சுவாரஸ்யங்களில் சில\" எல்லாமே எனக்கும் புடிச்சது..\nஅப்புறம் நீங்க சொல்லாதது சில :)\n1. படத்தோட backround music சூப்பரா இருக்கும் சார்,\nஅந்த கிளைமாக்ஸ் back round மியூசிக் இன்னும் என் காதுக்கு கேக்குது சார்.\n2.அந்த CINEMA PARADISO theator வெடி வச்சு வர soundla அந்த Theator owner ஒரு reaction கட்டுவரு அற்புதமான நடிப்பு சார்..\n3.அல்பிரோடோ கண்ணு போக இந்த பயனும் ஒரு காரணம், ஆனா அந்த மனுஷன் அத யோசிக்காம , பயனுக்கு நன்றி சொல்லுவாரு பாருங்க . ...ச்சே என்ன அழகு சார் அது..\n4.அல்பிரடோ வோட நடிப்பு , அந்த எக்ஸாம் ஹல்லா விடை தெரியாம பையன் கிட்ட கெஞ்சும் பொது. ...... என்னும் நெறய இருக்கு சார்..\nநீங்க சொன்ன மாதிரி இந்த படத்தோட பாதிப்பு ரொம்ப நாள் இருக்கும் சார்.\nஇந்தா படம் என்கிட்டே 1hr 58min தான் இருக்கு. Director Cut version(174 min) தேடுறேன்.\nஉங்கள் சினிமா தியேட்டர் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது :))\nதல உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.\nசினிமா தவிர சிண்டி கிராபோர்ட் ஆல்பம் இருந்தா போடறது\nதங்களது படபடப்பான தியேட்டர் அனுபவங்கள் மிகவும் பரபரப்பானவை.\nவெயில் படத்தில் சிறுவன் பசுபதிக்கும் தியேட்டரிலே வேலைபார்க்கும் பெரியவருக்கும் இதுபோன்ற ஒரு புரிதல் இருக்கும்.\nநண்பர் கானாபிரபா இதே படத்தையும் அவரது திரையரங்க அனுபவங்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவரது மடத்துவாசல் பிள்லையாரடி வலைப்பூவில் பதிவாக எழுதி இருந்தார்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக...\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\n(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொட...\nஎன் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்....\n(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் ...\nஎனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போ��� உங்...\n(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...\n(THE BOON DOCK SAINTS)பதிவர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்...\nசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் 18+ (24,08,09)\n(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\nஎன் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...\n(THE ITALIAN JOB) 35 மில்லியன் மதிப்புள்ள தங்ககட்ட...\nசாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்...\n(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்....\n(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அட...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)\n(OUT BREAK) வேளச்சேரி வைரஸ், எப்படி பரவி இருக்கும்...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் 18+ (12.08.09)\n(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு ...\nஉங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....\n( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...\nஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)\n(காமிக்ஸ் பத்தகங்கள்)கால ஓட்டத்தில் காணாமல் போனவை\nஉங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)\nஎன்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....\nஅயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் ப��ரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/politics/masood-azhar-declared-as-international-terrorist", "date_download": "2020-03-30T05:29:17Z", "digest": "sha1:5ZB5H2N7HJRS6F5KGCTSZDBQGPLWJR5P", "length": 58035, "nlines": 613, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்த���வர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத கு���ந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைத்துள்ளது.\nபுல்வாமா தாக்குதலை அடுத்து , அந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பையும், அதன் தலைவர் மவுலானா மசூத் அசாரையும் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்திய அரசு பல வருடங்களாக முயற்சி மேற்கொண்டது.\nஆனால் இதற்கு சீன அரசு முட்டுக்கட்டை போட்ட வந்தது., இந்நிலையில், சீன அரசுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதே நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறு��்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுத்து, சீனாவை வலியுறுத்தின.\nஇதனால் சர்வதேச அழுத்தம் அதிகரித்த நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க சீனாவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் , மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் சர்வதேச அளவில் மசூத் அசாரின் இயக்கம் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதும், பாகிஸ்தானில் இருந்து இயக்கத்தை நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது.\nமசூத் அசாரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டிய நிலை தற்போது பாகிஸ்தானுக்கு உருவாகி உள்ளது.\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nசர்தார் படேல் உருவச்சிலை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வருடாந்திர தரவரிசை பட்டியலை ‘அப்டேட்’\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி வெளியீடு\nபி.எம்.நரேந்திரமோடி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை\nபேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி செயல்தான் - மோடி பேச்சு\nமருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்\nசயான் மற்றும் மனோஜ் கைது சர்வாதிக���ரத்தின் உச்சம்- கனிமொழி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_62.html", "date_download": "2020-03-30T05:23:38Z", "digest": "sha1:T654YGUF5OAI2NBSQAU32TP75EW2FDJD", "length": 5515, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளைத் தோற்கடித்து நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சர்வதேச அமைப்புகளுக்க�� தடை விதிக்கப்பட்டன. குறிப்பிடப்பட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன.” என்றுள்ளார்.\n0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/11/28/chiyangal/", "date_download": "2020-03-30T03:36:33Z", "digest": "sha1:F7CKDFLY3OKZMPWNCCA6NOZ3WVN33GEP", "length": 11395, "nlines": 154, "source_domain": "commonmannews.in", "title": "மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் ! - CommonManNews", "raw_content": "\nHome News மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் \nமனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் \nK L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.\nவயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக\nஉருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண்\nவாசத்தை, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும்.\nகரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல்,\nநாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.\nவிரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.\nஇயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது….\nவயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து\nமண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை\nகதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின்\nவாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம். உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும்\nகூடயே வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில்\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது\nஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம். இப்படம்\nஇளைஞர்களுக்கும் பிடிக்கும் அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான\nபடம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன். கடிகார மனிதர்களுக்கு பின் இப்படம்\nசெய்திருக்கிறேன். அப்படத்தை போல இந்தப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள் நன்றி என்றார்.\nதயாரிப்பாளர் , நாயகன் கரிகாலன் பேசியதாவது….\nஇந்தப்படத்தில் நான் நாயகன் இல்லை. ஒரு கதாப்பாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என் மனைவியின் உந்துததால் தான் இப்படம்\nநடந்தது. எல்லோரும் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம்\nஇருக்கும். என் மனைவி என் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். முழுப்படமும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியிட\nஇருக்கிறோம் ஆதரவளியுங்கள் நன்றி என்றார்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்\nஇயக்கம் – வைகறை பாலன்\nஒளிப்பதிவு – பாபு குமார் I.E\nபடத்தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ்\nபாடல்கள் – முத்தமிழ், வைகறை பாலன்\nஒலி வடிவமைப்பு – G. தரணிபதி\nபுகைப்படம் – S.P. சுரேஷ்\nநடன இயக்குநர் – அப்சர்\nவிளம்பர வடிவமைப்பு – சபீர்\nமக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திர��\nஇணை தயாரிப்பு – லில்லி கரிகாலன்\nதயாரிப்பு – G கரிகாலன்.\n“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங்...\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் –...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3577:2016-10-04-23-52-35&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-03-30T04:50:15Z", "digest": "sha1:XVFCCJW3EKL4P2G5FCHFYWOFUOJQCYDH", "length": 58989, "nlines": 234, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: மௌனம் தொடர்கிறது", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.\nபோகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.\n“என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,\n\"இந்தா வந்துட்டேம்பா…” படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.\n“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”\n“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.\n“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார். “ராஜம் சாப்பாடு ரெடியாயிட்டா இல்ல கடையில போயி சாப்பிடட்டா”\nஅப்பாவின் குரல் கேட்ட அம்மா “அங்க மட்டுமென்ன போனதும் சாப்பாடு போட்டுற்றாங்களாக்கும்” என்று மனதுக்குள் முனுமுனுத்துக்கொண்டே “இந்தா வந்திட்டேங்க” என்று குரல் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தட்டில் இட்டிலியைத்தட்டி அதன் தலையில் கிச்சடியையும் எண்ணெய்யையும் ஊற்றி அப்பாவின் முன் வைத்தாள்.\n“இந்த உப்புச்சப்பில்லாத சாப்பாட்டுக்குத்தான் இத்தனை நேரம் காத்துக்கிடந்தேனா” என்று கூறிக்கொண்டே பத்து இட்டிலியை உள்ளே தள்ளியவர் கைகழுவிவிட்டு அலுவலகம் செல்லத் தயாரானார்.\n” என்றவர் எதிர் வந்த காப்பியைவாங்கிக் குடித்துவிட்டு வருகிறேன் என்று சரியாக 8 1/2 மணிக்கு கிளம்பினார்.\nபோகிற போக்கில் தன்னை பின் தொடர்ந்த 4 வயது கடைக்குட்டியை “உறிச்ச உருளக்கிழங்கு மாதிரி எழுந்திருச்சதுமே வாசலுக்கு வந்திட்டியா போடி உள்ள” என்று விரட்டிச்சென்றார். மேல்ச்சட்டை இல்லாத அக்குழந்தை அப்பாவின் கோபத்திற்கு அர்த்தம் புரியாது விழித்தது. இனி அவர் வீடு திரும்ப மணி பத்தோ, பதினொன்றோ ஆகலாம்.\nஅப்பாவின் அரட்டல் உருட்டல்களையெல்லாம் பார்த்துப் பார்த்து அழுத்துப்போன மலர், “இந்த அம்மா எப்படித்தான் இந்த அப்பாவிடம் காலம் கடத்துகிறாளோ” என பெருமூச்செறிந்து தன்னுடைய விடுதலை நாளை எண்ணி ஏங்கலானாள்.\nமலர் சுப்ரமணியின் மூத்த மகள். ஒப்பனை இல்லாத ஓவியம் அவள். பிறருக்காக ஒருபோதும் அவள் தன்னை ஒப்பணை செய்தது கிடையாது. அவளை பொருத்தவரை காதலித்துத் திருமணம் செய்வதைக் காட்டிலும் திருமணம் செய்து கொண்டு பின் கணவனைக் காதலிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவள். அவள் எண்ணம் போல அந்த நாளும் வந்தது.\nமாப்பிள்ளை சென்னைவாசி, கை நிறைய சம்பளம், வீட்டு வேலைக்கு ஆள் என்ற சேதியெல்லாம் கேட்ட மலருக்கு சந்தோசம் தாங்கவில்லை. சென்னை வாழ்கை என்றதும் தனக்கு சகலவித சுதந்திரமும் கிடைக்கும் என்றுதான் அவள் நினைத்தாள்.\nதிருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்து புதுவீடு புகுவதற்காக சென்னை வருபவளைச் சோகம் வந்து வரவேற்பது தெரியவில்லை. ஆனந்தத்தில் திளைத்திருந்தாள்.\nமறுநாள் மாலை. முதல் முறையாக கணவனுக்காகத் தன்னை ஒப்பனை செய்து கொண்டாள். கணவனின் வருகைக்காக வாசலில் காத்திருந்த��ள். அந்தியில் வருவதாகச் சொன்னவன் அரை இரவில் வந்தான்.\n“என்னங்க இவ்ளோ நேரம் ஆயிடுச்சா”.\n“ஆமாடா இன்னிக்கு கொஞ்சம் வேலை அதிகம். சரி நீ போய் தூங்கு. நான் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்”.\n“இல்லம்மா பசி தாங்க முடியல வெளியிலயே சாப்பிட்டுட்டேன்”.\nஅவனைத் திட்டவும் முடியாமல் சரியெனத் தலையாட்டவும் முடியாமல் மனதிற்குள் அழுதுகொண்டே அவனுக்காகப் பார்த்துப்பார்த்துச் செய்த உணவைத் தானும் உண்ணாமல் ஃப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு இவள் படுக்கை அறைக்குச் செல்லும் முன்பே உடை மாற்றிய கணவன் உறங்கியும் போனான்.\nமனவேதனையும் வயிற்றுப்பசியும் அவளை தூங்கவிடாமல் செய்தது.\nஒருவாரம் சென்றது. காலையில் எழுந்தவள் தலைகுளித்து ஒற்றைரோஜாவை சூடிக்கொண்டாள். தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கணவன் எழும்வரையில் பொழுதுபோகாமல் ஜன்னல் வழியே விழியைவிடுத்து கணவனைச் சுற்றி மனதை செலுத்திக் கொண்டிருந்தாள்.\n“மலர் . . . . . . .” குரல்கேட்ட திசையில் திரும்பினாள் மலர்.\n“காலை வேளையில் ஜன்னல் வழியா என்ன வேடிக்க பாத்திட்டிருக்க. வெளியில இருந்து பாக்கறவங்க அசிங்கமா நினைக்கமாட்டாங்க\n“இதுல அசிங்கமா நினைக்கறதுக்கு என்னங்க இருக்கு”\n“எழுந்ததுமே எங்கிட்ட தர்க்கம் பண்ணாத. எனக்குப் பிடிக்கலேன்னா விட்டுறேன். சரி நீ காஃபி சாப்பிட்டாச்சா”பதிலை எதிர்பாராமல் கேள்வியைத் தொடர்ந்தான் தினேஷ்..\nகெஞ்சலும் கொஞ்சலுமாகக் கேட்ட கணவனுக்காக அவசர அவசரமாக கிச்சனுக்குள் நுழைபவளைத் தடுத்தணைத்துக் கொண்டே “என்னம்மா இது இன்னும் காலேஜ் கேல் மாதிரி ஒற்றை ரோஜா வச்சிருக்க பொம்பளைக்கழகா தலநெறைய மல்லிப்பூ வச்சா எவ்ளோ அழகா இருக்கும்”.\nஅவனுடைய அணைப்பில் லயித்திருந்தவளின் முகம் சட்டென மாறியது. சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு டிபன் ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். அன்று அவனின் ஆசைக்கிணங்க புடவை உடுத்தியிருந்தாள்.\n“என்னதிது புடவை உடுத்திருக்க வாரியல் இல்லாமலே தரைய பெறுக்கிரும்போல. கரண்டைக்கு மேல உடுத்த வேண்டாமா. முந்தியப்பாரு ஒட்டட அடிக்குது. எடுத்துச்சொருகிக்க.\n“உங்களுக்கு முன்னப்பின்ன புடவ கட்டின அனுபவமோ” என்று அவன் பேச்சிற்கு மறுவார்த்தைப் பேசினாலும் உள்ளுக்குள் வருத்தப்பட்டாள்.\nடிபன் முடித்து வேலைக்குச்செல��ல தயாரானவனைப் பின் தொடர்ந்தாள் மலர்.\n“வர்ரேண்டா. பத்திரமா இரு. யாருவந்தாலும் கதவத்திறக்காம பதில் சொல்லி அனுப்பு” என்று அறிவுரை கூறிக்கொண்டே சென்றவன் தன்னை தொடர்ந்த மலரின் பாதங்கள் வாயிலைத்தாண்டும் முன்பே “சரிடா கதவைப்பூட்டிக்க. வெளியில வரவேண்டாம். என்னுடைய ஃப்ரன்ஸிங்க இந்தப்பக்கமா வருவாங்க. நான் கிளம்பறேன்” என்றான்.\nஅன்பினால் தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.\nஅம்மாவின் வாழ்கைக்காக வருத்தப்பட்டவள் தன்னுடைய வாழ்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அன்று எதிர்பார்ப்போடு காத்திருந்தவள் இன்று ஏமாற்றத்தோடு காத்திருக்கிறாள்…………..\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் ���ூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வா���்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங��கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வ���ளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-sonet-compact-suv-spied-testing-in-bangalore-021078.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-30T04:40:28Z", "digest": "sha1:L4SIDWYW36QZX4T4EXH3TTZLFXJHPEYM", "length": 21147, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nசீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..\n16 hrs ago இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...\n17 hrs ago மருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\n18 hrs ago கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\n18 hrs ago நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..\nசெல்டோஸ் எஸ்யூவி மூலம் இந்திய சந்தையில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் தனது அடுத்த இந்திய மாடலாக கார்னிவல் எம்பிவியை சமீபத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் சந்தைக்கு கொண்டு வந்தது.\nஇந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் கார்னிவல் எம்பிவியுடன் காட்சிக்கு வைக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடலான சொனேட் கார் பெங்களூருவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டது போது நமது தளத்தின் ஆட்டோமோட்டிவ் பாப்பராஸி என்பவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமுழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கியா சொனேட் மாடலின் அறிமுகம் இந்த வருட இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாயின் வென்யூ மாடலை ஒத்து தோற்றமளிக்கும் சொனேட் கார் கியா மோட்டார்ஸின் முதல் காம்பெக்ட்-எஸ்யூவி மாடலாக இந்தியாவில் வெளியாகவுள்ளது.\nதற்போதைய சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இதன் விற்பனை மாடலில் வழங்கப்படவுள்ள டிசைன் பாகங்களை பற்றி பெரிய அளவில் எதுவும் அறிய முடியவில்லை. ஆனால் புதிய சொனேட் எஸ்யூவியில் ஏகப்பட்ட ப்ரீமியம் வசதிகளையும் தொழிற்நுட்பங்களையும் கியா மோட்டார்ஸ் வழங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் உள்ள ஹெட்லைட்ஸ், புலியின் மூக்கு வடிவில் க்ரில், எல்இடியில் டெயில்லைட்ஸ், ஸ்டைலிஷான டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.\nஉட்புறத்தில் UVO இணைப்பு வசதியுடன் உள்ள பெரிய அளவிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் போன்றவற்றை கியா சொனேட் பெற்றிருக்கும் என கூறப்பட்டு வருகிறது.\nதோற்றம் மட்டுமில்லாமல் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் ஹூண்டாய் வென்யூவிடம் இருந்து இந்த எஸ்யூவி கார் பகிர்ந்து கொண்டுள்ளது. அதாவது இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளை சொனேட் எஸ்யூவி கார் பெறவுள்ளது.\nபிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட நிலையில் காரில் பொருத்தப்படவுள்ள இந்த மூன்று என்ஜினில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரையும், மற்றொரு 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 123 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.\nஇதன் டீசல் வேரியண்ட் காரில் செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த டீசல் என்ஜின் சொனேட் மாடலில் சிறிது ட்யூன் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளது. இதனால் என்ஜின் காருக்கு வழங்கும் ஆற்றல் அளவுகளில் வித்தியாசம் ஏற்படலாம்.\nஇந்த மூன்று என்ஜின் தேர்வுகளுடனும் நிலையான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் பெறவுள்ளது.\nஇந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள சொனேட் எஸ்யூவியின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த புதிய கியா மாடல் காருக்கு மற்ற காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களான ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை விற்பனை போட்டியினை அளிக்கவுள்ளன.\nஇந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...\nகியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...\nமருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\nஇன்னும் சில மாதங்களில் புதிய கியா சொனெட் எஸ்யூவி உங்கள் கைகளில் தவழும்... \nகொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\nடொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...\nநாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா\nபுது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரியா..\nகொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\n2020 கியா சொனேட் எஸ்யூவியின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nஎக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nவாகனச் செய��திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nமருத்துவ பணியாளர்களுக்காக வீடுகளில் தயாராகும் ஆயுதம்... விடுமுறையை வீணாக்காமல் மக்கள் அதிரடி...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்..\nஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் புதிய நிஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/year-2019-sees-dmk-s-big-win-in-lok-sabha-elections-372879.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T05:30:41Z", "digest": "sha1:IFPWMZPJ5TEA6Q5RMJ43DD6ILFK5EC2X", "length": 18117, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக! | year 2019 sees dmk's big win in lok sabha elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகேரளாவில் மதுகுடிக்க முடியாமல் தற்கொலை செய்வதை தடுக்க அதிரடி- மருத்துவர் பரிந்துரைத்தால் மதுபானம்\nபுதுச்சேரியில் ரூ. 2042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்.. நாளை முதல் ரூ. 2000.. அதிமுக வெளிநடப்பு\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nEXCLUSIVE: சரண்யா டாக்டர் வந்துட்டாங்க.. வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊ��ியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nசென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் விடா முயற்சியாலும் வெற்றிக் கூட்டணியாலும் திமுகவின் ஸ்டாலின் 38 தொகுதிகளை அள்ளி மாஸ் காட்டினார்.\nஜெயலலிதா, கருணாநிதி இறந்த பிறகு தமிழகத்தில் வெற்றிடம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நான் இருக்கிறேன் என ஸ்டாலினும் நாங்கள் இருக்கிறோம் என ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸும் தெரிவித்து வருகின்றனர். இத்தனை நாட்கள் நடந்த தேர்தல்களை காட்டிலும் 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.\nஅதாவது இத்தனை நாட்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இருந்தனர். இதனால் வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் இரு கட்சிகளுக்கும் அவர்களையே சாரும்.\nதமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சி.ஏ.ஏ..வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- ஸ்டாலின்\nஆனால் தற்போது இரு பெரும் ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் கட்சியை வழிநடத்தி வரும் திமுகவின் முக ஸ்டாலினுக்கும் அதிமுகவின் ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸுக்கும் ஏராளமான பொறுப்புகள் உள்ளன. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளுக்கும் உள்ளது.\nதிமுக வழக்கம் போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் பேரவை, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தன. அது போல் அதிமுகவும் பாஜக, பாமக, தேமுதிக, ஜி கே வாசனின் தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தன.\nஇரு கட்சிகளும் கடுமையாக பிரச்சாரங்களை செய்தன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.\nகடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் லோக்சபா தேர்தலை சந்தித்த அதிமுக எவ்வித கூட்டணியையும் வைக்காமல் 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் கருணாநிதி இல்லாத திமுகவோ கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 38 தொகுதிக��ில் வெற்றி பெற்றுவிட்டது. இது ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nதாய்லாந்து நாட்டினரிடமிருந்து தமிழகத்தில் 14 பேருக்கு கொரோனா.. பரவியது எப்படி\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nஇந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்\n10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் \"எதிரிகள்\"\nகொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்\nசெம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்\nநான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு\nதமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nஇரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவைவிட பேரழிவு ஏற்படுமோ என அச்சம்: வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nehru-wanted-to-protect-minorities-in-pakistan-was-he-communal-asks-pm-376336.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T05:12:27Z", "digest": "sha1:XRJP5TKRD5PLGBJYDNXVNYXUMZG7BOAK", "length": 17541, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை பாதுகாக்க நினைத்த நேரு மதவாதியா? பிரதமர் மோடி | Nehru wanted to protect minorities in Pakistan, was he communal, asks PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தும் டாக்டர் சரண���யா\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nEXCLUSIVE: சரண்யா டாக்டர் வந்துட்டாங்க.. வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 2 வாரங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு- டிரம்ப் கவலை\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை பாதுகாக்க நினைத்த நேரு மதவாதியா\nராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசி முடித்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.\nடெல்லி: பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை பாதுகாக்க நினைத்த முன்னாள் பிரதமர் நேரு மதவாதியா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்..\nலோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மோடி பேசியதாவது:\nசி.ஏ.ஏவுக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி நாட்டை துண்டாடுகிறது காங்கிரஸ். முஸ்லிம்களை காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியானது முஸ்லிம்களையும் இந்தியர்களாகப் பார்க்கிறது.\nஇந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என இன்று பேசுகிற காங்கிரஸ்தான் அவசரந���லை பிரகடனத்தை அமல்படுத்திய கட்சி. நேரு- லியாகத் அலி ஒப்பந்தத்தின் போது அஸ்ஸாம் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், அடைக்கலம் கோருகிற இந்துக்களுக்கும் முஸ்லிம் குடியேறிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என நேரு சுட்டிக்காட்டியுள்ளார். இதே நாடாளுமன்றத்தில், அடைக்கலம் கோரி வரும் மக்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள்தான் என்றார் நேரு\nஅப்படியானால் நேரு என்ன மதவாதியா நேரு என்ன இந்து ராஷ்டிராவை உருவாக்க நினைத்தவரா நேரு என்ன இந்து ராஷ்டிராவை உருவாக்க நினைத்தவரா என்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் பதிலளிக்க வேண்டும். நேரு- லியாகத் அலி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்குப் பதில் அனைத்து இன மக்களும் என்றுதானே நேரு குறிப்பிட்டார். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிந்து போகும் என்று உமர் அப்துல்லாவும் பரூக் அப்துல்லாவும் பேசுகின்றனர். தேசத்தின் அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுகிறவர்கள் இதை எப்படி ஏற்க முடியும்\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசி முடித்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pm modi செய்திகள்\nEXCLUSIVE: \\\"தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்\\\".. கஸ்தூரி நச்\nஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் கலங்கி கிடக்கு.. நிர்மலா வேறு குழப்பி விட்டுள்ளார்.. கஸ்தூரி தாக்கு\nஎதுக்காக இவங்களை அடிக்கிறீங்க.. சுவர் எழுப்பியவரை போய் கேட்க வேண்டியதுதானே.. திருமுருகன்காந்தி கோபம்\nலாக்டவுனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன நிவாரணம் மோடிக்கு யெச்சூரி பொளேர் கேள்வி\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழுமைக்கும்.. மோடி அறிவித்த 15,000கோடி எப்படி பத்தும்\nலாக் டவுன்.. வீடு இருக்கிறவங்க உள்ளேயே இருப்பாங்க.. இல்லாதவங்க எங்கே போவாங்க\n21 நாட்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கம்- நள்ளிரவு முதல் அமலானது\nகொரோனா: லாக்டவுன் விஷயத்தை ரொம்ப பேர் சீரியசாகவே எடுத்துக்கலையே.. மோடி கவலை\nஅதிர்ந்தது இந்தியா... விண்ணை பிளந்த கைதட்டல்.. ஆனால்.. இனிதான் நிறைய வேலை இருக்கு நமக்கு\nலுங்கியை மடித்து கட்டி.. கடைசியில் அன்புமணியை கொரோனா டீ போட வைத்துவிட்டதே.. வைரல் போட்டோ\nஒரு நாள் ஊரடங்கால்.. வைரஸை ஒழித்து விட முடியுமா.. நிச்சயம் முடியாது.. ஆனால் நிறைய நல்லது நடக்கும்\nரூபாய் நோட்டை எச்சில் தொட்டுத்தானே எண்ணுறோம்.. கொரோனா பரவியிருக்கணுமே.. இல்லையே.. மன்சூர் பொளேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi parliament congress பிரதமர் மோடி நாடாளுமன்றம் காங்கிரஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73102", "date_download": "2020-03-30T04:40:00Z", "digest": "sha1:AZOQTH32WK7UFE42XW3MIOVPTCGZ4UFF", "length": 14309, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈரானிலிருந்து வெளியேறினார் அந்த நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெண்- ஆட்சியாளர்கள் குறித்து கடும் குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு\nஐந்து பேருடன் ஒரு அவுஸ்திரேலிய திருமணம்\nமனைவி குணமடைந்துள்ள போதிலும் தனது சுய தனிமைப்படுத்தலை தொடரும் கனடா பிரதமர்\nபொதுமன்னிப்பில் சிப்பாய் விடுதலை : கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் - ஐங்கரநேசன்\nசமுர்தி பயனாளிகளுக்கான கடனை நிவாரண உதவியாக வழங்கவேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஈரானிலிருந்து வெளியேறினார் அந்த நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெண்- ஆட்சியாளர்கள் குறித்து கடும் குற்றச்சாட்டு\nஈரானிலிருந்து வெளியேறினார் அந்த நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெண்- ஆட்சியாளர்கள் குறித்து கடும் குற்றச்சாட்டு\nஈரானிற்கு ஒலிம்பிக்போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை கிமியா அலிசடே அந்த நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇன்ஸ்டகிராமில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.\n2016 ஒலிம்பிக் போட்டிகளில் ஈரானிற்காக டேக்வண்டோ போட்டியில் 57 கிலோ பிரிவில் வெண்கலப்பதக்கம் வெ��்ற 21 வயது அலிசடேயே ஈரானிலிருந்து வெளியேறியுள்ளார்.\nஈரானிற்காக ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரானில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கபட்டு வரும் மில்லியன் கணக்கான பெண்களில் நானும் ஒரு பெண் என குறிப்பிட்டுள்ள கிமியா அலிசடே அவர்கள் எங்கள் வாழ்க்கையுடன் பல வருடங்களாக விளையாடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.\nஈரானிய மக்கள் சுனாமி என அழைக்கப்படும் அவர் தனது இன்ஸ்டகிராம் பதிவில் ஈரானிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கெல்லாம் என்னை கொண்டு சென்றார்கள்,நான் அவர்கள் விரும்பிய ஆடைகளையெல்லாம் அணிந்தேன்,அவர்கள் நான் தெரிவிக்கவேண்டுமென உத்தரவிட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நான் தெரிவித்தேன்,என குறிப்பிட்டுள்ள தங்களிற்கு அவசியமான பொருத்தமான சந்தர்பங்களில் எல்லாம் ஈரானிய அரசாங்கம் தன்னை பயன்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர்களை பொறுத்தவரை நான் முக்கியமானவளில்லை,நாங்கள் அவர்களிற்கு முக்கியமானவர்கள் இல்லை,அவர்களை பொறுத்தவரை நாங்கள் வெறும் சாதனங்களே என இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ள அலிசடே ஈரான் அரசாங்கம் நான் பெற்ற பதக்கங்களை கொண்டாடியவேளை எனது விளையாட்டை விமர்சித்தது, ஒரு பெண் தனது கால்களை அகலவிரிக்ககூடாது என்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாசங்குத்தனம், பொய் அநீதி மற்றும் முகஸ்துதி ஆகியவற்றின் மேசையில் நான் அமர்ந்திருக்க விரும்பவில்லை,ஈரானின் ஊழல் மற்றும் பொய் நிரம்பிய ஆட்சியாளர்களுடன் தான் தொடர்பட்டிருக்கவிரும்பவில்லை எனவும் கிமியா அலிசடே தெரிவித்துள்ளார்.\nஎனது குழப்படைந்த உணர்வுகள் உங்களின் அழுக்குபடிந்த பொருளாதார உறவுகள் மற்றும் இருக்கமான அரசியல் பிரச்சாரங்களுடன் பொருந்தாது என குறிப்பிட்டுள்ள எனக்கு எனது பாதுகாப்பும் விளையாட்டும் ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கையுமே வேண்டும் எனவும் கிமியா அலிசடே தெரிவித்துள்ளார்.\nஈரானிலிருந்து வெளியேறும் எனது முடிவு பதக்கம் வெல்வதை விட கடினமானது ஆனால் எங்கு சென்றாலும் நான் ஈரானின் மகளாகவே இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nதந்தை கொரோனாவால் பலி : அனைவரையும் வீட்டிலிருக்குமாறு பிரிட்டன் குத்துச் சண்டை வீரர் வலியுறுத்தல்\n28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.\n2020-03-29 17:46:55 அன்டனி யார்ட் பிரிட்டன் கொரோனா\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ; முக்கிய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் \n2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான திகதியை நிர்ணயிப்பதற்கு...\n2020-03-29 14:50:10 ஜப்பான் ஒலிம்பிக் டோக்கியோ\n2021 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.\n2020-03-27 18:18:08 உலக் கிண்ணம் தகுதிச் சுற்று ஐ.சி.சி.\nகொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நிதியுதவி வழங்கிய சச்சின்\nஇந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\n2020-03-27 18:40:57 கொரோனா வைரஸ் நிதியுதவி சச்சின்\nஇந்திய பிரதமரின் முடக்கல் அறிவிப்பு – கோலி – சாஸ்திரி வரவேற்பு\nஇது இந்த தருணத்தின் மிகவும் அவசியமான தேவை\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்து பேராயரின் அறிவிப்பு\nஇலங்கையின் ஏற்றுமதி ஜனவரி, பெப்ரவரில் 3.6 சதவீதமாக சரிவு\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை: இராணுவத்தளபதி வலியுறுத்து\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T03:43:52Z", "digest": "sha1:AIQ7KSMJ4I6QBKS76UO7VQEUHPYENYO2", "length": 3138, "nlines": 82, "source_domain": "cinemapressclub.com", "title": "ஆல்பம் – Cinema", "raw_content": "\nநடிகை சிருஷ்டி டாங்கே – நியூ ஆல்பம்\n‘ஒரு அடார் லவ்’ திரைப்பட ஆல்பம்\nகடாரம் கொண்டான் மூவி ஸ்டில்ஸ்\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி விருது வழங்கிய நிகழ்ச்சி ஆல்பம்\nநடிகை ஆஷ்னா சவேரி ஸ்பெஷல் ஸ்டில்ஸ்\nவிஸ்வாசம் – நியூ ஸ்டில்ஸ்\nதாலி பட பூஜை ஸ்டில்ஸ்\nKGF டிரைலர் ரிலீஸ் ஃபங்ஷன் போட்டோஸ்\nகான்ஸ்டபிள் மகன் போலி போலீஸாகி கலக்கும் படம்தான் ‘அசுரவம்சம்’\nகாவல் துறை உங்கள் நண்பன் படத்தில் வரும் ராணி தேனி பாடல் வரி வீடியோ\nவால்டர் படத்தின் புரொமோஷன் மீட் ரிப்போர்ட்\n‘டிம் டிப்’ -‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாத் துளிகள்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ வரும் மே 1ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/04/7.html", "date_download": "2020-03-30T04:52:47Z", "digest": "sha1:CLWSQXXUGH6VPH5RDCLJZCZHTYVH7ALQ", "length": 21972, "nlines": 305, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ----7", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஅந்தக் குழந்தையைச் சாதாரணமாய்ப் பார்ப்பவர் எவருக்கும் அதன் பார்வையின் மாறுதல்கள் தெரிவதில்லை. ஆனால் ரவியை அது பார்க்கும்போதெல்லாம். அந்தக் கண்களின் கருமணிகளின் ஒவ்வொரு அசைவிலும் இனம் காண முடியா வெறுப்பையும், கொடூரத்தையுமே காண்கிறான். அன்று அப்படித்தான் அவனுடைய மூத்த மகன் இறந்து போய் ஒரு மாதம் ஆகி இருந்தது. சின்னவனும், அவனுடைய ஒரே பெண்ணும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவன் பெண் விளையாட்டுப் போக்கில், \"அண்ணாவையும் கூப்பிடு\" என இரண்டாம் மகனிடம் சொல்ல, அவன் அப்பாவியாக, \"அண்ணா தான் செத்துப் போயிட்டானே\" என இரண்டாம் மகனிடம் சொல்ல, அவன் அப்பாவியாக, \"அண்ணா தான் செத்துப் போயிட்டானே\" என்று சொல்ல, அவன் பெண்ணும், \"ஓ, அப்படி எனில் இனிமேல் அண்ணா நம்மோடு விளையாடவே மாட்டானா\" என்று சொல்ல, அவன் பெண்ணும், \"ஓ, அப்படி எனில் இனிமேல் அண்ணா நம்மோடு விளையாடவே மாட்டானா\" என்று ஏக்கமாய்க் கேட்டாள். அங்கே இருந்த ரவியால் கண்ணீரை அடக்க முடியவில்லை. குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்க வேண்டி அங்கிருந்து எழுந்து சென்றவன் அறையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலுக்கு அருகே வந்து நின்று பார்த்தான்.\nகுழந்தை தூங்குகிறதோ என அவன் நினைக்கையிலேயே அது தன் பளிங்குக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தது. அதில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் கடவுளே, இந்தக் குழந்தையிடமிருந்து எப்பாடுபட்டாவது மற்ற இருவரையும் காப்பாற்றி ஆக வேண்டுமே என நினைத்துக் கொண்டான். அடுத்த கணம் அவன் நினைத்தது புரிந்தாற்போல் அந்தக் குழந்தை தொட்டிலில் இருந்தே அவன் குழந்தைகள் விளையாடும் இடம் நோக்கிக் கொடூரமான பார்வையைச் செலுத்திவிட்டுப் பின் அவனையும் பார்த்தது. அவனைப் பார்த்து அது சிரித்த சிரிப்பில் ஏளனம் தென்பட்டாற்போல் ரவிக்குத் தோன்றியது. \"விட மாட்டேன், அவர்களை கடவுளே, இந்தக் குழந்தையிடமிருந்து எப்பாடுபட்டாவது மற்ற இருவரையும் காப்பாற்றி ஆக வேண்டுமே என நினைத்துக் கொண்டான். அடுத்த கணம் அவன் நினைத்தது புரிந்தாற்போல் அந்தக் குழந்தை தொட்டிலில் இருந்தே அவன் குழந்தைகள் விளையாடும் இடம் நோக்கிக் கொடூரமான பார்வையைச் செலுத்திவிட்டுப் பின் அவனையும் பார்த்தது. அவனைப் பார்த்து அது சிரித்த சிரிப்பில் ஏளனம் தென்பட்டாற்போல் ரவிக்குத் தோன்றியது. \"விட மாட்டேன், அவர்களை \" எனச் சொல்லாமல் சொல்லுவது போலவும் தோன்றியது. ரவி வேகமாய் அங்கிருந்து அகன்றான். இனம் தெரியாக் கவலையுடனும், பாசத்துடனும் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். தொட்டிலில் குழந்தை கடகடவெனச் சிரித்தது. உன் பாசமும், நேசமும் இன்னும் எத்தனை நாட்கள் எனச் சொல்வது போல் ரவிக்குத் தோன்றியது.\nசாந்தியிடம் சென்று மறுபடி மறுபடி கெஞ்சினான். அவளுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறிப் புரிய வைக்க முயன்றான். சாந்தி காது கொடுத்தே கேட்கவில்லை. அப்போது ரவிக்குள் ஒரு யோசனை. சாந்தியும் அவனும் பிரிந்து இருப்பதால் தானே இந்த இடைவெளி ஏன் பிரிந்து இருக்க வேண்டும் ஏன் பிரிந்து இருக்க வேண்டும் அதுவும் இந்தக் குழந்தைக்காக சாந்தி அவன் மனைவி. பத்து வருடங்களாக அவனுடன் இன்பத்திலும், துன்பத்திலும் பிணைந்தவள். எங்கிருந்தோ வந்த ஒரு அநாதைக் குழந்தைக்காக அவர்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும் இன்றிரவே சாந்தியிடம் சென்று அவளிடம் இதமாகப் பிரியமாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும் என ரவி நினைத்துக் கொண்டான். ரவியின் முகம் திடீரெனப் பளிச்சிட்டதைக் கண்ட சாந்தி, என்ன விஷயம் என விசாரிக்கையில், ரவி அவளைப் பார்த்துச் சிரித்த வண்ணம், இரவு சொல்கிறேன் என்றதும், அவன் பார்வையையும், சொன்னதின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் புரிந்து கொண்ட சாந்தி உள்ளூர சந்தோஷமே அடைந்தாள்.\nகிட்டத்தட்ட ஆறுமாத காலமாக விலகி இருந்த ரவி தன்னை நெருங்குவது குறித்து அவளுக்கு மகிழ���ச்சியே. அவனைத் தடுக்கக் கூடாது என்றும் நினைத்தாள். உள்ளூர ரவிக்கும், அவளுக்குமாய்ப் பிறந்த குழந்தைகளில் இரண்டு இறந்தது நினைக்கையில் சாந்தியின் மனதிலும் சங்கடமாகத் தான் இருந்தது. அதைப் போக்க வேண்டும். அதற்கு அவளும் ரவியும் மீண்டும் இணைய வேண்டும். அவர்கள் சொந்த ரத்தத்தில் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ரவியைப் பார்த்தாள் சாந்தி. அவள் பார்வையிலேயே அவள் மனதைப் புரிந்து கொண்ட ரவி அவள் கைகளைப் பிடித்து அழுத்தினான். இருவர் கைகளும் இணைந்த அந்த நொடியிலேயே இருவருக்கும் அவரவர் மனமும், எண்ணங்களும் புரிய வந்தன. ஆனால் அடுத்த நொடியிலேயே இந்தச் சனியனையும் அவள் பக்கத்தில் படுக்க வைக்காமல் இருக்க வேண்டுமே என ரவியும், அந்தக் குழந்தையை ஒன்றும் சொல்லாமல் இருக்கணுமே என சாந்தியும் நினைக்கக் கைகள் விலகின. வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்த ரவி இரவுப் பொழுதுக்குக் காத்திருக்கலானான். அன்று அலுவலில் வேலை காரணமாகக் கொஞ்சம் வெளியே சென்றிருந்த ரவி மாலை வீடு திரும்பவே நேரம் ஆனது.\nஎன்றாலும் காலை அலுவலகம் கிளம்பும்போது சாந்தியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை நினைவில் வரக் கொஞ்சம் சந்தோஷத்துடனும், உல்லாசத்துடனுமே வீட்டுக்கு வந்தான். அவன் வரும்போதே அவனிடமிருந்து மல்லிகை வாசம். வீட்டுக்கு வந்தவன் கண்கள் எதிரே சாந்தி தென்படவே இல்லை. அவன் குழந்தைகள் இரண்டும் படித்துக் கொண்டிருந்தன. சின்னவள் சுஜா தன் கின்டர் கார்ட்டன் படிப்புக்கான புத்தகங்களில் வண்ணம் அடித்துக் கொண்டிருக்கப் பெரியவன் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். \"அம்மா, எங்கே\" என அவர்களிடம் கேட்டான் ரவி. அதற்கு சுஜா, \"குட்டிப்பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் அம்மா அங்கே இருக்கா. எங்களை எல்லாம் அங்கே வரக் கூடாதுனு சொல்லிட்டா\" என அவர்களிடம் கேட்டான் ரவி. அதற்கு சுஜா, \"குட்டிப்பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் அம்மா அங்கே இருக்கா. எங்களை எல்லாம் அங்கே வரக் கூடாதுனு சொல்லிட்டா\n\" என்று கேட்டான் ரவி.\nஇனி வரப்போகும் நிகழ்வு மூலத்தில் உண்டு. ஆனால் முன், பின்னாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன்னர் கதைச்சுருக்கம் கொடுத்தப்போ இந்த நிகழ்வைப் பின்னால் வரும்படி அமைத்திருந்தேன். இப்போது முன்னால் அமைத்திருக்கிறேன். இது என��� சொந்த விருப்பம் எனச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் அவ்வப்போது தான் எழுதுகிறேன். முன்னால் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. நேரமும் இல்லை. ஆகையால் கதையை எழுதும்போது அதன் போக்கில் போக வேண்டி இருக்கு\nகுழந்தை புதிய திட்டமிட்டு விட்டதா.... கதையின் போக்கு தெரிந்தால்தானே உங்கள் பின்குறிப்பின் பொருள் விளங்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 20 April, 2014\nசுவாரஸ்யம் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது... நீங்கள் போகிற போக்கில் தொடர்ந்து வருகிறோம் அம்மா...\nவாங்க ஶ்ரீராம், புதிய திட்டமா என்றெல்லாம் தெரியவில்லை. இன்றைய பதிவை எழுதிட்டு முன்னர் எழுதியதோடு ஒப்பிட்டபோது மாற்றம் தெரிந்தது. அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமோ\nவாங்க டிடி, தொடர்ந்து வாருங்கள்.\nவல்லிசிம்ஹன் 21 April, 2014\nப்கீர்னு இருக்கு. கீதா.நான் கண்ணனோடயே இருந்து கொள்கிறேன்.\nஹாஹா, வல்லி இப்படி பயப்படலாமா\nகுட்டி பாப்பா வேறு குழந்தை வேண்டாம் என்றுமுடிவு செய்து விட்ட்தோ\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nஇந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே\n அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க\n ஜலியாவாலா பாக் படப்பதிவு --2\n நெஞ்சு பொறுக்குதில்லையே, ஜலியாவாலா பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/blog-post_19.html", "date_download": "2020-03-30T05:25:37Z", "digest": "sha1:EQVK67NVOVLPBZN5IENBHCJKND7YISUR", "length": 21596, "nlines": 324, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், பொது\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nநிலநடுக்கத்தினால் ஏற்படும் சேதங்களுக்கும், ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇயற்கை பேரழிவான நில நடுக்கத்தினால் ஏற்படும் வ���ளைவுகள் குறித்து லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் அம்பிரேசஸ், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராகேர் பில்காம் உள்ளிட்டோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nகடந்த 30 ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்படும் மிகப்பெரிய சேதமும் கட்டடங்கள் இடிந்து விழுவது தான். 1980ல் தொடங்கி, சராசரியாக ஆண்டுக்கு 18 ஆயிரத்து 300 பேர் நிலநடுக்கங்களில் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கு காரணம், செல்வ செழிப்புமிக்க நாடுகளே. தங்கள் நாட்டில் நடக்கும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை கவனிப்பதில்லை. மண் திண்மை இல்லாத இடங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுப்பது, தரமற்ற கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்ட அனுமதியளிப்பது உள்ளிட்ட காரணங்களால், நிலநடுக்கம் ஏற்படும் போது, அவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. பெரும்பாலான நாடுகள் இந்த விஷயத்தில், மெத்தனம் காட்டினாலும் சில நாடுகளில் இந்த விதிமுறைகள் கட்டாயமாக கடைபிடிக்கப்படுகின்றன. கடந்த 2010ல் நியூசிலாந்து நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஆனால், இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்பு ஒன்று கூட ஏற்படவில்லை. பெரிய அளவில் சேதங்களும் ஏற்படவில்லை. ஆனால், கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கட்டுமானத் துறையில், பல லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இந்த தொகை, ஆண்டுதோறும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, இதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.\nகெம்பு நிறை கம்பு அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: சட்டை\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்ப��டைய இடுகைகள்: இந்தியா, செய்திகள், பொது\nதகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே\nநீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.///\nசக்தி கல்வி மையம் said...\nஅப்பகூட ஊழல்.திகள் திருந்தப்போவது இல்லை..\nநில நடுக்கத்துக்கு மட்டுமல்ல உலக அழிவுகளுக்கு முதல் காரணம் ஊழல்தான்\n@மாணவன் தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nசின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507553605", "date_download": "2020-03-30T04:22:15Z", "digest": "sha1:EGSHP22LPNXI2ZJEC3I6KPK7NI5IN23U", "length": 4634, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜெ.வுக்காக தினகரன் செய்தது என்ன?: அமைச்சர்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 30 மா 2020\nஜெ.வுக்காக தினகரன் செய்தது என்ன\nஇன்று நடராஜனுக்காக ஆடும் தசை, அம்மா மருத்துவமனையில் இருந்தபோது ஆடவில்லையே ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (அக்டோபர் 09) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை காப்பதுதான் தமிழக அரசின் தலையாய கடமை. அதற்கான தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்று கூட இலங்கை மற்றும் இந்திய கூட்டுக்குழு பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது.\nஇந்த அரசை சசிகலா அமைத்தார் என்ற கருத்தை ஏற்க முடியாது. இது அம்மாவின் அரசு. அம்மா அமைத்த அரசு. எந்த நிலையிலும் இந்த அரசு கலைந்துவிடக்கூடாது. எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக இருக்கிறோம்.\nசெல்லூர் ராஜு மனசாட்சியுடன் பேசி இருப்பதாக தினகரன் கூறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மனசாட்சி பற்றி யார் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ���டும் என்பார்கள். இன்று நடராஜனுக்காக தசை ஆடுகிறது. ஆனால் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது இந்த தசை ஆடியிருக்க வேண்டும்.\nஅம்மாவுக்கு அந்த குடும்பம் இழைத்த துரோகத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வாய் கிழிய பேசும் தினகரன் அம்மா உடல்நலம் பெற என்றாவது பிரார்த்தனை செய்து இருப்பாரா சசிகலா அவரது வீட்டுக்காரரை பார்க்க வருகிறார். அதற்கு மேளதாளம் என்ன சசிகலா அவரது வீட்டுக்காரரை பார்க்க வருகிறார். அதற்கு மேளதாளம் என்ன வரவேற்பு என்ன எல்லாவற்றையும் மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள்.\nஅமைச்சர் செல்லூர் ராஜு, நான் சிலிப்பர் செல் இல்லை என்று விளக்கி இருக்கிறார். நிச்சயமாக அவர் சிலிப்பர் செல் ஆக இருக்க மாட்டார். அம்மா அரசு தொடர ஒத்துழைப்பு கொடுப்பார் என்று அவர் தெரிவித்தார்.\nதிங்கள், 9 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-marilyn-monroe-song-lyrics/", "date_download": "2020-03-30T03:40:40Z", "digest": "sha1:RBGMUNYIDMW3V6EL5D5ZCTWHGDIQESSM", "length": 10897, "nlines": 331, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Marilyn Monroe Song Lyrics", "raw_content": "\nபாடகர் : பென்னி டயல்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : பூம் பூம் ஷக்கா\nபூம் பூம் ஷக்கா பூம் பூம்\nஷக்கா பூம் பூம் ஷக்கா\nஆண் : { ஹே பேபி என்\nஆல்பம் நீ ஹே பேபி\nஉன் டி.ஜே நான் ஒரு\nமுறை இரு முறை பல\nஆண் : நீ நீ நீ மர்லின்\nஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்\nஆண் : நீ மர்லின்\nஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்\nஆண் : ஹே ராக் இன்\n{ ஹே சாட்டடே நைட்\nஆண் : { ஹே பேபி என்\nஆல்பம் நீ ஹே பேபி\nஉன் டி.ஜே நான் ஒரு\nமுறை இரு முறை பல\nஆண் : நீ மர்லின்\nஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்\nஆண் : பூம் பூம் ஷக்கா\nபூம் பூம் ஷக்கா பூம் பூம்\nஷக்கா பூம் பூம் ஷக்கா\nபெண் : ஹே சாட்டடே\nஆண் : ஓ யே\nபெண் : ஹே சாட்டடே\nஆண் : கடல்கரை யினில்\nபீச் ஹவுஸ் இருக்கு பல\nஇருக்கு வா ஒன் டே கேர்ள்\nப்ரண்ட் ஆக வரியா வரியா\nஆண் : குளிர் இரவினில்\nஆண் : பூம் பூம் ஷக்கா\nஆண் : நீ நீ மர்லின்\nஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்\nபெண் : ஹே சாட்டடே\nஆண் : பூம் பூம் பூம்\nஷக்கா பூம் பூம் பூம்\nஆண் : செஸ் போர்டில்\nஆண் : மிஸ் வேர்ல்ட்\nஆண் : நீ மர்லின்\nஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்\nபெண் : ஹே சாட்டடே\nஆண் : { ஹே பேபி என்\nஆல்பம் நீ ஹே பேபி\nஉன் டி.ஜே நான் ஒரு\nமுறை இரு முறை பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/05/12.html", "date_download": "2020-03-30T05:11:20Z", "digest": "sha1:H3CHHHS3UHTFMB3KYEZFSQZYFQQAHKUF", "length": 21068, "nlines": 331, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 12", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 12\nநாலைந்து நாட்கள் ஓடிவிட்டன. மெளனத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது. சாந்தியோ, ரவியோ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. அக்கம்பக்கமோ அடுத்தடுத்துக் குழந்தைகள் இறப்பதைப் பார்த்து அந்த வீடு பேய் வீடு என அழைப்பதாக வேலைக்காரி வந்து சொன்னாள். அவரவர்கள் குழந்தையை இந்தப் பக்கம் போக வேண்டாம் எனத் தடுத்திருப்பதாகவும் சொன்னாள். ரவிக்கோ அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதாய்த் தோன்றியது. இந்தப் பேய்க் குழந்தை இங்கே இருப்பதால் தானே எல்லாரும் சொல்கிறார்கள் என நினைத்தான். ஆயிற்று. இதற்கு ஒரு வயதும் ஆகப் போகிறது. நடக்கவும் ஆரம்பித்து விட்டது. இன்னும் என்னவெல்லாம் பண்ணுமோ\n துளியும் மாறவில்லை. அக்கம்பக்கம் சொல்கிறார்கள் என்றால் தன் கணவனுமா சொல்வது இந்தக் குழந்தையைப் போய்த் தன் கணவன் வெறுக்கிறானே என எண்ணி எண்ணி மனம் நொந்தாள் சாந்தி. அங்கே ரவியோ தனிமையில் அமர்ந்து \"ஏன் இப்படி இந்தக் குழந்தையைப் போய்த் தன் கணவன் வெறுக்கிறானே என எண்ணி எண்ணி மனம் நொந்தாள் சாந்தி. அங்கே ரவியோ தனிமையில் அமர்ந்து \"ஏன் இப்படி\" \"ஏன் இப்படி\" எனத் தனக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தான். சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், பிறகு விருட்டென எழுந்து தன் ஸ்டுடியோவுக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டான். ரவிக்கு வீட்டிலேயே ஒரு ஸ்டுடியோ உண்டு. அங்கே போனால் மணிக்கணக்கில் படங்களை வரைந்து கொண்டு தன்னை மறந்துவிடுவான் ரவி. இது வரை சந்தோஷமான நாட்களிலேயே அங்கே போய் அமர்ந்து படங்கள் வரைந்திருக்கிறான். இன்றோ முற்றிலும் மாறுபட்ட நிலை. மனதை மிகவும் வேதனை செய்தது.\nகுழந்தைகள் என்றால் அவனுக்கு மிகவும் பிரியம். ஆகவே சிறு குழந்தைகளுக்கு என ஏதாவது செய்ய வேண்டும் என்றே இந்த அனிமேஷன் துறையைத் தேர்ந���தெடுத்தான். அவன் விருப்பத்திற்கேற்ப மனைவி வாய்த்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே போய் விட்டான். இதெல்லாம் தான் செய்த புண்ணியம் என மகிழ்ந்தான். இப்போதோ என்ன பாவம் செய்துவிட்டு இப்படி எல்லாம் நடக்கிறது என்ன பாவம் செய்துவிட்டு இப்படி எல்லாம் நடக்கிறது அந்தக் குழந்தைக்குத் தான் நான் என்ன செய்தேன் அந்தக் குழந்தைக்குத் தான் நான் என்ன செய்தேன் அது தான் இங்கே இருக்க வேண்டுமென்றால் இருக்கட்டுமே அது தான் இங்கே இருக்க வேண்டுமென்றால் இருக்கட்டுமே அதற்காக என் அருமைக் குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் அதற்காக என் அருமைக் குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் இந்த சாந்திக்கு இன்னமும் இது புரியவே இல்லையே இந்த சாந்திக்கு இன்னமும் இது புரியவே இல்லையே என்னையே கொலையாளி ஆக்கப் பார்க்கிறாளே என்னையே கொலையாளி ஆக்கப் பார்க்கிறாளே ரவியின் கைகள் எதையோ வரைந்து கொண்டிருக்க மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.\n\"படக்\" எனக் கதவு திறக்கும் சப்தம். சப்தம் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டது ரவிக்கு. திரும்பிப் பார்த்தான். சாந்தி வந்து கொண்டிருந்தாள். நல்லவேளையாக அந்தப் பிசாசு அவள் கைகளில் இல்லை. அது தான் ரவிக்கு ஆறுதலையும் அளித்தது. சாந்தியின் கைகளில் உணவுத் தட்டும், குடிக்க நீரும். ரவியைப் பார்த்தாள் சாந்தி. எப்படி உற்சாகமாக இருப்பான் தன்னைப் பார்க்கும்போதே அவன் கண்களில் தெரியும் அந்த உல்லாச ஒளி இப்போது இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டாள். அவன் உடலோ இளைத்துத் துரும்பாகக் கிடந்தது. அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறந்து விளையாடிக் கொண்டிருக்கையில் கூட ரவியை நன்கு கவனிக்க முடிந்தது சாந்தியால். ஆனால் இந்த ஒருவருடமாக சுத்தமாய் ரவியைக் கவனிக்கவே முடியவில்லை. இன்று தான் பல மாதங்களுக்குப் பின்னர் அவனை நன்கு கவனிக்கிறாள். வெட்டாத தலைமுடியோடும், பல நாட்களாய் வளர்ந்திருக்கும் தாடியோடும், கன்னமெல்லாம் கண்ணீர்க்கறை படிந்திருக்க, உடலே கருத்து, இளைத்து உருமாறிப் போய்விட்டான் ரவி.\nஇயல்பான பாசம் பொங்க அவனருகே வந்து அமர்ந்தாள் சாந்தி. அவன் கைகளைப் பிடித்தாள். ரவி அவள் பக்கம் திரும்பவே இல்லை. \"கோபம் போலிருக்கு\" எனப் புன்முறுவல் ஒன்றைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டாள் சாந்தி. இப்போது தேவையானது ரவியின் உடல் நிலையே. அதுவு��் அந்தப் பொன்னுக்கு வீங்கி வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை என்பதோடு தன்னாலும் அவனைச் சரியாகக் கவனிக்க முடிந்ததில்லை என்பதை சாந்தி புரிந்து வைத்திருந்தாள். ஆகவே இப்போது இந்த நிமிஷம் ரவி தான் என் உலகம் என்பது போல் நடந்து கொண்டாள்.\nஅவனை அணைத்துக் கொண்டு தன்னருகே மடியில் சாய்த்த வண்ணம் ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டுவதைப் போன்ற பரிவுடன் உணவை அவனுக்கு ஊட்டினாள். முதலில் முரண்டு பிடித்த ரவியும் பின்னர் சாந்தியின் அன்பால் வசப்பட்டான். அவன் சாப்பிட்டதும் அவளும் அதிலேயே பங்கெடுத்துக் கொண்டு சாப்பிட்டாள். அப்படியே தரையில் இருவரும் படுத்தனர். தன்னை மீறிக் கண்களில் பொங்கிய கண்ணீரை மறைக்க முயன்றான் ரவி. ஆனால் சாந்தியோ அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டு அவன் கண்களில் தன் இதழ்களால் மென்மையாக ஒற்றினாள். அணை உடைத்துக் கொண்டது. இருவரும் தங்களையும் அறியாமல் இணைந்தனர். அங்கே கோபம், தாபம், வருத்தம், துக்கம் அனைத்தும் மறைந்து அன்பின் சங்கமம் ஏற்பட்டது.\nஅன்பு வென்றது, ஆனால் பின் விளைவு\nஇனி மறுபடியும் குழந்தை மரணம் உண்டு போலவே\nகுழந்தை இறப்புக்கு காரணம் எப்போது வரும்\n இப்போது பிறக்கப் போகும் குழந்தை ஏற்கெனவே இருக்கும் குழந்தையின் செயல்களை எதிர்த்து அடக்கப்போகிறது\n ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொன்று யூகித்து வைக்கிறேன்\nகோமதி அரசு, நல்வரவு. பின் விளைவுகளைப் பார்க்கத் தானே போகிறோம். இதில் என் சொந்தக் கற்பனை ஏதுமில்லை. மூலக்கதையில் உள்ளதையே நினைவில் கொண்டு எழுதுகிறேன்.சில நிகழ்வுகள், விஷயங்கள் முன், பின்னாக இருக்கலாம்.\nஶ்ரீராம், தமிழ்ப்பட பாதிப்பெல்லாம் இல்லை. மூலத்திலும் இது நடக்கிறது. நீங்க சொல்றாப்போல் நடக்குதா எனப் போகப் போகப் பார்ப்போமே\nவெங்கட் நாகராஜ் 01 May, 2014\n”தளிர் சுரேஷ்” 01 May, 2014\nஅப்பாதுரை 02 May, 2014\nமுடிஞ்சிருச்சோனு பார்த்தேன்.. இனிமே தான் ரிவெஞ்ச் சேப்டரா\nகெஸ் பண்ணாமல் படிச்சு முடிக்க நினைச்சாலும்... ஹ்ம்\nவிளைவாக இன்னொரு கழுகுக்குஞ்சு வருமோ\nவாங்க வெங்கட், தொடருங்க. :)\nஅப்புறமா வரும் ஜிஎம்பி சார். :)\nஇமா, பல நாட்கள் கழிச்சு வந்தமைக்கு நன்றி. பொறுத்திருந்து பாருங்க. :)\nதிண்டுக்கல் தனபாலன் 03 May, 2014\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகாக்கைக் கூட்ட���ல் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nபித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய வேண்டாம்\nமுக்கியமான செய்தி ஒண்ணு சொல்றேன்\nதங்கத் தாமரை மகளே வா அருகே\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா ---14\nஅன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா -- 13\nஆஸ்த்மா நோயாளிகள் மற்றும் அனைத்து நோயாளிகளும் குணம...\nகல்யாணமாம், கல்யாணம், மீனாக்ஷிக்குக் கல்யாணம், மலர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-03-30T04:52:14Z", "digest": "sha1:Z73IV54LJNO2WG22TNJGHXOLKDO7WLOI", "length": 6442, "nlines": 89, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மாளவிகா", "raw_content": "\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் டீஸர்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post_4706.html", "date_download": "2020-03-30T04:30:27Z", "digest": "sha1:OUP45XGML27XIALGQY27TUT4BQV33URC", "length": 27026, "nlines": 336, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி, பொது, வீடியோ\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nகருணாநிதி இதுவரை ஒரு ஏழை மாணவனுக்கு உயர் கல்வி கொடுத்திருப்பாரா; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக்கியிருப்பாரா; உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர், உங்கள் பிள்ளைகளின் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளை நிறைவேற்றுவார். கொளத்தூர் தொகுதி இனி, கல்வியாளர்கள் தொகுதியாக மாறிவிடும் மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது.\nஅ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி கொள்ளை அடித்து வரும் தி.மு.க., கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.\nஅ.தி.மு.க.,வுடனான கூட்டணி, ஆட்சியில் பங்கு கேட்பதற்காக வைத்த கூட்டணி இல்லை. மக்கள் நன்மைக்காகவும், ஊழல் ஆட்சியை ஒழிக்கவும் அமைத்த கூட்டணி. என் மானசீகக் குருவான எம்.ஜி.ஆர்., வளர்த்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன். தேர்தல் கமிஷன் ஒரு சாராருக்காக செயல்படுகிறது என்று கூறும் தி.மு.க., தலைவருக்கு, தேர்தல் கமிஷனையே ஆட்டி வைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என்பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமிஷன் உதவியாக இருந்ததா கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வேட்டி, சேலை, சுடுகாட்டு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த தி.மு.க., அரசு, அந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தி.மு.க.,வில் இணைந்தவுடன் ஊழல் மறைந்துவிட்டதா கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வேட்டி, சேலை, சுடுகாட்டு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த தி.மு.க., அரசு, அந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தி.மு.க.,வில் இணைந்தவுடன் ஊழல் மறைந்துவிட்டதா எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் அரசு, ஒரு இனமே அழிந்த போது, அமைதியாக இருந்தது. தற்போது எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டது. ஊழல் ஆட்சி ஒழிய, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்று பேசினார்.\nடிஸ்கி: எனக்கென்னவோ, விஜயகாந்த் போதையில பேசுற மாதிரி தான் தெரியுது.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியுமே தவிர நாட்டு மக்களிடம் நடிக்கத் தெரியாது.\nஆனால் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டு மக்களிடம் நன்கு நடிக்கத் தெரிந்தவர்கள். இதனால்தான் கருணாநிதி இது எனக்கு கடைசி தேர்தல் என கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கிறார்.\nகட்சியில் இருந்து விலகி விடுவதாக கூறுவாறே தவிர விலகமாட்டார். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் துணிந்து செய்வார்.\nகருணாநிதியின் குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா என வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nநாட்டு மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி என கூறிய நமது கேப்டன் விஜயகாந்த், அதிமுகவோடு கூட்டணி சேர காரணம் உண்டு.\nகேப்டன் விஜயகாந்த தனித்து நின்று போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் எளிதாக வெற்றி பெற்று குளிர்காயலாம் என திமுக நினைத்தது. அதனால்தான் திமுகவுக்காக தனது நிலையை மாற்றி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் கேப்டன் விஜ��காந்த்.\nநெல்லிக்குப்பத்தில் அமைத்த பஸ் நிலையம் கூட பயன்படவில்லை. பண்ருட்டியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்தால் சொந்த செலவில் பெண்கள் கல்லூரி, கிராமப் பகுதியில் மருத்துவ வசதி, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு அளித்து இலவச தையல் இயந்திரம் அளிக்கப்படும்.\nமாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, முந்திரி, பலா தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார் பிரேமலதா.\nமற்றவர்கள் உன்னை புகழ வேண்டும்,உன்னையே நீ புகழ கூடாது.\nதலையை வெட்ட, வெட்டக் கருப்பு நாக்கை நீட்டுது. அது என்ன\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: மிளகாய்\nமுந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி, பொது, வீடியோ\nஎல்லாம் சரிதான் சார்.இலவசங்களை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிற யாரும் இந்த நாட்டின் கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு,விலைவாசி,வாழ்க்கையின் நிலையற்ற தன்மை போன்ற பல விஷயங்களை நினைத்துப் பார்ப்பது இல்லையே அது ஏன் என்பது இன்னும் விளங்காத புதிராகவே/\nஎல்லா அரசியவாதிகளும் நன்றாக தான் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கொள்கின்றனர் . இது எலோருக்கும் பழகி போச்சு .இம் விஜயகாந்த் கல்யாண போட்டோவை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு நன்றி\nஇவரும் தேர்ந்த அரசியல் வாதியாக வளர்ந்து வருகிறார். ஜனங்களுக்கு நல்லது செய்தால் யாரானாலும் வரவேறகலாம்.\nஅவர் சாதாரணமாப் பேசினாலே, போதையில பேசுர மாதிரி தான் இருக்கு பாஸ்\nதண்ணி போட்டுகிட்டா நின்று கொண்டு இவ்வளவு நேரம் பேச முடியுமுன்னா இது போதைதான்:)\nதமிழக முதல்வர் குரல் கூடத்தான் கர கரன்னு இருக்குது\nஎனக்கென்னமோ பிரேமலதா பேசுறத விட விஜயகாந்த் பேசுவதுதான் நல்லா கேட்குது\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nசின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டி���வை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/aquarium-led-light-mounting-arm/", "date_download": "2020-03-30T04:44:48Z", "digest": "sha1:B2T2RQFKWFZRT6ZPQ6R2R5AYWTIEKWA5", "length": 7665, "nlines": 90, "source_domain": "ta.orphek.com", "title": "அக்வாரியம் எல்.ஈ.டி ஒளி - பெருகிவரும் கை • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / மீன் எல்.ஈ. லைட் - மௌண்டிங் கம்\nமீன் எல்.ஈ. லைட் - மௌண்டிங் கம்\nவிளக்குகளை ஏற்றுவதற்கான இந்த அமைப்பு உண்மையிலேயே கலை வேலைதான்\nஎங்கள் நல்ல வாடிக்கையாளர்களில் ஒருவரான அவளது நல்ல ரீஃப் தொட்டி நிறுவலின் முதல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஸ்டீபனி இரண்டு டேர்ப்டிக் அட்லாண்டிக் V3 ரீஃப் லைட்ஸில் இரண்டு தொனியைப் பயன்படுத்தி தனது தொட்டியைப் பயன்படுத்துகிறார். விளக்குகளை ஏற்றுவதற்கான அமைப்பு உண்மையிலேயே கலை வேலைதான். இது லென்ஸ்கள் எளிதாக சுத்திகரிக்க அனுமதிக்கிறது மற்றும் வழக்கமான தொட்டி பராமரிப்பு மிகவும் எளிதாக செய்ய அனுமதிக்கிறது. ஸ்டீபனி ரீஃப் டேங்கின் புகைப்படங்கள் அதை உருவாக்கும் என நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். ஸ்டீபனி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-30T04:48:34Z", "digest": "sha1:3OLCBQFWSE4G6OAQVCVG2TQU2PT6Q5Z4", "length": 12677, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறிமான் குழிமுயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nமறிமான் குழிமுயல் (ஆங்கிலப் பெயர்: Antelope Jackrabbit, அறிவியல் பெயர்: Lepus alleni), தென் அரிசோனா மற்றும் வடமேற்கு மெக்ஸிக்கோ ஆகியவற்றில் காணப்படும் ஒரு வட அமெரிக்க முயல் இனம் ஆகும். இந்த வரம்பில், அது உலர் பாலைவன பகுதிகளை ஆக்கிரமிக்கிறது. இந்த உயிரினம் லெபோரிடே குடும்பத்தில் லகோமோர்பா வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் மறிமான் குழிமுயல்கள் தோற்றத்தில் ஒத்ததாக உள்ளன.[3] இந்த இனம் நீண்ட, சுட்டிக்காட்டும் காதுகளுடன் மற்றும் தனித்துவமான உரோம வண்ணத்துடன் பெரியதாக இருக்கும். இது ஒரு வெள்ளை தொப்பை, வெளிர் சாம்பல் பக்கங்கள், ஒரு கருப்புப் பொறிகளுடைய முதுகு மற்றும் கழுத்து மற்றும் மார்பு மீது ஆரஞ்சு வண்ணத்துடன் காணப்படும். இது கருப்புவால் குழிமுயல் மற்றும் வெள்ளைப் பக்கவாட்டுக் குழிமுயல் ஆகியவற்றைப் போலவே காணப்படும். இது அந்தி நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. இது இரவு நேரங்களில் விழித்திருக்கும் விலங்கு ஆகும். ஆனால் நிலைமைகள் சாதகமானதாக (அதிக மேகமூட்டத்துடன்) இருக்கும்போது பகலிலும் சுறுசுறுப்பாக இயங்கும். இது காக்டஸ்கள், மெஸ்குயிட் இலைகள் மற்றும் பிற தாவரங்களை உண்கிறது.[4]\nமறி மான் கழுதை குழி முயலை பற்றிய ஒரு ஓவியரின் சித்தரிப்பு.\nமுயல் பேரினமான லெபுஸ் உயிரினங்களிலேயே மறிமான் கழுதை குழி முயல் தான் மிகவும் பெரியது ஆகும்.[3] இதன் உடல் நீளம் 52 முதல் 58 சென்டிமீட்டர் (22 இன்ச்) இருக்கும். இதன் வால் 5 முதல் 10 சென்டிமீட்டர் (3 இன்ச்) நீளம் இருக்கும். இதன் முன்னங்கால்கள் 10 முதல் 20 சென்டிமீட்டர் (3.9 முதல் 7.9 இன்ச்) நீளம் இருக்கும். இதன் பின்னங்கால்கள் 20 முதல் 30 சென்டிமீட்டர் (7.9 முதல் 11.8 இஞ்ச்) நீளம் இருக்கும். மறி மான் கழுதை குழி முயலின் காதுகள் 14–17 சென்டிமீட்டர் (6 இஞ்ச்) நீளம் இருக்கும். இது 9 பவுண்டுகள் வரை எடை இருக்க கூடியது.[3] இந்த உயிரினத்தின் மண்டை ஓடு மிகப்பெரியதாகவும், முகம் நீளமாகவும் இருக்கும். இதன் காதுகள் மிகவும் நீளமாகவும் புள்ளி மற்றும் ஓரங்களில் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இதன் வால் இரட்டை நிறத்தில் இருக்கும். மேல் பகுதி கருப்பு நிறமாகவும், கீழ்ப்பகுதி வெளிறிய சாம்பல் நிறமாகவும் இருக்கும். மறிமான் கழுதை குழி முயலின் பக்கவாட்டு பகுதியானது வெளிர் சாம்பல் நிறத்திலும், கழுத்து மற்றும் மார்பு ஆரஞ்சு நிறத்திலும், முதுகு கருப்பு புள்ளிகளுடனும் காணப்படும்.[3]\nமறிமான் கழுதை குழி முயலானது புற்கள் மற்றும் பிற இலை நிறைந்த தாவரங்களை உண்கிறது. கனிமங்கள் மற்றும் பிற சத்துக்களை எடுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இந்த உயிரினங்கள் மண்ணை தோண்டுவதும் அதை உண்பதும் கண்டறியப்பட்டுள்ளது.[3]\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/home-remedies-for-dry-cough-in-tamil/", "date_download": "2020-03-30T03:30:04Z", "digest": "sha1:FMTDM2YHI4NEIBPGHRBDR5RNXLQR4SBU", "length": 17227, "nlines": 152, "source_domain": "www.cybertamizha.in", "title": "வறட்டு இருமலை குணமாக்க சிறந்த டிப்ஸ்(home remedies for dry cough in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nவறட்டு இருமலை குணமாக்க சிறந்த டிப்ஸ்(home remedies for dry cough in tamil)\nநம்முடைய சுற்றுசூழல் பாதிப்பால் நமக்கு அடிக்கடி ஏதேனும் ஒரு வகையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய மாசுள்ள சுற்றுசுழலால் நாம் பெரும் அவதி படுகிறோம். காலநிலை மாறுவதால் நம்முடைய சுற்றுச��ழல் காரணத்தாலும் நம் உடல் நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. நாம் வெளியில் செல்லும் போது அதிகமான மாசுக்கள் நம் உடலுக்குள் செல்வதால் அது நம்முடைய நுரையீரல் மற்றும் சுவாச குழாயில் தங்கி நமக்கு வறட்டு இருமலாக நம்மை ஆவடி அடைய செய்கிறது(home remedies for dry cough in tamil). அத்தகைய வறட்டு இருமலை வீட்டில் இருந்த படியே சரி செய்யும் வழிமுறைகளை நாம் இப்போது பார்க்கலாம்.\nமுதலில் இந்த வறட்டு இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.இந்தஹ வறட்டு இருமல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது நம்மை சுற்றி உள்ள மாசுக்கள், மற்றும் நம்முடைய சுவாச பாதையில் ஏதேனும் மாசுக்கள் இருப்பது காரணமாக இருக்கும். மேலும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஏற்படும். இந்த வறட்டு இருமல் ஏற்பட்டால் நமக்கு தொண்டை புண்ணாக மாறும். மேலும் நம்முடைய உடல் பலவீனமாக மற்றும் அதிக களைப்பாக இருக்கும். இதனை வைத்து நாம் இந்த வறட்டு இருமலின் அறிகுறிகளை கண்டு பிடிக்கலாம்.\nஇந்த வறட்டு இருமல் ஏற்பட்டால் உடனே மருத்துவரையோ அல்லது கடைகளில் விற்கும் மருந்துகளையோ வாங்க வேண்டியதில்லை. இதற்க்கு நம்முடைய இயற்கை முறை தான் சிறந்தது.இதற்கு காரணம் நம்முடைய இயற்கை முறையில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என ஏதும் இல்லை. மேலும் இந்த இயற்கை முறை மருத்துவத்தை நாம் பயன்படுத்துவதால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அத்தகைய இயற்கை முறை மருத்துவத்தை பற்றி எங்கள் சைபர் தமிழா வலைத்தளம் மிக விரிவாக கூருகிறது.இந்த பதிவை படித்து அந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுகள்.\nமேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.\nஇது நம்முடைய பண்டைய கால இயற்கை முறைகளில் ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து இந்த வறட்டு இருமலுக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதற்க்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் குணமாகும். மேலும் இருமல் வருவதை தடுக்கும்.\nதொண்டை புற்றுநோய் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநம்முடைய வறட்டு இருமலுக்கு மிகவும் எளிதான ஒரு நிவாரணம் என்றால் அது துளசி தான். துளசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியாக்கள் உள்ளது.எனவே தினமும் இந்த துளசியை சிறிது சாப்பிட்டு வந்தால் நம்முடைய இருமல் சரியாகும். மேலும் இதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தாலும் நமக்கு தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும்.\nதேனில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய வறட்டு இருமலுக்கு மிக சிறந்த நிவாரணமாக இருக்கும். மேலும் இது நம்முடைய தொண்டைக்கு நல்ல இதமான மருந்தாகவும் இருக்கும். இதற்க்கு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை சூடேற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொது குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு வறட்டு இருமல் சரியாகும்.\nதேனில் உள்ள மருத்துவ குணங்கள்–இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nசிறிதளவு தண்ணீரில் சோம்பு மற்றும் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், பின் அதில் சுவைக்காக தேன் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் நம்முடைய தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும். இல்லையெனில் கொதிக்கும் நீரில் சிறிது இன்ஜி போட்டு அதனை வடிகட்டி குடித்தாலும் நம் இருமல் சரியாகும்.\nவெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. இதற்க்கு நம்முடைய இருமலை நீக்கும் சக்தி உள்ளது. எனவே சிறிது வெங்காய சாறை எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.தினமும் 3 வேலை இந்த கலவையை குடிக்க வேண்டும்.\nசிறிது மருதாணி இலையை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரை தினமும் 2 வேளை குடித்து வந்தால் நம்முடைய இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.\nசிறிதளவு பாதாமை ஊற வைத்து அதன் தோலை நீக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் வெண்ணை மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஒரு நாளுக்கு 2 வேலை என குடித்து வந்தால் நம்முடைய வறட்டு இருமல் நீங்கும்.\nஇரவு தூங்கும் முன் சிறிது ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு கொண்டு தூங்கினால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்தால் நம் வறட்டு இருமல் நீங்கும்.\nஇஞ்சி பேஸ்டுடன் மிளகு தூள் கலந்து அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் வறட்��ு இருமல் நீங்கும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமா இயற்கை முறை மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்(child food tips in tamil)\nஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்(oil pulling benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nமனஅழுத்தம் நீங்க சிறந்த டிப்ஸ்(mind relax tips in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்(arugampul juice benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2020/03/maanadu-film-update-news/", "date_download": "2020-03-30T03:40:52Z", "digest": "sha1:24OS5QS7TMMZXH7I3SXTOAULQOYE4QGO", "length": 12574, "nlines": 60, "source_domain": "cinemapressclub.com", "title": "மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழாதீங் கப்பூ!- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்! – Cinema", "raw_content": "\nமாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழாதீங் கப்பூ- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nகோலிவுட்டில் பல தயாரிப்பளர்களை அழ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாயகன் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள படம் ‘மாநாடு’. முன்னர் இதே சிம்பு பண்ணிய வம்பால் ட்ராப் என்று செய்தியை தயாரிப்பாளரே ஓப்பனாகச் சொல்லி அதனால் பாதிக்கப்பட்ட சிம்புவின் நய்னா டி.ஆர். தலையிட்டு சத்தியம் எல்லாம் பண்ண வைத்து சென்னையில் அமர்களமாக (எல்லா பத்திரிகை யாளர்களுக்கு அழைப்பில்லாம��்) பூஜை போட்டு முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்து, ஹைதராபாத்துக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் சிம்பு மட்டும் இல்லாமல் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். இதனிடையே, இந்த ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு தாமதமாக வருகிறார் என்றும், ஹைதராபாத் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று அவர் சொல்லி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அப்செட்டான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பது இதுதான்\nஅனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை. மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்து வைக்கும் செய்திகளைக் கூட நான் ஒளித்து வைப்பதில்லை. அழைத்துக் கேட்டால் ஆமா, இல்லை… என்பதை உள்ளபடியே சொல்லி விடுவேன். அதனால் என் மாநாடு படத்திற்கு சாதகமான விசயங்களே நடந்திருக்கின்றன. எனது பி ஆர் ஓ வும் அப்படியே. செய்தியாளர்களின் முக்கியத்துவத்தை தவிர்த்ததே இல்லை.\nபெரிய படங்கள் செய்வது சாதாரணமல்ல. ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகம் இருக்கும். இதில் ஒரு சில சக நண்பர்களின் பொறாமைப் பார்வையும் இருக்கும். அப்படியான யாரோ ஒரு இன்ஃப்ளூ யண்ஸ்ட் பெர்ஸன் நம் மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழ பத்திரிகைகளில் அவருக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார்.\nஒரு பத்திரிகையில் சிம்பு படப்பிடிப்பிற்கு 16வது நாளிலிருந்து தாமதமாக வருகிறார் என்ற செய்தியை வெளியிடுகிறது. என்ன ஒரு அபத்தம். அந்த செய்தி வெளியான அன்று படப்பிடிப்பே ஆறு நாட்கள்தான் நடந்து முடிந்திருந்தது. ஒருநாள் கூட சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவேனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவேன் கேட்கிறார் எனவும் செய்தி வெளியிடுகிறார்கள்.\nஇன்னொரு பத்திரிகை சிம்பு ஹைதராபாத்துக்கு வர மறுத்துவிட்டார்னு ஒரு செய்தி ப��டு கிறார்கள். அப்போ நாளை மறுநாளிலிருந்து ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது.. அப்போ சிம்பு இல்லாமலா ஷூட்டிங் எடுக்கப் போகிறோம் இதெல்லாம் சின்ன செய்திதானே கடந்து போங்கள் என சொல்லலாம். நாங்கள் சொந்தக் காசை வைத்து படம் பண்ணலை. வட்டிக்கு வாங்கி பண்றோம். ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களைப் பதற்றத்திற்குள் ஆக்கும்.Video Player00:0000:001. “cH-hhdKltFma_ZK4”1:11\nவேக வேகமான இயக்குநர்… & டீம், காட்சிகளைப் புரிந்து நேரமெடுக்காமல் நேர்த்தியாக நடிக்கும் நடிகர்கள் என அருமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு குழு திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறார் கள். உங்களின் மனதில் இன்னும் சேமிக்கப்பட்டிருக்கும் தவறான கடந்த கால அபிப்ராயங்களாக சிம்பு பற்றியவை இன்னும் இருந்தால் கண்ட்ரோல் ஆல் டெலிட் பட்டனை அமுக்குங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரைப் பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே.\nயாரையோ திருப்திபடுத்த முறையற்ற செய்திகள் வெளியிட வேண்டாம் என அன்போடு என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எதுவாக இருந்தாலும் எனக்கு அழையுங்கள். சரியானத் தகவல் தருகிறேன். அல்லது என் பத்திரிகை தொடர்பாளரிடம் கேளுங்கள்.\nஉங்களால் உயர்த்திவிடப்பட்ட ஒரு தயாரிப்பாளராகவே வலம் வர ஆசைப்படுகிறேன். கைகொடுத்து நில்லுங்கள்.\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevகுடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பார்க்கத் தகுந்த பட லிஸ்டில் சேர்ந்த ‘காலேஜ் குமார்’ – விமர்சனம்\nNextவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ வரும் மே 1ல் ரிலீஸ்\nகான்ஸ்டபிள் மகன் போலி போலீஸாகி கலக்கும் படம்தான் ‘அசுரவம்சம்’\nகாவல் துறை உங்கள் நண்பன் படத்தில் வரும் ராணி தேனி பாடல் வரி வீடியோ\nவால்டர் படத்தின் புரொமோஷன் மீட் ரிப்போர்ட்\n‘டிம் டிப்’ -‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாத் துளிகள்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ வரும் மே 1ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/28/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-03-30T04:05:52Z", "digest": "sha1:JDR6DC4JZYPB7CDXZSXUYVB3AKQ2KT4R", "length": 6074, "nlines": 163, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "ஏன் தாயே... இப்படி செய்தாய்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஏன் தாயே… இப்படி செய்தாய்…\nநகம் பட்ட காயங்கள் …\n“என் கண்மணியே” என்று சொன்னான்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_45.html", "date_download": "2020-03-30T05:13:26Z", "digest": "sha1:VU3XCIG3OQ3IOFPA77YR6544FVUQTD5I", "length": 5122, "nlines": 43, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இதய நோய்கள் வராமல் தடுக்கும் பப்பாளி!", "raw_content": "\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் பப்பாளி\nஇதய நோய்கள் வராமல் தடுக்கும் பப்பாளி\nபப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும். ஆகவே தினமுமொரு பப்பாளி பழம் சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம்.\nபப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் செரிமான சாது செரிமானத்திற்கு உதவுகிறது.மேலும் மலசிக்கல் வராமல் தடுக்கின்றது.உணவு உட்கொண்ட பின் இதனை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் அடையும்.இதனால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது .\nபப்பாளி பழத்தின் தன்மை உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்கும் தன்மைகொண்டது.இதனால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால் பப்பாளி பழத்தை சாப்பிடுங்கள்.இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் ��விதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_46.html", "date_download": "2020-03-30T04:41:38Z", "digest": "sha1:6L6PMV5UYJ3QWHAHKO5RIABV2UD6SCJL", "length": 10971, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கலகலவகுப்பறை- இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது!!", "raw_content": "\nகலகலவகுப்பறை- இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது\nகலகலவகுப்பறை- இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது\nவகுப்பறை ஏன் கலகல ன்னு இருக்கணும். நான் படிக்கும்போது வகுப்பறையில் அமைதியா இருன்னு தானே, சொல்லி சொல்லி உட்கார வைக்கப்பட்டேன்.\nஇந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது\nஒன்றாக மேலெழுந்து கீழிறங்கி இரையும் உண்டியலின் குலுங்கல் சத்தம் மட்டும் நமக்கு இனிக்கவே இனிக்கிறது.ஏன்\nமாணவர் வகுப்பறையில் பேச வேண்டியதற்கு பேசி, ஆசிரியருடன் பாடியும், பாடலுக்கு இசையையும் எழுப்பும்போது அது கலகல வகுப்பறையாகிறது\nவகுப்பறை என்பதன் விதிமுறைகள் எல்லாம் தகர்ந்து போயிருக்கிறதே என மேலும் வாசித்தால்,\nநான் படிக்கும்போது எனக்கு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி ஒரு ஆசிரியராய் நான் இருக்க விரும்பினேன் என்கிறார் நூல் ஆசிரியர், நாள்தோறும் நிகழ்ந்த வகுப்பறையின் சுவாரசிய நிகழ்ச்சிகளை பதிவுசெய்திருப்பதே கலகல வகுப்பறை புத்தகம். இப்போது ஆசிரியர்களின் முன்னோடியாய், ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஒரு ஆசிரியராய் நம்முன் கைக்கட்டிச் சிரிக்கிறார் சிவா அவர்கள்.\nஆமாம், வகுப்பறையின் அனைத்து சட்டங்களும் தகர்க்கப்பட்டிருக்கிறது அவருடைய வகுப்பறையில். அதில்தான் நாடகம் ஒன்றில் நரியாக நடித்த ஆசிரியரை நினைவில் நிறுத்தி ,தன் ஆசிரியரை ஏய் நரி பயமா என்று கேட்குமளவு நட்பாக முட��ந்திருக்கிறது.\nநாட்குறிப்பு எவ்வளவு முக்கியமான பயிற்சி. என் பணியை எப்படி செய்திருக்கிறேன் என்று என்னை எப்படி நான் மதிப்பீடு செய்துகொள்வது.\nஒவ்வொரு ஆசிரியரும் மீண்டும் தன் பணிநாட்களை திரும்பிப்பார்க்க தன் நிறையை படித்து ஊக்கம்பெற, தன் குறைகளை, வகுப்பறையில் நிகழ்த்தமுடியாமல் போன செயல்பாடுகளின் ஏக்கத்தினை நினைவில் நிறுத்திக்கொள்ள நாட்குறிப்புதானே உதவும்.\nகலகல வகுப்பறை தமிழில் வெளிவந்துள்ள ஒருஆசிரியரின் முதல் நாட்குறிப்பு தொகுப்பு என நினைக்கிறேன்.\nஇந்த நாட்குறிப்புகள் நாட்களின் மணித்துளிகளை மாணவருக்கும் ஆசிரியருக்குமான உறவை ஈரத்துடன் உறைய வைக்கின்றன.\nஆசிரியர் என்றால் விரைப்புடன் ஒரு மேல்பார்வை பார்க்க வேண்டும் என்ற தோற்றப்பிழையை நீக்கி, அடிப்பது போல பாவனை காட்டும்போதும், காமெடி பீசு என ஆறாம் வகுப்பு மாணவனை சொல்லவைக்கிறது.\nமாணவர்களிடம் பாடத்துடன் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்க, ஆசிரியருடனே பயணம் செய்யும் கதைப்பெட்டியைக் கேட்டால் அது இன்னுமொரு நீண்ட கதையைச் சொல்லும் என நினைக்கிறேன்.\nதன்னைப்போலவே நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை மாணவருக்கும் ஏற்படுத்தி அதன்மூலம் தனக்குள் ஒரு ஒழுங்கும், தன்னை ஆராயும் திறனையும் வளர்ப்பது ஆசிரியல்களும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.\nகலகல வகுப்பறை வாசிப்பிற்கு பிறகு எனக்கும் வகுப்பறையின் செயல்பாடுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து யோசனைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.\nஅனைவருமே குழந்தைகளின் சுதந்திரத்தை நோக்கியும், அவர்களின் புன்னகையில் ஒளியைக் காணவுமே முயற்சிக்கிறோம். அதை முன்கூட்டியே செய்திருக்கும் நூலாசிரியருக்கு குழந்தைகள் சமுதாயம் என்றென்றும் தன் புன்னகையால் சாமரம் வீசட்டும்.\nஅதுதான் இந்த நூலைப் படித்தபின்பான மாற்றமாக இருக்க வேண்டும்.\nஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கண��் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_662.html", "date_download": "2020-03-30T04:04:53Z", "digest": "sha1:DKFTKYDP45UNO77FT7KPCSDCZE6QVLMM", "length": 10037, "nlines": 41, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளி பாடப் புத்தகங்கள் எதனடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன? கல்வித்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nபள்ளி பாடப் புத்தகங்கள் எதனடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன கல்வித்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி பாடப் புத்தகங்கள் எதனடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன கல்வித்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி பாடப் புத்தகங்கள் வடிவமைக்கப்படும் வழிமுறைகள், மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்டவை குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'சுதந்திரப் போராட்டத்தின்போது, இஸ்லாமியா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆா்.எஸ்.எஸ்., மற்றும் இந்து மகா சபா போன்ற அமைப்புகள் எடுத்தன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இது தவறான கருத்து என்றும் இதுபோன்ற நிலைப்பாட்டை ஆா்.எஸ்.எஸ். எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.எஸ்., அமைப்பின் மாநில செயலா் சந்திரசேகரன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் கழகம் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சாா்பில், ஆா்.எஸ்.எஸ்., தொடா்பான இந்தப் பதிவுகள் இந்தாண்டு 'வில்லை' ஒட்டி மறைக்க��்படும். அடுத்தாண்டு பாடப்புத்தகத்தில் இருந்து இந்தக் கருத்து நீக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பான சுற்றறிக்கையும் நீதிபதி முன் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீா்ப்பு வருகிற 20-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும், ஆா்.எஸ்.எஸ்., தொடா்பான வரலாற்றுப் பதிவுகளைப் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கக்கூடாது என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தந்தை பெரியாா் திராவிடா் கழக துணைத்தலைவா் வழக்குரைஞா் எஸ்.துரைசாமி பொது நல வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.இளங்கோவன் ஆஜராகி, 'ஆா்.எஸ்.எஸ். இயக்கத் தலைவா்களான நாதுராம் கோட்சே, சாவா்க்கா் போன்றவா்கள் இஸ்லாமியா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவா்கள் என்பது வரலாற்று உண்மையாகும். அந்த வரலாற்றை தற்போது, புதிதாகத் திருத்தக்கூடாது' என்று வாதிட்டாா். இதையடுத்து நீதிபதிகள், 'பொதுவாக பள்ளி பாடப் புத்தகங்களில் பாடத்திட்டங்கள் எந்த அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து சில பதிவுகளை நீக்க என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது\nகல்வித்துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் விரிவாக பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனா். மேலும் வழக்கு விசாரணையை வருகிற மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6828-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=00eff19cfe4e0720ea21428767d9cdde", "date_download": "2020-03-30T03:49:54Z", "digest": "sha1:DIOMBOYWI4H4PPAPNCYHSYVMCPMSGMA5", "length": 21264, "nlines": 292, "source_domain": "www.brahminsnet.com", "title": "ப்ரதிசர பந்தம்--சீமந்தம்", "raw_content": "\nப்ரதிசரபந்தம் --சொல்ல வேண்டிய மந்திரங்கள். உதக சாந்தி---சொல்ல வேண்டிய மந்திரங்கள்.\nப்ரதிசர பந்தத்திற்கு கீழே கொடுத்துள்ள இந்த வரிசை படி தான் ஜபிக்க வேண்டும்.\n1. ருக் வேதத்தின் துவக்க மந்திரம்.2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேததின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம்\n.5, ரக்ஷோக்னம் :-- க்ருநுஷ்வ பாஜ;ப்ரஸிதிம் தைத்த்ரீய ஸம்ஹிதையின் 1 ம். காண்டம், 2 ம், ப்ரச்னம், 14 ம் அநுவாகம் முழுவதும் இதற்கு ஜபித்தல். .மதே ஜிதஸ்ய ப்ரருஜந்தி என்ற வாக்கியத்தையும் சேர்த்து ஜபிக்க வேண்டும்.\nஉதக சாந்திக்கு “’மதே ஜிதஸ்ய வாக்கியம் இல்லாமல் சொல்ல வேன்டு.ம்.\n6. அக்னே யச.ஸ்வின் யசஸே என்று தொடங்கும் நான்கு மந்திரங்கள்.\n7. சுரபிமதீ மந்த்ரம்; ததிக்ராவிண்ணோ அகாரிஷம்—\nஆபோஹிஷ்டா மயோபுவ:=====; 9. கும்பேஷ்டகா அநுவாகம் முழுவதும்—\nஹிரண்ய வர்ணா சுசய: முழுவதும் ஜபிக்கவும். உதக சாந்தியில் முதல் எட்டு வாக்கியம் மட்டும் ஜபிக்க படுகிறது.\n10. பவமான ஸூக்தம்2/3 பவமானஸ்ஸுவர்ஜன: என்று தொடங்கும்.பாமானீ.\n11.வருண ஸூக்தம்: “”உதுத்தமம் வருண பாசம்என்று தொடங்குவது.\n12. ஶ்ரீ ருத்ர ஸூக்தம்.பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர் வ்ருணக்து==திரண்யரூபமவஸே க்ருணுத்வம் முடிய.13. ப்ருஹ்ம ஸூக்தம்:--\n14.விஷ்ணு ஸூக்தம்.:--விஷ்ணோர்நுகம் வீர்யானி+++++++த்வேஷகும்ஹ்யஸ்யஸ்தவிரஸ்ய நாம முடிய.15. துர்கா ஸூக்தம்ஜாதவேதஸே+++++வைஷ்ணவீம் லோக இஹமாதயந்தாம் முடிய.\n16.ஶ்ரீ ஸூக்தம்:--ஹிரண்ய வர்ணாம்++++++தீர்க்கமாயு: முடிய. 17, நமோ ப்ருஹ்மணே++++++++ப்ருஹதே கரோமி முடிய மூன்று தடவை சொல்லவும்.\n18.ஆயுஷ் காமேஷ்டி மந்திரம்.19. ஆயுஷ்ய ஸூக்தம்..\nபோதாயன க்ருஹ்ய கர்ம ஸமுச்சயா, மற்றும் கனகசபாபதீய போதாயந பூர்வ ப்ரயோகம். ஆகிய இரு நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பெற்றது.\nமூல ஸூத்ரம்:--ச்ரத்தா வா ஆபஹஎன்று தொடங்கி ஸுசகும் சமயதி என்று முடியும் மந்திரங்களை சொல்லவும்.பவித்ரமான மந்திரங்களை கொன்டு உதக சாந்தி செய்திடுக.\nஆண்டு தோறும் வரும் ஜன்ம நக்ஷத்ர நாளில் , விவாஹம், செளளம். உபநயனம், சீமந்தம் போண்ற சுப கார்யங்களின் போது க்ரஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காக , நவகிரஹங்கள் தோஷம் தாக்காமல்\nஇருப்பதற்காக மனிதர்கள், ம்ருகங்கள் பயமின்றி ஸுபிக்*ஷமாக இருப்பதற்காக –உதகசாந்தி செய்ய வேண்டும். இரட்டைபடை எண்களில்\nகுறைந்தது நான்கு ருத்விக்குகள் நான்கு திக்குகளிலும் அமரச்செய்து உதகசாந்தி கலசத்தை ப்ருஹ்ம ஜஜ்ஞானம் என்ற மந்திரத்தை கூறி வைக்கவு,.ம்…\nகாயத்ரீ சொல்லி கும்பத்திற்கு பவித்ரம் சாற்றவும்.பூர்புவஸுவரோம் என்று சொல்லி கீழே அரிசி போடவும்.தர்பைகளால் கும்பத்தை மூடி\nசந்நோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோர் அபிச்ர வனந்து ந. என்று கூறி கும்பத்தை தொடவும்.\nகும்பத்தை தர்பையால் தொட்டவாறே காயத்ரீயை பாதம் பாதமாகவும் இரண்டு பாதி பாதியாகவும் மூன்று வாக்யங்களையும் மூச்சு விடாமல் சேர்ந்தால் போல் சொல்லவும்\n.பிறகு நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை சொல்லவும்.\n1. க்ருணுஷ்வ பாஜ: ப்ரஸிதிம் என்று தொடங்கும் அநுவாகத்தில் மதே சிதஸ்ய என்ற வாக்கியம் நீங்கலாக (ரக்ஷோக்னம்). அதாவது க்ருஷ்ண\nயஜுர் வேதம்(தைத்தரீய சம்ஹிதை1,ம் காண்டம். 2ம் ப்ரச்னம், 14ம் அநுவாகம் முழுவதும்=( ஸ-1,2,14 மு).(ப்ரபாடகம்)\n2. இந்த்ரம் வோ விஸ்வ தஸ்பரி ஹவாமஹே ஜநேப்ய: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.( ஸ-1,6,-12 மு.).\n3. யத இந்த்ர பயாமஹே.\n4 ஸ்வஸ்திதா விசஸ்பதி: என்ற வாறு தொடங்கும் இரு\n5 மஹாகும் இந்த்ர: ( ஸ-1,4,41&42.).\n6 ஸஜோஷா இந்த்ர: என்று தொடங்கும் இரு மந்திரங்கள். (ஸ-1,4,42&43.)\n7. யே தேவா: புரஸ்ஸத:என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள்.( ஸ-1,8,7ல் 12ஆவது பஞ்சாதி.\n8 அக்னயே ரக்ஷோக்னே என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ1,8,7-13)\nஅச்நிராயுஷ்மாந் என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ-2,3,10-40.\n10. –யா வாமிந்த்ரா வருணா என்று தொடங்கும் 4 மந்திரங்கள். (ஸ-2,3,13,-38).\n11. யோ வாமிந்த்ராவருணா என்று தொடங்கும் 8 மந்திரம்(ஸ2,3,13-38).\n12 அக்னே யசஸ்விந் என்று தொடங்கும் 4 மந்திரம். ( ஸ-5,7,4-14)\n13 ருதாஷாட்ருததாமாஎன்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.)\n14 நமோ அஸ்து ஸர்பேப்ய:என்று தொடங்கும் மூன்று மந்திரம்.(ஸ4,2,8-35)\n15 அயம் புரோ ஹரிகேச: என்று தொடங்கு��் 5 மந்திரம் அநுஷங்கத்துடன்\n16 ஆசு: சிசான;என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்(அப்ரதிரதம்)(ஸ-4,6,4,மு).\n17 .சஞ்ச மே மயஸ்சமே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (சமகம்) (ஸ-4,7,3 முழுவதும்)\n18 மமாக்நே வர்ச்சோ விஹவேஷ் வஸ்து என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(விஹவ்யம் ) (ஸ-4,7,14மு).\n19 அக்னேர் மந்வே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (ம்ருகாரம்). (ஸ-4,7,15 மு).\n20 ஸமீசி நாமாஸி ப்ராசி திக் என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள். அநுஷங்கத்துடன் (ஸர்பாஹூதி). (ஸ-5,5,10-42&43)\n21 ஹேதயோ நாம ஸ்த தேஷாம் வ: புரோக்ருஹா:என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள்.( கந்தர்வாஹூதி).(ஸ-5,5,10,-44,45,46.).\n22. சதா யுதாய என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள் (அஜ்யாநீ) (ஸ-5,7,2-6&7).\n23. பூதம் பவ்யம், பவிஷ்யத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(ஸ-7,3,-12மு).\n24. இந்த்ரோ ததீசோ அஸ்தபி: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்\nஅதர்வசீர்ஷம்). (சா-1,5,8மு). க்ருஷ்ண யஜுர் வேத ப்ராஹ்மனம் சாகை 1ம் அஷ்டகம், 5ம் ப்ரஸ்னம் 8ம் அநுவாகம் முழுவதும்).\n25. சக்ஷுஷோ ஹேதே மநஸோ ஹேதே என்று தொடங்கி ப்ராத்ருவ்யம் பாதயாமஸி என்பது வரை (ப்ரத்யாங்கிரஸம்). ( சாகை 2,4,2,-12 டு 15).\n26. ப்ராணோ ரக்ஷதி விச்வமேஜத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( சா, -2,5,1 மு)..\n27. சிகும் ஹே வ்யாக்ர உத யா ப்ருதாகெள என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும். (சா. -2,7,7,மு).\n28. அஹமஸ்மி என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(சா-2,8,8மு).\n29 .தா ஸூர்யா சந்த்ரமஸா என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்\n30 .அக்நிர் ந ஹ பாது (சா-3,1,1,மு).\n31. ருத்யா இஸ்ம (சா. 3.1.2.மு).\n32. நவோ நவோ ( சா. 3,1,3 மு).என்றவாறு தொடங்கும் 3 அநுவாகங்கள்.\n33. அக்னயே ஸ்வாஹா க்ருத்திகாப்ய ஸ்வாஹா என்று( ஸ்வாஹா கார மந்திரம் மட்டும்) தொடங்கும் உப ஹோம மந்திரங்கள்.( சா.3,1,4 டு 6.).\n34. ததிக்ராவிண்ணோ என்று தொடங்கும் ஸுரபிமதி மந்திரம்(ஸ- -7,4,19-50.).\n35. ஆபோஹிஷ்டா என்று தொடங்கும் அப்லிங்க மந்திரம். (ஸ-7,4,19டு 50).\n36,. உதுத்தமம் வருண பாசம் என்று தொடங்கும் வாருணீ மந்திரங்களின் ( ஆறு ருக்குகள்,).தொகுப்பான வருண ஸூக்தம். (ஸ-1,5,11.) (1,2,8). (ஸ-3,4,11.). (ஸ 1,5,11,) ( 2,1,11).\n37.ஹிரண்ய வர்ணா: ஸுசய: என்று தொடங்கும் மந்திரம்,(ஸ-5,6,1,).\n38. பவமான ஸுவர்ஜன: என்று தொடங்கும் பாவமாநீ மந்திரம்.மற்றும் பூர்புவஸ்ஸுவ: என்னும் வ்யாஹ்ருதீ மந்திரம்.(சா.1,4,8,-46டு 51).\n39 .தச்சம்யோ ரா வ்ருஹ்ணீ மஹே என்றும் தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( அருணம் 1.ம். ப்ரஸ்னம்,9ம் அநுவாகம், 40ஆவது பஞ்சாதி.\n40. யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண என்று தொடங்கும் ஆயுஷ்ய (க்ருத) ஸூக்தம் (சில ருக்) ஆதாரம் கல்பத்தி லுள்ளது என்பர்.\nபரிதானீய மந்திரம் மும்முறை ----நமோ ப்ருஹ்மனே என்று தொடங்குவது.\nஇவற்றை ஜபிக்கவும், ப்ரணவ மந்திரம் கூறி கலசத்தை யதா ஸ்தானம் செய்யவும்.\nவ்யாஹ்ருதி முதலான மந்திரங்கள் கூறி ப்ரோக்ஷிக்கவும். எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்\n.பணியாளர்களுக்கும். மரம்,செடி நாற்கால் ப்ராணி களுக்கும் ப்ரோக்ஷிக்கவும். . நோய்க்கு தக்கவாறு ஒன்பது நாட்கள் தினமும் இதை செய்து ப்ரோக்ஷிகலாம்.ம்ருத்யுவையும் சமாதான படுத்தலாம்.\nஆசாரியர், ருத்விக்குகள், கர்பிணிகள் எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்.\nநவகிரக-தோஷம், பிணித்தொல்லை, பூதாதியர் உபத்ரவம் உள்ளவர் களுக்கும் ப்ரோக்ஷிக்கலாம். இது மஹரிஷி போதாயனர் வாக்கு.\n« நாந்தி --சீமந்தம். | ப்ரதிசர பந்தம்--சீமந்தம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-03-30T04:28:47Z", "digest": "sha1:V7YPZLVP64AEJQTA355A6I3PWVOC44KY", "length": 5116, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தாய்க் குண்டை பயன்படுத்தியது அமெரிக்கா! - EPDP NEWS", "raw_content": "\nதாய்க் குண்டை பயன்படுத்தியது அமெரிக்கா\nஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – நன்கஹர் மாகாணத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அணுவற்ற குண்டொன்றை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து பென்டகன் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, அனைத்து குண்டுகளுக்கும் தாய் குண்டாக (the mother of all bombs) இந்தக் குண்டு விளங்குகிறது என்றும், இதனை கடந்த 2003ஆம் ஆண்டு இந்த குண்டு சோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அமெரிக்கப்படைகள் இந்தக் குண்டு எந்தப் போரின் போதும் பயன்படுத்தவில்லை.\nஇந்நிலையில் ஆப்கானிஸ்தான் – நன்கஹர் மாகாணத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்திருக்கிறது. இந்தக் குண்டுத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nசெவ்வாய்யில் வேலைவாய்ப்பு - நாசா வெளியிட்ட பரபரப்பு போஸ்டர்\nபிலிப்பைன்ஸில் 50 போலிசார் இடைநீக்கம் \nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சின் மனைவி காலமானார்\nஇத்தாலி பூகம்பம்பத்தால் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்\nசர்வதேச அமைதி மாநாட்டிற்கு அப்பாஸ் அழைப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/society/environment/mesmerizing-alapuzha-boat-house-ride", "date_download": "2020-03-30T05:20:10Z", "digest": "sha1:W5GEG2PYWHG6Z26Q3BDTJ3PQ76N6J6AX", "length": 69446, "nlines": 615, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "மனதை மயக்கும் ஆலப்புழா படகுவீடு பயணம்! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருத���் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் ���ெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் ��ருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மத��ப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீ���ியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nமனதை மயக்கும் ஆலப்புழா படகுவீடு பயணம்\nஇயற்கை எழில் கொஞ்சும் அற்புத பூமி கேரளா. அதன் இயற்கை வனப்பும், மரங்களும், தண்ணீர் அமைப்புகளும் வேறு எங்கும் இல்லை என்றே சொல்லலாம். அழகிய கேரளாவில் மிதக்கும் படகு வீடு இன்னொரு அதிசயம். ஆலப்புழா நகரில் உள்ள படகு வீடுகளில் தண்ணீர் மீது தங்கும் அழகிய அனுபவம் வித்தியாசமான சூழலுக்கு நம்மை கடத்திச் செல்கிறது. கிழக்கு வெனிஸ் என்று அழைக்கப்படுகின்ற ஆலப்புழா, கேரள வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தில் உள்ளது. படகுப்போட்டிகள், விடுமுறை காயல் படகு வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக மாறிவிட்டது. ஆலப்புழா கடற்கரையும் ஒரு முக்கிய கடற்கரை பகுதியாக இருக்கிறது. கடல் வரை பரந்து காணப்படும் ஆலப்புழா கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது. ஆலப்புழாவில் இருக்கும்போது அருமையான ஒரு அனுபவம், படகு வீடு பயணமாகும்.\nஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் இன்றும் காணலாம். அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவது வழக்கம். கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இவைகளை சொல்கிறார்கள். ஏனென்றால் முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும். பின்னர் ஒரு ஹோட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு வீடுகள் இப்போது வந்துவிட்டன. ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டுகளிக்கலாம்.\nபாரம்பரியமிக்க வீடு ஒன்று தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது படகுவீடு. மெல்ல மெல்ல அது நகர்ந்து செல்லும்போது நகரத்து பரபரப்பு, பதற்றம், இரைச்சல், கவலை போன்றவைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டு அமைதியையும், ஆனந்தத்தையும் நோக்கி பயணிப்பதுபோல் இருக்கும். மெதுவாக படகு வீடு பயணிக்கிறது.தண்ணீர் பரப்பிலே பாதையை உருவாக்கியிருக்கிறார்கள். கொச்சி முதல் கொல்லம் வரை அந்த பாதை நீளுகிறது. சிவப்பு நிற பில்லர்’ போன்று அந்த பாதை தெரிகிறது. இரவில் அதில் விளக்குகள் எரிகின்றன. இதில் பயணிக்கும்போது கரையோர இயற்கை காட்சிகளை கண் நிறைய அள்ளிக் கொண்டே செல்லலாம். கட்டுமரங்களில் மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவைகளை எல்லாம் பார்த்தபடியே, கேரளாவின் கிராமங்களையும், அங்குள்ள மக்களையும் பார்த்துக்கொண்டே செல்லலாம். இதன் அழகால் கவரப்பட்ட வெளிநாட்டினர் சிலர் ஒரு மாதம் முழுக்க படகுவீட்டிலே தங்கி காயல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். ஆலப்புழா ஆர்யநாடு படகுதுறையில் இருந்து வேம்பநாடு காயலில் பயணம் செய்யும் படகு இடது புறமாகத் திரும்பினால் குமரக்கோம் தண்ணீர்மூக்கு பகுதி வரும். வலது பக்கத்தில் புன்னமடை- அம்பலபுழா வருகிறது.\nபடகு வீடு பயணத்திற்கு வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது.எந்த ஒரு இயற்கை காட்சியையும் தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் கேமிராவும் கையுமாக காட்சி அளிக்கிறார்கள். தங்கள் கண்களில் சிக்கும் காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக படம்பிடித்து தள்ளுகிறார்கள். வெளியே இருந்து பார்க்கும்போது எல்லா படகுவீடுகளும் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகு வீட்டிலும் அழகான லிவிங் ரூம், டைல்ஸ் ஒட்டிய சுவருக்கு பின்னால் டைனிங் ஏரியா, பாத் அட்டாச் பெட் ரூம்கள், சமையல் அறை போன்றவை இருக்கின்றன. லிவிங் ரூம் தவிர இதர பகுதிகள் அனைத்தும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.\nஇரண்டு பெட் ரூம்களுடன் கூடிய படகு வீட்டின் வாடகை 8000 ரூபாய் முதல் இருக்கிறது. இந்த படகு வீட்டை இரண்டு பேர் கவனித்து கொள்வார்கள். அவர்களே சமையலும் செய்து கொடுப்பார்கள். மதிய சாப்பாடு நேரத்தில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மெனு சொன்னவுடன் கடல் உணவுகள் மெனுவில் இருந்தால் காயல் கரையோரச் சந்தைப் பகுதியின் முன் படகினை நிறுத்தி அங்கு வித விதமான கடல் மீன்களையும் வாங்கி கொண்டு அதை, பயணிகளுக்கு சுவையான விருந்தாக கொடுக்கிறார்கள். வேம்பநாடு லேக் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பஸ்க்கு காத்திருப்பது போல் அங்கு படகுக்காக காத்திருந்திருக்கிறார்கள்.\nஇப்படி பயணிக்கும்போது படகோட்டிகள் மாலை ஆறு மணிக்கு படகை ஒரு இடத்தில நிறுத்தி விடுவார்கள், பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் அங்கு இருக்கும் சிறு கிராமங்களுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு வேண்டிய நினைவு பொருட்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்த பொழுதில் இரவு உணவை முடித்துக்கொள்கிறார்கள். அதிகாலையில் அந்த சூரியன் உதிக்கும்போது படகும், தண்ணீரும் ,தங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம். அது ஒரு கண்கொள்ளாத காட்சி. தூங்கி எழுந்த பின் காலை சிற்றுண்டியாக ஆப்பமும், கடலை கறியும் கொடுக்கிறார்கள். ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களில் இருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு எனினும்- ஆலப்புழா தான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது.\nஆலப்புழாவில் சுமார் 1000 படகு வீடுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாக குறைகிறது. குமரக்கோமில் 50க���கும் குறைவான படகுகள் தான் உள்ளன. வெளிநாட்டினர் மற்றும் விபரம் தெரியாதவர்கள் தான் அங்கிருந்து இரவு நேர படகு சவாரி செய்கின்றார்கள். மேலும் ஆலப்புழா படகு சவாரியில், நடுவில் காணும் தண்ணீரை தவிர இரு புற கரைகளிலும் வீடுகள் மற்றும் மனித சஞ்சாரங்களை காணலாம். குமரக்கோமில் மிக அதிகம் நீரை மட்டுமே காண முடியும். கரைகளில் வீடுகளும் குறைவு.\nவேம்பு நாடு ஏரியின் இரு கரையிலும் சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கு வீடுகள் தென்படும். மிக அரிதாக அடுத்துடுத்து வீடுகள் உள்ளன. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி சிம்பு செல்வாரே அந்த ஊர் தான். திருமணமான புது தம்பதியர்கள் இங்கு தான் ஹனிமூன் கொண்டாட வருகிறார்கள். நல்ல இடம், படகு வீடும் அதன் மிதப்புத்தன்மையும், தண்ணீர் சத்தமும் ஒரு தனி ரம்மியத்தை கொடுக்கும். ஒரு பயணம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் அது போல தான் ஆலப்புழா படகுவீடு பயணம்.\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nகாஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் அரசு முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்கிறார் லைலா\nஅறநிலையத்துறை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nதீவிரவாதத்தில் சேரும் இளைஞர்களின் எண��ணிக்கை குறைந்தது. காஷ்மீர் ஆளுநர் அறிவிப்பு\nமராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\nசெய்தியாளரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி மீது புகார்\nஇந்தியாவை யாரும் மிரட்ட முடியாது -பிரதமர் மோடி பேச்சு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/arch", "date_download": "2020-03-30T04:38:20Z", "digest": "sha1:YHO27XZHIJJ5U4YNA7AICQLKMUO47RB4", "length": 5943, "nlines": 132, "source_domain": "ta.wiktionary.org", "title": "arch - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n2 தொடர்புடைய பிற சொற்கள்\n3000 மின்சாரத்தில் தோன்றும் மின் வளைவு.\nமேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி\n(பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற,\nவில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன��� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/blog-post_179.html", "date_download": "2020-03-30T05:19:07Z", "digest": "sha1:KBWHMGUBWURK3DGUDFGQA2ZWKYLI44QE", "length": 11131, "nlines": 79, "source_domain": "tamil.lankaimage.com", "title": "அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை\nஅத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை\nஅத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன தெரிவித்தார்.\nஇன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாகனத்திலே அத்தியாவசிய சேவை என மூன்று மொழிகளிலும் எழுதி சுகாதாரப் பிரிவு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைவாக பொருட்களை விநியோகிக்க முடியும்.\nஅத்தோடு சமுர்த்தி பயனாளிகள் ஆறுமாதத்திற்கு பின்னர் செலுத்தக்கூடிய வகையிலே பத்தாயிரம் ரூபாயினை வட்டியின்றிய கடனாக சமுர்த்தி வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும். வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து கடனை இரண்டு கட்டமாக வழங்குவதற்கு வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகாதார திணைக்களத்தின் அறிவுரைக்கு அமைவாக இப்பணங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர்ந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெல் விற்பனை செய்ய தயாராக இருக்கும் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையோடு தொடர்பு கொண்டு தங்களின் நெல்லினை விற்பனை செய்ய முடியும். அத்தோடு இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச்செய்கைக்கான உர விநியோக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறு போகத்தை மேற்கொள்கின்ற விவசாயிகள் வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து உரத்தினை பெற்றுக்கொள்வதற்கு கமநல திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇலங்கையில் 3ஆவது கொரோனா நோயாளி குணமடைந்தார்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இரண்டாம் கட்டமாக 201 பேர் வெளியேறினர்\nகொரோனாவினால் முதல் இலங்கையர் இத்தாலியில் மரணம்\nஊரடங்கின் போது மருந்தகங்களை திறக்க முடிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஓய்வூதியம் ஏப்ரல் 02, 03, 06 இல்; பெறுவோருக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 02, 03 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ...\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை - அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதிய...\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தா...\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\n- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு அரசாங்கம் தற்போத...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படு...\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nஓய்வூதியம் ஏப்ரல் 02, 03, 06 இல்; பெறுவோருக்கு அறிவுறுத்தல்\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம��\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n24 மணி நேரத்தில் 809 பேர் கைது\nநேற்று (29) காலை 6.00 மணி முதல் இன்று (30) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/mysteries-of-thanjavur-big-temple-politicians-sentiments-and-believes-375071.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-30T04:17:16Z", "digest": "sha1:PYPLH6A4LMW7ZXJJC6VE2OZYXS5E5LWB", "length": 28885, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல்வாதிகளுக்கு ஆகாத தஞ்சை பெரிய கோவில் - கும்பாபிஷேகத்திற்கு வருவாரா முதல்வர் | Mysteries of thanjavur Big temple politicians sentiments and believes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nஎன்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா\nகொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை\n21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்\nவெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு, தங்க இடம்.. 9 சிறப்பு குழுக்கள் தயார்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல்வாதிகளுக்கு ஆ���ாத தஞ்சை பெரிய கோவில் - கும்பாபிஷேகத்திற்கு வருவாரா முதல்வர்\nசென்னை: ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அசராமல் கம்பீரமாக நிற்கிறது தஞ்சாவூர் பெரிய கோவில். கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இன்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில். உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த இந்த கோவிலை பார்த்து பிரமித்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந்திய அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கோவிலுக்குள் நுழைய அச்சமாக இருக்கிறது. காரணம் கடந்த 50 ஆண்டுகாலமாக நிலவும் நம்பிக்கைதான். இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பெரிய கோவிலைப்பற்றியும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்திற்கும் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இக்கோவிலானது தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் என்றைக்குமே பிடித்தமான கோவிலாக இருப்பதில்லை. அதனால்தான் இக்கோவிலை முறையாக பராமரிக்காமல் பாராமுகமாகவே இருந்தனர்.\nகடந்த 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, யாகசாலை பூஜையின்போது பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்தனர். இதன்பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி ஆண்டும் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தாமல் கிடப்பில் போட்டிருந்தனர். இத்தனை ஆண்டு காலம் கழித்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேதி குறித்துள்ளனர்.\nகடந்த தி.மு.க. ஆட்சியில் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதை கணக்கில் கொண்டுதான் 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தை நடத்தியது அ.தி.மு.க. அரசு. அதை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு கொண்டாடினர். இத்தனை ஆண்டுகளுக்கு��் பின்னர் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nயுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னம் என, அறிவிக்கப்பட்டு, உலக அளவில், பிரசித்த பெற்றது, தஞ்சை பெரிய கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்குள் கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் வழியாக, மூலவர் பெருவுடையாருக்கு எதிரே உள்ள படி வழியாக வந்து தரிசிப்பவர், பிரபலமானவராக இருந்தால், அவர் பதவி அல்லது உயிர் பறிபோகும் என்பது சென்டிமென்ட். இங்கு வந்து சென்ற பின், அவர்கள் உயரிய பொறுப்பை, ருசித்ததில்லை. இப்படியொரு சென்டிமென்ட் காலம் காலமாக இருந்து வருகிறது.\nஇந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கருணாநிதி என, பலரும் அடங்குவர். ராஜராஜசோழனும் கருணாநிதிதியும் 1976ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது.\nநினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை\" என்று காரணம் கூறியது. அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்கு புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள். புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா\" என்று கருணாநிதி தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கருணாநிதி அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் அதாவது 1976 ஜ���வரி 31ம் தேதிதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது என்கின்றனர் வரலாறு அறிந்தவர்கள். எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராவும் தோற்றுப் போய், அவரது ஆட்சியும் போனது. பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டது முதல் நிகழ்ச்சி என்கிறார்கள் ஊர் மக்கள்.\nராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போதுதான் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார். அதன் பிறகு சில நாட்களில் முதல்வரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போதைய இந்திரா காந்தியின் எதிர்பார்க்காத சோக மரணமும் நிகழ்ந்தது.\nகோவிலுக்குள் போனால் ஒன்று பதவி பறிபோகும் இல்லாவிட்டால் உயிர் போகும் என்ற அச்சத்தையும் மோசமான சென்டிமென்ட்டையும் உடைக்கிறேன் என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா கொண்டாடினார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த விழாவில், ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உட்பட தி.மு.க.,வின் பலரும் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அத்தனைபேரின் பதவியும் பறிபோனது. திகார் சிறை வரைக்கு சென்று வந்தனர் கனிமொழியும் ஆ. ராசாவும்.\nதஞ்சை பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழாவில் பெரிய கோவிலின் உட்புறம், நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 பேர் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை காண, முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மேலே குறிப்பிட்ட பிரதான வழியில் வராமல், ராஜராஜசோழன் சிலை வழியாக, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார்.\nசென்டிமென்ட்டை உடைப்பதாக விழா நடத்தியவர்களுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே பெரியகோவில் சென்டிமென்ட் வேலை செய்ய ஆரம்பித்தது.\nஅடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கட்டிலில் அமரமுடியவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளபோது பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் முதல்வரும், துணை முதல்வர்களும் பங்கேற்பார்களா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்\n\"இங்க சாதி, மதம் தான் முக்கியம்.. மனுஷன் இல்ல.. அப்படிதானே\" லட்டர் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை\n\"கனி.. நீ சாகலேடா.. 7 பேர் உசுருல வாழ்ந்துட்டு இருப்பே\".. மகளின் உறுப்பு தானம்.. நெகிழ்ந்த பெற்றோர்\nஎனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் \"இது\" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்\nஎப்ப பார்த்தாலும் சங்கீதா போன் பிஸி..கத்தரிகோலால் குத்தியே கொன்ற கணவன்.. ஒரத்தநாடு ஷாக்\nஇறைவனை வணங்காத நாள் தான் எனக்கு கெட்ட நாள்... அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n1010 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ராஜராஜேஸ்வரம்... படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு\nராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை சொன்ன கருவூர் சித்தர் - வணங்கினால் வளம் பெறலாம்\nவெளிநாடுகளிலிருந்து குவிந்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட பெரிய கோவில்.. தஞ்சையில் கண்கொள்ளா காட்சி\nவிண்ணை முட்டிய தமிழ் மந்திரம்.. கோலாகலமாக நடந்த தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு.. மக்கள் பக்தி பரவசம்\nதஞ்சாவூர் கும்பாபிஷேகம் பார்க்க போறீங்களா தட்டு, வீணை, தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வாங்க\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் காண திரண்ட பக்தர்கள் - நகரம் முழுவதும் கோலாகலம்\n23 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/course/178-vskills-certified-technical-analyst", "date_download": "2020-03-30T05:06:17Z", "digest": "sha1:BIFC5TFCRCGLIAFX2E7DL64J2X3EFU6M", "length": 13534, "nlines": 377, "source_domain": "www.ed.youth4work.com", "title": "Vskills Certified Technical Analyst", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஇந்த முழு போக்கை பார்க்க தயாரா\nஇளைஞர் 4 வேலைக்கு சேரவும். Com மற்றும் எங்கள் நிபுணத்துவ பயிற்சி வீடியோ பாடங்களை அணுகவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇந்த வினாவிற்கு விரைவில் பதில் அளிப்பார்.\nசெய்தி உடல் இங்கே ...\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/paluttalukku-tevaiyana-uttaccattu-taymarkalukkana-alocanaikal/4549", "date_download": "2020-03-30T04:23:15Z", "digest": "sha1:4CW7V3IIH425RTDJ4ZYU7ELR67L6VVON", "length": 24595, "nlines": 232, "source_domain": "www.parentune.com", "title": "பாலூட்டலுக்கு தேவையான ஊட்டச்சத்து-தாய்மார்களுக்கான ஆலோசனைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உணவு மற்றும் ஊட்டச்சத்து >> பாலூட்டுவதற்கு தேவையான ஊட்டச்சத்து - தாய்மார்களுக்கான ஆலோசனைகள்\nபாலூட்டுவதற்கு தேவையான ஊட்டச்சத்து - தாய்மார்களுக்கான ஆலோசனைகள்\n0 முதல் 1 வயது\nCanisha Kapoor ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Mar 15, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nபாலூட்டும்பொழுது எந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். எந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்,எதை தவிர்க்கவேண்டும், அது எப்படி குழந்தையை பாதிக்கும் என்றெல்லாம் நாம் சிந்திப்போம்.உங்கள் அனைத்து கேள்விகளுக்குமான விடை கீழ்வரும் கட்டுரையில் அடங்கும்.படித்து பயன் பெறுவீர்களாக.\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுகிறீர்கள் என்றால், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும்,உடல்நல மேம்பாட்டிற்கும் உதவும் ஊட்டச்சத்தை அளிக்கிறீர்கள் என்று அர்த்தம். பாலூட்டும்போது என்ன மாதிரி உணவு வகைகள் உட்கொள்ளவேண்டும் ,எந்த உணவுமுறை நமக்கு தகுந்தது, எது நன்மை பயக்கும்,எந்த பானவகைகள் அருந்தவேண்டும், அது எவ்வாறு குழந்தையை பாதிக்கும் என்று பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன.\nஅதை நீக்க ,முதலில் நாம் பாலூட்டலுக்கு தேவையான ஊட்டச்சத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்வோம்.\nஎனக்கு அதிக கலோரி தேவைப்படுமா\nஆம், சாதாரணமாக உட்கொள்வதை விட 330-400 கலோரி அதிகப்படியாக தேவைப்படும்- உங்களை பலமாக வைத்துக்கொள்ள. நமக்கு மட்டும் இன்றி இன்னொரு உயிருக்கும் நாம் உணவு படைப்பதனால் சற்றே அதிகமாக உணவருந்த வேண்டியுள்ளது.\nஇதற்கு நாம் தானிய வகை ப்ரேட், பீனட் பட்டர் மற்றும் தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும�� ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை எடுத்து கொள்ளவேண்டும்.நாம் பழங்களை உட்கொள்வதற்கு முன் அதை நன்றாக கழுவிய பிறகே உட்கொள்ளவேண்டும். ஏனெனில்,பூச்சி கொல்லியின் எச்சம் உணவோடு சேர்ந்தால் தாய் மற்றும் குழந்தை இரண்டுமே பாதிக்கப்படும்.எனவே ,நல்ல உணவுவகைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்\nபாலூட்டும்போது எந்தவகை உணவை உட்கொள்ளவேண்டும்\nநன்றாக பால் சுரக்க, நாம் இறைச்சி,முட்டை,பால்பொருட்கள்,பீன்ஸ்,அவரை வகைகள்,தானிய வகைகள் மற்றும் கடலுணவு (மெர்குரி) போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஅதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும். விதவிதமாக உணவு எடுத்துக்கொள்ளும்போது குழந்தைக்கு வெவ்வேறு சுவைகள் கிடைக்கும்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாலூட்டுவதை நிறுத்துவது சுலபமாக இருக்கும்.\nதண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.முக்கியமாக நமது சிறுநீர் அதிக மஞ்சளாக தோன்றும்பொழுது தண்ணீர் அதிகம் பருகவேண்டும். பாலூட்டும்பொழுது அருகில் எப்பொழுதும் தண்ணீர் வைத்துக்கொள்வது நல்லது.\nஉங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட பெற்றோருக்கான யோசனைகள்\n0-1 வயது வரை குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்\nகுழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வரும் சரும பிரச்சனையும் தீர்வும்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலுக்கான காரணம் மற்றும் தீர்வு\nகோடைகாலத்தில் 0-1 வயது குழந்தைகளின் உடல் நீர்வறட்சியை தடுப்பது எப்படி \nமேலும் பழச்சாறு நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சக்கரை அதிகமாக சேர்ப்பது கேடு விளைவிக்கும். மேலும், தேயிலை சார்ந்த பொருட்கள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல், குழந்தையின் உறக்கம் பாதிக்கப்படும்.\nகால்சியம், புரதம்,இரும்பு சக்தி அதிகம் உள்ள உணவை தேர்வு செய்யுங்கள். இரும்பு சக்தி அதிகமாக அவரை,கீரை,தானியம்,பட்டாணி,உலர்ந்த திராட்சை போன்றவற்றில் இருக்கும். புரதம் அதிகமாக பால்பொருட்கள்,முட்டை, சோயாபீன்ஸ் மற்றும் கடலையில் உள்ளது. கால்சியம் கீரை,பால்பொருட்கள்,தயிர் மற்றும் தானிய வகைகளில் உள்ளது.\nவைட்டமின்-பி12 உணவில் சேர்க்கவேண்டும்.அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். மேலும் வைட்டமின்-டி மிக மிக அ��சியம். ஏனெனில் ,அது குழந்தையின் எலும்பை வலுவாக்கும். எனவே , சூரிய ஒளி மற்றும் பசும்பால் அவசியமாகின்றன.\nமது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது பாலின்வழியே குழந்தையின் உடலில் கலந்து தீங்கு விளைவிக்கும்.நீங்கள் மது அருந்துவீர்கள் என்றால் ,தங்கள் உடலில் இருந்து மது நீங்கும் வரை பாலூட்டக்கூடாது. மது முழுமையாக நீங்கிய பிறகே பாலூட்ட ஆரம்பிக்க வேண்டும்.\nதேயிலை சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக , ஒரு நாளைக்கு 2-3 முறைக்கு மேல் தேனீர்(காப்பி) அருந்தக்கூடாது.இல்லையேல்,குழந்தையின் உறக்கம் பாதிக்கப்படும்.\nகடலுணவு வகைகளில் மெர்குரி அளவு அதிகம் இருந்தால் குழந்தையின் நரம்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.எனவே மெர்குரி அளவு அதிகம் உள்ள வஞ்சிரம்,வாளமீன் போன்றவற்றை உண்ணக்கூடாது.வாரத்திற்கு ஒருமுறை மீன்வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.\nநமது உணவுமுறை குழந்தையை எவ்வாறு பாதிக்கும்\nநாம் உட்கொள்ளும் உணவானது குழந்தைக்கு அருவருப்பையும் அல்லது அலர்ஜியையும் உண்டாக்க வாய்ப்புள்ளது.உதாரணமாக, அது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே அதற்கு தகுந்த சிகிச்சை செய்ய வேண்டும்.\nநாம் உண்ணும் உணவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சந்தேகம் கொண்டால்,அதை ஒரு வாரத்திற்கு உண்ணாமல் இருக்கவேண்டும்.பிறகும் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டால் வேறு ஏதோ ஒன்றே காரணம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், நாம் பால்பொருட்கள்,மீன்,சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் வாய்வு பொருட்களான வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.\nபாலூட்டலுக்கு தேவையான ஊட்டச்சத்து-தாய்மார்களுக்கான ஆலோசனைகள்\nபிறந்தகுழந்தைக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுமுறைகள்\nஇயற்கை பேரிடரில் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான ஆலோசனைகள்\nகுழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வழங்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்\nஉங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான 5 வைட்டமின்கள்\nசில தாய்மார்கள் வாய்வு உணவு அல்லது காரமான உணவே இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்கின்றனர். இது எந்தவரையில் உண்மை என்பது தெரியவில்லை.\nநமது உணவுதிட்டத்தை நினைவில் கொள்ளவும்,பிரச்சனைகளை தவிர்க்கவும் ஒரு டைரியில், நாம் என்ன சாப்பிட்டோம் என்று தினம்தோறும் எழுதுவோம். இதன்மூலம் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாம் என்னென்ன உணவு உட்கொண்டோம் என்பதை வைத்து கண்டுபிடிக்கலாம். எதை தவிர்ப்பது என்று முடிவு எடுக்க சுலபமா இருக்கும். மேலும் ஒரு உணவை தவிர்பதால் எந்த வித பாதிப்பும் இல்லை என்றால் அதை திரும்ப சேர்த்துக்கொள்ளலாம்.\nஎனவே,நாம் பாலூட்டலின்போது எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதே உண்மையான உணவுதிட்டம் ஆகும்.இதை தாய்மார்கள் அனைவரும் நினைவில் கொண்டு பயன் பெருமாறு வேண்டுகிறேன்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nஎன் மகன் பிறந்து ஆறு மாதம் ஆகிறது பிஸ்கட் கொடுக்கலாமா என்ன பிஸ்கட் கொடுக்கணும்\nகு ழ ந் தை க லி ன் த லை நி க் க என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைக்கு தலை முடி உதிர்கிறது\nஎன் குழந்தைக்கு 3 மாதம் நடக்கிறது பால் போதுமான அளவு குடிப்பதில்லை ஏன்\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs\nபயணத்தின் போது 0 - 1 வயது குழந்தைக்..\n0 முதல் 1 வயது\nதாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டு..\n0 முதல் 1 வயது\n6-12 மாத குழந்தைகளை கவரும் வீட்டு உ..\n0 முதல் 1 வயது\nஎந்த காரணங்களுக்காக குழந்தைகள் அழுக..\n0 முதல் 1 வயது\nஉங்கள் செல்லக் குழந்தைகளின் ஆரோக்கி..\n0 முதல் 1 வயது\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Talks\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nஎன் குழந்தை பிறந்து 92 நாள் ஆகிறது. மோசன் போகும் ப..\nஎனக்கு 75. பெண் குழந்தை பால்குடிந்தஉடன் வாயிஇருந்த..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கேள்வி\nஎனக்கு குறை மதத்தில் குழந்தை பிறந்தது. ஒன்றரை மதம்..\nபால் டப்பா எப்போது போடவேண்டும்\nஎன் குழந்தைக்கு உடம்பு முழுவதும் வேற்குரு போல் சிவ..\nஎனது குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகின்றன. குழந்தைக்கு ச..\nஎன் மகளுக்கு 11மாதம் ஆகிறது. 1 மாதத்திற்கு மேல் ச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2019/12/jothiji-5-mudhalaligalin-kadhai-kindle-book-review.html?showComment=1576465268416", "date_download": "2020-03-30T03:43:39Z", "digest": "sha1:FFYSBAFZ7FFAMKM4VOFUDN2X7HG47FUK", "length": 17963, "nlines": 202, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 15 டிசம்பர், 2019\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\nதிருப்பூர் என்றதுமே நினைவுக்கு வருவது பனியன் கம்பெனிகள் மட்டுமல்ல நண்பர் ஜோதிஜியும்தான். தேவியர் இல்லம் வலைப்பூ மூலமாக எனக்குஅறிமுகமானவர். அவர் சமூக ஆர்வலரும்கூட என்பதை அவரது பதிவுகள் புலப்படுத்தும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப டிஜிடல் வடிவம் அனைத்திலும் தனது படைப்புகளை நகர்த்தி தன்னை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். தற்போதைய ட்ரெண்டான கிண்டிலுக்குள் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது 5 முதலாளிகளின் கதை நேற்று கிண்டிலில் தரவிறக்கம் செய்து படித்தேன். திருப்பூர் ஏராளமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்தாலும் ஒரு முறைக்குள் கட்டுப்படாத தொழில் நகரமாகவே விளங்குவதாகவே அதனை விவரிக்கிறார். வசதிக்குறைபாடுகள் இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திருப்பூரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன்தான் இன்னமும் பார்க்கிறார்.. முதல் தலைமுறை முதலாளிகளின் மனப்பான்மையை புட்டுப்புட்டு வைக்கிறார்.. அவர்களின் வளர்ச்சி வீழ்ச்சிக்கான காரணங்களை நேர்த்தியாக அலசுகிறார். தொழில் தர்மம்,நாணயம், தொழிலாளர் சட்டங்கள் இவற்றிற்கான மதிப்பின்மையும் ஆங்காங்கே எடுத்துவைக்கிறார். தொழில் வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் இல்லை என்று கூறும் ஜோதிஜி அதனை தக்க வைக்க நேர்மை நாணயம் அவசியம் என்பதை கடைசியாக ஒருமுதலாளியைக் உதாரணமாகக் காட்டி முடிக்கிறார். கிண்டில் போட்டிக்கான இந்நூல் நல்ல வேற்பைப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது.\nமுதலில் இலவசமாக இருந்தது. இப்போது 59 ரூபாய் செலுத்திப் படிக்க வேண்டும். படித்து முடித்ததும் ரெவ்யூ எழுதலாம் என்று பார்த்தால் You Sorry, you do not yet meet the minimum eligibility requirements to write a review on Amazon. For more information, please reference our Community Guidelines. என்று கூறி விட்டது\nஅமேசான் ரெவியூ எழுத அனுமதிக்க வில்லை. இவ்வளவு அமேசானில் 1500 மதிப்பிற்கான ட்ரான்சாக்‌ஷன் செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. எப்படியோ வேறொரு அக்கவுண்ட் மூலம் ரெவ்யூ எழுதிவிட்டேன்.வாழ்த்துகள் ஜோதிஜி .\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 10:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், திருப்பூர், நூல்விமர்சனம், ஜோதிஜி\nகரந்தை ஜெயக்குமார் 15 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:30\nநீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி\nதிண்டுக்கல் தனபாலன் 16 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 8:31\nநெடுநாள் கண்டபின், கண்டதில் மகிழ்ச்சி. ஜோதியின் நூல் விமர்சனங்கள் தொடர்பாக அமேசான் தளத்தில் சென்று பதிய முயற்சித்தபோது You Sorry, you do not yet meet the minimum eligibility requirements to write a review on Amazon. For more information, please reference our Community Guidelines. என்றவாறு வந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக விக்கிபீடியா போட்டிகளில் கவனம் செலுத்துவதால் சில பணிகள் தள்ளிப்போகின்றன.\nParamasivam 16 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:01\nஜோதிஜியை நாம் அறிவோம். ஆகவே விமர்சனங்களை எதிர்நோக்காமல் ஒரு புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்க உள்ளேன்.\nசிகரம் பாரதி 11 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 8:18\nநல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைத்தளத்தில். தொடர்ந்து எழுதுங்கள். வலைத்தளத்தில் சந்திப்போம்.\nநமது வலைத்தளம் : சிகரம்\nஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nமதுரைத் தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு விளையாட்டு சுவாரசியமாக சென்றுகொண்டிருபதை அறிய ம���டிகிறது . என்னையும் பதில் சொல்ல அழ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஅதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்\nஇது சூப்பர் ஹிட் தானே ஒத்துக்கறீங்களா என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது...\nகாப்பி அடிக்க புத்தகம் தருவோம்\nகட்டடம் கட்டல பாஸ் காப்பி அடிக்க ஹெல்ப் பண்றாங்க மார்ச்சும் ஏப்ரலும் தேர்வுகள் மாதம். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நேரங்களில் மாணவர...\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\n( வடிவேலு சினிமாவில அதிக பாக்க முடியலியே . அந்தக் குறைய போக்கறதுக்க ஒரு பழைய ஜோக் ஒன்ன வச்சு ஒரு ReMix .சினிமா காட்சியா கறபனை பண்ண...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிர...\nதிரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள். ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான் புயல்தானே தவ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/07/blog-post_15.html", "date_download": "2020-03-30T03:30:50Z", "digest": "sha1:6LOFWROJ3H3NMTJ5SC52VAAHGHVM3MJO", "length": 16144, "nlines": 209, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பாஸ்போர்ட் எடுத்த அனுபவம் ..", "raw_content": "\nபாஸ்போர்ட் எடுத்த அனுபவம் ..\nஒரு மாதம் முன்பே ஆன் லைன் இல் பதிவு பண்ணி இருந்ததால் இன்னிக்கு (15 .7 .11 ) காலையிலேயே பாஸ்போர்ட் அலுவலகம் சென்று விட்டேன்.8 மணிக்கு வர சொன்னதால் நான் 7 .30 மணிக்கு போய்ட்டேன்.\nஅங்க பார்த்தா எனக்கு முன்னாடியே ஒரு 30 பேரு இருக்காங்���.ஆபீஸ் 10 மணிக்கு தான் திறப்பாங்க..ஆனாலும் இவ்ளோ சீக்கிரமாகவா (இதுல ஒருத்தர் 5 .30 கே வந்துட்டாராம்).....நீண்ட கியூ ..என்ன... எல்லாரும் உட்கார்ந்து இருந்தாங்க.(மரத்தடி தான்)\n.இதுல ரெண்டு பிரிவு ஒண்ணு ஆர்டினரி ..அப்புறம் தக்கல்...நம்ம எப்பவுமே ஆர்டினரி தானே ..அதனாலே அங்க போய் நின்னுட்டேன் ..ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க... எனக்கோ செம பசி ..பக்கத்துல கடை எதுவுமில்லே ..போனாலும் நம்ம இடம் காலி ஆயிடும் ..அதனாலே அங்கேயே நின்னேன் .9 மணி ஆச்சு ..பக்கத்துல பூட்டி இருந்த ஷட்டர் எல்லாம் ஓபன் ஆகுது ...பார்த்தா...உள்ள எல்லாரும் ஜெராக்ஸ் மிசின், அப்புறம் போட்டோ ஸ்டுடியோ, கம்ப்யூட்டர் எல்லாம் வச்சி இருக்காங்க .ஷட்டர் க்கு மேல எல்லாம் வெவ்வேறு கம்பெனிகள் பெயர், அப்புறம் abt பார்சல் ஆபீஸ்வேற இருக்கு, இது மாதிரி நிறைய .....சைடு பிசினெஸ் ஆக ஆன்லைன் பதிவு, ஜெராக்ஸ் இதெல்லாம் பண்றாங்க ...\nகொஞ்ச நேரத்துல அப்படியே இன்னொரு .கடையிலே காபி மிசின் எடுத்து வெளிய வச்சாங்க.இருந்த பசிக்கு ஒரு காபி சாப்பிட்டேன்.9 .50 ஆச்சு ..பாஸ்போர்ட் ஆபீசர் வந்தார் சைரன் விளக்கு உள்ள கார்ல\n..அப்புறம் 15 பேர் உள்ள அனுப்பினாங்க ..அதுக்கப்புறம் நம்மளை அனுப்பினாங்க ....முன்னாடி இருவர் டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள் .போனால் நல்ல இன்டிரியர் உடன் ஆபீஸ்\n..ஹால் A , ஹால் B அப்படின்னு ரெண்டு அறைகள்.எனக்கு ஹால் A .இதுல 8 முதல் 18 வரை கேபின் ரூம்கள் .8 ம் எண் பில் கவுன்ட்டர், 1 மற்றும் 9 ரேசன் கார்டு, வோட்டர் கார்டு செக்கிங், இது போல ஒவ்வொரு கவுன்ட்டரும் ஒரு செக்கிங். 18 ம் எண் கவுன்ட்டர் பாஸ்போர்ட் டெலிவரி (அது எப்போன்னு தெரியாது).நம்ம வரிசை வந்த வுடன் செக்கிங்.நாம இணைத்து உள்ளவைகள் அனைத்தும் ஒரிஜினல் உடன் செக் பண்ணி சீல் வைக்கிறார்கள் .பின் பில்லிங் கவுன்ட்டர் போய் 1000 ரூபாய் பணமாகவோ வங்கி டிராப்ட் ஆகவோ செலுத்த வேண்டும்.மறக்காமல் நோட்டின் சீரியல் எண் மற்றும் எத்தனை நோட் என்பதை குறிப்பிட வேண்டும்.பின் அந்த அலுவலர் பில் ரசிது தருவார்..அவ்வளவு தான்..இனி கிளம்ப வேண்டியது தான்..நான் கீழே வந்து பார்க்கும் போது..பயங்கர கூட்டம்...\nஎல்லாம் என்னை மாதிரியே பாஸ்போர்ட் பெற நின்று கொண்டிருந்தனர் ..... முக்கியமா என்னென்ன வேணும் அப்படிங்கறத சொல்லவே இல்லே.\nஅப்ளிகேசன் பாரம், அதனுடன் உங்களின் அட்ர��் ப்ரூப் மொத்தம் 6 இருக்கு.மூன்று போதும்.(ரேசன் கார்ட், வோட்டர் கார்டு,பேங்க் பாஸ் புக்\nமற்றும் ஸ்டேட்மென்ட் ) அதன் நகல்கள்,உங்களின் 10 , 12 மார்க் சீட் நகல் , போட்டோ 3 அவ்ளோதான்...நீங்க பக்காவா பாரம் நிரப்பி கை எழுத்து போட்டா போதும்..அப்புறம் ஆன்லைன் ல உங்களோட வருகை தேதியை போட்டு வச்சிடணும்.பின்னர் நீங்கள் பதிவு செய்த தேதியில் போய் பாரம் நேர்ல கொடுக்கணும்(இணைத்து உள்ளவைகள் அனைத்தும் ஒரிஜினல் வேண்டும்) முடிஞ்சா நீங்க பண்ணுங்க..இல்லே இந்த அலுவலகத்தில் இதெற்கென நிறைய ஆபிஸ் இருக்கிறது.100 ரூபாய் தான்..அனைத்தும் செய்து விடுவார்கள்.. .பெயர் மாற்றம் அபீடவிட், திருமண அபீடவிட் மற்றும் நோட்டரி வேலை, இதெல்லாம் 500 ரூபாய் தான்.உங்களுக்கு அலைச்சல் மிச்சம்.\nஅப்புறம் நீங்க போகும் போது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் இல்லேனா கட்டுசாதம் கொண்டு போய்டுங்க.அப்புறம் 2 மணி நேரம் முன்பே போய் இடம் பிடித்து விடுங்கள்.இல்லேனா லேட் ஆகிடும்.. கார் பார்க்கிங் இருக்கு ..நல்ல விசாலமாக இருக்கிறது அலுவலகம்.வரும் போது காலியா இருந்த பார்கிங் போகும்போது செம புல்...\nஆர்டினரி எனில் 30 days தக்கல் எனில் 15 நாட்களுக்குள் உங்கள் வீடு தேடி வரும் பாஸ்போர்ட்...\nசி.பி.செந்தில்குமார் July 16, 2011 at 9:18 AM\nஇனி போறப்ப பார்சல் மீல்ஸ்ச்சோட போகனும் போல. ம் ம்\nபாஸ்போர்ட் எடுத்த அனுபவத்துடன் ...விளக்கமும் அளித்ததால்..பயனுள்ள பகிர்வு\nபாஸ்போர்ட் ஆபீஸ் எங்கேன்னு விலாவரிய போட்டு இருந்த எங்களை மாதிரி வெளியூர் ஆசாமிகளுக்கு உபயோகமா இருக்கு. நல்ல பயனுள்ள பகிர்வு. நன்றி. - சிங்கை இடிதாங்கி.\nஅவ்வளவு ஈஸியா நம்பவே முடியல.மதுரைக்கரானுக படுற பாடு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.அதிலும் இளம் பெண்களுக்கு வெறுத்துப் போயிறுது.\nஅதிலும் விபரமில்லாதவர்கள் தான் ஏஜெண்ட்கள் மூலம் எளிதாக வாங்கமுடிகிறது.\nபொய் அதிகம் சொல்லவேண்டும். அதிகமான தகவல் கொடுத்தால் அதிகமான ப்ருப் கொடுக்கவேண்டும்.\nதங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி\nபரளிக்காடு - பயணம் 2\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் பகுதி 2\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 1\nபாஸ்போர்ட் எடுத்த அனுபவம் ..\nகோவை மெஸ் - மைக்கேல் அண்ட் சன்ஸ் - ஐஸ் க்ர���ம் கடை ...\nகிராமத்து நினைவுகள் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDA...\nமூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர் (THIRUM...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507532693", "date_download": "2020-03-30T04:29:02Z", "digest": "sha1:JG3SADSKFQ4AMNVLCXPWAIEDJ3R46GFF", "length": 3402, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறு நிறுவனங்களுக்குச் சுமையாக ஜி.எஸ்.டி.!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 30 மா 2020\nசிறு நிறுவனங்களுக்குச் சுமையாக ஜி.எஸ்.டி.\nசிறு நிறுவனங்களுக்கு ரீஃபண்ட் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்குத் தேவையான குறுகிய காலத்திலான மூலதனத்தைப் பெற தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறு நிறுவனங்களே ஆகும். ஏனெனில் வரி இணக்கத்துக்கான செயல்பாடுகளை மேற்கொள்வதில் அவற்றுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சுமையாக சிறு நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற வரி இணக்கத்துக்கான தேவைகள் ஏராளமான சிறு நிறுவனங்களிடம் இல்லை.\nமேலும், ரீஃபண்ட் தொகை கிடைக்கத் தாமதமாவதால் மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கடன் சுமையை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குச் சிறு நிறுவனங்கள் தள்ளப்படும். ஆனால், தேவையான உள்கட்டமைப்பும், தொழில்நுட்பமும் கொண்ட பெருநிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.\nதிங்கள், 9 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507554022", "date_download": "2020-03-30T04:52:18Z", "digest": "sha1:T7PX44TLQXKWY6VF4GADVPX5RGZOGIN7", "length": 3464, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோரக்பூர்: 16 குழந்தைகள் மரணம்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 30 மா 2020\nகோரக்பூர்: 16 குழந்தைகள் மரணம்\nகோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ளது பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் ஒரே வாரத்தில் 63 குழந்தைகள் மரணமடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன 10 குழந்தைகளும் அடங்கும் . ஆக்சிஜன் குறைபாடு காரணமாகவோ, சிகிச்சை காரணமாகவோ இந்த மரணங்கள் நிகழவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த குழந்தைகள் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇச்சம்பவத்தையடுத்து மருத்துவமனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மருத்துவமனையில் தொடர்ச்சியாக குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nதிங்கள், 9 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-30T05:23:21Z", "digest": "sha1:TDT33UTXREGGKU5A2Q25NN526EQQE5YS", "length": 24222, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெத்தனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெத்தனால் (Methanol) என்பது CH3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மமாகும். மெத்தில் ஆல்ககால், மரச்சாராயம், மர நாப்தா, கார்பினால், என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். ஒரு மெத்தில் குழு ஐதராக்சில் குழுவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதை மெத்தனால் எனலாம். MeOH என்ற சுருக்கக் குறியீடாகவும் இதை எழுதுகிறார்கள். ஒரு காலத்தில் மரத்தைச் சிதைத்து வாலைவடித்தல் முறையில் மெத்தனால் தயாரிக்கப்பட்டதால் இது மரச்சாராயம் என்ற பெயரைப் பெற்றது. இப்போதெல்லாம் மெத்தனால் பெருமளவில் கார்பனோராக்சைடை ஐதரசனேற்றம் செய்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது[1].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 32.05 கி/மோல்\nகாடித்தன்மை எண் (pKa) ~ 15.5\nஈயூ வகைப்பாடு தீபற்றக்கூடியது (F)\nதீப்பற்றும் வெப்பநிலை 11 °C\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமெத்தனால் என்பது ஓர் எளிய ஆல்ககால் ஆகும். இதன் வாய்ப்பாட்டில் ஒரு மெத்தில் குழுவுடன் ஓர் ஐதராக்சில் குழு இணைக்கப்பட்டுள்ளது. எளிதில் ஆவியாகக்கூடிய, எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த நீர்மம் நிறமற்றும் இலேசானதாகவும் காணப்படுகிறது. குடிக்கும் மதுவான எத்தனாலைப் போல தனித்துவமான மணத்தைப் பெற்றுள்ளது[2]. இருந்தாலும் இது எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டது ஆகும். அறை வெப்பநிலையில் மெத்தனால் ஒரு முனைவுற்ற திரவம் ஆகும். ஆண்டுதோறும் 20 மில்லியன் டன்களுக்கு அதிகமாக மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. இது பார்மால்டிகைடு, அசிட்டிக் அமிலம், மெத்தில்-டெர்ட்-பியூட்டைல் ஈதர் உள்ளிட்ட மற்ற வேதிப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடி வேதிச் சேர்மமாக உள்ளது.\nசாதாரணமாக ஆரோக்கியமான மனிதர்களிடத்தில் ஒரு சிறிய அளவில் மெத்தனால் காணப்படுகிறது, இது ஒரு ஆய்வின் முடிவுடன் முடிவடைகிறது, வெளிப்படும் மூச்சில் உள்ள மெத்தனாலின் அளவை அளந்தறியிம் ஓர் ஆய்வு முடிவில், சராசரியாக மில்லியனுக்கு 4.5 பகுதிகள் மெத்தனால் இருப்பதாகத் கணக்கிடப்பட்டுள்ளது [3]. மனிதர்களில் சராசரியாக உள்ள உள்ளார்ந்த 0.45 கிராம்/நாள் மெத்தனால் என்பது பழத்தில் காணப்படும் பெக்டின் வளர்சிதை மாற்றமடைவதற்கு ஒப்பாகும். ஒரு கிலோகிராம் ஆப்பிள் 1.4 கிராம் மெத்தனாலை உற்பத்தி செய்கிறது [4].\nபல வகையான பாக்டீரியாக்களின் காற்றில்லா வளர்சிதை மாற்றத்தில் மெத்தனால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக சுற்றுச் சூழலில் சிறு அளவுகளில் இது காணப்படுகிறது. இதன் விளைவாக வளிமண்டலத்திலும் மெத்தனால் ஆவி ஒரு சிறிய அளவு உள்ளது. வளிமண்டல ���ெத்தனால் சூரிய ஒளியினால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாறிக் கொண்டிருக்கிறது.\nவிண்வெளியில் விண்மீன் உருவாகும் மண்டலங்களில் மெத்தனால் ஏராளமான அளவில் காணப்படுகிறது, வானியலில் இது போன்ற பகுதிகளை கண்டறிய உதவும் ஒரு அடையாளக் குறியீடாக மெத்தனாலின் இருப்பு பயன்படுகிறது. நிறமாலை உமிழ்வுக் கோடுகள் மூலமாக மெத்தனால் விண்வெளி ஊடகப் பகுதியில் கண்டறியப்படுகிறது\n2006 ஆம் ஆண்டு, யோட்ரெல் பேங்க் வானியல் ஆய்வகத்தில் மெர்லின் வரிசைகளை பயன்படுத்தி வானொலி அதிர்வெண் தொலைநோக்கிகள் மூலமாக வானியலாளர்கள் விண்வெளியில் 288 பில்லியன் மைல்களுக்கு மேலான அளவுள்ள ஒரு பெரிய மெத்தனால் மேகத்தை கண்டுபிடித்தனர் [5][6].194 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள டி.டபிள்யூ ஐதரே என்ற இளம் விண்மீனில் மெத்தில் ஆல்ககால்இருப்பதை அல்மா வானியல் அதிர்வெண் தொலைநோக்கி வழியாக 2016 இல் வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் [7].\nமெத்தனால் மனிதர்களில் குறைநிலை கடும் நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கிறது, ஆனால் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் எத்தனாலுடன் சேர்ந்து மெத்தனாலும் அவ்வப்போது பெரிய அளவில் உட்கொள்ளப்படுகிறது. மிகக் குறைந்த அளவான10 மி.லி. தூய மெத்தனால் கூட பார்வை நரம்பு அழித்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும். 30 மி.லி என்றால் சாவை சந்திக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமானது ஆகும் [8]. உடல் எடை நிலைக்கு ஏற்ப இதன் உயிர் கொல்லும் அளவின் இடைநிலை சராசரி அளவு தூய மெத்தனால் 100 மி.லி ஆகும் [9]). ஒரு நாளைக்கு 2 மி.கி/கி.கி மெத்தனால் என்ற அளவே பரிந்துரைக்கப்படும் அளவாகும் [10][11]. நச்சுத்தன்மையின் விளைவுகள் உட்கொள்ளப்பட்ட பிறகு சில மணிநேரத்தில் தொடங்கும், மற்றும் முன்னதாக மாற்று மருந்தை உபயோகித்து நிரந்தர சேதத்தை தடுக்கலாம் [8]. ஏனெனில் எத்தனாலும் மெத்தனாலும் தோற்றத்திலும் நெடியிலும் ஒரே மாதிரி தெரிவதால் வித்தியாசத்தை அடையாளம் காண முடிவதில்லை.\nமெத்தனால் இரண்டு வழிமுறைகள் மூலம் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. எத்தனால் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து மன அழுத்தத்தை உண்டாக்குவது போல மெத்தனாலும் உண்டாக்குகிறது என்பது முதல் வழிமுறையாகும். கல்லீரலில் உள்ள ஆல்ககால் டி ஐதரசனேசு நொதியின் தூண்டலால் பார்மால்டிகைடு வ���ியாக பார்மிக் அமிலமாக வளர்சிதைமாற்றச் செயல்முறை நிகழ்ந்து குடிமயக்கத்தை உண்டாக்குதல் இரண்டாவது வழிமுறையாகும் [12]. இச்செயல்முறையில் மெத்தனால் ஆல்ககால் டி ஐதரசனேசினால் பார்மால்டிகைடாகவும், பார்மால்டிகைடு ஆல்டிகைடு டி ஐதரசனேசினால் பார்மிக் அமிலமாகவும் மாற்றப்படுகின்றன. ஒட்டு மொத்த பார்மால்டிகைடும் சிறிதளவும் எச்சமின்றி பார்மேட்டாக மாற்றப்படுகிறது [13]. இந்த பார்மேட்டு மிகவும் நச்சுத்தன்மை கொண்டதாகும். உயிரினச் செல்களின் வளர்சிதை மாற்றத்தில் இது கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது [14].\nகுடிக்கும் மது கெட்டுப்போவதால் மெத்தனால் நச்சுத்தன்மை எதிர்பாராமல் ஏற்படுகிறது. இது வளர்ந்து வரும் உலகில் இந்நிலை மிகவும் பொதுவானது ஆகும் [15]. 2013 இல் அமெரிக்காவில் மட்டும் 1700 க்கும் அதிகமான வழக்குகள் நிகழ்ந்தன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வயது வந்த ஆண்கள் ஆவார்கள் [16]. ஆரம்பகால சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து எளிதில் விடுபடமுடியும் [17]. மெத்தனாலின் நச்சுத்தன்மை குறித்து 1856 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே விவரிக்கப்பட்டு வருகிறது [18].\nநச்சு பண்புகளின் காரணமாக மெத்தனால் பெரும்பாலும் தொழில்துறை பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படுகிறது.\nஒரு வினையூக்கியின் முன்னிலையில் கார்பனோராக்சைடும் ஐதரசனும் சேர்ந்து மெத்தனாலை உருவாக்குகின்றன.இன்று பரவலாக வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுவது அலுமினாவுடன் கலக்கப்பட்ட தாமிரம் மற்றும் துத்தநாக ஆக்சைடுகள் ஆகும். இம்பீரியல் வேதிச் தொழிற்சாலை முதன் முதலில் 1966 இல் இவ்வினையூக்கியைப் பயன்படுத்தியது. 5-10 மெகாபாசுக்கல் அழுத்தத்தில் 250 பாகை செல்சியசு வெப்பநிலையில் இவ்வினை நிகழ்த்தப்பட்டது.\nஒவ்வொரு மோல் கார்பனோராக்சைடிற்கும் 3 மோல ஐதரசன் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு தொகுப்பு வாயு உற்பத்தி செய்யப்பட்டது. வினைக்கு இரண்டு மோல் ஐதரசனே தேவை என்றாலும் ஒரு மோல் ஐதரசன் கார்பன் டை ஆக்சைடை மெத்தனாலாககப் பயன்படுத்தப்படுகிறது.\nவினை வழிமுறையின் படி நோக்கினால் இச்செயல்முறை கார்பனோராக்சைடை கார்பன் டை ஆக்சைடாக மாற்றுவதிலிருந்து தொடங்குகிறது. பின்னர் கார்பன் டை ஆக்சைடு ஐதரசனேற்றம் அடைந்து மெத்தனால் உருவாகிறது :[19]\nஉடன் விளைபொருளான நீர், நீர் வாயுவாக மறு சுழற்சி வினைக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.\nமேற்கண்ட அனைத்து வினைகளையும் தொகுத்து கீழ்கண்ட சமண்பாடாகக் கூறலாம்.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ Ferri, Fred F. (2016) (in en). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மெத்தனால் Ferri's Clinical Advisor 2017: 5 Books in 1]. Elsevier Health Sciences. பக். 794. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323448383. கூகுள் புத்தகங்களில் மெத்தனால்.\n↑ Clary, John J. (2013) (in en). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] மெத்தனால் The Toxicology of Methanol]. John Wiley & Sons. பக். 3.4.1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118353103. கூகுள் புத்தகங்களில் மெத்தனால்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/10-important-reminders-for-your-reef-tank-before-leaving-for-a-holiday/", "date_download": "2020-03-30T05:21:59Z", "digest": "sha1:VUCZQ3EMCTXZ3VQK6I4Y3VQWLXKD3MME", "length": 10108, "nlines": 99, "source_domain": "ta.orphek.com", "title": "ஒரு விடுமுறைக்கு வெளியேறுவதற்கு முன்பு உங்கள் ரீஃப் டேங்கிற்கான 10 முக்கிய நினைவூட்டல்கள் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / விடுமுறை தினத்திற்கு முன்பாக உங்கள் மறுபயன்பாட்டிற்கான முக்கியமான நினைவூட்டல்கள்\nவிடுமுறை தினத்திற்கு முன்பாக உங்கள் மறுபயன்பாட்டிற்கான முக்கியமான நினைவூட்டல்கள்\nஉங்கள் Reef TANK ஐந்து முக்கிய நினைவூட்டல்கள் விடுமுறைக்கு முன்னதாகவே.\n1. தொட்டியில் உட்கார்ந்து அல்லது உங்கள் ATO அமைப்பில் இருக்கும் நபருக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\n2. தானாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கால்நடைகளை எடுப்பதற்கு எவருக்கும் அறிவுரை வழங்கவும்.\n3. செய்தித் தேர்வுகள் மூலம் மீன்வள கட்டுப்பாட்டினைப் பயன்படுத்துவதன் மூலம், செய்தியைச் செயலாக���குங்கள். தினசரி தண்ணீர் அளவுரு வரைபடங்கள் ஒரு விருப்பமும் ஆகும்.\n4. விட்டுச் செல்லும் முன்பு நீர் மாற்றங்களைச் செய்யுங்கள், உங்கள் வீட்டிற்கு நீங்கள் இதைப் போல் உணர மாட்டீர்கள்.\n5. அனைத்து மீன் ஆய்வுகள், பிஎச், தற்காலிகம், முதலியவற்றை சுத்தம் செய்யவும்\n6. அகக் கண்ணாடி கண்ணாடி / அக்ரிலிக் சுத்தம்.\n7. அனைத்து விலங்குகளின் ஆரோக்கியத்தையும் சரிபாருங்கள்.\n8. உங்கள் இருப்பிடத்தின் படி உங்கள் வீட்டிற்கு தெர்மோஸ்டாட் அமைக்கவும். நீங்கள் அங்கு இல்லாதபோது அதிகமான வெப்பம் அல்லது வீட்டை குளிர்விக்கவில்லை.\n9. உங்கள் தொட்டி ஹீட்டர் மற்றும் / அல்லது குளிரூட்டும் சாதனம் சரியாக வேலை செய்கின்றன என்பதை உறுதி செய்யவும்.\n10. நீங்கள் ஒரு தொட்டி கவசத்தை பயன்படுத்தி இருந்தால், ஒரு சிக்கல் ஏற்பட்டால் அவர்களை தொடர்பு கொள்ள ஒரு வழிமுறையை அவர்களுக்கு வழங்குங்கள். உங்களுடைய தொட்டிக்கு உங்கள் வீட்டுக்கு ஒரு முக்கிய உள்ளது என்பதை உறுதிப்படுத்தி, மின்சாரம் தோல்விக்கு அரிதான நிகழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videonews.club/video/9qYWU7eogpK/BREAKING-NEWS-Nirbhaya-Case-4-convicts-hanged.html", "date_download": "2020-03-30T04:39:42Z", "digest": "sha1:QLZKWGMUB5J72MWXDRDNVN7Y4RRKZEZA", "length": 13288, "nlines": 153, "source_domain": "videonews.club", "title": "BREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged", "raw_content": "\nBREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged\nBREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged\nBREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged at Tihar Jail\nDownload — BREAKING NEWS | நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் Nirbhaya Case: 4 convicts hanged\nநம்மளே இவ்வளவு சந்தோசம் படும்போது அந்தப் பெண்ணின் தாய் தந்தை மனதை எப்படி இருந்திருக்கும்\nகிட்டபோய் செத்துட்டானுகலான்னு பாக்கனும்..இல்லைனா திரும்ப வந்து மனு போடுவானுக😡\nஅரசன் அன்று ௧ொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.\nநடு ரோட்டில் வைத்து தூகிட்டால் இன்னும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை எழுந்திருக்கும்\nபொள்ளாட்சி இதுமாதிரி அமைந்தால் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்கும் ஆனால் தமிழ்நாடு நாட்டுமக்களைப்பற்றி கவலைபட யயாருமில்லையே\nதாமதமான நீதி .. இதுபோன்ற குற்றங்களுக்கு விரைவில் தீர்ப்பு வழங்கி அது விரைவில் நிறைவேற்ற வேண்டும்.\nகொடூர செயலுக்கு இதுதான் தண்டனை..\nஅப்போ ஆசிபா வழக்கு எப்போ பொள்ளாச்சி வழக்கு எப்போது தண்டனை.. ....\nஇரக்கமில்லா கயவர்களால் உறக்கம் கெட்டவர் மேலும் இரக்கம் கொண்டவர்க்கும் உறக்கம் தந்த சட்டம்\nஇது போன்று தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக மனித உரிமைகள் கருணை மனு என்று கூறிக்கொண்டு வருபவர்களைதான் முதலில் தூக்கில் இடப்படவேண்டும்.\nஇதைப்போல் ஆசிபா வழக்கில் உள்ள குற்றவாலிகளையும் தூக்கில் போடவும் இந்திய அரசாங்கம்\nசூப்பர் உடநடியாக நிறைவேறி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.\nஇது சந்தோசமான செய்தி இருப்பினும் அந்த பெண்ணின் தாயாரை நினைத்தால் அழுகை வருகிறது....\nநான் இப்போது பெருமை படுகிறேன் ஒரு இந்தியனாக ந���் நாடு நம் மக்கள்\nஅகற்றிய இந்தியா விற்கு நன்றி\nதண்டனை தாமதம் ஆனாலும், நிறைவேற்றப்பட்டது ..பெரும் மகிழ்ச்சி😊😊..தங்கையின் ஆத்மா சாந்தி அடையட்டும்...\nஊழல் அரசியல் வியாதிகள் மீதும் இச்சட்டம் பாய வேண்டும்\n4 பேரை தூக்கில் போட்டது எப்படி..\nகொரோனா எச்சரிக்கை: அமலுக்கு வந்த ஊரடங்கு.... காவல்துறை கட்டுப்பாட்டில் தமிழகம்\n'என் பொண்ணு சுடுகாட்டில் வெட்டியானோடு தண்ணி அடிச்சிட்டு இருக்கா\n“அதெல்லாம் வேணாம் சார்...நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்' | Jail Mathil Thigil - Episode 2\nகொரோனா தொற்றின் மையமாக உருவாகும் அமெரிக்கா - WHO எச்சரிக்கை | Corona Virus | America\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை - விஜயன்(வழக்கறிஞர்) கருத்து | Nirbhaya Case\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசுய ஊரடங்கு: தமிழகத்தின் தற்போதைய நிலவரம் - களத்தில் புதிய தலைமுறை | JantaCurfew | Coronavirus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/10/21.html", "date_download": "2020-03-30T03:32:28Z", "digest": "sha1:P7BUQA2QTSLGK6KPYKHJQFNB4WYHSMPF", "length": 4627, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் 21 வயதான இளம்பெண் தீப்பற்றி மரணம். - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழில் 21 வயதான இளம்பெண் தீப்பற்றி மரணம்.\nயாழில் 21 வயதான இளம்பெண் தீப்பற்றி மரணம்.\nயாழில் மண்ணெண்னைப் போத்தலில் பற்றிய தீயை அணைக்க முயன்றபோது, உடலில் தீப்பற்றியதால் இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nநவாலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த 21 வயதான கரோன் விதுசாளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 28ம் திகதி மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மண்ணெண்னைப் போத்தலில் பற்றிய தீயை அணைக்க முற்பட்டபோது குறித்த பெண் மீது தீ பரவியுள்ளது.\nஇந்நிலையில் தீக்காயங்களுக்குள்ளான குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆணுறைகள் தட்டுப்பாடு; தனிமையில் இருக்கச்சொன்னா என்னடா செய்யிறீங்க\nபயத்தில் சாமான்களை வாங்கி இப்ப குப்பையில் போடும் சனங்கள் \nவெள்ளைக்காரன் மேல் காறி துப்பிய தமிழ் பெடியன்\nஅல்லேலூயா கூட்டத்தின் தலையில் இடிதான் விழும்; மனோ\nஊரடங்கு இல்லை என்றால் உல��ளவில் 4 கோடி மக்களை பலி.\nஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பெண்களின் நகைகளை அறுத்த காவாலி.\nமேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ். இதுவரை 110 கொரோனா நோயாளர்கள்\nநண்பனின் உடலை சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த சந்தானம்\nபிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...\nஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க சில சிம்பிளான வழிகள்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/239440?ref=magazine", "date_download": "2020-03-30T05:10:34Z", "digest": "sha1:4TJVFZZ2JEUJNP6FYXDQ5YGFD2VMSCFD", "length": 8842, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சுகவீன விடுமுறைப்போராட்டத்துக்கு தயாராகும் அரச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுகவீன விடுமுறைப்போராட்டத்துக்கு தயாராகும் அரச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள்\nஎதிர்வரும் வியாழக்கிழமை 26ம் திகதி இலங்கையின் அரச பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் சுகவீன விடுமுறைப்போராட்டத்துக்கு செல்கின்றனர்\nஇதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்திலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன இந்த கூட்டு எதிர்ப்பு போராட்டத்துக்கு செல்கின்றன.\nஅந்தநாளில் எதிர்ப்பு பேரணி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பத்தரமுல்லையில் உள்ள புத்ததாச மைதானத்தில் ஆரம்பமாகும் பேரணி, கல்வி அமைச்சில் முடிவடையவுள்ளது.\n2019 ஒக்டோபர் 01ம் திகதியன்று, முதன்மை ஆசிரியர் சேவைகளை முடிவுறுத்தவும் 23 வருடங்களாக சேவையில் இருந்த ஆசிரியர் முதன்மை சம்பள முரண்பாடுகளை அகற்றவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.\n2019, ஒக்டோபர் 15ம் திகதியன்று இடைக்கால கொடுப்பனவு திட்டம் ஒன்றுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழ��்கியது.\nஎனினும் இதுவரை இந்த இரண்டு தீர்மானங்களும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்டியே சுகவீன விடுமுறை போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/avarkal-avarkalae-september-issue-.html", "date_download": "2020-03-30T04:14:47Z", "digest": "sha1:Z7FPPQARBPAPVRHC7DMD6E33X3PGK3IG", "length": 31743, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன்!: அவர்கள் அவர்களே- திருமாவேலன்", "raw_content": "\nவெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\n: அவர்கள் அவர்களே- திருமாவேலன்\nஇந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச்சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n: அவர்கள் அவர்களே- திருமாவேலன்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 03:55:06 IST\nஇந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச்சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம் சொல்கிறது என்றால், அது தான் பேராசிரியர் நன்னனின் பாடம் சொலல் வல்லான் மட்டுமல்ல வெல்லும் சொல் கொண்ட ஆற்றலாளன். அவரை திராவிட இயக்கத்தவராக நான் தெரிந்து கொள்ளும் முன்பு, சென்னைத் தொலைக்காட்சியில் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எவரையும் எள்ளிநகையாடும் தமிழ்ச் சமுதாயம் அவரையும் எள்ளியது.\n’நன்னனை மாதிரி பேசுங்க’ என்பது பலகுரல் போட்டிகளில் ஒன்றாக மாறி இருந்த காலம் அது. சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் என் நண்பர் குமாரதேவன் எல்லார் மாதிரியும் பேசுவார். நன்னன் மாதிரியும் பேசுவார். பெரியார் திடலில் நடந்த வாசகர் வட்டக் கூட்டங்களில் தான் நன்னனின் அரசியல் பாடங்களை அதிகம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கண சுத்தமாக தமிழ் நடத்துவது போலவே இலக்கண சுத்தமான அரசியலும் பேசுவார்.\nஎவர் தழுவலும் இல்லாத தன் பகுத்தறிவாக அவை இருக்கும். பொதுவாக கொஞ்சம் எட்ட நின்று மனிதர்களை கவனிக்கும் மனம் கொண்டவன் என்பதால் அவரோடு நெருங்கவில்லை. கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். கூட்டத்தில் நின்று அவரது பேச்சைக் கவனித்து வந்திருக்கிறேன். காலம் கடந்தது. விகடனில் பணியில் இருக்கிறேன். திடீரென்று ஒரு செல்பேசி அழைப்பு.\n’என்றது அந்தக் குரல். பேசுவது நன்னன் என காதோரக் ���ன்னம் உணர்த்தியது. உடனேயே,‘ஐயா நல்லா இருக்கீங்களா’ என்றேன். அவர் பேசவில்லை. அமைதியாகி விட்டார்.\nசிறிது நேரம் கழித்து, ‘திருமாவேலன் ஐயா இருக்காங்களா’ என்றார். ‘ஐயா சொல்லுங்கள்’ என்றார். ‘ஐயா சொல்லுங்கள் பேராசிரியர் நன்னன் தானே பேசுவது.. நான் தான் திருமாவேலன்’ என்றேன். ‘என்னை உங்களுக்கு தெரியுமா பேராசிரியர் நன்னன் தானே பேசுவது.. நான் தான் திருமாவேலன்’ என்றேன். ‘என்னை உங்களுக்கு தெரியுமா\n‘உங்களைத் தெரியாவிட்டாலும் உங்கள் குரலை அறியாதா தமிழ்நாடு வாரியார் குரலும் உங்கள் குரலும் மறக்க முடியாதது’ என்றேன். அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\n’ என்றார். ‘நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் சந்தித்ததில்லை’ என்றேன். ‘நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்பதைச் சொல்லத்தான் அழைத்தேன். நன்றாகப் பேசவும் செய்கிறீர்களே’ என்றார். ‘உங்களைப் போன்றவர்களது கூட்டங்கள் கேட்டதால் வரும் செவிச்செல்வம்’ என்றேன். ‘நன்றாக எழுதுகிறீர்கள். எங்களையும் விமர்சிக்கிறீர்கள். அது பற்றி நேரில் பேசுவோம்’ என்றவர், தான் நடத்தும் விழாவில் பங்கேற்றுப் பேசுவதற்கு என்னை அழைத்தார்.\n‘நீங்கள் அழைத்தது பெருமையாக இருக்கிறது. ஆனால் பொதுவாக நான் விழாக்களில் பங்கேற்பது இல்லை’ என்றேன். ‘இது புத்தக வெளியிட்டு விழா தான்’ என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். சில நொடிகள் கழித்து, ‘உங்கள் முடிவை நான் மாற்ற விரும்பவில்லை’ என்று சொன்னார். அன்போடு செல்பேசி அணைந்தது.\nசில நாட்கள் கழித்து நன்னன் பேசினார். ‘ஐயா’ என்றேன். ‘வணக்கம் நன்னன் பேசுறேன். இந்த ‘மற்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நான் எழுதியதையோ அல்லது நான் திருத்தியதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறார் என்று மட்டும் அறிந்து கொண்டேன்.\nஇன்னொரு முறை தொடர்பு கொண்டார். ‘எழுத்தையும் எண்ணையும் சேர்த்து எழுதக்கூடாது’ என்றார். கொஞ்சம் விளக்கமாக சொல்லச் சொன்னேன். ‘இந்த இதழில், 2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று எழுதி இருக்கிறீர்கள். ‘இரண்டாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தான் எழுத வேண்டும். கூடுதலாகச் சொல்ல நினைத்தால், ‘இரண்டாயிரம்’ என்று எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் 2000 ஆயிரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ‘2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று சொல்வது தவறு. எழுத்தோடு எண் எப்போதும் சேராது‘ என்றார் நன்னன்.\nஇப்படி எழுது, இப்படி எழுதாதே என்பதை விளக்குவதற்காகத் தான் அவரது உரையாடல்கள். ஒருமுறை கூட தன்னைப் பற்றிய செய்தி போடுவதற்காக அவர் பேசியது இல்லை. என்னை ஒரு விழாவுக்கு அழைத்தார் அல்லவா நான் கலந்து கொள்ளாத விழா பெரிய அளவில் நடந்தது. அது குறித்த செய்தி போடவும் அவர் சொல்லவில்லை. இதுதான் நன்னன்.\nஅவரது இயற்பெயர், திருஞானசம்பந்தன். நன்னன் என்று தமிழ் மன்னன் பெயரைச் சூட்டிக் கொண்டார். என்னளவில் நன்னன் என்பது அவருக்கு காரணப் பெயர். அந்தளவுக்கு அவர் நல் மனிதன்.\nஅவர் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இலக்கியத்தில் ‘முலை’ என்ற சொல் இயல்பானது. ஆனால் ஆசிரியர்கள் ‘முலை’ எனச் சொல்லாமல் முகை அல்லது நகில் என்று சொல்வார்களாம். இவரும் இருபால் பிள்ளைகள் வகுப்பில் இருப்பதால் நயம்பட உரைத்திருக்கிறார். குறும்பான ஒரு மாணவர் எழுந்து, ‘அய்யா என் புத்தகத்தில் முலை என்று இருக்கிறது. உங்கள் புத்தகத்தில் முகை என்று இருக்கிறதா எது சரி’என்று கேட்டிருக்கிறார். மாணவரின் குறும்பை நன்னன் அறிந்தார். ‘ஒருவகை நாகரிகம் கருதி நான் அந்த சொல்லை வகுப்பில் தவிர்த்தேன்’ என்று இவர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் அந்த மாணவர் எதிர்வாதம் செய்துள்ளார்.\nசில நாட்கள் கழிந்ததும் நன்னனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதிலும் ‘முலை’ விவாதம் இருந்தது. ’பெண் பேராசிரியர்களே அதைக் கூச்சம் இல்லாமல் சொல்லும் போது உங்களுக்கு என்ன’ என்று அந்தக் கடிதம் கேட்டது. அந்தக் கடிதம் எழுதியவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லையாம். மாணவனின் கையெழுத்து பேராசிரியருக்குத் தெரியாதா’ என்று அந்தக் கடிதம் கேட்டது. அந்தக் கடிதம் எழுதியவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லையாம். மாணவனின் கையெழுத்து பேராசிரியருக்குத் தெரியாதா அந்த மாணவர் தான் எழுதியதாக உணர்ந்தார். மறுநாள் வகுப்பில் அந்த மாணவனின் பெயரைச் சொல்லாமல் சிறிது விளக்கம் சொல்லி இருக்கிறார்.\nசில ஆண்டுகள் கழிந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் உதவிப் பேராசிரியருக்கான நேர்முகத் தேர்வு. கல்லூரிக் கல்வித் துறை சார்பில் நன்னன் அவர்கள் அந்த தேர்வுக் குழுவில் உட்கார��ந்து இருக்கிறார். அந்த ‘முலை’ மாணவர், இப்போது உதவிப் பேராசிரியர் பணிக்காக வந்திருக்கிறார். நன்னனும் அந்த மாணவரும் பார்த்துக் கொள்கிறார்கள். அண்ணலும் நோக்கினார். அவரும் நோக்கினார். என்ன பேசுவது நான்கு பேர் தேர்வுக் குழுவில் இருந்துள்ளார்கள். தனக்கு நிச்சயம் வேலை கிடைக்காது என்று மிரண்டார் அவர். கேள்விகளுக்கு சரியாக பதில் தரவும் இல்லை. உடலில் நடுக்கம் ஏற்பட்டும் உள்ளது.\nஉடனே அவருக்கு அருகில் சென்ற நன்னன், ‘தண்ணீர் குடியுங்கள், தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அந்த மாணவர் பதில் அளிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் சென்றபிறகு, ‘மிகத் திறமையானவர், என்னிடம் படித்தவர் தான், அவரை தேர்வு செய்யலாம்’ என்று நன்னன் சொல்லி இருக்கிறார். அந்த மாணவரே தேர்வு ஆனார். இன்று எங்காவது பேராசிரியராக நன்றாக இருப்பார்.\nநன்னன், பேரைப் போலவே நடந்து கொண்டவர். எழுத, பேச மட்டுமல்ல, வாழக் கற்றுக் கொடுத்த பேராசிரியர் அவர்.\nதொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார் என்றால், அதற்கு இந்தப் பேருள்ளம் தான் காரணம். இரண்டு மகள்கள், ஒரு மகன் அவருக்கு. மறைந்து விட்ட மகன் நினைவாகத் தான் ஆண்டுதோறும் விழா எடுத்து வந்தார். அதனை புத்தக வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல், பாராட்டுப் புகழ் விழாவாக மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கும் விழாவாக நடத்தினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நிதி தரும் விழாவாக நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் கூட நிதியளிப்பு விழா நடந்தது. நல்லதைப் படிப்பது மட்டுமல்ல, நல்லவனாக வாழ்வது தான் நன்னன் உணர்த்திய அறம்.\nசென்னை பெரியார் திடலில் நடந்த புத்தக சங்கமம் விழாவில் ‘எதைப் படிப்பது’ என்ற தலைப்பில் பேச வந்திருந்தார், நன்னன். எதைப் படிப்பது என்பதற்கு அவர் சொன்னதே, ‘உன்னைப் படி’ என்பது தான். தன்னைப் படிக்காதவர் எவரையும் படிக்க முடியாது. தன்னைப் படிக்காதவருக்கு எந்தப் புத்தகமும் புரியாது என்பது மட்டுமல்ல, புரிந்தும் என்ன பயன்’ என்ற தலைப்பில் பேச வந்திருந்தார், நன்னன். எதைப் படிப்பது என்பதற்கு அவர் சொன்னதே, ‘உன்னைப் படி’ என்பது தான். தன்னைப் படிக்கா���வர் எவரையும் படிக்க முடியாது. தன்னைப் படிக்காதவருக்கு எந்தப் புத்தகமும் புரியாது என்பது மட்டுமல்ல, புரிந்தும் என்ன பயன் எவ்வளவு படித்த பிறகும் சிலர் மண்டூகங்களாய் இருக்கவும் எது காரணம் எவ்வளவு படித்த பிறகும் சிலர் மண்டூகங்களாய் இருக்கவும் எது காரணம் தன்னைப் படிக்காதது தானே தன்னைப் படி என்று சொன்னவர் மட்டுமல்ல தன்னைப் படித்தவர் நன்னன். ஓர் அரங்குக்குள் வந்தார். வந்ததும் ஏதோ சொன்னார். ‘குறைசொல்வதாக நினைக்காதீங்க.. வயசு ஆகிவிட்டதா எதையும் குறை சொல்லத் தான் தோன்றுகிறது. மாத்திக்கிறேன்’ என்றார். எதுவும் தன்னிலிருந்து தொடங்க வேண்டும் என்றவர் அவர். ‘நல்லாரைக் காண்பதும் நன்றே நல மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே’ என்ற அவ்வை வாக்குக்குப் பொருத்தமானவர் நன்னன்.\nஅவருக்கெல்லாம் குறைந்தது மூன்று மணிநேரம் கொடுத்தால் தான் அவரது சிந்தனையை நாம் முழுமையாக உள்வாங்க முடியும்.\nபடித்ததைச் சொல்வது அல்ல அவரது பேச்சு. தனது பட்டறையில் உரசிப்பார்த்ததைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வது எல்லாம் எங்கும் படித்துத் தெரிந்து கொள்ள முடியாததாக இருக்கும். ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் என்று சொல்கிறோம் அல்லவா அப்படி வணக்கம் சொல்லக்கூடாது, தமிழ் இலக்கியத்தில் வணக்கம் இல்லை, வாழ்த்து தான் சொல்ல வேண்டும் என்பார். ‘நமஸ்காரம் ஆரிய வழக்கம்’ என்பார். ‘கைத்தறி நெசவாளர் துயர் துடைப்பதற்காகத் தான் துண்டு போடுவதை மேடையில் அதிகமாக்கினார் அண்ணா’ என்பார். பறையை அடிக்கும் போது அந்த ஒலிக்கு, பாடல்கள் இருப்பதாக பாடிக் காண்பித்தார். மறைமலையடிகள் பேச்சு கீச்சுக்குரலில் மென்மையாக இருக்கும் என்பார்.\nகாசுப் பிள்ளை நோய்வாய்ப்பட்ட நிலையிலும் வகுப்பறைக்கு அவரை தூக்கிக் கொண்டு வருவார்கள். உற்சாகமாக பாடம் எடுப்பார் என்பார். இந்த காசுப்பிள்ளை தான் பேராசிரியர் அன்பழகனுக்கும் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் நன்னனுக்கும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். ‘இவர் பெயர் எம்.எல்.பிள்ளை என்பார்கள். சட்டத்தில் எம்.எல்.படித்த முதல் ஆள் இவர் தான்’ என்பார்.\nசோறு ஆக்குகிறார், கீரை கடைகிறார், முறுக்கு பிழிகிறார், இட்லி அவிக்கிறார், வடை தட்டுகிறார் என்று ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதற்குர��ய குணத்தோடு சொல்வார். எல்லாமே வயிற்றுக்குத்தானே போகிறது என்று நாம் ஒரே மாதிரி சொல்லிக் கொண்டு இருப்பதைக் கண்டிப்பார்.‘நன்னனின் முகபாவம் எனக்குப் பிடிக்கும், அவர் தொலைக்காட்சியில் பாடம் நடத்தும்போது எதிரே ஏராளமான மாணவர்கள் இருப்பது போல இருக்கும். எனக்குப் பிடித்த நடிகர் நன்னன் தான்’ என்று சொன்னவர் சிவாஜி. சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன் நன்னன்.\nபேராசிரியர் அன்பழகனைப் பேச அழைத்துச் செல்ல அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதிக்கு வருகிறார் அவரது அப்பா கல்யாணசுந்தரம் என்ற மணவழகர். அன்றைய தினம் அன்பழகனுக்கு ஒரு தேர்வு இருக்கிறது. அவர் தான், ‘திருஞானசம்பந்தனை அழைத்துச் செல்லுங்கள்’ என்கிறார். அப்படிச் சென்றவர் தான் பெரியாரின் கூட்டத்தில் பேசி நன்னன் ஆனார்.\nதிறமைசாலிகளை பார்த்தால், ’என்னோடு வந்து விடுகிறாயா’ என்று அழைத்துச் செல்லுதல் அய்யாவின் வழக்கம். அப்படிக் கிளம்பியவர், சில காலத்தில் தப்பித்து கல்வித் துறைக்குள் நுழைந்து... கல்வித் துறையில் இருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் பெரியார் திடலுக்குள் வந்தது தான் நன்னனின் வாழ்க்கை.\nஇதையெல்லாம் அவர் இருக்கும்போது போய் அவருக்கு முன்னால் பேசியிருக்க வேண்டும் என்ற வருத்தம் வருகிறது. வருத்தம் தமிழ்ச் சொல்லா புலவரே\n(செப்டம்பர் 2019, அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4970", "date_download": "2020-03-30T05:29:06Z", "digest": "sha1:CFDR2DE75RSURHLE6KCRY2IU2HHOPWA2", "length": 10876, "nlines": 117, "source_domain": "mulakkam.com", "title": "டொரோண்டோ வீதியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாகை.... - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nடொரோண்டோ வீதியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாகை….\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 வது ஆண்டை முன்னிட்டு கனடாவில�� நினைவேந்தல் பதாதை வைக்கப்பட்டள்ளது. டொரோண்டோ வீதியொன்றில் Genocide Against Tamils என எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டுள்ளது.\nஸ்கார்போரோ பகுதியில் உள்ள மார்க்கம் வீதியிலே இந்த பதாதை வைக்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு நீதி வேண்டு உலகத்தமிழனமே மே மாதத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி, போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இதன் ஒரு அங்கமாகவே கனடிய தமிழர்களால் இந்த நினைவேந்தல் பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வீதியால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்களும், பல்லின மக்களும் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.\nவீடு தேடி வந்த தமிழீழ காவல்துறையின் கடிதம்…\nடக்ளஸிற்கு பக்கத்தில் உட்கார மறுத்த விஜயகலா நடந்தது என்ன \nஇன அழிப்பு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல – ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணம் \nசர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி ( காணொளி ) \nஅரசியல் கைதிகளின் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறிய துரோகி சுமந்திரன் \nசின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு..\nகடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது..\nஐந்து பிள்ளைகளின் தந்தையின் உயிரை பறித்த சிங்கள இராணுவ வாகனம் \nபிறைசூடி அர்களுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தி இறுதி மரியாதை \nகாணாமல் போனோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி நாடகம்\nயாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட மக்கள் ( காணொளி இணைப்பு ).\nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் \n8 ஆவது நாளாக நீதி கோரிய ஜெனீவா நோக்கிச் செல்லும் மனிதநேய பயணம் துறோவா மாநகரத்தில். ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு . ( காணொளி இணைப்பு ).\nசிங்கள படைகளின் போர்நிறுத்த ஒப்பந்தமீறல்… முகமாலை…\nமுள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு\nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் \nயுத்தத்தின் இறுதி நேரத்தில் ஒரு போராளியின் குருதியில் இருந்து… ( உண்மைச் சம்பவம் ) \nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nமடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்\nஎல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும் \nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \nகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் ( 1987 செப்ரெம்பர் 26ம் நாள் ) \nசர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி ( காணொளி ) \nகட்டுச்சோறு கட்டிக்கொண்டு அம்மா விரைந்திடுவாள் என்னைத்தேடி..\nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nகோவில்களில் மிருகங்களை பலியிட வருகிறது தடை\nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \n15/08/18 லண்டனில் கோயில் முன்பு இலங்கை தமிழர்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் – கொந்தளித்த இளைஞர் \nபங்காளிக் கட்சிகளுக்கு சூடு, சுரணை இருக்கிறதா\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71170/news/71170.html", "date_download": "2020-03-30T04:57:02Z", "digest": "sha1:72OPQRR6UOFKWVWZRHQSBMFRVZOXOHYK", "length": 7423, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹட்டனில் மண்சரிவு : 4 வயது சிறுமி பலி : நிதர்சனம்", "raw_content": "\nஹட்டனில் மண்சரிவு : 4 வயது சிறுமி பலி\nஹட்டன்- டிம்புள்ள வீதியில் வெள்ளக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, வியாபார நிலையமொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் நான்கு கடைகள் பகுதியளவில் சேமதடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் மக்கள் வங்கிக்கும் கார்கில்ஸ் புட் சிட்டிக்கும் இடையில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக மண் வெட்டப்பட்டிருந்த பகுதியே இவ்வாறு சரிந்துள்ளது.\nஇச்சம்பவத்தில், சந்திரசேகரன் சுஜிதா என்ற நான்கு வயது சிறுமியே பலியாகியுள்ளனர். மேலும் மனேகரன் ருக்சி என்ற 8 வயதான சிறு���ி படுகாயம் அடைந்த நிலையில் டிக்கோயா ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி இடத்தில் மண் வெட்டுவதை நிறுத்தி வெட்டப்பட்ட பகுதியில் மழை நீர் வழிந்து ஓடாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும்படி பலமுறை நகரசபையால் சம்பந்தப்பட்டவருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டபோதும் அவர் அதனை அலட்சியம் செய்ததாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபைத் தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தக்குமார் தெரிவித்தார்.\nமேலும் அனுமதி பெறாத நிலையில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டதானால் இந்த கட்டிட நிர்மாணத்தை உடனடியாக நிறுத்தும்படியம் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றும்படியும் நகரசபையால் பல முறை இவருக்கு அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇப்பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால், இந்த பகுதியில் உள்ள 6 கடைகளை தற்காலிகமாக மூடி விடும்படி நகர சபையால் அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/116734-my-dairy-376", "date_download": "2020-03-30T04:43:48Z", "digest": "sha1:VJZ6VYL7G76VAQ6R3BWIEITQEWKMVQCF", "length": 12787, "nlines": 304, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 March 2016 - என் டைரி - 376 | My dairy - 376 - Aval Vikatan", "raw_content": "\nஹெச்.ஆர் இன்டர்வியூ... பயபுள்ளைங்க மைண்ட் வாய்ஸ்\n‘ஹோலி கவ்’... சிரிக்க, சிந்திக்க ஒரு புத்தகம் \nஃபேஸ்புக்கில் கேம்... வந்துடுச்சு ஆப்பு\n‘ஆன்லைன்’ ஜுவல்லரி... அமெரிக்கா வரை கஸ்டமர்ஸ்\nடேன்... டேன் ... கோ அவே\nஎந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல\nமுன்னேற்றம் அடைந்துவிட்டதா பெண் இனம்..\nவெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்\n70 வயது... 83 பதக்கம்\nதிருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்\nஎன் டைரி - 376\nபெயர்ப்பலகை செய்யலாம்... பரிசாக கொடுக்கலாம்\nகதை கதையாம் காரணமாம்... 2\nசம்மரை சமாளிக்க... குளுகுளு ரெசிப்பி\nஉஷ்ண உபாதைகள்... விரட்��ும் உபாயங்கள்\nபிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 376\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க���கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் டைரி - 376\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-chances-in-chennai.html", "date_download": "2020-03-30T04:46:00Z", "digest": "sha1:534AHEPWPCXQOVGQRY2ALID6GFH7A6HC", "length": 8962, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பு!", "raw_content": "\nவெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nதமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது, மழை பெய்து வருகிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது.\nதென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும், மாலையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சாரல் அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.\nவெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை\nநிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை\nசிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-076.html", "date_download": "2020-03-30T04:40:38Z", "digest": "sha1:MN2R6WKZFB4VWM6K62SP26AP4EEQST5J", "length": 38214, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 076", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபடை திறன் சொன்ன திருதராஷ்டிரன் - பீஷ்ம பர்வம் பகுதி - 076\n(பீஷ்மவத பர்வம் – 34)\nபதிவின் சுருக்கம் : தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், \"பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.\nஅதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,\n{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுக���ல் ஏறுதல் மற்றும் இறங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].\n[1] அதாவது, யானையேற்றம், குதிரையேற்றம், தேர்பவனி ஆகியவற்றில் பலவாறாக நன்றாகச் சோதிக்கப்படும் நமது படையினர், முறைப்படி சோதிக்கப்பட்டு, தகுந்த ஊதியத்தால் உற்சாகப்படுத்தப்படுகின்றனரே அன்றி, குலத்தாலோ, பற்றாலோ, உறவின்முறையாலோ, நட்பினாலோ, பிறப்பாலோ, இரத்தத்தாலோ இல்லை என்பது இங்கே பொருள்.\nஅவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.\nஉண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவ�� துடுப்புகளாக இருக்கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.\nதுரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.\nஅப்படிப்பட்ட நமது படை, ஓ சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் ஓ சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].\n[2] வேறு ஒரு பதிப்பில் இன்னும் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: \"இப்படிக் கடுமையானதாக இருக்கும் இந்தப் படை, போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இருப்பதால், இது முழுமையும் எனக்கு இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகிறது. நமது படை கொல்லப்படுவதால், பாண்டவர்களுக்காகத் தேவர்களே இங்கு ஒன்று சேர்ந்து போர்புரிகிறார்கள் என்பது நிச்சயம்\" என்று திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது.\nஉண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இரண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வேறுவிதமாகாது\" {என்றான் திருதராஷ்டிரன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திரு��வர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வச���ஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-050.html", "date_download": "2020-03-30T05:28:06Z", "digest": "sha1:YACHZKRSNGHBHHS5UFOVM2E6U3I6VVN7", "length": 51283, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: யுதிஷ்டிரனைத் தேற்ற வந்த வியாசர்! - துரோண பர்வம் பகுதி – 050", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரனைத் தேற்ற வந்த வியாசர் - துரோண பர்வம் பகுதி – 050\n(அபிமன்யுவத பர்வம் – 20)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த வியாசர்; அபிமன்யுவைக் குறித்துச் சொல்லிப் புலம்பி, மரணத்தைக் குறித்த தன் சந்தேகத்தை வியாசரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் அகம்பனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; மகனை இழந்த மன்னன் அகம்பனன்; அகம்பனனின் துயர் நீக்க வந்த நாரதர்; மரணத்தைக் குறித்து அகம்பனனுக்கு விளக்குவதற்காகப் பிரம்மன் மற்றும் சிவன் குறித்த நிகழ்வொன்றை நாரதர் சொல்ல ஆரம்பித்தது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெரும் முனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அவனிடம் வந்தார். முறையாக வணங்கி அவரை அமரச் செய்த யுதிஷ்டிரன், தன் தம்பி மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் சோகத்தில் பீடிக்கப்பட்டு, “ஐயோ, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடன் போராடிய சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அநீதியில் {மறத்தில்} பற்றுடைய பெரும் தேர்வீரர்கள் பலரால் சூழப்பட்டுக் களத்திலே கொல்லப்பட்டானே. பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, வயதால் குழந்தையாகவும் {பாலகனாகவும்}, குழந்தைத்தனமான புரிதல் கொண்டவனாகவுமே இருந்தான். வெறிகொண்ட முரண்களுக்கு {எதிரிகளுக்கு} எதிராக அவன் போரில் ஈடுபட்டான்.\nபோரில் எங்களுக்கு ஒரு பாதையைத் திறக்குமாறு {துரோணரின் வியூகத்தைப் ப��ளக்குமாறு} நானே அவனைக் கேட்டுக் கொண்டேன். பகைவரின் படையினுள் அவன் ஊடுருவினான். ஆனால், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்ட எங்களால் அவனை {அபிமன்யுவைப்} பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஐயோ, போரைத் தங்கள் தொழிலாகக் கொண்டோர், தங்களுக்கு இணையான எதிராளிகளுடனேயே எப்போதும் போரிடுவர். எனினும், பகைவர்கள் அபிமன்யுவுடன் மோதிய போரோ, மிகவும் சமமற்ற ஒன்றாக இருந்தது. அதுவே என்னைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி, என்னிடம் கண்ணீரை வரவழைக்கிறது. இதைச் சிந்திக்கும் நான், என் மன அமைதியை மீட்பதில் தோற்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறப்புமிக்க வியாசர், துன்பத்தை ஏற்று, இருப்பை இழந்து இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், இவ்வார்த்தைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ யுதிஷ்டிரா, ஓ பெரும் விவேகியே, அறிவின் கிளைகள் அனைத்திலும் தேர்ச்சியுடையவனே, உன்னைப் போன்றோர், பேரிடர்களால் மலைப்பதில்லை. இந்தத் துணிவுமிக்க இளைஞன் {அபிமன்யு}, எண்ணற்ற எதிரிகளைக் கொன்றுவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான். உண்மையில், அந்த மனிதர்களில் சிறந்தவன் {அபிமன்யு}, (குழந்தையாகவே இருப்பினும்), வயதால் முதிர்ந்தவனைப் போலவே செயல்பட்டிருக்கிறான். ஓ யுதிஷ்டிரா, இவ்விதியானது மீறப்பட முடியாததாகும். ஓ யுதிஷ்டிரா, இவ்விதியானது மீறப்பட முடியாததாகும். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, காலனானவன், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரையும் (எந்த விதிவிலக்குமில்லாமல்) எடுத்துக் கொள்கிறான்” என்றார் {வியாசர்}.\nஅதற்கு யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஐயோ, உணர்வுகளை இழந்து, தங்கள் படைகளுக்கு மத்தியில் கொல்லப்பட்டு வெற்றுப் பூமியில் கிடக்கும் இந்தப் பூமியின் தலைவர்கள் பெரும் வலிமையைக் கொண்டிருந்தனரே. (இவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்த {க்ஷத்திரியர்கள்}) பிறரும் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்கு இணையான பலத்தைக் கொண்டிருந்தனரே. மேலும் பிறரோ, காற்றின் வேகத்தையும் பலத்தையும் கொண்டிருந்தனரே. அவர் அனைவரும் தங்கள் சொந்த வர்க்கத்தினராலேயே {க்ஷத்திரியர்களாலேயே} கொல்லப்பட்டுப் போரில் அழிந்தனர். (தங்கள் சொந்த வர்க்கத்தைத் தவிர) இவர்களைப் போரில் கொல்லும் வேறு எந்த மனிதனையும் நான் காணவில்லை. பெரும் ஆற்றலைக் கொண்ட இவர்கள் பெரும் சக்தியையும் பெரும் வலிமையையும் கொண்டிருந்தனர்.\nஐயோ, தாங்கள் வெல்வோம் என்று தங்கள் இதயங்களில் பொதிந்த உறுதியான நம்பிக்கையுடன் தினமும் போருக்கு வந்தவர்களான இவர்கள், ஐயோ பெரும் விவேகிகளாக இருந்திருப்பினும், (ஆயுதங்களால்) தாக்கப்பட்டு உயிரை இழந்து களத்தில் கிடக்கின்றனரே. பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் இறந்துவிட்டதால், மரணம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் இன்று புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. செருக்கிழந்து எதிரிகளுக்கு அடிபணிந்த இந்த வீரர்கள் இப்போது அசைவற்று கிடக்கின்றனர். பல இளவரசர்கள், கோபத்தால் நிறைந்து, (தங்கள் எதிரிகளின் கோபம் என்ற) நெருப்புக்கு முன்பு பலியாகினர்.\n’மரணம் {மிருத்யு} எங்கே இருக்கிறது’ என்ற பெரும் ஐயம் என்னை ஆட்கொள்கிறது. மரணம் {மிருத்யு} யாருடையது (யாருடைய வாரிசு)’ என்ற பெரும் ஐயம் என்னை ஆட்கொள்கிறது. மரணம் {மிருத்யு} யாருடையது (யாருடைய வாரிசு) மரணம் என்பது எது ஏன் மரணம் உயிரினங்களை எடுத்துக் கொள்கிறது ஓ தேவனுக்கு ஒப்பானவரே {வியாசரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவரிடம் இப்படிக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் அளிப்பதற்காக, அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்}, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “கையிலிருக்கும் இந்தக் காரியம் தொடர்பாக, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் நாரதர் அகம்பனனிடம் சொன்ன இந்தப் புராதனக் கதையே மேற்கோளாகச் சுட்டப்படுகிறது.\nமன்னன் அகம்பனன் [1] இவ்வுலகில் இருந்த போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தன் மகனின் மரணத்தால் தாங்கமுடியாத சோகத்தில் பெரிதும் பீடிக்கப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன். மரணத்தின் தோற்றம் குறித்த இந்த அற்புதக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தன் மகனின் மரணத்தால் தாங்கமுடியாத சோகத்தில் பெரிதும் பீடிக்கப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன். மரணத்தின் தோற்றம் குறித்த இந்த அற்புதக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன். ஓ ஐயா, இந்தப் புராதன வரலாற்றை நான் உரைக்கையி��் நீ கேட்பாயாக. இவ்வரலாறானது உண்மையில் அற்புதமானதாகும். இது வாழ்வின் காலத்தை அதிகரிக்கிறது, சோகத்தைக் கொல்கிறது, உடல் நலத்துக்கும் {ஆரோக்கியத்திற்கும்} உகந்ததாக இருக்கிறது. புனிதமான இது, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை {பாவங்களை} அழித்து, மங்கலமான பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாக இருக்கிறது. உண்மையில், இந்த வரலாறும் வேதங்களைப் படிப்பது போன்றதே ஆகும். ஓ ஐயா, இந்தப் புராதன வரலாற்றை நான் உரைக்கையில் நீ கேட்பாயாக. இவ்வரலாறானது உண்மையில் அற்புதமானதாகும். இது வாழ்வின் காலத்தை அதிகரிக்கிறது, சோகத்தைக் கொல்கிறது, உடல் நலத்துக்கும் {ஆரோக்கியத்திற்கும்} உகந்ததாக இருக்கிறது. புனிதமான இது, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை {பாவங்களை} அழித்து, மங்கலமான பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாக இருக்கிறது. உண்மையில், இந்த வரலாறும் வேதங்களைப் படிப்பது போன்றதே ஆகும். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட வாழ்நாள் கொண்ட பிள்ளைகளையும், தங்கள் நன்மையையும் விரும்பும் முதன்மையான மன்னர்களால், காலையில் தினந்தோறும் இது {இவ்வரலாறு} கேட்கப்பட வேண்டும்.\n[1] இராமாயணத்தில் வரும் அகம்பனன் என்ற அசுரனும் இந்த மன்னனும் வெவ்வேறானவர்கள் .\n ஐயா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், அகம்பனன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். ஒருமுறை, போர்க்களத்தில், தன் எதிரிகளால் சூழப்பட்ட அவன் {அகம்பனன்}, கிட்டத்தட்ட அவர்களால் அடக்கப்பட்டான். அவனுக்கு, ஹரி என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். வலிமையில் நாராயணனுக்கே இணையான பின்னவன் {ஹரி}, மிக அழகானவனாகவும், ஆயுதங்களில் சாதித்தவனாகவும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவும், வலிமை கொண்டவனாகவும், போரில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகவும் இருந்தான் [2].\n[2] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இருக்கிறது, “மிகுந்த காந்தியுள்ள அந்த ஹரி, போரில் அந்த நிலைமையை அடைந்திருக்கும் தன் தந்தையைக் கண்டு, மரணத்தைக் குறித்துச் சிந்தியாமல் எதிரிகளுக்கு மத்தியில் நுழைந்தான்” என்று இருக்கிறது. அந்தப் பதிப்பில் இன்னும் அதிமாகவே இருக்கிறது. அவசியமான ஒரு வரியை மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.\nபோர்க்களத்தில் எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்ட அவன் {ஹரி}, அவ்வீரர்கள் மீதும், தன்னைச் சூழ்ந்து கொண்ட யானைகளின் மீதும் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். போரில் கடினமான பல சாதனைகளை அடைந்த அந்த எதிரிகளைக் கொல்பவன் {ஹரி}, ஓ யுதிஷ்டிரா, படைக்கு மத்தியிலேயே இறுதியில் கொல்லப்பட்டான்.\nமன்னன் அகம்பனன், தன் மகனுக்கான ஈமக்கடன்களைச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான் [3]. எனினும், தன் மகனுக்காகப் பகலும் இரவும் வருந்திய அந்த மன்னன் {அகம்பனன்}, தன் மன மகிழ்ச்சியை மீண்டும் அடைவதில் தோல்வியுற்றான். தன் மகனின் மரணத்தால் அவன் அடைந்திருக்கும் துயரம் குறித்துத் தெரிந்து கொண்ட தெய்வீக முனிவர் நாரதர் அவனிடம் {அகம்பனனிடம்} வந்தார். தெய்வீக முனிவரைக் கண்ட அந்த அருளப்பட்ட மன்னன் {அகம்பனன்}, எதிரிகளிடம் தான் அடைந்த தோல்வியையும், தன் மகனின் கொலையையும், தனக்கு நேர்ந்த அனைத்தையும் பின்னவருக்கு {நாரதருக்குச்} சொன்னான்.\n[3] “துக்க நாட்களின் போது ஒரு மனிதன் சுத்தமற்றவனாகக் கருதப்படுகிறான். எனவே, அவனால் சாதாரண வழிபாடுகளையும், பிற அறச்சடங்குகளையும் செய்ய முடியாது. ஈமச்சடங்குகளைச் செய்து முடித்ததும் அவன் சுத்தமடைகிறான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமன்னன் {அகம்பனன் நாரதரிடம்}, “என் மகன் பெரும் சக்தி கொண்டவனாகவும், காந்தியில் இந்திரனுக்கோ, விஷ்ணுவுக்கோ இணையானவனாகவும் இருந்தான். வலிமைமிக்க என் மகன், எண்ணற்ற எதிரிகளை எதிர்த்துக் களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்திய பிறகு இறுதியில் கொல்லப்பட்டான். ஓ சிறப்புமிக்கவரே, இந்த மரணம் {மிருத்யு} என்பது யார்/எது சிறப்புமிக்கவரே, இந்த மரணம் {மிருத்யு} என்பது யார்/எது அதன் சக்தி, பலம் மற்றும் ஆற்றலின் அளவுதான் என்ன அதன் சக்தி, பலம் மற்றும் ஆற்றலின் அளவுதான் என்ன ஓ புத்திசாலிகளில் முதன்மையானவரே {நாரதரே}, இது குறித்த அனைத்தையும் நான் உண்மையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {அகம்பனன்}.\nஅவனது இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வரங்கொடுக்கும் தேவருமான அந்த நாரதர், மகனின் மரணத்தால் உண்டாகும் துயரை அழிப்பதற்கான பின்வரும் விரிவான வரலாற்றை உரைத்தார்.\nநாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், “ஓ வலிமைமிக்க மன்னா, ஓ ஏகாதிபதி {அகம்பனா}, என்னால் கேட்கப்பட்டதைப் போலவே சரியாக {நான் உரைக்கப்போகும்} இந்த நீண்ட வரலாற்றைக் கேட்பாயாக. தொடக்கத்தில் பாட்டனான பிரம்மன் அனைத்து உயிர்களையும் படைத்��ான். வலிய சக்தி படைத்த அவன் {பிரம்மன்}, படைப்புகளானவை அழிவின் எந்தக் குறியீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டான். எனவே, ஓ மன்னா {அகம்பனா}, அண்டத்தின் அழிவைக் குறித்துப் படைப்பாளன் {பிரம்மன்} சிந்திக்கத் தொடங்கினான். ஓ மன்னா {அகம்பனா}, அண்டத்தின் அழிவைக் குறித்துப் படைப்பாளன் {பிரம்மன்} சிந்திக்கத் தொடங்கினான். ஓ ஏகாதிபதி {அகம்பனா}, அக்காரியம் குறித்துச் சிந்திந்த படைப்பாளன் {பிரம்மன்}, அழிவுக்கான எந்த வழியையும் கண்டுபிடிக்கத் தவறினான். அப்போது அவன் கோபமடைந்தான். அந்தக் கோபத்தின் விளைவாக வானத்தில் இருந்து ஒரு நெருப்பு எழுந்தது. அந்த நெருப்பு, அண்டத்தில் உள்ள அனைத்தையும் எரிப்பதற்காக அனைத்துத் திசைகளிலும் பரவியது. பிறகு, சொர்க்கம், வானம், பூமி ஆகிய அனைத்தும் நெருப்பால் நிறைந்தன. இப்படியே, படைப்பாளன் {பிரம்மன்}, அசைவன மற்றும் அசையான ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் முழுமையையும் எரிக்கத் தொடங்கினான். அதன்காரணமாக, அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.\nஉண்மையில், வலிமைமிக்க அந்தப் பிரம்மன், தன் கோபத்தின் பலத்தால் அனைத்தையும் அச்சுறுத்தும்வகையில் இவை அனைத்தையும் செய்தான். பிறகு, தலையில் சடாமுடி கொண்டவனும், இரவு உலாவிகள் அனைவரின் தலைவனும், ஸ்தாணு அல்லது சிவன் என்றும் அழைக்கப்பட்டவனுமான ஹரன், தேவர்களுக்குத் தலைவனான தெய்வீகப் பிரம்மனை வேண்டினான். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிரம்மனின் காலில்) அந்த ஸ்தாணு விழுந்த போது [3], துறவிகளில் சிறந்தவர்களின் உயர்ந்த தேவனான அவன் {பிரம்மன்}, சுடர்மிக்கக் காந்தியுடன், “ஓ விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறத் தகுந்தவனே {ஸ்தாணுவே}, உன் எந்த விருப்பத்தை நாம் சாதிக்க வேண்டும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறத் தகுந்தவனே {ஸ்தாணுவே}, உன் எந்த விருப்பத்தை நாம் சாதிக்க வேண்டும் ஓ எம் விருப்பத்தில் பிறந்தவனே, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நாம் செய்வோம். ஓ ஸ்தாணுவே, உன் விருப்பமென்ன எமக்குச் சொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.\n[3] வேறொரு பதிப்பில், “பிறகு, சடை முடியுள்ளவரும், ஸ்திரரும், பூதகணங்களுக்குப் பதியும், ஹரருமான அந்த ருத்திரர், சத்தியலோகவாசியான பிரம்மதேவரைச் சரணமடைந்தார். பிரஜைகளுடைய நன்மையை விரும்பி அந்த ���்தாணுவானவர் வந்திருக்கையில், தேவர்களுள் சிறந்தவரும், ரிஷிகளுள் உத்தமருமான அந்தப் பிரம்ம தேவர், ஜ்வலிக்கின்றவர் போலிருந்து கொண்டு, “குழந்தாய் நீ காமத்தினால் உண்டானவனாயிருக்கிறாய். விரும்பிவற்றை அடைவதற்குத் தகுந்தவனே நீ காமத்தினால் உண்டானவனாயிருக்கிறாய். விரும்பிவற்றை அடைவதற்குத் தகுந்தவனே நீ விரும்பிய காரியம் யாது நீ விரும்பிய காரியம் யாது ஸ்தாணுவே விரும்பியதைச் சொல். உனக்குப் பிரியமான எல்லாவற்றையும் யான் செய்வேன்” என்று கூறினார்” என்று இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அகம்பனன், அபிமன்யுவத பர்வம், துரோண பர்வம், யுதிஷ்டிரன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் க��ரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்���ிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத�� தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kapil-dev-quits-from-bcci-s-cac-chief-post-after-served-notice-017243.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-03-30T04:18:42Z", "digest": "sha1:3Q2R4E5MGLPOO242F5NGS6IFFMU2KNGN", "length": 19288, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "யப்பா சாமி ஆளை விடுங்க! காரணமே சொல்லாமல் ராஜினாமா.. தொல்லை தாங்காமல் தெறித்து ஓடிய முன்னாள் கேப்டன்! | Kapil Dev quits from BCCI’s CAC chief post after served notice - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» யப்பா சாமி ஆளை விடுங்க காரணமே சொல்லாமல் ராஜினாமா.. தொல்லை தாங்காமல் தெறித்து ஓடிய முன்னாள் கேப்டன்\nயப்பா சாமி ஆளை விடுங்க காரணமே சொல்லாமல் ராஜினாமா.. தொல்லை தாங்காமல் தெறித்து ஓடிய முன்னாள் கேப்டன்\nமும்பை : கபில் தேவ் தனது கிரிக்கெட் ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிசிசிஐ நிர்வாக கமிட்டிக்கு அவர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.\nபிசிசிஐ-யின் சிக்கலான விதிகளால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nசச்சின், கங்குலி, லக்ஷ்மன், டிராவிட் என ஜாம்பவான்கள் பலரும் சிக்கிய அதே சிக்கலில், கபில் தேவ்வும் சிக்கி இருந்தார். அதில் இருந்து மீள தானே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.\nபேட்மிண்டன் தரவரிசை.. கீழே இறங்கிய பிவி சிந்து.. டாப் 25க்குள் பாருபள்ளி காஷ்யப்\nகிரிக்கெட் ஆலோசனை குழு பதவி\nஉச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நபர்கள் மூலம் வழி நடத்தப்படும் பிசிசிஐ, பயிற்சியாளர் நியமனம் செய்ய தனியாக கிரிக்கெட் ஆலோசனை குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழு தான் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும்.\nஇந்த குழுவில் கபில் தேவ் தலைவர் பதவியிலும், சாந்தா ரங்கசாமி மற்றும் அன்ஷுமன் கெயிக்வாட் உறுப்பினர் பதவிகளிலும் உள்ளனர். இவர்கள் தான் சமீபத்தில் ரவி சாஸ்திரியை மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தனர்.\nகபில் தேவ் மீது புகார்\nஇந்த நிலையில், இந்த குழுவில் இருக்கும் கபில் தேவ் மற்றும் சாந்தா ரங்கசாமிக்கு, சஞ்சீவ் குப்தா என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.\nஅந்தப் புகாரில் கபில் தேவ் கிரிக்கெட் வர்ணனை செய்கிறார், கிரிக்கெட் மைதானங்களுக்கு விளக்குகள் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார்அதே போல, சாந்தா ரங்கசாமி, கபில் தேவ் இருவரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் பதவியில் உள்ளனர். எனவே, அவர்களது பிசிசிஐ பதவி செல்லாது என கூறப்பட்டு இருந்தது.\nபிசிசிஐ-யின் புதிய விதிகளின் படி, பிசிசிஐ பதவியில் இருக்கும் யாரும் ஆதாயம் பெறும் வகையில் வேறு ஒரு பதவியில் இருக்கக் கூடாது. பிசிசிஐ பதவியில் இருக்கும் அனைத்து முன்னாள் வீரர்களும் ஏதோ ஒரு வகையில் வேறு கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.\nஅதன் படி பார்த்தால், எந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ நிர்வாகத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இதே கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இருந்த கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஇந்த நிலையில், நோட்டீஸ் பெற்ற சாந்தா ரங்கசாமி, வெறுப்பில் கிரிக்கெட் ஆலோசனை குழு பதவி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கப் பதவி என இரண்டையும் ராஜினாமா செய்தார்.\nகபில் தேவ் அதே முடிவு\nதலைவர் பதவியில் இருந்த கபில் தேவ்வும் அதே முடிவுக்கு வந்துள்ளார். அவரும் தன் ஆலோசனை குழு பதவியை ராஜினாமா செய்து, \"ஆளை விடுங்க\" என தப்பித்துள்ளார்.\nஇந்த இரட்டை ஆதாய விதியால் பாதிக்கப்பட்ட கங்குலி, லக்ஷ்மன் என பலரும் இந்த விதியை விமர்சித்து இருந்தனர். அனில் கும்ப்ளே கூறுகையில், பிசிசிஐ-யில் முன்னாள் வீரர்கள் பங்கேற்க வேண்டாம் என்றால் வேறு நபர்களை வைத்துக் கொள்ளுங்கள் என கூறி இருந்தார்.\nரவி சாஸ்திரி பதவி செல்லுமா\nதலைமை பயிற்சியாளர் பதவியில் ரவி சாஸ்திரியை நியமித்த கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் ராஜினாமா செய்துள்ள நிலையில், ரவி சாஸ்திரியின் பதவி செல்லுமா\nகடைசியில் கபில்தேவையும் சப்பாத்தி சுட வச்சுட்டாய்ங்களே.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா\nநிலைமை சரியில்லை.. கொரோனா வேற பயமுறுத்துது.. 83ஐ தள்ளி வைத்த ரன்வீர் சிங்\nகோலிக்கு வயசாயிடுச்சு... கண்ணு சரியா தெரியல... தோல்விக்கு காரணம் சொல்லும் கபில்தேவ்\n\\\"தல\\\".. இனியும் ஆடக் கூடாது.. போதும்.. மத்தவங்���ளுக்கு வழி விடுங்க.. கபில்தேவே சொல்லிட்டாரே\nசெலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nதோனி, கபில் தேவ் சாதனை முறியடிப்பு.. தனி ஒருவனாக மிரட்டிய இந்திய வீரர்\nமத்தவங்க சொல்றது தப்புன்னு அவர்தான் நிரூபிக்கனும் - கபில் தேவ்\nஅச்சு அசல் ஸ்ரீகாந்த் ஆக மாறிய நடிகர் ஜீவா.. “83” போஸ்டருக்கு லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்\nபிறந்த நாள் கொண்டாடும் உலக கோப்பை நாயகன்... குவிந்த வாழ்த்துக்கள்\n யாரும் செய்யாத அந்த சாதனை.. கபில் தேவ் பற்றி தெரியாத தகவல்கள்\nடி20 கிங்.. மீண்டும் நிரூபித்த அதிரடி மன்னன்.. கவாஸ்கர், கபில் தேவ் வரிசையில் இணைந்து மிரட்டல்\nசெம ட்விஸ்ட்.. கபில் தேவால் சிக்கிய ரவி சாஸ்திரி.. பயிற்சியாளர் பதவிக்கு காத்திருக்கும் ஆப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகிரிக்கெட் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த மாற்றுத் திறனாளி\n12 hrs ago நீங்க அள்ளி அள்ளி கொடுக்க வேண்டாமா கிரிக்கெட் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த மாற்றுத் திறனாளி\n12 hrs ago இன்னில இருந்து நீங்கதான் என்னோட ரியல் ஹீரோ... மெய்சிலிர்த்த பாண்டியா\n12 hrs ago விதிமுறைகளை பின்பற்றுவோம்.. விமர்சனத்துக்கு பின் இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு\n12 hrs ago சுனாமி, வெள்ளம்.. எல்லாத்தையும் பார்த்துட்டோம்.. எங்களை இதுக்குன்னே டிசைன் பண்ணிருக்காங்க - பாலாஜி\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி\nமீண்டும் கேப்டனாக போகும் ஸ்மித்\nஉணவில்லாமல் வெளியேறு���் மக்கள்... துடிக்கும் பிரபலங்கள்\nமுல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 1 வது டிரிபிள் டன்\nமனைவி, மகளுடன் சில நேரம்.. அசத்தும் புஜாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/beef-food-missing-from-kerala-police-s-menu-from-now-377370.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-03-30T05:10:16Z", "digest": "sha1:A7IJNQHZMRTD4NIIWIWVFRZA26W44JRM", "length": 16374, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்! புதிய சர்ச்சை | beef food missing from Kerala Police’s menu from now - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nEXCLUSIVE: சரண்யா டாக்டர் வந்துட்டாங்க.. வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 2 வாரங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு- டிரம்ப் கவலை\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\nகொரோனா லாக்டவுன்: 8 மாத கர்ப்பிணி- பட்டினியுடன் 100 கி.மீ. நடைபயணம்-மீட்ட பொதுமக்கள்- டெல்லி துயரம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\nதிருவனந்தபுரம்: கேரளா ப���லீசாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி உணவு நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவில் மாட்டுகறி உண்ணும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கேரள ஸ்பெசல் உணவாகவே மாட்டுக்கறி மாறி உள்ளது. கேரளாவின் அசைவ ஓட்டல்களில் மாட்டுக்கறி நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.\nஇந்நிலையில் கேரள காவல்துறையின் புதிய உணவு மெனுவிலிருந்து மாட்டிறைச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு போலீஸ் முகாம்களில் புதிய பேட்ஜ்களுக்கான பயிற்சி தொடங்கிய உடனேயே புதிய மெனு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை போலீஸ் அகாடமியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.\nபோலீசார் இதுபற்றி கூறுகையில், மெனுவில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை என்றாலும், மாட்டிறைச்சிக்கு தடை இல்லை. அத்துடன் மாட்டிறைச்சி சாப்பிடகூடாது என எந்த தடையும் கிடையாது என்றனர்.\nஅரசு மருத்துவமனையில் ஒரு உணவியல் நிபுணரால் இந்த உணவு மெனு தயாரிக்கப்பட்டது என்றும் காவல்துறை தெளிவுபடுத்தி உள்ளது.\nஇதற்கிடையில், மெனுவிலிருந்து மாட்டிறைச்சி ஏன் தவிர்க்கப்பட்டது அல்லது ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து போலீசார் இன்னும் முறையான விளக்கத்தை அளிக்கவில்லை.\nபோலீஸ் அதிகாரிகளின் கடைசி பேட்ஜ் பயிற்சியின் போது மாட்டிறைச்சி மெனுவில் இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nஸ்டேஜ் 3 வந்துவிட்டதா என கண்டுபிடிப்பது எப்படி இதுதான் ஒரே வழி.. பினராயி கொடுக்கும் செம ஐடியா\nகொரோனாவால் புதிய சிக்கல்- கேரளாவில் மது குடிக்க முடியாமல் 7 பேர் தற்கொலை\nகுடிமகன்களை உற்சாகப்படுத்தும் செய்தி.. லாக் டவுனிலும் இவர்களுககு மட்டும் மதுபானம்.. கேரளா முடிவு\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\n17 பெண்கள்.. சைலஜா நம்பும் ஒரு டீம்.. பெர���யம்மையை விரட்டிய பாட்டி.. கொரோனாவிடம் மோதும் பேத்தி\nகொரோனா: எல்லையில் பரிதவிப்பு... நள்ளிரவில் முதல்வருக்கு போன்.. சட்டென மீட்கப்பட்ட கேரளா பெண்கள்\nகாசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா\nகொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்\nமிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா\nசிக்கலாகும் காசர்கோடு முடிச்சு.. கேரளாவில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா.. 105 ஆக உயர்ந்த எண்ணிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/02/11161851/1078103/Prashanth-Kishore-wishes-Arvind-Kejriwal.vpf", "date_download": "2020-03-30T04:28:00Z", "digest": "sha1:5GZZBM7CNFVEZHIIDIHRAXBDRR7JURFT", "length": 8696, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை​ - முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை​ - முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதே போல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தமது வாழ்த்து செய்தியில் டெல்லி மாநகரத்தை சிறப்பாகவும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவீர்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.\nதேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.\n��ன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.\n\"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்\" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்\nபாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்\nதஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.\nவெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/13022626/1078295/Chennai-College-Student-Arrest.vpf", "date_download": "2020-03-30T04:13:55Z", "digest": "sha1:VDNQEUU352JP5IGVNBSFA2VRN7III37L", "length": 10012, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது\nசென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த ஆகாஷ், தன் பிறந்தநாளை முன்னிட்டு சாலை நடுவே, பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.\nசென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த ஆகாஷ், தன் பிறந்தநாளை முன்னிட்டு சாலை நடுவே, பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதோடு, இளைஞர்கள் அனைவரும் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார், ஆகாஷ் அவரது நண்பர்கள் ஜானகிராம், மதன், சதீஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.\nகன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\n\"பாரம்பரிய சி��்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்\" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்\nபாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்\nதஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.\nவெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nவிதிமுறைகள் மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்\nசேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14045649/1078479/Namakkal-Sexual-Harassment-Case.vpf", "date_download": "2020-03-30T04:21:55Z", "digest": "sha1:R7E2J7Y3QL426UBXY6GN2CSPG3HQPYQC", "length": 9922, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை\nநாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nநாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.\nகன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\n\"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்\" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்\nபாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்\nதஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் க���்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.\nவெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nவிதிமுறைகள் மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்\nசேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/141959", "date_download": "2020-03-30T03:53:25Z", "digest": "sha1:6IGEH7GY7UKRPMRUKMBBIDPVARFO6CUE", "length": 5367, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 25-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஉலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என மனைவி கண்ணீர்\nகணவரை பிரிந்து 10 வருடமாக வேறு ஊரில் இருந்த மனைவி சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு நேர்ந்த கதி\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை கொரோனாவுக்காக திடீர் முடிவு - புகைப்படத்துடன் இதோ\nடுபாயில் இருந்து கொரோனாவுடன் இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஅச்சுறுத்தும் கொரோனா: பிரித்தானியாவில் 3 பெண் பிள்ளைகளுடன் தெருவில் தூங்கும் தாயார்\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\n... கொரோனாவை தடுக்க இலவசமாக சூப் வழங்கிய தமிழர்\nபரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nஷாப்பிங் சென்ற பிக்பாஸ் வனிதா- ரசிகர்களின் சரமாரியான கேள்விகள்\nஇணையத்தை தெறிக்க விடும் சீரியல் நடிகையின் டான்ஸ் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-06-50/73-2016-02-06-18-33-06?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-03-30T05:22:26Z", "digest": "sha1:RPUZUFVGBKDIRBFGQC2VNZKR32H4Q752", "length": 31578, "nlines": 27, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "கிராம அபிவிருத்திச் சங்கமும் அதன் கிரமம் தவறாத சேவையும்..., - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "கிராம அபிவிருத்திச் சங்கமும் அதன் கிரமம் தவறாத சேவையும்...,\nகுரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் கடந்தநிலையில் அதன் தொழிற்பாடுகளை தொட்டுப்பார்போமேயானால் அதன் நீண்ட வரலாற்றையும், வரலாற்று நாயகர்களையும் நினைவில் மீட்டவேண்டிய தேவையும் இன்றியமையாத ஒன்றாவே காணப்படுகின்றது.\nஊரின் நடுவே கம்பீரமாகக் காட்சிதந்த பெரிய மண்டபத்தில் எமது ஊரின் பெரியவர்களினால் தொடங்கி வைக்கப்பட்ட இச் சங்கம் கிராமத்தின் தேவைகளிற்காக அயராது உழைத்த முன்னய நாட்களிலும் பார்க்க தற்காலத்தில் பல தரப்பட்ட அவலங்களினாலும் அல்லல்படும் எம் ஊர் மக்களுக்காக ஆற்றிவரும் சேவை அளப்பரியது. அல்லலுறும் மக்களுக்கு ஆறுதல் தரும் இச் சங்கம் புலம் பெயர் தேசத்தில் இருந்து ஊர் திரும்பும் எம்மவருக்கு மதிப்பளித்து கௌரவம் செய்யும் வழமை கொண்டது, இதுவே எங்கள் கிராமத்தின் மண்வாசனைக்கு சா��்று எனலாம். இடம் பெயர்து புதிய உறவினருடன் வாழும் எம் முதியவர்களை வருடம் தோறும் சந்திப்புக்கு அழைத்து பரிசுப் பொருட்கள் வழங்கி (கலங்காதே மனமே காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என ) மகிழ்விக்கின்றது.\nஇவ் அரும்பணியை திறமமையாகச் செய்யும் பெருமையெல்லாம் இச் சங்கத்தைக் அசையாத அரசமரமாக கட்டிக் காக்கும் அதன் நிர்வாக சபையினரையே சாரும். ஊருக்கு ஊர் வாழும் எம் ஊரவரை ஒன்று திரட்டி நிர்வாகம் அமைப்பது செயலில் மிக எழிதான காரியம் அன்று. எப்படியாவது இச் சங்கத்தை இயக்க வேண்டுமென்ற நல் நோக்கம் கொண்ட பெரியவர்கள் கடமையில் இருந்;து இளைப்பாறிய வயதிலும் கிராமத்தின் சேவையில் தம்மை இணைத்து வைத்திருக்கும் இன்றய காலகட்டத்தில் அவர்களின் செயற்பாடுகள் போற்றப்படவேண்டியதொன்றாவதோடு அவர்களின் பணிக்கு பக்க பலமாக புலம்பெயர் ஊரவர் அனைவரும் தொழிற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nகடந்த 15 வருடங்களிற்கு மேலாக இச் சபையின் தலைவராக இருந்து தொண்டாற்றும் இளைப்பாறிய அதிபர் சி. நடராஜா அவர்கள் எங்கள் கிராம மக்கள் அழிவி;ன் வடுவால் விரக்த்தியின் விழிம்பிற்கு செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு அபயக்கரம் நீட்டும் அருங்குணம் படைத்தவர். தேவைக்கேற்ப திறமையுடன் காரியமாற்றும் இவர் கலங்கும் எம் உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கும் கலங்கரை விளக்காகத் திகழ்பவர்.\nபலவருடங்களிற்க்கு முன் திருடர்கள் எம் கிராமத்தில் தம் கைவரிசையைக் காட்டியபோது ஊர் மக்களை ஒன்று திரட்டி இரவுக்காவல்குழு ஒன்றை அமைத்து திருட்டை ஒளிக்க வழிசெய்தவர். 17.01.1986 அன்று அதிகாலை வேளையில்; தூக்கத்திலேயே மீளாத்துயில் கொண்ட எங்கள் கிராமத்தின் மூன்று உறவுகளின் மறைவால் பயத்தில் உறைந்து போய் இருந்த ஊர் மக்கள், அவ் அதிர்ச்சியால் மீள முன் மறைந்தவர்களின் மரண வீடு முடிந்தவுடனேயே வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து வந்து கிராம அபிவிருத்சிச் சங்கத்தில் இறந்து போனவர்களின் குடும்பங்களுடன் நேரடியாக உரையாட சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுத்து எமது ஊர் நிலமையை வெளியுலகம் அறியச்செய்தவர்.\nஅன்று முதல் இன்றுவரை எங்கள் கிராம மக்களுக்காக அயராது உழைத்து வரும் இவ் ஆசிரியர் அழிவடைந்து ஆரவாரமற்று இருக்கும் எங்கள் கிராமம் மக்கள் பாவனை;க்கு மீண்டும் திறக்கப்படும் போது அதன் ஆக்கம் எவ்வாறு அமைய வேண்டும் எனும் பேரவாக் கொண்டவர். இவரின் எண்ணக்கரு முழுவதையும் ”குரும்பசிட்டியின் அழிவும் ஆக்கமும்” என நூலாகவே எழுதிவைத்திருப்பதைப் பார்க்கும் போது ஊரின் மீது இவர் கொண்ட அன்பும் ஊர் மக்கள் மீது கொண்ட மதிப்பும், வெளிப்படையாகவே தெரிகின்றது.\nஎங்கள் ஊர் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப் படவேண்டும் என்று காலம் காலமாக கோசம் எழுப்பும் இவ் ஆசிரியர் பல வருடங்களாக மக்களை ஒன்று திரட்டி மறியல் செய்து எம் ஊரவர்களி;ன் கோரிக்கைகளை ஊரறியச்செய்து வருகின்றார் இவரின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று சில வருடங்களின் முன் ஜரோப்பிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nஇவ் வருடத்தின் முற்பகுதியில் யாழ்நகர் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இடம் பெயர் மக்களின் அமர்வில் அரசியல்கட்சி தலைவர்கள் முன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள் உரையாற்றியதோடு, அரசின் உயர் பீடம் வரை அறைகூவல் விடுத்து எம் ஊரின் நிலமையை அண்மையில் மக்கள் சென்று பார்க்க ஏற்பாடு செய்திருந்தது யாவரும் அறிந்ததே. காரியம் ஆற்றுவதில் திறமையும், தளராத நம்பிக்கையும் கொண்டு எங்கு சென்று யாரை அணுகி எங்கள் ஊரின் நிலமையையக் கூறமுடியுமோ அங்கெல்லாம் இவர் அணுகும் விதமும் தன் நம்பிக்கை கொண்ட இவரின் செயலுக்கு வெற்றி நிட்சயம் கிடைத்தே தீரும் என்பது திண்ணம்.\nஊரை விட்டு இடம் பெயர்ந்து இருபது வருடமாக அலைந்து திரிந்து வாடகை வீட்டில் வாசம் செய்யும் எம் மக்களைப்பற்றியும், போரின்; வலியைச் சுமந்தபடி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து உள்ள உறவுகள் பற்றியும் தரவுகளுடன் ஆசிரியர் சி. நடராஜா அவர்கள் 28.02.10 அன்று வெளியான தினக்குரல் பத்திரிகையில் வழங்கிய பேட்டியில் எமது மக்களின் வசிப்பிட, தொழல், மற்றும் கல்வி போன்ற வசதிகளுக்காகன அவர்களின் அவல நிலையை வர்ணித்திருந்தார். அத்துடன் பாதுகாப்புக்காரணங்களுக்காக போடப்பட்ட எல்லைகள் அகற்றப்படுவதும், மீள அமைக்கப்டுவது பற்றி தமிழ்நெற் என்ற ஆங்கில இணையத் தளத்திற்கும் அண்மையில் பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார். இவற்றைப் பார்க்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதெல்லாம் அதி உச்சமான அழுத்தங்களைக் கொடுத்து எமது கிராமதத்துக்கு செல்ல உள்ள தடையை அ��ற்;ற வேண்டும் என்று கிராம அபிவிருத்திச் சங்கமும், இடம் பெயர் நலன் காக்கும் நிர்வாகமும்; தொழிற்படுவது சொல்லித் தெரிய வேண்டி ஒன்றல்ல.\nஉயர் பாதுகாப்பு வலயம் என்னும் பகுதிக்குள் வந்தகாரணத்தால் மற்றைய கிராமங்கள் போல எங்கள் கிராமமும் மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்டிக்கின்றதே அன்றி, இனி எவரும் செல்ல முடியாத இடமாக மாற்றம் பெறவில்லை. அல்லது அத்து மீறியாரும் எங்கள் மண்ணில் யாரும் குடிறேறவுமில்லை. மக்களின் பாவனையின்றி குடியிருப்புக்கள் பல காலமாக சிதைவடைந்து பேயிருக்கின்றது. கட்டிடத்தை உடைத்து களவாடலாம், மக்களின் மனங்களைக் களவாடமுடியாது. மண்ணை வெட்டி மாற்றிடம் கொண்டு செல்ல இயலாது. பௌதிக பரப்பளவில் எந்த வித மாற்றமும் இதுவரை நிகழவும் இல்லை. பிரவேசத்தடை தளர்த்ப்பட்டால் கிராமம் புத்துயிர் பெற பல காலம் தேவையில்லை.\nஎங்கள் கிராமத்திற்கு இதே நிலை முன்பும் ஒருமுறை வந்தது. 1987ன் முற்பகுதியில் கிராமம் வெறுமை கண்டது. ஆனால் மிக விரைவாகவே எந்த விதமான பெரிய ஆர்ப்பாட்டங்களுமின்றி எம்மவர் ஊர் திரும்ப சந்தர்ப்பமும் கிடைத்தது. அப்போதும் அழிக்கப்பட்டிருந்த எங்கள் கிராமத்தை 3வருட காலத்தில் சீர் செய்து வழமை நிலைக்கு எம்மவர் கொண்டுவந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். இப்போது காலம் நீண்டுவிட்டது. அதற்கு காரணங்களும் நீண்டுகொண்டேபோகின்றது.\nஉயர்பாதுகாப்பு வலயம் என அறிமுகப் படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் மாவிட்டபுரத்தைச் சோந்த ஒருவர் தனது சொந்த வீடு செல்ல அனுமதி கேட்டு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு அவருக்கு சாதகமான தீhப்பு வழங்கப்பட்டும் பல காலங்களாக அரசதரப்புக்கு கொடுத்த அழுத்தங்களின் பின் இப்போதுதான் பாதை திறக்கப்பட்டு அங்கு மக்கள் செல்ல அனுமதி கிடைத்திருக்கின்றது. இந்த வகையான நடவடிக்கைகளே மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட நிலங்களின் நிலை பற்றி வெளி உலகம் அறிந்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் இருக்கின்றது. இது போன்ற ஒரு சட்ட நடவடிக்கையை எங்கள் ஊரில் இருந்து எவரும் இதுவரை முன்னெடுத்ததாகத் தெரியவரவில்லை.\nவலிவடக்கு உயர்பாது காப்பு வலயத்திலனால் இடம் பெயர்ந்த மக்களின் சார்பாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் ஆசிரியர் சி நடராஜா அவர்களும் அவரது குழுவினரும் ஆற்றும் பணியைப் போற்றும் போது தனி ஒரு மனிதனாக நின்று இடம்பெயர்வின் அவலத்தை வெளியுலகம் அறியக் குரல் கொடுத்த இன்னுமொருவரை இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியமாகின்றது.\nஅதிகார மட்டங்களில் தனக்கிருந்த பலத்தைப் பிரயோகித்து மரணிக்கும் வரை தனக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் ஏற்பட்ட கொடுமையை அறைகூவல் விடுத்துக்கொண்டிருந்தவர் மும்மொழி விற்பனரான எங்கள் ஊரின் மைந்தர் காலஞ்சென்ற நடராஜா சுவர்ணராஜா அவர்கள். அரசாங்க அதிபர் முதல் அரச தலைவர் வரை தன் ஆற்றல் மிகுந்த எழுத்தினால் அழுத்தம் கொடுத்தவர் அவரின் மறைவிற்காக வெளிவந்த மலரினை படித்தால் இவற்றின் விபரம் யாவும் புரியும். ”அந்திம காலத்தில் அமைதியான சூழலில் தான் பிறந்த மண்ணிலே கௌரவத்துடன் கூடிய சுயமரியாதையுடன் வாழ்வதே தனது இறுதி விருப்பம்” என அந் நூலில் ஆங்கிலத்தில் பதித்து வைத்த அந்த இனிய மனிதரின் விருப்பம் நிறை வேறாது போய்விட்டது. ஆனால் அதுவே பலரின் விருப்பமாகவும் இருக்கின்றது.\nஎங்கள் கிராமத்திற்கு உள்ள பிரவேசத் தடையை அகற்றி மக்களின் சுயமான நடமாட்டத்திற்கு வழிசெய்வதற்காக எத்தனையோ இடர்களின் மத்தியிலும், மனித உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டு, பல தரப்பட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துக் கொண்டும் கிராம அபிவிருத்திச் சங்கம் செயலாற்றும் விதம் ஒப்பற்ற ஒன்றாகும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பததைப் போன்று நமது மண்ணை மீண்டும் பொன்வயலாக மாற்றும் பணியில் இருந்து மனங்குன்றாது தொழிற்படும் எம்மவர் செயற்பாட்டுடன் புலம் பெயர் வாழ் குரும்பசிட்டியர்களின் பணியை உற்று நோக்கினால், இதுவரை எந்த ஒரு வெளி நாட்டிலாவது தனியாகவோ அல்லது ஒரு அமைப்பாகவோ தாம் வாழ்கின்ற பகுதியில் உள்ள ஒரு நகரபிதாவிடம் என்றாலும் பிறந்தமண்ணின் இன்றைய நிலையைக் எவரும் எடுத்துரைத்தாக எந்த தகவலும் இல்லை.\nநான்கு சுவருக்குள் நாங்கள் கூடி இருந்து ஊரை இழந்துவிட்டோம் என்று எங்களுக்கு நாங்களே கூறினால் அது சுவருடன் கதைப்பது போன்றே இருக்கும் வெளியில் எந்தச் செய்தியும் எவரையும் சென்றடையாது. உழைப்பையும் நேரத்தையும் உரமாக இட்டு எதிர்காலத்தில் பயன் தரும் வகையில் எதிர்பார்ப்புடன் காரியமாற்ற வேண்டுவது காலத்தின் கட்��ாயமாகும். வெளிநாடுகளில் ஒரு அரசியல் தலைவரையோ அல்லது மூன்றாம் உலகநாடுகளி;ன் வெளி விவகாரங்களைக்கையாழும் அதிகாரிகளையோ சந்திப்பது என்பது ஒரு தொலைபேசி அழைப்போடு அல்லது, மின் அஞ்சல் ஒன்றின் மூலமாகவோ செய்து முடிக்க கூடிய எளிதான விடயம். இலத்திரனியல் தொழில் நுட்பமும், தகவல் தொடர்பாடலும் இலகுவாக்கப்பட்டிருக்கும் இன்றய காலகட்டத்தில், எங்கள் கிராமத்தின் முன்னைய நிலையையும், இன்றைய கோலத்தையும் உலகறியச் செய்வது புலம் பெயர்ந்து வாழும் குரும்பசிட்டி மக்களின் கடமையாவதோடு தாய் நிலத்தில் கிராமத்தின் விடிவிற்காக உழைக்கும் எம்மவருக்கு பலம்சேர்ப்பதாகவும் இருக்கும். மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் விடாப்பிடியாக நின்ற பல அரச தரப்பு செயற்பாடுகள் சுமூக நிலைக்குத் திரும்பி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயங்களாகும். எங்கள் மண்ணின் இன்றைய நிலையை நாங்கள் தான் வெளிக் கொண்டுவரவேண்டுமே தவிர அடுத்தவர் வந்து கேட்டுத் தெரிந்து கொள்வார் என இருந்தால் எங்கள் ஊர் மறக்கப்பட்ட மண்ணாக மாற்றமடைவதை தடுக்க முடியாத ஒன்றாகப் போய்;விடும்.\nஅடுத்து எமது உறவுகளின் வாழ்வை மேம்படுத்துவது என்பது பொருளாதார உதவி என்ற வரையறையில் நின்று விட்டால் மட்டும் போதுமானதாக இருந்துவிடப் போவதில்லை, அதிலும் ஒருவரின்; துன்பத்தை நீக்குவதாக நினைத்து நிலை குலைந்து போய் இருப்பவரை நிமிர்ந்து நிற்க உதவுவதற்குப் பதிலாக வாழ்கைமுழுவதும் அவரை உறை நிலையில் வைத்திருக்கும் நிலையில் உதவி புரிவது, உதவியாக என்றும் இருக்கமாட்டாது பதிலாக வெளி நாட்டு உதவி எப்போதும் கிடைக்கும் என்று முயற்சி எதுவும் இன்றி முடங்கிப்போக வைக்கும் செயலாகவே இருக்கும். ஊரில் நாம் கண்டபெரியவர்கள் பலர் இன்று வயோதிப நிலைக்கு இயற்கையக மாறி இருக்கலாம், உழைப்பதற்கு உடல் உடன்படாத நிலைக்கு மாற்றமடைந்திருக்கலாம் ஆனால் இயைவர்களைப் பொறுத்த வரையில் கல்வியே அவர்களின் கண்கண்ட தெய்வமாக இருக்கின்றது. பாடசாலைக் கல்வியும் அதன் பேறாக அவர்களின் நற்சித்தியுமே உயர்கல்விக்கு வழிசமைத்துக் கொடுப்பதோடு சமுதாயத்தில் நற்பிரஜைகளாக மாற்றம் பெற உந்து சக்கியாகவும் இருக்கின்றது.\nஒவ்வொரு செயலிலும் எங்கள் ஊர் பெரியவர்களின் பெயர்களை உச்சரிக்கும் நாம் அடுத்தவர் பிள்ளைகளின் கல்வி அறிவுக்கு உதவி புரிந்து மக்களின் மனங்களில் குடிகொண்டவர்களை முன்னிறுத்தி செயலாற்றுவதே வழிகாட்டியவர்களுக்கு வழித்தோன்றல்கள் செய்யும் மரியாதையாக என்றும் இருக்கும். ஊரில் இருந்து இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழ்ந்து வரும் எம்மவர்கள் ஊரில் வாழும் பல குடும்பங்களின் வாரிசுகள் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியகி உயர் நிலைக்கு வர பல வருடங்களாகத் தொடர்ந்து உதவி புரியும் புனிதப் பணியை தங்கள் தன்னலமற்;ற சேவையாக செய்து கொண்டிருக்கின்றார்கள். தாயகத்தில் படிக்க வேண்டிய வயதில் தொழில் தேடிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு எங்களின் உறவுகள் செல்ல பொருளாதராம் காரணமாக இருந்தது என்ற செய்தி வரும் போது உதவிபுரிய எவருமில்லை என்று எம்மவர் குழந்தைகள் விடப்பட்டார்களே என்ற விரக்த்தியும் தோன்றுவது இயல்பானது. ஆகவே தாய்நிலத்தில் இயங்கும் நற்பணி மன்றங்களின்; மூலம் மாணவர்கல்விக்கு உதவுவது என்பது வெளி நாடுகளில் வாழும் ஊரவர் அனைவரினதும் கடமையாகும். ஒரு குழந்தையின் கல்விக்கு எங்கள் நாடுகளின் நாணயங்களில் ஒரு நாளைக்கு ஒரு டொலர், அல்லது ஒரு பவுண் அல்லது ஒரு யூரொ சேமித்தால் அத்தொகையானது ஒருவருடத்திற்கு 50 ஆயிரம் இலங்கை நாணயத்தை தொட்டுவிடும். சிறு துளி பெருவெள்ளமாக இத்தொகை சமுதாயத்தில் சிறந்த சிற்பியை உருவாக்க உதவிடும். இத்தகைய நற்பணிக்கு முன்னின்று உழைக்க முன்வரும் மக்கள் சேவையாளர்களின் பணிக்கு மலர்ந்த முகத்துடன் நாம் அனைவரும் உதவுவது எங்கள் அனைவரினதும் இன்றியமையாத கடமையாகும்.\nஆக்கம் :- மகேசன் புலந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-11.html", "date_download": "2020-03-30T05:06:05Z", "digest": "sha1:LJ5Y74GIYMRHIJ4E3WHIU4XLCASFKIGT", "length": 45804, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: மகரார்த்தச்சந்திர வியூகங்கள்! - கர்ண பர்வம் பகுதி – 11", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 11\nபதிவின் சுருக்கம் : போர்க்களத்திற்குச் சென்று தன் படையை மகரவியூகத்தில் அணிவகுத்த கர்ணன்; அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; தன் படையை அர்த்தச்சந்திர வியூகத்தில் அணிவகுத்த அர்ஜுனன்; பதினாறாம் நாள் போர் தொடங்கியது...\n சஞ்சயா, படைத்தலைமையை அடைந்த பிறகு, மன்னனே {துரியோதனனே} இனிமையும், சகோதரத்துவமும் நிறைந்த அவ்வார்த்தைகளால் அவனிடம் {கர்ணனிடம்} பேசிய பிறகு, சூரிய உதயத்தில் துருப்புகளை அணிவகுக்கச் செய்த பிறகு, விகர்த்தனன் மகனான கர்ணன் என்ன செய்தான்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் விருப்பங்களை அறிந்த உமது மகன்கள், இன்பகரமான இசையுடன் துருப்புகளை அணிவகுக்கக் கட்டளையிட்டனர்.(3) விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்த போது, “அணிவகுப்பீர், அணிவகுப்பீர்” என்ற உரத்த ஒலி உமது துருப்புகளின் மத்தியில் எழுந்தது.(4) தங்கள் கவசங்களைப் பூட்டும்போதோ, சேணம்பூட்டப்படும்போதோ, முதன்மையான யானைகள், தடுப்புடன் கூடியவையும் தயாரிப்பு நிலையில் இருந்தவையுமான தேர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைகள் ஆகியனவற்றுக்கு மத்தியிலும், சுறுசுறுப்புடன், ஒருவரையொருவர் கூவி அழைத்தப்படி நகர்ந்து கொண்டிருந்த போராளிகளுக்கு மத்தியில் எழுந்த அந்த ஆரவாரமானது மகத்தானதாகி சொர்க்கங்களையே எட்டியது.(5,6)\nபிரகாசமான சூரியனின் காந்தியைக் கொண்டதும், பல கொடிகளால் மகுடம் சூட்டப்பட்டும், வெண்கொடிமரத்தைக் கொண்டதும், நாரைகளின் நிறத்திலான குதிரைகளுடன் கூடியதும், யானை கட்டும் கயிறை {யானைச் சங்கிலியை} பொறியாகத் தாங்கியதும் {கொடியில் கொண்டதும்}, நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகளால் நிறைந்ததும், கதாயுதம், மரத் தடுப்பு ஆகியவற்றைக் கொண்டதும், சதக்னிகள் நிறைந்ததும், மணிவரிசைகளைக் கொண்டதும், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள் மற்றும் பல விற்களுடன் கூடியதுமான தேரில், தங்கப் பின்புறம் கொண்ட வில்லைத் தாங்கியபடியே சூதன் மகன் {கர்ணன்} தோன்றினான்.(7-9) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தங்க இழைகளின் வலையால் அலங்கரிக்கப்பட்ட சங்கை ஊதிக் கொண்டும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உறுதிமிக்கத் தன் வில்லை அசைத்துக் கொண்டும் களத்தில் தோன்றினான்.(10)\nதேர்வீரர்களில் முதன்மையானவனும், அணுகுவதற்குக் கடினமானவனும், இருளை அழிக்கும் உதயச் சூரியனுக்கு ஒப்பானவன���ம், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டு,(11) ஓ மனிதர்களில் புலியே, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களில் எவரும், பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது வேறு மனிதர்களின் இழப்பாலும் கவலை கொள்ளவில்லை.(12) ஓ ஐயா, தன்னுடைய சங்கின் வெடிப்பொலிகளால் போர்வீரர்களை வேகப்படுத்திய கர்ணன், கௌரவர்களின் அந்தப் பரந்த படையை வெளியே கொண்டுவந்தான்.(13) வலிமைமிக்க வில்லாளியும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், துருப்புகளை மகர வியூகத்தில் அணிவகுக்கச் செய்துகொண்டு, வெற்றியடையும் விருப்பத்துடன் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(14)\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மகரத்தின் அலகு முனையில் கர்ணனே நின்றிருந்தான். அதன் இரு கண்களிலும் துணிச்சல்மிக்கச் சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும் இருந்தனர்.(15) அதன் தலையில் துரோணர் மகனும் {அஸ்வத்தாமனும்}, அதன் கழுத்தில் {துரியோதனனின்} உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரும் இருந்தனர். அதன் {மகரத்தின்} மத்தியில் பெரும்படையால் ஆதரிக்கப்பட்டபடி மன்னன் துரியோதனன் இருந்தான்.(16) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையான நோன்புகளைக் கொண்ட சுஷேணன், ஆயிரம் தேர்கள் மற்றும் முன்னூறு யானைகளால் சூழப்பட்டபடி நின்றிருந்தான்.(20) அதன் வால் பகுதியில், ஒரு பெரும்படையால் சூழப்பட்ட படி வலிமையும் சக்தியும் கொண்ட இரண்டு அரச சகோதரர்களான சித்திரனும், சித்திரசேனனும் நின்றிருந்தனர்.(21)\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான கர்ணன் இவ்வாறு வெளியே வந்த போது, அர்ஜுனன் மீது தன் கண்களைச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஓ வீரா, இந்தப் போரில் வீரர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்படும் வகையில் இந்தத் தார்தராஷ்டிரப் படையை எவ்வாறு கர்ணன் அணிவகுத்திருக்கிறான் பார்.(23) இந்தத் தார்தராஷ்டிரப் படை துணிச்சமிக்கப் போர்வீரர்களை இழந்திருக்கிறது. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ வலிமைம��க்கக் கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு நீ விரும்பியவாறு அணிவகுப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)\nதனது அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டவன், அரை நிலவு {அர்த்தச் சந்திரன்} வடிவிலான எதிர் வியூகத்தில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} தன் படையை அணிவகுத்தான்.(27) அதன் இடது பக்கத்தில் பீமசேனனும், வலது பக்கத்தில் பெரும் வில்லாளியான திருஷ்டத்யும்னனும் நின்றிருந்தனர்.(28) அந்த வியூகதின் நடுவில் மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருந்தனர். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பின்புறத்தில், நகுலனும், சகாதேவனும் நின்றனர்.(29) பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள், ஒரு கணமும் அர்ஜுனனை விட்டு அகலாமல் இருந்தனர்.(30)\n பாரதரே, பெரும் வீரம் கொண்டவர்களும், கவசம் தரித்தவர்களுமான எஞ்சிய மன்னர்கள், தாங்கள் கொண்ட உற்சாகம் மற்றும் உறுதியின் அளவுக்கத்தக்க அந்த வியூகத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றனர்.(31) ஓ பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வியூகத்தில் அணிவகுக்கப்பட்டிருக்கும் பாண்டவப் படையைக் கண்டு, கர்ணனுடன் சேர்ந்த தார்தராஷ்ட��ரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(34)\nஅப்போது சங்குகள், பேரிகைகள், உடுக்கைகள் {பணவங்கள்}, பெருமுரசுகள் {ஆனகங்கள்}, கைத்தாளங்கள் {கோமுகங்கள்}, டிண்டிமங்கள், ஜார்ஜரங்கள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் உரக்க முழக்கி, இசைக்கப்பட்டன.(35) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ மன்னா, அங்கே குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் கடும் சடசடப்பொலிகளும் எழுந்தன.(37)\n பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில், கவசம்பூண்டவனும், வியூகத்தின் தலைமையில் நின்றவனும், பெரும் வில்லாளியுமான கர்ணனைக் கண்டு, (கௌரவப் படையில்) எவரும் துரோணரின் இழப்பை உணராதிருந்தனர்.(38), ஓ ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள் முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் ��டைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள் முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கிடையிலான போரானது ஒருவரையொருவர் அழிப்பதற்காகத் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(42)\n[1] “உண்மையாக அந்த மோதல் நேர்ந்தபோது, அந்த வியூகத்தின் வரிசையானது இரு படைகளிலும் விரைவாகவும், மொத்தமாகவும் கலைந்ததாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகர்ண பர்வம் பகுதி 11-ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் ���ர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன��� ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T04:58:05Z", "digest": "sha1:IWWEQEKM5YP6RKXZJDF6ASYSXKXAN2DH", "length": 5929, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரிகர்த்ததேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரிகர்த்ததேசம் கேகயதேசத்திற்கு தென்மேற்கிலும், மாத்ரதேசத்திற்கு தெற்கிலும்,சதத்நதியின் அருகிலும் பரவி இருந்த தேசம்.[1]\n3 மலை, காடு, மிருகங்கள்\nஇந்த திரிகர்த்ததேசத்தின், மேற்குபாகம் முழுமையும் சதத்ருநதியின் வெள்ளப் பெருக்கினால் மிகுந்த செழுமையாக இருக்கும். இந்த தேசத்தின் மூன்று பாக பூமி கரடுமுரடாகவும், மேடு பள்ளங்களையும், சுண்ணாம்புக் கற்பாறைகளால் சூழப்பட்டதாயும் இருக்கும்.[2]\nஇந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும். கேகயம், பாஹ்லிகம், மாத்ரம், காந்தாரம் முதலான தேசங்களில் நல்ல வெயில் தோன்றும் ஆனால் வெய்யிலை ஒருவரும் காணமுடியாது.\nஇந்த தேசத்தின் வடக்கிலும், கிழக்கிலும் ஓடும் முக்கிய நதிகளின் கரைகளில் சிறு, சிறு மலைகளும், ஒரு பெரிய குன்றுகளுக்கும் ஹரிகிரி என்றும் விஷ்ணுகிரி ஆகியவற்றைச்சுற்றி சிறிய காடுகளும், அவைகளில் சில சிறு மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் சிறு, சிறு மலைகள் உள்ளது.\nஇந்த தேசத்தின் வடமேற்கு பாகத்தில் ஐராவதி நதியும், கிழக்குப் பாகத்தில் சதத்ருநதியும் இணைந்து திரிகர்த்ததேசத்தின் வடமேற்கு திசையில் ஓடி, சிந்து நதியுடன் இணைந்து வடுகிறது. .\nஇந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 87 -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/feb/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3365332.html", "date_download": "2020-03-30T03:40:23Z", "digest": "sha1:ER7O7ZLIJGX2P5FRLFPJGAGO7RIH7GO6", "length": 8497, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாசி அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமாசி அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்\nமாசி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனா்.\nவிருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய தினங்களின் போது, சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வனத்துறை சாா்பில் அனுமதி வழங்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் வருகின்றனா்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைப் பாதை வழியாக கோயிலுக்கு சென்றனா். கோயிலில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும், பால், பழம், பன்னீா், இளநீா் போன்ற பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அபிஷேகங்கள் முடிந்து சுவாமிகள் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.\nசிவராத்திரி- அமாவாசையொட்டி கூட்டம் அதிகமாக இருந்ததால் நீா் வரத்து ஓடைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் வனத்துறையினா், தீயணைப்புத்துறையினா், காவல்துறையினா் ஆகியோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாக அதிகாரி விஸ்வநாத் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/category/viral-news/", "date_download": "2020-03-30T03:22:41Z", "digest": "sha1:XUTA62KZXZEVEVDQ5VQAZWOSNRH4JCTO", "length": 7468, "nlines": 123, "source_domain": "www.cybertamizha.in", "title": "Viral News Archives - Cyber Tamizha", "raw_content": "\nசென்னைக்கு பின்னடைவு -டெல்லி நம்பர் 1\nராஜஸ்தான் vs டெல்லி : ஜெய்பூரில் நடந்த 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில்\nஉனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nசென்னை vs பெங்களூரு(IPL) : பெங்களூருவில் IPL நடந்த 39வது லீக் போட்டியில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20\n5 / 5 ( 1 vote ) கொல்கத்தா vs பெங்களூரு : கொல்கத்தாவில் நடந்த 35வது லீக் போட்டியில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதின.\nமும்பை vs டெல்லி : ஐபில் தொடரின் லீக் போட்டியில் நேற்றைய போட்டியில் மும்பை அணியும் ,டெல்லி அணியும் மோதின .டாஸ் வென்ற டெல்லி அணி முதலில்\nபஞ்சாப் vs ராஜஸ்தான் : மொஹாலியில் நடந்த 32வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது .முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில்\nIPL TODAY தொடருமா தோனியின் வேட்டை\nசென்னை vs கொல்கத்தா (IPL today) : நேற்று கொல்கத்தாவில் நடந்த(IPL today) 29வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ்\nஜெய்பூரில் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் ���ணியை எதிர் கொண்டது .‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்’\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்(arugampul juice benefits in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-26-02-2020", "date_download": "2020-03-30T03:51:51Z", "digest": "sha1:MHSZVEJ2LWSARJ73WZIDFAFYE54DBYTI", "length": 17314, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிப்பலன் - 26.02.2020 | Today rasi palan - 26-02-2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிப்பலன் - 26.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n26-02-2020, மாசி 14, புதன்கிழமை, திரிதியை பின்இரவு 04.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 10.08 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00\nதினசரி ராசிப்பலன் - 26.02.2020\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிட்டும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.\nஇன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்களுடைய பிரச்சினைகள் குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 30.03.2020\nதினசரி ராசிபலன் - 29.03.2020\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nதினசரி ராசிபலன் - 27.03.2020\nஇன்றைய ராசிப்பலன் - 30.03.2020\nதினசரி ராசிபலன் - 29.03.2020\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nதினசரி ராசிபலன் - 27.03.2020\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா பழைய கதை பேசலாம் #3\nவேலை இல்லை, பணமும் இல்லை... உயிரிழந்த எட்டு வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை...\nவிதியை மீறிய வியாபாரிகள்... 7 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி...\nகரோனா பீதி... தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் சரண்... அதிரடி காட்டிய நீதிபதி...\nஅண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா பழைய கதை பேசலாம் #3\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/air-cushion-puff/57075340.html", "date_download": "2020-03-30T05:08:45Z", "digest": "sha1:QYWGD5WO4IVJZLJJT76E5TKB45JBSDEB", "length": 11748, "nlines": 172, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "மென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவிளக்கம்:ஏர் குஷன் பவுடர் பஃப்,மென்மையான அல்லாத லேடெக்ஸ் ஏர் கூஷன் பஃப்,ஏர் குஷன் கார்ட்டூன் கடற்பாசி பஃப்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nHome > தயாரிப்புகள் > ஏர் குஷன் பஃப் > மென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\nகார்ட்டூன் வடிவிலான காற்று கடற்பாசி பஃப் ஈரமான மற்றும் உலர்ந்த இரண்டையும் பயன்படுத்தலாம்.\nபொருள் மென்மையாகவும் அழகாகவும், உங்கள் பெண்ணின் இதயத்தை திருப்திப்படுத்துகிறது.\nநீங்கள் அதை பெற்றவுடன், நீங்கள் அதை முழுமையாக காதலிப்பீர்கள்.\nபடி 1: தவறாமல் பயன்படுத்தப்பட்டவற்றை சுத்தம் செய்யுங்கள்\nபடி 2: நடுநிலை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் அதை சுத்தம் செய்யுங்கள்.\nபடி 3: கைகளை மெதுவாகவும் வெளிப்புறமாகவும் அழுத்தவும்.\nதயாரிப்பு வகைகள் : ஏர் குஷன் பஃப்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஅல்லாத ரப்பர் ஏர் குஷன் தூள் ஒப்பனை பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த BB கிரீம் ஏர் குஷன் பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநல்ல தரமான ஏர் குஷன் தூள் பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆழமான சுத்தமான பிங்க் கலர் ஒப்பனை பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமல்டி ஃபங்க்ஷன் டீப் க்ளென்சிங் ஃபேஸ் கிளீனிங் பேட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆழமான சுத்தமான சாம்ப��் வண்ண ஒப்பனை பஃப் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஏர் குஷன் பவுடர் பஃப் மென்மையான அல்லாத லேடெக்ஸ் ஏர் கூஷன் பஃப் ஏர் குஷன் கார்ட்டூன் கடற்பாசி பஃப் ஏர் குஷன் பஃப் குஷன் ஃபௌண்ட் பஃப் தோல்-நட்பு ஏர் பஃப் பிங்க் பவுடர் தூரிகை BB கிரீம் ஒப்பனை பொடி பஃப்\nஏர் குஷன் பவுடர் பஃப் மென்மையான அல்லாத லேடெக்ஸ் ஏர் கூஷன் பஃப் ஏர் குஷன் கார்ட்டூன் கடற்பாசி பஃப் ஏர் குஷன் பஃப் குஷன் ஃபௌண்ட் பஃப் தோல்-நட்பு ஏர் பஃப் பிங்க் பவுடர் தூரிகை BB கிரீம் ஒப்பனை பொடி பஃப்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/04/26/", "date_download": "2020-03-30T04:54:51Z", "digest": "sha1:OIKCPPODFERSOMASACNS7DTBZJVRIJRF", "length": 11318, "nlines": 136, "source_domain": "www.stsstudio.com", "title": "26. April 2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி என்னப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபல அச்சுப்பதிப்பாளர் திரு.அம்பலவாணர் அவர்களின் பிறந்தநாள் 30.03.2020 ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார்,…\nயேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும் செல்வி G.காயத்திரி 30.03.2029 ஆகிய இன்று தனது இல்லத்தில் அம்மா,அப்பா,அண்ணா,தங்கை,தம்பி உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nசெல்வபுரம், முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் மூத்த கலைஞர் கலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை,குடும்பத்தினருடனும் ,யேர்மனியில்…\nதாயகத்தில் வாழ்ந்துவரும் செல்வன் லோகி கொக்குவில் இந்துவில் உயர்தரத்தில் கணிதபாடம் கற்பதோ, பாடும் திறனும் ,விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுகொண்டசெல்வன் லோகி அவர்கள்,…\nயேர்மனி வூப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபலதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள் 27.03.2020ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nகடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் நாடக நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்கள் 26.03.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடன்…\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும்…\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் Tamilmtv இயக்குனர், ஊடகவியலாள‌ர் ,பாடலாசிரியர், கதாசிரியர், anaicoddai.com இணைய…\nதிநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்கள் (25.03.2020)இன்று தனது பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,இவர் சிறந்த…\nஇன்றிலிருந்து STSதமிழில் 26.04.2019 கனடிய தமிழ் one இணைவில் ஆரம்பம்\nஇன்றில் இருந்து சதரங்கம் எனும் நிகழ்வு…\nஒலிபரப்பாளர் ரஐீவன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 05.04.2019 ஒளிப்பதிவானது\nகனடாவில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2019\nயேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமிதரன்…\nமொழியோடு கலையால் கனிந்த இன்நாள் 13.4.2019.\nநான் வாழும் பகுதியில் கடந்த ஏழுவருடங்களாக…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\n���ளம்கலைஞை செல்வி காயத்திரியின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.20\nகலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்களின் 81வது பிறந்த நாள்வாழ்த்து\nபாடகர் செல்வன் லோகி அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து 28.03.2020\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.03.2020\nKategorien Kategorie auswählen All Post (2.061) முகப்பு (11) STSதமிழ்Tv (21) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (241) கவிதைகள் (111) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (406) வெளியீடுகள் (356)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2017/09/", "date_download": "2020-03-30T03:45:05Z", "digest": "sha1:7NLYK6JG4V7QUNE6YFSKW32A6A3M45LS", "length": 42578, "nlines": 279, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "September | 2017 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nதத்வ த்ரயம் – சித் – நான் யார்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\n<< பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்\nஆசார்யர்கள் உபதேசம் மூலமாக சித் (ஆத்ம) தத்வம் அறிதல்\nஒவ்வொருவரும் ஆத்மா, வஸ்து, ஈச்வரன் இவற்றின் உண்மை நிலையை அறிய அவாவுகின்றனர்.\nபல நாகரிகங்களிலும் இம்மூன்று தத்வங்களையும் அறிவது எல்லா ஞானிகளின் தொடர்ந்த முயற்சியாய் இருந்து வருகிறது.\nவேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணங்களை அடிப்படையாகக்கொண்ட ஸநாதன தர்மம் இவற்றை மிக அழகாக விளக்குகிறது.\nஸ்ரீமன் நாராயணன் (கீதாசார்யன்), நம்மாழ்வார், எம்பெருமானார், பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இவற்றைத் தம் திவ்ய ஸ்ரீ ஸூக்திகளால் விளக்கியுள்ளனர்\nகுறிப்பாக பிள்ளை லோகாசார்யர் தத்வத்ரயமும், அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இவற்றை மிகத் தெளிவாய் விளக்குவன.\nதன் உண்மை ஸ்வரூபம் அறியாமல் ஒருவரால் ஆத்ம முன்னேற்றம் காண முடியாது\nதன் ஸ்வரூபம் தெரிந்த பின்பே ஆத்மீக வாழ்வில் மேற்கொண்டு என்ன செய்யலாம் ரன்பது தெளியலாகும்\nமுதலில் ஆத்மா என்ன என ஆழ்ந்து காண்போம்\nபகவான் அர்ஜுனனுக்கு நேரடியாக உபதேசித்தல்\nஆழ்வா���், எம்பெருமானார், பிள்ளை லோகாசார்யர், ஜீயர்\nஆத்மா என்பது உடல், உணர்வுகள், மனம், பிராணன், ஞானம் இவற்றினின்று வேறுபட்டது\nஉயிர்த்துடிப்புள்ளது, தன் இருப்பை உணர்ந்தது, ஸ்வயம் பிரகாசமானது\nவெளிக் கண்களால் காண முடியாதது\nஅணு மாத்திரமாய் மிகச் சிறிதானது\nஆத்மாவுக்கும் உடல், மனம் ப்ராணன் இவற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்\n”என் சரீரம்”, “என் உணர்வுகள்”, “என் மனம்” என்று சொல்லப்படுவதால் “என்” என்பது ஆத்மா என்றாகிறது.\nஆத்மா “நான்”என்றும் சரீரம் முதலியன “எனது” என்றும் குறிக்கப் படுகின்றன.\nஆத்மா எப்போதும் பார்க்கப் படுகிறது, சரீரம் முதலியன சில நேரங்களில் பார்க்கப்படும், சில நேரங்களில் இல்லை,\nஎடுத்துக் காட்டாக, நாம் உறங்கும்போது நம் ஆத்மா உணர்வோடுள்ளது ஆனால் அப்போது நம் உடல் புலப்படுவதில்லை. ஆத்மா உணர்வோடு இருப்பதாலேயே விழித்தவுடன் நாம் யார் என்பதை உணர்கிறோம்.\nஆத்மா, உடல் முதலியவற்றின் வேறுபாடுகள்….மேலும் சில:\nஒரு வ்யக்தியின் ஆத்மா ஒன்று, ஆனால் உடல், உணர்வுகள், மனம், ப்ராணன் என்பன பல\nஆகவே நமக்கு உடல் ஆத்மா இவற்றின் வேறுபாடு தெளிவாகிறது\nஆகிலும், இவற்றுக்கெல்லாம் மேலும் நமக்கு இதில் ஐயம் ஏற்படுமாகில் இது சாஸ்த்ரம் சொல்வது என்பதால் விசுவாசிக்க வேண்டும்\nசாஸ்த்ரம் நித்யம், அபௌருஷேயம், குறையற்றது என்பதால் அது சொல்வது யாவும் ஏற்புடைத்து.\nஆத்மா சரீர வேறுபாடுகள்:ப்ரத்யக்ஷ எடுத்துக்காட்டுகள்\nஇதேபோல், “நான்” எனும் ஆத்மா ஒரு சரீரம் உடையதாயிருக்கிறது. நாம் “ஆத்மா” எனத் தெளிவோமாகில் மட்டுமே நாம் நம் சரீரம் எனும் நினைவிலிருந்து விலக முடியும்.\nசரீரத்தின் மாறும் இயல்பும் ஆத்மாவின் பயணங்களும்\nபகவத் கீதை இரண்டாம் அத்யாயத்தில் எம்பெருமான் ஆத்மா சரீரம் இரண்டின் இயல்பையும் விளக்கியுள்ளார்.\nபதின்மூன்றாம் ச்லோகம் “இந்த ஆத்மா உள்ள சரீரம் சிசுப் பருவம், குழந்தைப் பருவம், இளமை என மரணம் வரை செல்வது போன்றே மரணம் வந்தபின் ஆத்மாவும் வேறொரு சரீரத்தைப் பெறுகிறது. ஆத்மாவின் இயல்பைப் புரிந்து கொண்டவன் இம்மாற்றத்தைக் கண்டு குழம்புவதில்லை” என்கிறது.\nஇருபத்திரண்டாம் ச்லோகத்தில் அவர், “பழைய துணிகள் கிழிந்ததும் நாம் புது துணிகள் அணிவதுபோல் மரணம் வந்தபின் ஆத்மாவும் புது சரீரம் பெறுகிறது.”என்கிறார்.\nஆத��மா சரீரத்தின் வெவ்வேறு நிலைகளை அடைதலும் அவற்றின் முடிவில் வேறொரு சரீரம் பெறுதலும்.\nஅறிவின் உறைவிடமாக இருப்பதால் ஆத்மா அறிபவன் எனப்படுகிறான்.\nஆத்மா வெறும் அறிவு மட்டுமல்லன், அறிபவனும் என்றே சாஸ்த்ரம் சொல்கிறது.\nஅறிவு தானே செயலுக்கு இட்டுச் செல்கிறது, செய்கையும் செயலின் அனுபவமும் அறிவின் வெவ்வேறு வெளிப்பாடுகள்.\nஇவ்வுலகில் ஆத்மா ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களால் பாதிக்கப் படுகிறது.\nஆத்மாக்களுக்குத் தம் வழியைத் தேர்ந்தெடுக்கும் ஸ்வாதந்த்ர்யம் எம்பெருமானால் அருளப் படுகிறது.\nஆகிலும் பகவான் ஏகதேச அதிகாரி ஆனதால் அவன் அனுமதி இன்றி எதுவும் நடவாது.\nஒவ்வொரு செய்கையிலும் ஆத்மாவுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு, எம்பெருமான் சாட்சியாக மட்டுமே நின்று ஆத்மாவுக்கு அந்த உரிமை தருகிறான்.\nபிறகு அச்செயல் சாஸ்த்ர சம்மதமானதா சாஸ்த்ர விரோதமானதா என்பதைப் பொறுத்து ஆத்மா அச்செயலைச் செய்ய அவன் அனுமதிக்கிறான்.\nபகவானே எல்லாச் செயல்களுக்கும் ஸர்வாதிகாரி. ஆகிலும் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் தான் விரும்பியபடி செயல்பட விட்டு, அச்செயலுக்கு அந்த ஆத்மாவே பொறுப்பாகும்படி செய்கிறான்.\nசில நேரங்களில் பகவான் முழுப் பொறுப்பேற்று ஆத்மாவின் செயல்கள் மற்றும் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பாகிறான்.\nபகவானால் கட்டுப்பட்டு, அவனுக்கு அடிமைப் பட்டு இருத்தல்\nஆத்மா பகவானால் முற்றிலும் கட்டுப்பட்டுள்ளது, ஆகவே அதன் செயல்கள் யாவும் அவனால் அநுமதிக்கப் படுபவை.\nசரீரத்தின் செயல்பாடுகள் ஆத்மாவால் கட்டுப் படுத்தப் படுவதுபோல் ஆத்மாவின் செயல்கள் அதனுள் உறையும் பரமாத்மாவால் கட்டுப் படுத்தப் படுகின்றன.\nஎனினும் க்ருத்யாக்ருத்ய விவேகம் உள்ளதால் ஆத்மாவுக்கு எம்பெருமான் தன் செயலைத் தேர்நதெடுக்க அனுமதி தருகிறான்.\nஅப்படி இல்லை என்றால் சாஸ்த்ரம் பொருளற்றதாகும்.\nகற்கவும், அறிந்துகொண்டு நல்லது தீயது விவேகித்து நல்வழி செல்லவும் ஆத்மாவுக்கு சாஸ்த்ரம் துணை.\nஆக எம்பெருமான் ஆத்மாவின் செயல்களில்\nமுதல் முயற்சியில் ஸாக்ஷியாக வெறுமனே நிற்கிறான்.\nஅடுத்த நிலையில் ஆத்மாவின் செயல் முடிவில் அநுமதி தானம் செய்கிறான்\nசெயல் தொடங்கியதும் எம்பெருமான் இந்தச் செயலுக்கு மேலும் தொடர்பான செயலுக்கு உந்துகிறான்.\nபகவான் ஆத்மாவைத் தரித்து உதவுகிறான். தரித்தல் என்றால், ஆத்மா தன் சத்தையை இழக்கிறது , மேலே சொல்லும் விஷயங்களில் தெளிவில்லாதபோது .\nதனக்கும் பகவானுக்கும் உள்ள தொடர்பை இழக்கும்போது\nஅவனது திவ்ய கல்யாண குணங்கள்\nஆத்மா எப்போதும் எவ்வுயிர்க்கும் மையமாயுள்ள எம்பெருமானுக்கே அடிமைப்பட்டுள்ளது\nஆகவே ஆத்மா எப்போதும் வேறொரு நினைவின்றி அவன் ஆனந்தத்தையே கருதி நிலா, தென்றல், சந்தானம், மலர் போல் அவன் ஆனந்தத்துக்கிருக்க வேணும்.\nஆத்மா எம்பெருமானிடம் இருந்து பிரிவதே இல்லை.\nஇவை அநாதி காலமாக ஸம்ஸாரத்தில் கட்டுண்டுள்ளன\nஅஞ்ஞானத்தால் ஜனன மரணம் எனும் சுழலில் உள்ளன\nதம் ஸ்வரூபம் அறியாத ஆத்மாக்கள் யாவும் இவ்வகையில் உள்ளன.\nஇவை தம் ஸ்வரூபம் அறியாமல் தம் சரீரமே/புலன்களே தாமென நினைக்கின்றன.\nதாம் ஸ்வதந்த்ரர் என நினைக்கும் ஆத்மாக்களும் உண்டு.\nமுன்பு ஸம்ஸாரத்தில் இருந்து இப்போது பரமபதத்தில் இருப்போர்\nஇவர்கள் கர்மா, ஞாந பக்த்யாதி யோகங்கள் போன்ற தம் முயற்சியாலோ எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையாலோ பரமபதம் அடைந்தவர்கள்\nஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டதும் பொதுவாக இவர்கள் அர்ச்சிராதி கதி வழியாக வ்ரஜா நதி சென்று நீராடி திவ்ய சரீரம் பெறுவர்.\nநித்ய ஸூரிகளாலும் முக்தாத்மாக்களாலும் வரவேற்கப்பட்டு அவர்களோடேயே எம்பெருமானின் நித்ய கைங்கர்யம் செய்யும் பேறு பெறுகிறார்கள்.\nஆழ்வார்கள் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் பரமபதம் அடைந்தனர்\nஇவர்கள் எப்போதுமே ஸம்ஸாரத்தில் கட்டுப்படவில்லை\nஎப்போதுமே பரமபதத்திலும் எங்குமே அவன் கைங்கர்யத்திலேயே இருப்பவர்கள்\nஎல்லாரும் அறிந்த நித்ய சூரிகள்\nநித்யமாகப் பரமபதத்தில் நித்யஸூரிகளால் கைங்கர்யம் செய்யப்படும் பரமபத நாதன்\nஇயல்பாகக் குளிர்ந்திருக்கும் நீர் சூடு படுத்தப்படும் பாத்திரத்துடன் சம்பந்தத்தால் உஷ்ணமாவதுபோல் பத்தாத்மாக்கள் வஸ்து சம்பந்தத்தால் அஞ்ஞானம், கர்மம் இவற்றால் மூடப் படுகின்றன.\nபொருள்களில் ஆசை நீங்கியதும் இந்த அஞ்ஞானம் நீங்கும்.\nஇம்மூன்று ஆத்மாக்களும் தனித்தனியே எண்ணிறந்தன.\nசிலர் (சாஸ்த்திரத்தில் காணும் அத்வைத தத்வத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு) ஆத்மா ஒன்றே, தன் அஞ்ஞானத்தால் பலவாகத் தன்னை நினைக்கிறது என்பர். ஆனால் இது தர்க்கத்துக்கும் சாஸ்த��ரத்துக்கும் விரோதமானது.\nஆத்மா ஒன்றே எனில் ஒருவன் சுகிக்கும்போது இன்னொருவன் துக்கிக்க முடியாது.\nஇரண்டும் வெவ்வேறு உணர்வுகளாதலால் ஒரே ஆத்மாவில் ஒரே நேரத்தில் இரண்டும் சேராது.\nமேலும் சாஸ்த்ரம் சிலரை முக்தர் என்றும் சிலரை பத்தர் என்றும் சிலரை சிஷ்யர்கள் என்றும் சிலரை ஆசார்யர்கள் என்றும் சொல்கையால் ஆத்மாக்கள் பலர் ஆக வேண்டும்\nமேலும் சாஸ்திரம் பல வகை ஆத்மாக்களைப் பற்றிப் பேசுவதும் விரோதமாகிவிடும்.\nமோக்ஷ திசையிலும் ஆத்மாக்கள் பலரே.\nஇங்கு ஓர் ஐயம் – ஆத்மாக்கள் பரமபத்தில் இங்குப்போல் அங்கு கோபம், பொறாமை (அஸூயை) இல்லாததால், அங்கே வெவ்வேறாக இருக்குமோ \nஒரே மாதிரி ஒரே எடை இருந்தாலும் வெவ்வேறு பானைகள் வெவ்வேறாயிருப்பதுபோல் ஒரே நிலையிலிருந்தால் வெவ்வேறு ஆத்மாக்கள் பரமபதத்திலும் வெவ்வேறாகவே இருக்கும்.\nஆக லீலா விபூதியிலும் நித்ய விபூதியிலும் ஆத்மாக்கள் வெவ்வேறாகவே இருக்கும்.\nதர்மி ஞாநம், தர்மபூத ஞாநம்\nதர்மி ஞாநம் – உணர்வு நிலை\nதர்மபூத ஞாநம் – ஞாநம்\nபத்த முக்த நித்ய வேறுபாடின்றி ஆத்மாவின் ஸ்வரூபம்\nசேஷத்வம் – எம்பெருமானுக்கு அடிமைப் பட்டிருத்தல\nஞானமுள்ளவன் என்பதால் அசித் வஸ்துவிலிருந்து வேறானவன்\nஅடிமைப்பட்டவன் என்பதால் ஈச்வரனின்றும் வேறானவன் .\nஞானமே வடிவாக உள்ளவன், ஆத்மாவுக்கு ஞானமும் உண்டு.\nவேறுபாடு – தர்மி ஞானம் என்பது தான் இருப்பதை எப்போதும் காட்டிக் கொண்டிருக்கும் பிரஞை. தர்ம பூத ஞானமாவது ஆத்மாவுக்கு வெளிப்பொருள்களைத் தான் சுருங்கியும் பெருத்தும் அவ்வப்போது நிலைமைக்குத் தக்கபடி காட்டும் ஞானம்\nநித்யர்க்கு அவர் ஞானம் எப்போதும் விகசித்தே இருக்கும்.\nமுக்தர்க்கு முன்பு சுருங்கியிருந்த ஞானம் இப்போது நன்றாக விரிந்திருக்கும்.\nபத்தர் இவ்வுலகில் இருப்பதால் எப்போதும் அளவுபட்ட ஞானமாய் இருக்கும்.\nஞானம் என்பது நித்ய வஸ்துவே ஆயினும், அது இந்திரியங்கள் மூலமே ப்ரசரிப்பதால் சுருக்கமும் பெருக்கமும் ஏற்படும்.\nபுலன்கள் சில சமயங்களில் விழிப்போடும் சில சமயங்களில் அவ்வாறனறியும் இருக்கும்.\nஆகவே அதற்குத்தக தர்மபூத ஞானமும் சுருங்கும் விரியும்.\nஇயல்பாகவே ஆனந்தமாயுள்ள ஆத்மா விவரிக்கப் பட்டது.\nபூர்ண ஞான விகாசம் ஏற்படும்போது ஆத்மாவின் ஆனந்தமும் கூடுகிறது.\nநாம் ஒரு கத்தி அல்லது விஷம் காணும்போது சரீரம், மனம் இரண்டுக்கும் துன்பமானதால் துயரம் ஏற்படுகிறது\nநாம் சரீரம் ஆத்மா இரண்டையும் குழப்பிக் கொள்வதால் ஆயுதம்/விஷம் ஆத்மாவை ஒன்றும் செய்யதென உணரவில்லை.\nநம் கர்ம வினையே நமக்கு அச்சம் தருகிறது.\nஆயுதம் உள்பட யாவுமே பகவானை அந்தர்யாமியாய்க் கொண்டது என நாம் உணரவில்லை; அதை உணர்ந்ததால் ப்ரஹ்லாதாழ்வான் பாம்பு, ஆனை நெருப்பு இவற்றால் மிரட்டப்பட்டபோது அஞ்சவில்லை.\nஎல்லாம் பகவானால் வ்யாபிக்கப்பட்டுள்ளதால் யாவும் நன்மைக்கே\nநம் தவறான புரிந்து கொள்ளுதலால் சில நமக்குப் பாதகமாகத் தெரிகிறது\nஅப்படி இல்லை எனில், ஒரே விஷயம் வெவ்வேறு சமயங்களில் ஒருவர்க்கு இன்பமாயும் மற்றொருவர்க்குப் பாதகமாயும் இருப்பது ஏன்\nகுளிர்காலத்தில் சுடுநீர் உகப்பாயும், கோடைக்காலத்தில் துன்பமாயும் உள்ளது. இது வெவ்வேறு காலங்களில் நம் சரீரம் பற்றிய கண்ணோட்டத்தினாலே.\nயாவும் எப்போதும் பகவத் சரீரம்/பகவத் சம்பந்தம் உள்ளது என உணர்ந்தால் நாம் இயற்கையிலேயே இன்பமாய் இருப்போம்\nஇது “தத்வ த்ரயம்” நூலின் சித் பிரகரணத்துக்கு ஒரு அறிமுகம் போன்றது. நன்கு உணர ஆசார்யனிடம் காலக்ஷேபமாகக் கேட்டு அறிவது நன்று.\nஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே |\nஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம் ||\nமங்களாசாசன பரைர் மதாசார்ய புரோகமை: |\nஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம் ||\nஅடுத்து நாம் அசித் தத்வம் என்ன என விரிவாகப் பார்ப்போம்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nதத்வ த்ரயம் – பிள்ளை உலகாசிரியரின் தத்வ த்ரயம் – ஓர் அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதத்வ த்ரயம் ஐப்பசி மாத அநுபவம்\n<< பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம்\nஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுபவம் நமக்குத் ப்ராப்தமாகிறது. ஐப்பசியில் அவதரித்தோரில் மிகப் பெருங்கருணையாளரான உலகாசிரியர் அருளிய தத்வ த்ரயத்தை அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகை மூலமாகச் சிறிதே அநுபவிப்போம் .\nஎம்பெருமானார், உலகாசிரியர், மணவாள மாமுனிகள் – திருப்பவளவண்ணம், காஞ்சி\nதத்வ த்ரயம் குட்ட��� பாஷ்யம் என்று குலாவப்படுகிறது. ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கு விரிவான உரை அருளி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யகாரர் என்று போற்றப் படுகிறார். அவ்வுரையில் பொதிந்து கிடைக்கும் வேதாந்த விசிஷ்டாத்வைதக் கோட்பாடுகள் அனைத்தையும் சிறு சிறு சூத்ரங்களாக இதில் உலகாசிரியர் எளிதில் எவரும் அறியலாம்படி தமிழில் அருளியுள்ளார். இந்த க்ரந்தம் சித் (ஜீவாத்மா), அசித் (வஸ்து), ஈச்வரன் எனும் மூன்று அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறது. இந்த க்ரந்தத்தின் சுருக்கத்தை இணைய தளத்தில் https://srivaishnavagranthamstamil.wordpress.com/2016/04/29/simple-guide-to-srivaishnavam-thathva-thrayam-in-short/ என்ற இடத்தில் காணலாம்.\nஇந்தப் பின்னணியில் நாம் மாமுனிகள் அருளிய ஆச்சர்யமான முன்னுரையோடு தத்வ த்ரயத்தை அனுபவிப்போமாக.\n”அநாதி மாயயா ஸுப்த” என்றதில் சொன்னபடி ஜீவாத்மாக்கள் அநாதி காலமாக ஆத்மாவும் வஸ்துக்களும் வேறு என்று உணராமல் அஞ்ஞான இருளில் மூழ்கி உள்ளதால் ஆத்ம வஸ்து எம்பெருமானுக்கே உரியது அவன் அநுபவத்துக்கே ஏற்பட்டது என்று அறிகிலர்.\nஜீவாத்மா “தேவோஹம் மனுஷ்யோஹம்” (நானே தேவன் நானே மநுஷ்யன்) இந்த அஸ்திர சரீரமே நான் என நினைக்கிறான்.\nதான் சரீரத்தினின்றும் வேறுபட்டவன் என்றுணர்ந்தாலும் நானே ஈச்வரன் என்றும் நானே அநுபவிப்பவன் என்றும் ஸ்வாதந்த்ர்யம் கொண்டாடுகிறான்.\nதான் பகவானின் தொண்டன் என்று உணர்ந்தாலும் பகவத் கைங்கர்யத்தில் எப்போதும் இல்லாமல் உலக அநுபவங்களில் தன்னை இழக்கிறான்.\nஇதையெல்லாம் தீர்க்கமாக எண்ணிப் பார்த்து அளவற்ற கருணையினால் பிள்ளை லோகாசார்யர் ஜீவர்களுக்கு எளிதில் விளங்கும்படியாக சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று உறுதிப் பொருள்களை தத்வ த்ரயம் எனும் ப்ரபந்த முகேன அருளிச்செய்தார்.\nநடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், பெரியவாச்சான் பிள்ளை போன்ற பூர்வாசார்யர்கள் கிரந்த நிர்மாணம் செய்ததும் இதற்காகவேயாம்.\nஎப்போதும் சேதனர் நலனையே நினைப்பவர்கள்\nதம் சுய லாபம் க்யாதி பற்றி நினையாதவர்கள்\nஇவ்வாறு ஆகில் ஏன் மிகப் பலர் ஒரே விஷயம் பற்றி எழுத வேண்டும் முதல் ஒரு கிரந்தம் ஏற்று அதையே பின்னும் விளக்கிப் போந்தால் போதாதோ முதல் ஒரு கிரந்தம் ஏற்று அதையே பின்னும் விளக்கிப் போந்தால் போதாதோ (இதற்கு மாமுனிகளின் அழகிய விளக்கத்தைக் கண்டு களிக்கவும்.)\nஆழ்வார்கள் அனைவரும் பேசிற்றே பேசும��� ஏக கண்டர்கள் (ஒரே கழுத்தை உடையவர்கள்). பல ஆழ்வார்களும் ஒரே விஷயத்தைப் பற்றிப் பாடினாலும் அவர்களின் ப்ராமாணிகத்வத்தால் விஷயம் கெளரவம் பெற்றது. அதேபோல ஆசார்யர்களும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள். ஆசார்யர்கள் பலரும் ஒரே விஷயத்தைப் பற்றிச் சொன்னால் கேட்போருக்கு விசுவாசமுண்டாகும்.\nமேலும் ஒரு க்ரந்தம் சுருங்கச் சொல்வதை மற்றொன்று விரித்துரைக்கும் ஆகவே இவை ஒன்றுக்கொன்று துணை நூல்கள் போலாம்.\nஒரே விஷயத்தை விளக்க ஒரே ஆசார்யர் பல க்ரந்தங்கள் எழுதும் விஷயத்திலும் இதே கொள்கை ஏற்புடையதாக இருக்கும். விஷயங்கள் தெளிவாக நிர்ணயிக்கப்படும் மேலும் நூல்கள் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்.\nஇவ்வாறு தத்வ த்ரயத்துக்கு மாமுனிகள் முன்னுரை அழகாக மற்றும் சுருக்கமாக நமக்கு நெஞ்சில் தேக்கலாம் செல்வமாக நின்றது. இந்த க்ரந்தம் அறிதற்கரிய விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எளிய முறையில் விளக்குவதாகக் கொண்டாடப் படுகிறது. இந்த க்ரந்தம் ஓர் ஆசார்யர் திருவடிக்கீழ் கேட்டு அவரால் ஆசீர்வதிக்கப் படல் நன்றாம்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\nதிருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம் June 15, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம் May 31, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/mis/thandanaiyaarukku.html", "date_download": "2020-03-30T03:26:05Z", "digest": "sha1:WXM7H4Y3JNTUHW6E4UBTP32HYJ4IOYRG", "length": 25530, "nlines": 398, "source_domain": "www.chennailibrary.com", "title": "தண்டனை யாருக்கு? - Thandanai Yaarukku? - சிறுகதைகள் - Short Stories - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்கள�� பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் போகிறார்கள் பாருங்கள் அதிலும் மறுநாள் பொங்கல் பண்டிகை. ஆதலால் குதூகலம் அதிகம். ஆனால் சந்தோஷம், சிரிப்பு, குதூகலம் எல்லாம் கடைக்குள் நுழையும் வரையில்தான். கடையில் நுழைந்து இரண்டு புட்டி குடித்துவிட்டால்\nசந்தோஷமாய்ப் பேசிச் சிரித்துக்கொண்டு கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வருகையில் விரோதிகளானார்கள். குடிவெறி ஏறியதும் காரணமில்லாமல் திடீர் திடீரென்று கோபம் வந்தது. பேச்சு வலுத்துக் கூச்சலாயிற்று. முகங்கள் கோரமாயின. வாய்ச் சண்டை முற்றிக் கைச் சண்டையாக முடிந்தது. சிறியதோர் கலவரம். ஆனால் இது இவ்வளவுடன் போகுமா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஆறாம் திணை - பாகம் 2\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nசில சமயம் பெரிய சண்டையும் ஆகும். குடி வெறியில் தலைகால் தெரியாது. கத்தியோ, அரிவாளோ, மண்வெட்டியோ கையில் அகப்பட்டதை எடுத்துக் கொள்வார்கள். கொலை நடப்பதும் உண்டு.\n சர்க்கார் லைஸென்சு பெற்ற கள்ளுக்கடையில்தானே குடித்தான் என்று அவர்கள் தாட்சண்யம் காட்டுவதில்லை. கலகம் செய்தவனைப் பிடித்துக் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு போகிறார்கள். இப்போது குடிவெறி கொஞ்சம் தணிந்தது. ஆனால் என்ன செய்யலாம் 'ஐயோ' என்று கண்ணீர்விட்டு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. வீட்டையும் மனைவி மக்களையும் நினைக்கும்போது துக்கம் அதிகமாகிறது.\nவ���ளியில் போன புருஷன் வரக்காணோமே என்று மனைவியும் மக்களும் வீட்டுவாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எத்தனை நேரம் காத்திருந்தால்தான் என்ன பயன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனவன் வீட்டுக்கு எப்படி வருவான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனவன் வீட்டுக்கு எப்படி வருவான் மறுநாள் பொங்கல் பண்டிகை எவ்வளவோ சந்தோஷமாய்க் கொண்டாடலாமென்று எண்ணியிருந்தார்கள். பாழுங்கள்ளினால் அது பெரிய துக்க தினமாயிற்று.\nசண்டையில் குத்தப்பட்டவன் இறந்து போனான். குத்தியவன் மீது கொலைக்குற்றம் சாட்டிக் கச்சேரியில் விசாரணை நடக்கின்றது. \"நீ கத்தியால் குத்திய துண்டா\" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்கிறார். \"குத்தியதுண்டு, எஜமானே\" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்கிறார். \"குத்தியதுண்டு, எஜமானே ஆனால் சுயபுத்தியுடன் செய்யவில்லை, குடிவெறியில் குத்திவிட்டேன். கள்ளுதான் காரணம்\" என்று பதில் சொன்னான். மாஜிஸ்ட்ரேட் என்ன தீர்ப்பளிப்பார்\nகுடியானவனுக்கு தூக்குத் தண்டனை அளித்தார். ஆனால் அது நீதியாகுமா\nதூக்குத்தண்டனை கள்ளுக்கு விதிப்பதன்றோ நியாயமாகும் உண்மைக் குற்றவாளி அந்தப் பாழும் கள்ளே யல்லவா\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தி��ாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/14182651/Amman-Temple-Break-the-lock-and-money-are-stoled.vpf", "date_download": "2020-03-30T04:42:59Z", "digest": "sha1:4SWNXELS6ITZE6RSTC2ARLAW4PPLDR3K", "length": 12399, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amman Temple, Break the lock and money are stoled || அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு + \"||\" + Amman Temple, Break the lock and money are stoled\nஅம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு\nஆம்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.\nஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன��� கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டார்.\nநேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\n1. ‘கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்\nகோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. குடிமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை-பணம் திருட்டு - தம்பதி கைது\nஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை, பணம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n3. கோவை சிங்காநல்லூரில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை,பணம் திருடிய பெண் கைது\nகோவை சிங்காநல்லூரில் உள்ள டாக்டர் தம்பதி வீட்டில் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n4. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\n5. தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம்\nதாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n2. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/11/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-03-30T04:41:44Z", "digest": "sha1:AU7Z7FXYX3OSMBSEF6TCEVL2XIBWBWLU", "length": 32457, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தம்பதியருக்குள் அன்னியோன்னியம் அவசியம்! ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன? – விதை2விருட்சம்", "raw_content": "Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன\nதிருமணமான ஆணும் சரி, பெண்ணும் சரி. தங்கள் இணை\nயைக் அன்பாலும் அரவணைப்பாலும் அன்னியோன்னியத்தாலும் நட்பாலும் காதலாலும் காமத்தாலும் அணைத்துக் கொள்ள வேண்டும். இது எவர் மனதிலும் சலனத்தை ஏற்படுத் தாது. பரஸ்பர நம்பி க்கை, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவு கடந்த நிபந்தனையற்ற அன்பு, புரிதல், அனுசரித்தல், நட்பு பாராட்டுதல் அன்னியோன்னிய‌ம் போன்றவை தம்பதி யருக்குள் அவசியம் தேவை. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன\nஒரு குழந்தை பிறந்த பின்பு பிடியிடையாள் ‘பிடி’யிடையா\nளாக உடல்பெருத்து, தன் உடலையோ அழகையோ பேணாது அழுக்கு ஆடை யுடன் வீட்டு வேலைகளே கதியென்று இருக்கிறாள். கணவரைச் சம்பாதிக்��ு ம் இயந்திரமாகக் கருதி அது வேண்டு ம், இது வேண்டும் என்ற நச்சரிப்பிலும் பாதி ஆயுளைக் கழிக்கிறார். சதாசர்வ மும் குழந்தைகளையே பேணிக் கணவரைக் கண்டுகொள் ளாமல் விடும்போது மனத் தடுமாற்றங்கள் கணவருக்கு ஏற்ப\nடுகிறது. இதேபோல் தன் உடலைப் பேணாத, ஆடைகளில் கவனம் செலுத்தாத எப்போதும் சிடுசிடு வென இருக்கும் கணவர், அடிப்ப டை அன்பும் மனிதாபி மானமுமி ன்றி வீட்டு வேலைகளுக்கும் தன் வயதான பெற்றோரைக் கவனிக்க வும் மட்டும் பயன்படுத்திக் கொ ண்டு உடல் அளவிலோ மனதளவிலோ அரவணைப்பு செலுத் தாத வேளைகளிலே தடம் மாறும் அப்பாவிப் பெண்களும்\nஇருக்கிறார்கள். தவறு செய்வ தாகச் சித்திரிக்கும் பெண்களி ல் உடல் சுகத்திற்காக, சிலர் மன சுகத்திற்காக, சிலர் மன அமைதி க்காக என்று செல்கிறார்கள். அந் தக் காதல், இணையிடம் குளிர க்குளிரக் கிடைத்திருந்தால்…அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளியாவது கொடுத் திருந்தால் பாதை மாறி இருப்பாரா\nசரி, தவறு என்ற வாதத்திற்கு வர வில்லை. தவறுகளுக்கான காரணங்கள் ஆராயப் பட்டுக் களையப்படுவது தம்பதியர் நிலை தடுமாறாமலிருக்க உதவும்.\nஒரு ஆணிற்குப் பெண்ணிடமிருந் து உடல் சுகத்துடன் உள்ள சுகமும் தேவைப்படுவது போல ஒரு பெண்ணிற்குக் கோடி கோடியா ய்ப் பணமோ நகைகளோ சொத்துக்களோ மகிழ்ச்சியைக்\nகொடுத்திடாது. கணவரின் அன்பான பேச்சு, அக்கறை, காதல் , கனிவான அணுகுமுறையே அதிக சந்தோஷத் தைக் கொடுக்கும்.வெளிநாடுகளில் முன் பின் அறிமுகமில்லாதவர்களிட ம் கூட பார்த்தவுடன் முகமலர்வுடன் ‘எப்படி இருக்கிறாய்’ என்ற கேள்வி முன்வைக்கப்படும், எத்தனை கணவர் மனைவியைக் கேட்டிருக்கிறார்’ என்ற கேள்வி முன்வைக்கப்படும், எத்தனை கணவர் மனைவியைக் கேட்டிருக்கிறார் எத் தனை மனைவி கணவரி டம் கேட்டிருக்கிறார் எத் தனை மனைவி கணவரி டம் கேட்டிருக்கிறார் அது கேட்கக் கூடாத கேள்வி இல்லை தானே.. நம் குடும்பத்திற்குத் தானே\nகணவர் சம்பாதிக்கிறார், தன் இல்லத்திற்காகத்தானே ஷரீர ரீதியில் மனைவி பாடு படுகிறார். ‘சாப்பிட்டாயா வர வர உன்னைக் கவனிச்சு க்க மாட்டேங்கிறியே வர வர உன்னைக் கவனிச்சு க்க மாட்டேங்கிறியே’ இந்த அக்கறையான கேள்வி மனைவியிடம் கேட்கப்படுகி றதா’ இந்த அக்கறையான கேள்வி மனைவியிடம் கேட்கப்படுகி றதா மனைவி என்ன ஆடை அணிகிறார் மனைவி என��ன ஆடை அணிகிறார் எந்த விதமான கூந்தல் அலங்காரம் செய்திருக்கிறார் எந்த விதமான கூந்தல் அலங்காரம் செய்திருக்கிறார் எந்த நிறம் பிடிக்கும் எந்த உணவு மிகவும் பிடிக்கு ம்\n எத்தனை பேருக்குத் தெரியும். அதே போல் கண வரின் திறமைகள் என்ன எந்த நேரத்தில் என்ன மனநிலை எந்த நேரத்தில் என்ன மனநிலை பிடித்தது என்ன உணர்வுகளுக் கு மரியாதை கொடுக்கப்படுகிறதா\nகணவர்களே உடற்பயிற்சி செய்து நன்றாக உண்டு உடலைப் பேணி, முடி திருத்தி, கிழிந்த உடையுடன், நமக்குத் தான் கல்யாணம் ஆயாச் சே, யாரு பார்க்கப் போறாங்க என்ற எண் ணமின்றி ஆடைகளில் அக்கறை செலுத்தி, கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோவாக மாறுங்கள். முகத்திலும் அகத்திலும் வித்தியாசம் காட்டுங்க\nள். துணையைப் புரிந்து ரொமா ன்டிக் காக நடந்து பாருங்கள், மனைவியின் அழகை, செய்யு ம் சிறிய நல்ல செயல்களையு ம் அவ்வப்போது பாராட்டுங் கள், குற்றங்களையும் விரலை நீட்டிச் சுட்டிக் காட்டாமல் அக் கறையுடன் பொறுமையாய் அன்புடன் நண்பனாய் இருந்து விளக்கிப் பாருங்கள். மல்லிகைப்பூவும் அல்வாவும் மனைவி க்கு இனிப்பதில்லை, அதை வாங்கித் தர வேண்டும் என்று\nதோன்றும் கணவரின் அன்பே அவர் இதயத்தை மணக்கவும் ருசிக்கவும் செய்திருக்கிறது. மனைவிக்குப் பிடித்த நாயகனாய் மாறுங்களேன். தவறில் லையே. மனைவியும் கணவரிடத் தில் அன்புடன் பழகுவதோடு மட்டுமில்லா மல் குறிப்பறிந்து பழகலாமே. மனைவி யும் உடல் அழகையும் உள்ள அழகை யும் மேம்படுத்திகணவருடன் அன்னி யோன்னியமாக இருக்க வேண்டும்.\nஇரவில் மெல்லிசைகள் செவிகளுக்கு உணவாக, இனிமை\nயான பார்வைகள் காதல் பாஷைகளைப் பரிமாறிக் களிக்கட்டுமே. காதலித்தபோ து செய்த குறும்புகள், பெண்பார்க்கும் படலத்தின் சுவையான நிகழ்வுகளை மலரும் நினைவுகளாகக் கொஞ்சம் அசை போடுங்களேன். யாருமில்லாத கடற்கரையில் கைகள் கோர்த்து அலை கள் கால்களை நனைக்க,காதல் இதயங் களை நனைக்க அங்கே ஒரு காதல் புரி உருவாகட்டுமே. குறுகுறு பார்வைகள், செல்லக் குறும்புகள், மின்சாரத் தீண்டல் கள், எதிர்பாராத முத்தங்கள், பின்னாலி ருந்து கட்டியணைத்தல், தோளோடு சாய்ந்து பள்ளி, கல்லூரி கால பசுமையா ன நினைவுகளை அசை போடுதல், நிமி டங்களிலே தீர்ந்து விடக் கூடிய ஊடல் கள், செல்லக்கூடல்கள், அலுவலகத்தில் பிரச்சினையென்றா ல் மடியோடு கிடத்��ி இதுவும் கடந்துபோகும் என்று கண்ணீ\nரைத் துடைத்தல், விழிகளை நனைக்கும் அன்பு வழிகள். உங் களுக்குள்ள விரிசல்களை இந்த உரசல்கள் சரிசெய்யட்டும்.\nஉடல் நிலை சரியில்லாத போது அன்பாய்க் கவனித்தல், அக் கறை காட்டுதல் போன்றவற்றைச் சொல் லாமலே செய்தால் கந்துவட்டியாய் அன்பு பறந்து வரும். இடி இடித்து வீடு அதிர்ந்தால் தவிர இடித்துப் பேசுதலும் கத்துத\nலும் வேண்டாமே. இரவுகளில் பத்து நிமிட உரசல்களில் இயந்திரத்தனமாய் செலுத்து ம் அன்பை விடக் காதலாய் ஈருடல் ஓரு யிராய் வாழ்வது எத்தனை கோடிகள் கொட் டிக்கொடுத்தாலும் வராது. இயந்திரமயமா ன உலகிலே பணம் சம்பாதிப்பதும் சொத்து க்கள்\nசேர்ப்பதும் குழந் தைகளைப் படிக்க வைப் பதுமே வாழ்க்கையில்லை. அவை வாழ் வின் இன்றியமையாதவை என்றால் கண வர் மனைவி உறவு அதைவிட இன்றிய மையாதது. வயதானாலும் மனதிற்கு என்றும் இளமைதான். ஒவ்வொரு நாளும் இணையை உயிருக்குயிராய்க் காதலியுங் கள்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), விழிப்புணர்வு\nTagged அன்னியோன்னியம், அவசியம், ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன, தம்பதி, தம்பதியருக்குள் அன்னியோன்னியம் அவசியம், தம்பதி, தம்பதியருக்குள் அன்னியோன்னியம் அவசியம் ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன\nPrevமவுஸ் வேலை செய்ய மறுக்கும்போது . . . அந்த மவுஸ் இன்றி உங்கள் கணிணியை இயக்க‍ ஓர் எளிய வழி\nNextசென்னை சத்யம் தியேட்ட‍ரில் “நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்” – நேரடி காட்சிகள் – வீடியோ\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீ���ை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,748) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,102) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,374) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,491) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,370) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\nஇருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ.தான் – அரிய‌ மருத்துவ‌ உண்மை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram&username=&prabhandam_id=6&thirumoli_id=8&alwar_id=", "date_download": "2020-03-30T04:34:26Z", "digest": "sha1:P5NKZM3RJ4ALETSMBWRTOUNUYBCJSWRM", "length": 18180, "nlines": 271, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழ��ச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமுகப்பு / பிரபந்தம் / பெருமாள் திருமொழி\nஇன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே\nதென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்\nசிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்\nமணக்கால் நம்பி அருளிச் செய்தது\nஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே\nவாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை\nவீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்\nசேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே\nமன்னு புகழ்க் கௌசலைதன்* மணிவயிறு வாய்த்தவனே*\nதென் இலங்கைக் கோன் முடிகள்* சிந்துவித்தாய் செம்பொன் சேர்*\nகன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் கருமணியே*\nஎன்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ (2)\nபுண்டரிக மலரதன்மேல்* புவனி எல்லாம் படைத்தவனே*\nதிண் திறலாள் தாடகைதன்* உரம் உருவச் சிலை வளைத்தாய்*\nகண்டவர்தம் மனம் வழங்கும்* கணபுரத்து என் கருமணியே*\nஎண் திசையும் ஆளுடையாய்* இராகவனே தாலேலோ\nகொங்கு மலி கருங்குழலாள்* கௌசலைதன் குல மதலாய்*\nதங்கு பெரும் புகழ்ச்சன��ன்* திரு மருகா தாசரதீ*\nகங்கையிலும் தீர்த்த மலி* கணபுரத்து என் கருமணியே*\nஎங்கள் குலத்து இன்னமுதே* இராகவனே தாலேலோ\nதாமரை மேல் அயனவனைப்* படைத்தவனே* தயரதன்தன்-\nமா மதலாய்* மைதிலிதன் மணவாளா* வண்டினங்கள்-\nகாமரங்கள் இசைபாடும்* கணபுரத்து என் கருமணியே*\nஏமருவும் சிலை வலவா* இராகவனே தாலேலோ\nபார் ஆளும் படர் செல்வம்* பரத நம்பிக்கே அருளி*\nஆரா அன்பு இளையவனோடு* அருங்கானம் அடைந்தவனே*\nசீர் ஆளும் வரை மார்பா* திருக் கண்ணபுரத்து அரசே*\nதார் ஆரும் நீண் முடி* என் தாசரதீ தாலேலோ\nசுற்றம் எல்லாம் பின் தொடரத்* தொல் கானம் அடைந்தவனே*\nஅற்றவர்கட்கு அருமருந்தே* அயோத்தி நகர்க்கு அதிபதியே*\nகற்றவர்கள்தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*\nசிற்றவைதன் சொற் கொண்ட* சீராமா தாலேலோ\nஆலின் இலைப் பாலகனாய்* அன்று உலகம் உண்டவனே*\nவாலியைக் கொன்று அரசு* இளைய வானரத்துக்கு அளித்தவனே*\nகாலின் மணி கரை அலைக்கும்* கணபுரத்து என் கருமணியே*\nஆலி நகர்க்கு அதிபதியே* அயோத்திமனே தாலேலோ\nமலையதனால் அணை கட்டி* மதில்-இலங்கை அழித்தவனே*\nஅலை கடலைக் கடைந்து* அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே*\nகலை வலவர்தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*\nசிலை வலவா சேவகனே* சீராமா தாலேலோ\nதளை அவிழும் நறுங் குஞ்சித்* தயரதன்தன் குல மதலாய்*\nவளைய ஒரு சிலையதனால்* மதில்-இலங்கை அழித்தவனே*\nகளை கழுநீர் மருங்கு அலரும்* கணபுரத்து என் கருமணியே*\nஇளையவர்கட்கு அருள் உடையாய்* இராகவனே தாலேலோ\nதேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*\nயாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*\nகாவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*\nஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ (2)\nகன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் காகுத்தன்-\nதன் அடிமேல்* தாலேலோ என்று உரைத்த* தமிழ்மாலை*\nகொல் நவிலும் வேல் வலவன்* குடைக் குலசேகரன் சொன்ன*\nபன்னிய நூல் பத்தும் வல்லார்* பாங்காய பத்தர்களே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-30T04:39:56Z", "digest": "sha1:I3OC7FWRXF6AENO3WESOQJ7LVPRYVEEI", "length": 8746, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் எஸ்.ஜே.சூர்யா", "raw_content": "\nTag: actor s.j.surya, actress priya bhavani shankar, bommai movie, bommai movie preview, director radha mohan, slider, இயக்குநர் ராதா மோகன், திரை முன்னோட்டம், நடிகர் எஸ்.ஜ���.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கர், பொம்மை திரைப்படம், பொம்மை முன்னோட்டம்\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘வாலி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில்...\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்களை உருவாக்கிய...\nஒரு எலிக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடக்கும் சண்டைதான் ‘மான்ஸ்டர்’ திரைப்படம்..\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கிய...\nS.J.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம் ஒரு உண்மைக் கதையாம்..\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கிய...\nஎஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம்\n‘மாயா’, ‘மாநகரம்’ போன்ற தரமான வெற்றி படங்களை...\nஅமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படம்..\nஇயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என...\nஎஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் நடிக்கும் ‘இறவாக்காலம்’ படத்தின் டீஸர்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கத���தான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anusrinitamil.wordpress.com/2016/11/", "date_download": "2020-03-30T04:46:26Z", "digest": "sha1:FIHAOLBEAI4PNJPQSAJ7Z73CBJ44UJQR", "length": 7471, "nlines": 113, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "நவம்பர் | 2016 | anuvin padhivugal", "raw_content": "\nகாது கொடுத்து கேட்டேன் …\nPosted on நவம்பர் 15, 2016 | 3 பின்னூட்டங்கள்\nகாது கொடுத்து கேட்டேன் … என்றவுடன்\nஆஹா ….குவா குவா சத்தம் என்று பாடினீர்களா\nபிறர் சொல்ல வருவதை கேட்படது.\n“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ” என்று தமிழ் படங்களில் கடைசீ சீனில் வருமே..\nமுக்கியகிமாக சொல்ல வருவதை கதாநாயகநோ கதாநாயகியோ கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று நாம் தவிப்போமே \nஅது போல அல்லாமல், கேட்பது … சொல்ல வருபவர்கள், சொல்ல வருவதை, சொல்ல விடுவது…..பேசாமல் கேட்பது\nஅவர்கள் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கும் வரை வாயை திறக்காமல், பொறுமையாக கேட்பது…\nஹ்ம்ம் கொட்டுவது, தலையை அசைப்பது வேண்டுமானால் allowed…மற்றபடி…\nஉங்களுக்கு அந்த வயதில் என்ன நேர்ந்தது, நீங்கள் எப்பிடி சமாளித்தீர்கள், எப்படி வென்றீர்கள், கொடி நட்டீர்கள், கிரீடம் கிடைத்தது…. அது எல்லாம் கேட்டால் மட்டுமே பகிரவும்.\nசொல்பவரின் மன நிலை என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு உங்கள் புராணம் பாடினால் போதும்.\nசொல்ல வருபவர் ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக , அழுதாலோ, குரல் உடைந்தாலோ, கோபப் பட்டாலோ, பொறுமையாக இருந்து, ஆதரவாக அவர்கள் கரம் பற்றுங்கள். முடிந்தால் கட்டி பிடித்துக் கொள்ளுங்கள்.\nகரம் பற்றும் போதும் கட்டி பிடிக்கும் போதும் ���னது லேசாகுறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.\nகண்டிப்பாக மனசு தளர்வதை ஒருவர் ஆறுதலாக கரம் பற்றும் போதும், கட்டி முதுகில் தடவும் போதும் உணரலாம். இது இரண்டுமே செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை செவி மடுத்தால் போதும். அதுவே அவர்களுக்கு ஆறுதல். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த உடன், தேவை பட்டால், உங்கள் பக்க கருத்துகளையும், உங்கள் அனுபவத்தையும் கூறுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆறுதல், கட்டிபிடிவைத்தியம், கரம்பற்றுவது, காதுகொடுத்துகேட்பது, கேட்டது, பொறுமை, மன அழுத்தம், மன உளைச்சல்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகதை சொல்லும் பென்சில் ✏️\nகாது கொடுத்து கேட்டேன் ...\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« ஜூன் ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books/itemlist/tag/Tamil", "date_download": "2020-03-30T03:59:13Z", "digest": "sha1:AQO5PE7UMKU3AVPFNHDBI4GMMOIIO7AW", "length": 12456, "nlines": 154, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nசீர்மிகு சித்திரை பிறப்பு - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Seermigu chithirai pirappu - Srija Venkatesh\nசீர்மிகு சித்திரை பிறப்பு - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nஆங்கில ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதத்துக்கு உரிய சிறப்பம்சங்கள், தமிழ்ப்புத்தாண்டு, அட்சய திருதியை மற்றும் சித்திர குப்த விரதம் ஆகியவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகைகள் பிறந்த காரணம், இவற்றை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு பூஜை முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சிகரம் வைத்தாற் போல தமிழ்ப் புத்தாண்டன்று செய்ய வேண்டிய உணவு வகைகள், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகள் எனஆன்மீகப் புத்தகத்தோடு, தெய்வீகமான சமையற்கலையையும் இணைத்து செய்யப்பட்ட முதல் முயற்சி \" சீர் மிகு சித்திரை பிறப்பு\" புத்தகம் .\nதொலைந்து போனது என் இதயமடி - ராசு\nகதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்\nஅமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.\nஇளங்கனியன். தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர், மகன் மேல் உயிரையே வைத்திரு��்கும் அன்புத் தந்தை.\nமகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.\nபிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.\nஇவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.\nஇவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை \"தொலைந்து போனதுஎன் இதயமடி\" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகிராமத்தைச் சேர்ந்த வெகுளியான பேதைப் பெண் நம் கதையின் நாயகி.. தன் கல்லூரி படிப்பை முடித்து வாழ்வின் அடுத்த நிலையான திருமணத்திற்கு காத்து நிற்கும் பருவ மங்கையவள்..\nஎல்லா பெண்களையும் போல தன் திருமண வாழ்க்கையை பற்றி பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் சுமந்து நிற்பவள்..அவள் ஊர் எல்லையை கூட தாண்டியிராதவள் சந்தர்ப்ப சூழ்நிலையால், திருமணம் முடித்து நகரத்துக்கு தன் கணவனுடன் குடியேறுகிறாள்..\nகூடவே இன்றைய நவீன பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் பழக்கமாகிறாள்.. அதனால் அவள் வாழ்க்கை படகு பெரும் சுழலில் சிக்கி தடம் மாறுகிறது..\nஅவள் கனவு கண்டு கொண்டிருந்த அவளுடைய கற்பனை, கனவு வாழ்க்கை நிறைவேறியதா தடுமாறிய அந்த பேதைப் பெண்ணின் வாழ்வு மீண்டும் நேரானதா தடுமாறிய அந்த பேதைப் பெண்ணின் வாழ்வு மீண்டும் நேரானதா இல்லை அந்த சுழலில் சிக்கி அழிந்து போனாளா இல்லை அந்த சுழலில் சிக்கி அழிந்து போனாளா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..\nஎன்னுடைய இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..நன்றி \nநாயகன் மகிழன் IT துறையில் இருப்பவன்... நாயகியும் அதே துறையில் இருப்பவள்.. ஆனால் எதிர் எதிரான பிரிவு..நாயகன் மகிழன் டெவலப்மென்ட்(Development) லும் நம் நாயகி டெஸ்டிங் (Testing) லும் வேலை செய்பவர்கள்....\nபொதுவாக எல்லா IT நிறுவனங்களிலும் டெவலப்மென்ட் டீமும் டெஸ்டிங் டீமும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி எப்பவும் முறைத்து கொண்டே இருப்பார்கள்...\nஅது மாதிரி நம் நாயகனும் நாயகியும் இப்படி பட்ட எதிர் எதிர் பிரிவில் வேலை செய்ய, அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், மAzற்றும் IT அலுவலகத்தில் நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் நிறைந்ததே இந்த கதையின் போக்கு...\nஇது ஒரு மோதல் + காதல் + கலாட்டாக்கள் கலந்த ஜாலியான கதை... முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக எழுதிய கதை..இந்த கதையை தொடர்ந்து படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading\nதொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,\n‘எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்\nஇது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை\nகதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,\nகார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.\nஅதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88/?fdx_switcher=mobile", "date_download": "2020-03-30T05:09:48Z", "digest": "sha1:JFEJVZ3LS4KTHJWJLVUXONXK74UCWJBS", "length": 31486, "nlines": 150, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா? | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nMarch 15, 2015 நீர்வை. தி.மயூரகிரி சர்மா அரசியல்\nஇலங்கையில் கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு ஆட்சிமாற்றம், அரசியற்புரட்சி நடந்திருக்கிற சூழலில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மேற்கொண்ட இலங்கை விஜயம் அரசியல் அவதானிகளால் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.\nநேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில் ஏற்பட்ட பல சர்ச்சைகளும், குழப்பங்களும் இந்த உறவை முழுமையாக உடைத்து விட்டன. இந்த நிலையில், கடந்த இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிர்கதியான சூழலை எதிர் கொண்ட போது, இந்தியா ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தும், இந்தியா அப்போது வேடிக்கை மட்டுமே பார்த்தது.\nஇந்நிலையில், மஹிந்தராஜபக்ச அரசு இந்தியாவின் அரசியல் எதிரிநாடான சீனாவுடன் நெருக்கம் பே��ிய பின்னணியில் எதிர்பாராத ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இப்போது புதிதாகப் பதவியேற்றிருக்கிற மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையிலான அரசுடன் நல்லுறவை பேணுவதன் குறியீடாக மோடி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார்.\nஇதில் சிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். இந்தியாவின் நிதியுதவியுடன், இர்க்கோன் நிறுவனம் வடபகுதி ரயில் பாதையை சீரமைத்திருக்கிறது. அந்த வகையில், தலைமன்னாருக்கான ரயில் சேவையை மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் வடபகுதிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையான கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு வழி ஏற்பட்டிருக்கிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடன்\nஅரசியல் தீர்வு தொடர்பில், மோடி அவர்களின் வருகை உண்மையில் எவற்றைச் சாதிக்கும் என்று சொல்ல இயலாது என்பதே உண்மை. இலங்கைத்தமிழர்கள் மோடியின் விஜயம் திடீரென தங்களுக்கு பெரிய லாபம் கொடுக்காது என்பதை உறுதியாக நம்புவதாகவே தெரிகிறது.\nவடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பாரதப் பிரதமர் மோதி\nஇதனால், தான், யாழகத்தில் பொதுமக்களிடையே மோடியின் வருகை பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கவில்லை என்று கருதப்படுகிறது. 1927ல் மஹாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்த போது மக்களெல்லாம் பெருந்திரளாக கூடிநின்று தோரணங்கள் கட்டி அலங்கரித்து வீதியெங்கும் பூரணகும்ப வரவேற்பளித்ததாகச் சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இதே போன்ற ஒரு வரவேற்பு 2012ல் அப்துல்கலாம் அவர்கள் வந்த போதும் கிடைத்தது. இவ்வாறான சூழல் இம்முறை இருக்கவில்லை.\nபாதுகாப்பு நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டு, மோடி அவர்கள் பயணிக்கிற பாதைகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னராக பொலிசாரால் மூடப்பட்டு, பொதுமக்கள் அருகில் செல்ல அனுமதிக்கபடாமை காரணமாக கூட, பெருவரவேற்புகளில் மக்கள் ஈடுபட இயலாமல் போயிருக்கலாம். என்றாலும், நீண்ட காலமாக இலங்கைத்தமிழர்களை இந்திய மத்திய அரசுகள் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாகவே இம்முறை மோடி அவர்களின் வருகையையும் மக்கள் தங்களுக்கான தீர்வுத்திட்டம் தருவதற்கான வருகையாக நினைக்கவில்லை என்றும் சொல்லலாம்.\nமோடி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்து, யாழ்.ப��ர்து நூலகத்தில், கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதே மாவட்டத்தில் உள்ள இளவாலைப்பகுதியில், இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு வழங்கி உரையாற்றினார்.\nவடக்கு மாகாணத்தில் புதிய வீடுகளைக் கையளிக்கிறார்\nஇலங்கை விஜயத்தின் போது, பாராளுமன்றம் தொட்டு பல்வேறு இடங்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் உரையாற்றிய மோடி அவர்கள் பல நிகழ்வுகளில் “வணக்கம்” என்று தமிழில் குறிப்பிட்டு பேச்சை ஆரம்பித்திருக்கிறார். பாராளுமன்ற உரையில் மஹாகவி பாரதியாரின் “சிந்து நதியின் மிசை..” பாடலை தொட்டுக்காட்டி இலங்கை இந்திய கலாச்சார உறவுகளை விவரித்து அழகாக உரையாற்றினார்.\nசிலப்பதிகாரத் தெய்வமான கண்ணகை இலங்கையின் பாகங்கள் எங்கணும் வழிபாடாற்றப்படுவது குறித்தும், பாரதி, மஹாத்மா காந்தி, விவேகானந்தர் இவர்களை குறிப்பிட்டும் உரையாற்றிய மோடி அவர்கள் தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்.\nபுது வீட்டில் குடியேறும் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தினருடன் மோதி\nஇலங்கை வாழும் தமிழர்கள் யாவரும் அன்று தொட்டு “பாரதமாதா” என்று போற்றி வரும் பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு உரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய அரசுக்கு பிரச்சினை தீர்க்க, காலஅவகாசம் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nயாழ்: நகுலேஸ்வரம் கோயிலில் வழிபாடு\nவட இலங்கையில் உள்ள ஈழத்தின் பஞ்சஈஸ்வரங்களுள் ஒன்றான நகுலேஸ்வரத்திற்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள சஹஸ்ர லிங்கப் பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்து மோடி அவர்கள் வழிபட்டார்.\nஇப்படி, ஓய்வில்லாமல், சோர்வின்றி, இடைவிடாத பயணத்துடன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மோடி அவர்கள் செயற்பட்டமை அவரது உற்சாகத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியது. அவரது திறமையை அவரது பேச்சும், செயலும் தௌ;ளத்தெளிவாய் உணர்த்தியது.\nஆனாலும் மோடி அவர்களின் வருகயிலும், அவரது செயற்பாட்டிலும் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. பௌத்தம் என்பது பொதுவில் நோக்கப்படும் போது இந்துமதத்துடன் நெருக்கமானதாய், வேறுபடாததாய் காணப்ப���ும் போதிலும், இலங்கையைப் பொறுத்த வரையில், இந்து- பௌத்த வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.\nயாழ்: நகுலேஸ்வரம் கோயிலில் சிவபூஜை\nஇங்கிருக்கும் தேரவாத பௌத்தர்களின் மததலைவர்களான பிக்குமார்கள் இந்துத்துவத்திற்கு எதிராக தங்கள் மதத்தவரை கடந்த காலத்தில் வழி நடத்தியமையாலேயே இந்த பேதம் பெரியளவில் வளர்ந்தது. இன்றும் அதனால் உண்டான கசப்புணர்வுகளும் மன விரோதங்களும் முழுமையாக மாறி விடவில்லை.\nஇது இவ்வாறிருக்க, மோடி அவர்கள் பௌத்தத்திற்கு அதிக முதன்மை தந்து பிக்குகளை விழுந்து விழுந்து வணங்கியமை இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து 15.03.2015 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி தினசரிப்பத்திரிகை தனது ஆசிரியத்தலையங்கத்தை தீட்டியிருக்கிறது.\nதிருஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிய தேவாரத்தலங்கள் காணப்படுவதும், திருமூலர் சிவபூமி என்று குறிப்பிட்டதும், அருணகிரியார் பாடிப் போற்றிய கதிர்காமமுருகன் கோவில் உள்ளதுமான இலங்கையை மஹாகவி பாரதி “சிங்களத்தீவு” என்று குறிப்பிட்டது மகாதவறு என்று சொல்லப்படுகிற நிலையில், பாரதியின் குறித்த பாடலை மோடி ஒப்புவித்தமை கூட தமிழர்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று கூறுகிறது மேற்படி பத்திரிகையின் ஆசிரியத்தலையங்கம்.\nஅனுராதபுரம்: மகா போதி விகாரையில் வழிபாடு\nஇந்துக்குருமார்கள் எவரையும் தனியே சந்திக்காத மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்து சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த காலங்களில் பிக்குமார்கள் தமிழின எதிர்ப்பை கக்கி வந்தமையே ஆகும்.\nஇலங்கை புத்த புக்குக்களைப் பணிந்து வணங்கும் மோதி\nஆனால், மோடி அவர்களின் இந்த செயற்பாடு பிக்குமார்களிடையே ஒரு நல்ல மனோபாவத்தை உண்டாக்கி எதிர்வரும் காலத்தில், தமிழ்ஹிந்துக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பும் எனில் சிறப்பானதாகும். இதை விட, இந்த செயற்பாட்டினை ஒரு வகையில், அரசியல் ராஜதந்திரம் என்று கொள்வாரும் உளர்.\nமொத்தத்தில், நரேந்திர மோடி அவர்களின் வருகை இலங்கைத்தமிழர்களுக்கு ஓரளவேனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கலாச்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிற மோடி அவர்கள் இந்திய பாரம்பரிய கலாச்சார வளர்ச்சியும், அதனோடு இணைந்த தமிழ் ஹிந்துக்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தாரா அது குறித்து ஆக்கபூர்வமாக எதனையேனும் முன்னெடுத்தாரா அது குறித்து ஆக்கபூர்வமாக எதனையேனும் முன்னெடுத்தாரா என்பது குறித்து இன்னும் சில நாட்களின் பின்னரே உணர்ந்து கொள்ள முடியும்.\nஇது வரை இலங்கைக்கு எத்தனையோ, அரசியற்தலைவர்கள் பெரிய பெரிய தாரை தம்பட்டைகள் முழங்க, இதோ, வருகிறார்… வருகிறார்… என்று வந்து ஒன்றும் முன்னேற்றம் உண்டாகாத சூழலில், வெறுமனே எதிர்பார்ப்புகளை வளர்த்து கொள்ளாமல், ஆறுதலாக, அமைதியாக நடக்கிற விடயங்களை நோக்கும் மனோ நிலையிலேயே இலங்கை வாழ் தமிழ்ஹிந்துக்கள் இன்று இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.\nஅனுராதபுரம்இந்திய இலங்கை உறவுகள்இலங்கை பௌத்தம்இலங்கை வடக்கு மாகாணம்இலங்கைத் தமிழர்ஈழத் தமிழர்கள்ஈழத்தமிழ்கீரிமலை நகுலேஸ்வரம்சி.வி.விக்னேஸ்வரன்சிங்கள இனவெறிசிங்களர்கள்தலைமன்னார்பிரதமர் மோதிபௌத்த பிட்சுகள்மைத்ரிபால ஸ்ரீசேனாமோதி இலங்கை விஜயம்யாழ்ப்பாண நூலகம் எரிப்புயாழ்ப்பாணம்விக்னேஸ்வரன்ஸ்ரீ நகுலேஸ்வர நாதர்\nநிதர்சனமான உண்மையை உரைக்கும் தெளிவான கண்ணோட்டத்துடன் கூடிய கட்டுரை. வாழ்த்துக்கள் ஐயா\nசரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பது , ந‌ல்லது , கெட்டது என இரண்டு வாய்ப்புகள் முன் வைக்கப்ப்ட்டால் தவறை மட்டுமே தேர்ந்தெடுப்பது , நல்லதை கூட அவந‌ம்பிக்கையோடு பார்ப்பது , இவை இலங்கைத்தமிழர்களின் கல்யாண குணங்கள்….\nஅது மாறாதவரை மோடி மட்டுமல்ல ,அந்த பகவானே நேரில் வந்தால் கூட நல்லது நடக்காது….\nஎங்கள் வரலாற்றையும் நிகழ்வுகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் இழப்புக்களையும் அத்துடன் துரோகிகளையும் எதிரிகளையும், கூடவே எங்கள் அறிவிலித்தன்மையையும் பலவீனத்தையும் மிக நன்றாக அறிந்து வைத்துள்ள சான்றோன் வந்துட்டானையா வந்துட்டானையா. தொடர்ந்து இவரைப்போன்ற மேதவிகள் ஈழ அரசியல் பற்றி கருதிட, ஈழ தமிழர்களை எள்ளிநகையாட கேவலப்படுத்�� வரிசை கட்டுவார்கள்.\nவணக்கம் திரு மயூரகிரி சர்மா அவர்கள். மிக டைமிங்கான நாசுக்கான பதிவு. அனைத்து விடையங்களையும் தோட்டிருக்கின்றிர்கள். என்றாலும் இந்திய பிரதமர் (மோடி அல்ல) பாராளுமன்றில் தமிழ் இனவழிப்பிற்கு கூட்டு உரிமை கோரியிருக்கின்றார். இது எமக்கு தெரிந்ததுதான், மஹிந்தவும் கோதபஜவும் தற்பொழுது ரணிலும் பலதடவை சொனதுதான்.நிங்களும் சுட்டியிருக்கலாம். வாழ்த்துக்கள் நல்ல பதிவு.\nஅருமையானக்கட்டுரை சரியான வேளையில் வெளியாகியிருக்கிறது. மயூரகிரியாருக்கு வாழ்த்துக்கள். ஈழப்பிரச்சினைக்குத்தனி ஈழம்தான் தீர்வு என்பவர்கள் யாருக்கும் ஸ்ரீ மோதி ஜி அவர்களின் ஈழ விஜயம் அதில் அவர்களது செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்காது. இந்திராகாந்தியைப்போல் விடுதலைப்புலிகளை வளர்க்கும் கொள்கைகளை அவர்கள் நமோ ஜியிடம் எதிர்பார்ப்பார்கள். சிங்கள -தமிழர்களுக்கிடையே உள்ள இடைவெளியை குறைக்க நினைக்கும் பாரதப்பிரதமரின் செயல்பாடுகள் அவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் அளிக்கும்.\nஸ்ரீ சர்மா “பிக்குமார்களிடையே ஒரு நல்ல மனோபாவத்தை உண்டாக்கி எதிர்வரும் காலத்தில், தமிழ்ஹிந்துக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பும் எனில் சிறப்பானதாகும் “. இதுதான் நல்ல நிலைப்பாடாகும். சிங்கள் பௌத்தத்தால் தமிழரின் மதம் பண்பாட்டுக்கு எப்போதும் எதிர்ப்பு இல்லை என்ற நிலையும் அரசியல் உரிமைகளுக்கும் உத்திரவாதமும் அளிக்கப்படவேண்டும். ஸ்ரீ நமோ ஜி அரசு தொடர்ந்து அந்த திக்கில் பணியாற்றும் என்று நம்புகிறேன்.\nஎன்னுடைய கூற்றை விரைந்து மெய்ப்பித்தமைக்கு நன்றி….\nதீதும் நன்றும் பிறர்தர வாரா…..\nஅங்கே வாழும் தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கல்வினரும் அப்படியே இருக்கிறார்கள், அந்நிய நாடு மீதே இப்போதும் தமிழர்கள் நினைக்கிறார்கள்.அவர்கள் நம்பும்படியாக இருக்கவில்லை. இந்தியாவின் எண்ணம் , நம் எதிர்பார்ப்பு நிறைய செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்…… மிகவும் சிக்கலாகி உள்ளது,,,\nஅன்பர் சான்றோன், சுயநலம் கொண்ட இலங்கை தமிழ் தலைவர்களால் தவறாக வழிநடத்பட்டு குழப்பம் அடைந்துள்ள பல இலங்கை தமிழர்களின் கல்யாண குணங்கள் பற்றி அழகாய் எடுத்துரைத்தீர்கள்.\nநரேந்திர மோதி இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும் போது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்று காட்டிய சிங்கள இராணுவத்துக்குத் தனது பாராட்டுகளை மனமுவந்து தெரிவித்தாரே இதில் மன்மோகனுக்கும் மோதிக்கும் என்ன வேறுபாடு இதில் மன்மோகனுக்கும் மோதிக்கும் என்ன வேறுபாடு இலங்கை மீதான ஐநாவின் போர்க்குற்ற விசாரணை பற்றி எல்லாம் மூச்சு விடவில்லையே மோதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-02-02-08-57-16/82-14-07-2016", "date_download": "2020-03-30T04:07:58Z", "digest": "sha1:SDGTNXPBPNVB7JY2OJNPNI2QIR3WH7DK", "length": 5220, "nlines": 57, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "குரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான புநர்த்தாரண அஸ்ட்டபந்தன பஞ்சகுண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/19_12.html", "date_download": "2020-03-30T04:16:27Z", "digest": "sha1:6IK3MT3H4Y4L52CG4I4QZLD7WCNUYUUH", "length": 14658, "nlines": 78, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு\nகோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு\nகொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் கொழும்பில் கண்டுபிடிப்பு\nசிலாபத்திலிருந்தும் பெண்ணொருவர் ஐ.டி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று கொழும்பில் கொரோனா தொற்றியுள்ள முதலாவது நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.\nஅத்துடன் இத்தாலியிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுள்ள சகல அறிகுறிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நேற்று அம்பியூலன்ஸ் மூலம் உடனடியாக ஐ.டி.எச் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்\nஉலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் 52 வயதையுடைய வரென்றும் இந்நபர் இத்தாலி சுற்றுலாக் குழுவினருக்கு வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு தற்போது நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டார். இத்தாலி சுற்றுலாக் குழு பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான சகல அறிகுறிகள் இருந்தமை உறுதியானதையடுத்தே கொழும்பு ஐ.டிஎச் தொற்று நோயியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசிலாபம் வைத்தியசாலைக்கு நேற்றுக் காலை 10 மணியளவில் வந்த இந்தப் பெண் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் ஏனையோருடன் சேர்ந்து சுமார் அரை மணி நேரமாக காத்திருந்தார்.\nஅப்பெண்ணுக்கு நோய்த்தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததையடுத்து வைத்தியசாலையிலிருந்த அனைவரும் அவரை விட்டு ஓடி ஒளிந்ததாக கூறப்படுகிறது. எவரும் அப்பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் வைத்தியசாலையின் பணிப்பாளரே முன்வந்து அவருக்கான சோதனைகளை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலை பணிப்பாளருடைய இச்செயற்பாடு அங்கே குழுமியிருந்த அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.\nகொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள அப்பெண் 56 வயதுடையவராவார். இத்தாலியிலிருந்து கடந்த 03 ஆம் திகதி இலங்கை வந்த அவர், சிலாபத்திலுள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகின்றார். அத்துடன் அண்மையில் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.\nஇப்பெண்ணுக்கு அனைத்து சோதனைகளையும் செய்த பின்னரே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். இப்பெண் சென்ற இடங்கள் மற்றும் பழகிய நபர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அரசு முறையான திட்டத்துடன் கூடிய பரந்துபட்ட வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கென 10 ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருபவர்களை நோய்தடுப்பு செயற்பாட்டுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.வெளிநாட்டிலிருந்து வருவோர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nலோரன்ஸ் செல்வநாயகம், புத்தளம் மாவட்ட குறூப் நிருபர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஓய்வூதியம் ஏப்ரல் 02, 03, 06 இல்; பெறுவோருக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 02, 03 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ...\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிக���்ச்சித்திட்டம் நடைமுறை - அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதிய...\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தா...\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\n- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு அரசாங்கம் தற்போத...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படு...\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nஓய்வூதியம் ஏப்ரல் 02, 03, 06 இல்; பெறுவோருக்கு அறிவுறுத்தல்\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nபட்டதாரி பயிலுனர்களை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்கும் வகையில் அவர்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jan/21/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3336085.html", "date_download": "2020-03-30T05:07:05Z", "digest": "sha1:SUWB5SQFVH4GQ2GWNMJ6DHSECXVOFLJK", "length": 5984, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரிகால் சோழனின் வரலாற்று ��ூல், கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகியவற்றை விரும்பி வாங்கியுள்ளேன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகரிகால் சோழனின் வரலாற்று நூல், கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகியவற்றை விரும்பி வாங்கியுள்ளேன்\nசரண்யா (32), மென்பொருள் நிறுவன ஊழியா், அரும்பாக்கம்:\nகரிகால் சோழனின் வரலாற்று நூல், கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகியவற்றை விரும்பி வாங்கியுள்ளேன். அத்துடன் சிறுதானிய உணவு வகைகள், மூலிகைச் சமையல் நூல்களையும் வாங்கியுள்ளேன்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yedho-ondru-song-lyrics/", "date_download": "2020-03-30T04:57:20Z", "digest": "sha1:ZLTOBK4PIM53HSNW32FABZFQPGHVNB45", "length": 6075, "nlines": 160, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yedho Ondru Song Lyrics", "raw_content": "\nபாடகா் : யுவன் ஷங்கர் ராஜா\nஇசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஏதோ ஒன்று என்னை\nதாக்க யாரோ போல உன்னை பாா்க்க\nசுற்றி எங்கும் நாடகம் நடக்க\nபெண்ணே நானும் எப்படி நடிக்க\nஆண் : காலம் முழுதும்\nஆண் : பெண்ணே உந்தன்\nஆண் : என்னை உன்னிடம்\nஎங்கே போவது யாரை கேட்பது\nஆண் : ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்\nஎன் இரவையும் பகலையும் மாற்றி போனாய்\nஏன் இந்த பிாிவை தந்தாய்\nஎன் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்\nஆண் : உள்ளே உன் குரல் கேட்குதடி\nஎன்னை என் உயிா் தாக்குதடி\nஎங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்\nஆண் : பெண்ணே உந்தன்\nஆண் : ஏதோ ஒன்று என்னை\nதாக்க யாரோ போல உன்னை பாா்க்க\nசுற்றி எங்கும் நாடகம் நடக்க\nபெண்ணே நானும் எப்படி நடிக்க\nஆண் : காலம் முழுதும்\nஆண் : பெண்ணே உந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-30T04:42:33Z", "digest": "sha1:LK3UBD23ZPOLWV72G2MHBHWNUSDY2JVY", "length": 4893, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார் : விரைவில் விற்பனைக்கு! - EPDP NEWS", "raw_content": "\nகாற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கார் : விரைவில் விற்பனைக்கு\nஅழுத்தப்பட்ட காற்றினை எரிபொருளாகக் கொண்டு டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள எயார்பொட் (Airpod) வகை கார்கள் வரும் 2020 ஆம் ஆண்டு விற்பனைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பெற்றோல், டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும் கார்கள் உருவாக்கம் குறித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் நடந்துவருகிறது.\nபெற்றோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரிகார்களே இதுவரை முன்னிறுத்தப்பட்டு வந்தன.\nஎயார்பொட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்களின் முதற்கட்ட சோதனைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்தது. இதனால் எயார்பொட் வகைகார்களை வரும் 2020 ஆம் ஆண்டளவில் விற்பனைக்குக் கொண்டுவர டாடா நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.\nஆசிபா பாலியல் கொலையில் அரசியல் வேண்டாம் - இந்தியப் பிரதமர் மோடி\n68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு\nதொலைத்தொடர்பு துண்டிப்பு – வீதிகளில் பொலிஸார் குவிப்பு\nஜே.ஓ.25 விண்கல் பூமியை தாக்காது - நாசா\nதினகரனின் நீதிமன்ற காவல் நீடிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2787:2015-07-08-04-49-48&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-03-30T04:12:18Z", "digest": "sha1:OVPN2GPUDJUQPS7UUN522QTVP5B6U4GE", "length": 108664, "nlines": 268, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: வைகறைக்கனவு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nTuesday, 07 July 2015 23:48\t– தமிழினி ஜெயக்குமாரன் -\tசிறுகதை\n‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.\nஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக் கூறு போடுமாப் போல மரணவலி கிளர்ந்து எழும்பியது. கண்களைத் திறக்க முடியாதபடி இமைகள் ஒட்டிக் கொண்டுவிட்டன போல அந்தரிப்பாயிருந்தது. நாசி நிறையக் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து கொஞ்சமாவது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவளுக்கு ‘குப்’ பென்று நுரையீரல் வரை நிறைந்த இரத்த வெடில் நாற்றம் அடி வயிற்றில் குமட்டியது.\n“இங்க ஒரு பிள்ளை சத்தியெடுக்கிறா என்னண்டு கவனியுங்கோ”\n“அவாக்கு இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்குது”\n“தங்கச்சி… இப்ப உங்களுக்கு என்ன செய்யுது, அப்பிடியே ரிலாக்ஸா படுத்திருங்கோ. உங்களுக்கு பெரிசா ஒரு பிரச்சனையுமில்லை, கையை ஆட்டிப் போடாதேங்கோ மருந்து ஏறிக் கொண்டிருக்குது.” கழுத்தில் ஸ்டெதஸ்கோப் கொழுவியிருந்த போராளிப் பெண் அவளது தலையை இதமாக தடவி விட்டார். அவளுக்கு சட்டென அந்தக் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நெஞ்சு விம்மலெடுத்துக்குலுங்கியது.\nஇவளுக்கு அருகிலிருந்து இன்னொரு தீனக்குரல் எழுந்தது.\n“தண்ணீ….. தண்ணீ.. தண்ணி தாங்கோவன்” பலத்த காயடைந்த இன்னொரு ஆண் போராளி குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தான்.\nதாழ்ந்த குரலில் ஒரு மருத்துவ போராளி கூறிக் கொண்டான்.\n“இவருக்கு இப்ப தண்ணீ குடுக்கேலாது, நெஞ்சுக் காயம், இன்னும் ஒப்பிரேசன் தியேட்டருக்கு எடுக்கயில்லை”\n“அடே… தம்பியா கொஞ்சமெண்டாலும் தாவனடா இண்டைக்கு காலைல இருந்து சென்றில நிண்டனடா தண்ணியே குடிக்கயில்லையடா” மிகவும் தீனமான குரலில் அந்தப் போராளி தண்ணிக்காக கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனது உதடுகள் வரண்டு பாளங்களாக வெடித்துக் கிடந்தன.\n“தங்கச்சி ஒரு துணியை எடுத்து தண்ணில நனைச்சு அந்த அண்ணையின்ர சொண்டை மட்டும் துடைச்சு விடுங்கோ”\nஅப்போதுதான் தான் காயமடைந்து பின்னணி மருத்துவ தளத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. இயலுமானவரை தலையை திருப்பி சுற்று முற்றும் பார்த்தாள். காயங்கள்…. காயங்கள்… பிய்த்தெறியப்பட்ட தசைக் கோளங்கள். அலறல்களும் அனுங்கல்களுமாக அவல ஒலி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்த அவசர மருத்துவ தளம் மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த பெரியதொரு வீடாக இருந்தது. வெறும் நிலத்தில் காயப்பட்ட போராளிகள் கிடத்தப்பட்டிருந்தனர். நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த சற்று பெரிய பதுங்கு குழி சத்திரசிகிச்சை கூடமாக இயங்கிக் கொண்டிருந்தது. மருத்துவப் போராளிகள் சுற்றிச் சுழன்று வேகமும் நிதானமுமாக கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். மலரினி கண்களை மூடிக் கொண்டாள்………..\nமனம் ‘மைதிலியக்கா… மைதிலியக்கா…’ அரற்றத் தொடங்கியது. நினைவுகள் ஒரு படம் போல விரியத் தொடங்கின. கூர்மையான இரண்டு கண்கள் மனசுக்குள் வந்து தனக்கேயுரிய கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துப் போனது. மலரினி தாங்கொணாத வேதனையில் கண்களை மூடிக் கொண்டாள்.\nஅன்றைய காலைப்பொழுது வழக்கத்தை விட அதிக குளிரானதாக இருந்தது. இன்னமும் விலகாதிருந்த பனிப்புகாரினைத் தழுவியபடி மெதுவாக அசைந்து கொண்டிருந்த தென்றலின் தொடுகையால் அவள் அணிந்திருந்த இராணுவச் சீருடையின் தடிப்பையும் மீறி உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. தலையை மூடியிருந்த சாக்குத் தொப்பியை இழுத்து காதுகளையும் மூடும்படியாக சரிசெய்து கொண்டாள். கூடாரம் போல சடைத்து வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் உயரமான கிளையில் அமைந்திருந்தது அந்த காவல் பரண். கண்ணுக்கெட்டிய துாரமெங்கணும் விரிந்திருந்த இராணுவ முகாமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாத்திரம் கண்காணிக்கக் கூடிய வகையி்ல் அந்த காவல் பரண் உயரமான வேப்ப மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்தது. இருள் கலைவதற்கு முன்னதாகவே மலரினி தனது நிலைக்குச் சென்று கடைமையை தொடங்கியிருந்தாள். இரவிரவா���ப் பெய்திருந்த பனியில் நனைந்து ஊறிப்போயிருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறிப் போவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அதிகமாக வழுக்கியது எவ்வளவுதான் மரக்கிளைகள் அலைப்புறாமல் அவதானமாக நகர்ந்திருந்தாலும் இலைகளில் படிந்திருந்த பனித் தண்ணீரில் தொப்பலாக நனைந்திருந்தாள். தேகம் நடுங்கியது. பற்கள் கிடுகிடுத்தன. துப்பாக்கியின் சுடுகுழலும் கூடக் குளிர்ந்து போய்க் கிடந்தது. தனது இரு கைகளையும் கரகரவெனத் தேய்த்து கன்னங்களில் வைத்துக் கொண்டாள். அந்த சூடு மிகவும் இதமாக இருந்தது. இப்படியான குளிருக்கு சூடான ஒரு தேனீர் கோப்பையை நினைத்துப் பார்க்க மட்டும்தான் முடிந்தது.\nவைகறையின் மெல்லிருள் கலையத் தொடங்கியபோது மலரினி தனது தொலை நோக்கி ஊடாக இராணுவ முகாமின் செயற்பாடுகளை நோட்டமிடத் தொடங்கியிருந்தாள். உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை ஒட்டி அண்ணளவாக முப்பது மீற்றர் இடைவெளிகளில் காவலரண்களின் தொடர்ச்சி நீண்டு கொண்டே சென்றது.\nகாவலரண்களின் சுடும் ஓட்டைகளுக் கூடாக இரும்புத் தொப்பிகளின் அசைவுகள் மங்கலாகத் தென்பட்டன. துப்பாக்கிகளின் சுடு குழல் வாய்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு காவலரணிலும் காணப்பட்ட இரும்புத் தொப்பிகளின் எண்ணிக்கையையும், துப்பாக்கிக் குழலின் வடிவத்தைக் கொண்டு அதன் ரகத்தையும் ஆராய்வதற்கு முயன்று கொண்டிருந்தாள் மலரினி. அந்த இராணுவ முகாமின் இன்றைய அமைதியான தோற்றம் அவளின் மனதிற்குள் கடுமையான சந்தேகத்தை எழுப்பியது. தொலை நோக்கியின் துாரத்தை சரிப்படுத்தியபடியே தனது பார்வையை கூர்மைப் படுத்தியவளாக, இராணுவ முகாமினுள் வித்தியாசமான அசைவுகள் ஏதாவது தென்படுகின்றதாவென துருவித்துருவி ஆராயத் தொடங்கினாள்.\nஅந்த இராணுவ முகாமைக் குறுக்கறுத்துத் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருந்த காவலரண்களின் பின்ணணியில் புதிதாக ஏதொவொரு அம்சத்தை அவளால் அவதானிக்க முடிந்தது. துணுக்குற்று நிமிர்ந்தாள். மிகவும் சாதுரியமாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்த அது நிச்சயமாக துாரவீச்சு பீரங்கி பொருத்தப்பட்ட யுத்த டாங்கி என்பது புரிந்தது. தன்னை நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தும் தொலை நோக்கிக்கூடாக பார்வையை விரித்தாள்.\nஅப்படியாயின் ஒரு வலிந்த தாக்க���தல் நடவடிக்கைக்கு அவர்கள் தயாராயிருக்கிறார்கள். உடனடியாக தனது அவதானிப்பு செய்தியை சங்கேத குறியீடுகள் மூலம் கட்டளைப் பணியகத்திற்கு அனுப்பினாள். ‘இண்டைக்கோ நாளைக்கோ இந்தப்பகுதியில் ஒரு பெரிய சண்டை நடக்கலாம். சிலவேளை நடக்காமலும் போகலாம். இப்படித்தான் போன கிழமையும் டாங்கிகளை கொண்டுவந்து முன்னுக்கு விட்டிட்டு இடைக்கிடை பீரங்கியால சுட்டுக் கொண்டிருந்தவங்கள். டாங்கியின்ர என்ஜினை ஓட விட்டிட்டு ரேஸ் பண்ணி ரேஸ் பண்ணி சத்தம் காட்டினவங்கள்’. ‘எங்கள உளவியல் ரீதியா பயப்பிடுத்தத்தான் இப்பிடிச் செய்யிறாங்கள்’ எண்டு மைதிலியக்கா சொன்னதை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உண்மைதான் ‘டாங்கி இரையிற சத்தத்தைக் கேட்டாலே வயித்துகுள்ள ஏதோ செய்யிற மாதிரி கிடக்குதடி’ என்று கோதையும்\n‘சென்றி நேரம் முடிந்ததும் முதலில றைபிள் கிளீன் பண்ணவேணும். கிடைக்கிற நேரத்தில் ஓடிப்போய் நிறையத்தண்ணியில வடிவா தலைக்கு முழுகிட்டு வரவேணும்‘ என நினைத்துக் கொண்டாள். தொலை நோக்கியின் துாரத்தை கைகளால் சரி செய்தபடி இராணுவ முகாமின் நடமாட்டங்களை நுட்பமாக அவதானித்துக் கொண்டிருந்தன அவளது விழிகள்.\nவயிறு வெறுமையாக இருப்பதாகப்பட்டது. “கிர்…புர்..” சத்தம் வேறு கேட்கத் தொடங்கியது. இந்தக் குளிருக்கு நேரத்துடன் பசியெடுப்பது போலவும் இருந்தது. இந்தப் பொஸிசனுக்கு காலைச் சாப்பாடு வர எப்பிடியும் எட்டு ஒன்பது மணியாகும். முன்னணிக்காவல் நிலைகளுக்கும் சற்று முன்பாக வேவு நடவடிக்கைக்காக இந்த உயரமான காவல் பரண் அமைக்கப் பட்டிருந்தது. ‘இண்டைக்கு எப்பிடியும் மைதிலி அக்காவைக் கொண்டு முருங்கைக்காய் கறி வைச்சுச் சாப்பிடவேணும்‘ என நினைத்துக் கொண்டாள். வீட்டில அம்மா வைக்கிற முருங்கைக்காய் கறியும் புட்டும் அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து நாக்கில் உமிழ்நீர் சுரந்தது.\nசட பட வென ஐம்பது கலிபர் துப்பாக்கி பொழிந்து தள்ளும் சத்தம் இராணுவ முகாமின் பக்கத்திலிருந்து எழும்பியது. தொலைநோக்கியில் பார்வைப் பொருத்திக் கொண்டு ஆராய்ந்தாள். எந்தக் காவலரணில் இருந்து அந்த ஆயுதம் இயக்கப்படுகின்றது என்ற விபரம் அவளுக்குத் தேவையாக இருந்தது. சத்தம் இவளுக்கு நேரெதிராக இல்லாமல் சற்று பக்கவாட்டுத் துாரத்திலிருந்து வந்திருக்க வேண்டும���. அந்தப்பகுதியில் ஆண் போராளிகளின் படையணியொன்று நிலைகளை அமைத்திருந்தது.\nஇடையிடையே ஒரு சில நாவல், மஞ்சவுண்ணா, வேம்பு ஆகிய மரங்களையும் மண்திட்டிகளையும் தவிர பரந்த வயல் வெளி காய்ந்து வரண்டு போய்க்கிடந்தது. வயல்வெளிகளுக்கிடையே ஏராளமான மண் பாதைகள் டாங்கிகளை நகர்த்தி சண்டையிடுவதற்கான சாதகத்தன்மையை இராணுவத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தது.\nதிடீரென காதருகில் கீச் மூச் சென்ற குருவிகளின் சத்தம். மெதுவாக திரும்பினான் சடைத்துப் போயிருந்த மரக் கிளைகளின் இன்னொரு அந்தத்தில் கூடை போன்ற வடிவத்தில் ஒரு குருவிக்கூடு தென்பட்டது. சட்டென அவளது முகத்தில் மலர்ச்சியும் மனசுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சியும் பரவியது. ‘ஐயோ இந்த இடத்தில் சண்டை நடந்தால் இந்தக் குருவிகள் கூட எவ்வளவு பாவம்‘ என நினைத்துக்கொண்டாள். சாம்பலும் கறுப்பும் கலந்த நிறத்தில் அழகான இரண்டு நீட்டுவால் குருவிகள். கூட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளின் அழகான கூட்டுக்குள் அடைமுட்டைகளும் இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.\nதுாரத்தே இராணுவ முகாமின் மைதானத்தில் பயிற்சி நடவடிக்கையில் படையினரின் ஒரு சிறிய அணி ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இடைக்கிடை இப்படி அவர்கள் பயிற்சி செய்வது வழக்கம்தான். இருப்பினும் அந்தச் செய்தியையும் உடனடியாகவே உரிய இடத்திற்கு அறிவித்து விட்டு நிமிர்ந்தாள்.\nஇப்போது அந்த குருவிகள் இரண்டும் இன்னொரு கொப்பில் ஊஞ்சலாடியபடியே மிக நெருக்கமாக அமர்ந்து தமது அலகுகளை உரசிக் கொண்டிருந்தன. ‘ஐயே.. லுாசுக் குருவியள்’ சொல்ல முடியாத நாணத்தின் கீற்றுக்கள் ஒரு கணம் அவளது நெஞ்சுக்குள் இழைந்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். எதேச்சையாக சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தன்னை உற்றுப் பார்ப்பது போலத் தோன்றும் இனியவனின் கண்கள் சம்பந்தமேயில்லாமல் நினைவுக்குள் எட்டிப் பார்த்தது. ‘சே..‘ என்றவாறு மனதைச் சிலிர்த்துக் கொண்டவள் மீண்டும் தொலை நோக்கி ஊடாக இராணுவ முகாமை ஆராயத் தொடங்கினாள்.\nதிடீரென போராளிகளின் முன்னணி காவலரண் பக்கமாக இராணுவத்தினரின் குறுந்துார எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து வெடித்தன. ஆறெழு எறிகணைகள் வெடித்ததன்பின்பு நிலமை அமைதியானது. முன்னணிக் காவலரண்கள��� திருத்தியமைக்கும் வேலைகளும் தொடர் பதுங்கு குழிகளை அமைக்கும் வேலைகளும் நடை பெற்றுக் கொண்டிருந்ததால் இராணுவத்தினருக்கு போராளிகளின் நடமாட்டங்கள் ஏதாவது தென்பட்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இராணுவத்தினரின் பலமான வலிந்த தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் எமது நிலைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தபடியால் இராணுவத்தினர் மீதான எமது தரப்பு எறிகணைத் தாக்குதல்களையும் வேறு கனரகத் தாக்குதல்களையும் ஓரிரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, பகுதி கட்டளைத்தளபதி அனைத்து அணித்தலைவர்களுக்கும் அறிவித்திருந்தார்.\nதனது கடமை நேரம் முடித்து பொறுப்பை தோழி கோதையிடம் ஒப்படைத்து விட்டு மரத்திற்கு கீழே சற்று துாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தமது காவலரணுக்கு வந்த நேரத்திலிருந்து மனதிற்குள் ஒரு விதமான சலனம் தொற்றிக் கொண்டிருப்பதை மலரினியால் உணர முடிந்தது. காலையுணவாக வந்திருந்த பார்சலில் பெரிய பெரிய புட்டுக் கட்டிகளுடன் ஏதோ ஒரு இனம்புரியாத குழம்பு கொஞ்சமாக இருந்தது. தண்ணிப் போத்திலையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு வயிற்றுப் பசியை போக்கிக் கொண்டாள். மூன்று பேரை மட்டுமே கொண்ட அவர்களின் சிறிய அணியின் தலைவியான மைதிலி நிலத்தில் அமர்ந்தபடி ஒருகாலை நீட்டியவாறு இராணுவ முகாமின் வரைபடத்தில் ஏதோ எழுதிக் கொண்டும் குறித்துக் கொண்டுமிருந்தாள். மைதிலியக்கா ஒரு வேலைக்குள் மூழ்கி விட்டாலென்றால் குழப்ப முடியாது. தன்னை விட மூன்று வயதுகள் மட்டுமே அதிகமாயிருந்த மைதிலியை இவளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாகப்பேசாத மைதிலி கடமை தவிர்ந்த நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தில் மூழ்கியிருப்பாள். அல்லது வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடப்பாள். மலரினிக்கும் புத்தகம் வாசிப்பதற்கு விருப்பமாகத்தான் இருக்கும் ஆனால் ஓரிரண்டு பக்கங்கள் போனதும் கண்ணைச் சுழற்றியபடி உறக்கம் மொய்த்துக் கொண்டுவிடும். “மலரினி இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிக்கப் போகவேணும். கோதையின்ர சென்றி முடியிறதுக்கிடையில் திரும்பி வரவேணும். மெயினுக்கு அறிவிச்சிருக்கிறன் அங்கயிருந்த ரெண்டு பேர் வருவினம். அவையள் வந்தவுடன வெளிக்கிடுவம் என்ன” என்றபடி வரைபடத்தை சுருட்டத் தொடங்கினாள் மைதிலி. காவல் நிலைகளைக்கடந்து ஒரு கிலோ மீற்றர் வரையான துாரம் குளிப்பதற்காக போய்வர வேண்டியிருந்தது.\n“ஓமக்கா அதுக்கிடையில எனக்கொரு வேலையிருக்கு” என்றவளாக தனது துப்பாக்கியின் பாகங்களை பரபரவெனக் கழற்றி எண்ணெய் போட்டு துடைக்கத் தொடங்கினாள் மலரினி. எலும்புக்கூடு மாதிரித் தெரிந்த துப்பாக்கியின் சுடுகுழலில் ஒரு கண்ணை பொருத்திக் கொண்டு பார்த்தாள். அதன் சுரி குழல் வெள்ளிப்பாளம் போல தக தக வென்று மின்னியது. வேகமாக அதன் பாகங்களை மீண்டும் பொருத்தினாள். அது எப்போதுமே அவளது தோளிலும் மார்பிலும் தொங்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி.\nபள்ளிக்கூடம் போய்வரும் காலத்தில் இயக்க அண்ணன்மாரும், அக்காமாரும் காவிக் கொண்டு திரியும் விதவிதமான துப்பாக்கிகளைப் பார்க்கும் போது இவளுக்கும் அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல ஆசையாசையாக இருக்கும். ஆனால் பயமாகவும் இருக்கும். றெயினிங் எடுத்தால் பயமெல்லாம் போய் விடுமென்பதாக கேள்விப்பட்டிருந்தாள். இப்போதென்றால் இயக்கத்தினுடைய பயன்பாட்டில் இருக்கும் எல்லா துப்பாக்கிகளைப் பற்றியும் மலரினிக்கு தெரிந்திருந்தது. பயிற்சி முகாமில் குறிபார்த்துச்சுடுதல் போட்டியில பரிசுகளும் வாங்கியிருக்கிறாள். ஆனால் இப்போது ‘எப்பவடா கொஞ்ச நேரம் இந்த துவக்கை கழற்றி வைச்சிட்டு இருப்பன்’ என்று நினைப்பாள். ஆனால் அது இல்லாத போது தன்னுடைய உடலில் ஒரு பாகம் இல்லாதது போல உணருவாள். ‘எங்கட உயிரிலும் மேலானது ஆயுதம்’ என்று மூத்த போராளிகள் அடிக்கடி சொல்லுவார்கள். ஆயுதத்துடன் நடந்து போகும்போது தன்னையறியாத ஒரு கம்பீரம் மனசுக்குள் பரவியிருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள்.\nமலரினியும் மைதிலியும் சேர்ந்து குளிப்பதற்காக போன போது மரத்தில் கொள்ளையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்த முருங்கைக் காய்களை கண்டதும் நடை சற்று பின் தங்கியது. அந்தப்பகுதியில் மக்கள் தமது வீடு வாசல்களை விட்டு வெளியேறியிருந்தனர். மரங்கள் காய்த்தும் பூத்தும் வெறுமனே கொட்டிக் கொண்டிருந்தன. மரங்களுக்கிடையே தாவித்திரியும் குரங்குகளைக்கூட இப்போது காணமுடிவதில்லை. காய்ந்து விழுந்த தேங்காய்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.\nமலரினியின் வேண்டுதல் மைதிலியின் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.\n“இண்டைக்கு கறி வைச்செல்லாம் மினக்���ெலேடாது மலரினி நிலமை டென்சனாயிருக்கிறது தெரியும்தானே”\n“ம்… சரியக்கா பிறகு ஓரு நாளைக்கு கட்டாயம் வைப்பம் என்னக்கா”.\nகைவிடப்பட்டிருந்த வீடுவாசல்களையும் சிதறிக்கிடக்கும் பொருட்களையும் பார்க்கும் போதெல்லாம் ‘பாவம் சனங்கள்’ என மனசுக்குள் வேதனை பரவிக் கொள்ளும். ‘நானும் செத்துப் போனனெண்டால் என்ர அம்மாவை எப்பிடிக் கண்டு பிடிச்சு பொடி குடுக்கப்போயினம்’ பெருமூச்சொன்று முட்டிக் கொண்டு வெளியேறிச் செல்லும். ‘நான் மட்டுமே என்னைப் போல எத்தினை பேர்’. கோதையை நினைத்துக் கொள்வாள் ‘அவளின்ர இடம் மட்டக்களப்பு, ஊருக்கே பொடி போகாது .பாவம் கோதையின்ர அம்மாக்கள்’ இப்படி அவள் நிறைய விடயங்களில் நாட்டுக்காகத்தானே என்ற நினைவுடன் சமாதானமாகிக் கொள்வாள்.\nமக்கள் கைவிட்டுச் சென்ற உடமைகளில் உணவுப் பொருட்களை மாத்திரம் போராளிகளின் தேவைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியிருந்த காரணத்தால் சில தேங்காய்களையும், உப்பு முதலாக கறிவைக்கத் தேவையான சில மளிகைப் பொருட்களும் ஒரு அலுமினியச் சட்டியும் மலரினியால் சேகரிக்கப்பட்டு அவர்களது காவலரணிலிருந்தது. திடீரென குனிந்த மைதிலி ஒரு புத்தகத்தைப் பொறுக்கியெடுத்தாள். அவசரத்தில் பொருட்களை கட்டிக்கொண்டு ஓடும் போது யாரும் தவற விட்டதாயிருக்கலாம். சட்டென எட்டி அதன் பெயரைப் பார்த்தால் மலரினி.\n‘அக்கினிச் சிறகுகள்’ கீழே ‘அப்துல்கலாம்’ என்றிருந்தது.\n‘இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\n‘என்னக்கா சொல்லியிருக்கிறார்’ என அப்பாவியாகக் கேட்டாள் மலரினி.\n‘கனவு காணச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையில் எதை அடைய வேணுமென்று நினைக்கிறோமோ அதைப் பற்றி’\n“ஓகோ… அதுதான் மைதிலியக்கா அடிக்கடி மோட்டைப் பாத்துக் கொண்டு காணுறவ போல”\nஇருவரும் உரத்துச் சிரித்துக் கொண்டனர்.\n“எனக்கும் ஒரு கனவு அடிக்கடி வருமக்கா. அமெரிக்கா ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மரியன் ஜோன் மாதிரி நானும் வெளி நாட்டு ஆக்களுக்கு முன்னால பெரிய மைதானத்தில ஓடி முதலாவதா வாற மாதிரி எனக்கு சின்ன வயதில இருந்தே அப்பிடி ஒரு ஆசை”\n“எங்கடை பள்ளிக்கூடத்தில இயக்கத்தின்ர பரப்புரைக் கூட்டம் அடிக்கடி நடக்கும். கன பிள்ளைகளுக்கு போக விருப்பம், ஆனா றெயினிங்கை நினைச்சா பயம் எனக்கு றெயினிங் எடுக்க விருப்பமாயிருந்திச்சு கூட்டத்திலயே எழும்பி வந்திட்டன்”\n“எங்கடை றெயினிங் காம்பில கடைசி வட்டம் ஓடும் போது மாஸ்ரர் அக்கா ‘லாஸ்ட் அன்ட் பாஸ்ட்’ எண்டு சொல்லக்கை நான்தான் நெடுகலும் முதலாவதா ஓடி முடிப்பன், சிறப்புத்தளபதி எனக்கு விசேட பரிசு தந்தவா” அந்த நினைவுகள் தனக்குள் ஆனந்தமாகக் கிளருவதை சுகமாக அனுபவித்தாள் மலரினி. பாராட்டாக முதுகில் படிந்த மைதிலியின் கரங்களை பற்றியவாறு கண்களால் நன்றி கூறிக் கொண்டாள். அந்த\nநிமிடங்கள் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகப்பட்டது.\nகுளிக்குமிடத்தில் வேறு பெண் போராளிகள் நாலைந்து பெரும் அவசர அவசரமாக தமது அலுவல்களில் மூழ்கியிருந்தனர்.\n“ஷெல் அடிப்பான் கெதியா குளிச்சு முடியுங்கோ” என அவர்களில் ஒருத்தி அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.\n“இரவு எங்கட பொசிசனுக்கு முன்னால ஆமின்ர றெக்கி வந்து போயிருக்குது”\nபிரதான வீதிக்கு பக்கத்திலிருக்கும் காவலரண் போராளி கூறிக் கொண்டாள்.\n“விடியப்புறம் நாலு மணியிருக்கும் வடிவா உத்துப் பாத்துக் கொண்டிருந்தன், தோட்டத்தில வாழை மரங்கள் அசைஞ்சு திரியிற மாதிரிக்கிடந்தது. நல்லா விடிஞ்சப்பிறகு கிளியறிங் போகேக்கதான் பாத்தனாங்கள் அந்த வாழைத் தோட்டத்துக்கிள்ள ஆமிக்காரரின்ர சாப்பாட்டு பக்கற்றுகள் கிடந்தது” கண்களை அகல விரித்துக் கொண்டு அவள் தனது சென்றிக் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.\n“சரி சரி நிப்பாட்டடி உன்ர ஆந்தை முழியை பாத்தாலே ஆமிக்காரனும் பயந்து ஓடிருவான்” எனக் கலாய்த்தாள் மலரினி. அந்தத் தோழி கோபத்துடன் இன்னும் விழிகளை அகலமாக விரித்தபடி இவளது முகத்தில் தண்ணீரை விசிறியடித்தாள். அனைவரும் கொல்லெனச் சிரித்துக் கொண்டனர்.\nஇப்போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. மைதிலி கடமைக்குச் செல்லத்தயாராகினாள். அவளது முகம் வாடியிருப்பது போலப்பட்டது. “என்ன மைதிலியக்கா ஒரு மாதிரியிருக்கிறிங்கள்”\n“அடி வயித்துக்க நோகிற மாதிரிக்கிடக்கு”\nமலரினிக்கு புரிந்தது “நான் போகட்டே நீங்கள் இண்டைக்கு றெஸ்ட் எடுங்கோ”\n“இல்லையில்லை நானே போறன் நீதானே காலமையும் சென்றில நிண்டனி இண்டைக்கு சண்டை வந்தாலும் வருமெண்டு அலேட் பண்ணியிருக்குது அவதானமா இருங்கோ” பதிலை எதிர்பார்க்காது துப்பாக்கியின் ரவைக் கூட்டுத்தாங்கியை மார்புடன் சேர்த்து ��றுக்கமாக் கட்டிக்கொண்டு வெளியேறிச் சென்றாள் மைதிலி.\nமலரினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன் முழுகிய ஈரக்கூந்தலை இறுக்கமாகப் பின்னி வளைத்துக்கட்டியிருந்தாள். சுருளான கேசயிழைகள் காதோரம் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. அமைதியான மைதிலியின் அழகு இன்று அதிகமாக ஜோலிப்பது போலிருந்தது. கோதையும் மலரினியும் தமது காவலரணை செப்பனிடுவதில் மூழ்கியிருந்தனர். வழமைக்கு மாறான இராணுவ முகாமின் நீண்ட அமைதி தம்மைச் சுற்றிலும் அமானுஷ்யமான பயங்கரம் சுற்றி வளைத்திருப்பதைப் போன்ற உணர்வை மலரினிக்கு ஏற்படுத்தியது. “அக்காமார்…. தங்கச்சிமார்…” குரல் வந்த திசையில் ஆண் போராளிகள் சிலர் நின்றிருந்தனர். “நாங்கள் இந்தப் பாலத்திற்கு சக்கை தாக்கப் போறம் உங்கட சென்ரிக்கு சொல்லி விடுங்கோ என்ன” என்றவாறு வீதிக்கரையாக வேலியை அண்டி நகர்ந்து கொண்டிருந்தனர்.\n“அருமந்த பாலம் என்ன செய்யிறது ஆமின்ர டாங்கி வராமல் நிப்பாட்ட வேணுமே” அவர்கள் கதைத்துக் கொண்டு செல்வது கேட்டது. அவர்களில் தீர்க்கமான ஒரு சோடிக் கண்கள் மலரினியின் விழிகளை கவ்விச் செல்வதை உணர முடிந்தது. இனம்புரியாத படபடப்புடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு வேலைக்குள் மூழ்கினாள். மீண்டும் அந்தக் கண்களைக் காண வேண்டும் போலவொரு தவிப்பு உள்ளுக்குள் புரண்டது. இதுவரை ஒரு வார்த்தையாவது பேசியறியாத இனியவனின் கதிர்வீச்சுப் பார்வை இவளுக்குள் இனம்புரியாத கலவரத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. காலையில் பார்த்த குருவிக்கூடு நினைவுக்கு வந்தது. என்றுமில்லாதவாறு மகிழ்ச்சியும் துயரமுமான உணர்வுக்கலவை மனதுக்குள் பிசைந்தது. நாயொன்று அருவருக்கும்படியாக ஊளையிட்டு அடங்கியது.\n“ச்…சீக் இந்த சொறி நாயள் பகலிலயும் தொடங்கீட்டுதுகள்”\nஅந்தக் கணம் படீரென்ற சத்தத்துடன் இவர்களது தலைக்கு மேலாக எறிகணை வெடித்தது. ‘சட பட வென மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இவர்களது காவல் பரண் அமைந்திருந்த வேப்ப மரம் நிலத்தில் சரிந்து புகைந்தது. அதன் குழைகள் சகிக்க முடியாத நாற்றத்துடன் கருகியெரிந்தன. “மைதிலியக்கா…..” கீரீச்சட்டபடி இருவரும் வெளியே பாய்ந்தனா். முறிந்த மரக் கொப்பில் தலை சிதறிய இரத்தக்கூளமாக தொங்கிக் கிடந்தாள் மைதிலி.\nபரவலாக கேட்ட அதிர்வுகள் அந்தப்பகுதியில் ச��்டை தொடங்கி விட்டதை உணர்த்தியது. மலரினியின் தாடைகள் இறுகியது. மைதிலியின் வோக்கி டோக்கியை எடுத்து கட்டளை பணியகத்துடன் துரிதமாகத் தொடர்பை ஏற்படுத்தினாள். இருவரது துப்பாக்கிகளும் சுடத்தயாரான நிலையில் ரவையேற்றிக் கொண்டன. விசைவில்லின் மீது விரல்களை வைத்தபடி இருவரும் தமது நிலையை சுற்றி நிலமையை அவதானித்தனர்.\nகோதையை காப்பு நிலையில் இருக்கும்படிக் கூறிய மலரினி மைதிலியின் அருகே ஓடிச் சென்றாள். முகம் இருந்ததற்கான அடையாளமே இல்லாபடி சிதைந்திருந்தாள். மலரினி அந்த உடலை அப்படியே இழுத்து தன் தோளிலே போட்டுக் கொண்டாள். மைதிலியின் குருதிச்சூடு இன்னமும் தணியாமல் இருப்பதை உணர முடிந்தது.\nகோதையையும் கூட்டிக்கொண்டு முன்னணிக் காவலரனை நோக்கி பாய்ந்தோடத் தொடங்கினாள் மலரினி. மைதிலியின் உடலை காவலரணுக்குள் சாய்த்துக்கிடத்தியவள் துப்பாக்கியை தோளோடு இழுத்து அணைத்தவளாக தாக்குதலுக்கான தயார் நிலைக்கு சென்றாள்.\nஎறிகணைகள் மழையாகப் பொழிந்தன. டாங்கிகளின் இரைச்சல் காதைக் கிழித்தன. போராளிகளும் எதிர்தாக்குதலை பலப்படுத்தியிருந்ததால் வயல் வெளியில் சன்னங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. மரங்களும் வரம்புகளும்கூட காயப்பட்டுச் சிதறின.\n“ஹலோ….மலரினி…. மலரினி… என்னண்டால் உங்கட பக்கத்தால தான் டாங்கி வெளிக்கிடுது. பாலத்தை உடைக்கப் போறம், சில வேளை வயல் வேலியோட இருக்கிற மண் ஒழுங்கைக்குள்ள இறங்குவார். அதை மறிக்கிறதுக்கு ஆர்.பி.ஜி யோட இனியவன் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு அந்த பாதை தெரியாது. நீதான் ஆர்.பி.ஜி யைக் கூட்டிக் கொண்டு அந்த இடத்திற்கு வேகமா ஓடிப்போகவேணும் விளங்குதா….கோதையை நான் பக்கத்து பொசிசனோட இணைக்கிறன், நீ கெதியா ஓடிப் போக வேணும்”\nஅந்தக்கட்டளை அவளுக்கு தெளிவாக விளங்கியது. நிலைமையை கோதைக்கு தெரியப்படுத்திவிட்டு வேகமாக எழுந்தாள். உடல் முழுவதும் இரத்தமும் புழுதியும் அப்பிக் கிடந்தது. முகத்திலும் குருதித் தீற்றல்கள். தோளில் தயாராக ஆர்.பி.ஜி யை சுமந்தவாறு இனியவன் ஓடிவந்து கொண்டிருந்தான். மலரினி அவனுக்கு முன்பாக அந்த மண் பாதையை நோக்கி பாய்ந்தோடத் தொடங்கினாள். டாங்கியின் இரைச்சல் மிக அருகில் கேட்டது.\nஅந்தப் பிரதேசத்தையே அதிரப்பண்ணியவாறு பிரதான வீதியிலிருந்த அந்தப் பெரிய பா��ம் வெடித்துச் சிதறியது. மிகுந்த துாரம்வரை அதன் துண்டுகள் எழும்பிப் பறந்தன.டாங்கியின் நகர்வு தடுக்கப்பட்டதால், அதில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் கூடிய பீரங்கியின் வாய் குமுறத் தொடங்கியது. தனக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த இனியவனின் கதறல் கேட்டுத் திரும்பினாள் மலரினி. மார்பை பொத்திப் பிடித்தவாறு அவன் நிலத்திலே துடித்துக் கொண்டிருந்தான். துாரத்தில் வீசப்பட்டுக்கிடந்த ஆர்.பி.ஜி இன் எறிகணை வெறுமனே வெடித்துச் சிதறியது.\nதன்னிடமிருந்த குருதித் தடுப்பு பஞ்சணையை அவனது நெஞ்சிலே வைத்து அழுத்தினாள். அவளது கை புதைந்து போகுமளவுக்கு அந்த இடம் கிடங்கு போலாகியிருந்தது. அவனது உடல் உதறி உதறித் துடித்தது. மூச்சு தாறுமாறாக ஏறியிறங்கியது. வாயை ஆவெனத் திறந்து காற்றை உள்ளுக்கு இழுத்தான். டாங்கியின் தாக்குதல் உக்கிரமாகத் தொடர்ந்தது. அந்த இடத்தை விட்டு வேகமாக நகரும்படி கைகளால் மலரினிக்கு சைகை செய்தான். எவ்வளவு முயன்றும் அவனால் ஒரு வார்த்தையேனும் பேச முடியாமலிருந்தது. அவனை எப்படியாவது அங்கிருந்து இழுத்துக் கொண்டு செல்லுவதற்காக மலரினி துடித்தாள். இனியவனின் கண்கள் ஏக்கத்துடன் மலரினியின் முகத்தை ஊடுருவியது. அடுத்த கணமே அந்தக் கண்மணிகள் அசைவற்றுப் போயின. அவனின் இதயத் துடிப்பு அந்தப் புழுதி வயலுக்குள்ளேயே அடங்கிப் போனது.\nசிலையாகச் சமைந்து போன மலரினியை வோக்கி அழைத்தது. “மலரினி நீ அந்த இடத்தை விட்டு வேகமா வெளியேறு… கெதியா…” அவளுக்கு அசையக் கூட முடியாதிருந்தது. அப்போதுதான் தனது கால்களில் குருதி கொப்பளிப்பதை உணர்ந்தாள். எழும்பி ஓடிச்செல்ல முடியாதபடி வேதனையோடு சரிந்தவள் நிலம் அதிருவதை கண்டு பதைத்தாள். டாங்கியின் இரும்புச் சக்கரங்கள் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தன.\nதுப்பாக்கியின் பட்டியை வாயில் கௌவிப் பற்றியவாறு தனது சக்தி அனைத்தையும் திரட்டியவளாக வயல் வெளியில் ஊர்ந்து ஊர்ந்து நகரத் தொடங்கினாள் மலரினி. பீரங்கிக்குண்டுகள் வயலை இடைவெளியில்லாமல் உழுவது போல விழுந்து கொண்டிருந்தன. எத்தனை நேரமாக அப்படி நகர்ந்தாளோ தெரியாது வரம்பு ஒன்றினை கடந்து புரண்டவள் மயங்கிச் சரிந்தாள். மருத்துவ முகாமின் வேதனை ஒலங்களின் மத்தியில் விழிகளைத்திறந்த போதுதான், இன்னும் தனது உயிர் ��டம்பில் ஒட்டிக் கொண்டிருப்பதை மலரினி உணர்ந்தாள். உடன் பிறந்த சகோதரியாகவே நேசித்த மைதிலியின் காதோரத்தில் சுருண்டு அலைந்த கேச இழைகளும், அக்கினிச்சிறகுகள் புத்தகமும் நெஞ்சுக்குள் அப்படியே நின்றன. தனது கண்களோடு கலந்து போன இனியவனின் சுவாசத்தை இனி இந்தக் காற்று வெளியில் எப்படித் தேடப் போகிறாள் அவளின் மனது தள்ளாடியது. முதிராத அந்த நேசத்தின் மொட்டு மலரினியின் இதயத்திற்குள் இதழ் விரித்துக் கிடந்தது.\n“இண்டைக்கு பகல் பரந்தன் பகுதியில நடந்த சண்டையில இராணுவம் ஐநுாறு மீற்றர் முன்னுக்கு வந்திருக்காம். எங்கட தரப்பில இருபது பேருக்கு மேல உயிரிழந்திருக்கினம். கன பேருக்கு காயம்.”\nயாரோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மலரினி எழும்ப முயற்சித்தாள். ஒரு கால் இரும்பாகக் கனத்தது. ஓ….மற்றைய கால் அது தொடைக்கு மேலே வெள்ளைத் துணிப்பந்தமாகக் கிடந்தது. நிலை குலைந்தவளாக பிடரியடிபடப் படுக்கையில் விழுந்தாள். எல்லை கடந்த அதிர்வுகளை உணரந்து கொள்ள முடியாத புலன்களைப் போல அவளது உணர்வுகள் இறுகிக் கொண்டது. மேகங்களுக்கு போட்டியாக காற்றிலே பறந்த வேகக் குதிரையின் கால்களில் ஒன்று காணாமல் போயிருந்தது. இப்போது மலரினிக்கு எந்த வலிகளும் இல்லை. கனவுகளும் இல்லை. நாசியில் சுவாசம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.\n* தமிழினி ஜெயக்குமாரனின் இச்சிறுகதை 'எதுவரை' இணைய இதழ் மற்றும் அவரது முகநூல் பக்கத்திலும் வெளியாகியுள்ளது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வ��ைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள�� வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக���கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரி���ரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இண���யத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்���ட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத��திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/life-insurance", "date_download": "2020-03-30T05:22:50Z", "digest": "sha1:JC5WNBFECXHLM4PRP7X7DOO6X56SG34M", "length": 10604, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Life Insurance News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஆறு சதவிகிதம் அதிகரித்த இன்சூரன்ஸ் புகார்..\nமுன்னேறிய நாடுகளுடன், இந்தியாவை ஒப்பிடும் போது, லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவே. சொல்லப் போனால் மெல்ல இந்தியாவில் இன...\nஇன்சூரன்ஸ் துறையில் 14- 15% வளர்ச்சி இருக்கலாம்.. Care Ratings மதிப்பீடு\nமும்பை : உள்நாட்டு ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 14 - 15 சதவிகிதம் இருக்கலாம் என்றும் Care Ratings மதிப்பீடு செய்துள்ளது. கடந்த புதன் கிழமையன்று வ...\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்\nடெல்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் வரை...\nநல்ல வேலையில் இருக்கும் போதே சேமிக்க பழகுங்க... திடீர்னு வேலை போனாலும் கவலைப்படவேண்டாம்\nசென்னை: உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் வேலை இழப்பு, நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் எதிர்பாராத விதமாக மூடப்படுவதால் ஏற்...\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனா...\nஎஸ்பிஐ பூரணச் சுரக்ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபாரத ஸ்டேட் வங்கி (SBI) பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வுக்காலத் திட்டங்கள், குழந்தைகள் காப்பீட்டுத...\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nதிருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தைத் தராது என்கிற ஒரு புதிய சித்தாந்தம் இன்று இந்தியாவில் பரவலாகப் பரவி வருகின்றது. திருமணப் பாந்தத்தில் இணையாமல் அ...\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nஜாயிண்ட் லைப் கவர் என்பது பெயருக்கு ஏற்றார் போலப் பாலிசிதாரர் மற்றும் அவரைச் சார்ந்து உள்ளவர்களுக்கு எனக் கூட்டாகக் காப்பீட்டினை அளிக்கக் கூடிய ...\nஎல்.ஐ.சி பாலிசிகளில் உங்கள் முகவரியை மாற்றுவது எப்படி\nநம்மில் பலர் எல்ஐசி பாலிசிகளை வாங்கியிருக்கலாம். பாலிசிகளை வாங்கும் போது நீங்கள் கொடுத்திருந்த முகவரி தற்போது மாறியிருக்கலாம். அவ்வாறு மாறியிருக...\nசிக்கல் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணத்திற்கு உரிமைகோருவது எப்படி\nஒருவர் தனக்கு ஆயுள் காப்பீடு செய்திருக்கின்றார் எனில், அவர் தன்னுடைய குடும்பம் தன்னுடைய காலத்திற்குப் பின்னரும் கஷ்டப்படக்கூடாது என நினைக்கின்ற...\nஉங்கள் குடும்பத்தாரின் ஆயுள் காப்பீட்டு பணத்தை கண்காணிப்பது, இழப்பீடு ஏற்படாமல் தடுப்பது எப்படி..\nதனிநபர்கள் அவர்களது பெற்றோர், கணவன்/மனைவி அல்லது மகன்/மகள் வைத்திருக்கும் காப்பீட்டு முனைமங்களைப் பற்றி அறியாமல் அவர்கள் இறந்த பிறகு தாக்கல் செய்...\nஎண்டோவ்மென்ட் திட்டம் ஆயுள் காப்பீட்ட���த் திட்டம் இல்லை.. அப்படினா எது ஆயுள் காப்பீட்டுத் திட்டம்\nநீண்ட காலமாகப் பாரம்பரிய எண்டோவ்மென்ட் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் மணி பேக் திட்டங்கள், முதலீடு செய்வதற்குப் பாதுகாப்பான இடத்தை அளிப்பதால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/category.php?search=Canada", "date_download": "2020-03-30T04:05:49Z", "digest": "sha1:HPJIKN5ADZGJVNUGGNFE6S5B4SAZ7LV7", "length": 10158, "nlines": 223, "source_domain": "thedipaar.com", "title": "Thedipaar", "raw_content": "\nஒன்ராறியோ வியாழக்கிழமை 170 புதிய COVID-19 வழக்குகளை எதிர்கொண்டது. இதனால் மாகாண ம�\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எளிதாக்க கனடா – அமெரிக்\nகனடாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,043 ஆக உயர்ந்�\nகனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை\nAjax நகரில் காணாமல் போயுள்ள தங்கராஜா ஜெயகுமார் என்ற தமிழரை கண்டுபிடிக்க உதவ�\nகனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களு\nகனடாவில் ஸ்காபரோவில் மக்களிடையே நன்மதிப்பு பெற்று இயங்கி வரும் பிரபல வணி\nசுரங்கப்பாதை ஆபரேட்டர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக டிடிசி கூறு\nமாகாணத்தில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு�\nஒன்ராறியோவில் மாகாணத்தில் புதிதாக 85 கோவிட் -19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்�\nபிரான்சின் தென்கிழக்கில் முதன்முதலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான 24 நோ�\nகொரோனா வைரஸினால் கனடாவில் 24 பேர் பலி\nஇன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி டிடிசி வாகனங்களில் பணம், டிக்கெட் மற்றும்\nCOVID-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளையும் நிறுத்துவ\n5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் செய்து, கனடா விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்த\nCOVID-19 பரவுவதைத் தடுக்கும் Toronto நகரத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி\nகொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகு\nமனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனோ - covid 19 வைரஸ் தொடர்பி\nமறு அறிவிப்பு வரும் வரை திங்கள்கிழமை தொடங்கி அதன் பெரும்பாலான வழித்தடங்க\nபிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கூறுகையில், நகரத்தின் Tim Hortons-ல் பணிபுரிந\n50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கூட்டங்களைத் தடைசெய்யும் அ���சரகால விதி�\nகனடா ஸ்ரீ சண்முகநாத சுவாமி இந்து ஆலயம் மறு அறிவித்தல் வரை பக்தர்களுக்கான �\nகொரோனா வைரஸினால் கனடாவில் 1231 பேர் பாதிப்பு – 13 பேர் பலி.\nCOVID-19 இலிருந்து வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க உதவும் வகையி\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தா�\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடை�\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைக\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்�\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவ\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் வ�\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்�\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுந�\nசியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த�\nஅமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)\nதிருமதி மேரி அந்தோனியா சேவியர்\nதாய்வீடு பத்திரிகையின் எழுத்தாளர் சந்திப்பு 2020\nயாழ் கந்தர்மடம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும்.\nவன்னி விழா – 2020\nவெள்ளியில் ஞாயிறு (திருப்பாடுகளின் காட்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/bayern-munich-sign-coutinho-on-loan-from-barcelona-tamil/", "date_download": "2020-03-30T04:25:03Z", "digest": "sha1:TOBCHZ4JMJ7HMK2DP5BJEUW5X4S4WZXQ", "length": 11808, "nlines": 267, "source_domain": "www.thepapare.com", "title": "பார்சிலோனாவில் இருந்து பயேர்ன் செல்கிறார் கோட்டின்ஹோ", "raw_content": "\nHome Tamil பார்சிலோனாவில் இருந்து பயேர்ன் செல்கிறார் கோட்டின்ஹோ\nபார்சிலோனாவில் இருந்து பயேர்ன் செல்கிறார் கோட்டின்ஹோ\nபார்சிலோனா மத்தியகள வீரர் பிலிப்பே கோட்டின்ஹோ இந்தப் பருவத்திற்காக புண்டஸ்லிகா சம்பியன் பயேர்ன் முனிச்சுடன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இரு கழகங்களும் இன்று (19) உறுதி செய்தன.\nஇதற்காக பயேர்ன் இரவல் கட்டணமாக 8.5 மில்லியன் யூரோக்கள் மற்றும் வீரரின் ஊதியங்களையும் செலுத்தவுள்ளது. அதேபோன்று 120 மில்லியன் யூரோ கட்டணத்திற்காக நிரந்தர உடன்படிக்கை ஒன்றை செய்தவதற்கான தேர்வையும் அந்தக் கழகம் வழங்கியுள்ளது.\nஅண்ணளவாக 142 மில்லியன் பௌண்ட்களுக்காக கடந்த ஆண்டு ஜனவரியில் பார்சிலோனா அணியில் கோட்டின்ஹோ இணைந்தார். அது மூன்றாவது அதிக விலை உயர்ந்த வீரர் பரிமாற்றமாக இருந்தபோதும் அவர் லிவர்பூலில் காட்டிய திறமையை பார்சிலோனாவுக்காக வெளிப்படுத்தத் தவறினார்.\nஅந்த அணிக்காக 76 போட்டிகளில் விளையா���ி இருக்கும் கோட்டின்ஹோ 21 கோல்களை பெற்றுள்ளார்.\nப்ரீமியர் லீக்கில் முதல் வெற்றிக்காக போராடும் செல்சி\n2019/20 பருவத்திற்காக ஜெர்மனி கழகத்திற்கு பிலிப்பே கோட்டின்ஹோவை இரவல் வீரராக இணைப்பதற்கு பார்சிலோனா மற்றும் பயேர்ன் முனிச் அணிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது என்று பார்சிலோனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபிலிப்பே கோட்டின்ஹோவின் அர்ப்பணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக பார்சிலோனா வெளிப்படையாக நன்றி கூற விரும்புவதோடு அவரது கால்பந்து வாழ்வின் புதிய பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.\nகோட்டின்ஹோ தனது புதிய அணியில் 10 ஆம் இலக்க டீ சேர்ட்டை (T shirt) அணியவுள்ளார். கடந்த பருவத்துடன் ஓய்வுபெற்ற நெதர்லாந்து வீரர் அர்ஜென் ரொப்பன் இதற்கு முன்னர் அந்த இலக்கத்தை பயன்படுத்தியிருந்தார்.\nபிலிப்பே கோட்டின்ஹோவை எமது கழகத்துக்கு கொண்டுவர சில காலமாக நாம் செயற்பட்டு வந்தோம். இந்த பரிமாற்றத்தை பூர்த்தி செய்ய முடிந்தது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று பயேர்ன் முனிச் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல்-ஹெய்ன்ஸ் ருமனிக் குறிப்பிட்டார்.\nஇந்த உடன்படிக்கைக்கு இணங்கியதற்கு பார்சிலோனாவுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது திறன்களுடன் எமது தாக்குதல் ஆட்டத்திற்கு உடன் வலுச்சேர்ப்பும் ஒரு வீரராக பிலிப்பே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறை பருவத்தில் பயேர்ன் முனிச் கடந்த வார இறுதியில் நடந்த ஹெர்தா பெர்லின் அணியுடனான தனது முதல் போட்டியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை செய்தது.\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nப்ரீமியர் லீக்கில் முதல் வெற்றிக்காக போராடும் செல்சி\nலா லிகா, புன்டஸ்லிகா பருவங்கள் அதிர்ச்சி முடிவுகளுடன் ஆரம்பம்\nப்ரீமியர் லீக்கில் லிவர்பூலின் வெற்றிப் பயணம் ஆரம்பம்\nSSC அணிக்காக சதம் விளாசிய சந்துன் வீரக்கொடி\nரசூனியாவின் ஹெட்ரிக் கோலால் புனித பேதுரு அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமுதல்தரப் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்த தசுன் ஷானக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/16961/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-03-30T04:57:09Z", "digest": "sha1:AYOU46DCLQYBHDTVVL63POKEZ3NLPCLN", "length": 10470, "nlines": 125, "source_domain": "adadaa.net", "title": "தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினார்! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினார்\nதமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினார்\nComments Off on தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினார்\nPhotos:விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nPhotos:போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nPhotos:முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்\nPhotos:இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி\nPhotos:தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவருமான அருளர் என்றழைக்கப்படும் அருட்பிரகாசம் மறைந்து விட்டார்.\nபோராட்ட ஆரம்ப காலத்தில் அவர் “லங்கா ராணி” என்ற புதத்தகத்தை எழுதியிருந்தார்.\nஈழப்போராட்ட வரலாற்றோடு இணைந்திருந்த“கன்னாட்டி” பண்ணைக்குரியவர். 1980 களில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்.\nலண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்.தனது மரணம் வரை தமிழீழ கனவை கொண்டிருந்தவர்.\nComments Off on தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kvm-37.html", "date_download": "2020-03-30T04:57:19Z", "digest": "sha1:G2RPUXAKFEEGPZPFQOYG5EW5UMMCGZWB", "length": 34760, "nlines": 112, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - திரை இசைத்திலகம் கேவி மகாதேவன் -37 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்", "raw_content": "\nவெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்���ிய இளைஞர் கைது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nதிரை இசைத்திலகம் கேவி மகாதேவன் -37 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"நீங்கள் உங்கள் இசையில் தெய்வீகத்தை உணர வைக்கிறீர்கள். குழல் என்றால் கண்ணன், வீணை…\nதிரை இசைத்திலகம் கேவி மகாதேவன் -37 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"நீங்கள் உங்கள் இசையில் தெய்வீகத்தை உணர வைக்கிறீர்கள். குழல் என்றால் கண்ணன், வீணை என்றால் சரஸ்வதி என்று இசையோடு தெய்வங்களையும் இணைத்தே பார்க்கிறீர்கள். நாதஸ்வரம் என்றால் உடனே கோயில்தான் ஞாபகம் வருகிறது.....\"\n-ஆனந்த விகடனில் வெளிவந்த \"நாதமெனும் கோவிலிலே\" தொடர்கதையில் எஸ். லக்ஷ்மி சுப்பிரமணியம்.\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால நட்பு ஒரு கணத்தில் முடிவுக்கு வந்துவிட்ட போதும் கூட சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்திக்கொள்ளவில்லை. பத்திரிகைகளில் பேட்டி என்ற பெயரில் லாவணி பாடிக்கொள்ளவில்லை. அந்தப் பிரிவிலும�� இருவரும் கண்ணியம் காத்தனர்.\n\"இதுநாள் வரை சேர்ந்திருந்தோம். இப்போது விலகிக்கொள்ளும் நேரம். நண்பர்களாகவே பிரிவோம்.\" - என்பதுபோலவே இருந்தது அந்தப் பிரிவு.\nகே.வி.மகாதேவனுக்குப் பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான இசையமைப்பாளரானார். \"வா ராஜா வா\" படத்தின் மூலம் ஏ.பி.நாகராஜனின் பாசறைக்குள் நுழைந்த குன்னக்குடி வைத்தியநாதன் நாகராஜனின் மறைவு வரையிலும் அவரது படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தார்.\nஅதே சமயம் சின்னப்பாதேவர் தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற புதிய படநிறுவனப் பெயரில் குறைந்த பட்ஜெட் படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். தேவர் பிலிம்ஸ் என்பது எம்.ஜி.ஆருக்காக தத்தம் செய்யப்பட்ட ஒன்று. அதில் கே.வி.மகாதேவனுக்கு மட்டும் தான் இடம்.\nஆனால் தண்டாயுதபாணி பிலிம்ஸ் நிறுவனப் படங்களிலோ சங்கர் கணேஷ், குன்னக்குடி வைத்தியநாதன் என்று புதியவர்கள் பலருக்கும் புகலிடமாக இருந்தது. எம்.ஜி.ஆர் அரசியலில் தொடர்ந்து மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்ததால் தேவர் பிலிம்ஸ் என்ற பானெரில் படங்களையே காணமுடியவில்லை.\nஆகவே தேவர் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்புகளும் கே.வி.மகாதேவனை விட்டுப் போய்க்கொண்டிருந்தன.\nஒவ்வொரு இயக்குனரும் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரை தனக்கென்று கட்டம் கட்டி வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்த நேரம் அது.\nஸ்ரீதருக்கு எம்.எஸ்.வி. - கே. பாலச்சந்தருக்கு வி.குமார் (வி.குமாருக்கு பிறகு எம்.எஸ்.வி.) -\nஎன்று புள்ளி குத்திக்கொண்டு செயல்பட்ட வேளையில் மகாதேவனுக்கு என்று இருந்த ஏ.பி.நாகராஜனும், தேவரும் விலகியதால் தமிழ் படவுலகில் கே.வி.மகாதேவனுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. ஆனால் அதற்காக தளர்ந்துவிடவில்லை அவர்.\nதெலுங்குப் படவுலகில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்தார் அவர். \"மாமாவா அவர்தான் தெலுங்குக்குப் போய்விட்டாரே\" என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு ஆந்திர தேசத்தில் அவரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது.\nஇந்த இடத்தில் தெலுங்குப் படவுலகில் அவரது மலை போன்ற சாதனைகளில் சிலவற்றையாவது குறிப்பிடாவிட்டால் இந்த வரலாறு முழுமையடையாது.\n\"மஞ்சி மனசுலு\"(தமிழ் குமுதம் படத்தின் ரீ-மேக்)வின் மூலமாக 1961-இல் தெலுங்குப் படவுலகில் கே.வி.மகாதேவன் அறிமுகமானபோது அவருக்கு பக்க பலமாக நின்றவர் பாடகர் கண்டசாலா.\nகே.வி. மகாதேவனை அழைத்துக்கொண்டு மத்திய ஆந்திரம் முழுமையும் ஒரு சுற்றுப் பயணமாக சென்றார் கண்டசாலா. \"எங்கள் மக்களின் இசை ரசனையைப் புரிந்துகொள்ள இந்த பயணம் உங்களுக்கு கண்டிப்பாக உதவும்\" -என்ற கண்டசாலாவுடன் மகாதேவன் மேற்கொண்ட பயணம் அவருக்கு ஆந்திர மக்களின் பரவலான இசை ரசனையைப் புரிந்துகொள்ள உதவியது.\nஅதற்கு தக்கபடி தெலுங்கில் தனது நடையை மாற்றிக்கொண்டார் கே.வி.மகாதேவன்.\nபொதுவாக ஆதி தாளத்தைத் தான் இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அதே போலத்தான் கே.வி.மகாதேவனும். என்றாலும் தெலுங்கில் அதனை வழக்கமான சதுஸ்ர நடைக்கு பதிலாக மிஸ்ர நடையில் கையாள ஆரம்பித்தார் கே.வி.மகாதேவன். இந்த நடையை ஆங்கிலத்தில்\"செவன் பீட் சைக்கிள்\" அதாவது \"ஏழு தட்டுச் சுழற்சி\" என்பார்கள். இப்படிப் பயன்படுத்தும் போது அது பாடல்களுக்கு ஒரு \"ரீஜனல் டச்\" அதாவது மண்ணின் மனம் என்பார்களே அதனைக் கொடுக்கும். இந்த அடிப்படையில் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.\nஇதனை அவரது முதல் படப் பாடல்களிலேயே உணரமுடியும். \"மஞ்சி மனசுலு\" படத்தின் பாடல்களுக்கான மெட்டுக்கள் \"குமுதம்\" படத்தில் அவர் பயன்படுத்திய அதே மெட்டுக்கள் தான் என்றாலும் அவற்றில் இனிமை சற்று தூக்கலாக இருப்பதை பாடல்களைக் கேட்கும்போது உணர முடியும்.\nஅந்த வகையில் தனது வெற்றிக்குப் பேருதவி புரிந்தவர் என்ற வகையில் கண்டசாலாவிடம் பெருமதிப்பும் அபிமானமும் கே.வி.மகாதேவனுக்கு இருந்தது.\nமகாதேவனின் இசையில் தெலுங்கில் கண்டசாலாவும், பி. சுசீலாவும் பாடிய பாடல்கள் எல்லாமே கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்கள்.\n\"எகவீரா\" என்று ஒரு படம். என்.டி. ராமராவ், காந்தராவ், கே.ஆர்.விஜயா, ஜமுனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் கண்டசாலா - பி. சுசீலாவின் குரல்களில் கே.வி. மகாதேவன் அமைத்த \"தோட்டலோ நா ராஜு\" - என்ற இனிமையான மெலடி - கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல். என்.டி.ஆர். அவர்கள் படப்பிடிப்பில் இடைவேளைகளில் எப்போதும் இந்தப் பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பாராம்.\nஇந்தப் படத்தில் தான் தனது ஆதர்சப் பாடகர் கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு மெலடியான பாடலை பாடும் வாய்ப்���ு அறிமுகப் பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணித்துக்கு முதல் முதலாகக் கிடைத்தது.\nகாந்தாராவுக்கு கண்டசாலாவும், என்.டி. ராமராவுக்கு எஸ்.பி.பி.யும் பாடிய \"பிரதி ராத்திரி வசந்த ராத்திரி\" என்ற அந்தப் பாடல் மகாதேவனின் மெட்டில் சிறப்பான இடம் பெற்ற பாடல். பாடலுக்கான மெட்டும் இணைப்பிசையும் முதல் தரம்.\nகண்டசாலாவிடம் எந்த அளவுக்கு பிரியம் இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் முன்னேறிவந்து கொண்டிருந்த இளம் பாடகர் எஸ்.பி. பியிடமும் மகாதேவனுக்கு இருந்தது.\nபாடுவதற்கே சிரமம் என்று கருதக்கூடிய சவாலான பாடல்களையும் அந்த இளம் பாடகரைப் பாடவைத்தார் கே.வி.மகாதேவன்.\n\"பத்யம்\" என்று ஒரு வகை கவிதை அமைப்பு உண்டு. வசன நடையிலும், விருத்தமாகவும், பாடலாகவும் விரியும் ஒருவித அமைப்பு. இந்த வகைப் பாடலைப் பாடுவது - அதுவும் - தெலுங்கில் - அவ்வளவு எளிதான விஷயமல்ல.\n\"பெண்டியாலா\" போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாரும் இப்படி \"பத்யம்\" பாடவேண்டுமானால் கண்டசாலாவைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.\nஎஸ்.பி.பி. பிரபலமாகிக் கொண்டிருந்தாலும் \"பாவம் சின்னப்பையன். சிரமப்படுத்த வேண்டாம்\" என்று அவரைத் தவிர்த்தே வந்தார்கள்.\nமுதல் முதலாக எஸ்.பி.பால சுப்ரமணியத்தை இந்த வகைப் பாடலைப் பாடவைத்து \"இவராலும் இது முடியும்\" என்று தெரியப் படுத்தியவர் கே.வி.மகாதேவன் தான்.\nஇப்படிக் கடினமான உருப்படிகளை எல்லாம் அனாயாசமாகப் பாட எஸ்.பி.பியினால் முடியும் என்பதால் தான் \"சங்கராபரணம்\" என்ற மாபெரும் இசைக் காவியத்திலும் அவரையே பாடவைத்தார் கே.வி.மகாதேவன். (அதனைப் பற்றி சற்று பின்னால் பார்ப்போம்.)\nஅதனால் தானோ என்னவோ கே.வி. மகாதேவனைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் \"மாமாவா அவர் ஒரு ஸ்வரப் பிரம்மா\" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\nநாகேஸ்வர ராவ் - சாவித்திரி இணைந்து நடித்து ஆந்திரப் பிரதேச அரசினால் சிறந்த படம் என்ற விருதையும், பிலிம் பேர் பத்திரிகையின் சிறந்த தெலுங்குப் படம் என்ற விருதையும் பெற்ற படம் \"மூக மனசுலு\".\nகே.வி. மகாதேவனை தெலுங்கில் அறிமுகப் படுத்திய தனது ஆஸ்தான இசையமைப்பாளராக மாற்றிக்கொண்ட ஏ. சுப்பாராவ் அவர்கள் இயக்கிய படம் இது. நெருடலான கதையம்சம் கொண்ட முற்பிறவி மறுபிறவிக் கதை. இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் அம���ந்த பாடல்களை கண்டசாலாவும், பி. சுசீலாவும் பாடியிருந்தனர்.\nஇந்தப் படத்தை தமிழில் தானே தயாரித்து இயக்கி தனக்குத் தானே ஒரு சரிவை நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார். ஆம். தமிழில் சாவித்ரியின் இயக்கத்தில் வெளிவந்த \"ப்ராப்தம்\" படத்தின் மூலம் இந்த \"மூக மனசுலு\"தான்.\nதமிழுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். படம் படுத்துவிட்டாலும் பாடல்கள் இன்று வரை நிலைத்திருக்கின்றன.\nதமிழில் இடம் பெற்ற \"சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து\" பாடலின் தெலுங்கு வடிவம் \" நா பாட நீ நோட\" என்று கே.வி.மகாதேவனின் இசையில். இரண்டுமே வெற்றிப்பாடல்கள் தான் என்றாலும் இரண்டுக்கும் தான் எத்தனை வித்தியாசம். தெலுங்குப்- பாடலில் பி.சுசீலாவின் குரலில் இனிமையும் மதுரமும் பொங்கி ப்ரவகிப்பதை கேட்கும் போது பாடலும், மகாதேவனின் மெட்டும், இணைப்பிசையும் மனதை மயக்குகின்றன. பி.சுசீலாவுடன் இந்தப் பாடலில் இணைபவர் கண்டசாலா.\n\"ஈ நாட்டி ஈ பந்தம்\" - கண்டசாலா , பி. சுசீலாவின் குரல்களில் மறுபடி மறுபடி இடம் பெறும் ஒரு டூயட் பாடல். படத்தின் \"தீம் சாங்\" இதுதான்.\n(இதனைத் தான் மெல்லிசை மன்னர் முற்றிலும் வேறுபட்ட பாணியில் \"சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்\" என்று தமிழில் போட்டிருந்தார்)\n\"கோதாரி கட்டுந்தி\" - பி. சுசீலா தனித்துப் பாடும் ஒரு உற்சாகப் பாடல்.\n(தமிழில் \"இது மார்கழி மாதம். நல்ல முன்பனிக்காலம்\" என்று எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும்.)\n\"முட்டபந்தி பூவுலோ\" என்று கண்டசாலா பாடும் பாடல் மனதை வருடுகிறது. (நேத்துப் பறிச்ச ரோஜா - என்று டி.எம்.எஸ். குரலில் எம்.எஸ்.வி. தமிழில் கொடுத்திருந்தார். )\nஇப்படி தெலுங்கில் மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்கள் அது எதுவானாலும் சரி.. மகாதேவனின் இசை மக்களை மயங்க வைக்கத் தவறவில்லை.\nஇன்னும் சொல்லப் போனால் தமிழில் தான் பணிபுரிந்த அதே கதைக்கு தெலுங்கில் இசை அமைக்கும் போதும், அதே போல தெலுங்கிலிருந்து தமிழுக்கு இடம் மாறிய படத்துக்கு இசையமைக்கும் போதும் சரி - இரு தரப்பு ரசிகர்களின் ரசனைக்கும் தகுந்த தீனி போடத் தவறவில்லை அவர்.\nதெலுங்கில் அவர் இசையில் வெளிவந்த வெற்றிப் பாடல்களைச் ;சொல்லப்போனால் அதற்கே இன்னும் பத்து அத்தியாயங்கள் வேண்டும்.\nஎன்றாலும் நமக்கெல்லாம் சற்று அறிமுகமான படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பாடல்கள் யு-டியூப் தயவால் நமக்கே கேட்கக் கிடைக்கின்றன.\n\"ப்ரேம்நகர்\", \"சீதா கல்யாணம்\" (ஜெயப்ரதா அறிமுகமான முதல் படம்), \"சிரிசிரி முவ்வா\" \"கோரிண்டாகு\" \"செல்லல்லி காபுரம்\" \"பண்டண்டி காபுரம்\" (அன்புச் சகோதரர்கள் என்று தமிழில் வெளிவந்தது. தமிழிலும் கே.வி.மகாதேவன் தான் இசை. \"முத்துக்கு முத்தாக\" என்ற கண்டசாலாவின் பாடல் இன்றுவரை நிலைத்திருக்கிறது. கண்டசாலா அவர்களின் கடைசிப் பாடலும் இதுதான்) \"ஸ்ருதிலயாலு\" (டாக்டர் ராஜசேகர் நடித்த மாறுபட்ட இசைப் படம். இந்தப் படத்தில் வாணிஜெயராம் அவர்கள் பாடிய \"ஆலோகயே ஸ்ரீ பாலக்ருஷ்ணம்\" என்ற நாராயண தீர்த்தரின் தரங்கம் படத்திற்கே ஒரு ஸ்பெஷல். \"சிரிவெண்ணிலா\" (இந்தப் படத்தில் பிரபல புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் சௌராஸியா படத்தின் புல்லாங்குழல் பகுதிகளை அமைத்திருந்தார். கே.வி.மகாதேவனும், சௌராஸியா அவர்களும் இணைந்து பணியாற்றிய படம் இது.)\n\"சிரிசிரி முவ்வா\" படத்திற்கான பாடல் ஒலிப்பதிவில் ஒரு சுவராஸ்யமான சம்பவம்.\nஒரு குறிப்பிட்ட பாடலுக்கான ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சற்று இடைவேளை நேரம். வாத்திய கோஷ்டியில் பங்கு பெற்றிருந்த பெரும்பாலான கலைஞர்கள் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியே வந்து சற்று ரிலாக்ஸ்டாக இருந்த நேரம். கூடத்துக்குள் மகாதேவன், புகழேந்தி, சொற்ப அளவில் இசைக் கலைஞர்கள், பி. சுசீலா, எஸ்.பி.பி. ஆகியோரும், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் கே. விஸ்வநாத் அவர்களும் மட்டுமே இருந்தார்கள்.\nசட்டென்று மகாதேவனின் குரல் \"பாக் அப்\" என்று சொன்னது. அதாவது ரிக்கார்டிங் முடிந்துவிட்டது என்று அர்த்தம். வெளியே இருந்தவர்கள் மட்டும் அல்ல. உள்ளே இருந்த இயக்குனர் விஸ்வநாத் அவர்களுமே ஆடிப்போனார்கள்.\n நெறைய பேரு வெளியே நிக்கறாங்களே\" என்று தனது சந்தேகத்தை கேட்டே விட்டார் இயக்குனர் விஸ்வநாத்.\n\"இது போதும். இதுதான் பாட்டு\" என்று சலனமில்லாமல் சொல்லிமுடித்தார் கே.வி.மகாதேவன்.\nகேட்பதற்கு நன்றாக இருக்கவேண்டும். ஸ்ருதியோடு சேர்ந்து இருக்க வேண்டும். பாடல் வரிகள் துல்லியமாகப் புரியவேண்டும். இவைதான் ஒரு நல்ல பாடலின் இலக்கணம். இதனை கடைசி வரை மீறாமல் இருந்தார் கே.வி.மகாதேவன்.\nஇப்படி தெலுங்கில் பிசியாக இருந்தபோதும் தமிழ்ப் படவுலகம் அவரை மறக்கவில்லை என்பதற்கு அடையாளமாக கிடைத்து வந்த வாய்ப்புகளை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையால் ரசிகர்களை வியக்க வைத்துக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன்.\nஅதற்கு அவருக்கு பேருதவி புரிய வந்தாள் \"ஆதி பராசக்தி\"\n(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)\nதிரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -36\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 36 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 35 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 34 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 33 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/07/69.html", "date_download": "2020-03-30T04:41:16Z", "digest": "sha1:ZESYJEADDZHP7NRTEIE5EYRILAC4X5YE", "length": 24404, "nlines": 249, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69\nஇந்திரஜித் மாண்டான். ராவணனின் அன்பு மகனும், தேவேந்திரனையே வென்றவனும், எவராலும் வெல்ல முடியாத யாகங்களைச் செய்து, தன்னை வெற்றி கொள்ள அனைவரையும் திணற அடித்தவனும் ஆன இந்திரஜித் மாண்டான். உண்மையா இது உண்மையா ராவணனுக்குத் துக்கமும், கோபமும் அடக்க முடியவில்லை. வானரர்களின் ஜெயகோஷம் கேட்கின்றது. அரக்கர்களின் அழுகுரல் கேட்கின்றது. ராவணனின் கோபமும், துவேஷமும், பழிவாங்கும் வெறியும் அதிகம் ஆனது. இயல்பிலேயே எவராலும் அடக்க முடியாத கோபம் கொண்டவன் ஆன ராவணனின் கோபம் பல்மடங்கு பல்கிப் பெருகியது. தவித்தான், திணறினான். துக்கத்தை அடக்க முடியவில்லை. பட்டத்து இளவரசனைப் பறி கொடுத்தேனே எனக் கதறினான். கல்நெஞ்சுக் காரன் என்றாலும் புத்திரசோகம் ஆட்டிப் படைத்தது, அவனையும். அவனுடைய கோபத்தையும், துக்கத்தையும் கண்டு அரக்கர் கூட்டம் அவனருகே வரப் பயந்து ஓடோடி ஒளிந்தனர். கண்ணீர் பெருகி ஓட அமர்ந்திருந்த அவனைக் கண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு உறவினர் கூட இல்லாத நிலைமை ஏற்பட்டதை நினைத்து அவன் துக்கம் அதிகரிக்க, கண்களிலிருந்து நீர் அருவி போல் பொங்கியது.\n\"எத்தனை தவங்கள் செய்து, எவ்வளவு கடுமையான விரதங்கள் செய்து, பிரம்மனிடமிருந்து வரங்களைப் பெற்றேன். அத்தகைய என்னையும் ஒருவன் வெல்ல முடியுமோ பிரம்மாவால் எனக்களிக்கப் பட்ட ஒளி வீசும் கவசத்தையும் பிளக்க ஒருவனால் முடியுமோ பிரம்மாவால் எனக்களிக்கப் பட்ட ஒளி வீசும் கவசத்தையும் பிளக்க ஒருவனால் முடியுமோ ராமனுக்கும், லட்சுமணனுக்கும் ஒரு முடிவு கட்டுகின்றேன். அதற்கு முன்னால், ஓ, சீதா, சீதா, உன்னால் அன்றோ நான் என் அருமை மகனை இழந்தேன் ராமனுக்கும், லட்சுமணனுக்கும் ஒரு முடிவு கட்டுகின்றேன். அதற்கு முன்னால், ஓ, சீதா, சீதா, உன்னால் அன்றோ நான் என் அருமை மகனை இழந்தேன் ஒரு மாய சீதையை நீ என நம்பவைத்தான் அல்லவா என் மகன் ஒரு மாய சீதையை நீ என நம்பவைத்தான் அல்லவா என் மகன் இரு, நான் இதோ வந்து உண்மையாகவே உன்னைக் கொன்று விடுகின்றேன். பின்னர் அந்த ராமன் என்ன செய்வான் என்று பார்ப்போம்.\" ராவணன் நினைத்த் உடனேயே அசோகவனம் நோக்கித் தன் வாளை எடுத்துக் கொண்டு சீதையை அழித்துவிடும் நோக்கத்தோடு கிளம்பினான். பட்டமகிஷியான மண்டோதரியும் செய்வதறியாமல் அவனைத் தொடர்ந்தாள். உடன் மற்ற அமைச்சர்கள் தொடர்ந்தனர். சற்றே தயக்கத்துடன் அமைச்சர்கள் ராவணனைத் தடுக்க முயன்றனர். எனினும் ராவணன் அவர்களை லட்சியம் செய்யவில்லை.\nசீதையோ ராவணன் வாளும், கையுமாக வருவதைக் கண்டு தன்னைக் கொல்லத் தான் வருகின்றான் என நிச்சயம் செய்துகொண்டு, தான் அனுமன் அழைத்த போதே அனுமனுடன் சென்றிருக்காமல் போனோமே என நொந்து கொண்டு புலம்பினாள். சீதை புலம்ப, ராவணனின் அமைச்சர்களில் ஒருவர் அவனை மிக மிக வினயத்துடன், வேதங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ராவணன் ஒரு பெண்ணைக் கொல்வது என்பது தகாது என்றும், நாளைக்கு போர்க்களம் புகுந்து, ராமனை வென்றபின்னர் முறைப்படி சீதையை அடையலாம் எனவும் கூறுகின்றான���. திடீரென அவன் வார்த்தைகளில் மனம் மாறிய இலங்கேசுவரனும் திரும்புகின்றான். படைகள் வானரர்கள் மீது தாக்குதலைத் தொடருமாறு கட்டளை இடுகின்றான் ராவணன். அரக்கர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய வானரர்கள் ராமரின் துணையை நாட ராமரும் அம்பு மழை பொழிந்தார். ராமர் எங்கே இருக்கின்றார், எப்படி அம்புகள் வருகின்றன என்பதே தெரிய முடியாத அளவுக்கு நினைத்தும் பார்க்க முடியாத கடும் வேகத்தில் அம்புகள் தொடர்ந்தன. எங்கு நோக்கினும் ராமனே கண்ணுக்குத் தெரிந்தார். இதோ யானைப் படையில் ராமர், அதோ அரக்கர்களின் காலாட்படையை அழிக்கின்றார், இல்லை, இல்லை, இங்கே குதிரைப் படையில் ராமர், யார் சொன்னது அதோ இலங்கையின் கோட்டை வாயிலில் அல்லவா இருக்கின்றார் அதோ இலங்கையின் கோட்டை வாயிலில் அல்லவா இருக்கின்றார் எங்கே பார்த்தாலும் ராமரின் அம்புகள் தான் கண்ணுக்குத் தெரிந்தன.\nஅரக்கர்களும், அரக்கிகளும் கலங்கினர், துடித்தனர், துவண்டனர், பதறினர், புலம்பினர். இனி இலங்கைக்கு அழிவு காலம் தான் எனக் கதறினார்கள். ராவணன் அழிந்தானே என்று புலம்பினார்கள். அவர்களின் ஓலக் குரல் ராவணனின் காதுகளையும் எட்டியது. ஏற்கெனவே அருமைத் தம்பி, மகன்கள், அனைத்துக்கும் மேல் உயிரினும் மேலான இந்திரஜித் ஆகியோரைப் பறி கொடுத்துப் பரிதவித்துக் கொண்டிருந்த ராவணன், அருகில் இருந்த வானரர்களைப் பார்த்து, \"என்னுடைய படைகளை அணிவகுத்து நிற்கச் சொல்லுங்கள். நான் யுத்தம் செய்யத் தயார் ஆகின்றேன். வானரர்களையும், அந்த ராமன், லட்சுமணனையும் கொன்று நான் கழுகுகளுக்கும், நரிகளுக்கும் உணவாக்குகின்றேன். என்னுடைய ரதம் தயாராகட்டும், என் அருமை வில் எங்கே யுத்த களம் செல்ல என்னோடு வரச் சம்மதிக்கும் அனைவரும் தயாராகுங்கள்.\" என்று ஆணை இடுகின்றான். மீண்டும் எண்ணற்ற யானைகளும், குதிரைகளும், அரக்கர் படைகளும், தேர்களும் தயார் ஆகின்றன. மகாபார்ச்வன் என்னும் அமைச்சனின் உதவியால் படைகள் அணிவகுக்கப் பட்டன. மிக மிக உன்னதமான தேரும் ராவணனுக்காகத் தயார் செய்யப் பட்டது. யுத்த பேரிகை, \"பம், பம்\" என்று முழங்கியது. சங்குகள் ஆர்ப்பரித்தன. எங்கும் ராவணனுக்கு ஜெயகோஷம் எழும்பியது. அரக்கர் படை தன்னுடைய கடைசித் தாக்குதலுக்குத் தயார் ஆனது. ஆனால் சகுனங்களோ எனில் யுத்த களம் செல்ல என்னோ��ு வரச் சம்மதிக்கும் அனைவரும் தயாராகுங்கள்.\" என்று ஆணை இடுகின்றான். மீண்டும் எண்ணற்ற யானைகளும், குதிரைகளும், அரக்கர் படைகளும், தேர்களும் தயார் ஆகின்றன. மகாபார்ச்வன் என்னும் அமைச்சனின் உதவியால் படைகள் அணிவகுக்கப் பட்டன. மிக மிக உன்னதமான தேரும் ராவணனுக்காகத் தயார் செய்யப் பட்டது. யுத்த பேரிகை, \"பம், பம்\" என்று முழங்கியது. சங்குகள் ஆர்ப்பரித்தன. எங்கும் ராவணனுக்கு ஜெயகோஷம் எழும்பியது. அரக்கர் படை தன்னுடைய கடைசித் தாக்குதலுக்குத் தயார் ஆனது. ஆனால் சகுனங்களோ எனில் பூமி நடுங்கியது, பூகம்பமே வந்துவிட்டதோ என அனைவரும் கலங்கினர். மலைகள் இடம் பெயர்ந்தன. சூரியன் தன் ஒளியை இழந்து எங்கும் இருள் சூழ்ந்தது. நான்கு திக்குகளும் இருளில் மூழ்கின. ராவணனோ போருக்கு ஆயத்தம் ஆனான்.\nபோர் ஆரம்பித்தது. வானரங்களும், அரக்கர்களும் ஒருவருக்கொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர். இம்முறை மிகக் கடுமையாகவும், மிக வேகத்தோடும் கடும் போர் நடந்தது. பல வானரங்கள் வீழ்த்தப் பட்டது போல் அரக்கர் தரப்பிலும் கடும் சேதம். அரக்கர் படைத் தலைவனான விரூபாக்ஷனும், அமைச்சன் ஆன மகாபார்சவனும் முறையே சுக்ரீவனாலும், அங்கதனாலும் கொல்லப் பட்டனர். ராவணன், ராமனையும், லட்சுமணனையும் பழி தீர்க்கும் எண்ணத்தோடு சபதம் பூண்டான். திக்கெங்கும் பேர் ஒலியைக் கிளப்பிய வண்ணம் ராவணனின் தேர் கிளம்பியது. ராமரை நோக்கி, அவர் இருக்கும் திசை நோக்கி விரைந்தது. அண்டசராசரமும் குலுங்கியது ராவணனின் தேரின் வேகத்தில். ராமர் மேல் தேரின் மீது இருந்த வண்ணம் அம்பு மழை பொழிந்தான் ராவணன். ராமர் பதிலுக்குத் தாக்க இருவரின் அம்புகளால் வானம் மூடிக் கொள்ள மீண்டும் இருள் சூழ்ந்தது. சம பலம் பொருந்திய இருவர், வேத விற்பன்னர்கள் ஆன இருவர், அஸ்திரப் பிரயோகம் தெரிந்த இருவர், போரில் வல்லவர்கள் ஆன இருவர், சிறப்பான ஆயுதங்களை வைத்திருந்த இருவர் சண்டை போடும்போது அதன் சிறப்பையோ, கடுமையையோ வர்ணிக்கவும் வேண்டுமா கடல் அலைகள் போல் மீண்டும், மீண்டும், ராவணனின் அம்புகள் தாக்குதலைத் தொடுக்க, ராமரின் அம்புகள் அவற்றைத் தடுக்க இதற்கு ஒரு முடிவே இல்லையா என்றே தோன்றியது அனைவருக்கும். ராவணனின் அம்புகளால் ராமரை ஒன்றும் செய்யமுடியாமல் போனது போலவே, ராமரின் அம்புகளாலும், ராவணனை ஒன்றும் செய்��� முடியவில்லை. கோபம் கொண்ட லட்சுமணன் அம்புகளால், ராவணனின் கொடியைத் தாக்கிக் கீழே விழச் செய்து, ராவணனின் தேரோட்டியையும் தாக்கிக் கீழே வீழ்த்திக் கொன்றான். தேரின் குதிரைகளை விபீஷணன் வீழ்த்தக் கோபம் கொண்ட இலங்கேசுவரன், கீழே குதித்துச் சண்டை போடத் துவங்கினான். விபீஷணன் மீது கோபத்தோடு அவன் எறிந்த வேலை லட்சுமணன் தடுத்து நிறுத்தினான். இரு முறைகள் லட்சுமணன், ராவணனின் வேலைத் தடுத்து நிறுத்த, கோபத்துடன் இராவணன், லட்சுமணனைத் தாக்கப் போவதாய்ச் சத்தமிட்டுச் சொல்லிக் கொண்டே, அவன் மீது சக்தி வாய்ந்த வேலை எறிந்தான்.ராமர் தன் தம்பியை ராவணன் தாக்குவதைக் கண்டு, \"இந்த வேலின் சக்தி அழியட்டும். லட்சுமணனுக்கு ஒன்றும் நேராது,இது பயனற்றதாய்ப் போகட்டும்,\" என்று கூற, வேல் லட்சுமணன் மார்பைத் தாக்கியது. லட்சுமணன் தரையில் வீழ்ந்தான். ராமர் பதறினார்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 80\n கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பக...\nகதை, கதையாம் , காரணமாம் - ராமாயணம் பகுதி 78\nகோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா\nராமர் அயோத்தி திரும்புதல்-கம்பர் காட்டும் காட்சிகள...\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 77\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி- 76\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி - 75\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 74\nகரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே\nகதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71\nகதை, கதையாம் காரணமாம் -ராமாயணம் பகுதி 70\nஹரிகிருஷ்ணனின் கம்பராமாயணத் தொடர் பற்றிய அறிவிப்பு...\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 68\nகம்பர் காட்டும் காட்சிகள்- பிரம்மாத்திரப் படலம்\nகம்பர் காட்டும் காட்சிகள் - தொடர்ச்சி\nகம்பர் காட்டும் காட்சிகள், கும்பகர்ணன் வதை- சஞ்சீவ...\nகதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-03-30T04:02:26Z", "digest": "sha1:NC6USPDOP4TAOKTTNLYG4KSFZ45DLPVC", "length": 5447, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "பென்சிலினை கண்டுபிடித்த பூஞ்சணம் ஏலம்! - EPDP NEWS", "raw_content": "\nபென்சிலினை கண்டுபிடித்த பூஞ்சணம் ஏலம்\nஅலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் மருந்தை கண்டுபிடிக்க காரணமான 90 ஆண்டுகள் பழைமையான பூஞ்சணம் 14,600 டொலருக்கு ஏலம்போயுள்ளது.\nஉலகின் முதல் நுண்ணுயிர்கொல்லி மருந்தை காண்டுபிடிக்க காரணமான அந்த பூஞ்சணம் கண்ணாடி பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதனை பெயரை வெளியிடாத ஒருவரே ஏலம் பெற்றுள்ளார்.\n1928இல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது மூடப்பட்டிருந்த தட்டொன்றில் படிந்த மெல்லிய பூஞ்சணம் பென்சிலின் மருந்தை கண்டறிய காரணமாக அமைந்தது.\nஇந்த மருந்து உலகில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாக்க உதவியமை குறிப்பிடத்தக்கது.\nபிளமிங்கின் மருமகளின் சேகரிப்பில் இருந்திருக்கும் இந்த பூஞ்சணம் அவரது நேரடி வாரிசு வாழியாகவே ஏலம் விடப்பட்டுள்ளது.\nபிளமிங் ஆய்வு நடத்திய பூஞ்சணத்தின் பெயர் பென்சிலினா நோடேடம் என்பதால் அவர் கண்டுபிடித்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.\nமனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கணனி தொழில்நுட்பம் \nபசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்கிறது விண்ஓடம்\nFlash memory - யிலும் 50 மடங்கு வேகம் கூடிய Memory: IBM விஞ்ஞானிகள் சாதனை\nகட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கியது ட்விட்டர்\nஉலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-aparna-vinodh-news/", "date_download": "2020-03-30T04:14:10Z", "digest": "sha1:ZQIGBVCYIUKGTKNO3LTIFENIVT4NPOII", "length": 11042, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “22 வயதில் ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது” – நடிகை அபர்ணா வினோத்", "raw_content": "\n“22 வயதில் ஆசிரியராக ���டிப்பது சவாலாக இருக்கிறது” – நடிகை அபர்ணா வினோத்\nநாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே வழக்கமான சினிமா நடிகர்களைவிடவும் மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். கேரள நடிகையான அபர்ணா வினோத் மலையாளத்தில் 2 படங்களில் மட்டுமே நடித்தவராக இருந்தாலும், அவருடைய நடிப்புத் திறமை அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டியிருக்கின்றன.\nஇவர் ஏற்கெனவே விஜய்யின் ‘பைரவா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.\nஇது பற்றி அபர்ணா வினோத் பேசுகையில், “நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அதுதான் ‘ஞான் நின்னோடு’, ‘கோஹினூர்’ போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன்…” என்கிறார்.\n‘பரத் படத்தில் நாயகியாக நடிக்க எவ்வாறு தேர்வானார்..’ என்ற கேள்விக்கு, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரும் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து என்னை அழைத்தனர்.\nஎனக்கு இப்போது 22 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் ஒரு தாயாகவும், ஆசிரியராகவும் நடிப்பு எனக்கே சவாலானதுதான். ஆனால் என்னால் அந்தக் கதாபாத்திரத்திற்கு உரிய நடிப்பைக் காண்பிக்க முடியும்..” என்று உறுதியாகச் சொல்கிறார்.\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் அளவுக்கு பரபரப்பான திரைக்கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகப் போகும் பெயரிடப்படாத இந்தப் படத்தை நடிகர் ஷரண் இயக்குகிறார். இவர் ‘இனிது இனிது’ மற்றும் ‘சார்லஸ் ஷபிக் கார்த்திகா’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். தரண் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க உள்ளது.\nPrevious Postநடிகை வாணி போஜன் ஸ்டில்ஸ் Next Postஇசக்கி பரத்-பிரபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/94.html", "date_download": "2020-03-30T04:47:36Z", "digest": "sha1:5MSSYYAJDGKADVR5FB6LFJXVTZPBH247", "length": 10446, "nlines": 47, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!", "raw_content": "\nஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதி��� அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு\nஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு\nவரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.\nஇந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் தங்களது பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் சமாளிக்க முடியாததால் மன அழுத்தமாக மாறி சில நேரங்களில் அவற்றை மாணவர்களிடையே வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நேர்மறையான மன அழுத்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தேர்வு வெற்றி குறித்து ஆசிரியர்கள் சிந்திப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.\nஜர்னல் ஆஃப் ஸ்கூல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் மிட்வெஸ்டில் உள்ள ஒன்பது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் மன அழுத்தம் மற்றும் சமாளித்தல், மாணவர்களின் கவனச் சிதறல், சமூக சிக்கல்கள், மாணவர்களின் விஷயத்தில் பெற்றோர்கள���ன் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nபல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தம் மிக முக்கியமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளில் மட்டும் வேறுபடுகின்றனர்.\nஆய்வில் பங்கேற்றவர்களில் 66 சதவிகிதம் பேர், அதிக மன அழுத்ததையும், அதிக சமாளிப்பையும், அதேபோன்று 28 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்தையும், குறைந்த சமாளிப்பையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nநடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்த அளவு மன அழுத்தத்தை கொண்டுள்ளனர்.\nஎனவே, அந்தந்த மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆராய்ந்து அதனை சரி செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/clat.html", "date_download": "2020-03-30T03:51:43Z", "digest": "sha1:MOWD5DXFLQEKFK2UVBPGI5SND3Z3BVEO", "length": 11353, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "சட்டம் படிக்க ஆசையா? CLAT நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்கள்!!", "raw_content": "\nசட்டம் படிப்பது பலருக்குக் கனவு. பேச்சுத்திறனும் சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட மாணவர்கள் சட்டத்துறையைத் தாராளமாகத�� தேர்வு செய்யலாம். மிகுந்த மரியாதையையும் அங்கீகாரங்களையும் பெற்றுத்தரும் சட்டப் படிப்புகளை தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டியது அவசியம். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி (Tamilnadu National Law School) உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும், LL.M எனும் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேருவதற்கான பொதுச் சட்டச் சேர்க்கைத் தேர்வுக்கு (Common Law Admission Test - CLAT) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nஇளநிலைச் சட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.\nமுதுநிலைச் சட்டப்படிப்புக்கு LL.B அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.\n2020 மார்ச் / ஏப்ரல் மாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிக்கான தேர்வை எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.\nதேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://consortiumofnlus.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் ரூபாய் 4,000/-, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் ரூபாய் 3,500 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.3.2020.\nதேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்வுக்கான அனுமதி அட்டையை தேர்வு நாளுக்கு 10 நாள்களுக்கு முன்பாக மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு இணையவழித் தேர்வாக 10.5.2020 அன்று நடைபெறும். தேர்வுக்குப் பின்பு 11.5.2020 அன்று தேர்வுக்கான முதற்கட்ட விடைத்தாள் வெளியிடப்படும். விடை குறித்த மாற்றுக் கருத்துகள் இருப்பின் 12.5.2020 முதல் 15.5.2020 வரை தெரிவிக்கலாம். 18.5.2020 இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். 24.5.2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.\nநுழைவுத்தேர்வில் ஆங்கில மொழி அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக்கால ந��கழ்வுகள், கணிதம், சட்ட அறிவு (லீகல் ஆப்டிடியூட்) மற்றும் பகுத்து ஆராயும் திறன் (லாஜிக்கல் ரீசனிங்) ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nதேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் இருக்கும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையைப் பெறமுடியும். மாணவர் சேர்க்கை பெற விரும்பும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் குறித்த முழுமையான தகவல்கள், மாணவர் சேர்க்கைத் தகவல்கள், கல்விக் கட்டணம், தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் போன்ற தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.\nஇந்த நுழைவுத்தேர்வின் ரேங்க் அடிப்படையில் பல்வேறு தனியார் சட்டக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.\nதேர்வு குறித்து கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது 08047162020 எனும் அலைபேசி எண்ணில் வேலை நாள்களில் காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை தொடர்புகொண்டு பெறலாம்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product-category/general/page/2/?per_page=24", "date_download": "2020-03-30T04:59:23Z", "digest": "sha1:HT6E7GC7CH5RSEYCJOCQRZPHG7LOUIRP", "length": 28295, "nlines": 844, "source_domain": "rahmath.net", "title": "General Archives | Page 2 of 3 | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு க���ீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)0 products\nஅபூதாவூத் பாகம் 11 product\nஅபூதாவூத் பாகம் 21 product\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)1 product\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)1 product\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)1 product\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)1 product\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)1 product\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)1 product\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)1 product\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)1 product\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)1 product\nஇப்னுமாஜா பாகம் 11 product\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)5 products\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 11 product\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 21 product\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 31 product\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 41 product\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 51 product\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 61 product\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)1 product\nதஃப்சீர் இப்னு கஸீர்0 products\nதிர்மிதீ பாகம் 11 product\nதிர்மிதீ பாகம் 21 product\nதிர்மிதீ பாகம் 31 product\nதிர்மிதீ பாகம் 41 product\nதிர்மிதீ பாகம் 51 product\nநஸாயீ பாகம் 11 product\nநஸாயீ பாகம் 21 product\nநஸாயீ பாகம் 31 product\nநஸாயீ பாகம் 41 product\nபுஹாரி பாகம் 11 product\nபுஹாரி பாகம் 21 product\nபுஹாரி பாகம் 31 product\nபுஹாரி பாகம் 41 product\nபுஹாரி பாகம் 51 product\nமுஸ்லீம் பாகம் 11 product\nமுஸ்லீம் பாகம் 21 product\nமுஸ்லீம் பாகம் 31 product\nமுஸ்லீம் பாகம் 41 product\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nISIS இஸ்லாம் இல்லை\t₹150.00\nமுன்மாதிரி முஸ்லிம் இளைஞன்\t₹180.00\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி) 0\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதஃப்சீர் இப்னு கஸீர் 0\nதிர்மிதீ பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=31364&cat=Srilanka", "date_download": "2020-03-30T04:55:46Z", "digest": "sha1:WV3ISSVNYJKINIO4PBRNYB5HFYBRPDMQ", "length": 9152, "nlines": 214, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை, எழுத்தாளர் நீர்வை பொன்னையன் காலமானார். Thedipaar\nஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை, எழுத்தாளர் நீர்வை பொன்னையன் காலமானார்.\nஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான, எழுத்தாளர் நீர்வை பொன்னையன் இன்று காலமானார்.\nயாழ்ப்பாணம் நீர்வேலியினை பிறப்பிடமாக கொண்ட அவர் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தமிழ் இலக்கிய பரப்பிலே தனது காலத்தினை செலவழித்து, தனது கடைசி காலம் வரை எழுதிக்கொண்டிருந்தவராவார்.\nசிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் நாடகங்கள் என எழுத்துலகிற்கு பல்வேறு படைப்புகளை தந்த அவர், ஓர் இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவராவார்.\nஇவரது மேடும் பள்ளமும் (1961), உதயம் (1970), மூவர் கதைகள் (1971), பாதை (1997), வேட்கை (2000), உலகத்து நாட்டார் கதைகள் (2001), முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002), நாம் ஏன் எழுதுகின்றோம் (2004) போன்ற படைப்புகள் ஈழத்து இலக்கிய பரப்பில் வரவேற்ப்பினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவ�\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்த�\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்து பேராயரின் அறிவிப்பு.\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nஅமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)\nதிருமதி மேரி அந்தோனியா சேவியர்\nதாய்வீடு பத்திரிகையின் எழுத்தாளர் சந்திப்பு 2020\nயாழ் கந்தர்மடம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும்.\nவன்னி விழா – 2020\nவெள்ளியில் ஞாயிறு (திருப்பாடுகளின் காட்சி)\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தா�\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடை�\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைக\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்�\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவ\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் வ�\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்�\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுந�\n���ியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4978", "date_download": "2020-03-30T05:18:30Z", "digest": "sha1:24MG6AAVK5QF3B7ZBWXSNYVWY3POQDWI", "length": 14531, "nlines": 131, "source_domain": "mulakkam.com", "title": "ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.\nகாயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்.\nபோராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித் தாக்குதலை – கொடுமைகளை அதனால் துன்பப்படும் உறவுகளின் சொல்லிலடங்கா வேதனைகளை, தன் தத்துருவமான திறனால் அவற்றை ஓர் காட்சியாக நடித்து ஓர் உறவுகளின் உயிரோட்டமாக புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்றவகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனையோ போராளிகளின், தாய் – தந்தையர்களின், சகோதர – சகோதரிகள், மழலைகள் மனங்களில் நிறைந்தவர்.\nதன்னடக்கம், குறும்பு சிரிப்பு, அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை…..\nவறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.\n“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”\nபல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ தேசம் ஓர் கலைத்துறையில் ஓர் சிறந்த கலைஞனை, ஓர் நகைச்சுவையாளனை தன்னுள் ஓர் வரலாறாக அரவணைத்தது.\nகணேஷ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மைகாலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து வரலாறாகிய இந்த கலை��னுக்கு எமது இதய அஞ்சலிகள்…..\nஎத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா தமிழீழ காற்றில் கலந்து எம் நெஞ்சமதில் நீங்காத நினைவுகளாய்……………..\nகணேஷ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்..\nஓர் நாள் விடியும் எம் தேசம் அங்கே உமக்கும் ஓர் இடமுண்டும் அன்று தேசத்தின் விடியலுக்காய் நீங்கள் உழைத்த பயனை நாமும், வருங்கால சந்ததியினரும் மகிழும் எம் தாய்மண்ணில்……………\nஇன்றும் உம் உருவம் தொலைக்காட்சித் திரைகளில்\nவிடுதலை தாகத்தின் குரலாய் கேட்கிறது காதோரம்\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமாமனிதன் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் வழியில் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்\nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் மக்களை வீட்டிலே இந்த நாட்டிலே\nதாக்குதல் குறித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிக்கை வெளியீடு.\nபிரான்சில் ஹெலியில் தப்பிய கொள்ளையர் தாதா சிக்கினார் 3 மாதத்தின் பின்னர் இன்று அதிரடி கைது \nஎன் ஈழ தேசமே நலமா…\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இடைக்கால அறிக்கை\n இறுதி மூச்சுள்ளவரை, ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் \nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.\nமீண்டும் உருவெடுத்தது புதிய சர்ச்சை சைவக் கோவிலில் தோன்றிய பாரிய பௌத்த விகாரை\nகேப்பாப்பிலவு முகாமை நிரந்தரமாக்கத் திட்டம்: விக்கி..\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nவெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்..\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nகாலத்தின் தேவை கருதிய பதிவு..\nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nமனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு..\nதியாக தீபம் திலீபன் – எட்டாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் திலீபன் – எட்டாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள் ( 22-09-1987 ) \nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் \nவிடுதலைப்புலிகள��ன் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்….\n8 ஆவது நாளாக நீதி கோரிய ஜெனீவா நோக்கிச் செல்லும் மனிதநேய பயணம் துறோவா மாநகரத்தில். ( காணொளி இணைப்பு ).\nகரும்புலி மேஜர் டாம்போவின் வீரவணக்க நாள் \nமுள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு\nபடையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் \nசாதியமும் – விடுதலைப்புலி களும்…\nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nசிங்கள காவல்துறையினர் இடையூறுகளுக்கு மத்தியில் தொடரும் நீராவியடி பிள்ளையார் திருவிழா.\nசெஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/06/blog-post_7182.html", "date_download": "2020-03-30T03:53:24Z", "digest": "sha1:6DZVS7FZCCIQXHSXS7ODEQB2MWLBBNRA", "length": 12896, "nlines": 263, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: செந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசெந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்\nஉரையாடல் சமூக இலக்கிய அமைப்பு நடத்தும் வலைப்பதிர்வர்களுக்கான சிறுகதை போட்டிக்கு வந்திருக்கும் சிறுகதைகளை மிக அற்புதமாக சகபதிவர் செந்தழல் ரவி விமர்சனம் செய்திருக்கிறார்.\nஅனைத்து கதைகளையும் படிக்க விரும்பாத \"சுறுசுறுப்பு திலகங்கள்\" :)\nஇவரது விமர்சனத்தை படித்துவிட்டு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம்.\nசெந்தழலுக்கும் போட்டிச்சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.\nதமிழ்மணத்தில் என் பதிவுகள் திரட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. விளக்கம் கேட்டு மடலிட்டிருந்தேன்.\nதமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தியோடையும் தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் செய்தியோடையும் வெவ்வேறாக இருப்பின் இச்சிக்கல் எழும். எனவே சமீபத்தில் உங்களது செய்தியோடையை மாற்றியிருப்பின் அதனைச் சரி செய்வதின் மூலம் இதனைச் சரி செய்யலாம்.\nசெய்தியோடையை நான் மாற்றவில்லை. இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி பதிவுலக பிரம்மாக்கள் தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nLabels: சிறுக‌தை, தமிழ்மணம், போட்டி\nநன்றி நிலா ரசிகன்...வெற்றிபெற வாழ்த்துக்கள்....\nசுறுசுறுப்பு திலகங்களுக்கு மட்டுமின்றி நேரமற்ற திலகங்களுக்கும் அவர் விமர்சனங்கள் பெரிதும் உதவும்:)\n//சுறுசுறுப்பு திலகங்களுக்கு மட்டுமின்றி நேரமற்ற திலகங்களுக்கும் அவர் விமர்சனங்கள் பெரிதும் உதவும்:)//\n:) நிஜம்தான். நட்சத்திர பதிவராக திரட்டி.காமில் இந்த வாரம் நானிருக்கிறேன்.\nநிறைய எழுதவேண்டும் என்று வார துவக்கத்தில் நினைத்தேன் ஆனால் பணிச்சுமையால் எழுத இயலவில்லை.\nநட்பு பற்றிய ஒரு பதிவு இன்றாவது எழுத வேண்டும்.பார்க்கலாம்...\nநல்லது, பதிவிலேயே பிரச்சனையைப் பகிர்ந்திட்டதற்கு. பிரம்மாக்கள் நிச்சயம் உதவுவார்கள்\n//நட்சத்திர பதிவராக திரட்டி.காமில் இந்த வாரம் நானிருக்கிறேன்.//\n எல்லோரது வலைப்பூ முகப்பிலும் உள்ள திரட்டி லோகோவுடன் உங்கள் படமும் இருந்தது இருதினங்கள்:)\n//தமிழ்மணத்தில் என் பதிவுகள் திரட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. //\nஇப்போது திரட்டபடுவது தெரிகிறதே ...எனக்கும் இதே பிரச்சினை உள்ளதால் இதை எப்படி சரி செய்தீர்கள் எனத் தெரியப்படுத்துங்களேன் .\n//இப்போது திரட்டபடுவது தெரிகிறதே ...எனக்கும் இதே பிரச்சினை உள்ளதால் இதை எப்படி சரி செய்தீர்கள் எனத் தெரியப்படுத்துங்களேன்\nதமிழ்மணத்தில் என் வலைப்பூவை நீக்கிவிட்டு சேர்க்க சொன்னேன். சரியாயிற்று.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉறுபசி - [உயிரோடை போட்டிச்சிறுகதை]\nமங்கையர் மலரில் என் சிறுகதை\nமைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP\nசெந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்\nநட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்\nகேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு\nகிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - போட்டிச் சிறுக...\nஎழுத்தில்லா இசை + சிதறல்கள்\nகூடல்திணை இணைய இதழ�� (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2020/02/actress-shalu-shamu-hot-stills.html", "date_download": "2020-03-30T04:47:50Z", "digest": "sha1:UOJYRZINTNBSLKUEFUOJF6A5MZWJHTAD", "length": 3688, "nlines": 140, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Shalu Shamu Hot Stills – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nசோ க்யூட்.. இது தான் செம்பாவின் குழந்தையா.. புகைப்படம் வெளியிட்ட சஞ்சீவ்.. ஆனா…\n“முன்னழகு.. தொடையழகு..” நெட்டிசன்களை கிறங்கடித்த ரேஷ்மா..\n“யாருக்கிட்ட என்ன சபதம் போட்டாரோ..” பெயரை மாற்றிய நடிகர் ஜீவா..\nதமன்னாவின் பிட்னஸ் ரகசியம் இதுதான்\nசமூக சேவைகளிலும் கலக்கும் நடிகை சமந்தா\nஒன்னுமே புரியல ஆண்டவரே…கமல் போட்ட டுவிட் – புலம்பும் ரசிகர்கள்\nசோ க்யூட்.. இது தான் செம்பாவின் குழந்தையா.. புகைப்படம் வெளியிட்ட சஞ்சீவ்.. ஆனா…\n“முன்னழகு.. தொடையழகு..” நெட்டிசன்களை கிறங்கடித்த ரேஷ்மா..\n“அதுக்கு என் உடம்பு ரெடியாகல..” உள்ளாடை போட்டோ பதிவிட்டு உசுப்பேற்றிய பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-innova-modified-with-lexus-body-kit-020981.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-30T03:51:26Z", "digest": "sha1:3REFW4SHLEU6S6OVW26VDDAIQMIM7RUX", "length": 26383, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nசீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..\n15 hrs ago இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...\n17 hrs ago மருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\n17 hrs ago கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\n17 hrs ago நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஇந்தியர்களின் விருப்பமிக்க கார் ஒன்று அதன் உண்மையான உருவத்தை இழந்து வெற லெவல் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஎம்பிவி ரக கார் என்றாலே பலருக்கு சட்டென நினைவில் தோன்றுவது டொயோட்டா இன்னோவாவாகதான் இருக்கும். அந்தளவிற்கு இந்திய எம்பிவி கார்கள் சந்தையில் இன்னோவா புரட்சி செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் மீதான நம்பக தன்மை, சொகுசு வசதி, நீடித்து உழைக்கும் எஞ்ஜின் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்டவை இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது.\nஇதனாலயே இந்திய சந்தையில் நீண்ட காலமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அதீத வரவேற்பை அடுத்து டொயோட்டா நிறுவனம், இன்னோவாவில் க்ரிஸ்டா என்ற அதிக பிரிமியம் வசதி கொண்ட மாடலை களமிறக்கியது. இது முந்தைய தலைமுறை இன்னோவாவைக் காட்டிலும் கூடுதல் லக்சுரி வசதியை உள்ளடக்கிய மாடலாக சந்தையில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கின்றது.\nஇந்த இன்னோவா எம்பிவி காரின் மீது அதிகம் பிரியம் கொண்ட ஒரு சில உரிமைதாரர்கள், அதனை அவர்களுக்கு பிடித்தவாறு மாடிஃபை செய்துகொள்கின்றனர். குறிப்பாக, ஏற்கனவே லக்சூரி வசதிகளை வாரி வழங்கும் இன்னோவா அல்லது இன்னோவா க்ரிஸ்டா கார்களில் கூடுதல் பிரிமியம் வசதிகளை அள்ளிக் கொடுக்கின்ற வகையிலான மாற்றங்களைச் செய்துகொள்கின்றனர்.\nஅந்தவகையில், மாற்றம் செய்யப்பட்ட இன்னோவா கார்களைப் பற்றிய தகவலை ஏராளாமாக நாம் பார்த்திருக்கின்றோம். இவையனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது ஓர் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.\nபொதுவாக, இதுவரை கம்பீரமான தோற்றம் அல்லது கூடுதல் பிரிமியம் வசதி என மேற்கொள்ளப்பட்டு வந்த மாடிஃபிகேஷன் தற்போது ம���ழுமையாக மாறியுள்ளது. இன்னோவா காருக்கு பிரபல லெக்சஸ் நிறுவன காரின் உடல்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை மிஞ்சும் வகையில் உள்ளது.\nஇதுகுறித்த வீடியோ ஒன்றை வைல்ட் வீல்ஸ் கஸ்டம்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷனை கேரளாவை மையமாகக் கொண்டு இயங்கும் 360 மோட்டாரிங் என்ற நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஇது கேரள மாடிஃபிகேஷன் வாகன பிரியர்கள் மத்தியில் மிகவும் புகழ்வாய்ந்த ஓர் நிறுவனமாக இருக்கின்றது. இந்த இன்னோவாவைப் போலவே பல்வேறு வாகனங்களை இந்நிறுவனம் மாடிஃபிகேஷன் செய்துள்ளது.\nசரி, மிகவும் முரட்டுத்தனமாக மாறியுள்ள இன்னோவாவைப் பற்றி பார்க்கலாம்.. குறிப்பாக, இன்னோவாவின் காட்டு மிராண்டித் தனமான மாற்றத்திற்காக பல்வேறு மாற்றங்களை 360 மோட்டாரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஇன்னோவாவின் உடல் கட்டுமானம் முதல் பெயிண்டிங் வரை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கின்றது அந்நிறுவனம். இதனால், இன்னோவாவிற்கே உரித்தான தோற்றத்தை இழந்து லெக்சஸ் நிறுவனத்தின் புதிய காரின் தோற்றத்தை புகுத்தியுள்ளது.\nஇதற்காக, இன்னோவாவிற்கு முழுக்க முழுக்க சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, முகப்பு பகுதியில் இருந்து பானட் முதல் மின்விளக்குகள் வரையிலான அனைத்து பாகங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாகக லெக்சஸ் கார்களில் காணப்படுவதைப் போன்ற உடற்கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇதுமட்டுமின்றி, பனி விளக்கு மற்றும் பனி விளக்கு இருக்கும் இடம் முழுமையாக மாற்றப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, பம்பரின் கீழ் பாகத்தில் லிப் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, இன்னோவாவிற்கு தனித்துவமான ஸ்போர்ட்ஸ் கார் தோற்றத்தை வழங்குகிறது.\nஇதுதவிர, எஞ்ஜினுக்குள் காற்றுபுகும் வகையில் பானட்டிற்குள் சுறா செதில் போன்ற வெட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தோற்றம் இன்னோவா காருக்கு காட்டு மிருகத்தைப் போன்ற தோற்றத்தை வழங்குகின்றது. இதேபோன்று, காரின் மேற்கூரையிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆஃப் ரோடு வாகனங்களில் காணப்படுவதைப் போன்று பட்டையான எல்இடி மின் விளக்கு மேற்கூரையில் நிறுவப்பட்டிருக்கின்றது.\nஇது அடர்ந்��� இருட்டு மற்றும் பனி காலத்தில் தெளிவான பார்வையை வாகன ஓட்டிக்கு வழங்க உதவும்.\nஇதைத்தொடர்ந்து, மாடிஃபிகேஷனின் ஒரு பகுதியாக இன்னோவாவின் பக்கவாட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nகுறிப்பாக, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் பல ஸ்போக்குகள் கொண்ட ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன், பக்கவாட்டு ஸ்கர்ட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, காரின் இன்டீரியரில் மியூசிக் சிஸ்டம் போன்ற ஒரு சில அம்சங்கள் அடுத்த லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய மாற்றத்தால் டொயோட்டா இன்னோவா கார் லெக்சஸ் நிறுவனத்தின் புதிய காரைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி, சற்று இடைவெளி விட்டு பார்க்கையில் புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் கார் என்ற பிம்பத்தையும் தோற்றுவிக்கின்றது.\nடொயோட்டா நிறுவனம், இந்த இன்னோவா காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டி-4டி டர்போ சார்ஜ்ட் டீசல் எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது.\nஇதே எஞ்ஜின்தான் லெக்சஸ் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ள இன்னோவாவிலும் காணப்படுகின்றது. உடற்கூறு மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் இந்த இன்னோவாவில் செய்யப்படவில்லை. ஆகையால், சாதாரண இன்னோவா எம்பிவி காரில் வெளிப்படுத்தக்கூடிய அதே அதிகபட்சமாக 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடனே இந்த கார் காட்சியளிக்கின்றது.\nஇந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்..\nமருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\nஉலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை\nகொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\nரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..\nநாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா\nஹோம் மேட் சாக்லேட் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. இளைஞரின் அசத்தலா�� திறன்\nகொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nநீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nஇளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போன போலீஸ் அதிகாரி... ஏன் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nமருத்துவ பணியாளர்களுக்காக வீடுகளில் தயாராகும் ஆயுதம்... விடுமுறையை வீணாக்காமல் மக்கள் அதிரடி...\nகியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/178626?ref=right-popular", "date_download": "2020-03-30T04:20:34Z", "digest": "sha1:6VIXVIBAH2GC6OH2DWCB5FH46ACNN2JV", "length": 7131, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "கணவர் ஏமாற்றியதால் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்ட சீரியல் நடிகை ஜெயஸ்ரீ- மருத்துவமனையில் அவரது பரிதாப நிலை - Cineulagam", "raw_content": "\nகடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்\nபரவை முனியம்மா பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை மிரண்டு போன பிரபலங்கள் - உண்மை சம்பவம்\nபிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nகாெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்... இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nநடிகர் ஜெயராமின் மகளுக்கு திருமணமா இணைத்தளத்தில் பரவும் புகைப்படங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்..\nநடிகர் தனுஷுடன் பிக் பாஸ் ஷெரின் இருக்கும் இந்த புகைப்படத்தை யாரவது பார்த்துளீர்களா..\nபரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை\nஇயற்கையான முறையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிகள்... இதை கட்டாயம் செய்திடுங்க\n... நண்பனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை சீரழித்த 9 பேர்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nகணவர் ஏமாற்றியதால் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்ட சீரியல் நடிகை ஜெயஸ்ரீ- மருத்துவமனையில் அவரது பரிதாப நிலை\nகடந்த வருடம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஒரு புகார் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார்.\nஅதில் நடிகரும், அவரது கணவருமான ஈஸ்வர் மற்றொரு சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார்.\nஅதன் பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். பின் மூவரும் மாற்றி மாற்றி பேட்டி கொடுத்தார்கள்.\nஇந்த நிலையில் ஈஸ்வர் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று கேலி செய்துள்ளாராம். இதனால் ஜெயஸ்ரீ ஏகப்பட்ட தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார்.\nஇந்த விஷயம் அரிந்த அவரது நண்பர் ஒருவர் ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது அவர் பரிதாப நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/5pcs-brush-set/57056225.html", "date_download": "2020-03-30T04:13:00Z", "digest": "sha1:453JQMSMVDJ7B3NLGHEZZ2UDWDOT6SA4", "length": 14003, "nlines": 190, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "வூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவிளக்கம்:ஒப்பனை தூரிகை அமை,வூட் கலர் ஹேண்டில் ஒப்பனை கருவிகள் அமை,நிபுணத்துவ ஒப்பனை கருவிகள் அமை\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nHome > தயாரிப்புகள் > தூரிகை அமை > 5pcs தூரிகை அமை > வூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை\nவூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஇந்த சுற்றுச்சூழல் உணர்வு ஒப்பனை brushe சமீபத்திய அழகு போக்குகள் வைத்துக்கொள்ளவும்\nகைப்பிடிகள் 100% பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகின்றன\nஉயர் தரமான நைலான் முடி முட்கள்\nதூள் அல்லது ஐசோடோப்புகளை பயன்படுத்துவதற்கும், கலத்தல் செய்வதற்கும் பயன்படுத்தவும்\nதொகுப்பு உள்ளடக்கியது: தூள் பிரஷ், ப்ளஷ் தூரிகை, Eyeshadow தூரிகை, உதடு தூரிகை\nஉடை: தூள் தூரிகை, ப்ளஷ் தூரிகை, ��ண்ணிமை தூரிகை, உதடு தூரிகை\nபொருள்: ஒப்பனை தூரிகை அமை\nஅளவு: 5Pcs / தொகுப்பு\nபிறப்பிடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nதூரிகை பொருள்: செயற்கை முடி\nலோகோ: தனியுரிமை லோகோவை ஏற்கவும்\nOEM & ODM: ஏற்றுக்கொள்ளக்கூடியது\nபேக்கேஜிங் Details1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையை நிலையான தொகுப்பு ஆகும்\n2.Customized தொகுப்பு வாடிக்கையாளர் தேவை என அமைத்துக்கொள்ள முடியும்\n3. காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு உள்ளது மற்றும் அளவு வாடிக்கையாளர் தேவைகள் என customeized முடியும்\nஉங்கள் ஒப்பனை தூரிகை சுத்தம் எப்படி\n1. சூடான இயங்கும் நீர் கீழ் தூரிகை செயற்கை முள்ளெலிகள் இயக்கவும் (இது ஒப்பனை தூரிகைகள் சேதப்படுத்தும் என சூடான நீர் பயன்படுத்த வேண்டாம்)\n2. மென்மையான முக சுத்தப்படுத்திகளை அல்லது தூரிகை சுத்தம் செய்வதற்கு செயற்கை மூச்சுக்குழாய்களுக்கு ஒரு சிறிய அளவைப் பயன்படுத்துங்கள்.\nதண்ணீரை ஓரத்திலிருந்தே பிரித்தெடுக்க வேண்டும். தூரிகையை விட்டு வெளியேறும் தண்ணீரை பழைய மேக்னெட்டிலிருந்து கழுவியதாக நீங்கள் கவனிக்கலாம்.\n4. தூரிகை மீது எந்த நிறமும் இல்லை வரை கழுவுவதை தொடரவும்.\n5. தூரிகை காற்று-வறண்டதை அனுமதிக்கவும்.\nதயாரிப்பு வகைகள் : தூரிகை அமை > 5pcs தூரிகை அமை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமர கைப்பிடி அழகு தூரிகை தொகுப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nமது சிவப்பு மரம் கையாள ஒப்பனை தூரிகை தொகுப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nநாகரிகமான மற்றும் அழகான ஒப்பனை தூரிகையை ஆரம்ப அமைக்க இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒப்பனை தனிப்பயனாக்கப்பட்ட ஒப்பனை தூரிகைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 செட் புதிய ஒப்பனை ஒப்பனை தூரிகையை தொகுப்பு தங்கம் உயர்ந்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிளிட்டர் தனிப்பயனாக்கப்பட்ட உயர்தர ஒப்பனை தூரிகை அமை இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 துண்டுகள் ஷைனி பிளாஸ்டிக் கையேடு ஒப்பனை ஒப்பனை தூரிகை கிட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபளபளப்பான மற்றும் தனித்துவமான ஒப்பனை தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஒப்பனை தூரிகை அமை வூட் கலர் ஹேண்டில் ஒப்பனை கருவிகள் அமை நிபுணத்துவ ஒப்பனை கருவிகள் அமை\nஒப்பனை தூரிகை அமை வூட் கலர் ஹேண்டில் ஒப்பனை கருவிகள் அமை நிபுணத்துவ ஒப்பனை கருவிகள் அமை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kannan-ias-resigns-from-job-.html", "date_download": "2020-03-30T04:46:50Z", "digest": "sha1:E7BTANYVGDWWJQTC5Z6QXPXILPKBRALP", "length": 7931, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி!", "raw_content": "\nவெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா ���ார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\nதாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\nதாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டிக்கொள்ளாமலே பல நாட்கள் சேவை பணியில் ஈடுபட்டார்.\nஅவர் மாவட்ட ஆட்சியர் என்று வெளியே தெரிந்ததும் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். ஆனாலும் அவரது தன்னலமற்றப் பணிக்காக சமூகவலைதளங்களில் பாராட்டுப்பெற்றார். அவர் திடீரென சில நாட்கள் முன்பு தன்னுடைய ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.\nதான் இழந்த பேச்சுரிமையை திரும்ப பெற வேண்டும் என்பதால் ராஜினாமா செய்திருப்பதாக கண்ணன் தெரிவிக்கிறார்.\nஆகஸ்டு 21 தேதி, உள்துறை செயலாளருக்கு கண்ணன் கோபிநாத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். கண்ணன் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியை சேர்ந்தவர்.\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து க��ள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/01/01.html", "date_download": "2020-03-30T04:35:49Z", "digest": "sha1:4PMYAYCVVLLDREWRVKASM6POQA5A3SDY", "length": 56361, "nlines": 964, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "உங்களுக்கு எப்படி சொன்னா புரியும்? ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉங்களுக்கு எப்படி சொன்னா புரியும்\nதலையங்கம், திரைப்படம் 500 amp; 5, பணம்\nநாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெவ்வேறான காரணத்தை, அப்பிரச்சினையை சந்திப்பவர்கள் சொல்வார்கள். ஆனால், அவைகள் அனைத்திற்கும் ஒரே பிரதாண காரணம் பணமும், இதனை பிரதானமாக எ(ண்ணு, ன்னு)ம் நம் எண்ணமுமே\n ஒவ்வொரு பிரச்சினையிலும், ஏதோ ஒரு வகையில் ஒளிந்திருக்கும் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற அளவிற்கு பணம் என்கிற பேய் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே பணம்தான் என்கிற நிலையில் உலகம் உழன்று கொண்டிருப்பதால்தான், கோடான கோடி ஊழல்கள் கூட சர்வ சாதாரணமாகி விட்டன.\nஊழல் என்றால், அரசியல்வாதிகள்தான், அதிகாரிகள்தான் செய்கிறார்கள் என்பதில்லை. தனி மனிதரும் கூட தனக்கு தெரிந்த வகைகளில் எல்லாம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு பணம், நற்குணம் கொண்ட தனி மனிதரைக் கூட விட்டு வைக்காமல், மிருகங்களாக்கி விட்டது.\nஇன்றைய உலகில் பலவிதமான பொருள்கள் மட்டுமல்லாமல் அன்பு, பாசம், மனிதத்தன்மை போன்ற எல்லாவற்றுக்கும் விலை வைக்கும் அளவுக்கு பணம் சர்வவல்லமை பெற்று, அதன் ஆதிக்கம் சமுதாயத்தின் எல்லா தட்டுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.\nசரி, இப்படிப்பட்ட பணத்திற்கு யார் மதிப்பு கொடுத்தது பணம் என்றால் என்ன எந்த ஒரு உயிரினத்திற்கும் தேவைப்படாத பணம் மனிதனுக்கு மாத்திரம் தேவைப்பட்டதன் உள்நோக்கம் என்ன என்பன போன்ற விபரங்கள் எவருக்கும் விளங்குவதில்லை.\nஅதெப்படிங்க பணமில்லாமல் வாழ முடியும் என கேட்பவராக இருந்தால், இது குறித்த கொள்கை விளக்கதளத்திற்கு செல்லலாம். இத்தளத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலை படிக்கலாம்.\nஉண்மையில் பணம் என்பது வெற்றுக் காகிதமே\nஆனாலும், அதற்கு மதிப்பு கொடுப்பதும் நாமே\nஇதனால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியான மாற்றங்களை எல்லாம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல, மக்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு உ(ய)ரிய விஷயமாக, மிக யதார்த்தமான வகையில் எடுத்துச் சொல்லும் வகையில் விரைவில் வெளி வந்துள்ளது, இரண்டு மணி, இரண்டு நிமிட நேர திரைப்படம் 500 & 5 (ஐநூறும் & ஐந்தும்)\nபணம் என்னும் வெற்றுக் கலர் காகிதமானது 5 ரூபாய் 10 ரூபாய் கூட பெரிய விஷயமாக இருக்கும் அடித்தட்டு மக்களில் இருந்து 500 ரூபாய் 1000 ரூபாயையே சர்வ சாதாரணமான விஷயமாகப் பார்க்கும் மேல்தட்டு மக்கள் வரை எப்படியெல்லாம் பலரது கைகளில் ஒவ்வொரு நாளும் புகுந்து பல வகைகளில் புழங்குகிறது என்பதே இப்படத்தின் சாரம்.\nஎவ்வளவு பணம் படைத்த மனிதராக இருந்தாலும், மூச்சு நின்று விட்டால் பிணமே\nஇத்தகைய சூழ்நிலையில் மனிதகுலம் உண்மையில் மதிப்பு கொடுக்க வேண்டிய ‘அன்பானது’ தன் செல்வாக்கை இழந்துள்ளதோடு மட்டுமல்லாமல், தன் உண்மையான அர்த்தத்தையும் இழந்து, இப்பணத்தின் ஆதிக்கத்தின் முன் உதட்டளவு வார்த்தையாகி அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதே இன்றைய உலகின் யதார்த்த நிலை.\nமொத்தத்தில் பணத்தால் மட்டுமே மனிதகுலம் சீர்கெட்டு கிடக்கிறது என்பதை பறைச்சாற்றும் விதமாக,\nகாந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க...\nஅழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க...\nவிதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க...\nமொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க...\nகட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்...\nவயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்...\nஅச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்...\nகுரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்...\nநீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்...\nரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்...\nபித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்...\nஉலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்...\nஎன்கிற பஞ்ச் வசனங்கள் ஆங்காங்கே பாடல்களாக இடம் பெற்றுள்ளன.\nபொதுவாக திரைப்படத்தின் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பெரும்பாலும் ஆண்களே பங்கேற்பார்கள். அரிதிலும் அரிதாக பெண்கள் பங்கேற்பார்கள். ஆனால், இப்படத்தில், ‘‘ஐந்நூறு ரூபாய் பணமே கதாநாய���னும், வில்லனும்’’. இதனால், பாதிக்கப்படுவது மக்களின் நீதி முதல் மீதி வரையென அனைத்தும் என்பதை வலியுறுத்தி...\nபணமே இல்லாத அன்பு மயமான ஒரு உலகத்தை குறித்த ஒரு சிந்தனையை விதைக்கும் நோக்கில், இன்றைய நடைமுறை சினிமாக்களின் அம்சங்களான வன்முறை, ரொமான்ஸ், யதார்த்தம், இருட்டு உலகின் போக்கு, சமுதாய புரட்சி சிந்தனை இவைகள் எதுவும் இல்லாமலும், ஸ்டூடியோ சம்பிரதாயங்கள் எனும் எல்லைகளைத் தாண்டியும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் திரையிலும், திரைக்குப் பின்னாலும் பங்களித்தவர்கள் அனைவருமே காசுக்காக அல்லாமல் நட்புக்காகவும், அன்புக்காகவும் தங்கள் உழைப்பை பங்களிப்பாக கொடுத்துள்ளார்கள்.\nஆம், இப்படத்திற்கு வித்திட்டுள்ள நால்வர் கூட்டணி சமூக அக்கரையில் நாட்டம் உள்ளவர்கள் என்பதால், அமெரிக்காவில் தாங்கள் பார்த்து வந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, நம் நாட்டுக்கு திரும்பியவர்கள் என்பதும், இப்படத்தில் நடித்துள்ளவர்கள் யாரும் பிரபலங்கள் இல்லாத இவர்களின் உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் நம் நீதியைத்தேடி... வாசகர்கள் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.\nஆனாலும், இதர செலவுகள் கைமீறிப் போய், எதையும் அடமானம் வைக்காமல் கடனும் வாங்கியாகி விட்டது.\nமனித குலத்திற்கு பணம் தேவையற்றது என்பதை இந்திய பணத்தை வைத்து, தமிழில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் கூட, திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட தயாராகி விட்டார்கள். அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தின் பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் கூட வெளியிட ஏற்பாடு ஆகி விட்டது.\nஆனால், நம் தமிழ்நாட்டில் .................\nஎப்படி சொன்னால் உங்களுக்கு புரியும் என்கிற வழிமுறையில் எடுக்கப்பட்ட படத்தை, எப்படி உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது என்பது குறித்த கடமையை உங்களிடமே கேட்கிறோம். இதனை கேட்டுப் பார்த்து விட்டு, உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை இம்மின்னஞ்சல்களில் சொல்லுங்களேன்.\nகுறிப்பு: தியேட்டரில் வெளியிட முடியாத காரணத்தால், இறுதியாக 30-04-2016 அன்று யூடியூபில் இல் வெளியிட்டு விட்டார்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்ச���் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nஉங்களுக்கு எப்படி சொன்னா புரியும்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/topics/videos/", "date_download": "2020-03-30T05:04:41Z", "digest": "sha1:OCKHDYZ7U4TPKZV36EWQDFZ5HLKE2MOK", "length": 4335, "nlines": 88, "source_domain": "kvnthirumoolar.com", "title": "வீடியோக்கள் – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nஅனைத்து காணொளி வீடியோக் காட்சிகள்…\nதிருமூலர் – வரலாற்று நாடகம்\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (2)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507532549", "date_download": "2020-03-30T03:34:06Z", "digest": "sha1:27SVVNXMFIOEIO3OOH5L6NXP5WYFRVEY", "length": 4762, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரயில்வேயில் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 30 மா 2020\nரயில்வேயில் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு\nரயில்வே துறையில் நிலவும் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் விதமான அறிவிப்பாணையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nரயில்வே துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் வேளையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று, விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது.\nஇது தொடர்பாக கடந்த செப்.28ம் தேதி ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரயில்வே வாரிய தலைவரோ, அதன் உறுப்பினர்களோ வரும்போது அவர்களை வரவேற்க ரயில்வே பொது மேல���ளர் நேரில் வர வேண்டும் என்ற 36 ஆண்டுக் கால நடைமுறை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலைப் பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணி புரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வீடுகளில் 30 ஆயிரம் கடைநிலை ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இனி ரயில்வேப் பணிகளில் மட்டுமே அவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் தலைவர் அஷ்வானி லொஹானி கூறும்போது, பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசுப் பொருட்களையும் பெறக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போதும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுபோல், ரயில்வே துறை உயர் அதிகாரிகள், ரயிலில் உயர் வகுப்பில் பயணம் செய்ய வேண்டாம் என்றும், சாதாரண வகுப்பில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்யுமாறும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.\nதிங்கள், 9 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/tag/tamil-science-blog/", "date_download": "2020-03-30T05:22:32Z", "digest": "sha1:6HYTAEZ4UJ5ZM4N2DX2HM2FUIXTRRUX2", "length": 7196, "nlines": 114, "source_domain": "spacenewstamil.com", "title": "tamil science blog ~ Space News Tamil", "raw_content": "\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nVoyager spacecraft and Nuclear Fissure | எப்படி இவ்வளவு தூரம் போகுது இந்த வாயேஜர்\nVoyager Space craft Image. Artificial வாயேஜர் விண்கலங்கள் எப்படி இவ்வளவு தூரம் செல்கின்றன\nJuno spacecraft captured a dolphin on jovian clouds | வியாழனின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற உருவத்தை கண்ட ஜூனோ விண்கலம்\nநீங்கள் மேலே பார்க்கும் GIF படத்தில் வியாழன் கிரகத்தின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற ஒரு … [Read more...] about Juno spacecraft captured a dolphin on jovian clouds | வியாழனின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற உருவத்தை கண்ட ஜூனோ விண்கலம்\nஇந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய 2255 மெகா வாட் திறன்கொண்ட சூரிய சக்தி சேகரிப்பங்கள். இது ராஜஸ்தானில் … [Read more...] about India’s upcoming 2255 MW Bhadla mega solar park\n. அதெல்லாம் வேண்டாம். விஷயம் என்னவென்றால். நாசா அமைபானது வரும் ஆகஸ்டு … [Read more...] about சூரியனை தொடும் நாசா\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-reshma-shares-her-boy-friend-s-photo-067969.html", "date_download": "2020-03-30T05:05:03Z", "digest": "sha1:ADZ4PLCT2GYGUK2GEQ7PFUG2LLS3TCWA", "length": 18667, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூன்றாவது திருமணத்துக்கு ரெடியான பிக்பாஸ் பிரபலம்.. காதலர் தினத்தில் காதலருடன் பீச்சில் அதகளம்! | Actress Reshma shares her boy friend's photo - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் விசு காலமானார்: திரைத்துறையினர் அதிர்ச்சி\n12 min ago 5வது நாளே இப்படியா.. தம்பியுடன் குடுமி பிடி சண்டையில் குதித்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ\n1 hr ago ஊரடங்கு உத்தரவு... ஷூட்டிங் இல்லை... பண்ணை வீட்டில் மகள்களுடன் சிலம்பம் கற்கும் பிரபல நடிகை\n15 hrs ago கொரோனாவை விரட்ட ருத்ராபிஷேகம்.. குடும்பத்துடன் நடிகை ரோஜா ஆர்கே செல்வமணி நடத்திய சிறப்பு யாகம்\n15 hrs ago 'யாரைப் பார்த்தாலும் நல்லாருக்கியா ஐயான்னு விசாரிப்பார்..' பரவை முனியம்மா மறைவுக்கு நாசர் இரங்கல்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்றாவது திருமணத்துக்கு ரெடியான பிக்பாஸ் பிரபலம்.. காதலர் தினத்தில் காதலருடன் பீச்சில் அதகளம்\nசென்னை: ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தனது காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.\nநடிகை ரேஷ்மா, மசாலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விஷ்ணு விஷால், சூரி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.\nஇதன் மூலம் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. அதனை தொடர்ந்து கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nநடிகை ரேஷ்மா வம்சம், வாணி ராணி, மரகத வீணை, என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் சிங்கர் ரியாலிட்டி ஷோவையும் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ரேஷ்மா.\nஅப்போது தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு துன்பங்களை பகிர்ந்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த ரேஷ்மா, கணவர்களின் கொடுமைகளுக்கு ஆளானதையும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து யாருடைய உதவியும் இன்றி வளர்த்து வருவதையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.\nஅவர் கூறியதை கேட்டு சக ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண்ணீர் வடித்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது பார்வையாளர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து விதவிதமான உடையில் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்தார் ரேஷ்மா.\nஅதற்கு பலனாக படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் நடிகை ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனாலும் தெளிவான பதிலை சொல்லாமல் மழுப்பினார் நடிகை ரேஷ்மா.\nஇந்நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டார் ரேஷ்மா. நேற்று காதலர் தினத்தை உலகமே கோலாகலாமாக கொண்டாடிய நிலையில் ரேஷ்மாவும் அவரது காதலருடன் செம ஜா���ியாக காதலர் தினத்தை கொண்டாடியிருக்கிறார். பீச்சில் தனது காதலருடன் எடுத்த செல்பியை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமேலும் என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் காதலர் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ள ரேஷ்மா, காதலை கொண்டாடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நானும் என்னுடையவரும் என்றும் ஹேஷ்டேகுடன் குறிப்பிட்டுள்ளார். ரேஷ்மா தனது காதலருடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.\nஊரடங்கு உத்தரவு... ஷூட்டிங் இல்லை... பண்ணை வீட்டில் மகள்களுடன் சிலம்பம் கற்கும் பிரபல நடிகை\n'யாரைப் பார்த்தாலும் நல்லாருக்கியா ஐயான்னு விசாரிப்பார்..' பரவை முனியம்மா மறைவுக்கு நாசர் இரங்கல்\nஅதை மறப்போம், இதை தொடங்குவோம்... உசர ஹீரோவுடன் மீண்டும் காதலைத் தொடங்கிட்டாராமே பிரபல ஹீரோயின்\nஅட கன்றாவியே.. இந்த வயசுல.. இவ்ளோ சின்ன டிரெஸ் தேவையா கிரண்.. கண்டபடி பேசும் நெட்டிசன்ஸ்\n ஹாஸ்பிடலில் இருந்து போட்டோ... பிரபல ஹீரோயினை கண்டபடி விளாசிய ரசிகர்கள்\nமீராமிதுன் அளவுலாம் உங்களால போக முடியாது..அவங்க வேற லெவல்..பிக்பாஸ் நடிகையை உசுப்பேற்றும் பேன்ஸ்\n'என்னை விட்டு ஒரேடியா இப்படி போயிட்டானே...' கண்ணீர் விட்டுக் கதறிய 'மாஸ்டர்' நடிகை\nசிகிச்சை பெற்று வந்த... பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\nஆமா, அந்த ஹீரோவை காதலித்து வருவது உண்மைதான், அதனாலென்ன ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின்\nஒரு போன்தான் பண்ணினேன்...வந்துடுச்சு எல்லாம்... லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் மேக்கப் கலைஞர்\nதமிழ், தெலுங்கில் கலக்கிய அனுஷ்கா...தன் சொந்த மொழியில் முதன் முதலா இப்பதான் நடிக்கப் போறாராம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒய்யாரமா சோபாவில்.. அனு இமானுவேல் புது போட்டோசூட் \nசூர்யா பிசி.. சட்டென கமலுக்கு கதை ரெடி பண்ண கெளதம் மேனன்.. மீண்டும் வேட்டை தொடங்குகிறது\nசட்டப்படி அடிப்பது தவறு..மனித நேயமற்ற செயல்.. கோமாளி இயக்குனர் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வ��ளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/06/2357/", "date_download": "2020-03-30T05:15:46Z", "digest": "sha1:P2DHM3CBDMPIV4WMCODZBYYCRYYMPYGW", "length": 8326, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்க புதிய நடவடிக்கை - ITN News", "raw_content": "\nகல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்க புதிய நடவடிக்கை\nகஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைது 0 01.ஜன\nநீரில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை 0 16.பிப்\nஅமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு 0 15.மே\nகல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மாலை 4 மணிக்குப் பின்னர் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தேவையான திட்டங்களை வகுக்குமாறு சுகாதார போஷாக்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலைகளின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கல்லீரல் பொருத்தும் சத்திர சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும் உலகின் ஓரேயொரு நாடு இலங்கையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சத்திர சிகிச்சைக்குத் தேவையான உடற் பாகங்களை விமானம் மூலம் எடுத்து வருவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது குறித்து அமைச்சரவைக்கு பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவும் சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஉரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nசிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென விசேட நிவாரண வேலைத்திட்டம்\nதேங்காய்களை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்க திட்டம்\nஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லையென க��டா அறிவிப்பு\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nIPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\n20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/11/ktm-890.html", "date_download": "2020-03-30T05:00:37Z", "digest": "sha1:AXUZZAM6PL7JC5FA3ERKXVYNELUIT6X3", "length": 9846, "nlines": 58, "source_domain": "www.jaffnabbc.com", "title": "KTM 890 டியூக் ஆர் பைக் அறிமுகம்- முழு விபரம் உள்ளே..! - Jaffnabbc", "raw_content": "\nHome » scitech » technology » KTM 890 டியூக் ஆர் பைக் அறிமுகம்- முழு விபரம் உள்ளே..\nKTM 890 டியூக் ஆர் பைக் அறிமுகம்- முழு விபரம் உள்ளே..\nஇத்தாலியில் நடைபெற்று வரும் ஐக்மா 2019 கண்காட்சியில் கேடிஎம் நிறுவனம் 890 டியூக் ஆர் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் 790 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் கேடிஎம் நிறுவனம் நடுத்தர எடைக்கொண்ட இருசக்கர வாகன விற்பனையில் புதிய அறிமுகமாக 890 டியூக் பைக்கை தயாரித்துள்ளது. டியூக் சிரீஸில் இந்த பைக் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும்.\nதன்னுடைய இளைய சகோதரனை போலவே காட்சியளித்தாலும், 890 டியூக் ஆர் பைக்கின் பல்வேறு வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் 790 டியூக் மற்றும் 890 டியூக் ஆர் மாடல்களை வேறுபடுத்தி காண முடிகிறது.\nஅதன்படி இரண்டு பைக்குகளுக்கும் பொதுவாக ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற வண்ணப்பூச்சு கலவை இடம்பெற்றுள்ளது. ஆனால் 890 டியூக் ஆர் மாடல், 790 டியூக்கை விட சற்று அதிகமாக கிரவுண்டு கிளையரன்ஸை பெற்றுள்ளது.\nஇருந்தாலும் இந்த பைக்கின் பல்வேறு கட்டமைப்புகள் கேடிஎம் 790 டியூக் மாடலை பின்பற்றியே வழங்கப்பட்டுள்ளது. அதில், பைக்கி வடிவமைப்பு, மின்னணு கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.\n890 டியூக் பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல், பல்வேறு ரைடிங் ம��டுகளை கொண்ட வசதி, ஏபிஎஸ் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.\nஅதுதவிர எல்.இ.டி முகப்பு விளக்குகள், டி.ஆர்.எல் எல்.இ.டி விளக்குகள், எல்.இ.டி பின்பக்க விளக்குகள், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய டிஎஃப்டி டிஸ்பிளே போன்றவை கவனமீர்க்கின்றன.\nகேடிஎம் 890 டியூக் ஆர் பைக்கில் 890 சிசி பேரலல் ட்வின் லிக்விடு கூல்டு எஞ்சின் உள்ளது. இது 120 பிஎச்பி பவர் மற்றும் 15 99 என்.எம் டார்க் திறனை வழங்கும். ஆனால் 790 டியூக் பைக் 15 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nபைக்கின் இரண்டு பக்கங்களிலும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட டபுள்யூபி அபேஸ் சிஸ்டம்ஸ் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. அதேபோல பைக்கின் முன்சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் சிங்கிள் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.\nஇன்னும் இரண்டு வாரங்களில் இந்த பைக் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது. எனினும், இந்த பைக் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராது என சொல்லப்படுகிறது. அண்மையில் தான் 790 டியூக் மாடல் விற்பனைக்கு வந்தது. அதனால் 890 டியூக் ஆர் மாடல் விற்பனைக்கு வராது என தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த கேடிஎம் 790 டியூக் மாடல், அறிமுகமான சிறிது நாட்களிலேயே விற்று தீரிந்தது. எனினும் பிஎஸ்6 விதிகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய 790 டியூக் பைக் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் நடைபெற்று வரும் ஐக்மா 2019 கண்காட்சியில் கேடிஎம் நிறுவனம் 390 அட்வெஞ்சர் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.\nஆணுறைகள் தட்டுப்பாடு; தனிமையில் இருக்கச்சொன்னா என்னடா செய்யிறீங்க\nபயத்தில் சாமான்களை வாங்கி இப்ப குப்பையில் போடும் சனங்கள் \nவெள்ளைக்காரன் மேல் காறி துப்பிய தமிழ் பெடியன்\nஅல்லேலூயா கூட்டத்தின் தலையில் இடிதான் விழும்; மனோ\nஊரடங்கு இல்லை என்றால் உலகளவில் 4 கோடி மக்களை பலி.\nஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பெண்களின் நகைகளை அறுத்த காவாலி.\nமேலும் மூன்று பேருக்க�� கொரோனா வைரஸ். இதுவரை 110 கொரோனா நோயாளர்கள்\nநண்பனின் உடலை சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த சந்தானம்\nபிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...\nஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க சில சிம்பிளான வழிகள்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-spongebob-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-03-30T04:04:11Z", "digest": "sha1:4STP4MDHWUIGJDL4TFFSWXR3LYNYF44L", "length": 17157, "nlines": 191, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China Spongebob முட்டை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nSpongebob முட்டை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 6 க்கான மொத்த Spongebob முட்டை தயாரிப்புகள்)\nஇளஞ்சிவப்பு உயர் தர சாகச முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஒரு நேர்த்தியான ஒப்பனை தோற்றத்தை நடத்த சமமாக, சுலபமாகவும் வசதியாகவும் செய்யுங்கள் சுத்தம் செய்ய எளிதானது, தண்ணீரை உபயோகிப்பதும் அல்லது அலங்காரம் செய்வதும் ஆகும் உங்கள் முழுமையான ஒப்பனை ஒன்றை உண்ணுங்கள் அவர்களின் சேவை வாழ்க்கை நீடிக்க, உங்கள் பணத்தை சேமிக்கவும் சுழலும் பக்கமும் கண்கள் மற்றும் மூக்குக்குச் செல்லும் போது...\nஉயர் அடர்த்தி சர்க்கரை அழகு முட்டை ஒப்பனை கருவிகள்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஎங்கள் தொழில்முறை மரவள்ளிக்கிழங்கு-இலவச கலக்கும் கடற்பாசி உலர் மற்றும் ஈரமான அடித்தளம், blusher, concealer வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தனித்துவமான துளி வடிவம் easlily முக contours.The கூரான முனைகளில் அடையும் போது ஒரு வசதியான விரல் பிடியில் வழங்குகிறது ஒப்பனை கண்கள் மற்றும் மூக்கு மண்டலங்களை...\nதிரவ கிரீம் ஐந்து ஆலிவ் மென்மையான கடற்பாசி முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஒப்பனை கடற்பாசி தோல் நட்பு உள்ளது, எந்த அசாதாரண நாற்றங்கள் மற்றும் உயர் மீள் கொண்டு, அது துகள்கள் கூட வழக்கமான முறை ஒப்பனை க��ற்பாசி மாறாக போது பல முறை மீண்டும் இழக்க மாட்டேன். முகத்தில் அழகுசாதனப் பொருள்களைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தும் போது இது உங்களுக்கு அருமையான மென்மையான தொடு உணர்வைத் தரும். அதன் மேற்பரப்பில்...\nமந்திர பழுது திறன் பழுப்பு கடற்பாசி முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nமுழு முகம் ஒப்பனை மற்றும் பகுதி ஒப்பனை இரட்டை விளைவு ஒப்பனை மேலும் இயற்கை செய்கிறது நீராவி பொருள், மற்றும் கடற்பாசி கிரீம் ஈரமான மற்றும் உலர், அடித்தளம், ப்ளஷ், முதலியன மென்மையான Q குண்டு, அது தண்ணீர் சந்திக்கும் போது பெரியது. குறிப்பிடத்தக்க வகையில் ஒப்பனை வேகத்தை அதிகரிக்க முடியும் • துல்லியமான முனை கறைகள் மற்றும்...\nஸ்டார் கலர் மென்மையான மற்றும் வசதியான கரும்புள்ளி முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nபரந்த நட்சத்திரங்களின் கீழ் உள்ள தெளிவற்ற வண்ணம், ஆழ்ந்த ஊதா மற்றும் வெள்ளை நிற சாய்வு நட்சத்திரங்கள், ஹைட்ரஃபிளிக் அல்லாத நேர்காணல் நுரை, மென்மையான மற்றும் வசதியானது, மக்கள் அதை கீழே போடுவதில்லை. 360 டிகிரி இல்லை இறந்த கோண ஒப்பனை தனிப்பட்ட வாத்து முட்டை வடிவமைப்பு மெதுவாக கையில் மெல்லிய கோள மேற்பரப்பு கசக்கி...\nகொம்பு வடிவ வெட் மற்றும் உலர் ஒப்பனை முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nபுதுமையான நுரை தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எளிதில் அணிய எளிதல்ல முகத்தில் பொருந்தும். தொடுதல் மென்மையானது மற்றும் வசதியானது, பயன்பாடு மென்மையானது. முழு முகத்தை ஒப்பனை மற்றும் பகுதி அலங்காரத்தின் இரட்டை விளைவை கொண்டு, ஒப்பனை மேலும் இயற்கை செய்யும். • துல்லியமான முனை கறைகள் மற்றும் குறைபாடுகளை...\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூர��கை\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது\nஊதா நிறம் ஒப்பனை தூரிகை தொகுப்பு\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nஅழகான ஊதா நிறத்துடன் கபுக்கி தூரிகை\nப்ளூ சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\nமென்மையான செயற்கை ஹேர் ஸ்வைவர் ஒப்பனை தூரிகைகள்\n12 பிசிக்கள் எலெக்ட்மெண்ட் பிளம் ப்ளாஸ்ம் ப்ரொஃபெல் ஒப்பனை ப்ரூஷஸ்\nSpongebob முட்டை ஒப்பனை முட்டை கடற்பாசி முட்டை முகம் தூரிகை 14pcs தூரிகை Gaot முடி தூள் தூரிகை கோண முனை Gaot முடி ஒற்றை தூரிகை\nSpongebob முட்டை ஒப்பனை முட்டை கடற்பாசி முட்டை முகம் தூரிகை 14pcs தூரிகை Gaot முடி தூள் தூரிகை கோண முனை Gaot முடி ஒற்றை தூரிகை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/03/blog-post_852.html", "date_download": "2020-03-30T03:52:03Z", "digest": "sha1:CMOPJPNLK3VBKO7WK5JA44ETL665BWPX", "length": 5865, "nlines": 179, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: வாய்க்கால்", "raw_content": "\nஎப்பவும் இது கரை நிறைஞ்சு (புரண்டு ) ஓடும் .இப்போ வறண்டு கம்மியா போகுது ..ஒரு வேளை கோடை காலம் வந்ததினால் வற்றி விட்டதோ நான் இந்த வாய்க்காலில் நல்லா நீச்சல் அடித்திருக்கிறேன். இப்போ போகும்போது இப்படி வற்றி இருக்கிறது\n...இந்த வாய்க்காலை நம்பித்தான் கோபி, சத்தியமங்கலம் , புளியம்பட்டி பகுதி விவசாயமே உள்ளது ..\nஅரசு பொருட்காட்சி - கோவை\nராஜ் டிவி - ஏமாத்து வேலை\nநடமாடும் ஹோட்டல் - கொச்சின்\nசந்தைக்கு வந்த கிளி - பொன்மலை திருச்சி\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Asuran?page=5", "date_download": "2020-03-30T03:26:37Z", "digest": "sha1:LWXEPV3WPBR6W4PVSXZ4X7PI3YY5TYA3", "length": 4127, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகிச்சன் கேபினட் - 13/0...\nநேர்படப் பேசு - 13/03/...\nஇன்றைய தினம் - 13/03/2020\nடென்ட் கொட்டாய் - 13/0...\nபுதிய விடியல் - 13/03/...\nபுதிய விடியல் - 12/03/...\nகிச்சன் கேபினட் - 12/0...\nஇன்றைய தினம் - 12/03/2020\nநேர்படப் பேசு - 12/03/...\nகிச்சன் கேபினட் - 11/0...\nநேர்படப் பேசு - 11/03/...\nஇன்றைய தினம் - 11/03/2020\nடென்ட் கொட்டாய் - 11/0...\nதனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய மொபைல் ஆப்: திருவள்ளூர் எஸ்பியின் புது ஐடியா\nகொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனை - ஒரு பார்வை..\nபுதுக்கோட்டையில் 1000 கிலோ காய்கறிகளை வீடு வீடாக சென்று இலவசமாக கொடுத்த விவசாயி\nஅச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112793", "date_download": "2020-03-30T04:39:19Z", "digest": "sha1:SFEVPHJCXQA7K3FZBU5TPBQF6OBDQXWV", "length": 14308, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருதிச்சாரல் செம்பதிப்பு", "raw_content": "\n« ஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி\nவெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே.\nஅன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், வேள்விகள். ஊழுக்கு எதிராக ஒருபக்கம் அன்னையரும் மறுபக்கம் மெய்ஞானியும் துயரமும் கனிவுமாக நின்றிருக்க அது எறும்புகளை அறியாத யானை என நடந்து செல்கிறது.\nகுருதிச்சாரல் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினாறாவது நூல்.\nஇதில் வண்ணப் புகைப்படங்கள் கிடையாது.\nஇந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 30, 2018.\n* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.\n* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.\n* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.\n* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.\n* அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.\n* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.\n* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.\n* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.\n* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் [email protected] என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை [email protected] என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.\n* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.\n* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\nபின் தொடரும் நிழலின் குரல்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/avadi/", "date_download": "2020-03-30T04:43:38Z", "digest": "sha1:AY7CMIJKDSUMCTAV2TENTFVQX3R62N3Q", "length": 22592, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆவடி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி ��ொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆவடி சட்டமன்றத் தொகுதி\nநாள்: மார்ச் 10, 2020 In: கட்சி செய்திகள், ஆவடி\nஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக சேக்காடு பகுதியில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-ஆவடி தொகுதி\nநாள்: மார்ச் 10, 2020 In: கட்சி செய்திகள், ஆவடி\nஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகரில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆவடி தொகுதி\nநாள்: மார்ச் 10, 2020 In: கட்சி செய்திகள், ஆவடி\nஆவடி தொகுதி தெற்கு நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 3.3.2020 காமராஜர் நகரில் நடைபெற்றது.\tமேலும்\nகஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல்\nநாள்: ஜூன் 28, 2019 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், ஆவடி, போராட்டங்கள்\nசெய்திக்குறிப்பு: கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் திருவேற்காடு பகுதியில், க...\tமேலும்\nஅப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: ஜூலை 30, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், ஆவடி, நினைவேந்தல்\nஅப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை (28-07-2017) | நாம் தமிழர் கட்சி தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/15013643/1088534/Salem-Medical-insurance-plan.vpf", "date_download": "2020-03-30T04:54:28Z", "digest": "sha1:XFAM73WAED5NVGLXV3DLUOJ7KNML5C3R", "length": 10680, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவ காப்பீடு திட்டம் : பதிவு செய்ய இறுதி வாரம் என வதந்தி - ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவ காப்பீடு திட்டம் : பதிவு செய்ய இறுதி வாரம் என வதந்தி - ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கு இறுதி வாரம் என்று வதந்தி பரவியதால், 300க்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவருக்குகொருவர் முந்திக் கொண்டு உள்ளே நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமா�� சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு\nகேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.\nதேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.\nகன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\n\"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்\" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்\nபாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்\nதஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.\nவெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புட��், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%B5/", "date_download": "2020-03-30T04:00:40Z", "digest": "sha1:X4N7HWMNUWXT2O32WVPHBA4EPBZWTJTW", "length": 5119, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை! - EPDP NEWS", "raw_content": "\nயாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை\nயாழ்ப்பாணக்; குடாநாட்டில் பெரும்போக நெற்செய்கையில் இதுவரைக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான அறுவடை நிறைவு பெற்றுள்ளது.\nதொடர்ந்தும் நெல் அறுவடை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த இரு நாள்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை வேறுபாட்டால் அறுவடை செய்யப்படவில்லை. தொடர்ந்து நேற்றிலிருந்து விவசாயிகள் அறுவடையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅறுவடை செய்யப்படும் நெற் பயிர்கள் உடனடியாக இயந்திரம் மூலம் நெல்லாக மாற்றப்படுகிறது. கடந்த வருடத்தின் இறுதியில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அநேகமான செய்கையாளர்களுக்கு பெரும் நஸ்டம் ஏற்பட்டது. கடுமையான வறட்சிக்குப் பின்னர் மழை பெய்து கொடுத்ததால் அந்தப் பயிர்கள் ஒருவாறு தப்பித்துக்கொண்டன.\nவற் வரி திருத்த விவாதம் இன்று இடம்பெறாது\nதனியார் கல்வி நிலையங்களை மூடபோவதாக ஒன்றியத்தினர் எச்சரிக்கை\nவடக்கு மாகாண உள்ளுர் உற்பத்திகள் நடமாடும் சேவை ஊடாக விற்பனை\nஇந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் - அரசாங்கம் அனுதாபம் வெளியிட்டுள்ளது\nகடும் காற்று : வவனியாவில் 28 வீடுகள் சேதம்\n32 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2020-03-30T04:53:13Z", "digest": "sha1:CUFACG5OBMBLPAD6OK2B5JCNBPLPVZD3", "length": 6669, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "திருப்பூரில் கைதுசெய்யப்பட்டவருடன் இலங்கையர்களுடன் தொடர்பு! - EPDP NEWS", "raw_content": "\nதிருப்பூரில் கைதுசெய்யப்பட்டவருடன் இலங்கையர்களுடன் தொடர்பு\nதமிழகம், திருப்பூரில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அனுதாபி இலங்கையில் உள்ள சிலருடன்தொடர்புகளை கொண்டிருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தமிழகபொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமொரிசுதீன் என்ற இவர் மேற்கு வங்காளத்தில் இருந்து தமது குடும்பத்துடன் வந்து திருப்பூரில் தங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இவர், ஜூலை மாதம் முதல் வாரத்தில் திருப்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் அவர், ஏற்கனவே தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளாக கருதப்படும் மூன்று பேருடன் தொடர்புகளை கொண்டிருந்த சந்தேகத்தை இந்திய காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். எனினும் மொரிசுதீன், இலங்கையர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற விடயம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமொரிசுதீன் அல்லது மோஸி அல்லது மஞ்சு என்ற அழைக்கப்பட்ட இவர், மேற்கு வங்காளம், பிர்பாம் மாவட்டத்தில் இருந்து திருப்பூரில் மனைவி மக்களுடன் குடியேறி அங்கே மளிகைக்கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இவர் இலங்கையில் உள்ள ஹூலா பாய் என்பவருடன் தொடர்பை பேணி வந்ததாக விசாரணைகளில்இருந்து தெரியவந்துள்ளது.\nஇவர், தமிழகத்தில் செயற்பட்டு பாகிஸ்தானிய உளவாளிகளாக செயற்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே 2012ம் ஆண்டு கைதுச���ய்யப்பட்ட தமாம் அன்சாரி, அருண் செல்வராஜன், மற்றும்ஷாகிர் ஹூசைன் ஆகியோருடன் தொடர்புகளை பேணிவந்தரா என்பது தொடர்பிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன.\nமதங்களை இழிவு படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - பாகிஸ்தான் பிரதமர் \nநிலநடுக்கத்தை அடுத்து எரிமலை வெடிப்பு\nதொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nபாகிஸ்தான் நிச்சயம் பலமாக திருப்பி அடிக்கும்- முன்னாள் ராணுவத் தளபதி\nஇபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு – நாசா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/category/rencana-tm/", "date_download": "2020-03-30T04:25:03Z", "digest": "sha1:G35ZZN3R6ISWPOJCKP4YZHEYIIVIAOEB", "length": 10912, "nlines": 94, "source_domain": "selangorkini.my", "title": "RENCANA Archives - Selangorkini", "raw_content": "\nகட்டுப்பாடு ஆணையை மேம்படுத்த சுய கட்டொழுங்குடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்\nகோலாலம்பூர், மார்ச் 23- வீட்டில் இருங்கள் என்ற ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, மாறாக, கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் நடமாட்ட இடைவெளியான ஓர் அடி தூரம் விலகியிருப்பதை குறிப்பாக பொது...\nகோவிட் -19: நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பின்பற்றுவீர்\nகோலாலம்பூர், மார்ச் 17- நாட்டில் கோவிட்-19 பரவலைத் தடுக்க மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரையில் மொத்தம் 14 நாட்களுக்கு மக்கள் நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பிறப்பித்துள்ள அரசாங்கத்தின் முடிவு...\nசிலாங்கூரில் 5 மீன் பிடிப்பு இடங்கள்\nகிள்ளான், மார்ச் 3- வலையில் அதிகமான மீன்கள் சிக்குமேயானால் மீன் பிடித்தல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதிலும் அந்த இடம் அமைதியாகவும் அழகாகவும் இருந்தால் சொல்லவும் வேண்டுமா\nமக்களின் ஆரோக்கியத்தை பேண சுகாதார அமைச்சு உறுதி\nபுத்ராஜெயா, ஜன.27- நோய் தடுப்பூசி மற்றும் உணவகங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிப்பதன் மூலம் 2020ஆம் ஆண்டில் மலேசியர்கள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வ���ழ்வது மீது கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு உறுதி பூண்டுள்ளது. 2020ஆம் ஆண்டு...\nவேலையில்லா பட்டதாரிகள் : காரணம் பட்டதாரிகளா, பல்கலைக்கழகமா அல்லது முதலாளிகளா\nகோலாலம்பூர், ஜன.13- கல்வித் தகுதிக்கேற்ற வேலையைப் பெறுவதில் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்களே இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாகும். முதலாளிகள் தரப்பில், பட்டதாரிகளில் பெரும்பாலோரிடம் சம்பந்தப்பட்ட தொழில் குறித்து ஆற்றலும் திறனும் இல்லை என்று...\nகுப்பை குளமாக” மாறி வரும் சுங்கை சிலாங்கூர்: மின்மினிப் பூச்சுகளின் வாழ்க்கையை சீர்குலைக்குமா\nகோலசிலாங்கூர், ஜன.6- ஆறுகளின் தூய்மை குறித்து மனிதர்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வரும் அலட்சிய போக்கே ஆறுகளின் தூய்மைக்கேடுகளுக்கு காரணமாகும். சமுக பொருளாதாரம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு முகவும் முக்கியமான சுங்கை சிலாங்கூர்...\nமக்களின் வளப்பத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்\nகோலாலம்பூர், டிச.30- நாட்டின் நிர்வாகத்தை 2018 மே மாதம் கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் மக்களின் சமூக பொருளாதார தரம் மற்றும் வளப்பத்தின் கவனம் செலுத்தும் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது....\nமாநில அரசாங்கத்தின் வழிகாட்டியாக சுல்தான் ஷராஃபுடின்\nமேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹஜ் இப்னி அல்மார்ஹும் சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹஜ் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிக்கின் ஆகியோரைப் பணிந்து பொது...\nஊழலைத் துடைத்தொழிக்கும் மலேசியாவின் நடவடிக்கை பயனளிக்கத் தொடங்கியுள்ளது\nகோலாலம்பூர், டிச.12- 2019ஆம் ஆண்டு முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இவ்வாண்டு ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் மலேசியாவின் அடைவு நிலை (சிபிஐ) குறித்து அறிய ஆவலாய் இருக்கிறது. ஏனெனில், ஊழலைத் துடைதொழிப்பதில் அரசாங்கம் மேற்கொண்டு...\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் புதிய இன்சூலினாக யோகா\n122 ஆண்டுகள் கடந்த பின்னரும் கம்போங் பாருவின் மேம்பாடு இன்னும் கேள்விகுறியே\nகோலாலம்பூர், நவ.8- கூட்டரசு பிரதேச அமைச்சர் காலீட் அப்துல் சமாட் கம்போங் பாரு உரிமையாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கு புதிய சலுகை விலையை ��றிவித்த பின்னர் கலவையான பதில்கள் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கம்போங்...\nஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு காரணம் என்ன\nபெட்டாலிங் ஜெயா, அக்.11- அரசாங்க மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் அவசர சிகிச்சை அல்லது வெளிநோயாளி சிகிச்சைக்காகவும் மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் வெகு காலமாகவே இருந்து வந்துள்ளது. இது பணிபுரிபவர்களின் திறமையின்மையால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/maria-sharapova-retired-from-tennis-at-the-age-of-32-018708.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-30T04:03:59Z", "digest": "sha1:7QVBD3OU2JJM4KD5VS5AHYU6MTX363A6", "length": 15551, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா! | Maria Sharapova retired from tennis at the age of 32 - myKhel Tamil", "raw_content": "\n» என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nஎன்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nநியூயார்க் : பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.\nகடந்த 2004இல் தன் பதின் பருவ வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகை அதிர வைத்தவர் தான் மரியா ஷரபோவா.\nசில ஆண்டுகளுக்கு முன் பார்மை இழந்தார். பல முறை காயம் காரணமாக சரியாக ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 2016இல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார்.\nபின் மீண்டும் டென்னிஸ் ஆடி வந்த மரியா ஷரபோவா, தற்போது தன் 32 வயதில் யாரும் எதிர்பாராத நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\n1994 முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த ரஷ்ய பெண்ணான மரியா ஷரபோவா, டென்னிஸ் அரங்கில் ரஷ்ய நாட்டு வீராங்கனையாக பங்கேற்றார்.\n2004இல் விம்பிள்டனில், அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி உலகை அதிர வைத்தார். தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றார்.\nஅப்போது முதல் நல்ல பார்மில் இருந்த அவர், ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனையாக பல ஆண்டுகளுக்கு வலம் வந்தார். 2012 ஒலிம்பிக் போட்டிகளில் ���ெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஇடையே காயம் காரணமாக அவரது விளையாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் அவர் தவித்து வந்த நிலையில், 2016இல் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார்.\nஅதன் பின் டென்னிஸ் களத்துக்கு வந்த மரியா ஷரபோவா தன் முந்தைய வீரியமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். மீண்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வேன் என உறுதியாக பேட்டி அளித்தாலும், அவரால் களத்தில் அதை செயல்படுத்த முடியவில்லை.\nஇந்த நிலையில், வோக் அன்ட் வேனிட்டி ஃபேர் என்ற பத்திரிக்கையில் எழுதி இருக்கும் கட்டுரையில், \"டென்னிஸ்-க்கு குட்பை\" கூறி ஓய்வை அறிவித்துள்ளார்.\n\"நான் இதற்கு புதிது. எனவே, என்னை தயவு செய்து மன்னியுங்கள். டென்னிஸ் - உனக்கு குட்பை சொல்லிக் கொள்கிறேன்\" என தன் கட்டுரையில் கூறி ஓய்வை அறிவித்துள்ளார்.\nதோத்தாலும், ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு - தோல்வியை விட்டுக் கொடுக்காமல் பேசும் மரியா ஷரபோவா\nஓ மரியா.. ஓ மரியா.. மீண்டும் விம்பிள்டனில் ஷரபோவா... செரீனாவை பழி தீர்ப்பாரா\nஊக்க மருந்து விவகாரம்: மரியா ஷரபோவா தடைக் காலம் 15 மாதங்களாக குறைப்பு \nகோவா பள்ளிப் புத்தகத்திலிருந்து துரத்தி அடிக்கப்படுகிறார் மரியா ஷரபோவா\nஊக்க மருந்து விவகாரம்: தடையை எதிர்த்து மரியா ஷரபோவா அப்பீல்\nஊக்க மருந்து உட்கொண்டு மாட்டிக் கொண்ட டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை \nசம்பாத்தியத்தில்... ஷரபோவாவை பின்னுக்குத் தள்ளி டாப்புக்கு வந்த செரீனா\nஷரபோவா சங்காத்தமே வேண்டாம்.. வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்தது நைக்\nஊக்க மருந்து உட்கொண்டு மாட்டிக் கொண்ட டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா.. சஸ்பெண்ட்\nஆட்டத்தில் செரீனா ஈஸ்வரியாக இருக்கலாம்... ஆனால் வசூலில் ஷரபோவாதான் கோடீஸ்வரி\n18வது முறையாக.. 11 ஆண்டுகளாக.. செரீனா பிடியில் சிக்கித் திணறும் ஷரபோவா\nவிம்பிள்டன் அரையிறுதியில் அழகுப் புயல் ஷரபோவாவை வீழ்த்தினார் அதிரடிப் புயல் செரீனா..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகிரிக்கெட் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த மாற்றுத் திறனாளி\n13 hrs ago நீங்க அள்ளி அள்ளி கொடுக்க வேண்டாமா கிரிக்கெட் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த மாற்றுத் திறனாளி\n13 hrs ago இன்னில இருந்து நீங்கதான் எ���்னோட ரியல் ஹீரோ... மெய்சிலிர்த்த பாண்டியா\n13 hrs ago விதிமுறைகளை பின்பற்றுவோம்.. விமர்சனத்துக்கு பின் இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு\n13 hrs ago சுனாமி, வெள்ளம்.. எல்லாத்தையும் பார்த்துட்டோம்.. எங்களை இதுக்குன்னே டிசைன் பண்ணிருக்காங்க - பாலாஜி\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி\nமீண்டும் கேப்டனாக போகும் ஸ்மித்\nஉணவில்லாமல் வெளியேறும் மக்கள்... துடிக்கும் பிரபலங்கள்\nமுல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 1 வது டிரிபிள் டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/parotta-recipes/pudhina-parotta/", "date_download": "2020-03-30T04:08:47Z", "digest": "sha1:CNNYEBYTA4TZ6AIPBJXGRZIPO4HRFUDZ", "length": 6365, "nlines": 65, "source_domain": "www.lekhafoods.com", "title": "புதினா பரோட்டா", "raw_content": "\nCooking Time: 1 பரோட்டாவிற்கு 7 நிமிடங்கள்\nசர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்\nமைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.\nமைதாமாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர், புதினா, அரைத்த பச்சை மிளகாய், நெய், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் இவற்றை கலந்து, சற்று தளர்த்தியாக பிசைந்து, 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து மூடி 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nஅதன்பின், மாவை உருண்டைகளாக செய்து பூரிப்பலகை மீது வைத்து விரல்களால் தட்டி, பலகை அளவு இழுத்து விரிக்கவும்.\nவிரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாக தட���டிக் கொள்ளவும்.\nதோசைக்கல்லில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும்.\nசுற்றிலும் சிறிது இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுக்கவும்.\nஇது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரித்து, பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14171654/1078518/Master-Oru-Kutti-Katha-Song-Released.vpf", "date_download": "2020-03-30T04:20:53Z", "digest": "sha1:5KHOGFYQMXGMJT2G67UOC5BW5BRDAOX7", "length": 8498, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மாஸ்டர்\" படத்தின் முதல் பாடல் வெளியானது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மாஸ்டர்\" படத்தின் முதல் பாடல் வெளியானது\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'ஒரு குட்டி கத' காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'ஒரு குட்டி கத' காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.\nகொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி\nசென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிம��� படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.\nவைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் விழிப்புணர்வு: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பாடல்\nகொரோனா குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.\n\"ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம்,இந்தியாவை காப்போம்\"- திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வேண்டுகோள்\nகொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை காத்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளபடி ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம், இந்தியாவை காப்போம் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.\n\"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள்\" - நடிகர் வடிவேலு உருக்கம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்து உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177204/news/177204.html", "date_download": "2020-03-30T04:31:11Z", "digest": "sha1:V7IMK47OVDLJZSVXN6VQHH3FSEF46MZQ", "length": 7123, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "(மருத்துவம்)எடையைக் குறைக்கும் லவங்கப்பட்டை!! : நிதர்சனம்", "raw_content": "\nலவங்கப்பட்டையில் உள்ள Cinnamaldehyde என்கிற எண்ணெய்ப் பொருள், உடல் கொழுப்பை அதிகரிக்கும் செல்களுக்கு எதிராக செயல்பட்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nலவங்கப்பட்டையின் சுவை மற்றும் நறுமணத்துக்கு அதிலுள்ள Cinnamaldehyde என்ற எண்ணெய்ப் பொருளே காரணமாக இருக்கிறது. இது நம் உடலிலுள்ள கொழுப்பு செல்களை சூடாக்கி, அதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இப்படி மனிதர்கள் அல்லது மிருகங்கள���ன் உடலில் உண்டாகும் வெப்ப ஆற்றலுக்கு Thermogenesis என்று பெயர். இந்த எண்ணெய் பொருளானது தெர்மோஜெனிசிஸ் இயக்கத்தை நொதிகள் மற்றும் மரபணுக்களில் அதிகரிக்கச் செய்து உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.\nசின்னமால்டிஹைடு பரிசோதனையை சுண்டெலிகளில் மேற்கொண்டபோது உடல்பருமன் பிரச்னைக்கு எதிராக செயல்பட்டது தெரியவந்தது. இதே பரிசோதனையை மனிதர்களில் செய்தபோதும் அதே மாதிரியான ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளது. ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது உணவில் பயன்படுத்திவரும் லவங்கப்பட்டையிலுள்ள Cinnamaldehyde என்ற எண்ணெய்ப் பொருள் உடல்பருமன் பிரச்னையைத் தடுக்க உதவுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.\nஉடல்பருமனைக் குறைக்க லவங்கப்பட்டையை உணவில் சரியான அளவு சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைக்கலாம். அதே நேரத்தில் ஆய்வு இன்னும் முழுமையாக முடிந்த பிறகுதான் இன்னும் லவங்கப்பட்டையைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியும்’’ என்கிறார் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஜீன் வூ.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/k-balachanders-88th-birth-day-function-photos/", "date_download": "2020-03-30T04:46:18Z", "digest": "sha1:PPRVRR2FX5YMUWRIPGFHMURDPG2Z2PCR", "length": 8426, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..!", "raw_content": "\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா நேற்று காலை சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nகே.பாலசந்தரின் கவிதாலயா மற்றும் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களும், நடிகர், நடிகைகளும், தொழி்ல் நுட்பக் கலைஞர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு தங்களது அஞ்சலிய��� செலுத்தினார்கள்.\ndirector k.balachander director k.balachander foundation k.balachander 88th birthday function kavithalaya productions minibimbangal productions இயக்குநர் கே.பாலசந்தர் இயக்குநர் கே.பாலசந்தர் பவுண்டேஷன் கவிதாலயா புரொடெக்சன்ஸ் கே.பாலசந்தர் 88-வது பிறந்த நாள் விழா மின்பிம்பங்கள் புரொடெக்சன்ஸ்\nPrevious Postஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்.. Next Post'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n“தமிழ்ச் சினிமா இருக்கும்வரையிலும் கே.பி.யின் புகழ் மறையாது” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..\nஇந்தாண்டு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா 3 நாட்கள் நடைபெறுகிறது..\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்���ாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2020/01/kalvisolai-it-form-2020-version-11.html", "date_download": "2020-03-30T04:21:04Z", "digest": "sha1:3OBQ3LGVVQ3LSFFOL6VTBMDGVDAHGE5L", "length": 12501, "nlines": 139, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nNIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.\nNIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020. என்.ஐ.டி. கல்வி மையங்களில் கற்...\nTNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 . வ...\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணி...\n 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..\n9ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பது, பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள...\nNESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2020.\nNESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.202...\nRBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.\nRBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.202...\nதமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள்\nதமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு 300 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- க...\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் வ...\nINDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 .\nINDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 . மத்திய கலா...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://erode.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-03-30T05:05:54Z", "digest": "sha1:AM6FGBT5Q7X6GNNKMN77CV6PL5JAFWAI", "length": 17710, "nlines": 175, "source_domain": "erode.nic.in", "title": "கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை | ஈரோடு மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nகூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், சென்னை அவா்களின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான அலுவலகமாகும். இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு வளாகம் முதல் தளம், மோகன்குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி அஞ்சல், ஈரோடு என்ற முகவரியில் அமைந்துள்ளது. ம்மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி சரகங்களில் சரக துணைப்பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வலுவலகங்கள் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறன்றன. துணைப்பதிவாளா் (பொவிதி) அலுவலகம், கூட்டுறவு வளாகம் தரை தளத்தில் ஈரோடு மாவட்ட இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது.\nஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் சங்கங்களின் விபரங்கள்\n1. மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி 1 – 1\n2. மாவட்ட நுகா்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை 1 – 1\n3. மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 1 – 1\n4. மாவட்ட கூட்டுறவு அச்சகம் 1 – 1\n5. தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரகவளா்ச்சி வங்கி 3 4 7\n6. நகர கூட்டுறவு வங்கி 2 3 5\n7. நகர கூட்டுறவு கடன் சங்கம் – – –\n8. வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் 2 3 5\n9. பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கம் – 1 1\n10. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 59 103 162\n11. பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 32 18 50\n12. தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் 9 5 14\n13. பணியாளா் கூட்டுறவு பண்டக சாலைகள் 3 2 5\n14. நிலக்குடி யேற்ற கூட்டுறவு சங்கம் – 3 3\n15. நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் – – –\n16. மாணவா் கூட்டுறவு பண்டக சாலை 8 5 13\n17 தனி வகைச் சங்கங்கள்\n18 ஈரோடு மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்கம் 1 –\n19 டீசல் லோகோ செட் பணியாளர்கள் கூட்டுறவு சிற்றுண்டி சாலை 1 — 1\n20 ஈரோடு கூட்டுறவுச் சலவைச் சங்கம் 1 – 1\n21 கோபி வட்ட கொத்தடிமைகள் மற்றும் கல்லுடைப்போர் மறுவாழ்வு கூட்டுறவுச் சங்கம் – 1 1\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன்கள் விபரம்\n2 நகை அடமான கடன்\n3 விவசாய காட்டுப்பொறுப்புகுழு கடன்\n4 மத்திய காலகடன் (நபா்ஜாமீன்பேரில்)\n5 மத்திய காலகடன் (அடமானத்தின்பேரில்) சிறுபண்ணை, டிராக்டா்\n6 நீா்பாசனகடன் – போர்வெல், மோட்டார், சொட்டுநீா்பாசனம், ஆழ்துளை கிணற்றுக்கான சுற்றுச் சுவா்கட்ட கடன்\n8 சேமிப்பின் அடிப்படையில் சுயஉதவிகுழுக்கடன்களுக்கான கடன்\n9 டாப்செட்கோகடன் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு)\nநகர கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள்\n7 தொழில் முனைவோருக்கான கடன்\n9 மகளிர் தொழில் முனைவோருக்கான கடன்\n10 பணிபுரியும் மகளிருக்கான கடன்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம், ஈரோடு.\nஈரோடு மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ��ிதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டை தாரா்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்குகிறது.\nபொது விநியோகத்திட்டத்தின் நோக்கங்கள் :\nஅத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்கவும்,\nசிறப்பு அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம் ஏழை எளிய மக்களின் குறிப்பாக மலைவாழ் மக்களின் நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்கவும்,\nபருப்பு. சமையல் எண்ணெய் போன்ற வற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்,\nமண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டா்களை மானிய விலையில் வழங்கவும்,\nகுடும்ப அட்டைதாரா்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்,\nஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்களுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய/சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது.\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.\nபுதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாயவிலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.\nநுகா்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ஐ அடிப்படையாகக்கொண்டு நுகா்வோர் தொடா்புடைய பிரச்சினைகளுக்குதீா்வு காணல்.\nநோ்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின்வாயிலாக கண்ணுற்று நுகா்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீா்வினை அறிதல்.\nஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தன்னார்வ நுகா்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் நுகா்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நோ்வுகளில் நுகா்வோர்களுக்கு விழிப்புணா்வு சேவைகள் செய���யப்பட்டு வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 16, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/13080513/1078334/Tomorrow-TN-Budget.vpf", "date_download": "2020-03-30T04:53:20Z", "digest": "sha1:AQMUOYBLIF757FXUNIJ5KST2MLCCJQRF", "length": 9650, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்...\nநடப்பு நிதியாண்டிற்கான, பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.\nநிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில்புதிய அறிவிப்புகளும் சலுகைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல், நடைபெற இருப்பதால், தற்போதைய அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதால், அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு\nகேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.\nதேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகொரோனா ��ைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.\nகன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\n\"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்\" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்\nபாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்\nதஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.\nவெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234941-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/5/", "date_download": "2020-03-30T04:16:51Z", "digest": "sha1:GLFDC62NV2VYLZPW7LRK4UFI4DR22ZTJ", "length": 150191, "nlines": 878, "source_domain": "yarl.com", "title": "சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன் - Page 5 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nBy பிழம்பு, November 28, 2019 in சிரிப்போம் சிறப்போம்\nசீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல.\nநாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும் சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை. ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல், தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும்.\nதற்போதைய சூழலில், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது. இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான செயல் \nநாங்கள் அவர்களை தூக்கிப் பிடிக்காவிட்டாலும், காயப்படுத்தாமல் இருக்கலாமல்லவா \nநான் எங்கே ஐயா சீமானைத் தூற்றினேன்.\nபிரபாகரன், புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பை பற்றி நகைபுக்கிடமாக கதைத்து, அதன் மூலம் புலிகளை பற்றி வேண்டும் என்றே ஒரு தவறான கீழ்மதிப்பீட்டை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது.\nபுலிகளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத இனகுரோதத்தை கையில் எடுத்து, வைகோ முதல் பெரியார் வரை அத்தனை தமிழ் தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது, தம்பிமாரை விட்டு சைக்கோ, கொல்டி, என தூசிக்க வைப்பது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் ( முக்குலத்தோர், வன்னியர், பறையர், பள்ளர், நாடார், பிராமணர் தமிழர் ஆனால் நாயக்கர், முதலியார், பிள்ளைகள், கோனார், யாதவர் இதர சாதிகள் தமிழர் அல்லாதோர்) ஒரு பிரிவினையை ஏற்படுத்துவது.\nஇப்படியான நடவடிக்கைகள் சீமானின் மீதான பின்வரும் சந்தேகம்களை ஏற்படுத்துகிறது.\n1. சீமான் ஒரு Trojan Horse. தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை அகற்றி, அந்த வெற்றிடத்தை இந்துதுவா நிரப்பு��் நிகழ்சி நிரலில், முதல் அங்கம் திராவிடத்தை அகற்றுவது, இரெண்டாவது அங்கம் அந்த வெற்றிடத்தை இந்துதுவாவால் நிரப்புவது. சீமானின் பிராமணபாசம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழ் முண்ணணி, தனியே திராவிட தலைவர்களை தாக்காமல், திராவிட கொள்கைகளை குறிவைத்து தாக்குவது ( குறிப்பாக பெரியாரை தாக்குவது) என்பன சீமானின் நிகழ்சி நிரல் யாதென கூறி நிற்கிறன.\n2. சீமானின் ரெண்டாவது வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை தலை எடுக்கவிடாமல் செய்தல். தமிழ் தேசியத்தை தானே சுவீகரித்து, திருமுருகன் காந்தி போன்றோரை கூட துரோகிகளாக சித்தரித்து, நெடுமாறனை ஒதுக்கி, தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்றாலே, பாசிசம், வன்முறை வழிப்பட்ட இனவாதம் எனும் பிம்பத்தை சாதாரண மக்கள் மத்தியில் மிக வினைத்திறனாக கட்டி எழுப்புகிறார் சீமான்.\nஇது கூடிக் கெடுக்கும் யுக்தி. தமிழ்நாட்டில் மக்கள் இன்னும் 100 வருடங்களுக்கு தமிழ்தேசிய அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கா வண்ணம், தமிழ் தேசிய அரசியல் மீது அருவருப்பை ஏற்படுத்துவது சீமானின் இரெண்டாவது கொண்டிராக்ட்.\nஇந்த நூதன திருட்டு பற்றி யோசிக்காமல்- வெளித்தோற்றதுக்கு எம்மை பற்றி கதைக்கும் ஐந்தாம் படைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டாமே என்பதே என் நிலைப்பாடு.\nஇதை சொன்ன‌வ‌ர் எந்த‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர் ,\nசீமான் ரோவின் ஆளும் கிடையாது உள‌வுத்துறையின் ஆளும் கிடையாது , 2009ம் ஆண்டு இருந்த‌ சீமான் தான் இப்ப‌ , சீமான் வெறும் பைய‌ன் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் ஏன் க‌த‌றின‌ம் அவ‌ர‌ க‌ண்டு , அவ‌ர‌ அவ‌ர் பாட்டில‌ விட‌ வேண்டிய‌து தானே ,\nமாவீர‌ர் மீது உறுதிமொழி எடுத்து விட்டு தான் த‌மிழ் நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் கிளை திற‌க்கின‌ம் ,\nஅடுத்த‌வ‌ன் ஆயிர‌ம் சொல்லுவான் அதை எல்லாம் ந‌ம்புவ‌தா\nகட்சி சாராதவர். சீமானை விட தனிப்பட்டு எம் போராட்டத்துக்கு உதவியவர். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவி கோவிந்தன் இல்லை.\nஎல்லாம் பார்ப்பவனின் பார்வையில் இருக்கிறது.\nமலையடி ஓரமாக ஒரு கல்லு கிடக்கிறது அதை ஒரு சிற்பி எடுத்து நடராஜர் போல\nசிலை செதுக்கிறான் .... அதை கொண்டு சென்று சிதம்பரம் கோவிலில் வைக்கிறார்கள்\nஇன்று கோடி கணக்கானவர்கள் அந்த கல்லை கண்டு அருள் பெறுவதுக்காக வரிசையாக\nநிற்கின்றார்கள் தினமும். சிற்பிய��ன் உளி கல்லின் சில பாகங்களை அகற்றியதை தவிர\nகல்லில் வேறு எந்த மாற்றமும் இன்றுவரை இல்லை அதன் மீதி கற்கள் எல்லாம் அதே தண்மையுடன்\nஇன்றும் ஒரு மலையடி வாரத்தில் கிடக்கலாம். ஆனால் இன்று சிதம்பரம் செல்லும் பலர் திரும்பி வந்து தமது வாழ்வை மாற்றி இருக்கிறார்கள் எதோ ஒரு அருள் சக்தி கிடைத்தாக உணர்ந்துகொள்கிறார்கள். சிதம்பரம் சென்ற ஒருவர் எமக்கு நாயன்மாரில் ஒருவராக இருக்கிறார். நீங்கள் கல்லின் தன்மையை பற்றியே பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான் கல்லின் தன்மை பக்கதர்கள் வந்துபோவாதல் எந்த மாறுதலையும் பெறவில்லை. அது முன்பு எவ்வாறு இருந்ததோ இப்போதும் அவ்வாறே இருக்கிறது.\nஇங்கு மேலைநாடுகளில் அடிக்கடி மோட்டிவேஷனல் ஸ்பீக் என்று நடக்கும் நீங்களும்\nசிலதுக்கு கட்டாயம் சென்று இருப்பீர்கள் நானும் சென்று இருக்கிறேன். முன்னைநாள் ஜனாதிபதிகள்\nபில்லியனர்கள் அவ்வாறு எதையாவது சாதித்தவர்கள் வந்து வெறும் 10-15 நிமிடம் பேசுவார்கள்\nஅதுக்கு சென்ற பலர் அன்றில் இருந்து தமது வாழ்வை மாற்றி பல ஆயிரக்காணோர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் 10 நிமிட பேச்சுதான் .\nஆனால் அதுக்கு $1000-1500 வரை டிக்கெட் வாங்கி உள்ளே போனவன் பார்வை அது அல்ல. அவனுடைய கவனம் எல்லாம் எதோ ஒரு மந்திரத்தையையோ தந்திரத்தையோ நான் முன்னேறுவதுக்காக இவர் சொல்லப்போகிறார் என்ற கவனம் மட்டுமே இருக்கும் .....அதை அவன் வெறும் 10 நிமிடமாக பார்ப்பதில்லை.\nஅதிலும் விட மிக அழகாக அதே விடயத்தை வெளியிலே பலர் சொல்லியிருப்பான் ஆனால் சிலருக்கு அது தீயாக பற்றிக்கொள்கிறது. பல பணக்காரர்கள் பிரபலமான பணக்காரர்களுடன் சும்மா ஒரு 30 நிமிட லஞ்ச் சாப்பிடுவதுக்கு $50000 - ஒரு லட்ஷம் வரை கூட காசு கட்டி போகிறார்கள் அந்த 30 நிமிடத்தில் பேசமுடியாத விடயங்களை கூட அதே பிரபல்யம் புத்தகமாக மிக விளக்கமாக எழுதி விட்டிருப்பார்கள். நான் இவருடன் லஞ்ச் சாப்பிடடேன் என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டே மேலே மேலே முன்னேறிய பலர் எங்கும் இருக்கிறார்கள். அதுக்காக அந்த பிரபலம் தனது வேலையை விட்டுவிட்டு இவருடன் சாப்பிட்டு கூத்தடித்ததாக அது பொருள்படுமா\nபிரபாகரனுடன் கூடவே இருந்த ஒருவர் எனக்கு தெரிய இன்று சுவிஸ் நாட்டில் இருக்கிறார்\nஇவர்��ள் ஒவ்வரு நாளும் பிரபகரனை பார்த்தவர்கள். ஆனால் இன்று எம்மைப்போல சாதாரண\nஒரு புலம்பெயர் அகதியாக இன்று இருக்கிறார். இவ்வாறுதான் எல்லோரும் இருக்கவேண்டுமா\nஒரு நாளில் பார்த்த சீமான் பிராபகரனை தமிழகத்த்தின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்று சேர்த்து இருக்கிறான். பிரபாகரனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதுதான் உங்களில் மாறுதலை கொண்டுவருவது தவிர ..... பிராபகரன் மாறுவதில்லை பிரபாகரன் ஒரு பிரபாகரன்தான்.\nஉங்கள் இந்திய நண்பருக்கு சொல்லுங்கள் ஆப்பிள் கீழே வீழும்போது எடுத்து உண்டுகொண்டு இருந்த\nஉலகில்தான் நியூட்டனும் இருந்தான் என்று. அவன் உணவை தாண்டி ஏன் வீழ்கிறது என்ற கேள்விக்கு சென்றாதல் இன்றும் உலகில் வாழ்கிறான் இனியும் வாழ்வான். நியுடனுக்காக ஆப்பிள் மாறியதில்லை\nஆப்பிள் ஆப்பிளாகவே இருந்தது. மாறியது ஒரு மனிதனின் பார்வையும் சிந்தனையும் என்று சொல்லுங்கள்.\nகொஞ்சம் கருணை காட்டுங்கள் மருது. நான் பட்ட துன்பம் என்னோடு போகட்டும், இதை அவருக்கு வாசித்துக் காட்டப்போய், பாவம் வாழ வேண்டிய வயசு\n6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஒரு இந்திய பேராசிரியருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சீமானைப் பற்றிப் பேச்சு வந்தபோது சில அரசியல் விடயங்கள் தீவிரமாக மக்கள் மத்தியில் அலசப்படும் போதெல்லாம் இப்படியான சீமானின் பேச்சு மக்கள் மனங்களை திசை திருப்புவதற்காக றோவினால் பயன்படுத்தப்படுகிறார் என்றும் அவர் சாதாரணமாக சுயநினைவுடன் பேசும்போது இப்படிப் பேசுவதில்லை என்றும் மதுபானம் குடித்து விட்டே சுரனையே இல்லாது இப்படி உளறுகிறார் என்கிறார்.\nஎனது நண்பர் பரந்த அறிவு, அரசியல் ஞானம் உள்ளவர். ஒரு மரக்கறி கடையில் வேலை செய்கிறார்.\nசீமான் குடித்து விட்டு மேடை ஏறுவதில்லை. உங்கள் நண்பர் என்ன ஊத்தி கொடுத்தாரா அல்லது மணந்து பார்த்தாரா. குடி வெறியில் பேசுபவரை பார்த்தாலே தெரியாதா \nசீமான் ஒரு அற்புதமான ஆனால் நாகரீகம் தப்பிய மேடை பேச்சாளன்.\nஉங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் ம‌ருத‌ங்கேணி அண்ணா ,\nகுவாட்ட‌ரும் பிரியாணியும் இல்லாம‌ ஒரு கூட்ட‌ம் கூடுது என்றால் அது நாம் க‌ட்சிக்கு தான் , யாழில் புது புர‌ளிய‌ கில‌ப்பியாச்சு , அண்ண‌ன் சீமான் குடிகார‌ன் என்று , நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி இதை க‌ட‌ந்து செல்வ‌து தான் ச‌ரி ,\nஅண்ண‌ன் மீண்டும் த‌லைவ‌ரின் விருந்தை ப‌ற்றி ஏன் க‌தைக்க‌ வேண்டி வ‌ந்த‌து என்றால் , அண்ண‌ன் சும்மா இருந்தாலும் திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் ஆமைக் க‌றி ஏக்கே , இதை தான் ப‌ல‌ வ‌ருட‌மாய் அவ‌ர் மேல் குற்ற‌ சாட்டாய் வைக்கின‌ம் ( அண்ண‌ன் சீமான் மேல் அவ‌ர்க‌ளால் வேறு குற்ற‌ சாட்டுக‌ள் வைக்க‌ முடியாது )\nஇந்த‌ திரியில் பிழ‌ப்பு இணைத்த‌ காணொளி 4 நிமிட‌த்துக்கு கிட்ட‌ , போலிம‌ர் தொலைக் காட்சி யாருடைய‌ தொலைக் காட்சி , அது முற்றிலும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு எதிரான‌ தொலைக் காட்சி ,\n2009 ம‌ற்றும் 2010 இந்த‌ இர‌ண்டு ஆண்டும் அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை சிறையில் , ஈழ‌ பெண்னை தான் திரும‌ண‌ம் செய்வேன் என்று விடா பிடியில் நின்று பிற‌க்கு அது ஏன் த‌டை ப‌ட்ட‌து என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் ம‌ருத‌ங்கேணி அண்ணா ,\nஅந்த‌ திரும‌ண‌ வாழ்க்கையிலும் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , அண்ண‌ன் முன்னால் போராளியின் ம‌னைவியை ம‌ற‌ந்தாலும் கூட‌ திராவிட‌ம் அதையே தூக்கி பிடிச்ச‌து , ஈழ‌ பெண்னை திரும‌ண‌ம் செய்கிறேன் என்று சொல்லி போட்டு இப்ப‌ க‌ய‌ல்விழியை செய்து விட்டார் என்று தூற்றீனார்க‌ள் , அதையும் தாங்கி கொண்டு அர‌சிய‌ல் ப‌ய‌ண‌த்தை தொட‌ர்ந்தார் ,\n2015ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் த‌ங்கி இருக்க‌ வேண்டி வ‌ந்த‌து , அப்போது அண்ண‌ன் சீமானை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைத்த‌து ( சுமேஸ் அண்ணா சீமான் அண்ண‌னின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர் ) சுமேஸ் அண்ணாவும் உங்க‌ளை மாதிரி என‌க்கு ந‌ல்ல‌ ஒரு அண்ணா , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு சுமேஸ் அண்ணாவின் ப‌ங்கு பெரிய‌து ,\nஅண்ண‌ன் சீமான் நேரில் ஆள் மிக‌வும் அமைதி , க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா அன்பான‌ வார்த்தைக‌ளில் தான் க‌ல‌ந்துரையாடினார் என்னுட‌ன் ,\nமுந்தி எல்லாம் , அண்ண‌ன் சீமான் ஒரு பொது கூட்ட‌த்தில் பேச‌ போன‌ பாதுகாப்பு இல்லாம‌ பேசி போட்டு வ‌ருவார் , இப்போது அண்ண‌னின் ஜீப்பை பின் தொட‌ர‌ இர‌ண்டு வாக‌ண‌ங்க‌ள் , கார‌ண‌ம் அண்ண‌ன் சீமானை எப்ப‌டியாவ‌து போட்டு த‌ள்ளிட‌னும் என்று , திராவிட‌ம் தொட்டு இன்னும் ப‌ல‌ர் அண்ணன் சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ம் , ப‌கிர‌ங்க‌ மிர‌ட்ட‌லும் விடின‌ம் ,\nஇந்த‌ 9 வ‌ருட‌த்தில் த‌மிழ் நாட்டிலும் ச‌ரி புல‌ம்பெய‌ர் நாட்டி��ும் ச‌ரி அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ல்ல‌தை எடுத்து சொல்லி இருப்பார் , அது இவ‌ர்க‌ளின் காதில் கேட்டாலும் கேக்காது போல் ந‌டிப்பார்க‌ள் ,\nஅண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ எழுதும் இவ‌ர்க‌ள் அவ‌ரின் க‌ட்சி கொள்கை தாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் என்ன‌ எல்லாம் செய்வோம் என்று பெரிய‌ அறிக்கையாய் வெளியிட்ட‌வை , அதை இவ‌ர்க‌ள் வாசித்து இருக்க‌ வாய்ப்பு இல்லை ,\nக‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அண்ண‌ன் சீமான் சொன்ன‌து இப்போது நிஜ‌த்தில் ந‌ட‌க்குது ,\nஇன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு ம‌ருத‌ங்கேணி அண்ணா , நானோ நீங்க‌ளோ ஆயிர‌ம் ந‌ல்ல‌து எழுதினாலும் இதுங்க‌ள் திருந்த‌ போர‌து இல்லை , அவ‌ர் சொன்னார் இவ‌ர் சொன்னார் என்று பூஞ்சாண்டி க‌தைக‌ள் எழுதிவின‌ம் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில்\nஅப்படி என்ன இக்கட்டு வந்து சீமானால் சொன்னபசி ஒரு ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் முடிக்க, முடியாமல் போனது\nசொன்னால் நாங்களும் சீமானின் தியாகத்தை பற்றி அறிந்து கொள்வோமே.\nநான் எங்கே ஐயா சீமானைத் தூற்றினேன்.\nபிரபாகரன், புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பை பற்றி நகைபுக்கிடமாக கதைத்து, அதன் மூலம் புலிகளை பற்றி வேண்டும் என்றே ஒரு தவறான கீழ்மதிப்பீட்டை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது.\nபுலிகளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத இனகுரோதத்தை கையில் எடுத்து, வைகோ முதல் பெரியார் வரை அத்தனை தமிழ் தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது, தம்பிமாரை விட்டு சைக்கோ, கொல்டி, என தூசிக்க வைப்பது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் ( முக்குலத்தோர், வன்னியர், பறையர், பள்ளர், நாடார், பிராமணர் தமிழர் ஆனால் நாயக்கர், முதலியார், பிள்ளைகள், கோனார், யாதவர் இதர சாதிகள் தமிழர் அல்லாதோர்) ஒரு பிரிவினையை ஏற்படுத்துவது.\nஇப்படியான நடவடிக்கைகள் சீமானின் மீதான பின்வரும் சந்தேகம்களை ஏற்படுத்துகிறது.\n1. சீமான் ஒரு Trojan Horse. தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை அகற்றி, அந்த வெற்றிடத்தை இந்துதுவா நிரப்பும் நிகழ்சி நிரலில், முதல் அங்கம் திராவிடத்தை அகற்றுவது, இரெண்டாவது அங்கம் அந்த வெற்றிடத்தை இந்துதுவாவால் நிரப்புவது. சீமானின் பிராமணபாசம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழ் முண்ணணி, தனியே திராவிட தலைவர்களை தாக்காமல், திராவிட கொள்கைகளை குறிவைத்து தாக���குவது ( குறிப்பாக பெரியாரை தாக்குவது) என்பன சீமானின் நிகழ்சி நிரல் யாதென கூறி நிற்கிறன.\n2. சீமானின் ரெண்டாவது வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை தலை எடுக்கவிடாமல் செய்தல். தமிழ் தேசியத்தை தானே சுவீகரித்து, திருமுருகன் காந்தி போன்றோரை கூட துரோகிகளாக சித்தரித்து, நெடுமாறனை ஒதுக்கி, தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்றாலே, பாசிசம், வன்முறை வழிப்பட்ட இனவாதம் எனும் பிம்பத்தை சாதாரண மக்கள் மத்தியில் மிக வினைத்திறனாக கட்டி எழுப்புகிறார் சீமான்.\nஇது கூடிக் கெடுக்கும் யுக்தி. தமிழ்நாட்டில் மக்கள் இன்னும் 100 வருடங்களுக்கு தமிழ்தேசிய அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கா வண்ணம், தமிழ் தேசிய அரசியல் மீது அருவருப்பை ஏற்படுத்துவது சீமானின் இரெண்டாவது கொண்டிராக்ட்.\nஇந்த நூதன திருட்டு பற்றி யோசிக்காமல்- வெளித்தோற்றதுக்கு எம்மை பற்றி கதைக்கும் ஐந்தாம் படைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டாமே என்பதே என் நிலைப்பாடு.\nகட்சி சாராதவர். சீமானை விட தனிப்பட்டு எம் போராட்டத்துக்கு உதவியவர். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவி கோவிந்தன் இல்லை.\nகொஞ்சம் கருணை காட்டுங்கள் மருது. நான் பட்ட துன்பம் என்னோடு போகட்டும், இதை அவருக்கு வாசித்துக் காட்டப்போய், பாவம் வாழ வேண்டிய வயசு\nஎங்களுக்கு தெரியாமல் லாராவிடம் ஓன்லைனின் டியூசன் எடுக்கிறீர்களா\nஒரே கான்ஸ்பிரஸி தியறியாக இருக்கு\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்த பின் அங்குள்ள தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறைக்கான அடிப்படை சாதியம். அந்த சாதியம் இந்துத்துவத்தில் இருந்தும் பார்ப்பனியத்திலும் இருந்து தான் மூர்க்கம் கொள்கின்றது. சீமான் செய்வது அந்த பார்ப்பனியத்தை எதிர்க்கமால் வெறும் திராவிடத்தை எதிர்த்து செய்யும் வெற்று கோச அரசியல். தமிழ் நாட்டில் இன்றும் பிஜேபி போன்ற வகுப்புவாதக் கட்சி தலையெடுக்க முடியாமல் இருப்பதன் காரணம் இன்றும் அங்கு இருக்கும் திராவிட கொள்கையின் செல்வாக்கினால் மட்டுமே. அத்துடன் வட மானிலங்களில் இடம்பெறும் மதச் சண்டை, தலித்துகள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை, சிறுபான்மையினர் மீதான வன்முறை போன்றவை தமிழகத்தில் நிகழாமைக்கு அடிப்படை காரணம் பெரியாரின் செல்வாக்கும் திராவிட கொள்கையுயே. திமுக / அதிமுக போன்ற திர��விடக் கட்சிகள் ஊழலிலும், பதவி வெறியிலும் திளைத்து கொள்ளை அடித்தமையை வைத்துக் கொண்டு திராவிடக் கொள்கை முற்றிலும் பிழை என்று சொல்லி அதற்கு பதிலாக தனித் தமிழர் எனும் பாசிச கொள்கையை பொய்யும் பிரட்டும் பித்தலாட்டம் ஊடாக முன் வைப்பவராகவே சீமானை பார்க்கின்றேன். சீமானின் அரசியல் தமிழ் நாட்டை பார்ப்பனியத்துக்கு தாரை வார்க்கும் அரசியல். பிஜேபி தான் காலூன்ற சீமானை கண்டும் காணமல் இருப்பதன் காரணமும் இதுவே.\nஆமாம் இந்த சம்பவத்திற்கு இரண்டு சாதிகள் தான் காரணம். ஆனால் அதில் பார்பன உயர்சாதி சம்மந்தப்படவில்லை. அதற்கு பல படிநிலைகள் கீழடுக்கில் உள்ள இரண்டு சாதிகள் சம்மந்தப்படுகின்றன.. திராவிடக் கொள்கையின் படி பார்பனரை ஒழிப்பதால் இந்த சாதியப் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் இல்ல பல சாதிகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வருமா இல்ல பல சாதிகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வருமா 1944 ல் தொடங்கிய திராவிடக்கழகம் இன்றுவரையான நகர்வில் எந்த சாதியும் ஒழியவும் இல்லை பார்ப்பன ஆதிக்கம் வீழவும் இல்லை. மாறாக இன்றய நவீன சமூக ஊடகங்களில் சாதியம் வளர்கின்றது. அதே நேரம் திராவிடக் கழகத்தில் இருந்து தோற்றம் பெற்ற திமுக அதிமுக அரசியல்வாதிகள் அரசியலை பயன்படுத்தி உழலை செய்து சாராய ஆலைகளையும் மது விற்பனையையும் ஆட்சி செல்வாக்கை பயன்படுத்தி தமக்கு சாதகமாக்கி பெரும் முதலாளித்துவ வர்க்கமாக உருவெடுத்துவிட்டது. கடந்த ஐம்பதாண்டுக்குமேலாக நடந்த இவர்களது ஆட்சியில் தமிழ்நாட்டின் இயற்கை வளம் நீர்வளம் பெருமளவு சூறையாடப்பட்டுவிட்டது. ஆறு குளங்கள் நீர் நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படும் போதும் சரி தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதும் சரி இந்த திராவிட ஆட்சி அரசியலால் அதை தடுக்க முடியவில்லை. இவ்வாறான பல நிகழ்வுகளுக்கு எதிர்வினை ஒன்று உருவாகும். அது தமிழ்நாட்டில் நடக்கின்றது. முன்னர் திராவிடம் சார்பாக பல கருத்துக்களை இந்தக் களத்திலேயே நான் பதிந்துள்ளேன் அதற்காக இப்போதும் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று தொங்க முடியாது. ஒவவொன்றின் விழைவுகளை பொறுத்தும் கேள்விகள் எழும், நியாயங்களை நோக்கிய சிந்தனைகள் எழும். புதிய கெள்கைகள் இயக்கங்கள் மக்கள் எழுச்சிகள் உருவாகும். அதை மறுதலிக்க முடியாது. திராவிட இயக்கம் ஒன்றும் திடீர் என வானத்தில் இருந்து குதித்ததில்லை. அயோத்திதாசரால் ஆயிரத்தி எண்ணூறுகளின் கடசியில் திராவிட மகாஜன சபை பின்னர் தென்னிந்திய மகாஜன சபை நீதிக்கட்சி மறைமலை அடிகளின் தனித்தமிழ் இய்கம் அதற்கு முரண்பாடாக திராவிடக் கழகம் (உதராணமாக தமிழ் நீசபாசை என்று பார்பானியம் சொல்லும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்வார். ) கால ஓட்டத்தில் நகர்கின்றது. இன்றய காலத்தில் மேலே உள்ள கேள்விகளால் நாம் தமிழர் என்று திராவிடத்துக்கு முரண்பாடன கருத்தியல் உருவாகின்றது. இந்த கருத்தியல் தனி மனித கற்பனையில் இருந்து உருவாவதில்லை மாறாக பல நிகழ்வுகள் கேள்விகள் பாதிப்புகள் அரசியல் வஞ்சகங்கள் என பலதரப்பட்ட நிலையின் விழைவால் உருவாகின்றது. இதையெல்லாம் பொய் பித்தலாட்டம் பாசிசம் குடித்துவிட்டு உளருகின்றார் றோவின் ஆள் அது இது என்று எமக்கு விருப்பப் பட்ட கண்ணாடிகளை போட:டுக்கொண்டு பார்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு எழுச்சி எந்த பின்னணியில் உருவாகின்றது அதற்கான தேவை என்ன போன்ற நோக்கிலேயே எனது ஆர்வம் உள்ளது.\nஒரு பதிவில் உள்ள கருத்துக்கு எனது பதில் கருத்தே நான் எழுதுவது தவிர கருத்தை எழுதுபவருக்கான பாதில் இல்லை. எனக்கு இக்களத்தில் யாரையும் தெரியாது என்னையும் யாருக்கும் தெரியாது. யாரும் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை , இந் நிலையில் அனுதாபங்கள் கைதட்டுகளுக்கு எல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அவ்வாறான உங்கள் கருத்துக்கு என்னிடம் பதில் இல்லை.\nதிராவிடக் கட்சிகளான திமுக அதிமுக இதுவரையில் வன்னியர் ஓட்டு அதிகமுள்ள இடத்தில் வன்னியரை வேட்பாளராக நிறுத்துகின்றது அதேபோல் கவுண்டனர் தேவர் என எந்த சாதி ஓட்டு எங்கு அதிகமோ அங்கு அந்த சாதி வேட்பாளரை நிறுதிவந்திருக்கின்றது. இதனால் சாதிக் கட்சிகள் வெல்லவில்லை சாதியை வைத்து வென்றது திராவிடக் கட்சிகளே, சாதியால் இப்போது யாருக்கு லாபம் சாதியை தக்கவைத்தது யார் வளர்த்தது யார் சாதியை தக்கவைத்தது யார் வளர்த்தது யார் பயன்படுத்தியது யார் கேள்விகள் எழுகின்றது. கேள்வி எழுப்புவதை பாசிசம் பொய் பித்தலாட்டம் என்றால் அது சாதிய தக்க��ைப்பு என்றே அர்த்தமாகும்.. கேள்விகளில் நியாயம் இருக்கும் போது அதை மதிப்பது அறிவா இல்லை மறுதலிப்பது அறிவா கேள்வியை எழுப்புவது யார் அவர் எமக்கு பிடித்தவரா என்று பார்ப்பவர்களே இக்களத்தில் அதிகம் ஆனால் எனக்கு நபரை விட அவர் எழுப்பும் கேள்விகளே முக்கியம். அக் கேள்விகளின் பின்னணியே முக்கியம். ஒருவரை பிடிக்கா விட்டால் அவரின் எந்தக் கருத்தையும் உள்வாங்குவதில்லை. ஆனால் அவரை பற்றி கருத்தாடுகின்றோம் என்ற போர்வையில் வாந்தி எடுப்பது.\nதொடர்புபட்டது ஆனால் உங்கள் கருத்துக்கன பதில் இல்லை\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nநான் எங்கொ ஒரு சந்தர்ப்பத்தில்கூறியது நினைவிருக்கு\nமத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் தங்களுக்கு எது தேவையோ அதை மத்திய அரசின் உளவுத்துறைமூலம் சாதிப்பார்கள். சீமானை தம்ழ்த்தேசியம் எனும் கோசத்தில் வளரவிட்டு பின்பு அவரிடமுள்ள தவறுகளையோ வழக்குகளையோ வைத்துப் பயமுறுத்திதங்கள் வழிக்குக்கொண்டுவந்துவிட்டார்கள். பொதுவெளியில் இதுவரை சீமான் தன்னை அப்பழுக்கற்ற சுத்தமானவர் எனக்காட்டிக்கொண்டிருக்கிறார் ஆனால் கடந்தகாலத் தவறுகளில் ஏதாவது உளவுத்துறையிடம் மாட்டியிருக்கும் அல்லது வழக்குகள்மூலம் அவரை வருடக்கணக்கில் அரசியலில் இயங்கவிடாமல்செய்யலாம். இவைகளைப் பின்னணியாகவைத்து மத்திய உளவுத்துறை சீமானை வழிநடத்தலாம்.\nதவிர, ஈழத்தில் முள்ளிவாய்க்கலிலும் அதற்குமுன்பும் நடந்தேறிய இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை இவைகளில் இந்தியாவின் பங்களிப்பே பிரதானமிதனால் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம்சார்ந்தோர் உண்மையான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக ஒன்றுபடுவது மத்திய அரசுக்கு ஆபத்தானதாகும் சிலவேளை அது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் அதுவே தனித்த தமிழ்நாடு எனும் கோசத்தை ஊக்குவிக்கலாம்.\nஆதலான் ஒரு போலித் தமிழ்தேசிய இயக்கத்தை நாமே உருவாக்கு அல்லது உருவாகியுள்ள தமிழ்தேசிய உணர்வுள்ள இயக்கத்தைக் கைப்பற்றி தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய உணர்வுள்ளோரை அதற்குள் விழவைத்தால் காலப்போக்கில் அவர்களது எண்ணங்களை, அவர்களது தோல்வியின்மூலம் நீர்த்துப்போகச்செய்யலாம். எதிர்காலத்திலும் இப்படி ���ுயற்சிசெய்வோருக்கும் அவ்வியக்கத்தின் தோல்விகண்டு தமிழ்தேசியத்தின்பால் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதில் தயக்கம் ஏற்படும் என்பதன் நோக்கமே சீமானை வளரவிட்டு தங்கள் கைக்குள் கொண்டுவந்து பின்பு காயடிப்பதற்கான இப்போதைய நடவடிக்கை.\nஅதைவிட இன்னுமொன்று மத்த்ய அரசுக்கு தமிழ்நாட்டில் வாண்டப்பட்டவர் நடிகர் ரஜனிகாந் அவர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல்வாதியாக வரவேண்டுமெனில் தமிழர் தமிழர் அல்லாதோர் தமிழ்த்தேசியவாதி இந்தியத்தேசியவாதி, திராவிடர் வடமாநிலத்தார் எனும் ஒரு குழப்பநிலை நீடித்திருக்கவேண்டும் அப்போதுதான் காலப்போக்கில் அதிமுகவை பஜக தன்வசப்படுத்தி சின்னம் கொடி இவைகளுடன் செய்கூலி சேதாரம் இல்லாமல் ரஜனியின் கைகளில் ஒப்படைக்கலாம் .\nஇதில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தப்புவதற்கு அவர்கள் செய்த ஊழலே தடையாக இருக்கும்.\n... எனக்கு இக்களத்தில் யாரையும் தெரியாது என்னையும் யாருக்கும் தெரியாது. யாரும் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை...\nஎன்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..\nயாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..\nதங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..\nஎனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க முடியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்தால் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.\nதனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும்.\n\" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.\nசீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும்.\nஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..\nமுதலில் பாசிசவாதி என இன்னொருவரை முத்திரை குத்துவதற்க்கு கண்டனம் தெரிவிப்பீர்களா \nபாசிஸம் என்பது மிகவும் பிற்போக்கான, அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம். பாசிஸம் இடதுசாரி எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்துவது. இப்படியான அணுகுமுறைகளைக் கொண்டு அரசியல் செய்பவரை பாசிஸவாதி என்று சொன்னால் கண்டனம் தெரிவிக்க அவசியமில்லை.\nசீமான் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nசீமான் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தினார் என்று சொல்லுவதற்கு எனக்கு தகுதி வேண்டுமில்லையா \nதம்பி,நீங்கள் வேண்டுமானால் சூடு ,சுரணை, தன் மானம் இல்லாத தமிழனாய் இருக்கலாம் நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கா ஏலாது தானே\nநான் எங்கொ ஒரு சந்தர்ப்பத்தில்கூறியது நினைவிருக்கு\nமத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் தங்களுக்கு எது தேவையோ அதை மத்திய அரசின் உளவுத்துறைமூலம் சாதிப்பார்கள். சீமானை தம்ழ்த்தேசியம் எனும் கோசத்தில் வளரவிட்டு பின்பு அவரிடமுள்ள தவறுகளையோ வழக்குகளையோ வைத்துப் பயமுறுத்திதங்கள் வழிக்குக்கொண்டுவந்துவிட்டார்கள். பொதுவெளியில் இதுவரை சீமான் தன்னை அப்பழுக்கற்ற சுத்தமானவர் எனக்காட்டிக்கொண்டிருக்கிறார் ஆனால் கடந்தகாலத் தவறுகளில் ஏதாவது உளவுத்துறையிடம் மாட்டியிருக்கும் அல்லது வழக்குகள்மூலம் அவரை வருடக்கணக்கில் அரசியலில் இயங்கவிடாமல்செய்யலாம். இவைகளைப் பின்னணியாகவைத்து மத்திய உளவுத்துறை சீமானை வழிநடத்தலாம்.\nதவிர, ஈழத்தில் முள்ளிவாய்க்கலிலும் அதற்குமுன்பும் நடந்தேறிய இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை இவைகளில் இந்தியாவின் பங்களிப்பே பிரதானமிதனால் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம்சார்ந்தோர் உண்மையான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக ஒன்றுபடுவது மத்திய அரசுக்கு ஆபத்தானதாகும் சிலவேளை அது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் அதுவே தனித்த தமிழ்நாடு எனும் கோசத்தை ஊக்குவிக்கலாம்.\nஆதலான் ஒரு போலித் தமிழ்தேசிய இயக்கத்தை நாமே உருவாக்கு அல்லது உருவாகியுள்ள தமிழ்தேசிய உணர்வுள்ள இயக்கத்தைக் கைப்பற்றி தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய உணர்வுள்ளோரை அதற்குள் விழவைத்தால் காலப்போக்கில் அவர்களது எண்ணங்களை, அவர்களது தோல்வியின்மூலம் நீர்த்துப்போகச்செய்யலாம். எதிர்காலத்திலும் இப்படி முயற்சிசெய்வோருக்கும் அவ்வியக்கத்தின் தோல்விகண்டு தமிழ்தேசியத்தின்பால் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதில் தயக்கம் ஏற்படும் என்பதன் நோக்கமே சீமானை வளரவிட்டு தங்கள் கைக்குள் கொண்டுவந்து பின்பு காயடிப்பதற்கான இப்போதைய நடவடிக்கை.\nஅதைவிட இன்னுமொன்று மத்த்ய அரசுக்கு தமிழ்நாட்டில் வாண்டப்பட்டவர் நடிகர் ரஜனிகாந் அவர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல்வாதியாக வரவேண்டுமெனில் தமிழர் தமிழர் அல்லாதோர் தமிழ்த்தேசியவாதி இந்தியத்தேசியவாதி, திராவிடர் வடமாநிலத்தார் எனும் ஒரு குழப்பநிலை நீடித்திருக்கவேண்டும் அப்போதுதான் காலப்போக்கில் அதிமுகவை பஜக தன்வசப்படுத்தி சின்னம் கொடி இவைகளுடன் செய்கூலி சேதாரம் இல்லாமல் ரஜனியின் கைகளில் ஒப்படைக்கலாம் .\nஇதில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தப்புவதற்கு அவர்கள் செய்த ஊழலே தடையாக இருக்கும்.\nசுகன், நீங்கள் தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்...முதலில் ஈழ அரசியலை பற்றி கவலைப்படுவோம்\nஇந்த திரியை எடுத்துப் பார்த்தாலே தெரியும்...சீமானை ஆதரிப்போர் தான் மாறி,மாறி தங்களுக்குள் பச்சை குத்திக் கொள்ளினம் ...ஓரு சிலர் கருத்தை பார்க்காமல் யார் எழுதினோம் என்று பார்க்கினம் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் எல்லோரும் அப்படியில்லை....நாங்கள் எழுதுவதை வாசித்து விட்டு அப்படியே ஆமாம் போட்டுட்டு போகோணும் அல்லது அமைதியாய் இருக்கோணும் என்றால் அது எங்கள் பிழை.\nஇது இத் திரி சம்மந்தப்பட்ட கருத்தில்லை\nசெபஸ்தியன் எனப்படும் சீமானின் தேசிக்காய்தனமான கருத்துக்கள் எனக்கு அறவே பிடிக்காது. இவரது உரைகளில் மிகவும் தமிழ் துவேசத்தை கணலாம். தேசிக்கய்தனமான இந்த கருத்துக்களில் எதுவும் சாதிக்க முடியாது.\nதவறு எம்மிடமுள்ளது. பல்வேறு இயக்கங்களாக பிரிந்து அடிப்பட்டு எந்த விட்டுக்கொடுப்புகளும் இல்லாமல், ஆளை ஆள் போட்டுத்தள்ளி எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் எல்லாவற்றையும் விட்டு விட்டு இன்னும் பிரிந்து அடிபடுகின்றோம். இரண்டு நாட்களிற்கு முன்பு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்ட்ட நளினி என்னும் தாய் தன்னை கருணைக்கொலையாவது செய்யும்படி கேட்டிருந்தார். எவ்வளவு கொடுமை குற்றம் செய்யாத இந்ததாயை தேசிக்காய்கள் கவனிப்பதில்லை. புலிகளின் பெயரில் உள்ள பினாமி வெளினாட்டு சொத்துக்களை ஆட்டையை போட்டவர்களே இந்த தாயின் ரத்தக்கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா குற்றம் செய்யாத இந்ததாயை தேசிக்காய்கள் கவனிப்பதில்லை. புலிகளின் பெயரில் உள்ள பினாமி வெளினாட்டு சொத்துக்களை ஆட்டையை போட்டவர்களே இந்த தாயின் ரத்தக்கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா\nஇது இந்த ஏழையின் இயலாமையில் வெளிப்பாடு\nநான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது\nசீமான் வேண்டுமானால் அங்கிருக்கும் 115 முகாம்களில் லட்சக்கணக்கில் வாழும் ஈழ மக்களுக்கு குடியுரிமையும் , நல்ல வாழ்வையும் , தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்கட்டும் நாங்கள் இங்கிருந்து வாழ்த்துவோம்.\nஅத விட்டுட்டு ஈழம் ஈழம் கத்துக்கொண்டே இருப்பாரானால் அரசியலில் அப்படியே கத்திக்கொண்டே இருப்பார்................முன்னேற்றம் இல்லாமல்\nதம்பி,நீங்கள் வேண்டுமானால் சூடு ,சுரணை, தன் மானம் இல்லாத தமிழனாய் இருக்கலாம் நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கா ஏலாது தானே\nசுகன், நீங்கள் தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்...முதலில் ஈழ அரசியலை பற்றி கவலைப்படுவோம்\nஇந்த திரியை எடுத்துப் பார்த்தாலே தெரியும்...சீமானை ஆதரிப்போர் தான் மாறி,மாறி தங்களுக்குள் பச்சை குத்திக் கொள்ளினம் ...ஓரு சிலர் கருத்தை பார்க்காமல் யார் எழுதினோம் என்று பார்க்கினம் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் எல்லோரும் அப்படியில்லை....நாங்கள் எழுதுவதை வாசித்து விட்டு அப்படியே ஆமாம் போட்டுட்டு போகோணும் அல்லது அமைதியாய் இருக்கோணும் என்றால் அது எங்கள் பிழை.\nஇது இத் திரி சம்மந்தப்பட்ட கருத்தில்லை\nநான் எழுதியதை, குறிப்பாக எனக்கு என எழுதியதை கொஞ்சம் ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும்.\nபாசிஸம் என்பது மிகவும் பிற்போக்கான, அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம். பாசிஸம் இடதுசாரி எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்துவது. இப்படியான அணுகுமுறைகளைக் கொண்டு அரசியல் செய்பவரை பாசிஸவாதி என்று சொன்னால் கண்டனம் தெரிவிக்க அவசியமில்லை.\nஅப்படியானால் நீங்கள் தாராளமாக எனக்கு கண்டனம் தெரிவிக்கலாம்.\nசீமான் பாசிசவாதி என்றால் அவரை ஆதரிப்பவர்களும் பாசிசவாதிகள்தானே \nநான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல திரும்பவும் கூறுகிறேன். எங்கள் விமரிசனம் பிறரை வழிநடத்தவேண்டுமே ஒழிய, அவனை காயப்படுத்தி களத்தில் இருந்து ஓடவைக்க கூடாது.\nநான் எங்கே ஐயா சீமானைத் தூற்றினேன்.\nபிரபாகரன், புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பை பற்றி நகைபுக்கிடமாக கதைத்து, அதன் மூலம் புலிகளை பற்றி வேண்டும் என்றே ஒரு தவறான கீழ்மதிப்பீட்டை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது.\nபுலிகளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத இனகுரோதத்தை கையில் எடுத்து, வைகோ முதல் பெரியார் வரை அத்தனை தமிழ் தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது, தம்பிமாரை விட்டு சைக்கோ, கொல்டி, என தூசிக்க வைப்பது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் ( முக்குலத்தோர், வன்னியர், பறையர், பள்ளர், நாடார், பிராமணர் தமிழர் ஆனால் நாயக்கர், முதலியார், பிள்ளைகள், கோனார், யாதவர் இதர சாதிகள் தமிழர் அல்லாதோர்) ஒரு பிரிவினையை ஏற்படுத்துவது.\nஇப்படியான நடவடிக்கைகள் சீமானின் மீதான பின்வரும் சந்தேகம்களை ஏற்படுத்துகிறது.\n1. சீமான் ஒரு Trojan Horse. தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை அகற்றி, அந்த வெற்றிடத்தை இந்துதுவா நிரப்பும் நிகழ்சி நிரலில், முதல் அங்கம் திராவிடத்தை அகற்றுவது, இரெண்டாவது அங்கம் அந்த வெற்றிடத்தை இந்துதுவாவால் நிரப்புவது. சீமானின் பிராமணபாசம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழ் முண்ணணி, தனியே திராவிட தலைவர்களை தாக்காமல், திராவிட கொள்கைகளை குறிவைத்து தாக்குவது ( குறிப்பாக பெரியாரை தாக்குவது) என்பன சீமானின் நிகழ்சி நிரல் யாதென கூறி நிற்கிறன.\n2. சீமானின் ரெண்டாவது வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை தலை எடுக்கவிடாமல் செய்தல். தமிழ் தேசியத்தை தானே சுவீகரித்து, திருமுருகன் காந்தி போன்றோரை கூட துரோகிகளாக சித்தரித்து, நெடுமாறனை ஒதுக்கி, தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்றாலே, பாசிசம், வன்முறை வழிப்பட்ட இனவாதம் எனும் பிம்பத்தை சாதாரண மக்கள் மத்தியில் மிக வினைத்திறனாக கட்டி எழுப்புகிறார் சீமான்.\nஇது கூடிக் கெடுக்கும் யுக்தி. தமிழ்நாட்டில் மக்கள் இன்னும் 100 வருடங்களுக்கு தமிழ்தேசிய அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கா வண்ணம், தமிழ் தேசிய அரசியல் மீது அருவருப்பை ஏற்படுத்துவது சீமானின் இரெண்டாவது கொண்டிராக்ட்.\nஇந்த நூதன திருட்டு பற்றி யோசிக்காமல்- வெளித்தோற்றதுக்கு எம்மை பற்றி கதைக்கும் ஐந்தாம் படைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டாமே என்பதே என் நிலைப்பாடு.\nகட்சி சாராதவர். சீமானை விட தனிப்பட்டு எம் போராட்டத்துக்கு உதவியவர். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவி கோவிந்தன் இல்லை.\nகொஞ்சம் கருணை காட்டுங்கள் மருது. நான் பட்ட துன்பம் என்னோடு போகட்டும், இதை அவருக்கு வாசித்துக் காட்டப்போய், பாவம் வாழ வேண்டிய வயசு\nநான் பொதுவாகத்தான் குறிப்பிட்டடிருந்தேன். உங்களை சுட்டி அல்ல. எனது குறிப்பிக்களை பார்த்தீர்களானால் களத்திலுள்ளோருக்கு தெளிவாகப் புரியும் நான் சீமானின், அவரின் பேச்சுகளையோ ப கொள்கைகளையோ பற்றி நான் கருத்திடவில்லை. எமதாட்களின் விமரிசன முறையையில் தான் திருத்தம் வேண்டும் என கூறி வருகிறேன். விட்டால் குடுமி தட்டினால் மொட்டை என்கின்ற வகையில் தான் விமர்சனங்கள் உள்ளன. ஏற்கனவே அழிந்து விட்டோம். இருக்கின்றன கொஞ்ச நஞ்ச அனுதாபங்களையும் இழக்கக்கூடாதல்லவா.\nஅந்த நப்பாசைதான் இஞ்ச நான்வந்து கரையுறதுக்கு காரணம். வேறு என்னவாக இருக்கும்\nஇந்த தருணத்தில் இந்த திரியில் நான் நாதமுனியை அதிகமாக மிஸ் பண்ணுகின்றேன். ஆள் ஒருமையில் விளிக்காமல், சக கருத்தாளர்களை அவமதிக்காமல், சைக்கோ என்றெல்லாம் மற்றவர்களை திட்டாமல் சீமானுக்கு ஆதரவாக வலிமையாக எழுதுகின்றவர். அனேகமாக ஓரத்தில் இருந்து கொண்டு இந்தத் திரியை பார்த்துக் கொண்டு இருப்பார் என நினைக்கின்றேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n4 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nநான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது\nசீமான் வேண்டுமானால் அங்கிருக்கும் 115 முகாம்களில் லட்சக்கணக்கில் வாழும் ஈழ மக்களுக்கு குடியுரிமையும் , நல்ல வாழ்வையும் , தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்கட்டும் நாங்கள் இங்கிருந்து வாழ்த்துவோம்.\nஅத விட்டுட்டு ஈழம் ஈழம் கத்துக்கொண்டே இருப்பாரானால் அரசியலில் அப்படியே கத்திக்கொண்டே இருப்பார்................முன்னேற்றம் இல்லாமல்\nஅது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன்\nஉங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும்\nஅவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள்\nபிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள்\nஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்)\nஅதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு\nஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.\nஅது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன்\nஉங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும்\nஅவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள்\nபிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள்\nஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்)\nஅதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு\nஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.\nதமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.\nநிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nஅத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்\n புலுடாவிற்கும் புருடாவிற்கும் என்ன வித்தியாசம்\nதமிழகத்தில் புருடா விடும் அரசியல்வாதிகள். ஈழத்தில் புலுடா விடும் அரசியல்வாதிகள்.\nபுருடாவும் புலுடாவும் இருந்தால் தான் அரசியல் அரியணை தமிழகத்தில் ஏறலாம். ஏறியபின்னர் மக்களுக்கு யார் என்ன செய்தார்கள் என பார்த்தால் எம்.ஜி.ஆர். அவர்களை தவிர ஈழ மக்களுக்கு யாரும் எதையும் செய்யவில்லை\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.\nதமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.\nநிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nஎனக்கு ஈழம் என்றாலும் தமிழீழம் என்றாலும் ஒன்று தான் அது எனது தாயகம்\nநிலப்பரப்பு குறைந்திருக்கலாம் அல்லது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம்\nஈழத்திலிருந்து நான் சொல்கின்றேன் என்ற தம்பியின் எழுச்சி போற்றுதற்குரியது\nஆனால் இதே சொல்லை அவர் தற்பொழுது வாழும் இடத்தில் பாவிக��கவே முடியாது என்பது தான் உண்மை\nஆனால் என்னால் உங்களால் முடியும்\nஎனவே ஒரு சிலர் அதை தமக்கே உரித்தானது என\nஅரசியல் கால நேர காரணங்க்காக உரிமை கொண்டாடுவது ஆபத்தானது என்பதற்கான\nதார்மீக கோபமே அந்த எழுத்து.\nமற்றும்படி அவன் என் தம்பி புரிந்து கொள்வான்\nவிளக்கம் எவரும் கொடுக்கலாம் தம்பி\nஎமக்கு விளக்கமும் புரிந்து கொள்ளலும் தான் முக்கியமே தவிர முகங்கள் அல்லவே\n6 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nநான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது\nஇந்த வரிகளுக்குள்தான் எத்தனை அர்த்தங்கள்.\nநிர்வகிக்கும் திறனுடன் ஒருவன் இருந்தான் ,\nபோனாபோவுதுனு யாரும் ஈழம் எங்கிற பெயரில் எமக்கு உரிமை தந்தாலும் அவரைபோல் இந்த மந்தை கூட்டங்களை கட்டிக்காக்க யாருமில்லை.\nசிங்களவன் தந்த ஈழத்தை அவன் ஏதும் லஞ்சம் தந்தால்..\nஉங்களைபோன்றவர்கள் பகிரும் இந்த கருத்துடன் எப்போதுமே கேள்வியே கேட்காமல் எனக்கு உடன்பாடு உண்டு.\nஆவேசமாய் ஈழத்தவர்களுக்காய் சில தசாப்தங்களாய் குரல் எழுப்பிய அரசியல்வாதிகள் பலர்...\nஅது வைகோ...ஐயா நெடுமாறன்..திருமா..மருத்துவர் ராமதாஸ்..\nஅதில் பத்தோடு பதினொன்றாய் சீமானும் இணைந்து கொண்டார் என்பதை தவிர எந்தவொரு சிறப்பும் ஈழ தமிழர்களுக்கு இந்திய அரசியல்வாதிகளால் வந்துவிடபோவதில்லை.\nதிருவாளர் நெடுமாறன் அவர்களை மட்டுமே ஐயா என்றே சொல்லலாம்..\nஇந்த அப்பழுக்கில்லாத மனிதன் எந்த நிலையிலும் எந்த கட்சி சார்ந்தும் ஈழத்தை விட்டு கொடுத்ததில்லை.\nஎம்ஜிஆர் எனும் பெரும் சகாப்தத்தை தவிர புலிகளை உண்மையாய் நேசித்த பதவியில் இருக்கும்போதே ஈழத்தை தூய சிந்தனையுடன் ஆதரித்த எந்த தமிழக அரசியல் தலைவரும் வரலாற்றில் இல்லை.\nஇலங்கை தமிழருக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்..\nஅதை தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசை பணிய வைக்ககூடிய ஒரு சக்திவாய்ந்த மாநில அரசு வேண்டும்..\nராஜீவ்- ஜெயவர்தன ஒப்பந்தத்தை தடுக்கவோ..;.\nஅல்லது இந்திய இலங்கை என்ற ஒப்பந்ததில் ஈழத்தவர்களுக்காய் ..காலம் முழுவதும் போராடி வாழ்ந்த புலிகளையும் ஒரு சாராய் சேர்க்கவேண்டும் என்றோ..\nஅவர் நினைத்திருந்தால்கூட முடியாத காரியமாய் போனது..\nஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்���ென்பது\nதமிழக ஆவேச பேச்சுக்களில் அல்ல..\nஅதிகாரம் கொண்ட தமிழக தலைவர்களினால் மட்டுமே முடியும் காரியம் அது.\nஆனால் அது எம்மையும் எமது போராட்ட சக்தியையும் பலமான நிலையில் இருந்துகொண்டே ஆதரித்த அவராலேயே முடியாமல் போனதே...\nஒரு மத்திய அரசின்மீது அழுத்தம் தரகூடியது..\nஒரு மாநிலத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியால் மட்டுமே முடியும்...\n234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்ட சபை தேர்தல் அமைப்பில்...\nஎன்றைக்காவது ஒரு தொகுதியிலாவது தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரை தோற்கடித்துண்டா\nதமிழக அரசியல் என்பது ஒருவகை எழுதப்படாத விதி...\nபாரம்பரிய வாக்குவங்கிகள் கொண்ட அந்த மாநிலம் தேர்தல் என்று வந்தால்..\nஅல்லது திமுகவா என்றே பார்ப்பார்கள்..\nஇடையில் சிந்தி சிதறும் ஓட்டுக்களே...\nஒரு மூன்றாம் ஆட்சி சக்தியை தமிழகத்தில் தீர்மானிக்கும்.\nஇந்த இருபெரும் திராவிட கட்சிகளின் மயக்கத்தில் இருக்கும் தமிழக வாக்காளர்களை தோற்கடித்து ..\nசீமான் என்ன எந்த சூப்பர்மேனாலும் தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது.\nசீமான் தமிழக முதல்வராகவேண்டும் என்பது..\nதமிழீழ தமிழர்களின் ஆசையாக இருந்து ஒன்றுமே ஆகபோவதில்லை..\nசீமான் முதல்வராய் ஆகவேண்டுமென்பது தமிழக தமிழர்களின் ஆசையாய் இருக்கவேண்டும்..\nதமிழகத்தில் இருந்துகொண்டு ஒரு பலமான ஆதரவை தந்த எம்ஜிஆராலும்...\nதமிழீழத்தில் இருந்து கொண்டு தன் உயிரை கொடுத்து போராடிய எம் தலைவராலும்\nமுடியாத ஒன்றை இனி எவரும் முயற்சித்தும் பார்க்ககூடாது...\nஅப்படி சீமான் போன்றவர்களால் முடிந்தாலும்...\nஅந்த வெற்றியை இப்போ இருக்கும் எந்த ஈழ தலைமையிடம் ஒப்படைப்பார்\nஇவர்களில் யார் உங்கள் தெரிவாய் இருக்கும் சீமான் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎன்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..\nயாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..\nதங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..\nஎனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க ம���டியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்தால் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.\nதனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும்.\n\" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.\nசீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும்.\nஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..\nசீமான் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம்\nஎன்னுடைய வாக்காளர்கள் பாடசாலைகளில் படித்துக்கொண்டிருகஇகிறார்கள் என்று\nஉங்களது இந்த திராவிட சிந்தனை சார்ந்த எழுத்தை வாசித்தபோது தான் புரிந்தது\nசரி சரி என் பேரனின் வாக்குக்காக காத்திருப்போம்\nஎன்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..\nயாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..\nதங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..\nஎனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க முடியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்த��ல் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.\nதனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும்.\n\" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.\nசீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும்.\nஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\n7 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nநான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது\nசீமான் வேண்டுமானால் அங்கிருக்கும் 115 முகாம்களில் லட்சக்கணக்கில் வாழும் ஈழ மக்களுக்கு குடியுரிமையும் , நல்ல வாழ்வையும் , தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்கட்டும் நாங்கள் இங்கிருந்து வாழ்த்துவோம்.\nஅத விட்டுட்டு ஈழம் ஈழம் கத்துக்கொண்டே இருப்பாரானால் அரசியலில் அப்படியே கத்திக்கொண்டே இருப்பார்................முன்னேற்றம் இல்லாமல்\nஉங்க‌ளை மாதிரி ஆட்க‌ள் ப‌ல‌வித‌ வேட‌ம் போடுவிம் , ஏதோ ஒரு நாட்டின் உத‌வியோடு நாம் மீண்டும் எழுந்தால் , உட‌ன‌ வ‌ந்து எழுதுவிங்க‌ள் ( புலி ப‌துங்கின‌து பாய‌த் தான் )\nவாழ்க்கையில் ஒரு கொள்கையோடு ப‌ய‌ணிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ ஆண் ம‌க‌ன் ,\nஉங்க‌ளின் இந்த‌ எழுத்து உங்க‌ளின் கோழைத் த‌ன‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுது ,\nஉங்க‌ளை விட‌ துணிவோடு செய‌ல் ப‌ட‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌���்க‌ள் இருக்கின‌ம் ,\nஉங்க‌ளின் வ‌ச‌திக்கு ஏற்ப்ப‌ போல‌ எழுதி கால‌த்தை ஓட்டுவ‌த்தில் உங்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,\nஅண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் என்னோடு இன்னொரு திரியில் விவாத‌ம் செய்து மூக்கு உடை ப‌ட்ட‌ நீங்க‌ள் , இந்த‌ திரியிலும் அதே ப‌ல்ல‌வியை தான் திருப்ப‌வும் எழுதுறீங்க‌ள் , உங்க‌ளுக்கு புரியும் ப‌டி விள‌க்க‌ம் த‌ந்தும் இன்னும் அது உங்க‌ளுக்கு புரிய‌ வில்லை , சீமான் விடைய‌த்தில் நீங்க‌ள் பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம் ( பொல்லை குடுத்து அடி வேண்ட‌ வேண்டாம் )\nவைக்கோ மாதிரி சீமான் சொன்ன‌து இல்லை , த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தை மீட்பேன் என்று ,\nசீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 10 ஆண்டுக‌ளும் ஆக‌ வில்லை , வைக்கோ\nராம‌தாஸ் இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் தொகுதிக‌ளில் வென்று ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் பார‌ள‌ ம‌ன்ற‌ம் வ‌ரை போன‌வை ( ஈழ‌ அக‌தி முகாமை மூட‌ ப‌த‌வியில் இல்லாத‌ அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை முற்சி எடுத்தார் அது கை கூட‌ வில்லை ,\nசீமான் ஆட்சியில் இருந்து , ஏன் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை இன்னும் அக‌தி முக‌முக்குள் வைத்து இருக்கிறீங்க‌ள் என்று கேட்டால் அதில் ஒரு ஞாய‌ம் இருக்கு , அட்சியில் ப‌த‌வியில் இல்லாத‌ ஒருவ‌ரிட‌ம் போய் உங்க‌ள் ( வ‌ன்ம‌த்தை கொட்டுவ‌து கேவ‌ல‌த்தின் விட‌ கேவ‌ல‌ம் )\nஎம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது 2008ம் ஆண்டு கால‌ப் ப‌குதியில் யாழில் நீங்க‌ள் எழுதின‌ ப‌திவுக‌ளை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்க‌ள் ,\n( சீ , உத‌வி செய்யாட்டியும் உப‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம் என்று அதிக‌ம் யாழில் எழுதின‌து நீங்க‌ள் )\nஉங்க‌ளால் முடிய‌ வில்லை என்றால் ஓர‌மாய் போய் நில்லுங்கோ , உங்க‌ளை மாதிரி ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் கோழைக‌ள் போல் இருக்க‌ தூண்ட வேண்டாம் ,\nத‌மிழீழ‌ ம‌ண்ணில் என்ன‌ ந‌ட‌ந்தாலும் அடுத்த‌ க‌ன‌மே த‌க‌வ‌ல் வ‌ரும் உல‌க‌த்தில் நாம் வாழுகிறோம் , நீங்க‌ள் வ‌ந்து எழுதி தான் நாட்டு ந‌ட‌ப்பு நாம் அறிய‌ வேண்டும் என்று இல்லை ,\nஇனி எம்ம‌வ‌ர்க‌ளால் ஒரு ஆணியிம் புடுங்க‌ முடியாது என்று வெக்க‌ம் இல்லாம‌ நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ளால் ப‌ல‌ ஆணிக‌ள் புடுங்க‌ முடியும் , அதுக்காண‌ கால‌மும் ந‌ல்ல‌ நேர‌மும் கூடி வ‌ர‌னும் ,\n( மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தையும் வீர‌த்தையும் கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம் , அவ‌ர்க‌ள் உங்க‌ளை மாதிரி இர‌ண்டு நாக்கு ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ள் இல்லை ஒரு நாக்கு ஒரு கொள்கை , அவ‌ர்க‌ளின் ஒரு கொள்கை ( அது த‌மிழீழ‌ம் )\nஇந்த வரிகளுக்குள்தான் எத்தனை அர்த்தங்கள்.\nநிர்வகிக்கும் திறனுடன் ஒருவன் இருந்தான் ,\nபோனாபோவுதுனு யாரும் ஈழம் எங்கிற பெயரில் எமக்கு உரிமை தந்தாலும் அவரைபோல் இந்த மந்தை கூட்டங்களை கட்டிக்காக்க யாருமில்லை.\nசிங்களவன் தந்த ஈழத்தை அவன் ஏதும் லஞ்சம் தந்தால்..\nஉங்களைபோன்றவர்கள் பகிரும் இந்த கருத்துடன் எப்போதுமே கேள்வியே கேட்காமல் எனக்கு உடன்பாடு உண்டு.\nஆவேசமாய் ஈழத்தவர்களுக்காய் சில தசாப்தங்களாய் குரல் எழுப்பிய அரசியல்வாதிகள் பலர்...\nஅது வைகோ...ஐயா நெடுமாறன்..திருமா..மருத்துவர் ராமதாஸ்..\nஅதில் பத்தோடு பதினொன்றாய் சீமானும் இணைந்து கொண்டார் என்பதை தவிர எந்தவொரு சிறப்பும் ஈழ தமிழர்களுக்கு இந்திய அரசியல்வாதிகளால் வந்துவிடபோவதில்லை.\nதிருவாளர் நெடுமாறன் அவர்களை மட்டுமே ஐயா என்றே சொல்லலாம்..\nஇந்த அப்பழுக்கில்லாத மனிதன் எந்த நிலையிலும் எந்த கட்சி சார்ந்தும் ஈழத்தை விட்டு கொடுத்ததில்லை.\nஎம்ஜிஆர் எனும் பெரும் சகாப்தத்தை தவிர புலிகளை உண்மையாய் நேசித்த பதவியில் இருக்கும்போதே ஈழத்தை தூய சிந்தனையுடன் ஆதரித்த எந்த தமிழக அரசியல் தலைவரும் வரலாற்றில் இல்லை.\nஇலங்கை தமிழருக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்..\nஅதை தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசை பணிய வைக்ககூடிய ஒரு சக்திவாய்ந்த மாநில அரசு வேண்டும்..\nராஜீவ்- ஜெயவர்தன ஒப்பந்தத்தை தடுக்கவோ..;.\nஅல்லது இந்திய இலங்கை என்ற ஒப்பந்ததில் ஈழத்தவர்களுக்காய் ..காலம் முழுவதும் போராடி வாழ்ந்த புலிகளையும் ஒரு சாராய் சேர்க்கவேண்டும் என்றோ..\nஅவர் நினைத்திருந்தால்கூட முடியாத காரியமாய் போனது..\nஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வென்பது\nதமிழக ஆவேச பேச்சுக்களில் அல்ல..\nஅதிகாரம் கொண்ட தமிழக தலைவர்களினால் மட்டுமே முடியும் காரியம் அது.\nஆனால் அது எம்மையும் எமது போராட்ட சக்தியையும் பலமான நிலையில் இருந்துகொண்டே ஆதரித்த அவராலேயே முடியாமல் போனதே...\nஒரு மத்திய அரசின்மீது அழுத்தம் தரகூடியது..\nஒரு மாநிலத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியால் மட்டுமே முடியும்...\n234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்ட சபை தேர்தல் அமைப்���ில்...\nஎன்றைக்காவது ஒரு தொகுதியிலாவது தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரை தோற்கடித்துண்டா\nதமிழக அரசியல் என்பது ஒருவகை எழுதப்படாத விதி...\nபாரம்பரிய வாக்குவங்கிகள் கொண்ட அந்த மாநிலம் தேர்தல் என்று வந்தால்..\nஅல்லது திமுகவா என்றே பார்ப்பார்கள்..\nஇடையில் சிந்தி சிதறும் ஓட்டுக்களே...\nஒரு மூன்றாம் ஆட்சி சக்தியை தமிழகத்தில் தீர்மானிக்கும்.\nஇந்த இருபெரும் திராவிட கட்சிகளின் மயக்கத்தில் இருக்கும் தமிழக வாக்காளர்களை தோற்கடித்து ..\nசீமான் என்ன எந்த சூப்பர்மேனாலும் தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது.\nசீமான் தமிழக முதல்வராகவேண்டும் என்பது..\nதமிழீழ தமிழர்களின் ஆசையாக இருந்து ஒன்றுமே ஆகபோவதில்லை..\nசீமான் முதல்வராய் ஆகவேண்டுமென்பது தமிழக தமிழர்களின் ஆசையாய் இருக்கவேண்டும்..\nதமிழகத்தில் இருந்துகொண்டு ஒரு பலமான ஆதரவை தந்த எம்ஜிஆராலும்...\nதமிழீழத்தில் இருந்து கொண்டு தன் உயிரை கொடுத்து போராடிய எம் தலைவராலும்\nமுடியாத ஒன்றை இனி எவரும் முயற்சித்தும் பார்க்ககூடாது...\nஅப்படி சீமான் போன்றவர்களால் முடிந்தாலும்...\nஅந்த வெற்றியை இப்போ இருக்கும் எந்த ஈழ தலைமையிடம் ஒப்படைப்பார்\nஇவர்களில் யார் உங்கள் தெரிவாய் இருக்கும் சீமான் \nஎனது தெரிவு இதில் யாரும் இல்லை இவர்களால் நிர்வகிக்க முடியாது\nசீமானது புருடா பேச்சுகளை இரசித்து அவர் இவ்வளவு கெட்ட பெயர் வாங்க உங்களை போன்றோர் காரணம்.\nநாங்கள் அவர் கூறும் நல்ல செய்திகள், கருத்துக்களை மட்டுமே உள்வாங்குகிறோம்.\nஜேர்மனியில் கொரோனா வைரஸால்... 5771 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.12 பேர் இறப்பு.\nயாழிணையம் 22 ஆவது அகவை\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\nபெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nதன்னார்வலர்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்தும்\nஜேர்மனியில் கொரோனா வைரஸால்... 5771 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.12 பேர் இறப்பு.\nயாழிணையம் 22 ஆவது அகவை\nமண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்தில���ம் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்திருக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் மத ரீதியான கருத்துக்களை வைக்கும் போது மத நம்பிக்கையுள்ளவர்களை புண்படுத்தாது கருத்துக்களை வையுங்கள். மதங்கள் ஆன்மீகம் சார்ந்து மக்களை அறநெறிப்படுத்தும் நோக்கம் கொண்டவையாயினும் சில மதப் பிரிவுகள் மக்களின் பலவீனத்தையும் அறியாமையையும் வைத்து பணம் சம்பாதிப்பதையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனினும் மத நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தாது அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்போம். யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். \"நாமார்க்கும் குடியல்லோம்\" நன்றி யாழ் இணைய நிர்வாகம்\n20 அழகிகளுடன் தனிமைப்படுத்தி கொண்ட தாய்லாந்து அரசர்: மக்கள் கொந்தளிப்பு\n23ஆம் புலிகேசியின் உறவினர் 🙂\nஜேர்மனியில் கொரோனா வைரஸால்... 5771 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.12 பேர் இறப்பு.\nகொரோனாவால் ஏற்ப���்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெர்மனி அமைச்சர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer). 54 வயதான இவர் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று முன் தினம்(சனிக்கிழமை) திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக நிதித் தலைவராக இருந்த அவர், கடந்த சில மாதங்களாக, கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களுக்கும், அதன் தொழிலார்களுக்கும் இரவும் பகலுமாக உதவிக்கொண்டிருந்தார். https://www.thaarakam.com/news/120183 https://www.bloomberg.com/news/articles/2020-03-29/death-of-german-finance-official-linked-to-virus-crisis\nபெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nபெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ‘கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவது பொருத்தமற்றதொரு செயற்பாடாகும். அதனடிப்படையிலேயே பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தினையும் இரத்துச் செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைகள் அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த ஆராதனைகளின் போது அனைத்து கத்தோலிக்கர்களும் வீடுகளில் இருந்தே தமது சமயக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/பெரிய-வெள்ளி-மற்றும்-உயி/\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/07/01/modiamitshahtnvisit/", "date_download": "2020-03-30T04:33:18Z", "digest": "sha1:736R2CTOX3L2G2KQBVL2RD5ZYPE62IZ2", "length": 11648, "nlines": 147, "source_domain": "kathir.news", "title": "9 ஆம் தேதி அமித் ஷா, 15 ஆம் தேதி பிரதமர் தமிழகம் விஜயம் ! கூட்டணி குறித்து முடிவு ?", "raw_content": "\n9 ஆம் தேதி அமித் ஷா,...\n9 ஆம் தேதி அமித் ஷா, 15 ஆம் தேதி பிரதமர் தமிழகம் விஜயம் \nமதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்ட, காமராஜர் பிறந்தநாள் அன்று, பிரதமர் தமிழகத்திற்கு வரவிருக்கிறார். வரும் லோக் சபா தேர்தல் வியூகம் அமைக்க, அமித் ஷா அவர்கள் 9 ஆம் தேதி சென்னை வரவிருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்ற விமர்சனத்தை திராவிட கட்சிகள் முன்வைக்கின்றன. அதை முறியடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா மிகவும் பிடிவாதமாக உள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு லோக் சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற வியூகமும், கூட்டணி அமைக்கும் வியூகமும் அமைக்க கட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nமத்திய அரசின் திட்டங்களை அதிகாரிகள் பொது மக்களிடம் எடுத்து செல்வதை விட, தமிழக பா.ஜ.க வினர் ஒன்றியம் கிளை வாரியாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அமித் ஷா விரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வாரியாக மக்களிடம் திட்டங்கள் குறித்து பயிற்சி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நான்கு பொதுச்செயலாளர்களுக்கு 10 லோக்சபா வீதம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 39 தொகுதிகளுக்கு உள்ளே இருந்து ஒருவரும் வெளியே இருந்து ஒருவரும் என தலா இருவர் வீதம் 78 பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . அதே போல் , 234 சட்டசபை தொகுதிகளுக்கும் உள்ளே இருந்து ஒருவரும், வெளியே இருந்து ஒருவரும், 468 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, 25 பூத் கமிட்டிக்கு, 60 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு 2,400 பெரும். 5 பூத் கமிட்டிகளுக்கு ஒருவர் என்று 12,000 பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து சென்னையில் கலந்துரையாட உள்ளார் அமித் ஷா அவர்கள்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலிலும், 2018 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி கூட்டணியை பா.ஜ.க வால் அமைக்க முடியவில்லை. தற்போது செல்வி. ஜெயலலிதா அவர்கள் இல்லை. கலைஞர் கருணாநிதி அவர்களால் களமிறங்க முடியா��� நிலை. இந்த சூழ் நிலையில் எளிதாக பா.ஜ.க வால் வெற்றி கூட்டணியை அமைக்க முடியும் என்று அமித் ஷா உறுதியாக நம்புகிறார். மோடி வருகை தரும் பொழுது, முதல்வர் திரு. பழனிசாமி அவர்களும், துணை முதல்வர் திரு. பன்னீர்செல்வம் அவர்களும் தனியாக சந்தித்து, லோக் சபா கூட்டணி திட்டம் பற்றி பேச உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதீர்வு சொல்ல தெரியாத ராகுல்காந்தி, ஊரடங்கு தேவை இல்லையா\nபிரிட்டிஷை ஆள இருக்கும் இந்திய வம்சாவளி.. இதுதான் கர்மா என்பாதா \nகோவில் அர்ச்சகர்கள், ஓதுவார், இசை கலைஞர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளித்திட வேண்டும் : ஹெச். ராஜா கோரிக்கை\nகொரோனா ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம், தயவு செய்து ஊரடங்கை மதித்து நடப்பீர்..\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்போருக்கு நாள்தோறும் 50,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம்...\nகொரோனா இறப்பு 1.. மது கிடைக்காமல் தற்கொலை 7 - பரிதாபத்தில் கேரளத்தின் நிலை - புதிதாக உருவெடுத்த தலைவலி\nநாடே முடங்கினாலும் விவசாயத்திற்கு எவ்வித தடையும் இல்லை - பிரதமர், உள்துறை அமைச்சர் வெளியிட்ட அசத்தல் திட்டம்\nமாணவர்கள், தொழிலாளர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - மத்திய அரசு வெளியிட்ட அடுத்தகட்ட அறிவிப்பு\nவீட்டு வாடகை கேட்டு துன் புறுத்தக்கூடாது.. மத்திய உள்துறை உத்தரவு..\nதனது 3 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் அறுவடையை இல்லாதவர்களுக்கு அளிக்கும் விவசாயி\nகொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 100 கோடி அறிவித்த ஆதானி குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/27042440/BJP-does-not-have-faith-in-the-Constitution--Siddaramaiah.vpf", "date_download": "2020-03-30T03:31:17Z", "digest": "sha1:C5Q4QB65CLEKJ7H2VWIJDIA3JSUZ4JV6", "length": 13659, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP does not have faith in the Constitution - Siddaramaiah Interview || அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி + \"||\" + BJP does not have faith in the Constitution - Siddaramaiah Interview\nஅரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி\nஅரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை என்று ச��த்தராமையா கூறியுள்ளார்.\nகர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nஇடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இது தக்க பாடமாக அமையும். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்க வேண்டும்.\nகர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயங்களில் கட்சி மேலிடம் சரியான முடிவு எடுக்கும். நமது தேசத்திற்காக ஏராளமானவர்கள் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தால் நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. நமது அரசியல் சாசனம் மிக சிறப்பானது.\nபா.ஜனதாவினருக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அம்பேத்கர் உருவாக்கிய இந்த அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பணியை செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு ஆபத்தில் உள்ளது என்று சித்தராமையா கூறினார்.\n1. அடுத்த ஆண்டு சட்டசபையில் பா.ஜனதா பிரதான கட்சியாக அமரும் - மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை\nஅடுத்த ஆண்டு சட்டசபையில் பா.ஜனதா பிரதான கட்சியாக அமரும் என்று அக்கட்சியின் புதிய தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.\n2. டெல்லியில் இருந்து திரும்பிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு உற்சாக வரவேற்பு ‘பா.ஜனதா சேர்த்துக்கொண்டது என் பாக்கியம்’ என பேட்டி\nடெல்லியில் இருந்து திரும்பிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு போபாலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பா.ஜனதா என்னை சேர்த்துக்கொண்டது நான் செய்த பாக்கியம் என்று அவர் தெரிவித்தார்.\n3. காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு எம்.பி. பதவி: மத்திய மந்திரி ஆவாரா\nகாங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி. ஆகிறார். அவர் மத்திய மந்திரி ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளத��.\n4. டெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க பா.ஜனதா விரும்பியது சிவசேனா குற்றச்சாட்டு\nடெல்லியை போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க வேண்டும் என பா.ஜனதா விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.\n5. மத்தியபிரதேச அரசுக்கு நெருக்கடி: பா.ஜனதாவினர் ஹோலி கொண்டாட்டம்\nமத்தியபிரதேச அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், பா.ஜனதாவினர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n2. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n4. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/04/blog-post_635.html", "date_download": "2020-03-30T03:31:07Z", "digest": "sha1:SDXJM326DNXZME2IA6H6RTCA6O3N7KK7", "length": 18370, "nlines": 114, "source_domain": "www.ulagaseithi.com", "title": "விரதங்களில் உயர்வான மௌன விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் அரிய பயன்கள்!! | Ulagaseithi.com", "raw_content": "\nவிரதங்களில் உயர்வான மௌன விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் அரிய பயன்கள்\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nவிரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச���சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும்.\nமௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து இறையுடன் கலந்திருப்பர்\nதிருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.\nமௌன விரதம் என்றால் என்ன\nமுதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள்.\nமௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். இதனால் என்ன நடக்கும் அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும். இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் கிடைக்கும்.\nமாதம் ஒரு முறை பழச்சாறு மற்றும் தண்ணீர் மட்டும் உட்கொண்டு, மௌன விரதம் கடைபிடிக்க, மனம் பொலிவாகி, எண்ணங்களும் செயலும், பேச்சும் வளமாகும். நம் பேச்சில் உள்ள உண்மைத்தெளிவு, அடுத்தவரிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கும். இதுவரை, நாம் வாழ பிறரைக்கெடுத்தேனும் வாழலாம் என்ற சுயநல கண்ணோட்டம் மறைந்து, நம்மைப்போலவே அவரும், என்ற சக உயிரை மதிக்கும் மனநிலை உண்டாகும்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந���த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ர��பாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\nUlagaseithi.com: விரதங்களில் உயர்வான மௌன விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் அரிய பயன்கள்\nவிரதங்களில் உயர்வான மௌன விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் அரிய பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/policies/146181-people-affected-gaja-cyclone", "date_download": "2020-03-30T04:22:46Z", "digest": "sha1:AU3YO5VXFI3B2WNQ72CY2GWFSF4NPLX7", "length": 9506, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 November 2018 - “உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை!” | People affected Gaja cyclone - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கஜா நிவா‘ரணம்’ - வீதிக்கு வந்த மக்கள்... விருது வாங்கிய எடப்பாடி\nகாங்கிரஸுடன் ஒரே மேடையில் வாக்கு கேட்க முடியாது\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சி.பி.ஐ - முதல் அடி கொடுத்த சந்திரபாபு நாயுடு\n“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை\n“மூவருக்கு ஒரு நீதி... எழுவருக்கு வேறு நீதியா\nதினம் ஒரு தலைவர் சரணகோஷம் - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...\n“புத்தகத்தைப் பறிமுதல் செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும்\n“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை\n“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விக��ன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/06/blog-post_4445.html", "date_download": "2020-03-30T03:59:59Z", "digest": "sha1:LVNKPBI3GNAOH6JEHKF4HHT2E5LMW6RL", "length": 8208, "nlines": 54, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி ?", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி \nபுகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி \nஉங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம் அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முட���யும்.\nWEBINPAINT இந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்க பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவுசெய்யலாம் . படத்தினை காண்க . அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும் .\nஇப்போது படத்தின் மேலேயுள்ள INPAINT என்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்துவிடும் .\nபின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்ய முடியும் .\nபோட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்குங்கள் ஒரு தளம்\nபுகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி \nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்��ு கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/tag/ceres/", "date_download": "2020-03-30T04:59:03Z", "digest": "sha1:JRO6BTFN63IQP6MCMDTZ6SYB6HXVKVNS", "length": 5385, "nlines": 104, "source_domain": "spacenewstamil.com", "title": "ceres ~ Space News Tamil", "raw_content": "\n\"DAWN\" அதிகாலைப்பொழுது எனப்பொருள் படும் இந்த விண்கலமானது நமது புவியின் அருகில் இருக்கும் ஒரு சிறிய … [Read more...] about முடிவுக்கு வரும் டான் விண்கலம் | Dusk for Dawn – Space Craft to CERES\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81)", "date_download": "2020-03-30T04:44:07Z", "digest": "sha1:W4PIB3YDLYPVFBMPFHULWVHKP3DS37P7", "length": 6913, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குயின் (இசைக்குழு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுயின் (Queen) 1970இல் இலண்டனில் உருவான பிரித்தானிய ராக் இசைக்குழு ஆகும். இக்குழு உருவான காலத்தில் பிரெஃடி மெர்குரி (முதன்மை பாடகர், பியானோ), பிரியன் மே (கிட்டார், பாட்டு), ஜான் டெக்கான் (அடித்தொனி கிட்டார்), மற்றும் இரோசர் டெய்லர் (முரசு, பாட்டு) உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழுவின் துவக்க கால இசைப்படைப்புகள் மேலெழும் இராக், கடின ராக் மற்றும் கன மெட்டல் இரகங்களில் அமைந்திருந்தன. தற்போது வளர்ந்தநிலையில் மெதுவே பாரம்பரிய, வானொலிக்கு உகந்த, பலதரப்பட்ட இசையாக்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.\nஜான் டெக்கான் (இடதுகோடி), பிரெஃடி மெர்குரி (நடுவில்), பிரியன் மே (முன்னணியில்), இரோசர் டெய்லர் (இசைப்பேரிகை)\nஈஎம்ஐ, எலெக்ட்ரா, கேபிட்டல், ஆலிவுட், ஐலாந்து\nஇசுமைல் இசைக்குழு, த கிராஸ் இசைக்குழு, குயின் + பவுல் இரோட்ஜர்சு, டேவிட் பௌவி, குயின் + ஆடம் இலம்பெர்ட்\nமேலும் பார்க்க: துவக்ககால உறுப்பினர்கள்\nநவம்பர் 24, 1991இல் பிரெஃடி மெர்குரி எய்ட்சு-தொடர்புள்ள நோயினால் இயற்கை எய்தினார்.[3] 1997இல் ஜான் டெக்கான் தமது குடும்பத்துடன் கூடுதல் நேரம் கழிக்க விரும்பி ஓய்வு பெற்றார். மற்ற இரு உறுப்பினர்களும் பவுல் இரோசர்சுடன் 2005இலிருந்து 2009 வரை உலகெங்கும் கச்சேரிகளை நடத்தி வந்தனர். இக்குழுவின் மிகப்பெரும் மூன்று பரவலான புகழ்பெற்ற இசைப்பாடல்களாக \"வீ வில் ராக் யூ\", \"வீ ஆர் தி சாம்பியன்சு\" மற்றும் \"பொகீமியன் ராப்சோடி\" விளங்கின.\nகுயின் இசைக்குழு மொத்தம் தரவரிசைப் பட்டியலில் முதலாவதாக வந்த 18 இசைத்தொகுப்புகளையும் 18 தனிப்பாட்டுக்களையும் 10 இசைக் குறுவட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது வட்டுகளின் சாதனை விற்பனை 150 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது; உலகின் மிகக் கூடுதலாக விற்பனையாகும் கலைக்குழுக்களில் ஒன்றாக இந்த இசைக்குழு விளங்குகிறது. பிரித்தானிய இசைத்தட்டுத் தொழில் வழங்கும் பிரித்தானிய இசைக்கு மிகச்சிறந்த பங்களிப்பிற்கான விருது 1990இல் இவர்களுக்கு வழங்கப்பட்டது. 2001இல் ராக் மற்றும் ரோல் இசை புகழ்மையத்தில் (Rock and Roll Hall of Fame) இடம் பெற்றனர்.[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-03-30T04:55:03Z", "digest": "sha1:DJOCI57RAKTW2AWWTS57HFQ3GWIMFEW2", "length": 5353, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nஇது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.\nவாழும் நபர்கள் குறித்த தவறான அவதூறான தகவல்களை விக்கிப்பீடியாவில் எங்கெனும் கண்டால் ஆலமரத்தடியில் தகவல் சொல்லுங்கள்\nவாழும் மனிதர்கள் குறித்தத் தகவல்களை எந்தவொரு விக்கிப்பீடியா பக்கத்திலும் சேர்க்கும் முன் தொகுப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் .[1] உணர்வுகளை மதிக்கும் விதமாகவும் கண்டிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் அனைத்து பொருந்தும் சட்டங்களுக்கும், இந்தக் கொள்கைப் பக்கத்தில் விவரித்துள்ளவற்றிற்கும் விக்கிப்பீடியாவின் மூன்று உள்ளடக்க கொள்கைகளுக்கும் உடன்பட்டு இருக்க வேண்டும்:\nமுதன்மை ஆய்வு கூடாது (NOR)\nவிக்கிப்பீடியாவில் ஒரு வாழும் நபரைப் பற்றி எழுதுகையில் அவரைப் பற்றிய சாதகமில்லாத் தகவல்களை வலுவான புறச்சான்றுகளன்றி இணைக்கவியலாது. சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலும், அனைவரும் அறிந்த பொது உண்மை என்ற அடிப்படையிலும் கூட சாதகமற்ற கருத்துகளை இணைக்க இயலாது. அவ்வாறு சேர்க்கப்படுவற்றை உடனடியாக நீக்க பிற பயனர்களுக்கும், அப்பதிப்புகளை மறைப்பதற்கு நிருவாகிகளுக்கு உரிமை உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/bharathidasan/alaginsiripu.html", "date_download": "2020-03-30T04:48:08Z", "digest": "sha1:XE4EAAWBIEPXGIF2NQEP372MKGFMXFOG", "length": 112817, "nlines": 1140, "source_domain": "www.chennailibrary.com", "title": "அழகின் சிரிப்பு - Alagin Siripu - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நூல்கள் - Bharathidasan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நூல்கள்\nகாலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்\nசோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்\nமாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்\nசாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த 'அழகெ'ன்பாள் கவிதை தந்தாள்.1\nசிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து\nநறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்\nபுறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்\nநிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள். 2\nதிசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்\nஅசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்.\nபசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண் பழமையினால் சாகாத இளையவள் காண்\nநசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள் நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.\t3\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஓர மெல்லாம்,\nகீரியின் உடல�� வண்ணம் போல் மணல் மெத்தை; அம்மெத் தைமேல்\nநேரிடும் அலையோ கல்வி நிலையத்தின் இளைஞர் போலப்\nபூரிப்பால் ஏறும் வீழும்; புரண்டிடும்; பாராய் தம்பி. 4\nவெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல\nதுள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்\nவெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப்\nபிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் வியப்பைச் செய்யும். 5\nபுரட்சிக்கப் பால் அமைதிபொலியுமாம். அதுபோல், ஓரக்\nகரையினில் அலைகள் மோதிக் கலகங்கள் விளைக்கும்; ஆனால்\nஅருகுள்ள அலைகட் கப்பால் கடலிடை அமைதி அன்றோ\nபெருநீரை வான்மு கக்கும்; வான்நிறம் பெருநீர் வாங்கும்\nபெரும்புனல் நிலையும், வானிற் பிணந்த அக் கரையும், இப்பால்\nஒருங்காக வடக்கும் தெற்கும் ஓடு நீர்ப் பரப்பும் காண\nஇருவிழிச் சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண\nஒருகோடிச் சிறகு வேண்டும் ஓகோகோ எனப்பின் வாங்கும்\nஎழுந்தது செங்க திர்தான் கடல்மிசை\nமுழங்கிய நீர்ப்ப ரப்பின் முழுதும்பொன் னொளி பறக்கும்,\nபழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி\nஅக்கரை, சோலை போலத் தோன்றிடும்\nதிக்கெலாம் தெரியக் காட்டும் இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்\nகைக்கொள்ள அம்மு கில்கள் போராடும்\nமொய்த்துமே செவ்வா னாக்கி முடித்திடும் பாராய் தம்பி\nஇளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்;\nகளித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி\nஇளங்கதிர், பொன்னி றத்தை எங்கணும் இறைக்க லானான். 10\nகடல்நீரும், நீல வானும் கைகோக்கும்\nஇடையிலே கிடைக்கும் வெள்ளம் எழில்வீணை; அவ்வீணைமேல்\nஅடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத் தின்பத்தை\n தம்பி வண்கடல் பண்பா டல் கேள்\nசெழுங்கதிர் உச்சி ஏறிச் செந்தணல் வீசு தல்பார்\nபுழுங்கிய மக்கள் தம்மைக் குளிர்காற்றால் புதுமை செய்து\n இவ்வைய முழுவதும் வாழ்விற் செம்மை\n நற்செல்வம் வளர்கின்ற கடல்பார் தம்பி\nபொன்னுடை களைந்து, வேறே புதிதான முத்துச் சேலை\nதன்இடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள், தம்பி\nஎன்னென்று கேள்; அதோபார் எழில் நிலா ஒளிகொட் டிற்று\nமன்னியே வாழி என்று கடலினை வாழ்த்தாய் தம்பி. 13\nஅண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே\nகொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே\nதிண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்\nதுண���துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்\nஉன்னிடம் அமைந் திருக்கும் உண்மையின் விரிவில், மக்கள்\nசின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும்\nதென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத்\nதென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்\nகுளிர்நறுஞ் சந்தனஞ் சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே\nஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின்\nகிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும்,\nவளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா\nஉன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்\nசின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்\nஅன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,\nஎன்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ\nஉலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்\nமலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்\nசலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்\nவிலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை\nஇழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக்\nகுழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின்\nகொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும்\nவழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி\nஇருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு\nவிருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு\nமருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற்\nபருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்\nஎழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே எழுதிய தாளும் கண்டாய்;\nவழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்;\n'\u001cஎழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை'\u001dஎன்று கேட்டேன்,\nபுழுதியைத் துடைத்தேன்\u001dஎன்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை\nகழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்த னங்கள்,\nசமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்\nதமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம்\nஅமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ\nகளச்சிறுதும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்,\nதுளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,\nவெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்\nகிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்��ாய் தென்ற லேநீ\nநாடினேன்; நடந்தேன்; என்றன் நகரஓ வியத்தைத் தாண்டித்\nதேடினேன்; சிற்றூர் தந்த காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;\nபாடினேன்; பறந்தேன்; தேய்ந்த பாதையை இழந்தேன், அங்கே\nமாடிவீ டொன்று மில்லை மரங்களோ பேச வில்லை\nமேன்மேலும் நடந்தேன்; அங்கே 'மேற்றிசை வானம்' என்னை\n'நான் தம்பி என்னை நோக்கி நட தம்பி\u001d' எனச்சொல் லிற்று\nவான்வரை மேற்குத் திக்கை மறைத்திட்ட புகைநீ லத்தைத்\nதேன்கண்டாற் போலே கண்டேன், திகழ்காடு நோக்கிச் சென்றேன். 25\nவன்மை கொள் பருக்கைக் கல்லின் வழியெலாம் பள்ளம், மேடு\nமுன்னாக இறங்கி ஏறி முதலைகள் கிடப்ப தைப்போல்\nசின்னதும் பெரிது மான வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;\n'கன்மாடம்'\u001dஎனும்பு றாக்கள் கற்களைப் பொறுக்கக் கண்டேன். 26\nமகிழ்ந்துநான் ஏகும் போதில் காடுதன் மயிலை ஏவி\nஅகவலால் வரவேற் பொன்றை அனுப்பிற்று\nநிகரான வாலை ஆட்டிக் காரொலி நின்று நின்று\nநகர்ந்தது. கூடச் சென்றேன் நற்பாதை காட்டும் என்றே. 27\nமுகத்திலே கொடுவாள் மீசை வேடன், என் எதிரில் வந்தான்,\nஅகப்பட்ட பறவை காட்ட, அவற்றின்பேர் கேட்டேன்\nவகைப்பட்ட பரத்து வாசன் என்பதை வலியன் என்றான்;\nசகோ தரத்தைச் செம்போத் தென்றான் தமிழா நீ வாழ்க என்றேன். 28\n பாரும் அந்தப் புன எலு மிச்சை\u001dஎன்றான்.\nஆம்\u001dஎன்றேன்' அதைத்தான் ஐயா குருந்தென்றும் அறைவார்\u001dஎன்றான்\nஆம்\u001dஎன்றேன் தெரிந்த வன்போல்\nமாமரம் இருக்கும் அந்த வழிச்செல்வீர்\u001dஎன்றான் சென்றேன். 29\nகாட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்\nசெருந்தி, யாச்சா, இலந்தை, தேக்கீந்து கொன்றை யெல்லாம்\n அந்தப் பெருங்கூரை மேலே நீண்ட\nஒரு மூங்கில்; இரு குரங்கு கண்டேன் பொன்னூசல் ஆடல்\nகுருந்தடையாளம் கண்டேன் கோணல்மா மரமும் கண்டேன்\nபாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது\nஆனைஒன் றிளம ரத்தை முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்\nபூனை ஒன் றணுகும்; அங்கே புலி ஒன்று தோன்றும்; பாம்பின்\nபானைவாய் திறக்கக் கண்டு யாவுமே பறக்கும்; கன்றோ\n அதை ஒரு நரிபோய் மாய்க்கும். 31\nஇழந்தபெட் டையினைக் கண்டே எழுந்தோடும் சேவல் வாலின்\nகொழுந்துபட் டெழுந்த கூட்டக் கொசுக்களை முகில்தான் என்று\nதழைந்ததன் படம்விரிக்கும் தனிமயிலால், அடைத் 'தேன்\u001d'\nவழிந்திடும்; கரடி வந்து மயிலுக்கு வாழ்த்துக் கூறும். 32\nஆடிய கிளைகள் தோறும் கொடிதொங்��ி, அசையும்\nநீடிசை காட்டா நிற்கும்; பயன்தந்து நிற்கும் காடே\nதங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர்\nசெங்கதிர் மாணிக் கத்துச் செழும்பழம் முழுகும் மாலை,\nசெங்குத்தாய் உயர்ந்த குன்றின் மரகதத் திருமேனிக்கு\nமங்காத பவழம் போர்த்து வைத்தது வையம் காண\nஎருதின்மேற் பாயும் வேங்கை, நிலவுமேல் எழுந்த மின்னல்,\nசருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பார டாநீ\nதலைக்கொன் றாய்க் கதிரைக் கொத்தித் தழைபசுஞ் சிறக டித்து\nமலைப்புன்னை மரத்தின் பக்கம் வந்திடும் கிளிக்கூட் டத்தில்,\nசிலைப்பெண்ணாள் கவண் எறிந்து, வீழ்த்தினேன் சிறகை, என்றாள்,\nகுலுக்கென்று சிரித்தொருத்தி 'கொழும்புன்னை இலைகள்\u001d' என்றாள்\nபதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி ஆதொண்டைப் பழம்பார்த் தானை\nஉதட்டினைப் பிதுக்கிக் 'கோவை' உன்குறி பிழைஎன் றோதும்\nகுதித்தடி மான்மான் என்று குறுந்தடி தூக்கு வானைக்\nகொதிக்காதே நான் அம்மானே எனஓர் பெண் கூறி நிற்பாள்\nகுன்றத்தின் 'சாரல்\u001d', குன்றின் அருவிகள் குதிக்கும் 'பொய்கை\u001d'\nபன்றிகள் மணற்கி ழங்கு பறித்திடும் '\u001cஊக்கம்'\u001dநல்ல\nகுன்றியின் மணியால், வெண்மைக் கொம்பினால் அணிகள் பூண்டு\nநின்றிடும் குறத்தி யர்கள் 'நிலா முகம்'\u001dபாரடா நீ\n'நிறைதினைக் கதிர்\u001d' முதிர்ந்து நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்\nபுறத்தினில் தேர் போல் நீண்ட புதுப்பரண் அமைத்து, மேலே\nகுறத்தியர் கவண் எடுத்துக் குறிபார்க்கும் விழி, நீ லப்பூ\nமங்கிய வானில் குன்றின் காட்சி\nமறைகின்றான் பரிதி; குன்ற மங்கையோ ஒளியிழந்து,\nநிறைமூங்கில் இளங்கை நீட்டி வாராயோ எனஅ ழைப்பாள்\nகுறுநரி ஊளைச் சங்கால் இருள் இருள் என்று கூவும்\nஇருந்த ஓர் கருந்தி ரைக்குள் இட்டபொற் குவியல் போலே,\nகருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே கருத்துக்கள் இருத்தல் போலே\nதிரும்பிற்று நிலவு; குன்றம் திகழ்ந்தது முத்துப் போலே\nநீலமுக் காட்டுக் காரி நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த\nபாலிலே உறைமோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து, பானை\nமேலுற்ற வெண்ணெய் அள்ளிக் குன்றின்மேல் வீசி விட்டாள்\nஏலுமட் டுந்தோ ழாநீ எடுத்துண்பாய் எழிலை எல்லாம்\nஆனைகள், முதலைக்கூட்டம், ஆயிரம் கருங்கு ரங்கு,\nவானிலே காட்டி வந்த வண்முகில் ஒன்று கூடிப்\nபானையில் ஊற்று கின்ற பதநீர்போல் குன்றில் மொய்க்கப்\nபோனது, அடிமை நெஞ்சம் புகைதல்போல் தோன்றும் குன்றம்\nஇருபக்கம் மண்மே டிட்டும், இடைஆழ்ந்தும், நீள மான\nஒரு பாதை கண்டேன், அந்தப் பாதையின் உள் இடத்தில்\nஉரித்தநற் றாழம் பூவின் நறும்பொடி உதிர்த்த தைப்போல்\nபெருமணல், அதன்மே லெல்லாம் கதிரொளிப் பெருக்கம், கண்டேன்\nமணல்சுடும்; வழிச்செல் வோர்கள், இறங்கியும் ஏறியும் போய்\nஅணகரை மேட்டின் அண்டை அடர்மர நிழலில் நின்று\nதணலேறும் தம்கால் ஆற்றிச் சாலைகண் டூரைக் காண்பார்.\nஅணிநிலம் நடுவில் ஆற்றுப் பாதை 'வான் வில்\u001d' போல் தோன்றும். 45\nவெப்பத்தால் வெதும்பு கின்ற வெளியெலாம் குளிர்காற் றொன்று\nதொப்பென்று குதிக்க, அங்கே துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.\nஎப்பக்கம் இருந்தோ கூட்டப் பறவைகள் இப்பக் கத்துக்\nகுப்பத்து மரத்தில் வந்து குந்திய புதுமை கண்டேன். 46\nஒலிஒன்று கேட்டேன். ஓஓ புதுப்புனல்\nசலசல என்று பாய்ந்து வரக்கண்டேன் தணல் நிறத்தில்\nநிலவொத்த நிறம்க லந்து நெடுவானின் சுடரும் வாங்கிப்\n கோடை யாட்சி மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம். 47\nபெருஞ்சிங்கம் அறைய வீழும் யானைபோல் பெருகிப் பாய்ந்து\nவரும்வெள்ளம், மோத லாலே மணற்கரை இடிந்து வீழும்\nமருங்கினில் இருந்த ஆலும் மல்லாந்து வீழும் ஆற்றில்\n நீரில், பட்டாவைச் சுழற்றும் வாளை\nகரையோரப் புலத்தில் மேயும் காலிகள் கடமை எண்ணும்\nதரையினிற் காதை ஊன்றிச் சரிசரி புதுவெள் ளத்தின்\nதிரைமோதும் ஒலிதான் என்று சிறுவர்கள் செங்கை காட்டிப்\nபெரியோரைக் கூவு கின்றார்; பேச்சொன்றே ஒலியோ நீளம்\nஇருகரை ததும்பும் வெள்ள நெளிவினால் எறியும் தங்கச்\n நீரில் மிதக்கின்ற மரங்க ளின்மேல்\n உவப்புக்கோ உவமை இல்லை. 50\nவெள்ளம் எனும் படைக்கு மரங்களின் வாழ்த்து\nஒரேவகை ஆடை பூண்ட பெரும்படை, ஒழுங்காய் நின்று\nசரேலெனப் பகைமேற் பாயும் தன்மைபோல் ஆற்றுவெள்ளம்,\nஇராவெலாம் நடத்தல் கண்ட இருகரை மரங்கள், தோல்வி\nவராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி\nஆற்றுவெள் ளத்தைக் காணச் சிற்றூரார் அங்கு வந்தார்\nகாற்றாகப் பறந்து சென்று கழனிகள் மடைதி றந்து\n மற்றும் வடிகாலை மறித்தார் நன்றே\n வறுமை தீர்த்தார், நூற்றுக்கு நூறு பேரும்\nஓய்வின்றிக் கலப்பை தூக்கி உழவுப்பண் பாட லானார்\nசேய்களின் மகிழ்ச்சி கண்டு சிலம்படி குலுங்க ஆற்றுத்\nதாய்நடக் கின்றாள் வையம் தழைகவே தழைக என்றே\nகண்ணாடித் தரையின் மீது கண்��வர் பச்சைத் தட்டில்\nஎண்ணாத ஒளிமுத்துக்கள் இறைந்தது போல்குளத்துத்\nதண்ணீரிலேபடர்ந்த தாமரை இலையும், மேலே\nதெண்ணீரின் துளியும் கண்டேன் உவப்பொடு வீடு சேர்ந்தேன். 54\nசிலநாட்கள் சென்ற பின்னர்க் குளக்கரை சென்றேன்\nஇலைத்தட்டில் சிந்தும் பால்போல் எழில்நீரும், கரிய பாம்பின்\nதலைகள்போல் நிமிர்ந் திருந்த தாமரைச் சிற்ற ரும்பும்\nஇலகுதல் காணப் பெற்றேன்; காட்சியின் இன்பம் பெற்றேன். 55\nமணிஇருள் அடர்ந்த வீட்டில் மங்கைமார், செங்கை ஏந்தி,\nஅணிசெய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போலத்\nதணிஇலைப் பரப்பி னிற்செந் தாமரைச் செவ்வ ரும்பு\nபிணிபோக்கி என்வி ழிக்குப் படைத்தது பெருவி ருந்தே\nவிரிக்கின்ற பச்சைப் பட்டை மேனிபோர்த் துக்கிடந்து\nவரிக்கின்ற பெண்கள், வான வீதியைப் பார்த்துப் பார்த்துச்\nசிரிக்கின்ற இதழ்க்கூட்டத்தால் மாணிக்கம் சிதறு தல்போல்\nஇருக்கும் அப் பச்சி லைமேல் அரும்புகள் இதழ்விரிக்கும்\nவிண்போன்ற வெள்ளக் காடு, மேலெலாம் ஒளிசெய் கின்ற\nவெண்முத்தங் கள்கொழிக்கும் பச்சிலைக் காடு, மேலே\nமண்ணுளார் மகிழும் செந்தா மரைமலர்க் காடு, நெஞ்சைக்\nகண்ணுளே வைக்கச் சொல்லிக் கவிதையைக் காணச் சொல்லும். 58\n 'வா' என்றே அழைக்கும் கைபோல்\nபாயும்நன் முகம்போல் நெஞ்சைப் பறிப்பன சிலம லர்கள்\nஆயிரம் பெண்கள் நீரில் ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்\nஓரிதழ் தன்ம ணாளன் உருவினைக் கண்டுகண்டு\n மற்றும் ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்\nவாரித் தரச்சி வந்த உள்ளங்கை யாம் மற்றொன்று\nமூடிய வாய்திறந்து உளமார முன்னா ளெல்லாம்\nதேடிய தமிழு ணர்வைத் தின்னவே பலர்க்கும் தந்தும்\nவாடாத புலவர் போலே அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்\nவாடாது தேன்கொ டுக்கும் வண்டுகள் அதைக் குடிக்கும்\n ஒன்று மலர் என்னும் கட்டி லுண்டு\nநானுண்டென் றுறக்கம் கொள்ளும் நறும்பொடி இறைக்கும் ஒன்று. 62\nஎன்னைநான் இழந்தேன்; இன்ப உலகத்தில் வாழ லுற்றேன்\nபொன்துகள், தென்றற் காற்றுப், புதுமணம், வண்டின் பாட்டுப்,\nபன்னூறு செழுமா ணிக்கப் பறவைபோல் கூட்டப் பூக்கள்\nஇன்றெலாம் பார்த்திட்டாலும் தெவிட்டாத எழிலின் கூத்தே\n நீ ஞாலத் தொருபொருள், வாராய்\nகளிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில்\nவெளிப்பட எழுந்தாய்; ஓகோ விண்ணெலாம் பொன்னை அள்ளித்\nதெளிக்கின்றாய்; கடலிற் பொங்கும் திரையெலா���் ஒளியாய்ச் செய்தாய். 64\n இருள் இல்லை அயர்வும் இல்லை\nபொழிந்தநின் கதிர் ஒவ்வொன்றும் பொலிந் தேறி, மேற்றி சைமேல்\nகொழுந்தோடக் கோடி வண்ணம் கொழித்தது சுடர்க்கோ மானே\nபொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்\n வான வீதி திகு திகு என எரிக்கும்\nகடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்\nநெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி\nஇடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ\nஅடங்க நின்ஒளி அளவா அமைந்தனை பரிதி வாழி\n தங்க இழையுடன் நூலை வைத்துப்\nபின்னிய ஆடை, காற்றில் பெயர்ந்தாடி அசைவ தைப்போல்\nநன்னீரில் கதிர் கலந்து நளிர் கடல் நெளிதல் கண்டேன்;\nஉன் கதிர், இருட்பலாவை உரித் தொளிச் சுளையூட் டிற்றே\nஇலகிய பனியின் முத்தை இளங்கதிர்க் கையால் உண்பாய்\nஅலை அலையாய் உமிழ்வாய் அழகின், ஒலியை யெல்லாம்\nஇலை தொறும் ஈரம் காத்த கறை போக்கி இயல்பு காப்பாய்\nமலையெலாம் சோலை எல்லாம் நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்\nதாமரை அரும்பி லெல்லாம் சரித்தனை இதழ்கள் தம்மை\nமாமரத் தளிர்அ சைவில் மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்\nஆமாமாம் சேவற் கொண்டை அதிலும் உன் அழகே காண்பேன்\nநீமன்னன்; ஒளியின் செல்வன்; நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன். 70\nஇறகினில் உயிரை வைத்தாய் எழுந்தன புட்கள்\n கன்று காலி உயிர் பெறச் செய்கின்றாய்நீ\nமறத் தமிழ் மக்கள் வாழ்வில் இன்பத்தை வைத்தாய் நீயே. 71\nபரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை\nவாழும் நின் ஒளிதான் இன்றேல் வானிலே உடுக்கள் எல்லாம்\nதாழங்காய், கடுக்காய் கள்போல் தழைவின்றி அழகி இழக்கும்\nபாழ் என்ற நிலையில் வாழ்வைப் பயிரிட்ட உழவன் நீ; பைங்\nவிழிப் பார்வை தடுத்து வீழ விரிகின்ற ஒளியே, சோர்வை\nஒளிக்கின்ற உணர்வே, வையத் திருளினை ஒதுக்கித் தள்ளித்\nதழற் பெரு வெள்ளந் தன்னைச் சாய்ப் போயே, வெயிலில் ஆடித்\nதழைக்கின்றோம் புதுஞா யிற்றுத் தனிச்சொத்தே வாழி நன்றே. 73\nமண்மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம்\nபுண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர்செல் வராம்; இதைத் தன்\nகண்மீதில் பகலி லெல்லாம் கண்டு கண் டந்திக் குப்பின்\nவிண்மீனாய்க் கொப்ப ளித்த விரிவானம் பாராய் தம்பி\nநிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை\nபாற்புகை முகிலைச் சீய்த்துப் பளிச்சென்று 'திங்கட் சேவல்\u001d'\nநாற்றிக்கும் குரல் எடுத்து நல்லொளி ப���ய்ச்சிப் பெட்டை\nஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப் பொடிவிண்மீன் குஞ்சு கட்கும்\nமேற்பார்வை செலுத்திப் பூனை இருட்டையும்\u001dவெளுத்துத் தள்ளும். 75\nபகல்வானிற் கதிரின் வீச்சுப் பரந்தது\nவகைவகை ஓவியங்கள் வழங்கின; யானைக் கூட்டம்\nதகதக எனும்மா ணிக்க அருவிகள்\nஇருண்ட வானும் ஏற்றிய விளக்கும்\nகிழக்குப் பெண் விட்டெறிந்த கிளிச்சிறைப் பரிதிப் பந்து,\nசெழித்தமேற் றிசைவா னத்தின் செம்பருத் திப்பூங் காவில்\n விரிவிளக்கின் கொழுந்தினால் மங்கை மார்கள்\nஇழந்ததைத் தேடிக் கொள்ள இருள்மாற்றிக் கொடுக்கின்றார்கள்\n வையம், கொண்டதோர் இருளைத் தங்க\nமேழியால் உழுதான் அந்த விரிகதிர்ச் செல்வன்; பின்னர்\nஆழிசூழ் உலகின் காட்சி அரும்பிற்று\nவாழிய வைய மென்று மலர்ந்தது காலை வானம்\n நீளப் பூங்கிளை அசைந்தா டிற்று\nமுதிர்ந்திட்ட முகிலின் சேறு மூடிற்றுச்\nபுதைந்திட்ட கதிரிற் பூத்த புதுப்புது வண்ண மெல்லாம்\nபகல்வான்மேல் கருமு கில்கள் படையெடுத் தன\nதுகளற்ற வாளும், வேலும் சுழன்றன மின்னி மின்னி\nநகைத்தது கலகல வென்று நல்ல கார்முகில்தான்\nஅகத்துற்ற இயற்கைப் பெண்ணாள் இறைத்தாள்பூ மழையை அள்ளி\nகான், செய், ஊர், மலை, கா, ஆறு கடலெலாம் எரிவ தோடு\nதான்செய்த தணலில் தானும் எரிகின்றான் பகலோன்\nவான்செய்த வெப்பத் தால்இவ் வையத்தின் அடியும் வேகும்\nஉச்சிப் போதுக்கும் மாலைப் போதுக்கும் இடை நேரம்\nஉச்சியல் இருந்த வெய்யோன், ஓரடி மேற்கில் வைத்தான்,\nநொச்சியின் நிழல்கி ழக்கில் சாய்ந்தது\nபச்சையும், பழுப்பு மான பலவண்ண முகில்கள் கூடிப்\nபொய்ச்சான்று போல, யானை புகழும்; பின் மலையைக் காட்டும். 82\nஇத்தனை, கொய்யாப் பிஞ்சு; நீ அதில் சிற்றெ றும்பே\nஅத்தனை பேரும்மெய்யாய் அப்படித் தானே மானே\nபித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே\nஅடி, கிளை, காய், இலை, நிழல்\nஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் பெரிய யானை\nகாயினை நிழலாற் காக்கும் இலையெலாம், உள்ளங் கைகள்\nஆயஊர் அடங்கும் நீழல், ஆலிடைக் காண லாகும்\nதூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்\nஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்\nவாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்\nநீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்\nமேற்கிளை யின்வீழ் தெல்லாம் மின்னிடும் பொன்னிழைகள்\n சுடர்வான் கீழ்ப் பச்சிலை ��ான்\nஏற்பட்ட தென்றால், வீழ்தோ எழுந்தங்கக் கதிர்கள் என்பேன். 86\nஅடிமரப் பதிவிலெல்லாம் அடங்கிடும் காட்டுப் பூனை\nஇடையிடை ஏற்பட்டுள்ள பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்\n பளிங்கு க்கண் ஆந்தைச் சீறல்\nவெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து\nதொலைவுள்ள கிளையில் வெளவால் தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு\nகுலைப்பழம், கிளை, கொடுக்கும்; கோதுகள் மழையாய்ச் சிந்தும்\nதலைக்கொழுப் புக்கு ரங்கு சாட்டைக்கோல் ஒடிக்கம்; பின்னால்\nஇலைச்சந்தில் குரங்கின் வாலை எலியென்று பருந்தி ழுக்கும்\nகொத்தான பழக்கு லைக்குக் குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை\nதொத்துங்கால் தவறி, அங்கே துடிக்குந்தன் பெட்டை யண்டைப்\nபொத்தென்று வீழும்; அன்பிற் பிணைந்திடும்; அருகில் உள்ள\nதித்திக்கும் பழங்கள் அக்கால் ஆணுக்குக் கசப்பைச் செய்யும்\nவானத்துக் குமிழ்ப றந்து வையத்தில் வீழ்வ தைப்போல்\nதானம்பா டும்சிட்டுக்கள் தழைகிளை மீது வீழ்ந்து,\nபூனைக்கண் போல்ஒளிக்கும்; புழுக்களைத் தின்று தின்று\nதேனிறை முல்லைக் காம்பின் சிற்றடி தத்திப் பாடும். 90\nகிளையினிற் பாம்பு தொங்க, விழுதென்று, குரங்கு தொட்டு\n'விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல்\u001d'\nகிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம்\nஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும். 91\nஆலினைக் காற்று மோதும்; அசைவேனோ எனச்சி ரித்துக்\nகோலத்துக் கிளைகு லுங்க அடிமரக் குன்று நிற்கும்\nதாலாட்ட ஆளில்லாமல் தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்\nகால்வைத்த கிளைகள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும்\nமழைமுகில் மின்னுக் கஞ்சி மாங்குயில் பறந்து வந்து\n'வழங்குக குடிசை'\u001dஎன்று வாய்விட்டு வண்ணம் பாடக்\nகொழுங்கிளைத் தோள் உயர்த்திக் குளிரிலைக் கைய மர்த்திப்\nபழந்தந்து களிப்பாக் கும்பின் பசுந்தளிர் வழங்கும் ஆலே. 93\nகூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு\nவீட்டுக்கு வெளிப் புறத்தில் வேலன்வந் தேபு றாவின்\nகூட்டினைத் திறக்கு முன்பு 'குடுகுடு'\u001dஎனக்கு தித்தல்\n கூட்டைத் திறந்ததும் கீழ்ச் சரிந்த\nகோட்டுப்பூப் போற்பு றாக்கள் குதித்தன கூட்டி னின்றே\nஇருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்\nவிரியாத தாமரை போல் ஓர்இணை\n கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து\nஇட்டதோர் தாமரைப் பூ இதழ்விரிந் திருத்தல் போலே\nவட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்\nவெட்டில்லை; குத்து மில்லை; வேறுவே றிருந்த ருந்தும்\nகட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை. 96\nஅகன்றவாய்ச் சட்டி ஒன்றின் விளிம்பினில் அடிபொருந்தப்\nபுகும்தலை; நீர்வாய் மொண்டு நிமிர்ந்திடும்; பொன் இமைகள்\nநகும்; மணிவிழிநாற் பாங்கும் நாட்டிடும்; கீழ் இறங்கி\nமகிழ்ச்சியாய் உலவி, வைய மன்னர்க்கு நடை கற்பிக்கும்\nஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன் படாதாம்;\nஒருபெட்டை மத்தாப் பைப்போல் ஒளிபுரிந்திட நின்றாலும்\nதிரும்பியும் பார்ப்பதில்லை வேறொரு சேவல்\nஒருபுறா இறந்திட்டால் தான் ஒன்றுமற் றொன்றை நாடும்\n'அவள்தனி; ஒப்ப வில்லை; அவன், அவள் வருந்தும் வண்ணம்\nதவறிழைக் கின்றான்', இந்தத் தகாச்செயல் தன்னை, அன்பு\nதவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒரு சில தறுதலைகள்,\nகவலைசேர் மக்க ளின்பால் கற்றுக் கொண்டிருத்தல் கூடும்\nதலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச் சுற்றும் ஆண்புறாவைக்\nகொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற் சென்றே திரும்பித்\nதலைநாட்டித், தரையைக் காட்டி, '\u001cஇங்குவா'\u001dஎன அழைக்கும்;\nமலைகாட்டி அழைத்தா லுந்தான் மறுப்பாரோ மையல் உற்றார்\nதாய் இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு\nவாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;\nதாய்அருந் தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;\nமயிற்புறா, படம் விரிக்கும்; மார்பினை முன் உயர்த்தும்;\nநயப்புறு கழுத்தை வாங்கி நன்றாக நிமிர்ந்து, காலைப்\nபயிற்றிடும் ஆடல் நூலின் படி, தூக்கி அடைவு போடும்;\nமயிற்புறா வெண்சங் கொக்கும்; வால் தந்த விசிறி ஒக்கும்\nகூட்டமாய்ப் பறந்து போகும், சுழற்றிய கூர்வாள் போலே\nகூட்டினில் அடையும் வந்தே கொத்தடி மைகள் போலே\nகூட்டினை வேலன் வந்து சாத்தினான், குழைத்து வண்ணம்\nதீட்டிய ஓவியத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே\nமூக்கு, கண், வால், பசுமை\nஇலவின்காய் போலும் செக்கச் செவேலென இருக்கும் மூக்கும்,\nஇலகிடு மணல் தக்காளி எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,\nநிலைஒளி தழுவும் மாவின் நெட்டிலை வாலும், கொண்டாய்,\nபலர்புகழ் கின்ற பச்சைப் பசுங்கிளி வாராய் வாராய்\nகழுத்து வரி, சொக்குப் பச்சை\nநீலவான் தன்னைச் சுற்றும், நெடிதான வான வில்லைப்\nபோலநின் கழுத்தில் ஓடும் பொன்வரி மின் விரிக்கும்\nஆல், அல ரிக்கொ ழுந்தில் அல்லியின் இலையில் உன்றன்\nமேலுள சொக்குப் பச்சை மேனிபோல் சிறிது மில்லை\nகொள்ளாத பொருள்க ளோடும், அழகினிற் சிறிது கூட்டிக்\nகொள்ளவே செயும் இயற்கை, தான்கொண்ட கொள்கை மீறித்\nதன்னரும் கை யிருப்பாம் அழகெனும் தலைச் சரக்கைக்\nகிள்ளிவைத் திட்ட கிள்ளாய் கிட்டவா சும்மா வாநீ\nஇளித்தவா யர்கள், மற்றும் ஏமாற்றுக் காரர் கூடி\nவிளைத்திடும் தொல்லை வாழ்வில், மேலோடு நடக்க எண்ணி\nஉளப்பாங்க றிந்து மக்கள் உரைத்ததை உரைத்த வண்ணம்\nகிளத்திடும் கிளியே என்சொல் கேட்டுப்போ பறந்து வாராய்\nகிளிச்செல்வ மேநீ அங்குக் கிடந்திட்ட பச்சிலை மேல்\nபளிச்சென எரியும் கோவைப் பழத்தில்உன் மூக்கை ஊன்றி\nவிளக்கினில் விளக்கை ஏற்றிச் செல்லல்போல் சென்றாய்\nகிளைக்கிடை இலையும், காயும் கிடத்தல்போல் அதில் கிடந்தாய்\nபுன்னைக்காய்த் தலையில் செம்மைப் புதுமுடி புனைந்தி ருப்பாய்\nஉன்னைத்தான் காணு கின்றேன் கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்\nகாட்டினில் திரியும் போது கிரீச்சென்று கழறு கின்றாய்;\nகூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்\nவீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக\nஏட்டிலே தண்ணீர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்\nகொஞ்சுவாய் அழகு தன்னைக்கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு\nவஞ்சியர் தமையும், மற்ற வறியவர் தமையும், ஒக்க\nநெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம் நிரப்புவாய், அவர் அளிக்கும்\nநைஞ்தநற் பழத்தை உண்பாய்; கூழேனும் நன்றே என்பாய்\nஉனக்கிந்த உலகில் உள்ள பெருமையை உணர்த்து கின்றேன்;\nதினைக்கொல்லைக் குறவன் உன்னைச் சிறைகொண்டு நாட்டில் வந்து,\nமனைதொறும், சென்றே உன்றன் அழகினை எதிரில் வைப்பான்;\nதனக்கான பொருளைச் செல்வர் தமிழ்க்கீதல் போல ஈவார்\nபாவலர் எல்லாம் நாளும் பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்\nகாவியம் செய்வார் நாளும் கண், கைகள் கருத்தும் நோக\nஓவியப் புலவ ரெல்லாம் உனைப்போல எழுதிவிட்டால்\nதேவைக்குப் பணம் கிடைக்கும் கீர்த்தியும் கிடைக்கும் நன்றே\nஆடிஓ டிப்போய் இட்டும், அருந்துதல் அருந்தி யும், பின்\nவாடியே இருக்கும் வைய மக்களை, உயிர்க்கூட் டத்தை,\nஓடியே அணைப்பாய் உன்றன் மணிநீலச் சிறகளாவ\nமூடுவாய் இருளே, அன்பின் முழக்கமே, உனக்கு நன்றி\nவிண்முதல் மண்வரைக்கும் வியக்கும்உன் மேனி தன்னைக்\nகண்ணிலே காண்பேன்; நீயோ அடிக்கடி உடையில் மாற்றம்\nபண்ணுவாய் இருளே, உன்றன் பகல்உடை தங்கச் சேலை\nவெண்பட்டில் இராச் சேலைமேல் வேலைப்பா டென்ன சொல்வேன்\nஇருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு\n'எங்குச் செல் கின்றாய்' என்று பரிதியை ஒரு நாள் கேட்டேன்;\n'கங்குலை ஒழிக்க' என்றான், கடிதுசெல் தம்பி என்றேன்.\nஅங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ அகல்வதாய் நினைத்தான்; என்னே\nஎங்கணும் நிறைந்த நீர் நீ அதில், 'கதிர்' சுழல்வண் டன்றோ அதில், 'கதிர்' சுழல்வண் டன்றோ\nநீ முத்துடை போர்த்து நின்றாய்\nகள்ளரை வெளிப் படுத்தும் இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள்;\nபிள்ளைகள் தூங்கினார்கள்; பெண்டாட்டி அருகில் நின்றாள்;\nஉள்ளமோ எதிலும் ஒட்டா திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ\nவெள்ளைமுத் துக்கள் தைத்த போர்வையை மேனி போர்த்தே. 117\nமண்முதல் விண் வரைக்கும் வளர்ந்தஉன் உடல் திருப்பிக்\nகொண்டையில் ஒளியைக் காட்டும் குளிர்நிலா வயிர வில்லை\nகண்டேன்; என் கலங்கும் நெஞ்சம் மனைவியின் திருமுன் செல்லும்\nமீன் என உயிர் உடல்கள் விளைந்தன\n எங்கும், பொருளுண்டேல் நிழலுண் டன்றோ\nபானையில் இருப்பாய்; பாலின் அணுத்தோறும் பரந்தி ருப்பாய்\nஉருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்\nஉயர்ந்துள்ள அழகு மூக்கின் இருபுறம் உறைவாய்; மங்கை\nகயல்விழிக் கடையில் உள்ளாய்; காதினில் நடுப்பு றத்தும்,\nஅயலிலும், சூல்வாய் பெண்ணின் முகத்தினில் அடையா ளத்தை\nஇயக்குவாய் இருளே, உன்சீர், ஓவியர் அறிந்தி ருப்பார்\nஅடுக்கிதழ்த் தாமரைப் பூ இதழ்தோறும் அடிப்புறத்தில்\n இன்றேல், தாமரை அழகு சாகும்\nஅடுத்திடும் இருளே, எங்கும், அனைத்துள்ளும் அழகு நீயே\nஅறியாமைதான் இருள்; ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்\nஅறியாமை அறிவைச் செய்யும்; அறியாமை அறிவால் உண்டோ \nசிறுவனைத் தீண்டிற்றுத் தேள்; நள்ளிருள்; விளக்குத் தேவை;\nநிறைவேற்ற நெருப்புக் குச்சி தேடினார்; கிடைக்க வில்லை. 122\nஇருளின் பெருமை இயம்ப அரிது\nபெட்டியில் இருப்ப தாகப் பேசினார்; சாவி இல்லை;\nஎட்டுப்பேர் இதற்குள் தேளால் கொட்டப்பட் டுத்து டித்தார்;\n'\u001cகட்டாயம் தூய்மை வேண்டும்'\u001dஎன்னுமோர் அறிவு தன்னை\nஇட்டளித் திட்ட நல்ல இருளே உன் பெருமை என்னே\nநெடுஞ் சாலை எனை அழைத்து நேராகச் சென்று, பின்னர்,\nஇடையிலோர் முடக்கைக் காட்டி ஏகிற்று\nஅடிப்பாதை கண்டேன், அங்கோர் ஆலி���்கீழ்க் காலி மேய்க்கும்\nஇடைப்பையன் இருந்தான்; என்னை 'எந்தஊர்'\u001dஎன்று கேட்டான். 124\nபுதுச்சேரி என்று சொல்லிப் போம்வழி கேட்டேன், பையன்\n'இதைத்தாண்டி அதோ இருக்கும் பழஞ்சேரி இடத்தில் தள்ளி\nஓதிச் சாலையோடு சென்றே ஓணான் பச்சேரி வாய்க்கால்\nகுதிச்சேறிப் போனால் ஊர்தான் கூப்பிடு தொலைவே' என்றான்\nபனித்துளி மணிகள் காய்க்கும் பசும்புற்கள் அடர் புலத்தில்,\nதனித்தனிஅ கலா வண்ணம் சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,\nதனக்கொன்று பிறர்க்கொன்றென்னாத் தன்மையால் புல்லை மேயும்\nஇனித்திடப் பாடும் பையன் தாளம்போல் இச்இச் சென்றான். 126\nமந்தையின் வெளி அடுத்து வரிசையாய் இருபக் கத்தில்,\nகொந்திடும் அணிலின் வால்போல் குலைமுத்துச் சோளக் கொல்லை,\nசந்திலாச் சதுரக் கள்ளி, வேலிக்குள் தழைந்தி ருக்கும்;\nவெந்தயச் செடிக ளின்மேல் மின்னிடும் தங்கப் பூக்கள்\nமுற்றிய குலைப்ப ழத்தை முதுகினிற் சுமந்து நின்று\n'வற்றிய மக்காள் வாரீர்' என்றது வாழைத் தோட்டம்\nசிற்றோடு கையில் ஏந்தி ஒருகாணிப் பருத்தி தேற்ற\nஒற்றை ஆள் நீர் இறைத்தான், உழைப்பொன்றே செல்வம் என்பான். 128\nகுட்டையில் தவளை ஒன்று குதித்தது, பாம்பின் வாயிற்\nபட்டதால் அது விழுங்கிக் கரையினிற் புரளப் பார்த்த\nபெட்டைப் பருந்து தூக்கிப் பெருங்கிளை தன்னிற் குந்தச்\nசிட்டுக்கள் ஆலி னின்று திடுக்கிட்டு மேற்பறக்கும்\nஇளையவள் முதிய வள்போல் இருந்தனள் ஒருத்தி; என்னை\nவளைத்தனள், 'கோழி முட்டை வாங்கவா வந்தீர்\nவிளையாட்டாய்ச் 'சேரி முட்டை வேகாதே\nபுளித்தனள்; எனினும் என்சொல், 'பொய்' என்று மறுக்கவில்லை\n'\u001cஎன்றேனும் முட்டை உண்ட துண்டோ நீ\u001d' என்று கேட்டேன்.\n'\u001cஒன்றேனும் உண்ட தில்லை; ஒருநாளும் உண்ட தில்லை;\nதின்றேனேல் புளித்த கூழில் சேர்த்திடும் உப்புக் கான\nஒன்றரைக் காசுக் கென்றன் உயிர்விற்றால் ஒப்பார்'\u001dஎன்றாள். 131\nசேரிக்குப் பெரிது சிற்றூர், தென்னை மா சூழ்ந்திருக்கும்;\nதேர்ஒன்று, கோயில் ஒன்று சேர்ந்த ஓர் வீதி, ஓட்டுக்\nகூரைகள், கூண்டு வண்டி கொட்டில்சேர் வீதி ஐந்தே;\nஊர் இது; நாட்டார்க்கெல்லாம் உயிர்தரும் உணவின் ஊற்று. 132\nநன்செயைச் சுற்றும் வாய்க்கால் நல்லாற்று நீரை வாங்கிப்\nபொன்செயும் உழவு செய்வோன், 'பொழுதெலாம் உழவு செய்தேன்\nஎன்செய்தாய்' என்ற பாட்டை எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி\n'முன்செய்த கூழுக் கத்தான் முடக்கத்தான் துவையல்' என்றாள். 133\nஒத்திடும் சுண்ண வேலை உயர் மரவேலை செய்யும்\nஅத்திறம் வேறே; மற்றும் அவரவர்க் கமைந்த தான\nகைத்திறம் வேறே என்று காட்டின கட்டிடங்கள். 134\nஇயற்கையின் உயிர்கட்குள்ளே மனிதன்தான் எவற்றினுக்கும்\nஉயர்ச்சியும், தான் அறிந்த உண்மையை உலகுக் காக்கும்\nமுயற்சியும், இடைவிடாமல் முன்னேற்றச் செயலைச் செய்யும்\nபயிற்சியும் உடையான் என்று பட்டணம் எடுத்துக் காட்டும். 135\nநடுவினிற் புகையின் வண்டி ஓடிடும் நடைப் பாதைக்குள்\nஇடைவிடா தோடும் 'தம்மில் இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்\nகடலோரம் கப்பல் வந்து கணக்கற்ற பொருள் குவிக்கும்\nபடைமக்கள் சிட்டுப் போலப் பறப்பார்கள் பயனை நாடி\nவாணிகப் பண்ட சாலை வைத்துள்ள பொருள்கள் தாமும்,\nகாண் எனக் காட்டி விற்கும் அங்காடிப் பொருள்கள் தாமும்,\nவீணாளைப் பயன் படுத்தும் வியன்காட்சிப் பொருள்கள் தாமும்,\nகாணுங்கால் மனிதர் பெற்ற கலைத்திறம் காணச் செய்யும். 137\nஉள்ளத்தால் ஏட்டால் தீட்டி உலகத்தில் புதுமை சேர்க்கும்\nகொள்கைசேர் நிலைய மெல்லாம் அறிஞரின் கூட்டம் கண்டேன்;\nகொள்கைஒன் றிருக்க வேறு கொள்கைக்கே அடிமையாகும்\nவெள்ளுடை எழுத்தா ளர்கள் வெறுப்புறும் செயலும் கண்டேன். 138\nஉண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும் உயர்வழக் கறிஞர் தம்மை\nவிண்வரை வளர்ந்த நீதி மன்றத்தில் விளங்கக் கண்டேன்;\nபுண்பட்ட பெருமக் கட்குப் பொதுநலம் தேடு கின்ற\nதிண்மைசேர் மன்றிற் சென்றேன் அவரையே அங்கும் கண்டேன். 139\nமாலைப்போ தென்னும் அன்னை, உழைப்பினால் மடிவார் தம்மைச்\nசாலிலே சாரா யத்தால் தாலாட்டும் கடையின் உள்ளே\nகாலத்தைக் களியாற் போக்கக் கருதுவோர் இருக்கக் கண்டேன்,\nமாலையில் கோழி முட்டை மரக்கறி ஆதல் கண்டேன். 140\nஇயற்கையின் எழிலை யெல்லாம் சிற்றூரில் காண ஏலும்\nசெயற்கையின் அழகை யெல்லாம் பட்டணம் தெரியக் காட்டும்\nமுயற்சியும் முழுது ழைப்பும் சிற்றூரில் காணுகின் றேன்;\nபயிற்சியும் கலையுணர்வும் பட்டணத் திற்பார்க் கின்றேன்\nவருநாளில் நாடு காக்க வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,\nதிருநாளின் கூட்ட மாகத் தெருஓரம் சுவடி யோடு,\nபெருநாளைப் பயன்நா ளாக்கும் பெரும்பெருங் கழகம் நோக்கி\nஒருநாளும் தவறிடாமல் வரிசையாய் உவக்கச் செல்வார்\nகலையினில் வளர்ந்தும், நாட்டுக் கவிதையில் ஒளிமி குந்தும்,\nநிலவிடும் நிலா முகத்து நீலப்பூ விழி மங்கைமார்\nதலையாய கலைகள் ஆய்ந்து தம்வீடு போதல் கண்டேன்\nஉலவிடு மடமைப் பேயின் உடம்பின்தோல் உரிதல் கண்டேன்\nபுனல்சூழ்ந்து வடிந்து போன நிலத்திலே '\u001cபுதிய நாளை\u001d'\nமனிதப்பைங் கூழ்மு ளைத்தே வகுத்தது\nகனவுதான், இந்நாள் வையக் கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ\nபழந்தமிழ் மக்கள் அந்நாள் பறவைகள் விலங்கு, வண்டு,\nதழைமூங்கில் இசைத்ததைத், தாம் தழுவியே இசைத்த தாலே\n இன்பம் எய்தியே குதித்த தாலே\nவிழியுண்ணப் பிறந்த கூத்துத் தமிழே என் வியப்பின் வைப்பே\nஅம்மா என்றழைத்தல், காகா எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்\nசெம்மையிற் சுட்டல் என்னும் இயற்கையின் செறிவினாலே\nஇம்மா நிலத்தை ஆண்ட இயற்றமி ழேஎன் அன்பே\nசும்மாதான் சொன்னார் உன்னை ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே\nவளர்பிறை போல் வளர்ந்த தமிழரில் அறிஞர் தங்கள்,\nஉளத்தையும், உலகில் ஆர்ந்த வளத்தையும் எழுத்துச் சொல்லால்,\nவிளக்கிடும் இயல்மு திர்ந்தும், வீறுகொள் இசை யடைந்தும்,\nஅளப்பிலா உவகை ஆடற் றமிழேநீ என்றன் ஆவி\nபடுப்பினும் பாடாது, தீயர் பன்னாளும் முன்னேற் றத்தைத்\nதடுப்பினும, தமிழர்தங்கள் தலைமுறை தலைமுறைவந்\n பின்னர் அகத்தியர் காப்பி யர்கள்\nகெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி\nஇசையினைக் காணு கின்றேன்; எண்நுட்பம் காணு கின்றேன்;\nஅசைக்கொணாக் கல்தச்சர்கள் ஆக்கிய பொருள்காண் கின்றேன்;\nபசைப்பொருட் பாடல் ஆடல் பார்க்கின்றேன்; ஓவியங்கள்,\nநசையுள்ள மருந்து வன்மை பலபல நான்காண் கின்றேன். 149\nபன்னூறு நூற்றாண்டாகப் பழந்தமிழ் மலையின் ஊற்றாய்\nமன்னரின் காப்பி னாலே, வழிவழி வழாது வந்த\nஅன்னவை காணு கின்றேன். ஆயினும் அவற்றைத் தந்த\nமுன்னூலை, அயலான், நஞ்சால் முறித்ததும் காணு கின்றேன்\nவடக்கினில் தமிழர் வாழ்வை வதக்கிப், பின் தெற்கில் வந்தே\nஇடக்கினைச் செயநினைத்த எதிரியை, அந்நாள் தொட்டே\n'அடக்கடா\u001d' என்று ரைத்த அறங்காக்கும் தமிழே\nதடைக்கற்கள் உண்டென் றாலும் தடந்தோளுண் டெனச் சிரித்தாய்\nஆளுவோர்க் காட்பட் டேனும், அரசியல் தலைமை கொள்ள\nநாளுமே முயன்றார் தீயோர்; தமிழேநீ நடுங்க வில்லை\n'வாளினை எடுங்கள் சாதி மதம்இல்லை\nகாளைகாள்'\u001dஎன்றாய்; காதில் கடல்முழக் கத்தைக் கேட்பாய்\nஇருளினை வறுமை நோயை இடறுவேன்; என்னு டல்மேல்\nஉருள்கின்ற பகைக்குன்றை நான��� ஒருவனே உதிர்ப்பேன்; நியோ\nபொருள்தரும் தமிழே நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | த���ணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ajete", "date_download": "2020-03-30T05:06:12Z", "digest": "sha1:MLOEGFINESB62OJZL5OPXL7UULKE2ZFH", "length": 2713, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ajete", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ajete\nஇது உங்கள் பெயர் Ajete\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/page/8/", "date_download": "2020-03-30T04:45:55Z", "digest": "sha1:XO6VRW6R5X6NRM2UJXSMH5RTDOWZS6KC", "length": 9261, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ராதாரவி", "raw_content": "\nTag: actor pooche murugan, actor radharavi, actor sarathkumar, actors union buidling crisis, cinema news, slider, south indian film actors association, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், நடிகர் சங்கத்தின் கட்டட விவகாரம், நடிகர் சங்கம், நடிகர் சரத்குமார், நடிகர் பூச்சி முருகன், நடிகர் ராதாரவி\n“நடிகர் சங்கக் கட்டட விவகாரம் – உண்மையில் நடந்தது என்ன..” – பூச்சி முருகன் விளக்கம்..\nநடிகர் சங்க தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்...\nநடிகர் சங்கத்திற்கு ஜூலை 15-ல் தேர்தல்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய...\n“நடிகர் சங்கக் கட்டிட பிரச்சினை பற்றி வெள்ளை அறி்ககை வெளியிட வேண்டும்..” – நடிகர் நாசர் கோரிக்கை..\nநடிகர் சங்கத்தின் உட்கட்சிப் பூசல் பெரிதாகிக்...\nநடிகர் சங்க அக்கப்போர் துவங்கியது..\nநடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக நடிகர்...\n“சிவக்குமார் வந்தா என்ன புடுங்கிருவாரு..” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு அடுத்த...\n“சினிமாவில் அவரவர் வேலையை மட்டும் பாருங்கள்; அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்..” : நடிகர் ராதாரவியின் அட்வைஸ்\n‘மக்கள் பாசறை’ பட நிறுவனம் தயாரித்த ஆர்.கே.வின் ...\n‘லிங்கா’ பட விவகாரம் – ரஜினியை இழுக்காதீர்கள் – நடிகர் சங்கம் வேண்டுகோள்..\n‘லிங்கா’ படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட...\n“ராதாரவியையும், காளையையும் சங்கத்திலிருந்து நீக்குவீர்களா..” – சரத்குமாருக்கு விஷால் கேள்வி..\nஇன்று மதியம் திருச்சியில் நடிகர் சரத்குமார்...\n‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்..\n“ராதாரவியை சும்மா விடமாட்டேன்..” – நடிகர் விஷாலின் கோபக்குரல்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினை��ளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/58_23.html", "date_download": "2020-03-30T05:12:52Z", "digest": "sha1:5I6JUPUEGBKSDUUZOLASTGDXSZULSONX", "length": 6354, "nlines": 39, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மையங்கள்: அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்க உத்தரவு", "raw_content": "\n5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மையங்கள்: அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்க உத்தரவு\n5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மையங்கள்: அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்க உத்தரவு\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடா்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி தற்போது அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது: 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைத்து நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களே கேள்வித் தாள்களைத் தயாரித்து வழங்கும். தேர்வுக்கு முந்தைய நாளோ அல்லது தோவன்றோ கேள்வித் தாள்கள் பிரதி எடுக்கப்பட்டு, மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nஅரசுப் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.100 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட��டுள்ளது. மாணவா்களின் அடிப்படைத் திறன்களை சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/atsl-2020.html", "date_download": "2020-03-30T04:56:13Z", "digest": "sha1:Z5I5FKU3HACXPDLSZK4NGV4Q4GXMSHV5", "length": 7311, "nlines": 44, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்", "raw_content": "\nATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்\nATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்\nATSL 2020 தேர்வு வினாத்தாளின் புறவயத் தன்மை , தேர்வை மாணவர் அணுகும் முறை ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக Pilot தேர்வு கடந்த மாதம் 08 . 12 . 2019 அன்று மாநிலம் முழுவதும் 8 மாவட்டங்களில் 48 பள்ளிகளில் நடத்தப்பட்டது .\n* Pilot தேர்வில் மாணவர் பங்கேற்பும் , தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஈடுபாடும் பாராட்டத் தக்க வகையில் இருந்தது . இதனைத் தொடர்ந்து - Pilot தேர்வில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப வளங்களின் முழு திறனையும் சோதிக்க சோதனைத் தேர்வு 24 . 01 . 2020 ஒரு நாள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .\n* இதற்காகப் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .\n* இதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைச் சரிபார்க்கும் வகையிலும் , Log in செய்தல் , Internet Speed மற்றும் இதரத் தொழில்நுட்ப வளங்களைச் சோதிக்கும் வகையிலும் சோதனைத் தேர்வு நடைபெற உள்ளது .\n* இந்த சோதனைத் தேர்வு வரும் 24 . 01 . 2020 அன்று தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் . தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் . அனைத்துப் பள்ளிகளிலும் சரியாக 2 மணிக்குக்குத் தேர்வு தொடங்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் .\n* அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தும் வகையில் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து இச்சோதனைத் தேர்வை நடத்த வேண்டும் .\n* தம் பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை இச்சோதனைத் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை அச்சோதனைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் .\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/tag/grand-finale-of-cassini/", "date_download": "2020-03-30T04:55:23Z", "digest": "sha1:6BBBAUH2EUFWPFKGQ7MB6RL7HNM4VUBH", "length": 5628, "nlines": 104, "source_domain": "spacenewstamil.com", "title": "grand finale of cassini ~ Space News Tamil", "raw_content": "\nபுதிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது ஐவோ வில்| jupiters moon IO got new volcano\nவியாழன் கிரகத்தின் ஒரு துணைக்கோளான ஐ ஓ வில் (IO) ஜூனோ விண்கலமானது. புதிய எரிமலை ஒன்றை … [Read more...] about புதிய எரிமலை கண்டுபிடிக்கப்பட��டது ஐவோ வில்| jupiters moon IO got new volcano\nCassini’s Best 9 Photos of Saturn | காசினியால் எடுக்கப்பட்ட சனிக்கிரகத்தின் சிறந்த 9 புகைப்படங்கள்.\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.aptsomart.com/product/home-made-butter/", "date_download": "2020-03-30T04:56:17Z", "digest": "sha1:LGKOBNRMW4SG6GBFUAALOLQ5JQSM52TS", "length": 5137, "nlines": 165, "source_domain": "www.aptsomart.com", "title": "Home Made Butter - Aptso Mart", "raw_content": "\nCurrently Available products / தற்போது கிடைக்கும் பொருட்கள்\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvarur-district/thiruthuraipoondi/", "date_download": "2020-03-30T04:47:01Z", "digest": "sha1:ZBADCZOQGRIWS6T6WAZB77LLZRWBRDAM", "length": 26846, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருத்துறைப்பூண்டி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nதியாகி பெருந்த��ிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் புகழ்வணக்கம்\nநாள்: மார்ச் 10, 2020 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nமறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் 06.01.2020 அன்று திருத்துறைப்...\tமேலும்\nகிராம சபை கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாள்: பிப்ரவரி 13, 2020 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்திரளான உறவுகள் கலந்துக்கொண்டு நாசக்கார திட்டமான ஹைட...\tமேலும்\nநாள்: பிப்ரவரி 01, 2020 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\n24.1.2019 அன்று திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி பாலவாய் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்...\tமேலும்\nகட்சி அலுவலகம் திறப்பு விழா :திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தேசிய தலைவர் அகவை தினத்தை முன்னிட்டு (26/11/2019) திருத்துறைப்பூண்டி கடைவீதியில் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.\tமேலும்\nமருத்துவ முகாம் – மரம் நடுதல் : திருத்துறைப்பூண்டி\nநாள்: நவம்பர் 18, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள், திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சியில் (17/11/2019) தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை நாள் முன்னிட்டு டெங்கு காய்ச்சல் மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் , மரம் நடுதல்...\tமேலும்\nபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாள்: நவம்பர் 18, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள், திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 17.11.2018 அன்று நடைப்பெற்றது.\tமேலும்\nகட்டமைப்பு-புதிய பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாள்: நவம்பர் 18, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள், திருவாரூர் மாவட்டம்\nதிருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி ��ோட்டூர் தெற்கு ஒன்றியம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் 16/11/2109 அன்று கிளை கட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் , ஒன்றிய பொறுப்பாளர்க...\tமேலும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாள்: நவம்பர் 16, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் ஊராட்சி சார்பில் (14/11/2019) கெழுவத்தூர் நடுநிலைப்பள்ளி மற்றும் மானங்கத்தான்கோட்டகம் தொடக்கப்பள்ளி மாணவ...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nநாள்: நவம்பர் 16, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பில் 10/11/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது...\tமேலும்\nபனை விதை நடும் திரு விழா-திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் சுற்றுசூழல் பாசறை சார்பில் ஆலங்காடு ஊராட்சியில் 3/11/2019 அன்று பனைவிதை நடப்பட்டது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/azzil-tempered-glass-back-cover-premium-quality-soft-combo-transparent-perfect-fit-case-cover-for-samsung-galaxy-a7-2018-price-prUftb.html", "date_download": "2020-03-30T03:23:29Z", "digest": "sha1:ZVO3JUERJPHZ2UT5D3SX5WWIDJUPKR27", "length": 15935, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 விலைIndiaஇல் பட்டியல்\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 சமீபத்திய விலை Mar 29, 2020அன்று பெற்று வந்தது\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018அமேசான் கிடைக்கிறது.\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 249))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம��� ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018 விவரக்குறிப்புகள்\n( 57 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஅஸ்ஜில் டேம்பேர்ட் கிளாஸ் பாசக் கவர் பிரீமியம் ஃஉஅலித்ய் சொபிட் காம்போ ட்ரான்ஸ்பரென்ட் Perfect பிட் கேஸ் போர் சாம்சங் கலட்சுயை அ௭ 2018\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/asuran-movie-rating/", "date_download": "2020-03-30T05:20:29Z", "digest": "sha1:L24C3JBQSMH3VJDTXAACWZTKMHYDS3LV", "length": 17542, "nlines": 219, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "Asuran Movie Rating - Cinema News - Tamil Movie Reviews", "raw_content": "\nஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு – ட்ரம்ப்\nஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் தற்போது இல்லை – மத்திய அரசு\nஆன்லைன் உணவு டெலிவரி செய்வதற்கான நேரத்தை அதிகரிக்க கோரிக்கை\nநமக்காகவும், நாட்டிற்காகவும், அனைவரும் தனித்து இருக்க வேண்டியது கட்டாயம் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசாதியும் அதனால் உருவாக்கப்பட்ட தீண்டாமையும் எத்தனை கொடியது என்பதை இந்த திரைப்படம் மிகத்தெளிவாக ரத்தமும் சதையுமாக சொல்கிறது.. நடிகர் தனுசுக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமானது . தேசிய விருதுக்கு தகுதியான திரைப்படம் இந்த அசுரன்.\nதயாரிப்பு நிறுவனம் V Creations\nஇசை ஜி.வி. பிரகாஷ் குமார்\nபாடலாசிரியர் வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா\nரன்னிங் டைம் 140 நிமிடங்கள்\n← ஏழுமலையான் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம்\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய காவலரின் மனைவி →\nஆன்லைன் உணவு டெலிவரி செய்வதற்கான நேரத்தை அதிகரிக்க கோரிக்கை\nஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை முகாம் – மத்திய அரசு எச்சரிக்கை\nதமிழகத்தில் கொரோனா பாதித்த இருவர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசொந்த கிராமத்தில் தூய்மை பணியை மேற்கொண்ட நடிகர் விமல்\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம்…\nஏப்.3 ஆம் தேதி ரேஷன் கடை செயல்படும்\nசென்னையை வீழ்த்தி 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன்\nகலக்கலாக ஆடிய கோல்கட்டா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடந்தது. கோவாவின் படோர்டா மைதானத்தில் நடந்த பைனலில்\nஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nதேசிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகொரோனா எதிரொலி: ஐ.பி.எல்., தொடரை தவிருங்கள்\nமகளிர் தினத்தில் வரலாறு படைக்குமா இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nவலைப் பயிற்சியிலேயே வெளுத்து வாங்கிய தோனி\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nதெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை…\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nகாயங்களைத் தடவிப் பார்க்கிறேன் – சிறப்பு கட்டுரை\nஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு – ட்ரம்ப்\nஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் தற்போது இல்லை – மத்திய அரசு\nஆன்லைன் உணவு டெலிவரி செய்வதற்கான நேரத்தை அதிகரிக்க கோரிக்கை\nநமக்காகவும், நாட்டிற்காகவும், அனைவரும் தனித்து இருக்க வேண்டியது கட்டாயம் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉடல் நலம் கட்டுரைகள் முக்கியச் செய்திகள்\nபுற்றுநோய் – ஒரு தொகுப்பு\nநேற்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது. உலக\n“இந்தியாவின் சிறந்த பஞ்சாயத்து தலைவர்” விருது வாங்கியவர் தோல்வி…\nவைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்..\nநூற்றாண்டில் கால்பதிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோ��ேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nTamil Movie Ratings சினிமா செய்திகள்\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\n144 தடையை மீறி சொந்த ஊர் செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் அலை அலையாய் குவிந்த மக்கள்\nஉலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை, உலகளவில் 27,352 பேர் உயர்ந்துள்ளனர். 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும்,\nதடையை மீறி மதவழிபாடு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி (VIDEO)\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகொரோனா- நடிகர் பவன் கல்யாண் ரூபாய் 2 கோடி நிதியுதவி\nகொரோனா வைரஸ் தொற்றால் ஜம்மு காஷ்மீரில் முதல் பலி…\nஇது ஒரு ஆன்லைன் செய்தி இணையதளம் ஆகும் , செய்திகள், கட்டுரைகள், கவிதை தொகுப்புகள், சினிமா விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்கள் இங்கு வெளியிடப்படும்.\nஎந்த ஒரு மொழி இனம் மதம் அல்லது தனிப்பட்ட நபர்களை இழிவுபடுத்தி இங்கு எந்த ஒரு பதிவும் இடம் பெறுவது கிடையாது . கட்டுரையாளர்கள், கவிதை தொகுப்பாளர்கள் மற்றும் நேர்காணலில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எந்த வகையிலும் Tamilexpressnews.com நிர்வாகம் பொறுப்பேற்க்காது . ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், புகைப்படங்கள், அல்லது காணொளிகள் இருந்தால் எங்களுடைய மின்னஞ்சல் முகவரியான [email protected] க்கு உடனடியாக தெரிவிக்கவும் . கருத்து சுகந்திரத்தை தவறாக பயன்படுத்தி பதிவுகள் வெளியாகி இருந்தால் அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்படும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7016:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-03-30T04:29:13Z", "digest": "sha1:P5R3N43YFBUC3O6VGZEMH2GEXI4FLHB2", "length": 10411, "nlines": 106, "source_domain": "nidur.info", "title": "அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஅவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nதனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் அந்த பெண்ணுக்கு 28 வயது. திருமணமாகி, ஆறே மாதத்தில் கணவரை பிரிந்தவள். விவாகரத்தாகி இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன.\n‘விரைவாக அவளுக்கு மறுமணம் செய்துவைத்துவிடவேண்டும்’ என்று அவளுடைய பெற்றோர் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாலைந்து வரன்கள் அவளை வந்து பார்த்து, பேசி விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் எல்லோருமே கேட்கும் ஒரே கேள்வி, ‘இவ்வளவு அழகாக இருக்கீங்க தன்மையாக பேசுறீங்க இவ்வளவு இருந்தும் ஆறு மாதத்திலே உங்க மணவாழ்க்கை முறிந்துவிட்டதே, அதற்கு என்ன காரணம்\nஅதற்கான உண்மையான காரணத்தை அவள் தன்னை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாள். ஆனால் ‘இதெல்லாம் ஒரு காரணமா இதற்காகவா விவாகரத்து செய்திருப்பீர்கள். வேறு ஏதாவது பெரிய காரணம் இருக்கும் இதற்காகவா விவாகரத்து செய்திருப்பீர்கள். வேறு ஏதாவது பெரிய காரணம் இருக்கும்’ என்று முணுமுணுத்தபடி மாப்பிள்ளை வீட்டார் விலகி சென்றுவிடுகிறார்கள்.\nஅவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஅவளை பெண் பார்க்க சென்ற நாளிலே, மாப்பிள்ளை பையனின் அம்மாவுக்கு அவளை பிடிக்கவில்லை. அவள் அழகில் தூக்கலாக தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பாள். மாமியாரோ நாணத்தோடு, வெட்கத்தோடு, தன் மகனின் பின்னால் தலைகுனிந்து நிற்கும் மருமகள் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தவர்.\nபெண் பார்த்த அன்றே, ‘உன்னை தூக்கி சாப்பிட்டுவிடுகிறவள் மாதிரி இருக்காளேடா..’ என்று மகனின் மனதை அசைத்து பார்த்தார். அவனோ, ‘எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று மகனின் மனதை அசைத்து பார்த்தார். அவனோ, ‘எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு பேசி, நல்லபடியாக கல்யாணத்தை முடித்து வைத்துவிடுங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டான். அதனால் வேறுவழியின்றி கல்யாண ஏற்பாடுகள் நட���்கத் தொடங்கின. அப்போது மணமகன், தன் வருங்கால மனைவியான அவளிடம், ‘என் அம்மா உன்னை கர்வம் பிடித்தவள் என்று சொல்கிறார். திருமணத்திற்கு பிறகு நீ என் அம்மாவிடம் கவனமாக இருந்துகொள்ளவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.\nதிருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. மூன்றாவது நாள், மணப்பெண் வீட்டில் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்கள். அதை மாமியார் உள்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.\nமறுநாள், ‘உன் வீட்டில் போட்டது பிரியாணியா அதை இப்ப நினைச்சாலே எனக்கு வாந்தி வருது அதை இப்ப நினைச்சாலே எனக்கு வாந்தி வருது பிச்சைக்காரன்கூட அதை தின்னமாட்டான்’ என்று மாமியார் கூறியிருக்கிறார். இதுதான் மோதலின் தொடக்கம்.\nஅன்றிலிருந்து, மருமகளை மட்டம்தட்ட மாமியார் பிரியாணி மேட்டரை கையில் எடுக்க, மருமகள் பதிலுக்கு காரசாரமாக திட்ட நாளுக்கு நாள் பிரச்சினை வலுத்தது. மகன் அவ்வப்போது வேறுவழியில்லாமல் அம்மா பக்கம் சாய, அவள் கணவரையும் வார்த்தைகளில் வறுத்தெடுத்தாள்.\nஇப்படியே பிரச்சினை பெரிதானதால் அவள் கோபத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, ஒருசில மாதங்கள் தாய் வீட்டில் தங்கிவிட, ‘ஈகோ’ தலைதூக்கி இருவரும் மோதிக்கொண்டார்கள். முடிவில் ‘இனி சேர்ந்து வாழ முடியாது’ என்று விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.\nஇந்த மாதிரியான ‘பிரியாணி மேட்டருக்கெல்லாம்’கூட விவாகரத்து நடக்கிறது என்பதை காலத்தின் கோலம் என்று காலத்தை குறை சொல்லி தப்ப முடியாது. ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் சமயோஜித அறிவும் வேண்டும். இல்லையெனில் வாழ்க்கை வரண்ட பாலைவனம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ipl-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-03-30T03:42:52Z", "digest": "sha1:XJQSL7HV2U5M5M5UIV7GU3YVL6ZUBDNK", "length": 5545, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "IPL அரங்கில் 300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை! - EPDP NEWS", "raw_content": "\nIPL அரங்கில் 300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை அடித்த ஒரே ஒரு வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் பதிவானார்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார்.\nஇந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.\nமும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக குயின்டன் டி கொக் 60 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.\nவெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசினார்.\nஹர்திக் பாண்டியாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசியதன் மூலம் IPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராகப் பதிவானார்.\nமயங் அகர்வால் 43 ஓட்டங்களைப் பெற்றார்.\nஇறுதிவரை களத்தில் நின்ற லோகேஷ் ராகுல் 51 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கைக் கடந்தது.\nதலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் புதியவர்\nபெயர் சூட்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்\nரோகித் சதம்: இந்தியா ஆதிக்கம்\nமதுசனின் சகலதுறை ஆட்டத்தால் சம்பியனானது யாழ்.மத்திய கல்லூரி \nகோஹ்லி, ரோகித் அதிரடி: கதிகலங்கியது வெஸ்ட் இண்டீஸ்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/05/blog-post.html", "date_download": "2020-03-30T04:15:47Z", "digest": "sha1:MV2CFDKQDFRUGZHEFIIERJIWZIVI72R5", "length": 47423, "nlines": 218, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்''", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அ��கியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமே���் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்''\nஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்த்தால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ணமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டுரைகளை படித்தபோது நிச்சயமாக எதையோ தவற விடுகிறோம் என்று தோன்ற வைத்து, பிறகு முழுதும் படிக்கச் செய்தது..\nஅனுபவம் கனிந்த மனிதனே புத்தகம் ஆகிறான் என்பதை ருசுப்பிக்கும் புத்தகம் இது. அனுபவ அறிவு கட்டுரைகளாக மாறும்போது டைரிக் குறிப்பாகவோ தகவல் களஞ்சியமாகவோ மாறிவிடும் அபாயம் அதிகம். பாரதி மணி இதை மிக லாகவமாக கையாண்டிருக்கிறார். அவரது நாடக மனம் இதற்கு அஸ்திவாரம் எனலாம். பிரத்யேக மொழி நடை எதுவும் இல்லை. ஆங்கில வார்த்தைகள் பல கலந்த சகஜமான உரையாடல் பாணி. சுவாரசியங்கள் மிகுந்த தொகுப்பு.\nதன்னை முன்நிறுத்திக் கொண்டு பேசாத கட்டுரைகள். ஆனால் எல்லாவற்றிலும் நேரடியாக அவர் இருக்கிறார் - ராஜீவ் காந்தி கட்டுரை தவிர.\nபூடகமாக எதையும் சொல்வதில்லை. பல விஷயங்களை தேங்காய் உடைப்பது போல 'பட்' என உடைக்கிறார். சொல்ல முடியாதவற்றை சொல்ல முடியாது என்றே சொல்லிப் போகிறார். நிறைய நெத்தியடிகள், அங்கதங்கள், இயல்பான நகைச்சுவைகள் உண்டு.\nநிம்போத் சுடுகாடு, சுப்புடு, சிங் இஸ் கிங், நீரா ராடியா கட்டுரைகள் மிகச் சிறந்தவை. நீரா ராடியா கட்டுரையெல்லாம் இவர்தான் எழுதவேண்டும். எத்தனை பெரிய ஆளுமைகளை எல்லாம் சந்தித்து இருக்கிறார், அந்த நிகழ்வுகளின் அங்கமாக இருந்திருக்கிறார் எனும்போது பிரமிப்பு மட்டுமல்ல, நாம் சந்திக்க வேண்டிய முக்கியமான நபர் இவர் என்பதை உணர வைக்கிறது. இத்தகு கட்டுரைகள் மூலம் அறியப்படவேண்டிய இவருக்கு திரைப்படத்தில் வரும் புகைப்படத்துக்காக பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது அக்கிரமம்.\nஇனி கட்டுரைகளில் இருந்து சில சுவாரசியங்கள்\nகட்டுரை முழுக்க ரயில் நிறைய இடங்களில் வருகிறது. நீண்ட பிரயாணங்களுக்கு அப்போதெல்லாம் கட்டுச் சாதம்தான். தயிர்சாதம் இரண்டாம் நாள் புளிக்க ஆரம்பிப்பதால் அதில் சீனி கலக்காத பால் சேர்த்துக் கொள்ளும் வயணம் இவரை 'நள' அடையா���ம் காட்டுகிறது.\nநாதசுரம் (நாகசுரம் என்பது இவருக்கு பிடிக்கவில்லை ) பற்றி நல்ல ரசிகராக எழுதுகிறார். மற்ற வாத்தியம் போல் அன்றி நாதசுரம் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் அது கர்ணகடூரம் ஆகும் என்பது முழு நிஜம். மூச்சு மூலம் வாசிப்பதால் இது வாய்ப்பாட்டுக்கு அருகில் உள்ள கலை. (திருமாலின் திருமார்பில் என்ற திரிசூலம் படத்தில் வரும் பாட்டுக்கு ட்ரம்பெட் சுருதி பிசகி மானத்தை வாங்குவதை கேட்டிருப்பீர்கள். )\nகநாசு பூணூல் அணியாதவர். இவரது திருமணத்துக்கு மாமனாராக பூணூல் அணிகிறார். எதற்காக உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் என்று இவர் கேட்கும்போது 'உங்கள் குடும்பத்தினருக்கு இதில் மரியாதை இருக்கிறது. அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை' என்றார் என்று க.நா.சு பற்றி எழுதுகிறார். நிறைகுடங்கள் சப்தமிடுவதில்லை. இங்கே இரண்டு குடங்களை நாம் பார்க்க முடிகிறது.\nபுத்தாண்டு நாள் தவிர பிற நாட்களில் கநாசு மதுவை பொருட்படுத்துவதில்லை. கீழே மது பார்ட்டி நடக்க இவர் ஒரு கோப்பையில் ராயல் சல்யூட் கொண்டு போய் மாடியில் இருக்கும் காநாசுவிடம் வைக்கிறார். அவரும் சரி என்கிறார். காலை வரை அது அப்படியே இருக்கிறது. இதில் நாம் புரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. மது என்பதை குடி என்கின்ற பொதுப்புத்தியில் இவர் கருதுவதில்லை. அப்படி வாழ்ந்ததும் இல்லை. தில்லி வாழ்வுக்கு நெருக்கமான ஒரு அங்கம் அது. இந்த புத்தகத்தில் உள்ள பாராட்டுக் கட்டுரையில் கூட சிலர் அவர் மதுபற்றி வெளிப்படையாக சொல்லுவதை விதந்து சொல்கிறார்கள். அவரது கட்டுரையை படித்தபின்னும் அவர்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆச்சரியம் என்று தெரியவில்லை.\nபிரசித்தமான தில்லி குளிர் பற்றி சொல்லும்போது ஏதோ ஒரு ஸ்வெட்டரை அணிவதால் அதன் உள்ள லைனிங் கிழிந்து உண்டாகும் அவஸ்தையை சொல்லும்போது ஒற்றன் நாவலில் அசோகமித்திரன் விளக்கும் ஸ்வெட்டர் நினைவுக்கு வருகிறது. தில்லியாக இருந்தாலும் தீபாவளி தவிர பிற எல்லா நாட்களிலும் பச்சைத் தண்ணீர்தான் குளிப்பதை இவர் சொல்லும்போது நம் உடல் விறைக்கிறது. ஸ்வெட்டர் பின்னி முடித்தபின் உண்டாகும் பெருமகிழ்ச்சி பற்றி சொல்லும்போது இந்த தலைமுறை இப்படியான அனுபவத்தை நழுவ விடும் வருத்தம் நம்மை தொற்றிக் கொள்கிறது. இதை எல்லாம் சொல்லி ரிக்ஷாக��காரர்கள் உறையவைக்கும் குளிரில் நடைபாதைகளில் படுத்திருப்பதையும் சொல்கிறார். அது தரும் குற்ற உணர்ச்சியையும் சொல்கிறார். இவர்களுக்காக கட்டி வைத்திருக்கும் ஓய்வு அறைகளில் இவர்களது உடைகள் திருடு போகின்றன என்பதையும் சொல்கிறார். அப்போது குளிர் சுடுகிறது. (கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா சொல்லும் தில்லிக் குளிர் நினைவில் வரும்.)\nசில சமயங்களில் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்று உணரும் சமயங்கள் உண்டு. எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் ஒரு வார்த்தை அல்லது செயல். பாரதி மணியை பிர்லா அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்ள அழைகிறார். இவர் போனவுடன் அந்த இடமே அதிகாரத்தின் உயர் இடம் என்று சொல்கிறது. சம்பளம் உனக்கு சற்று உயர்த்தி தருகிறேன் என்று அவர் சொல்லும்போது அதை இப்படி எழுதுகிறார். 'அவரிடம் கேட்டேன் If you can double my salary. என் குரல் எனக்கே கேட்டது \nபிராமணாள் ஹோட்டல் என்ற போர்டுகள் பற்றி சொல்லும்போது மிக தெளிவான ஒரு நியாயத்தை சொல்கிறார். அது சாதி சார்ந்த அடையாளம் அல்ல . ருசி சார்ந்த அடையாளம். சோம்பு இல்லாத மசால் வடை வேறெங்கும் கிடைக்காது என்பது அது.\nராவுஜி மெஸ்ஸில் வழக்கமாக சாப்பிடும் ஒருவர் வேலை இல்லாமல் தவித்தபோது மூன்று மாதம் அவருக்கு இலவசமாக சாப்பாடு போட்டு வந்தார் என்ற விஷயம் படிக்கும்போது ஜெயமோகன் சோற்றுக் கணக்கு கதையில் வரும் கெத்தெல் சாகிபுவை நினைவூட்டுகிறது.\nஒரு கடையில் சட்டினி பற்றி சொல்லும்போது கடலை மாவு வைத்து எண்ணெய் குளியல்போது தலையில் வழியும் மாவை உதாரணமாக சொல்வது நல்ல நக்கலடிப்பு.\nதற்போது கார்பரேட் உலகில் நடப்பதை டிவி சானல்கள் கூப்பாடு போட்டு ஊதுவதால் அது தெரிகிறது. இத்தகைய நீக்குப் போக்குகள் எப்போதும் நடப்பதுதான். என்பதை நீரா ராதியா கட்டுரையில் அறிய முடியும். கொலை விஷயமாக மட்டும் இருந்திராவிட்டால் தற்போது டெங்கு ஜுரத்தில் இருக்கும் பெண்மணி பெரும் அதிகாரப் பாவையாக இருந்திருப்பார் அல்லவா. ஒரு டெல்லிக்காரந்தான் இதை எழுத திராணி உள்ளவன் எனலாம்.\nநெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு வரும் ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அலுவலகம் வரும்போது அதை சற்றும விரும்பாத கிருஷ்ண மேனன் நாளை முதல் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாது என்கிறார் கறாராக. அதற்கு ராமச்சந்திரன் பணி���ாக நாளை இப்படி என்னைப் பார்க்க மாட்டீர்கள் என்று சொல்லி அன்று மதியமே வேறு ஒரு துறைக்கு மாற்றல் வாங்கிப் போய் சாகும் வரை மேனனைப் பார்க்கவில்லை என்ற செய்தி ஆச்சரியமூட்டுகிறது.\nநுணுக்கமான சில விஷயங்களை சொல்கிறார். அதில் சில துளிகள்.\n'சாயங்காலத்து குழந்தை ரெடியா\" என விழா மேடையில் உள்ள சிவாஜி இவரை அழைத்துக் கேட்பது மதுப்புட்டியை பற்றித்தான். LKA -50 L என ஒரு டைரியில் மந்திரி எழுதி இருப்பது லஞ்ச ஊழல் வழக்கில் சிக்குகிறது. அவர் LK அத்வானி என்கிற மாடு 50 லிட்டர் பால் கறந்தது என்று சொல்கிறார். கோர்ட் ஒத்துக் கொள்கிறது. மேலும் மனதை கொஞ்சம் கசிய வைக்கும் செய்தி கநாசு வின் மனைவி ராஜி அவருக்கு ஹார்லிக்ஸ் போட்டுத் தந்தார். பிறகு கநாசு இறந்து போகவே அதன் பிறகு அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுத் தந்ததே இல்லை.\nசீக்கிய படுகொலை சமயத்தில் நடந்தவற்றை சொல்லும்போது சாரு நிவேதா எழுதிய சிறுகதை நிழலாடியது.\nஎம்பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் சம்பளம் உயர்த்தும் விஷயத்தில் அது தங்களுக்கும் சாதகம் என்றாலும் பெயரளவில் அதை எதிர்த்து இடதுசாரிகள் குரல் கொடுப்பதை feeble protest என்கிறார். மிருதங்கத்தில் ஒற்றை விரல் சுண்டும்போது உண்டாகும் ஒலி போல கச்சிதமான பதப்பிரயோகம் அது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் இலவசம் வசதி என்று வீடு மின்சாரம் என்று பட்டியல் போட்டுக்கொண்டே வந்து இரண்டு கோடி தொகுதி மேம்பாட்டு நிதி என்று அதில் சேர்க்கிறார். இப்படி சில ஊசிப் பட்டாசுகளை நிறைய கொளுத்திப் போடுகிறார்.\nஇந்த கட்டுரை படிக்கும்போது முன்பு இருந்து தற்போது எத்தனை விஷயங்கள் காணாமல் போயின என்று தெரிகிறது. உதாரணமாக OYT தொலைபேசி (அந்த கஷ்டம் பட்டவர்களுக்குதான் தெரியும் ) - வாளி அடுப்பு - நூதன் ஸ்டவ் - தம்பூர் மீட்டும் ரஜாய் தைப்பவர்கள் - ரயில்வே பிளாட்பாரத்தில் பந்தி சாப்பாடு - எனப் பல\nஅது தவிர இதில் தகவல்களுக்குப் பஞ்சமில்லை.\nஉதாரணமாக - India Foils நிறுவனத்தின் ஏற்றுமதி அலுமினிய தகடுகள் நிராகரிக்கப்பட்டதால் அவருடைய அமைச்சர் நண்பரிடம் இதைப் பற்றி பேச ரயிலில் இனிமேல் அலுமினிய தகடுகளில் உணவு என்று அமைச்சர் உத்தரவிட்டது. அருந்ததி ராய் திரைப்படத்தில் நடித்தது - அவர் NDTV பிரணாய் ராயின் ஒன்றுவிட்ட சகோதரி என்பது - ஹசீனாவின் கணவர் (ஆமாம் வங்கம்தான் ) ரகசியமாக இந்திரா காந்தியின் தயவால் இங்கே அஞ்ஞ்சாத வாசம் இருந்தது அவர் கணவருக்கு அணுசக்தி துறையில் இந்திய பிரஜை என்ற சொல்லி வேலை கொடுத்தது - வங்கத்தின் பத்மா நதியில் கிடைக்கும் ஹில்சா மீன் விசேஷம் - சரண்சிங் நடத்தி வந்த Rural India பத்திரிகையில் கநாசு சொற்ப நாட்கள் ஆசிரியராக வேலை செய்தது - மெட்டி ஒலி டெல்லி குமார் அரவிந்த் சாமியின் அப்பா - டெல்லி ந்யூஸ்ஸ்ரீடர் ராமநாதன் சரத்குமாரின் அப்பா - முத்துசாமி தீட்சிதர் பூர்விகல்யாணி பாடியபிறகு உயிர் நீத்தார், போன்ற பாப்கார்ன் கொசுறுகளுடன் செய்திகள் - பலப்பலப்பல\nசிங் இஸ் கிங் அருமையான கட்டுரை. பாகிஸ்தானில் இருந்து வந்த சிங் சமூகம் பாஸ்மதியை நமக்கு கொடுத்த வெகுமதி என்பதும் - 'இப்படிச் செய்தது தப்பில்லையா,' என்று ஒரு முதிய சர்தாரைக் கேட்க, 'நேராக எடுக்க முடியாத நெய்யை விரல் வளைத்து எடுப்பதில் தப்பில்லை,' என்ற அவர் பஞ்சாபிக் கூற்றை வைத்த இடம் சொல்லப்பட்ட விதத்துக்காகவே இந்த புத்தகம் உயர்ந்து நிற்கிறது. போன மாதம் கூட பாகிஸ்தான் பாஸ்மதிக்கு புவிசார் குறியீடு தங்களுக்குத் தரவேண்டும் என்று நீதிமன்றம் சென்று அது மறுக்கப்பட்டதன் பின்னணியில் இதைப் படிக்கவேண்டும்.\nசோஷல் ட்ரிங்கிங் என்பதைப் பற்றி தமிழர்களுக்கு இன்னும் தெளிவில்லை என்றும், தமிழர்களுக்கு தேசியம் என்பது டெல்லி போகும்போது போட்டுக்கொள்ளும் போர்வை என்றும் சொடக்குகிறார். நிஜம்.\nசரி.. இந்த புத்தகம் மூலம் நாம் காண முடிகின்ற SKS மணி யார் 50களில் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பிப் போன, படித்த சூட்சுமமான மணி மணியான புத்திசாலி இளைஞர்களில் ஒருவர். வேலை பார்த்துக்கொண்டே MBAவரை படித்து புத்தியால் முன்னேறிய பலருள் ஒருவர். இதை புத்தகத்தின் பல இடங்களில் பார்க்க முடியும். இவர் பழகிய மனிதர்கள் எல்லாருமே பெரிய ஆளுமைகள் என்பதால் இவர் அதி மேல்தட்டு பேர்வழி என்று ஒரு பிம்பம் உண்டாகக் கூடும். ஆனால் அது முழு உண்மை அல்ல.\nMutton Tallow என்ற விஷயத்தில் அரசு வெளியிடும் பட்ஜெட் அறிக்கைகளில் உள்ள அறிவிப்புகளை புத்தி கூர்மையுடன் பார்த்து அலசியறிந்து அதில் உள்ளவற்றை ஒரு வக்கீலின் நுண்மையுடன் கையாளும் மத்திய வர்க்க புத்திசாலியின் அறிவு எப்படி வேலை செய்கிறது. பிர்லா கம்பெனிக்கு காற்றுவாக்கில் சொன்ன ஒரு வார்த்தை எப்படி 250 கோடியை லாபமாக்கியது என்பதில் ஒரு மணியைக் காணலாம்.\nதுரைராஜன் என்ற என் சித்தப்பா ஒருவர் சென்ட்ரல் எக்சைஸ் அதிகாரியாக இருந்தார். பட்ஜெட் சமயங்களில் வீட்டில் பள்ளிக்கூட பிள்ளை போல நிறைய புத்தகமும் காகிதமும் வைத்து நள்ளிரவெல்லாம் குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். விடுமுறை நாட்களில் வரிவிதிப்பு சம்பந்த புத்தகங்களைப் படிப்பார். அவர் சொல்லுவார் \"எல்லா விதிகளின் புது மாற்றங்கள் குறித்து தெளிவாக கச்சிதமாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சின்ன கவனப் பிழையில் லட்சக்கணக்கில் வரிவசூல் நழுவிவிடும். அரசாங்கத்துக்கு நஷ்டம் என்பார் அவர். SKS மணிகள் பற்றிய எச்சரிக்கை அவருக்கு இருந்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது. ஆனால் இந்த டாம் அன் ஜெர்ரி ஆட்டம்தான் அரசாங்கம்.\nவினோத் என்பவர் ஒரு டெலிபோன் உடனடி இணைப்பு கேட்டு அதற்கு இவர் முயல, ஏளனமாக இவரிடம் அவர் 5000 ரூபாயை பையில் வைக்க மறுநாளே ஒரு பைசா செலவு இல்லாமல் அதைச் செய்து முடித்து, 'செக் பண்ணிக்கோங்க,' என்று சொன்னதில் ஒரு மணியைக் காணலாம்.\nகுன்னக்குடி வைத்யனாதனுக்காக விருதுக்காக இரண்டு வருடம் முயன்று மூன்றாவது வருடம் இயல்பாகவே வந்து விட அதற்கு இவரை பாராட்டும் குன்னக்குடியிடம் இவர் காட்டிய மௌனத்தில் ஒரு மணியைக் காணலாம்.\nBeating retreat என்பது பற்றி தெரியாத இளைஞர்கள் பற்றி சினக்கும் இடத்தில் நெஞ்சு விம்மும் ஒரு மணியைக் காணலாம்\nஇந்த புத்தகத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றான நிகம்போத் சுடுகாடு பற்றி பேசாத வாய் இருக்க முடியாது. பாடை கட்டுவதில் எனக்கு இணையில்லை என்று சொல்லிக் கொள்ளும் பரம எளிய மணியை இங்கு காணலாம். இறப்புச் செய்தி கேட்டால் யார் என்று தெரியாவிட்டாலும் 500 ரூபாயை பையில் செருகிக்கொண்டு நிகம்போத் சுடுகாடு கிளம்பும் ஒரு மணியைக் காணலாம்.\nஇப்படி அடிக்கடி போய்ப் போய் அங்கிருக்கும் வெட்டியான்களே பழக்கமாகிவிட ஒரு முறை போகாவிட்டால் எங்கே காணோம் என்று கேட்கும் அளவுக்கு சகஜமான ஒரு மணியைக் காணலாம்.\nஇந்த கட்டுரை படிக்கையில் என்னுடைய தந்தை நினைவு வருகிறது. அவர் எந்த இடத்தில் எந்த பாடையில் யார் பிணம் போனாலும் ஒதுங்கி நின்று கைகூப்பி அல்லது கண்மூடி மரியாதை செய்வார். ஒரு முறை பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் யாரோ ஒரு பெண் ஏதோ பிரச்னையில் பூச்சி மருந்து குடித்து இறந்துவிட அந்த பிணம் சாலையில் போகும்போது அவசர அவசரமாக அருகில் இருந்த ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்து மாடிப்படி வளைவில் அவர் குலுங்கி அழுதது நினைவுக்கு வருகிறது.\nதில்லியில் உத்தியோகத்தில் குப்பை கொட்ட தேவையான 7 விஷயங்கள் என்று சொல்வதில் சற்றும் சங்கோஜமோ மறைவோ இல்லாமல் விளம்பும் தைரியம் இவர் எளிமையிலிருந்தும் வரும் பாசாங்கற்ற முகத்தில் ஒரு மணியைக் காணலாம்.\nஒரு பேட்டியில், 'எழுத்தாளன் என்று என்னை சொன்னால் கூசுகிறது' என்கிறார். அது அவர் அடக்கம். ஆனால் இவ்வளவு அனுபவங்களை வைத்து நூறு சிறுகதைகள் அவர் எழுதி விடலாம். அந்த லாகவம் தெரிகிறது. உதாரணமாக - நிம்போத் சுடுகாடு கட்டுரையை ஒரு சைக்கிள் ரிக்ஷா பாபாவைச் சொல்லி தொடங்குகிறார். பிறகு பலவும் சொல்லி விட்டு இப்போது பாபாவை சொன்னதன் காரணத்தை முடிச்சு போடுகிறார்.\nபூர்ணம், சுஜாதா, டப்பிங் செய்திகள், தேசியவிருதுகள், செம்மீனுக்கு இவர் செய்த முயற்சிகள், போன்றவை முன்பே பல கட்டுரைகளில் நிறைய பேசப்பட்டுவிட்டன. அப்போது தில்லி வாழ் தமிழர்கள் இலக்கிய உலகம் மற்றும் நாடக உலகில் இருந்த அந்நியோன்னியங்கள் விழாக்கள் வரவேற்புகள் அறிமுகங்கள் அதிகாரங்கள் என அனைத்தையும் மத்தாப்புத் தெறிகளாக நாம் இதில் காணமுடியும்.\nஅண்ணா முதல் எம்ஜியார் வரை பலருக்கும் நன்றாக தெரிந்தவராக உதவி செய்திருந்தும் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு முறை கூட அவர்களை சென்று சந்தித்தது இல்லை என்பதில் ஒரு மணியைக் காணலாம்.\nபுள்ளிகள் வைத்து கோலம் போடுவதில் புள்ளிகளை தொட்டு இணைத்தபடியும், தொடாமல் வளைத்தும் கோலம் போடப்படுவதுண்டு. அப்படி இவர் பல 'புள்ளி'களை தொட்டும் தொடாமலும் போட்டிருக்கும் கோலத் தொகுப்பு - \"புள்ளிகள் கோடுகள் கோலங்கள்\". பாரதி மணி அவர்களை - ஒவ்வொரு மணியை ஒவ்வொன்றில் நாம் காண முடிந்தாலும் எல்லாமே ஒரே மணியின் பல ஒலிகள்தான் என்பதையும் நாம் அறிய முடியும்.\n''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்'' – பாரதி மணி – வம்சி பதிப்பகம்.\nஇணையத்தில் வாங்க - உடுமலை, நூல் உலகம்\nLabels: பாரதி மணி, புள்ளிகள் கோடுகள் கோலங்கள், ரமேஷ் கல்யாண்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஒற்றையடித் தடத்தின் பாதங்கள் : யாதுமாகி - எம். ஏ. ...\nதொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி\nபுவியிலோரிடம் - பா. ராகவன்\nஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/153194", "date_download": "2020-03-30T04:27:01Z", "digest": "sha1:EMG67QDHKJE4ZQUKSKKYTEO6PRUVVWI4", "length": 5181, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 22-01-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஊரடங்கு தளர்த்தப்படும் போது செய்ய வேண்டியது என்ன ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்\nஉலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என மனைவி கண்ணீர்\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை கொரோனாவுக்காக திடீர் முடிவு - புகைப்படத்துடன் இதோ\nஅச்சுறுத்தும் கொரோனா: பிரித்தானியாவில் 3 பெண் பிள்ளைகளுடன் தெருவில் தூங்கும் தாயார்\nஇலங்கையில் ஊடரங்குகளால் அதிகரிக்கும் குடும்பச் சண்டை இளம் தமிழ் பெண் விபரீத முடிவு\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nஇணையத்தை தெறிக்க விடும் சீரியல் நடிகையின் டான்ஸ் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nபாலைவனத்தில் சிக்கி தவிக்கும் படக்குழு\nகொரானாவிற்காக தெருவில் இறங்கி பிரபல நடிகர், என்ன செய்தார் தெரியுமா\nரஜினியுடன் விஜய் நடிக்கவிருந்த படம், ஆனால் பேச்சு வார்த்தையிலேயே நின்றது, என்ன படம் தெரியுமா\n ஒரே மாசத்துல கடகடனு வெயிட் குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்..\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nதீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/15-year-old-grabs-bcci-womens-contract-who-is-shafali.html", "date_download": "2020-03-30T05:16:01Z", "digest": "sha1:FOCED22GZZ36O5ODRTEI4HSMPYSUOLTQ", "length": 6070, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "15-year-old grabs BCCI women's contract. who is Shafali? | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n 'லெக் ஸ்பின்ல' கொஞ்சம் தடுமாறுவார்...அடுத்த மேட்ச்ல வேற ஒரு ப்ளான் இருக்கு...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nபுவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ\nபிசிசிஐ-யின் பட்டியலில் ட்ராப் அவுட்... ரசிகர்களின் எமோஷனல் ட்வீட்... ட்ரெண்டாகும் ‘தல’ தோனி...\nஇதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...\n‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை\nநீ எதிர்காலத்துல இந்தியாவுக்காக விளையாடுவ... பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே சூப்பர் .. கலக்கல் ஸ்மார்ட்பாய்...\n'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்\nஅடுத்த போட்டியில் அந்த பொறுப்பு யாருக்கு’.. விலகிய முக்கிய வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/calcium-food-in-tamil/", "date_download": "2020-03-30T05:02:17Z", "digest": "sha1:AZHBN6CYAQTLDBMLV3DVI7AVP3WRK5WQ", "length": 13376, "nlines": 141, "source_domain": "www.cybertamizha.in", "title": "கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகால்சியம் சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை அனைவரும் அறிவார்கள்(calcium food in tamil). கால்��ியம் குறைபாட்டால் நம்முடைய உடலில் மூட்டுவலி,எலும்பு பிரச்சனைகள்,போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.இதற்க்கு காரணம் கால்சியம் சத்துகள் குறைவான உணவு பொருட்களை உண்பது தான்.இதற்காக கால்சியம் சத்துகள் உள்ள உணவு பொருட்களை உட்கொண்டால் மட்டும் போதாது.ஏனெனில் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகளை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் தேவைப்படுகிறது. எனவே அத்தகைய உணவு பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇயற்கை முறை உணவு பொருட்கள்:\nகால்சியம் சத்துகள் வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களை வாங்கி உண்பது மிகவும் தவறான ஒன்று(calcium food in tamil). இதனால் தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படும்.எனவே நம்முடைய இயற்கை முறை உணவு பொருட்களை பின்பற்றி நம்முடைய உடலில் கால்சியம் சத்துக்களை அதிகப்படுத்த வேண்டும்.\nமேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.\nமீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மத்தி மீனில் அதிக அளவு கால்சியம் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 33%கால்சியம் சத்துக்களை இந்த மத்தி மீன் தருகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை மத்தி மீனை எடுத்து கொள்வது நல்லது.\nக்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபால் பொருட்களில் மிகவும் பிரபலமானது இந்த சீஸ். இது மிகவும் பெண்களுக்கு பிடித்த ஒன்று. இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது(calcium food in tamil). இது பெண்களுக்கு மிகவும் உதவும்.மேலும் பிரசவத்தின் போது அதிக அளவு கால்சியம் வீணாகும். எனவே பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.\nபாலில் அதிகாலை அளவு கால்சியம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். எனவே தினமும் ஒரு டம்பளர் பால் குடித்தாலே ஒரு நாளிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது.\nபால் பொருட்களை தவிர கீரைகளிலும் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. முக்கியமாக பசலை கீரை,ப்ராக்கோலி ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் சத்துகள் உள்ளது.\nஅத்தி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்க��ம்(calcium food in tamil). எனவே தினமும் அத்தி பழத்தை எடுத்து கொள்வதால் நமக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.\nபாதாமில் அதிக அளவு கால்சியம் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 70-80% கால்சியம் சத்துக்கள் உள்ளது.மேலும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. எனவே தினமும் பாதாமை கையளவு எடுத்து சாப்பிடுவதால் நமக்கு தேவையான கால்சியம் சத்துகள் கிடைக்கும்.\nகடல் பொருட்கள் அனைத்திலுமே அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. குறிப்பாக கடல் சிப்பியில் மிகவும் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது.ஆனால் இதனை ஆண்கள் சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது(calcium food in tamil). பெண்கள் உண்பதால் அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்துகள் கிடைக்கும்.\nஇறாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே அதனை அதிகம் வேகா வைக்காமல் மிதமாக வேகா வைத்து உண்பதால் நமக்கு தேவையான அகால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.\nஅருக்கீரையில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் இதனை அடிக்கடி எடுத்து கொள்வது நல்லது.\nஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளதால். இதனை தினமும் எடுத்து கொள்வது நல்லது(calcium food in tamil).\nசோயா பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது.எனவே அதனை அதிகம் எடுத்து கொள்வதால் கால்சியம் சத்துக்களை பெறலாம்.\nஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதால் நமக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← யோகா(yoga) செய்வதால் ஏற்படும் நன்மைகள்(yoga benefits in tamil)\nஅருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்(arugampul juice benefits in tamil) →\nமனஅழுத்தம் நீங்க சிறந்த டிப்ஸ்(mind relax tips in tamil)\nஒயின்(wine) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்(wine benefits in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4 / 5 ( 2 votes ) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1314", "date_download": "2020-03-30T05:15:37Z", "digest": "sha1:BSXDO3FE5LPH67DM4AVXFXHYFIK4KMPJ", "length": 35527, "nlines": 220, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தமுள்", "raw_content": "\n« உவேசாவும் ஃபெட்னா அவதூறும்\nவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம் »\n”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்”\n”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”.\n”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா\n”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா\n”சரிங்க..இப்ப பாத்தீங்கன்னா இந்த தமிழியர்னாக்க என்னங்க அர்த்தம்\n”தமிழே மூச்சு என்று வாழ்கிறவர்கள் தமிழியர் என்க”\n”மூச்சுன்னாக்க இப்ப நீங்க விடுறமாதிரி இல்லீங்களா\n”சரிங்க…அய்ய இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னு சொல்றாங்க அதுக்கும் தமிழியர்ங்கிறதுக்கும் என்னங்க வித்தியாசம்\n”தமிழரே தமிழியராக முடியும். ஆயின் தமிழரெல்லாம் தமிழியரல்ல.. தமிழணங்கின் சீரிளமைத்திறம் வியந்து தினந்தோறும் வாழ்த்தும் உள்ளங்களைச்சுட்ட சான்றோர் இட்ட பெயர் அது…”\n”உங்களுக்கு மேலே எதுனா சந்தேகம் இருந்தாக்க கேளுங்க தம்பி சும்மா அதுலயே போட்டு நோண்டாம..”\n”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை”\n”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்”\n”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…”\n”தமிழர்தந்தைன்னா பெரியார் அய்யா இல்லீங்களா\n”இல்ல தம்பி இது வேற…. கவனியுங்க எவனொருவன் தமிழிலே பேசி தமிழிலே கற்று தமிழால் வாழ்கிறானோ அவனே தமிழன். தமிழ்ப்பகைவரைக் கருவறுக்க களம்புகக் காத்திருப்பவன் எவனோ அவனே தமிழன்”\n ஐயா இப்ப பாத்தீங்கன்னா நம்ம நாட்டிலே பலபேருக்கு தமிழ்ப்பகைவர்னாக்க என்னான்னே தெரியறதில்லீங்க…”\n”தம்பி தமிழனுக்கு பகைவர்கள் பலர். வெளியூர்ப் பகைவர்கள் உள்ளூர்ப் பகைவர்கள் என அவர் இருவகை. வெளியூர்ப் பகைவரை இனங்கண்டுகொள்ளுதல் எளிது. அவர்கள் தமிழருக்குத் தண்ணீர் தரமாட்டார்கள்”\n”அப்டீங்களா கர்நாடகக்காரங்களையும் மலையாளிங்���ளையும் தெலுங்குக்காரங்களையும் சொல்லலாமுங்களா\n”சரியாகச் சொன்னீர்கள். தமிழரல்லாதாரெல்லாம் தமிழ்ப்பகைவரே என்பதே நம் ஆய்ந்தவிந்த கொள்கை”\n”அய்யா இப்ப பாத்தீங்கன்னாக்க உள்ளூர்ப் பகைவர்களைப் பற்றிச் சொன்னீங்க…”’\n”ஆமாம் தம்பி உள்ளூர்ப் பகைவரை இனம்கண்டுகொள்ளல் மிக்க எளிது…அவர்கள் பூணூல் போட்டிருப்பார்கள்”\n”அவர்கள் தந்தையர் போட்டிருப்பார்கள்…அல்லது அவர்கள் பாட்டனார் போட்டிருப்பார்கள்…தம்பீ, இப்ப பாலாறுன்னு சொல்றோம். அங்க என்ன ஆறா ஓடுது…. எப்பவோ ஆறு ஓடின தடம்தானே அது எப்பவோ ஆறு ஓடின தடம்தானே அதுஎன்ன சொல்றீங்க\n”சரியாச் சொன்னீங்கய்யா… இந்தத் தமிழ்ப்பகைவர்கள் என்ன செய்றாங்க\n நாள்தோறும் தமிழரையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்கும் திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள்… ”\n மீடியாவிலே இருக்கீங்க இதுகூட தெரியல்லீங்களா தமிழ் அழிஞ்சுகிட்டு இருக்கு தம்பி ..இந்த தொலைக்காட்சிகள் வந்து நந்தமிழை அன்றாடம் கொன்றுகொண்டிருக்கின்றன…”\n”அய்யா இப்ப பாத்தீங்கன்னா, இதுக்கு எதிரா நீங்க என்ன பண்றீங்க\n”தம்பீ, பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார் பொங்குதமிழர்க்கின்னல் வந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு… பிரச்சினை என்னனாக்க சங்க எடுத்துரணும்ல…நாங்க அதான் முழங்கிட்டிருக்கோம்…”\n நீங்க நான் பேசுற நிகழ்ச்சியைப்பாக்கிறதில்லியா சங்கே முழங்குன்னு ஓபனிங் சாங் கூட இருக்கே”\n”இல்லீங்க…நான்லாம் டிவி பாக்கிறதில்லை.. நம்ம வேலைக்கே நேரம் சரியா போகுதுங்க”\n”அய்யா இன்னொரு கேள்வி…இப்ப தமிழர்கள் நடுவே தமிழுணர்வு அழிஞ்சுகிட்டிருக்கு இல்லீங்களா\n”தமிழுணர்வே கெடையாது…புள்ளைங்களை கழுத்துப்பட்டி கட்டி சீருடை அணிவித்து ஆங்கிலப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள்… தமிழ்பேசத்தெரிந்த தமிழனே குறைந்துவருகிறான்”\n”அதுக்குக் காரணம் என்னன்னு நெனைக்கறீங்க\n அவனுங்க கான்வெண்டு ஸ்கூலுக்கு புள்ளைங்களை அனுப்பறதைப் பாத்துத்தானே நம்மாளுங்க அனுப்பறாங்க…”\n இப்ப எல்லாரும்தான் ஐடி துறைக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க”\n‘அந்த ஆசை எப்படி வந்தது தமிழ்ப்பகைவர் ஐடிதுறைக்குப்போய் சம்பாதிப்பதைக்கண்டுதானே நந்தமிழனும் நலம்கெட்டு அவ்வாறு எண்ணப்புகுந்தான் தமிழ்ப்பகைவர் ஐடிதுறைக்குப்போய் சம்பாதிப்பதைக்கண்டுதானே நந���தமிழனும் நலம்கெட்டு அவ்வாறு எண்ணப்புகுந்தான் எண்ணிப்பார்க்கவேண்டாமா நாம்\n”அய்யா நீங்க சொல்றது ரொம்ப ஓவரா இருக்கிறமாதிரி இருக்குங்க….”\n”இப்ப பாருங்க தம்பி நாம தமிழுடையான வேட்டியை ஏன் அணிவதில்லை\n”பார்ப்பனர்கள் வேட்டியைக் குறுக்காக எடுத்துக் கால்சட்டைபோல ஆக்கி அணிந்து கொண்டு அதை பஞ்சக்கச்சம் என்றார்கள். அதைக்கண்டுதானே தமிழரும் அறிவுகெட்டு அதேபோல அணிய விரும்பி இன்று கால்சட்டை அணிந்து கத்தரிக்கோல் போல நடக்கிறார்கள் என்ன கொடுமை இது\n”அய்யா…அப்டி சொல்லிட்டே போனா எப்டீங்க இப்ப பாத்தீங்கன்னா உ.வே.சாமிநாதய்யர்தானே சங்க இலக்கியங்களை மீட்டுக்கொடுத்தார் இப்ப பாத்தீங்கன்னா உ.வே.சாமிநாதய்யர்தானே சங்க இலக்கியங்களை மீட்டுக்கொடுத்தார் புஸ்தகத்திலே அப்டித்தானே போட்டிருக்கு\n”தம்பி நீங்க சின்ன வயசு…பார்ப்பனச்சதியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இன்னும் பக்குவம் வரல்விலை…. இல்ல கேக்கிறேன்யா, உ.வே.சாமிநாதய்யர் ஏன் கஷ்டப்பட்டு புறநாநூறு அகநாநூறுன்னு நாநூறுகளா மீட்டுக்கொண்டாந்தார் தமிழ்ப்பாடம் கஷ்டமா ஆகணும், தமிழ்ப் புள்ளைங்க தமிழ்படிக்காம ·பிரெஞ்சு லத்தீன்னு இரண்டாம் மொழி எடுத்துப்படித்து வீணாப்போகணும்னுதானே தமிழ்ப்பாடம் கஷ்டமா ஆகணும், தமிழ்ப் புள்ளைங்க தமிழ்படிக்காம ·பிரெஞ்சு லத்தீன்னு இரண்டாம் மொழி எடுத்துப்படித்து வீணாப்போகணும்னுதானே சோழியன் குடுமி சும்மா ஆடாது தம்பி, சொல்லி வச்சிருக்காங்க. சாமிநாதனுக்குத் தஞ்சாவூர்பக்கம்தான் நெனைப்பிலே வச்சுக்கிடுங்க”\n”அவரு வெள்ளைக்காரன்கிட்ட சரண்டர் ஆனவர் தம்பி… அவர் என்ன எழுதினார் நீங்க ஏன் அவரைப்படிக்கிறீங்க\n அவரு பாப்பானை எதுத்து எழுதினார்…”\n”இல்லீங்க பாரதியார் நம்ம தேசிய கவிஞர்…. ”\n”அவரு ஆரியனைப் புகழ்ந்து தமிழை இழிவுபடுத்தி எழுதினாரு… செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேங்கிறாரு… தமிழைக் கேட்டா ராத்திரியிலே காதிலே எறும்பா கடிக்குதுன்னு எவ்ளவு வெஷத்தோட சொல்றான் பாத்தீங்களா அவரு பாட்டையே பாருங்க…ஸ்வதேச கீதங்கள்னு சொல்றான்..தமிழை மொழிக்கலப்பால அழிக்கிறதுதானே அவனோட நோக்கம் அவரு பாட்டையே பாருங்க…ஸ்வதேச கீதங்கள்னு சொல்றான்..தமிழை மொழிக்கலப்பால அழிக்கிறதுதானே அவனோட நோக்கம�� என்ன சொல்றீங்க\n”அய்யா அப்டி பாத்தாக்க இப்ப பாரதிதாசன் கவிதை சொன்னீங்க..அதிலேகூட சங்காரம், நிஜம்னு வடமொழிச்சொல்லைத்தானே போட்டிருக்கார்\n”பாத்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க….பாரதிதாசன் யாரு சுத்த தமிழ்க்கவிஞன் .. அவரோட மொழியையும் கலப்பு மொழியா ஆக்கி அவரையும் கெடுத்தது யாரு சுத்த தமிழ்க்கவிஞன் .. அவரோட மொழியையும் கலப்பு மொழியா ஆக்கி அவரையும் கெடுத்தது யாரு\n”அய்யா எனக்கு ஒண்ணுமே புரியல்லீங்க…”\n”பாத்தீங்களா தம்பி இன்னைக்கு இப்டி ஒரு ஊடகத்துறையிலே இருக்கிற உங்களுக்கே ஒண்ணும்புரியாம அடிச்சிருக்காங்கன்னா அவங்களோட வலிமை என்னன்னு நாம பாக்கணும். உங்களையே முட்டாளா ஆக்கிட்டான் பாத்தீங்களா ஒண்ணும்புரியாத கேணையனா ஆக்கிட்டு போய்ட்டான் பாத்தீங்களா ஒண்ணும்புரியாத கேணையனா ஆக்கிட்டு போய்ட்டான் பாத்தீங்களா\n”அய்யா நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்…”\n”பாத்தீங்களா ஒருபேச்சுக்குச் சொல்ற ஆளா உங்கள ஆக்கிட்டானுக..”\n”அய்யா..அத விடுங்க. இப்ப பாத்தீங்கன்னாக்க நெறையபேர் இருக்காங்களே…கல்கி ,சாண்டில்யன்,நா.பார்த்தசாரதி…இப்ப தமிழ் மன்னர்களோட கதையை எல்லாம் கல்கிதானே எழுதினார் ராஜராஜசோழன், மாமல்லன் எல்லாரைப்பத்தியும்\n தலைகாணி தலைகாணியா அவனுக எழுதற சரித்திரத்தையெல்லாம் தமிழன் படிச்சுட்டு ஒக்காந்திட்டிருப்பான். அவன் ஆங்கிலம் படிச்சு அமெரிக்காவிலே வேலைக்குப் போவான்…என்ன தந்திரம் பாத்தீங்களா\n”அய்யா பார்ப்பனர்கள் ஏன் அப்டிச்செய்யணும் அவங்களுக்கு இதனாலே என்ன லாபம் அவங்களுக்கு இதனாலே என்ன லாபம்\n”ஏன்னா தமிழரை ஒழிக்கணும்னு அவங்க திட்டம் போடுறாங்க…ஏன்னா தமிழருக்கு அவங்கதான் பகைவருங்க. கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவேன்னு பாரதிதாசன் சும்மா பாடிடலை…சாதிவெறி…சாதிவெறியாலே அப்டிச்செய்றாங்க”\n”ஆனா அவங்களைத்தவிர மத்த சாதிங்க தானே சங்கம்லாம் வச்சு தீவிரமா இருக்காங்க\n”தமிழன் இன உணர்வுகொள்ளும்போது அப்படித்தான் சங்கம் வைப்பான்.. அந்தக்காலத்திலேயே மதுரையிலே சங்கம் வச்சவங்க தமிழருங்க….”\n”இன உணர்வுன்னாக்க சாதி உணர்வுங்களா\n”இன உணர்வுன்னா திராவிடஇன உணர்வு..நாமெல்லாம் திராவிட இனம்…கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்….பாட்டிலே கேட்டிருப்பீங்க…”\n”அவங்கள்லாம��� நமக்குத் தண்ணி தராதவங்கள்ல\n”ஆமா..தமிழ்ப் பகைவர்கள் தமிழரோட ஒண்ணாச்சேந்தா திராவிடஇனம்னு சுருக்கமா புரிஞ்சுக்கலாம்” ‘\n‘வேண்டாங்க…நான் புரிஞ்சுக்கறதையே விட்டாச்சு…எதுக்குங்க வம்பு..நீங்க சொல்லுங்கய்யா…இப்ப தமிழர் இப்டி சாதிகளா பிரிஞ்சு கிடக்கிறதனாலேதானே சாதிக்கலவரம் வருது\n”தம்பி இப்பதான் நீங்க விஷயத்துக்கே வறீங்க. ஆதித்தமிழனை சாதித்தமிழனா ஆக்கினது யார் யார் சொல்லுங்க தம்பி\n”சரி, அவங்கன்னு வச்சுக்குவோம்…அப்ப இந்த நாடார் தேவர் வன்னியர் எல்லா அடையாளத்தையும் நாம விட்டுடலாமே…”\n அதெல்லாம் தமிழரோட பண்பாட்டு அடையாளங்கள்…நந்தமிழரோட இனச்சின்னங்களே அதெல்லாம்தானே அதை விட்டுட்டா அப்றம் தமிழருக்கு என்ன மிச்சமிருக்கு சொல்லுங்க…”\n”ஆனா இப்டி சாதி அடையாளத்தோட இருந்தா சண்டை வந்திருதே”\n”வருமே…வரணும்ணுதானே நால்வருணமா நம்மையெல்லாம் பிரிச்சான் பார்ப்பனன்\n”அய்யா கடைசியா ஒரு கேள்வி”\n”கேளுங்க தம்பி, நீங்க இன்னைக்கு முழுக்க கேட்டுகிட்டே இருந்தாலும் நம்ம கிட்ட வரலாற்றுபூர்வமான பதில்கள் இருக்கு”\n”இல்லீங்கய்யா..தமிழர்களோட கெட்ட விஷயங்கள்லாம் பார்பப்னர்களாலேதான் வந்திருக்கு\n”இல்லீங்கய்யா இப்ப பாத்தீங்கன்னா தமிழர்களோட கெட்ட விஷயங்கள்ளிலே ஏதாவது ஒண்ணாவது தமிழராலேயே வந்தது இருக்குங்களா\n”அதென்ன தம்பி அப்டி கேட்டுட்டீங்க இல்லாம இருக்குமா ஒண்ணு இருக்கு…அந்தக் கெட்ட விஷயம் தமிழராலேயே வந்ததுதான்”\n”பார்ப்பனர்களை நம்புற கெட்ட பழக்கம்தான்…”\n”அய்யா இப்டி எதுக்கெடுத்தாலும் ஒரு சிறுகூட்டத்தைக் குறைசொல்ற பழக்கம் சரியா \n”தம்பீ, இப்டி எதுக்கெடுத்தாலும் அவங்களையே குறைசொல்ற ஆளுங்களா நம்மள ஆக்கிவச்சிருக்காங்க பாருங்க…எவ்ளவு கொடுமை…நம்ம எனத்துமேலேயே செலுத்தப்பட்ட வன்முறை இல்லீங்களா இது\n”வணக்கம்ங்கய்யா … நேயர்களே நீங்கள் இதுவரை கேட்டது தமிழியர் அறி.இல.அருளப்பன் அவர்களுடன் ஒரு நேர்காணல். நடத்தியவர் பிரபு வெங்கடேஷ். வணக்கம்.”\nதமிழியம் ஓர் ஆய்வு தமிழியம் ஓர் ஆய்வு:கடிதங்கள்\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nசிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டதே\nஜெயமோகனின் ஒரு சமீபத்திய போஸ்ட் « கூட்���ாஞ்சோறு\n[…] Posted by RV under Tamil Culture | குறிச்சொற்கள்: Jeyamohan | ஜெயமோகனின் ஒரு சமீபத்திய போஸ்ட் – ப்ளாக் உலகத்தில் சிலரது […]\n[…] ஜெ , தங்களுடைய காந்தமுள் படித்தேன் . நல்ல தலைப்பு . எங்கே […]\nஉலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்\nகட்டண உரை –ஓர் எண்ணம்\nவலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்\nதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/06/mancinelli-4th-generation-barber/", "date_download": "2020-03-30T04:12:14Z", "digest": "sha1:2D453NEFT7BMUPCSZEINVO3IQBEAU475", "length": 28567, "nlines": 238, "source_domain": "www.vinavu.com", "title": "மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nத���சிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி உலகம் மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்\nமான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்\n“எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.\nநியூயார்க் நகரிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மணிநேர பயணத்தில் ஆண்டனி மான்சினெலி பணிபுரியும் முடி திருத்தும் கடை ஒன்று அமைந்துள்ளது. மான்சினெலி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரையில் முடிவெட்டும் பணியை மேற்கொள்கிறார். இடையில் தனது மொபைலை நோண்டுவதோ ஓய்வெடுப்பதோ கிடையாது. அதில் என்ன சிறப்பு இருக்கிறது தொடர்ந்து சோர்வுறாமல் பணி செய்யும் அவருக்கு வயது 107.\nஇத்தாலியின் நேப்பில்ஸ் நகரத்திற்கு அருகே 1911-ம் ஆண்டு பிறந்த மான்சினெலி, தனது 8-ம் வயதில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தார். தனது 11 வயதில் அருகில் உள்ள முடிதிருத்தகத்திற்கு பகுதி நேர பணியாளராகச் சென்றவர், 12-ம் வயதில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு முழுநேர முடி திருத்தகராகப் பணிபுரியத் தொடங்கினார் மான்சினெலி. அன்று ஒருமுறை முடிவெட்ட 25 செண்டுகள் பெற்ற மான்சினெலியின் இன்றைய சம்பளம், நபர் ஒன்றுக்கு 19 அமெரிக்க டாலர்கள் (சுமார் 1330 ரூபாய்).\n“வேறு யாரையும் நான் என் முடியைத் தொடக் கூட விடமாட்டேன்”, என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த 56 வயதான ஜான் ஓ ரூர்க். இவர் மான்சினெலியின் தொடர்ச்சியான வாடிக்கையாளர். “கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக முடிவெட்டிக் கொண்டிருக்கிறார் மான்சினெலி” என்கிறார் ஓ’ ரூர்க்.\nசுமார் 97 ஆண்டுகளாக முடி வெட்டிக் கொண்டிருக்கும் மான்சினெலி, முழுநேரமாகப் பணி புரிகிறார். பணி நேரமான 8 மணிநேரம் முழுவதும் தொடர்ந்து நின்று கொண்டே பணிபுரிகிறார்.\nகட்டுக்கோப்பான உடல், தலை நிறைய முடி, வாய் நிறைய பற்கள், கண்ணாடி இல்லாத கண்கள் என மான்சினெலி தன்னைத் தானே ஆரோக்கியமாக பராமரித்து வருகிறார்.\nஇவரது 96-ம் வயதிலேயே உலகின் வயதான முடி திருத்தகர் என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார். அதனைத் தொடந்து பலரும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஅந்த முடி திருத்தகத்தின் உரிமையாளரான ஜேன் டினெஸ்ஸா, அவரது ஆரோக்கியத்தையும், வேலைத்திறனையும் வெகுவாக பாராட்டுகிறார். “அவர் ஒரு போதும் உடல்நலனின்றி காணப்பட்டதில்லை. ஒரு 20 வயது நபரை விட அதிகமாக முடி வெட்டுவார். இளைஞர்கள் பணி நேரத்திலும் செல்போனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் மான்சினெலி வேலையே கண்ணாக இருப்பார்,” என்கிறார்\nஇந்த வயதிலும் ஆரோக்கியமாக அயராது பணிபுரிவதன் இரகசியம் குறித்து மான்சினெனிலியிடம் கேட்கப்பட்ட போது, “ஸ்பகெத்தி பாஸ்தா”-வையே உணவாக எடுத்துக் கொள்கிறேன். அதனால் உடல் பருமன் ஆவதைத் தடுத்துக் கொள்கிறேன். நான் பிறர் வற்புறுத்துவதால்தான் மருத்துவரைச் சென்று பார்க்கிறேன். அங்கும் எனக்கு எந்த வலிகளும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே கூறுவேன்” என்று கூறுகிறார், மான்சினெலி.\n107 வயதிலும், மான்சினெலி தனது பணிகளைத் தானே மேற்கொள்கிறார். தினமும் காலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த தனது மனைவி கார்மெல்லாவின் கல்���றைக்குச் சென்றுவிட்டே பணிக்கு செல்கிறார். தனது வாகனத்தைத் தானே ஓட்டுவதில் தொடங்கி, தனது உணவுகளை தானே சமைத்துக் கொள்வது, தனது பில்களைத் தானே கட்டுவது, தனது துணிகளைத் தாமே துவைப்பது, தனது வீட்டுத் தோட்ட வேலைகளை தாமே மேற்கொள்வது என தனது வேலைகளைத் தானே செய்வதில் விடாப்பிடியான குணம் கொண்டவராக இருக்கிறார்.\n”எப்போதுமே, தாம் வெட்டிய முடிகளைப் பிறரை பெருக்க விடமாட்டார். பல்வேறு சமயங்களில், தனது முடியைக் கூட தானே வெட்டிக் கொள்வார்” என்கிறார் மான்சினெலியின் மகன், பாப் மான்சினெலி.\nமுடி திருத்தகத்திற்கு வரும் பலரும், “நான் என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும், நான் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், நான் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் வயது குறைக்கும் க்ரீம் என்ன உபயோகிக்க வேண்டும் வயது குறைக்கும் க்ரீம் என்ன உபயோகிக்க வேண்டும்” என மான்சினெலியைத் துளைத்துக் கேள்வி கேட்கின்றனர். ஆனால் இவை எதுவும் இன்றியே அவர் துடிப்புடன் செயல்படுகிறார்” என்கிறார் ஜேன் டினேஸ்ஸா.\n♦ நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்\n♦ அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்\nபல பத்தாண்டுகளில் மாறிவிட்ட சிகை அலங்கார முடி வெட்டுகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் மான்சினெலி. பல வாடிக்கையாளர்கள் இவரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முடி வெட்டிக் கொண்டிருக்கின்றனர். “எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.\nதனது தொழில் தன்னை எப்போதும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பதுதான் 107 வயதிலும் தனது பணியை விடாமல் தொடர்வதற்கான ஒரே காரணம் என்கிறார் மான்சினெலி.\nஉழைப்பையே துன்பமாகவும், தன்னைப் பராமறித்துக் கொள்வதையே மாபெரும் தியாகமாகவும் கருதுகின்ற இருபத்தியோராம் நூற்றாண்டு நடுத்தர வர்க்கம் இந்தப் பெரியவரின் உழைப்பை பார்க்க வேண்டும். விரும்பிச் செய்கின்ற உழைப்பு, சக மனிதர்களுக்கு சேவை செய்கின்றஉழைப்புக்கு ஒருபோதும் சலிப்போ, விரக்தியோ வருவதில்லை என்பதை தோழர்களும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் \nஅமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்\nநாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-03-30T03:55:10Z", "digest": "sha1:PZHYCMZVHNA3WXLDKUC7JB7GCGO6BAZ2", "length": 18204, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுப்பிரமணியன் சுவாமி Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை - ஊரடங்கில் தொலைந்த வாழ்க்கை - ஊரடங்கில் தொலைந்த வாழ்க்கை சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருப்பு சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருப்பு - ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு - ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு - ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - சீனாவில் கொரோனாவுக்கு பின் ஹூபே மாகாணத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி - ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - சீனாவில் கொரோனாவுக்கு பின் ஹூபே மாகாணத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி\nTag Archives: சுப்பிரமணியன் சுவாமி\nஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ.; சுப்பிரமணியன் சுவாமி\nநடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓதான் ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறவர் குருமூர்த்தி என்பது அரசியல் வட்டாரங்கள் அறிந்த ஒன்று. குருமூர்த்தியின் ஆலோசனைப்படிதான் ரஜினி செயல்படுகிறார். பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த் இணைய வேண்டும்; ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவார் என்றும் ...\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்;பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.\nசசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் டிவிட்டரில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். சசிகலாவின் வழக்கறிஞர்கள் 2 நாட்களில் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானாலும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு ...\nஅதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் பாஜக தலைவர்கள்; சுப்பிரமணியன் சுவாமி\nஅதிமுக உட்கட்சி மோதலுக்கு சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரான சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசை படுகிறார். இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து திமுகவின் பின்னணியில் ...\nசென்னையில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் வேண்டும் :சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமின்மையை சுட்டிக் காட்டியும், நிர்வாகத்தில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாகவும் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ...\nஎனது அடுத்த குறி அரவிந்த் கெஜ்ரிவால்: சு.சாமி சவடால்\nடெல்லியில் பா.ஜ.க. எம்.பி. மகேஷ் கிரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். டெல்லி மாநகராட்சி ஊழியர் எம்.எம். கான் கொலையில் தன்னை குற்றம் சாட்டியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகேஷ் கிரி நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய ...\nரகுராம் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்:இணையத்தில் குவியும் ஆதரவு\nரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு இரண்டாம் முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ள நிலையில், அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே ...\nஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு\nஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவது நிர்வாகம் தொடர்பான விவகாரமே என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரம் ஊடகத்தின் ஆர்வம் சார்ந்த விவகாரம் என்று ...\nகாங்கிரஸ் சுப்பிரமணியன் சுவாமி மீது உரிமை மீறல் நோட்டீஸ்\nஅகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து சோனியா உள்ளிட்டோரின் பெயருடன் வெளியிட்டதற்காக, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் சுப்பிரம���ியன் சுவாமிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி சாந்தாராம் நாயக் வழங்கினார். “இணையதளத்தில் உள்ள விவரங்களை ...\nபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்\nபாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 6 பேர், மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நிபுணர் நரேந்திர ஜதாவ், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கேரளாவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரும்‌ மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக ...\nகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்\nகாஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது: காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன். குஜராத்தில் ஜயேந்திரரின் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி; டெரிக் ஓ பிரையன் நன்றி\n பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா\nசீனாவில் கொரோனாவுக்கு பின் ஹூபே மாகாணத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி\nகொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை\nகும்மிடிப்பூண்டியில் ரகசியமாக இயங்கிய கோணி பை தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/02/blog-post_26.html", "date_download": "2020-03-30T03:53:37Z", "digest": "sha1:23V3WXYZ43FEW5H5BWJXIHDB7GQP25PO", "length": 16216, "nlines": 275, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நம்ம தல தோனிக்கு விசில் போடு..", "raw_content": "\nநம்ம தல தோனிக்கு விசில் போடு..\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற உதவியது பலராலும் பலவாறாக (சச்சினுக்கு பிறகு ) வ��மர்சிக்கப்பட்ட நம்ம தல தோனி தாங்க.. என்ன அடி.. வந்த மொத பால்ல இருந்து விளாசினான் பாருங்க..\nஆரம்பத்துல இவன் ஏன் இப்படி அடிச்சு விளையாடறான்னு சொன்ன கமேன்ட்டேடர்களும் அப்புறம் ரசிக்க ஆரம்பிச்சுடாங்க. பாவம் மைக்கேல் கிளார்க், அவனும் ரொம்ப தைரியத்தோட ஒரே ஒரு ஸ்பின்னரோட வந்துட்டு, கைப்புள்ள கணக்கா \"விட்டுடு, அழுதுடுவேன்\" ன்னு சொல்ற மாதிரியே பார்த்துட்டு இருந்தான்.. இன்னொரு பக்கம் ஒத்த கருவேப்பில்லை நாதன் லயன், வந்தப்பல்லாம் சிக்சும் போரும் அடிச்சு அவனையும் உண்டு இல்லேன்னு பண்ணீட்டான் நம்ம தல..\nமொத நாள் ஆட்டத்துக்கப்புறம் நம்ம ராமனோட தம்பி, தோனிய பத்தி தாறுமாறா சொல்லிவைக்க நம்ம ஆளுக்கு வந்துச்சே கோபம், இந்தா வாங்கிக்கடான்னு சொல்லி ஒன்னுக்கு ரெண்டு சதமா அடிச்சு பட்டைய கிளப்பீட்டான்.. சென்னை இப்போ சொந்த ஊர் மாதிரி ஆயிட்டதுனால, செம்ம காஷுவலா விளையாடினான்.. நூறு, இருநூறு அடிச்சப்பவும் ஹெல்மட் கூட கழட்டாம அமைதியா பேட்ட தூக்கி காண்பிச்சான்.. மிஸ்டர் கூல்னு நிருபிச்சுட்டான்..\nஇதே மேட்சுல 12 விக்கெட் எடுத்த அஷ்வின், நூறு அடிச்ச கோஹ்லி , சிறப்பா ஆடின சச்சின், கிளார்க், வியக்கும் வேகத்துடன் பந்து வீசின பேட்டின்சன், இப்படி எல்லாரையும் ஓரம்கட்டிட்டு இந்த வெற்றிக்கு வித்திட்ட நம்ம தோனிதான் இந்தியாவை கரைசேர்த்த தோணி\nபயணித்தவர் : aavee , நேரம் : 11:01 AM\nஒத்தமீசை ராமசாமி மாதிரி ஒத்தமேட்ச் தோனியா ஆகாம..அடுத்த மேட்ச்களிலும் தூள் கிளப்பி..பிராட்மென்,இந்தியாவுக்கு எதிரா ஒரு சீரிஸ்ல அடிச்ச ரன்னை விட அதிகமா..எடுக்கணும் \nகேப்டன் கூல் பேட்டால பதில் சொல்லி இருக்கார் வெற்றி நடை தொடரட்டும்\nஆனந்து... நீர் என்ன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு உறவா அவன் இவன்னு எல்லாரையும் எழுதியிருக்கீரே... ‘ஆல் த வே ஃபார் 4’ங்கற தூர்தர்ஷன் கிரிக்கெட் தொடர்ல பேசின ஸ்ரீகாந்த் நட்பு நெருக்கத்துல கவாஸ்கர் அடிச்சான், அசார் அடிச்சான்னுல்லாம் பேசி எல்லார் கிட்டயும் செமயா திட்டு வாங்கினப்புறம் ஸ்டைலை மாத்திட்டு அவர் இவர்னு பேச ஆரம்பிச்சாரு. கறை மட்டுமில்ல... மரியாதையும் நல்லது\nதன் மேலான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வெச்சு இந்தியாவை கரை சேர்த்த தோனி(ணி)க்கு உம்மோட சேர்ந்து நானும் விசிலடிக்கிறேன்\nரமேஷ் உங்க வாய் முகூர்த்தம் பல��க்கட்டும்..\nபாலகணேஷ் சார்.. நான் பொதுவா யாரையும் அப்படி குறிப்பிட்டு அழைக்கவோ எழுதவோ மாட்டேன், நெருக்கமானவர்களை தவிர.. தோனி இப்போ கிட்டத்தட்ட நம்ம ஊர் பையன் ஆயிட்டதாலும், எனக்கும் அவர்க்கும் சம வயது என்பதாலும், ஒரு உணர்ச்சிப் பெருக்கில் எழுதிட்டேன்.. இனி வரும் பதிவுகளில் திருத்திக்கறேன்.. குட்டுக்கு நன்றி..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்\nநம்ம தல தோனிக்கு விசில் போடு..\nஆதி பகவன் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராம...\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெ...\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013\nகோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் ...\nகடல் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஸ்னார்க்ளிங் - நார்த் பே தீவு\n\"திங்க\"க்கிழமை : குஜராத்தி கடி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nசின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nகரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்\nசங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. க���ஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/12/", "date_download": "2020-03-30T04:28:13Z", "digest": "sha1:NAO5ILN564ZPLCXA2XMAUBBINONDEBBZ", "length": 13836, "nlines": 112, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "December | 2016 | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXiUqLBcGPgKNx9J7u மகிமைமேல் மகிமை அடைந்திடுவேன் மறுரூபமாவேன் மனமதிலே மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே 1. உந்தன் பாதம் என்னை பலியாய் உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும்தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் 2. தேவசாயல் தேவசமூகம் தேவபிள்ளைகள் அடையும் பாக்யம்எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால் 3. ஜீவ ஜலமே … Continue reading →\nAsXwpvMhWoLXgTGu3dvNgPbOhUL0 நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் 1. காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே … Continue reading →\nAsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading →\nAsXwpvMhWoLXiEsZl62tH9p6mESm வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே – 2 நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல யாருண்டு 1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே 2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் … Continue reading →\nAsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading →\nAsXwpvMhWoLXhCQlZCAjyYdHyOSV எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கிறேன்ஜீவனுள்ள தேவன்மேலேதாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன்தாகமாய் இருக்கின்றேன் 1. தண்ணீருக்காய் மானானதுதாகம் கொள்வதுபோல்என் ஆன்மா உம்மைத்தானேதேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலேநிச்சயமாய் உம்முகம் காண்பேன் 2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி 3. காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவு பகல் உம் துதிப்பாடல்என் … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs\t| Tagged எப்பொழுது உம் சந்நிதியில், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Eppozhudhu Um, Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Tamil Christian Songs\t| Leave a comment\nAsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/we-have-seen-these-statements-during-protest-against-hindi-itself-says-stalin-to-rajini-kanth-376224.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T05:16:42Z", "digest": "sha1:ONFPVBACOFBFCX6SRY5WQCNGDUK56XZR", "length": 19249, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதெல்லாம் புதிதல்ல.. இந்தி எதிர்ப்பின் போதே பார்த்துவிட்டோம்.. ரஜினிக்கு ஸ்டாலின் அதிரடி பதில்! | We have seen these statements during Protest against Hindi itself says Stalin to Rajini Kanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அ��ிசார பலன்கள் 2020\nஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தும் டாக்டர் சரண்யா\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nEXCLUSIVE: சரண்யா டாக்டர் வந்துட்டாங்க.. வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 2 வாரங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு- டிரம்ப் கவலை\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதெல்லாம் புதிதல்ல.. இந்தி எதிர்ப்பின் போதே பார்த்துவிட்டோம்.. ரஜினிக்கு ஸ்டாலின் அதிரடி பதில்\nசிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து\nசென்னை: மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல, இந்தி எதிர்ப்பின் போதே இப்படி குரல்கள் எழுந்தது என்று நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.\nமத்திய அரசின் சிஏஏவிற்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக சிஏஏவை ஆதரித்துள்ளார். சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற��படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப கூடாது. மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும்.\nமாணவர்கள் தவறான வழியில் செல்ல கூடாது. அப்படி செய்தால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை ஏற்படும். மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கும். அவர்களின் கல்வி பாதிக்கும். இந்தியாவில் என்பிஆர் அவசியம் தேவை., என்றார் .\nரஜினியின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சிஏஏவின் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டது மகிழ்வளிக்கிறது.மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல.\nஇந்தி எதிர்ப்பின் போது எழுந்தவையே அப்போதைப் போலவே தற்போதைய அறப் போராட்டமும் வெல்லும்\nஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக + கூட்டணிக் கட்சிகள் எங்கே\nஅரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா\nஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக + கூட்டணிக் கட்சிகள் எங்கே\nஅரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா\nஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக + கூட்டணிக் கட்சிகள் எங்கே\nஅரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோசமாக விமர்சித்த ரஜினி ஃபேன்ஸ்.. கிழித்து தொங்கவிட்ட தமிழ்நாடு வெதர்மேன்.. இடி.. மின்னல்.. சூறாவளி\nதைரியம் இருந்தா நேரில் வாங்க.. ரசி���ர்களுக்கு பாடம் கற்பியுங்கள் ரஜினி.. தமிழ்நாடு வெதர்மேன் பொளேர்\n\\\"camera set பண்ணாங்க.. துணி மாத்த சொன்னாங்க.. வெறும் நாலே மணி நேரத்துல\\\" .. செந்தில்குமார் நக்கல்\nரஜினிகாந்த் சொன்ன \\\"புரட்சி\\\" இதுதானாமே.. ஆனால் அவர் நினைத்தபடி உடையுமா.. மில்லியன் டாலர் சந்தேகம்\nரஜினியும், பாண்டேவும் யாரு.. உங்களுக்கு தமிழ்நாட்டுல என்ன வேலை.. நாங்க என்ன மடையனா.. கவுதமன் ஆவேசம்\nஆன்மீக அரசியல் Vs பிகே அரசியல்.. திமுகவை புரட்டியெடுக்க திட்டம் போடும் ரஜினி.. பிரேக் போடுவாரா பிகே\nரஜினியா.. விஜய்யா.. ஒத்த கேள்வி.. சிலிர்க்க வைத்த ரிசல்ட்.. அடேங்கப்பா மக்களுக்கு இப்படி ஒரு எண்ணமா\n\\\"காத்திருந்து காத்திருந்து\\\" செம அப்செட்டில் அமித்ஷா.. தொடர்ந்து சொதப்பும் ரஜினி.. அப்செட்டில் பாஜக\nஎதை பார்த்து இப்படி பேசுகிறார் சுனாமிக்காக காத்திருக்கும் ரஜினிகாந்த்.. கலங்கடிக்க போகும் களநிலவரம்\nஎழுச்சி எல்லாம் வராது.. அவர் வருவதே சந்தேகம்தான்.. ஒதுங்கும் மா.செக்கள்.. என்ன செய்வார் ரஜினிகாந்த்\nஎந்த எட்டில் நீ இருக்க புரிஞ்சுக்கோ.. ரஜினிகாந்த்தின் ஒத்த பேட்டி.. மொத்தம் 8 விதமான ஏமாற்றங்கள்\nநொறுங்கும் கூட்டணி திட்டங்கள்.. ரஜினியின் அறிவிப்பால் ஷாக்கில் 2 கட்சிகள்.. 2021ல் என்ன நடக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajini rajinikanth dmk ரஜினி ரஜினிகாந்த் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/02/06143137/1284588/thirumalisai-alvar.vpf", "date_download": "2020-03-30T04:42:45Z", "digest": "sha1:PRX6AWLEPR5LPYWAJS56IKZWIY5GN3DU", "length": 19957, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "பக்தனை பின்தொடர்ந்த இறைவன் || thirumalisai alvar", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருமழிசை ஆழ்வார், இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அவருக்கு சிறந்த விஷ்ணு பக்தரும், கவிஞருமான கணிகண்ணர் உதவியாக இருந்தார்.\nதிருமழிசை ஆழ்வார், இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அவருக்கு சிறந்த விஷ்ணு பக்தரும், கவிஞருமான கணிகண்ணர் உதவியாக இருந்தார்.\nதிருமழிசை ஆழ்வார், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அவருக்கு சிறந்த விஷ்ணு பக்தரும், கவிஞருமான கணிகண்ணர் உதவியாக இருந்தார். விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்ட வயதான பெண்மணி ஒருவர், கண்கண்ணரிடமும் அன்பு கொண்டிருந்தார். அவளது தளர்ந்த உடலை��் கண்டு மனம் இரங்கிய கணிகண்ணர், அந்த மூதாட்டியின் முதுமையை போக்கி அருளும்படி யதோக்தகாரியின் மீது சில பாசுரங்களைப் பாடினார். உத்தமமான தன்னுடைய பக்தனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார், யதோக்தகாரி. ஆம்.. அந்த வயதான பெண்மணி, இளம்பெண்ணாக மாறினார்.\nஇதைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னன், கணிகண்ணரை அழைத்து, இறைவனிடம் கூறி தன்னையும் இளமையாக மாற்றும்படி உத்தரவிட்டான். ஆனால் கணிகண்ணரோ, “கேட்டவர்களுகெல்லாம் இளமையளிக்க ஆண்டவன் அவ்வளவு எளிதில் சம்மதிப்பானா மன்னா அவனை நினைத்து பூஜிப்பவருக்கும் கூட இளமை கிடைப்பது அரிதானதே..” என்று கூறினார்.\n“நான் செய்வதைவிட அந்த வயதான பெண்மணி எந்த விதத்தில் உயர்வான வழிபாடு செய்கிறாள்” என்று கேட்டான் மன்னன். அதற்கு கணிகண்ணர், “அவள் வயதானவள்தான். ஆனால், கடவுள் வழிபாட்டில் என்றென்றும் இளமையாகவே இருக்கிறாள். உள்ளம் இளமையாக இருந்தாலும், இறை வழிபாட்டிற்கு வெளியுடல் துன்பத்தை கொடுப்பதாக இருந்தது. ஆதலால் எந்நேரமும் இறைவனை பிரார்த்திக்க வேண்டி, அவளது உடலை இளமையாக்கினார் இறைவன். வெளி விவகாரங்களில் மனதை நிறுத்தியிருக்கும் உம்மைப் போன்ற மன்னர்களுக்கு, இளமை கிடைக்காது மன்னா” என்றார்.\nஇந்த பதில் மன்னனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் கணிகண்ணரை நாடு கடத்த உத்தரவிட்டார். திருமழிசை ஆழ்வார், தன்னுடைய சீடரை பிரிய மனம் இல்லாமல், அவருடனேயே செல்ல நினைத்தார். ஆனால் யதோக்த காரியை பிரிய நேரிடுமே என்று மனம் வருந்தியவர், பெருமாளைப் பார்த்து -\n“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி\nமணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச்\nசெந்நாப் புலவோன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்\n-என்ற பாசுரத்தைப் பாடினார். உடனே திருமழிசையாழ்வாரும் கணிகண்ணரும் சென்ற வழியில், பெருமாளும் தன் பாம்புப் படுக்கையைச் சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.\nஇறைவன் சென்றதும், அந்த நகரமே இருள் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் ‘முழு சூரிய கிரகணம் வந்துவிட்டதோ’ என்று நினைத்து அச்சமடைந்தனர். அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுதுதான், பக்தர்களுடைய சக்தியை, காஞ்சி மன்னன் உணர்ந்தான்.\nஇறைவனின் அடியார்களைத் தேடி ஓடினான். அப்போது அவர்கள் இருவரும் பாலாற்றின் வடகரையில் உள்ள ���ரிடத்தில் தங்கியிருந்தனர். அந்த இடத்திற்கு ‘ஓரிரவிருக்கை’ என்று பெயர். அதுவே தற்போது ‘ஓரிக்கை’ என்று அழைக்கப்படுகிறது.\nமன்னனின் வேண்டுகோளை ஏற்று, கணிகண்ணர் மன்னனை மன்னித்து திருமழிசை ஆழ்வாரைப் பார்க்க, அவரோ பெருமாளைப் பார்த்து-\n“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி\nமணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவொன்றிச்\nசெந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன் நீயுமுன்றன்\nபைந்நாகப் பாய்விரித்துக் கொள்” -என்று பாடுகிறார்.\nபெருமாளும் ஆழ்வாரின் பக்திக்கு கட்டுப்பட்டு, மீண்டும் காஞ்சி மாநகர் திரும்பினார்.\nஇந்த நிகழ்வை தெரிவிக்கும் வகையில் இன்றளவும், தை மாத மக நட்சத்திரத்தில் உற்சவம் நடக்கிறது. அன்று பெருமாளையும் திருமழிசையாழ்வரையும் ஓரிக்கையில் எழுந்தருளச் செய்து திரும்பக் கொண்டு வருவார்கள்.\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nதிருமண வரம் அருளும் தாண்டிக்குடி முருகன் கோவில்\nநாகராஜா கோவில் பற்றிய 30 வழிபாட்டு தகவல்கள்\nநெல்லையப்பர்-திருச்செந்தூர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து\nநெற்றியில் குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய குங்கும பஞ்சதசி ஸ்லோகம்\nஇன்னல் போக்கும் இறை வழிபாடு\nகாகத்திற்கு உணவு வைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா\nகலைகளில் முன்னேற்றம் தரும் வசந்த பஞ்சமி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவை பரப்பும் கோவிட் -19 வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14155751/1078507/breakup-bar-america.vpf", "date_download": "2020-03-30T05:21:08Z", "digest": "sha1:HJHOPLX2X7MGTMXNPJQHGMV2MW6AEA3F", "length": 8792, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காதலில் தோற்றவர்களுக்காக \"பிரேக் அப் பார்\" - ஆர்வமுடன் வருகை தரும் இளைஞர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாதலில் தோற்றவர்களுக்காக \"பிரேக் அப் பார்\" - ஆர்வமுடன் வருகை தரும் இளைஞர்கள்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காதலர் தினத்தை ஒட்டி, காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு விடுதி துவங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காதலர் தினத்தை ஒட்டி, காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு விடுதி துவங்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தன்று, காதலர்கள், உற்சாக கொண்டாடட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அதில் தோற்றவர்களுக்காக பிரேக் அப் பார் எனும் விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் காதலில் தோற்ற ஆண்களும் பெண்களும், அதிகளவில் வந்து தங்கள் காதல் தோற்றதை கொண்டாடி வருகின்றனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவர��் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.\nசீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.\nஉஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீன மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளால் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.\nஅமெரிக்கா செல்ல இருக்கும் சொகுசு கப்பலில் 130 பேருக்கு கொரோனா தொற்று\nஆயிரத்து 800 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்காவின் ஃபிளோரிடா நகருக்கு பயணிக்கு சொகுசு கப்பல் பனாமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.\nபசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்\nகொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Valon", "date_download": "2020-03-30T04:36:36Z", "digest": "sha1:ZETU6ZML3V342HUUBZEFTLUXIDAYFXAI", "length": 2725, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Valon", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Valon\nஇது உங்கள் பெயர் Valon\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vanni2.html", "date_download": "2020-03-30T05:30:50Z", "digest": "sha1:7EZI3PKTZY2ZPGYGDEQQCFMTPDF2LEWN", "length": 23709, "nlines": 58, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரஜினி புரிந்துகொள்வாரா? - வன்னிஅரசு", "raw_content": "\nவெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nவன்னியின் தலைநகர் கிளிநொச்சி நகரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுத்தத்தின் நடுவே புலிகளோடு இருக்கும்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nவன்னியின் தலைநகர் கிளிநொச்சி நகரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுத்தத்தின் நடுவே புலிகளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத் தது. அது கடுமையான நேரம் தான். சிங்களத்தின் ‘கிபீர்’ விமானங்களும் ‘ஷெல்’களும் தமிழின படுகொலைகளுக்குச் சாட்சியங்களாக அமைந்தன. நான் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு செயலாளர் கேணல் சேரலாதன் வீட்டில் தங்கியிருந்தேன். பக்கத்து வீடுகள் எல்லாம் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். மூட்டை முடிச்சுகளோடு வன்னியிலிருந்து விசுவமடு, உடையார்பாளையம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்று இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.\nபக்கத்து வீட்டு மாட்டு வண்டி வீட்டைக் காலிசெய்து விட்டு கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தது. வண்டியில் அப்பா, அம்மா, அப்பம்மா, அம்மம்மா எல்லோரும் ஏறிவிட்டார்கள். வண்டி கொஞ்ச தூரம் போய் நின்றது. அந்த மாட்டு வண்டியிலிருந்து 7வயது பெண்பிள்ளை ஒன்று இறங்கி அந்த வீட்டை நோக்கி ஓடியது. காலி செய்யப்பட்ட அந்த வீட்டில் ஏதாவது மறந்து போய் இருக்கும். அவளுடைய விளையாட்டுப் பொம்மையோ அல்லது புத்தகமாகவோ என்று நான் அந்த பெண்பிள்ளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். போனவள் சுவரில் மாட்டப்பட்டிருந்த தமிழீழ தேசத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது புகைப்படத்தை எடுத்து கக்கத்தில் வைத்து மாட்டு வண்டியை நோக்கி ஓட்டம் பிடித்தாள். மறந்து போனது தலைவர் படத்தைத்தான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.\nகிளிநொச்சி நகரம் விரைவில் எதிரியிடம் சிக்கிவிடும் அப்போது தலைவரின் புகைப்படம் கூட எதிரிவசம் மாட்டிவிடக்கூடாது என்று தான் நேசிக்கிற தலைவரின் புகைப்படத்தை பாதுகாத்து எடுத்து சென்றாள் அந்த சிறுமி. அப்படி மண்ணை நேசிக்க கூடிய மக்களும் போராளிகளும் இருக்கக் கூடிய புனித மண்ணுக்குத்தான் நடிகர் ரஜினிகாந்த் பயணிக்க திட்டமிருந்தார். ‘லைக்கா’ சுபாஷ்கரன் அவரது தாயார் ‘ஞானம் பவுன்டேசன்’ ஏற்பாட்டில் அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை ஈழத்தமிழ் மக்களுக்கு கையளிக்க ரஜினிகாந்தை அழைத்திருந்தனர்.\nஇந்தப் பயணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஜினி அவர்களுக்கு ஈழ மண்ணிலிருந்தும் தமிழ் மண்ணிலிருந்தும் கோரிக்கை எழுந்தன. கோரிக்கையை ஏற்று பயணத்தைத் தவிர்ப்பதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு, பயணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் வன்னி நிலப்பரப்புக்கு செல்ல முனைந்ததற்கு எந்த உள் அரசியலும் இருப்பதாக சந்தேகப்படவில்லை. மாறாக, அழைத்தவர்களைத்தான் சந்தேகிக்கிறோம். இந்தியாவின் உதவியோடு கட்டப்பட்டுள்ள அந்த வீடுகள் வவுனியா பகுதி தமிழர்களுக்கு கொடுக்கப்படவுள்ளன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் போனார்கள், திறந்து வைத்தார்கள். இப்படி இருக்கும்போது ‘லைக்கா’ நிறுவனம் மூலமாக நடிகர் ரஜியையை வைத்துத் திறப்பதன் உள் நோக்கம் என்ன என்கிற கேள்வி தான் எழுகிறது.\nராஜபக்சேவின் மகன் நிமல்பக்சேவின் பங்கு நிறுவனம்தான் இந்த லைக்கா என்கிறார்கள். ஆகவே ‘லைக்கா’ பல காண்ட்ராக்ட்கள் மூலமாக இலங்கையில் வீடுகள் கட்டும் பணியில் அரசோடு இணைந்து செயல்படுகிறது. திரைத்துறையில் தற்போது எந்திரன் 2 படத்தை தயாரித்துள்ள இந்த நிறுவனத்தின் மூலமாக, உலக அளவில் விற்பனை செய்வது என்பதோடு, ஈழத்தமிழ்மக்களுக்கு சிங்களம் எல்லாமே சிறப்பாக செய்கிறது என்பதையும் பறை சாட்டுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். அதாவது இலங்கை நடத்திய இனப்படுகொலை குறித்த விசாரணை ஜெனீவா மனித உரிமை அமர்வில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனித உரிமை ஆணையர் திரு.அல்ராத் உசேன் இலங்கை மீது கடும் அதிருப்தியும் விமர்சனங்களையும் முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தான் இன்னும் இரண்டாண்டுகள் விசா ரணையை தள்ளி போட வேண்டும் என்று சிங்கள தலைமையின் சார்பில் மங்கள சமரவீரர ஜெனிவாவில் கோரியிருந்தார் .\nஇனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை தள்ளிப்போடவும், உலக நாடுகளை ஏமாற்றவுமே தொடர்ந்து இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. வன்னிப்பகுதியில் நிலைகொண்டுள்ள ராணுவ ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும். போரில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை உடனே நடத்த வேண்டும். தமிழர்களின் நிலங்க��ை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவை தான் தமிழர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகள். ஆனால், இலங்கை அரசு ஜெனீவா மனித உரிமை அவையில், எல்லாம் சிறப்பாக நடப்பதாக பொய்யை அள்ளிவிட்டது. இதற்கு இந்திய அரசும் ஒத்து ஊதி வருகிறது. இப்படியான சூழலில்தான் ரஜினிகாந்தை சிங்கள அரசு அழைத்திருக்கிறது.\nபுகழ்பெற்ற ஒரு நடிகரை வைத்து வீடுகளை திறப்பது போல உலகுக்கு காட்டுவதன் மூலம், இலங்கையில் தமிழர்களுக்கான புணரமைப்பு வேலைகள் சிறப்பாக நடக்கிறது என்று உலகை ஏமாற்றுவதற்காகதான். இந்த பின்னணியெல்லாம் தெரிந்து தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நடிகர் ரஜினிக்கு எதிர்ப்பு வலுத்தது.\nரஜினி வெளியிட்ட அறிக்கையில், புனிதப்போர் நடந்த இடத்தை பார்வையிட இருந்ததாகவும் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். சிங்களர்களுக்கு எதிராக தமிழர்கள் நடத்தியது புனிதப்போர் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தது பாராட்டுக்குரியது தான். அதே நேரத்தில் அழைப்பின் உள்நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் தமிழர்களின் வேண்டுகோள். காலம் கடந்தாவது ஈழ உறவுகளைப் பார்க்கத் துடிக்கும் ரஜினிகாந்த், முதலில் ஈழ விடுதலைப் போராட்டம்குறித்தும், அந்த மக்களின் விடுதலை வேட்கை குறித்தும் தெரிந்து கொள்வது நல்லது.\nஅங்கே இன்னமும் விடுதலை வேட்கையுடன் தான் இளைஞர்களும் மாணவர்களும் உலவுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் இன்னமும் கேட்பாரற்று கிடக்கின்றன். அந்தக் கோரிக்கைகளுக்காக ரஜினி அவர்கள் தமிழக மண்ணிலிருந்து குரல் எழுப்பலாம். அங்கு போய் தான் குரல் எழுப்ப வேண்டும் என்பது அவசியமல்ல. தமிழக மண்ணிலேயே ஏராளமான கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. அதற்காகவும் குரல் எழுப்பலாம். ஐ.நாவின் பெண்களுக்கான பாலின சமத்துவத்துக்கான இந்திய தூதராக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பு மிக உயர்ந்த பொறுப்பு. இந்தியாவில் பெண்கள் பெண்களாகப் பிறந்ததற்காகவே தினம் தினம் கொலை செய்யப்படுகிறார்கள். காதலித்து திருமணம் செய்ததற்காக கவுரவ படுகொலைகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்கொடுமைகள். இது குறித்தெல்லாம் மகள் ஐஸ்வர்யா அவர்களை ஐ.நா. மனித உரிமை அவையில் பேசச்சொல்���ியிருக்கலாம்.\n2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தந்திற்கு பிறகு, தமிழகத்திலிருந்து அரசியல் தலைவர்கள்\nசினிமா பிரபலங்கள் விருந்தினர்களாக வன்னிக்கு அழைக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து ஏ9 சாலை வழியாக கிளிநொச்சிக்கு செல்லும் முன்பு புளியங்குளம் என்னும் இடத்தில் விடுதலைப்புலிகளின் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. அங்கு எல்லோருமே பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவர். அப்போது யாரும் தமிழகத்திலிருந்து சினிமா சம்பந்தப்பட்ட படங்களோ, சிடிக்களோ எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் தணிக்கை பிரிவு ஒன்றை உருவாக்கி சினிமாவை தணிக்கை செய்த பிறகுதான் தமிழீழத்தில் வெளியிடச்செய்தார்கள். சினிமா விடுதலை வேட்கையை சிதைத்துவிடும் என்று விடுதலைப்புலிகள் உறுதியாக நம்பினார்கள். இப்படி உறுதியான நிலைப்பாட்டில் சினிமாக்காரர்கள் குறித்தும் சினிமா குறித்தும் அந்த மக்களுக்கு வழிகாட்டி இருக்கும்போது, சினிமாக்காரர்களை வைத்து இளைஞர்களை திசை திருப்பத்தான் சிங்கள பேரினவாதம் முயற்சி செய்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழகத்தின் சினிமா பிரபலங்கள் அமைதியாக அவர்களது தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. விடுதலை மண்ணை மலடாக்காமல் இருந்தாலே போதும்.\n-(அந்திமழை ஏப்ரல் 2017 இதழில் வெளியான கட்டுரை)\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Pochampally", "date_download": "2020-03-30T05:29:03Z", "digest": "sha1:YJCOXQKKYTVJODTUUU2KH5YUSXUQHWUR", "length": 3558, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Pochampally | Dinakaran\"", "raw_content": "\nபோச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டம் தடுத்து நிறுத்தம்\nபோச்சம்பள்ளியில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்\nபோச்சம்பள்���ியில் கொரோனா பீதியால் சிக்கன் கடைகள் மூடல்\nபோச்சம்பள்ளியில் தர்பூசணி விற்பனை அமோகம்\nபோச்சம்பள்ளியில் திமுக உட்கட்சி தேர்தல் விருப்ப மனு\nபோச்சம்பள்ளி அருகே மோட்டூப்பட்டி ஆற்றில் மணல் கொள்ளை\nபோச்சம்பள்ளி அருகே மோட்டூப்பட்டி ஆற்றில் மணல் கொள்ளை\nபோச்சம்பள்ளியில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்\nபோச்சம்பள்ளி அருகே 7 மாத பெண் குழந்தை திடீர் சாவு\nபோச்சம்பள்ளி அருகே பரபரப்பு 3 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகை ₹70 ஆயிரம் துணிகர கொள்ளை\nபோச்சம்பள்ளியில் சாமந்தி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை\nபோச்சம்பள்ளியில் மின்னல் வேக பஸ்களால் மக்கள் பீதி\nபோச்சம்பள்ளியில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி\nபோச்சம்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபோச்சம்பள்ளி அருகே பரபரப்பு செல்போன் டவர் மீது ஏறி போக்கு காட்டிய போதை ஆசாமி\nபொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்: 4 கோடி வர்த்தகம்\nபோச்சம்பள்ளி பகுதியில் கண்ணை கவரும் குருவி கூடுகள்\nபோச்சம்பள்ளி பகுதியில் கண்ணை கவரும் குருவி கூடுகள்\nபோச்சம்பள்ளியில் வரும் 6ம் தேதி காங்., பாதயாத்திரை\nபோச்சம்பள்ளியில் சாமந்தி பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/special-offers-for-tata-tata-car/", "date_download": "2020-03-30T05:16:23Z", "digest": "sha1:OELA7APSWNABHGNIXQHOEI76UJMURD4E", "length": 6356, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "டாடா(TATA) கார் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள்.!!", "raw_content": "\nசென்னை இளைஞர்களால் கொரோனாவுக்கு மருத்துவம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்\nதொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது - யோகி ஆதித்யநாத்\nபுதுச்சேரி சட்டப்பேரவை- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி\nடாடா(TATA) கார் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள்.\nநிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட\nநிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா டியாகோ(tata tiago) விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிற��்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. டாடா டீகோர் (tata tigor)டாடா டீகோர் காருக்கு ரூ.32,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டமும், ரூ.1 லட்சம் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டமும் உள்ளது. டாடா டீகோர் கார் 84 பிஎச்பி திறன் வாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. டாடா ஸெஸ்ட்(Tata Zest) டாடா ஸெஸ்ட் காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. டாடா சஃபாரி ஸ்ட்ராம்(tata safari storme) டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். இந்த மாடலுக்கு ரூ.1க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுகளை பெறும் வாய்ப்புடைய பரிசுத் திட்டமும் உள்ளது. டாடா ஹெக்ஸா(Tata Hexa) டாடா ஹெக்ஸா காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பை இப்போது பெற முடியும். ஒரு ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் திட்டத்துடன் கிடைக்கிறது. மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு. Special offers for Tata (TATA) car\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17810", "date_download": "2020-03-30T05:21:06Z", "digest": "sha1:3TZUKA2AAPXA5NEYR5I5WJSMW7P6OGIN", "length": 22802, "nlines": 390, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆப்பிள் ஜூஸ் & சாலட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆப்பிள் ஜூஸ் & சாலட்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஜாவா ஆப்பிள் - ஒன்று\nசர்க்கரை - 2 தேக்கரண்டி\nஉப்பு - ஒரு சிட்டிகை\nஇஞ��சி - சிறு துண்டு\nஎலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி\nஜாவா ஆப்பிள் - ஒன்று\nஎலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி\nதேன் - சுவைக்கு (விரும்பினால்)\nஇஞ்சியை தோல் நீக்கவும். பழத்தை சுத்தம் செய்து நறுக்கவும்.\nமிக்சியில் நறுக்கிய பழம், இஞ்சி, சர்க்கரை, உப்பு கலந்து ஒரு கப் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும்.\nஅடித்த ஜூஸை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க சுவையாக இருக்கும். விரும்பினால் மிக்ஸியில் அடிக்கும் போது சிறிது புதினாவும் சேர்க்கலாம்.\nசாலட்டுக்கு பழத்தை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். மிளகை பொடித்து வைக்கவும்.\nபழத்துடன் பொடித்த மிளகு, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.\nஇத்துடன் எலுமிச்சை சாறும் விரும்பினால் சிறிது தேனும் கலந்து சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்தால் சுவையான வேக்ஸ் ஆப்பிள் சாலட் தயார்.\nஸ்டஃப்டு மஷ்ரூம் (Stuffed Mushrooms)\nஓட்ஸ் ஸ்ட்ராபெர்ரி போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nரிச்சான ஜூஸ்.... சத்தானது கூட\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஆப்பிள் ஜூஸ் & சாலட்\nரொம்ப சிம்பலா இருக்கு,படத்த பார்க்கும் போதே சாப்பிடுனும் போல இருக்கு,வாழ்த்துக்கள்..\nஉண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.\nஆப்பிள் ஜூஸ் பத்தி சொல்லனும்னா, மொதல்ல பால் ஊத்தி குடிப்பேன் ஆனா இப்போ அப்படி குடிக்கவே பிடிக்கறது இல்லை. நீங்க கொடுத்த ஜூஸ் ஆஹா லெமன் போட்டுனா, டேஸ்ட் நினைச்சு பாக்கவே சூப்பரா இருக்கு. எப்படிதான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ;-) சூப்பர்\nஆப்பிள் சாலட் பெப்பர் போட்டு, ம்ம் அதையும் ட்ரை பண்ணிப் பாத்தடறேன்;-)\nமிக்க நன்றி, மேலும் குறிப்புகள் கொடுத்து எங்களை அசத்த வாழ்த்துக்கள்;-)\n( வனி இந்த ஜாவா ஆப்பிள்ங்கிறது புளிப்பா இருக்குமே அதுவா\nவனி ரிச்சானதும் சத்தானது கூட நல்லா இருக்கு செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்\nஏன் உங்களை ஒருவாரமாக காணவில்லை லேப்டாப்பில் ஏதும் பிரச்சினையாநலமா நீங்கள் நல்ல ஒரு ஜூஸும் சாலடும் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் . சீக்கிரம் அறுசுவைக்கு வாங்க...\nநானும் பாலில் தான் அடிப்பேன்.இது வித்தியாசமாகவும் சத்தானதாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.\nஆப்பிள் ஜூஸ் & சாலட்\nவனிதா.. ரொம்ப டேஸ்டியான ஹெல்த்தியான ஜுஸ். படிக்கும்போதே குடிக்க தோணுது. விரைவில் செய்து பார்த்துவிடுகிறேன். அந்த க்ரீன் ஆப்பிள் இங்கு அதிகம் கிடைக்கும். நான் புளிக்கும் என்பதால் அதை அதிகம் வாங்கமாட்டேன். இப்படியும் அதை ஜுஸ் செய்து குடிக்கலாம் என்றால் கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்த்துவிடுவேன். பால் விட்டு தான் ஆப்பிள் ஜுஸ் செய்வேன். இது புதுமையா இருக்கு. கண்டிப்பா பையனுக்கு செய்து கொடுத்துடுவேன்.\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nஆப்ப்ல் சாலட் நானும் அடிக்கடி செய்வேன் ஆனால், இன்னும் இரண்டு பழஙக்ள் சேர்த்து.செய்வேன்.\nவனிக்கா உங்களோட ஆப்பிள் சாலட் செய்தேன் நல்லா இருந்தது....நன்றி வனிக்கா...\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nஆமினா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.\nவிஜய குமார்... மிக்க நன்றி. செய்து பாருங்க.\nஜெயலக்ஷ்மி... கண்டிப்பா இப்படி செய்தா தெகட்டாது. பால் சேர்க்குறதை விட நல்லது பெரியவங்களுக்கு. சாலட்'கு எப்பவுமே பெப்பெர் கூட லெமன், ஹனி நல்ல காம்பினேஷன். ட்ரை பண்ணுங்க. ஜாவா ஆப்பிள் புளிக்குமா எனக்கு தெரிஞ்சு புளிக்காது... நம்ம ஊர் பேரிக்கா மாதிரி தான் இருக்கும். ஆனா ரொம்ப இனிப்பாவும் இருக்காது.\nபாத்திமா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.\nருக்சனா... மிக்க நன்றி. தொடர்ந்து தேடி இருக்கீங்க. பதில் இப்போ கிடைச்சுடுச்சா பொங்கல் கொண்டாட 1 வாரம் கிராமம் பக்கம் போயிட்டேன், அதனால் உடனே புது டெஸ்க்டாப் வாங்க முடியல.\nஹசீனா... ட்ரை பண்ணி பாருங்க, சுவையும் பிடிக்கும்.\nராதா... அவசியம் செய்து பாருங்க. பால் விட்ட குழந்தைகளுக்கு பிடிக்கும், பெரியவங்களுக்கு கொஞ்சம் தெகட்டும், இல்ல ஹெவியா இருக்கும்... இப்படி செய்தா நமக்கு குடிக்க நல்லா இருக்கும்.\nஜலீலா... ரொம்ப நாளைக்கு பின் என் குறிப்பில் உங்க பின்னூட்டம் பார்க்கிறேன். மிக்க நன்றி.\n தேடி தேடி கலைத்துபோய் உங்க ஆப்பிள்ஜூசையும் சாலடையும் ஃபுல்லா சாப்டுட்டேன் ..அப்புறம் பொங்கல் எப்படி இருந்தது ...நன்றி வனிதாக்கா\nருக்சனா... உண்மையிலேயே இத்தனை நாளைக்கு பின் அறுசுவை பக்கம் வந்ததை விட மகிழ்ச்சி நீங்க எல்லா பதிவிலும் என்னை கேட்டு எழுதினது தான். :) நானும் குழந்தைகளும் நலம். பொங்கல் கிராமத்தில் சூப்பராக போனது. 1 வாரம் போனதே தெரியல.\n\\\\ருக்சனா... உண்மையிலேயே இத்தனை நாளைக்கு பின் அறுசுவை பக்கம் வந்ததை விட மகிழ்ச்சி நீங்க எல்லா பதிவிலும் என்னை கேட்டு எழுதினது தான். :) //\nநாம் எல்லோரும் ஒரே குடும்பத்தில்தான் இருக்கிறோம் குடும்பத்தில் ஒருத்தரை காணவில்லை என்றதால் நான் கேட்டேன்.. பொங்கல் சூப்பரா போச்சுல்ல சொந்த கிராமத்தில் சொந்தங்களுடன் கொண்டாடினாலே எல்லா பண்டிகையும் மகிழ்ச்சிதானே நன்றி வனிக்கா..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-3500-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-03-30T04:12:58Z", "digest": "sha1:K2AZRZNMYVQ4N43HPG44EVNCP6E3I25G", "length": 3936, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "நாடு திரும்பியுள்ள 3,500 இலங்கையர்கள்! - EPDP NEWS", "raw_content": "\nநாடு திரும்பியுள்ள 3,500 இலங்கையர்கள்\nசவுதி அரேபியாவுக்கு சென்று ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருப்போருக்கு அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலப்பகுதியில் 3ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.\nமார்ச் மாதம் 21ம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 25ம் திகதி வரை குறித்த பொது மன்னிப்பு காலம் அமுல் படுத்தப்பட்டுள்ளது\nகாற்று மாசு நிறைந்த பகுதியாக கண்டி தெரிவு\nமீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு\nபலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்\nகொழும்பில் ரேடர் வலையமைப்பை நிறுவுகிறது அமெரிக்கா\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் : மாற்றுத் திறனாளிகளுக்கு விசேட போக்குவரத்து\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/12/blog-post_14.html", "date_download": "2020-03-30T04:53:41Z", "digest": "sha1:MYU6HNINZHDR3QF55GTNYGAMUNBHEIT7", "length": 14014, "nlines": 245, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நீதானே என் கும்கி..!", "raw_content": "\nநீண்ட நாட்களாய் நம் ஆவலை தூண்டிய நீதானே என் பொன் வசந்தம் மற்றும் கும்கி திரைப்படங்கள் இன்று வெளியாயின.. வழக்கம் போல் திரையரங்குகளில் முதல் நாள் கூட்டம் அலை மோதினாலும் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையும், அதை படமாக்கிய விதமும் தான்.\n) இந்த திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு இல்லாததால், படம்பார்த்து விட்டு வந்த என் நண்பர்களின் விமர்சங்களின் சிறு தொகுப்பு இங்கே என் வாசகர்களுக்காய் ..\nநீதானே என் பொன்வசந்தம் - கெளதம் மேனன் கைவண்ணத்தில் வந்துள்ள இந்தப் படத்தில் கதை என்ற ஒன்றே கிடையாது ( இதை முன்பே இயக்குனர் கூறிவிட்டதால் அதை மன்னிப்போமாக).. இருப்பினும் சம்பவங்களின் கொர்வைகளையே படமாகும் வித்தையை முன்பே இதே இயக்குனரின் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பார்த்து விட்டதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஆபத்பாந்தவனாய் சந்தனத்தின் குறும்புத் தனம் நிறைந்த காமெடிகள் மட்டும்.. (கெளதம் சார் மாத்தி யோசிங்க ப்ளீஸ்)\nநான்கு பருவங்களை வித்தியாசப் படுத்தும் முயற்சியில் ஜீவா ஜெயிக்கிறார்.. படத்திற்கு தொய்வை ஏற்படுத்துவது வசனங்கள், கெளதம் மேனோனின் சொந்தக் குரலில் பாடிய பாட்டு ( சார் நெக்ஸ்ட் நீங்க ஏன் ஒரு பேய் படம் எடுத்து எல்லா பாடலையும் பாடக் கூடாது) இவருக்கு துணையாக சொந்தக் குரலில் பேசி இரு(அறு )க்கும் சமந்தா.. இளையராஜாவின் பின்னணி இசை.. ( சச்சின் மாதிரி நீங்களும் ரிடையர் ஆக வேண்டிய நேரம் வந்திடுச்சு சார்)\nகும்கி - மலையாளத்திலிருந்து சுட்ட கதைன்னு சொல்லிக்கிறாங்க, ஆனா அதெல்லாம் படம் பாக்கும் போது மறந்து போகிறது. அற்புதமான இசை (இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள்).. ஜூனியர் சிவாஜியின் முதல் படம், மைனாவை பறக்க வைத்த பிரபு சாலமனின் இயக்கம் இவை எல்லாவற்றையும் விட நம்மை கவர்வது (சுந்தர பாண்டியன் புகழ் ) லட்சுமி மேனோனின் அசத்தலான அழகும், கும்கி யானையின் அட்டகாசமான நடிப்பும்.. சந்தேகமின்றி போட்டியில் நம் மனம் கவர்வது கும்கியே..\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:25 PM\nபடம் பார்த்து விமர்சனம் செய்வீங்கன்னு பாத்தா இப்படி ஏமாத்திடீங்களே ஆ.வி\nவிஸ்வரூபதிற்கு கலக்கல் விமர்சனம் கொடுத்திடுவோம்.. ஆதரவுக்கு நன்றி எழில் மேடம்..\nஅடேய்..சாமி...படம் பார்க்காமலே...நீங்க நல்லா வ்ருவீங்க சாமி....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nCZ 12 - ச���னீஸ் சோடியாக் - திரை விமர்சனம்\n2012 -சிறந்த 10 பாடல்கள்\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் ..\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nபயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)\n ( ஒரு நட்பின் கதை )\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஸ்னார்க்ளிங் - நார்த் பே தீவு\n\"திங்க\"க்கிழமை : குஜராத்தி கடி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nசின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nகரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்\nசங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/WhatsApp-new-version-new-features.html", "date_download": "2020-03-30T05:08:51Z", "digest": "sha1:4HYJGKZ2226EN3KZZ6CC57WJNMRD3WOP", "length": 18809, "nlines": 106, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன?. Download Latest Version | ThagavalGuru.com", "raw_content": "\nWhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள WhatsApp Version 2.12.437 என்ற புதிய பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க முடியும். மற்றும் பல புதிய வசதிகள் இருக்கிறது. இப்போதே தளத்தில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பு கூகிள் பிளே ஸ்டோர்ல இருக்காது. மேலும் பல புதிய வசதிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.\nசென்ற வாரம் WhatsApp ஒரு பில்லியன் பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்து உள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாகி Jan Koum ஒரு பேட்டியில் இதனை அறிவித்தார். ஒரு நாளைக்கு இருநூறு கோடி மெசேஜ்கள் அனுப்பபடுகிறது. 160 கோடி போட்டோகள் அனுப்பபடுகிறது என்றார். மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலியை 53க்கும் மேற்பட்ட மொழிகளில் பகிரப்படுகிறது என்றார். 16 கோடி வீடியோகள் தினமும் ஷேர் செய்யபடுகிறது.\nவாட்ஸ்ஆப் புதிய வசதிகள் என்ன\n1. WhatsApp Version 2.12.429 அல்லது அதற்கு அப்புறம் வெளியிடப்பட்ட புதிய பதிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குருப்ல 256 பேர் வரை இணைத்துக்கொள்ள முடியும்.\nஇதற்கு முன் ஒரு குருப்ல 100 மெம்பர்கள் மட்டுமே இணைக்க முடிந்தது. WhatsApp போட்டியாளர் Telegram அப்ளிகேசனில் ஒரு குருப்ல 1000 பேர் வரை இணைக்கலாம் என நீடித்து இருந்தார்கள். எனவே 100 to 200 மாற்ற இருந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் 256 மெம்பர்கள் வரை இணைக்க முடியும் என நீட்டிப்பு செய்து உள்ளார்கள்.\n2. வாட்ஸ்ஆப் குருப் ஐகான்களை web சர்ச் செய்து தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் ஒரு WhatsApp group உள்ளே சென்று மேலே டைட்டில் பார் அழுத்தி வரும் பக்கத்தில் குரூப் ஐகான் படம் தெரியும் அதில் உள்ளே பென்சில் போன்றதை டச் செய்து கீழே படத்தில் உள்ளது போல நான்கு ஆப்சன் தெரியும். அதில் மூன்றாவதாக உள்ள Search web அழுத்தினால் உங்கள் குருப்க்கு தொடர்புள்ள பல படங்கள் தெரியும்.\nஅதில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்ந்தெடுத்து டச் செய்தால் உங்கள் குருப் ஐகானாக தேர்வாகிவிடும். பயன்படுத்தி பாருங்கள்.\n3. ஆரம்பத்தில் இருந்து வாட்ஸ்ஆப் செக்யூரிட்டி நன்றாக இருந்தாலும் அடுத்தவர்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை ஹாக் செய்து படிக்க தொடங்கி இருந்தார்கள். அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் நோட்ட���்மிட்டார்கள். இனி இது தடுக்கப்படுகிறது. இப்போது வாட்ஸ்ஆப் நடவடிக்கை எடுத்து end-to-end encryption மூலம் ப்ரைவசி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தி தவறுகளை தடுத்து உள்ளது.\n3. இப்போது மெசேஜ், படங்கள், ஆடியோ நோட்ஸ் மற்றும் வீடியோ என அனைத்தையும் கூகிள் டிரைவில் பேக்ஆப் எடுத்துக்கொள்ளும் வசதியை கொடுத்து உள்ளார்கள். Settings >> Chats and Calls >> Chat Backup சென்று செட்டிங்ஸ் ஆக்டிவேட் செய்துக்கொள்ளுங்கள்.\n4. Starred Messages ஒரு சில மாதங்களுக்கு முன் வந்து இருந்தாலும், அதிலும் மேம்படுத்தி இருக்கிறார்கள். WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். இது பற்றி மேலும் உதவிக்கு இங்கே கிளிக் செய்து வீடியோ பாருங்கள்.\n5. ப்ரோக்ராமிங்க் சம்பந்தப்பட்ட கோடிங் இனி WhatsApp மூலம் தனிப்பட்ட ஃபார்மட்ல அனுப்ப முடியும். மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த வசதி மகிழ்ச்சி தர கூடியதுதான். இந்த ஆப்சன் இணைக்கப்ப்ட்டாலும் ஒரு சில வாரங்களுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது.\n6. விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் தர இருக்கிறார்கள்.\nஇன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Version 2.12.437 கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை வ���ரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ���கமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/let-us-celebrate-political-valentines-day-377117.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T05:20:30Z", "digest": "sha1:BLZYQN3HVG423RRQJESX4HA4FDVK2EM4", "length": 20470, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் வாலன்டைன்ஸ் டே.. யாரெல்லாம் கமிட்டட்.. முரட்டு சிங்கிள்ஸ் யாரு.. வாங்களேன் சிரிக்கலாம்! | let us celebrate political valentines day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தும் டாக்டர் சரண்யா\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nEXCLUSIVE: சரண்யா டாக்டர் வந்துட்டாங்க.. வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் 2 வாரங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு- டிரம்ப் கவலை\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nFinance ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. கொரோனா-வை ஒரு தடையில்லை..\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொ��ுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் வாலன்டைன்ஸ் டே.. யாரெல்லாம் கமிட்டட்.. முரட்டு சிங்கிள்ஸ் யாரு.. வாங்களேன் சிரிக்கலாம்\nசென்னை: இன்று காதலர் தினம்... எங்கெங்கும் காதல்.. எல்லாப் பக்கமும் காதல்.. அதெல்லாம் தெரியும்.. நீ நேரா மேட்டருக்குள்ள வா.. என்று நீங்க சொல்வது காதில் தேனாக பாய்கிறது\nவர்றேன்.. வர்றேன்.. அதுக்குத்தானே வந்திருக்கேன்.. சமூகமே காதலர் தினம் கொண்டாடும்போது ஏன் நம்ம அரசியல்வாதிகளும் வேலன்டைன்ஸ் டே கொண்டாடக் கூடாது... அரசியலும் அன்புதானே.. அன்பாக இருப்பதும் நல்ல அரசியல்தானே (பாவம் நானே கன்பியூஸ் ஆயிட்டேன் போல\nகாதலர் தினம் நம்மளோட கல்ச்சரே கிடையாது என்று ஒரு குரூப் ஒவ்வொரு ஆண்டும் கிளம்பும். ஊடலும் கூடலும் நம்ம ஊர் கலாச்சாரமாச்சேய்யா என்று கதாகாலேட்சபம் செய்து சொன்னால் கூட ஏற்க மாட்டார்கள்.. அதெல்லாம் கிடையாது.. வார்டன்னா அடிப்போம்.. அதாவது லவ்வர்னா அடிப்போம்னு அடிதடியாகவே வாழ்க்கையை நடத்துபவர்கள் இவர்கள்\nவிட்டெறிங்க \"ராசா\".. வந்தா \"ரோஸா\".. இல்லாட்டி ஜெய் \"கைலாஸா\".. நோ சூடு நோ சொரணை.. நித்தி போட்ட போடு\nகமிட்டெட் மற்றும் முரட்டு சிங்கிள்ஸ் என இருப்பது போல அரசியலிலும் சிலர் உள்ளனர். சிலர் தீவிர காதலுடன் அரசியலில் ஈடுபட்டு கலக்கிக் கொண்டுள்ளனர். சிலர் கட்டாயக் கல்யாணம் செய்தவர்கள் போல கஷ்டப்பட்டு வாழ்க்கையை (அரசியலில்) தள்ளிக் கொண்டுள்ளனர். சிலரோ ஏரியாவுக்குள்ளேயே நுழையாமல், கிடைத்த வாய்ப்புகளையும் தவற விட்டு விட்டு 90ஸ் கிட்ஸ் போல முரட்டு சிங்கிளாகவே காலம் தள்ளிக் கொண்டுள்ளனர்.\nதீவிரக் காதலுடன் இருப்பவர்கள் பட்டியலைப் போட்டால் அது மிகப் பெரிய லிஸ்ட் பாஸ்.. எடப்பாடி பழனிச்சாமியில் ஆரம்பித்து அப்படியே மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான் என நீண்டு கொண்டே போகும். இவர்களெல்லாம் படு ஜாலியாக அரசியலில் இருந்து கொண்டிருப்பவர்கள். தீவிர அரசியல்வாதிகள். அரசியலை அனுபவித்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.\nஇன்னும் சில தலைவர்கள் உள்ளனர். இவர்கள் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தவர்கள் போல ஒரு விதமான நெருக்கடியு���னேயே பயணித்துக் கொண்டிருப்பவர்கள். ஜி.கே.வாசன், தினகரன், மு.க.அழகிரி, சரத்குமார்.. இப்படி சிலரை லிஸ்ட்டில் போடலாம். இவர்கள் அரசியலில் இருப்பவர்கள்தான். ஆனாலும் சுயாதீனமாக எதுவும் செய்ய முடியாமல் ஒரு விதமான இறுக்கத்துடன் வலம் வரும் தலைவர்கள். எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.\nஇன்னொரு தலைவர்கள் கூட்டம் இருக்கிறது. இவர்கள் இளம் காதலர்கள் போல. பெரிய அளவில் கமிட்மென்ட் இருக்காது. ஆனாலும் கமிட் ஆனது போலவே காட்டிக் கொண்டு களம் புகுந்து கலக்குபவர்கள். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை இதில் சேர்க்கலாம் (இவர்தாங்க 80ஸ் கிட்ஸின் காதல் நாயகன்). அதேபோல மேலும் சில குட்டித் தலைவர்கள் உள்ளனர். இவர்களும் தமிழக அரசியல் களத்தை அவ்வப்போது கலக்கிக் கொண்டுதான் உள்ளனர்.\nஇவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் அரசியலில் கமிட் ஆனவர்கள். ஆனால் இன்னொரு குரூப் இருக்கிறது. அதுதாங்க நம்ம முரட்டுக் காளை.. சாரி முரட்டு சிங்கிள்ஸ். இவர்கள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், கடைசி வரை ஏதாவது ஒரு தயக்கத்துடனேயே இருப்பவர்கள்.. அதாவது 90ஸ் கிட்ஸ் போல.. அதில் முக்கியமானவர்.. வேற யாரு.. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். கமிட் ஆகாமலேயே தொடர்ந்து அரசியலில் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வரும் ஆண்டிலாவது கமிட் ஆவாரான்னு பார்ப்போம்\nபிறகு எல்லோருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்.. என்ஜாய் பண்ணுங்கபா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் valentines day செய்திகள்\nஅமெரிக்காவில் தமிழர்கள் அசத்தலாக கொண்டாடிய காதலர் தினம் \nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nஓடி போன சம்மந்திகள்.. மணமகளின் தாயாரை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை.. சோகத்துடன் ரிட்டர்ன்\nஅந்த அம்பிகாபதி.. அப்புறம் அமராவதி.. கூடவே 2, 3 கிரீட்டிங் கார்டுகள்.. ஹேப்பி காதலர் தினம்\nநீ போகாதே என்னை விட்டு.. டார்லிங் .. டெல்லி ஏர்போர்ட்..இண்டிகோ செம்ம காதல் மழை\nஎன் மகளை ஐஏஎஸ் ஆக்குவேன்.. மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன்.. புலவாமா தியாகி சிவச்சந்திரன் மனைவி\nகாதலிக்காமல் யாரும் சாகக் கூடாது ஆதலால் காதல் செய்வீர்..... சீமானின் காதலர் தின வாழ���த்துகள்\nவிட்டெறிங்க \\\"ராசா\\\".. வந்தா \\\"ரோஸா\\\".. இல்லாட்டி ஜெய் \\\"கைலாஸா\\\".. நோ சூடு நோ சொரணை.. நித்தி போட்ட போடு\n\\\"என்ன விலை அழகே.. உங்க அம்மா கேஸ் வாங்க காசு இல்லனு கஷ்டப்படுது.. நீ அவளுக்கு ரேட் பேசறியா\\\"\nகாதலர்களுக்கு சலுகை.. காண்டான இந்து முன்னணியினர்.. ஹோட்டல் சூறை.. புதுச்சேரியில் பரபரப்பு\nகாதலர் தினம் 2020: காதல் கை கூட உதவி செய்யும் கடவுள்கள் - பரிகார கோவில்கள்\nகாதலர் தினத்தில் காதல் வைரஸ் இந்த ராசிக்காரர்களை எளிதில் தாக்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvalentines day politics காதலர் தினம் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113061?ref=right-bar", "date_download": "2020-03-30T03:52:41Z", "digest": "sha1:Z66BA7MMSC6HM6TVH3QKOXG7LLUSUK6C", "length": 5507, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "தனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nகாெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்... இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\n... ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்\nபிரபல நடிகை பரவை முனியம்மா மரணம்\nதளபதி விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள், இதெல்லாம் தளபதி நடித்திருந்தால்\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nகையில் பணம் இல்லை... சாப்பாடு இல்லை டெல்லியிலிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/16151727/1286225/CM-Edappadi-Palaniswami-enter-4-year.vpf", "date_download": "2020-03-30T04:28:42Z", "digest": "sha1:TKZF73PU6CJMZJCCYOWU3VLCMFXU2XJC", "length": 16982, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "4-ம் ஆண்டு ஆட்சி தொடக்கம்- எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார் || CM Edappadi Palaniswami enter 4 year", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n4-ம் ஆண்டு ஆட்சி தொடக்கம்- எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்\nதமிழக முதல்வராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதமிழக முதல்வராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nமுதற்கட்டமாக கடந்த 10,11-ந்தேதிகளில் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு நேற்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, விழுப்புரம் உள்பட 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.\nஇன்று காலையில் தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார்.\nஅவரது ஆட்சி 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள்.\nகட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி பொங்க தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nஇதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தபோதும் அவருக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத��து வழங்கினார்கள். இனிப்புகளும் வழங்கப்பட்டன.\nஅதன்பிறகு தலைமை கழகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.\nEdappadi Palaniswami | எடப்பாடி பழனிசாமி\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்\nஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு\nஅரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்\nநோயாளிகள் குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு, பழனிசாமி உத்தரவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை\nசட்டசபை நடந்தால்தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் - ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் பதில்\nபுதிதாக 7 கலை கல்லூரிகள் வரும் ஆண்டு முதல் செயல்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசிவன் கேட்டு கொண்டதால் ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி தகவல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nதமிழகத்தில் கொர���னா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவை பரப்பும் கோவிட் -19 வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-02-17", "date_download": "2020-03-30T04:34:03Z", "digest": "sha1:KUV2L7F6WAQKVIOS47K6YJQ5UAA3FONP", "length": 22275, "nlines": 313, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு\nமகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nசர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ள சவேந்திர சில்வா விவகாரம்\nஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய்\nநாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nஇலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல்\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் - ஆணைக்குழு பரிந்துரை எனச் சிங்கள நாளிதழ் செய்தி\nசவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இன அழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்\nஎட்டாவது நாடாளுமன்றின் கடைசிக் கூட்டத்தொடர்\nமுக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட மகிந்த - மைத்திரி\nஎதிர்வரும் வாரத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முழுமையான நடவடிக்கை வட மாகாண ஆளுநர் உறுதி\nஜனாதிபதியிடம் பிரதமர் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nசவேந்திர சில்வா விவகாரம் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்\nயாழில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் மீட்பு\nநோர்வூட் பகுதியி��் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து\n அமெரிக்காவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇணையத்தின் ஊடாக அரசாங்க மருத்துவ அறிக்கைகள்\nசம்பந்தன் அமெரிக்க சிரேஷ்ர அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு\n ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் தீவிர பாதுகாப்பு\nவவுனியா பல்கலைக்கழகம் தொடர்பில் வன்னி மக்களிற்கு விரைவில் நற்செய்தி\nமுன்னாள் ரஸ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்\n சீனா எடுத்துள்ள நடவடிக்கையால் திருப்பம்: செய்திகளின் தொகுப்பு\nராக்கிங் : தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து\nவெளிநாடு ஒன்றில் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் சிக்கியுள்ள இலங்கையர்கள்\nதடை மாத்திரம் போதாது போர் குற்றம் பற்றி விசாரிக்க வேண்டும் - எம்.கே.சிவாஜிலிங்கம்\nஎம்.சீ.சீ நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபுதிய கூட்டணியின் தலைவர் மகிந்த - தவிசாளர் மைத்திரி\nஉலகில் யாழ். மாவட்டத்தின் நிலையை பட்டியலிடும் புதிய அரச அதிபர்\nமாணவர்களை வன்புணர்வுக்கு உள்ளாகிய அதிபர் கைது\nநாடு முழுவதும் 40,000 போலி மருத்துவர்கள்\n4. 2 மில்லியன் யென் மோசடி: ஜப்பானில் இலங்கை இளைஞன் கைது\nஅமெரிக்கா இராணுவ தளபதிக்கு எதிராக போர் குற்றத்தை சுமத்துவது கேலிக்குரியது - உதய கம்மன்பில\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்..\nஇலங்கை படையினர் மீது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள பாரிய குற்றச்சாட்டு\nஇராணுவ தளபதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை கண்டிக்கும் திகாம்பரம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி பாடம் கற்க வேண்டும்\nதேசிய பட்டியலில் வருவது எனக்கு அவமரியாதை - மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது\nஆபிரிக்க வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து\nஜெனிவா செல்லும் அனந்தி சசிதரன்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய கொழும்பு வர்த்தகர்\nமுன்பே கணிக்கப்பட்ட கொடிய கொரோனா நோய் ஆதாரம் வெளியானது - செய்திகளின் தொகுப்பு\nமொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் முரளிதரன��ன் தம்பி பிரபாகரன்\nஅதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் : நாளுக்கு நாள் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு\nஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலக வேண்டும் - எல்லே குணவங்ச தேரர்\nராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nஅமெரிக்காவிடம் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டாம் - எஸ்.எம்.மரிக்கார்\nஅரசாங்கம் எம்.சீ.சீ. உடன்படிக்கையை கிழித்தெறிய சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது - ஹிருணிகா\nகடமைகளைப் பொறுப்பேற்ற யாழ். மாவட்ட புதிய அரச அதிபர்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nயானை அல்லது அன்னம் சின்னத்தை சஜித்திற்கு வழங்கினால் ஐ.தே.கவிற்கு பாரிய சிக்கல்\nபொருளாதார அபிவிருத்தி அதிகாரிக்கு எதிராக தலவாக்கலையில் போராட்டம்\nசஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் குமார வெல்கம\nசஹ்ரானின் சகாக்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு\nரிப்கான் பதியூதீன் பிணையில் விடுதலை\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து - மூவர் பலத்த காயம்\nமாணவி வித்தியா படுகொலையின் கொலையாளிகளின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nஇந்திய மீனவர்கள் 11 பேருக்கு விளக்கமறியல்\nசுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் - மஸ்தான் எம்.பி\nஐக்கிய தேசிய கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் சவால் இல்லை - திலும் அமுனுகம\nஜனாதிபதி கோட்டாபயவுக்கும் அமெரிக்கா தடை விதிக்கலாம் அமெரிக்காவின் பதில் என்ன\nயாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ராக்கிங் கொடுத்தவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு\nஉரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்\nமார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்\nகொரோனா தொடர்பில் வெளியான அதிர்ச்சிகரத் தகவல் சர்வதேசத்திற்கு சீனா மறைப்பது என்ன சர்வதேசத்திற்கு சீனா மறைப்பது என்ன\nபுதிய கூட்டணியின் அனைத்து பொறுப்புகளும் சஜித்திற்கு\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் மீது துப்பாக்கி சூடு\nஇலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்கம் ப���ிமுதல்\nஉலக சந்தையில் குறைந்துள்ள எரிபொருட்களின் விலை\nபயணத்தடை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள் - அமெரிக்கத் தூதுவரிடம் கெஞ்சியது கோட்டாபய அரசு\nகொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் - சி.வி.விக்னேஸ்வரன்\nநீண்ட நாள் நம்பிக்கை கைகூடி அதிர்ஷ்டத்தை அடையப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்..\nஅமெரிக்காவின் தடையை ஏற்றுக்கொள்ள முடியாது: கெஹலிய\nகொவிட் 19 குறித்து உலக சுகாதார மையம் விடுத்துள்ள கோரிக்கை\nபொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நீர்ப் பட்டியல்\nபகிடிவதை சம்பவங்களை விசாரிக்க நேரில் களமிறங்குகின்றது அரச குழு\nஉல்லாச பயணிக்கு தொந்தரவு கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பெண்கள் உட்பட நால்வர் கைது\n சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/05/38.html", "date_download": "2020-03-30T05:03:22Z", "digest": "sha1:5JVJDJOYKV27HBI633LKPLYUAQP7OYRW", "length": 23824, "nlines": 251, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38\nவாலி வதம் பற்றி இன்னும் சிலருக்குச் சந்தேகமும், ராமர் மறைந்திருந்துதான் கொன்றார் என்ற எண்ணமும் இருப்பதாய்த் தெரியவருகின்றது. இது பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், சுக்ரீவனுடன் வாலி சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ராமர் மறைந்து நின்றார் எனச் சொல்லவில்லை. வாலி வீழ்ந்ததைத் தாரையிடம் சென்று தெரிவிக்கும் வாலியினுடைய வானர வீரர்களும், ராமர் வாலியின் அனைத்து ஆயுதங்களையும் பொடிப் பொடியாக்கினார் என்றே சொல்லுகின்றனர். நாரதர் வால்மீகிக்கு ராமாயணம் பற்றிய விபரங்களைக் கூறியதாக ஆரம்பத்திலேயே பார்த்தோம். நாரதர் சுக்ரீவனின் வேண்டுகோளின்படியே ராமன் வாலியைக் கொன்றதாய்க் கூறி இருக்கின்றார். அதை ஒட்டியே நடந்த சம்பவங்களையும், நடக்கும் சம்பவங்களைய���ம், நடக்கப் போகின்றவங்களையும் காணும் வல்லமை பெற்ற வால்மீகியும் எழுதி உள்ளார். எனினும் இது பற்றிய ஒரு தெளிவான கட்டுரைக்கு இன்னும் சிலர் கேட்டிருப்பதால் கூடிய சீக்கிரம் அதைத் தனியாக எழுதுகின்றேன். இப்போது நாம் கதைக்குப் போவோம். வாலி வீழ்ந்தான் எனக் கேட்ட தாரை வந்து கண்ணீர் விட்டு அழுது, ராமனைத் தூற்றியதைப் போன அத்தியாயத்தில் பார்த்தோம். பின்னர் வாலியின் உயிரும் பிரிகின்றது. என்னதான் பகைவன் ஆனாலும் அண்ணன் பாசம் மேலோங்க, சுக்ரீவனும் வாலி வீழ்ந்ததில் இருந்தே, தன் தவற்றை நினைத்து நொந்து கொண்டிருந்தான். வாலி இறந்ததும், ராமனின் ஆணைப்படி ஒரு பல்லக்கில் வாலியின் உடலை ஏற்றிச் சிதைக்குக்கொண்டு சென்று, அவன் மகன் ஆகிய அங்கதனை விட்டு முறைப்படி ஈமச்சடங்குகள் செய்ய வைக்கின்றான்.\nபின்னர் ராமரைக் கிஷ்கிந்தைக்குச் சென்று சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்குமாறு அனுமன் வேண்ட, ராமன் அதை மறுக்கின்றார். தகப்பன் கட்டளையை ஏற்றுத் தான் வனவாசம் வந்திருக்கும் வேளையில் நகருக்குள் நுழைவதோ, இம்மாதிரியான கொண்டாட்டங்களில் பங்கேற்பதோ, ஏற்றுக் கொண்ட பிரதிக்ஞைக்கு மாறானது என்று சொல்லி மறுக்கின்றார். வானர வீரர்களுடனும், அனுமனுடனும், சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குச் சென்று முடிசூட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டு, மழைக்காலம் வந்துவிட்டபடியால், தாம் லட்சுமணனுடன் இந்தக் காட்டிலேயே ஒரு குகையில் தங்குவதாயும், மழைக்காலம் முடிந்த பின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசிக்கலாம் எனவும் சொல்லி அவர்களை அனுப்புகின்றார். அதன்படிக்குக் கிஷ்கிந்தை சென்ற சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்டு தன் மனைவியான ருமையோடு கூடி ஆட்சி, அரச போகத்தை அனுபவிக்கத் தொடங்குகின்றான்.\nஇங்கே காட்டில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதில் தங்கும் ராமருக்குச் சீதையின் நினைவுகள் வந்து துன்புறுத்துகின்றன. மேலும் சுக்ரீவன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவானா என்ற எண்ணமும் வந்து அலை மோதுகின்றது. லட்சுமணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சுக்ரீவனைத் தாராளமாய் நம்பலாம் எனக் கூற ராமர் கூறுகின்றார்: \"நான் என் மனைவியைப் பிரிந்து இருக்கின்றேன். ஆனால் சுக்ரீவனோ வெகுநாட்கள் கழித்து மனைவியோடு சேர்ந்திருக்கின்றான். இப்போது நாம் அவனைத் தொந��தரவு செய்வதும் நியாயமில்லை. இந்த மழைக்காலம் முடிந்ததும் அவனே இறங்கி வந்து நமக்கு உதவி செய்வான் என்று நம்புகிறேன்.\" என்று தன் மனதையும் தானே சமாதானம் செய்து கொண்டார். மழைக்காலமும் முடிந்தது. கிஷ்கிந்தையில் போகத்தில் மூழ்கி இருந்த சுக்ரீவனைக் கண்ட அனுமன், அவனுக்குச் செய்ய வேண்டிய கடமை இருப்பதை நினைவூட்டுகின்றார். ராமர் திரும்ப வந்து கேட்கும்வரை காத்திருக்கக் கூடாது எனவும், சீதையைத் தேட ஏற்பாடுகள் செய்யுமாறும் அறிவுறுத்துகின்றார். அதை ஒப்புக் கொண்ட சுக்ரீவனும் தன் தளபதியான நீலனை அழைத்துப் படைகளை ஒருங்கே கொண்டு வந்து சேர்க்குமாறு கட்டளை இடுகின்றான். அன்றிலிருந்து பதினைந்து இரவுகள் செல்வதற்குள் அனைத்து வானர வீரர்களும் அங்கே வந்து சேர்ந்திருக்கவேண்டும் எனவும் ஆணை இடுகின்றான்.\nஅதற்குள் இங்கே குகையில் வசிக்கும் ராமருக்குப்பொறுமை எல்லைமீறி விட்டது. மழைக்காலம் முடிந்தும் சுக்ரீவன் இன்னும் தன்னை வந்து காணவும் இல்லை, எதுவும் ஏற்பாடுகள் செய்தானா எனவும் புரியவில்லையே எனத் தவித்தார். கோபத்தில் லட்சுமணனிடம் வாலிக்குச் செய்ததை சுக்ரீவனுக்குச் செய்துவிடுவேனோ என அஞ்சுகின்றேன். லட்சுமணா, நீ உடனெ சென்று அவனுக்கு அனைத்தையும் எடுத்துச் சொல், ஆனால் கோபம் கொள்ளாமல் சாந்தமாகவே சொல்லுவாய்\" என்று கேட்டுக் கொள்கின்றார். லட்சுமணன் அப்படியும் தாளாத கோபத்துடன் கிளம்பினான். கிஷ்கிந்தையை அடைந்தான். அவன் கோபத்துடன் வருவதைப் பார்த்த வானர வீரர்கள் அஞ்சி ஒளிந்து கொண்டனராம். இன்னும் சிலர் சுக்ரீவனிடம் போய்ச் சொன்னார்கள். ஆனால் அதுசமயம் தாரையுடன் கூடி மகிழ்ந்துகொண்டிருந்த சுக்ரீவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆகவே அவன் மந்திரிமார் கூடி ஆலோசித்து, ஒரு பெருங்கூட்டமாய்ச் சென்று லட்சுமணனை வரவேற்கச் சென்றனர். வாலியின் மைந்தனான அங்கதன் கோட்டையின் வாயிலைக் காத்து நின்றான். அவனிடம் லட்சுமணன் சுக்ரீவனிடம் சென்று தான் வந்திருப்பதைச் சொல்லுமாறு கூற அவனும் அவ்வாறே சென்று சொல்கின்றான். வேறு இருவரும் சென்று சொல்கின்றனர். ஒருமாதிரித் தன்னுணர்வு வந்த சுக்ரீவனுக்குப் பயம் மேலிடுகின்றது.\nபின்னர் அங்கதனை அனுப்பிச் சகல மரியாதைகளுடனும், லட்சுமணனை அழைத்துவரச் சொல்ல அவனும் அவ்வாறே சென்று அழைத்து வருகின்றான். நகரின் கோலகலங்களாலும், வானரப் பெண்கள் எழுப்பிய சப்தங்களாலும் கோபம் கொண்ட லட்சுமணன் வில்லின் நாணோசையை எழுப்ப கிஷ்கிந்தையே அதிர்ந்தது. சுக்ரீவன் இன்னும் பயம் கொண்டு தாரையைப் பார்த்து இப்போது என்ன செய்வது நான் எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும்போதே லட்சுமணன் இவ்வளவு கோபத்துடன் வந்திருக்கின்றானே எனச் சொல்லித் தாரையை முதலில் சென்று லட்சுமணனைப் பார்த்துக்கோபத்தைத் தணிக்கச் சொல்கின்றான். தாரை மிக புத்திசாலியும், எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அறிந்தவளாயும் இருப்பதாலேயே அவளைப் போகச் சொல்கின்றான். தாரையோ எனில் அந்தச் சமயம் அவளும் குடிமயக்கத்திலேயே இருந்தாள். கண்கள் செருகி, ஆடை விலகி, ஆபரணங்கள் நழுவிய கோலத்தில் அவளைக் கண்ட லட்சுமணன் குனிந்த தலை நிமிரவில்லை. அவள் லட்சுமணன் கோபத்தின் காரணம் கேட்க சுக்ரீவன் ஆட்சி சுகத்தில் தங்கள் வேலையை மறந்துவிட்டதாய்க் கூறு அவனைத் தூற்றுகின்றான் லட்சுமணன். அதி புத்திசாலி ஆன உன்னையும் இப்போது அவன் மணந்த பின்னரும் இவ்வாறு அவன் நட்புக்குத் துரோகம் இழைக்கலாமா எனக் கேட்கின்றான். தாரை அவனிடம் சொல்கின்றாள்: \"வீரரே, அவ்வாறில்லை. ஏற்கெனவே சுக்ரீவன் வீரர்களை நாலாபுறத்திலும் அனுப்பி இங்கே திரட்டிக் கொண்டிருக்கின்றார். பல மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை படைத்த பல வானர வீரர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நீர் உள்ளே வந்து எம் அரசனை கண்டு பேசுவீராக நான் எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும்போதே லட்சுமணன் இவ்வளவு கோபத்துடன் வந்திருக்கின்றானே எனச் சொல்லித் தாரையை முதலில் சென்று லட்சுமணனைப் பார்த்துக்கோபத்தைத் தணிக்கச் சொல்கின்றான். தாரை மிக புத்திசாலியும், எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அறிந்தவளாயும் இருப்பதாலேயே அவளைப் போகச் சொல்கின்றான். தாரையோ எனில் அந்தச் சமயம் அவளும் குடிமயக்கத்திலேயே இருந்தாள். கண்கள் செருகி, ஆடை விலகி, ஆபரணங்கள் நழுவிய கோலத்தில் அவளைக் கண்ட லட்சுமணன் குனிந்த தலை நிமிரவில்லை. அவள் லட்சுமணன் கோபத்தின் காரணம் கேட்க சுக்ரீவன் ஆட்சி சுகத்தில் தங்கள் வேலையை மறந்துவிட்டதாய்க் கூறு அவனைத் தூற்��ுகின்றான் லட்சுமணன். அதி புத்திசாலி ஆன உன்னையும் இப்போது அவன் மணந்த பின்னரும் இவ்வாறு அவன் நட்புக்குத் துரோகம் இழைக்கலாமா எனக் கேட்கின்றான். தாரை அவனிடம் சொல்கின்றாள்: \"வீரரே, அவ்வாறில்லை. ஏற்கெனவே சுக்ரீவன் வீரர்களை நாலாபுறத்திலும் அனுப்பி இங்கே திரட்டிக் கொண்டிருக்கின்றார். பல மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை படைத்த பல வானர வீரர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நீர் உள்ளே வந்து எம் அரசனை கண்டு பேசுவீராக\" என அழைக்க உள்ளே சென்ற லட்சுமணன், குடிபோதையில் மனைவிமார்கள் புடைசூழ இருந்த சுக்ரீவனைக் கண்டு கோபம் அடைந்தான். சுக்ரீவனோ இருகையும்கூப்பிக் கொண்டு லட்சுமணனைத் தொழுது தலை குனிந்து நின்றான்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த கா...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சர...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த கா...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம்,\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47.\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 41\nஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் -பகுதி 40\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38\nவாலி வதம் சரியா, தப்பா, சில கேள்விகளும், பதில்களும...\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 37\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 35\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 34\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33\nலட்சுமணனுக்குச் சந்தேகம் தான் என்பதில் சந்தேகம் இல...\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/155-jan-01-15.html", "date_download": "2020-03-30T04:24:20Z", "digest": "sha1:NPGQTBGXZAHDHS6WEAOOVB2HR6ENLWTK", "length": 6703, "nlines": 84, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nதி.க வெள்ள நிவாரணப் பணியும் மக்கள் தந்த நற்சான்றுகளும்\nகுக்கர் பற்றி முக்கியமாய் அறிய வேண்டியவை\nஒரு தாயின் மக்களென வாதி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nஆன்லைன் வர்த்தகத்தின் அதிர்ச்சி தரும் கேடுகள்\nஇந்தக் கடிகாரத்தை பழுது பார்க்க ரூ.400 கோடி\nIIT - NIT பொது நுழைவுத் தேர்வு\nதிக்குமுக்காடிய மக்களைக் காத்த திராவிடர் கழக வெள்ள நிவாரணப் பணிகள்\nவிளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் - 9\nஇந்து மதத்திற்கு ஆகமமே அடிப்படை வேதம் அல்ல\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்\n’நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்” உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிகள் உணர்ச்சி உரை\nகருவுற்ற பெண் கட்டாயம் சாப்பிட வேண்டியவை :\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகம விதிக்கு ஏற்புடையதே ஆகம நிபுணர் சத்தியவேல்முருகன் விளக்கம்\nஅமைச்சரவையே பெரியாருக்கு அளிக்கப்பட்ட பரிசுதான் - அண்ணா\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்\nஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை\nகவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்\nகவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு\nசிறுகதை : பெரிய இடம்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nதலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2\nநாடகம் : புது விசாரணை(5)\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\nபெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி\nபெரியார் பேசுகிறார் : எது கடவுள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)\nமுகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கு��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2017/216--16-30/3808--,----.html", "date_download": "2020-03-30T05:08:34Z", "digest": "sha1:2T2BEZR2FKY47NWT6KPFS5E23TPALCXR", "length": 13676, "nlines": 58, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - காதலை ஒழித்து, கட்டிவைக்கும் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டுமா?", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஏப்ரல் 16-30 -> காதலை ஒழித்து, கட்டிவைக்கும் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டுமா\nகாதலை ஒழித்து, கட்டிவைக்கும் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டுமா\nசரவணன் குடும்பம் ஒரு சிற்றுண்டி விடுதியை ஆரம்பித்து நல்ல நிலைமைக்கு வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஜான்சியின் தாய்வழியில் எல்லோரும் பாரம்பர்யமான பணக்காரர்கள். எனினும் ஜான்சி குடும்பம் நடுத்தரவர்க்கமாகத்தான் இருந்தது. அவர்களை-விட வசதியாக இருந்தாலும் பின்புலப் பெருமைகள் எதுவுமில்லாத சரவணனுக்கு ஜான்சியை மணம் முடிப்பதை ஜான்சியின் உறவினர்கள் ஒப்புக்கொள்ள வில்லை. இதற்கு ஜான்சியின் பெற்றோரும் உடன்பட வேண்டியதாயிற்று.\nஜான்சியைப் பிரித்து வேறு ஓர் ஊரில் அடைத்துவைத்தனர். அவள் கல்லூரிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. அது செல்போன்-கள் இல்லாத காலம். எனினும், அவர்களுக்குள் ரகசியமாகக் கடிதப் போக்குவரத்துத் தொடர்ந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் ஜான்சியை மீட்டு சரவணனுக்கு மணம் முடித்துவைக்க முன்வந்தார்.\nஅதற்கான சூழலுக்காகக் காத்திருந்தோம். ஜான்சியின் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வுகளை எழுத அவளுக்கு அனுமதி கிடைத்தது.\nஉறவினர்கள் காரில் ஜான்சியை அழைத்து-வந்து கல்லூரியில் விட்டுவிட்டு தேர்வு முடியும்வரை இருந்து அழைத்துச் சென்றனர். கடிதம் மூலமாகவே திருமணம் குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்படி இறுதித் தேர்வு எழுத வரும் ஜான்சி, தேர்வு எழுதும் அறைக்குள் செல்லாமல் கல்லூரியின் பின்புற வாசல் வழியாக வெளியே வர வேண்டும். அங்கு ஒரு காரில் அவளை அழைத்துச் சென்று ஒரு கோயிலில் திருமணத்தை நடத்திவிடுவது என்பது திட்டம்.\nஇதற்கு ஜான்சி விதித்த ஒரே நிபந்தனை... ‘என் கல்யாணத்துல நூறு பேராவது இருக்கணும். உரிய முறைப்படி கல்யாணம் நடக்கணும்.’\nஅளவு ஜாக்கெட் ரகசியமாகப் பெறப்-பட்டது. பட்டுப்புடவை, தாலி எல்லாம் வாங்கப்பட்டன. கல்லூரித் தேர்வின் கடைசி நாள். சமையல்காரர்கள�� வரவழைக்கப் பட்டார்கள். உணவு தயாரானது. அந்த மலைக்கோயிலில் நூற்றுக்கும் மேல் நண்பர்கள். தவில், நாதஸ்வரம் என எல்லாமே ஜான்சியின் வரவுக்காகப் படி நோக்கிப் பார்த்திருந்தோம்.\nகல்லூரியில் பின்வாசலில் கல்யாண வாகனம் காத்திருந்தது. ஆனால், ஜான்சி மட்டும் வரவே இல்லை.\nஆண்டுகள் பல கடந்த பின்பு, அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் அவளை மீண்டும் பார்த்தேன். அது ஜான்சிதான் என்று முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. என் பேரைச் சொல்லி “நீங்கள்தானே\n“மழைக்கால சந்திப்பொன்று நமக்கிடையே நிகழாதா என்ற ஏக்கம் உனக்கில்லையா ஜான்சி...’ இந்தக் கவிதை நீங்க எழுதினதுதானே\n’’ என்றேன். அவள் தலையாட்டினாள்.\n“நீங்க அந்தக் கவிதையை இன்னும் ஞாபகத்தில் வெச்சிருக்கீங்க. உங்க சரவணன் செத்துப் போயிட்டான் தெரியுமா’’ என்று கேட்டேன். அவள் முகம் மாறத் தொடங்கியது.\nஅவள் இதழோரத்தில் கசந்த புன்னகை ஒன்று கண்ணீர்துளிபோல் துளிர்த்தது. “ஏன் அதோட நிறுத்திட்டீங்க. நீங்களும் சொல்லுங்களேன்... ‘நீதான் கொன்னுட்டே’னு. அந்தக் கணத்துக்கான பதில் என்னிடம் இல்லை.\n“அவனைக் கொன்றது நீங்க எல்லாரும்தான்...’’ என்று ஜான்சி குரயலுயர்த்தினாள். நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.\n“அவன் கல்யாணம் பண்ணிக்காம கடைசி வரைக்கும் என்னையே நெனைச்சு உருகி உருகியே செத்துப்போனான். அதானே...’’ நான் சொற்களை இழந்து நின்றேன். அவள் தொடர்ந்தாள்.\n“காதலிக்கும்போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப் படுத்தினீங்க. அதுக்குப் பிறகு வாழ்க்கையைத் தேடிப்போகும்போது அவனைக் கையைப் பிடிச்சுக் கூட்டிப் போகலையே. தோற்றுப் போன மைதானத்துல அப்படியே விட்டுட்டுப் போயிட்டீங்களே...’’\nஜான்சியின் சொற்கள் மனதை கிழிக்கத் தொடங்கியிருந்தன. கண்ணீர் உகுத்து கலங்கிநின்ற ஜான்சியின் கண்களில் சொற்களற்ற துயரம். தழுதழுத்த குரலில் உடைந்த ஒரு குடுவையைப் போல மாறிப்போயிருந்த ஜான்சியை நான் இன்று சந்தித்திருக்க வேண்டுமா காலம் மழையின் அடர்த்தியோடு இறங்கிவிட்டதைப் போலிருந்தது.\nஜான்சி மீண்டும் பேசத் தொடங்கினாள்.\n“கடைசிப் பரீட்சைக்காக எப்பவும்போல கார்ல ஏறினேன். கார் காலேஜுக்குப் போகலை. ஒரு கோயிலுக்குப் போச்சு. பொண்டாட்டி செத்துப்போன சொந்தக்காரர் ஒருத்தருக்கு என்னை ரெண்டாம�� தாரமா கட்டி வெச்சுட்டாங்க. அவருக்கு ஒரு குழந்தை. நாலு வயசு. முதல் நாளே என்னை ‘அம்மா’னு சொன்னா. அப்போதிலிருந்து நான் அம்மாவாயிட்டேன்.\nநான் நல்லவளா.. கெட்டவளானு எல்லாம் தெரியாது. ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரியும். இன்னும் எத்தனை வருஷமானாலும் பொம்பளைங்களோடு பிரசவ வலியும், அவ மனசோட வலியும் உங்களுக்கு எல்லாம் புரியாது’’ _ ஜான்சி போய்விட்டாள். அந்த வார்த்தைகள் இன்னும் என்னோடு இருக்கின்றன.\nகாதல் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பரந்த ஒரு விளையாட்டு மைதானம். ஆட்டத்தின் முடிவை விளையாட்டு வீரனுக்கு உரிய பக்குவத்-தோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திச் சென்றாள் ஜான்சி. தோல்வியுற்றக் காதலுக்கு பெண்ணைத் தூற்றுவதும், விலகிப் போகிற பெண்ணைக் கொல்வதும், அமிலம் வீசுவதும் சமூகத்தின் பொதுப் புத்தி. பெண்ணின் பிரசவ வலியும் மனதின் வலியும் உணருகிற ஆணுக்காக இங்கே ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் உகுத்துக் காத்திருக்கிறாள். அந்த வலிகளை உணர்ந்த ஒரு காதலன் எந்நாளும் மரணத்தின், கொலையின் பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவன் விளையாட்டு வீரனின் லாகவத்தோடு வெற்றி _ தோல்விகளைக் கடந்து செல்கிறான். எல்லா காதலன்களுக்கும் விளையாட்டு வீரனின் மனோபாவம் வாய்க்கட்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507553762", "date_download": "2020-03-30T03:32:00Z", "digest": "sha1:TS2J6NV4WRNJJPBVB6GWQUWYI5G4WMRZ", "length": 4361, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓட்டெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 30 மா 2020\nஓட்டெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்\nஸ்லீப்பர் செல்கள் யாரென்று வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅணிகள் இணைந்து சசிகலா, தினகரனை நீக்கிய பிறகு, தினகரன் தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார். எடப்பாடி அணியில் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும், நேரம் வரும்போது அவர்கள் வெளிவருவார்கள் என்றும் தெரிவித்துவருகிறார்.\nசிறையிலிருந்து தற்போது பரோலில் சசிகலா வெளிவந்துள்ள நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வருவதற்குப் பாடுபட்டவர் மாண்புமிகு சின்னம்மா” என்றுதெரிவித்திருந்தார். செல்லூர் ராஜுவின் பேச்சையடுத்து, “ஸ்லீப்பர் செல்கள் வெளிவரத் துவங்கியுள்ளனர்” என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.\n“செல்லூர் ராஜு மனசாட்சி உள்ளவர்” என்று தினகரன் இன்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக செல்லூர் ராஜு, தான் சசிகலா பற்றி கூறியது தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும், தான் ஸ்லீப்பர் செல் இல்லை எனவும் கூறினார்.\nஇந்தச் சூழ்நிலையில் திருச்சியில் இன்று (அக்டோபர் 9) மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “செல்லூர் ராஜு எங்கள் அணியின் ஸ்லீப்பர் செல் என்று நான் கூறவில்லை.ஸ்லீப்பர் செல்களை யாரென்று வெளிப்படையாகக் கூற முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் வெளிவருவார்கள். நடராஜனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து தேவையென்றால் விசாரணை நடத்திக்கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 9 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/05-600.html", "date_download": "2020-03-30T04:46:19Z", "digest": "sha1:FOMQCBMHYRCA5S4Z3WC7VEHJOCSOEALL", "length": 8884, "nlines": 73, "source_domain": "tamil.lankaimage.com", "title": "வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிப்பு - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிப்பு\nவடக்கின் 05 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிப்பு\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24, செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாவட்டங்களில் காலை 6.00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.\nவடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம்செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த கொரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரை���ும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும்.\nஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கின் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் அங்கு வாழும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஓய்வூதியம் ஏப்ரல் 02, 03, 06 இல்; பெறுவோருக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 02, 03 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ...\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை - அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதிய...\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தா...\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\n- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு - பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு அரசாங்கம் தற்போத...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\n‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படு...\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nஓய்வூதியம் ஏப்ரல் 02, 03, 06 இல்; பெறுவோருக்கு அறிவுறுத்தல்\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nதேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானம்\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nஇன்றைய தினகரன்: மார்ச் 30\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி: மார்ச் 29 Mon, 03/30/2020 - 06:05 from tkn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-30T04:44:44Z", "digest": "sha1:232QE3L4GPQHVRBETS743DAKIFLLFGIP", "length": 12125, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் சல்பைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 89.075 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் சல்பைட்டு (Beryllium sulfite) என்பது BeSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கந்தச அமிலத்தினுடைய பெரிலியம் உப்பான இச்சேர்மம் ஆக்சிசனால் எளிதாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது. பெரிலியத்துடன் கந்தச அமிலம் அல்லது சல்பூரசமிலம் வினைபுரிவதால் பெரிலியம் சல்பைட்டு உருவாகிறது.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . க��ல்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2016, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/04/blog-post_28.html", "date_download": "2020-03-30T04:18:41Z", "digest": "sha1:S7GBTZLEIW73ZCHC2Q7IIQAHHFOQCVYD", "length": 14898, "nlines": 109, "source_domain": "www.ulagaseithi.com", "title": "நீர்வேலி கந்தன் தேர்த்திருவிழா! | Ulagaseithi.com", "raw_content": "\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nயாழ்ப்பாணம் - நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இன்று 28.04.2018 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலை முதல் இடம்பெற்ற பசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகர், உமாமகேசுவரர், ஆறுமுகசுவாமி ஆகிய மூர்த்தங்கள் தனித்தனியே தத்தமது தேரிற்கு எழுந்தருளினர். விநாயகர் மற்றும் உமாமகேசுவரர் தேர்களைப் பெண் அடியவர்களும் ஆறுமுகசுவாமிக்குரிய தேரை ஆண் அடியவர்களும் இழுத்தனர். 10 மணிக்கு தேர் இருப்பிற்கு வந்தது. தேர்த்திருவிழாவின் போது அடியவர்கள் பலர் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டும் அடியழித்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் ���ென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\nUlagaseithi.com: நீர்வேலி கந்தன் தேர்த்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=2", "date_download": "2020-03-30T04:52:49Z", "digest": "sha1:4K3Z6DY6E2DX5R3JMK4VCGDHX7E75KPM", "length": 9735, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தோனேசியா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு\nஐந்து பேருடன் ஒரு அவுஸ்திரேலிய திருமணம்\nமின்சாரம் தாக்கி வேடுவ இளைஞன் பலி \nமனைவி குணமடைந்துள்ள போதிலும் தனது சுய தனிமைப்படுத்தலை தொடரும் கனடா பிரதமர்\nபொதுமன்னிப்பில் சிப்பாய் விடுதலை : கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் - ஐங்கரநேசன்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரி���்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது கத்திக்குத்து தாக்குதல்- ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது சந்தேகம்-வீடியோ இணைப்பு\nஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர்மீதே காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தோனேசியாவில் கலவரம் : 20 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட கலவரத்தினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆப்­கானில் குண்டு வெடிப்பு; 16 பேர் பலி ; 100 பேர் காயம்\nஆப்­கா­னிஸ்­தானின் காபூல் நகரில் குடி­யி­ருப்பு பிர­தே­ச­மொன்றில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை பின்­னி­ரவு இடம்­பெற...\nஅவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஅவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆவுஸ்திரேலிய த...\nஇந்தோனேசியாவிலிருந்து நாடுகடத்தப்படும் 35 ஆப்கான் குடியேறிகள்\nஇந்தோனேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 35 ஆப்கான் குடியேறிகள் ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றனர்.\nஅதிபரின் பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய ஆசிரியை எதிர்கொண்ட அவலம்\nஅதிபரின் ஆபாச உரையாடல்களை தொலைபேசியில் பதிவு செய்து அம்பலப்படுத்தியமைக்காகசிறைத்தண்ட விதிக்கப்பட்ட இந்தோனேசிய ஆசிரியை\nஇந்தோனேசியாவில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம்\nஇந்தோனேசியா பாண்டா கடற்கரை பகுதியில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிய...\nஇந்தோனேசியாவில் பாரியைத் தீ விபத்து : 30க்கும் மேற்பட்டோர் பலி\nஇந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோ...\nஇந்தோனேசியாவில் படகு விபத்து: 15க்கும் மேற்பட்டோர் பலி\nஇந்தோனேசியா ஜகர்தாவில் படகு ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் படகு தண்ணீரில் மூழ்கியதில் 15க்கும் மேற்பட்டோ...\nகிழக்கு இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.3 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியி...\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்து பேராயரின் அறிவிப்பு\nஇலங்கையின் ஏற்றுமதி ஜனவரி, பெப்ரவரில் 3.6 சதவீதமாக சரிவு\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை: இராணுவத்தளபதி வலியுறுத்து\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Awareness%20Camp%20for%20Farmers", "date_download": "2020-03-30T04:48:39Z", "digest": "sha1:7G7SN2KQR3ZMDP6G4V7W2LRAH7WIRLHX", "length": 3134, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Awareness Camp for Farmers | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nகொரோனா விழிப்புணர்வு ஓட்டுனர்களுக்கு கைகழுவும் முறைகுறித்து பயிற்சி\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nகாங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nராயக்கோட்டையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசெட்டியாபத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்\nகோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nகள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nபுதுச்சத்திரத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nபள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nகோவிலாச்சேரியில் நாளை மக்கள் குறைதீர் முகாம்\nஆர்.கே.பேட்டை, மீஞ்சூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nவடுகப்பட்டி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nகொரோனா வைரஸ் எதிரொலி: சுகாதாரத்துறை சார்பில் சென்னை ஆயுதப்படை காவலர்களுக்கு விழிப்புணர்வு முகாம்\nஓசூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2020/", "date_download": "2020-03-30T04:01:59Z", "digest": "sha1:73QUYMJCLWTZWWOQFS6RCXDOXKHUS637", "length": 92502, "nlines": 438, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 2020", "raw_content": "\nசின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா\nசின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா.. பூவே பூச்சூடவா படத்துல வரும் பாட்டு. பாடகி சித்ரா பாடியது. அவரோட முதல் பாடல் அதுதான்னும், அதனால்தான் சித்ராக்கு அடைமொழியா சின்னக்குயில்ன்னு வச்சிருக்கிறதா நினைச்சுக்கிட்ட��ருந்தேன். ஆனா, சமீபத்துலதான் தெரிஞ்சது, சித்ரா பாடிய முதல் பாட்டு நீதானா அந்தக் குயில் படத்துல வரும் பூஜைக்கேத்த பூவிது... பாட்டுன்னு...\nLabels: அனுபவம், நீதானா அந்தக்குயில், பாட்டு புத்தகம்\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nஎன்னதான் இன்னிக்கு வீட்டிலிருந்தே ஆர்டர் பண்ணி நினைச்சதை வாங்கமுடியும்ன்ற நிலை இருந்தாலும், அன்னிக்கு நாலனா கொடுத்து வாங்கி அனுபவிக்க முடியாமால் போன நிறைய விசயங்கள் இருக்கு. மத்திய வயதினர் அனுபவித்த அல்லது அனுபவிக்காமல் விடுபட்டவற்றின் தொகுப்பே இந்த கிராமத்து பதிவு தொடர்...\nகைக்கு கிடைக்கும் அனைத்துமே விளையாட்டு பொருளா மாத்தும் கெப்பாக்குட்டி 70/80 கிட்ஸ்க்கு உண்டு. நிலைமை இப்படி இருக்க நாம மிட்டாயை மட்டும் விட்டுடுவோமா படத்துல பார்க்குற இந்த மிட்டாய் பத்து காசு கொடுத்து வாங்கி இருக்கேன். கயிற்றின் ஒரு முனை இடது ஆட்காட்டி விரல்லையும், இன்னொரு முனையை வலது ஆட்காட்டி விரல்லயும் சுத்திக்கிட்டு சுழட்டி, சுழட்டி விளையாடுவோம். மிட்டாய் உடைஞ்ச பிறகுதான் அதை சாப்பிடுவோம். இதேமாதிரி கோல்ட் ஸ்பாட் மூடி, மருந்து பாட்டில் மூடிலயும் செய்து விளையாடி இருக்கோம்.\nஉடல்வலி, மூட்டு வலி, சிறுநீர் பெருக்கியாக, புற்றுநோய்க்கு மருந்தாக.. இப்படி பலவகைகளில் பயன்படும் மூலிகை வகையை சேர்ந்ததுன்னு தெரியாது. இதுக்கு பேரே இத்தனை நாள் தெரியாது. சொடக்கு தக்காளின்னு இன்னிக்குதான் தெரியும். இந்த காயை உடைச்சு விளையாடுறதும், பழத்தை சாப்பிடுறதுன்னு இருந்திருக்கோம். இதோட இலையை பறிச்சா ஒரு திரவம் சுரக்கும். அதை ஊக்குல நிரப்பி ஊதினா பப்பிள்ஸ் வரும்.\nவசதியானவங்க மட்டுமே குடிச்சுட்டு வந்த கூல் டிரிங்கை ஏழை மக்களும் சாப்பிட ஆரம்பிச்சது இந்த ரஸ்னாவிலிருந்துதான். மேங்கோ, ஆரஞ்ச், லெமன்னு மூணு தினுசா வந்துச்சு. ஐஸ் போடலைன்னாலும் பானை தண்ணில கலந்து குடிச்சிருக்கோம். ரஸ்னாவின் துணையோடு ரஸ்னா விளம்பரத்துல வந்த பாப்பாவின் கண் இன்னும் நினைவில் இருக்கு.\nபுவியியல் பாடத்தில கொஸ்டின் பேப்பரோடு உலக /இந்தியா மேப் கொடுப்பாங்க. கண்டங்களை/ மாநிலங்களை குறிக்க சொல்வாங்க. இருக்குறதுலயே ரொம்ப ஈசியான கேள்வி. இதுக்கு பத்து மார்க்.\nசீயக்காய், பச்சை பயறு, அரிசி, வேப்பம்பூ, வெந்தயம், எலுமிச்சை/ஆ��ஞ்சு தோல், பூவந்தி கொட்டை, செம்பருத்தி இலை/பூ... இதுலாம் காய வச்சு அரைச்சு தலையில் தேய்ச்சு குளிச்ச காலத்தில் எங்கோ ஒருத்தருக்கு இருந்த பொடுகும், முடி உதிரும் பிரச்சனையும் எல்லாருக்கும் கொண்டு வந்ததில் இந்த ஷாம்புக்கு முதலிடம் உண்டு. கறுப்பு, மல்லிகை, ரோஜான்னு தினுசு தினுசா வந்துச்சு. மக்களின் சோம்பேறித்தனத்தை நல்லா பயன்படுத்திக்கிட்டாங்க. விளைவு வீடு முழுக்க தலை முடி, எலிவால் பின்னல், வழுக்கை தலை... சீயக்காய் போட்டு குளிச்சா பட்டிக்காடுன்னு சொன்ன காலம் போய் எங்க ஷாம்புவில் சீயக்காய் இருக்கு, எலுமிச்சை இருக்குன்னு கூவுறாங்க.\nராஜா ராணி, செட் சீட் மாதிரி நோட் புக்கில் இருவர் விளையாடும் விளையாட்டு.. 10,20,30,45, 60ன்னு எதாவது ஒரு எண்ணிக்கையில் புள்ளியை தேர்ந்தெடுப்பாங்க. உதாரணத்துக்கு 25 புள்ளி 25 வரிசைன்னு வச்சுக்கிட்டு, முதல்ல ரெண்டு புள்ளிக்கு இடையில் முதல் ஆள் நேர்கோடு போடுவாங்க.. அடுத்த ஆள் இன்னொரு கோடு போடுவாங்க. இப்படியே போட்டுக்கிட்டு வர நாலு பக்கமும் கோடு போட்டு பெட்டி வந்தால் அதில் அவங்க பேரை எழுதினா ஒரு பாயிண்ட். கோடு போடும்போது பாக்ஸ் போட்டால் அதுக்கடுத்து அவங்களேதான் கோடு கிழிக்கனும். இல்லன்னா அடுத்தவங்க போடுவாங்க.\nஎங்க வீட்டில் நாய், பூனை, மாடு, ஆடுன்னு எதும் வளர்த்ததில்லை. ஆனா, எப்பவாவது அம்மா, கோழி மட்டும் வாங்கி வளர்த்திருக்காங்க. கோழி காலில் நூல் கட்டி நாலு இல்ல அஞ்சி நாள் வீட்டிலேயே கட்டி வைப்பாங்க. பிறகு கோழியை அடுப்பை மூணு முறை சுற்றி வெளியில் விடுவாங்க. மாலையில் கரெக்டா வீட்டுக்கு வந்திரும். இருட்டின பிறகும் வரலைன்னா கோழிய நாம மறந்திடனும். கோழி முட்டை போடும் நாள் வரும்போது, வெளியில் போகவே போகாது. எதாவது ஒரு மூலையில் உக்காந்துக்கும். அப்பவே புரிஞ்சுக்கிட்டு கூடையை பாதி கவுத்தி வச்சால் அதுக்குள் போய் முட்டை போடும்,\nகோழியை பத்தி விட்டுட்டு அந்த முட்டையை கையில் எடுக்கும்போது முட்டை இதமான சூட்டில் இருக்கும். இப்படியே பத்து இல்ல பதினைஞ்சு முட்டைகளை போடும். தின்னது போக அம்மா கொஞ்சம் முட்டைகளை சேமிச்சு வைக்கும். முட்டை இட்டு முடிச்சதும் ஓரிடத்தில் மண்ணை குமிச்சு, அதன்மேல் லேசா வைக்கோல் வச்சு, அதன்மீது முட்டைகளை வச்சா, கோழி அதன்மேல் உக்காந்து அடை காக்கும். கோழி எங��காவது போகும்போது நாம அந்த பக்கம் போனாலே நம்மை தாக்க வரும். முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வந்தால் அது கீச்கீச்ன்னு கத்துற சத்தமிருக்கே அடடா ஹூம்ம்ம்ம்ம் அதுலாம் ஒரு பொற்காலம்\nLabels: அனுபவம், கிராமத்து வாழ்க்கை, கோழி முட்டை, சீயக்காய், புவியியல், ரஸ்னா\nமிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்\n என்பதை ஆன்மீகத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கு. பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்றைக்கு நாம பார்க்கப்போறது ஒரு பெண் சித்தரை பற்றி... ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி. இவரின் ஜீவசமாதி பாண்டிச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இருக்கு..\nLabels: அனுபவம், சித்தர்கள், பாண்டிச்சேரி சித்தர்கள், விழுப்புரம்\nபழைய புடவையை கால் மிதியடியாய் மாற்றலாம்\nமுன்னலாம், ஒரிரு வருசத்துல சாயம் மக்கி கிழிஞ்சு போகும். ஆனா, இப்ப அப்படியில்ல. எத்தனை வருசமானாலும் புடவையின் சாயமும் போறதில்லை. கிழியுறதுமில்ல\nLabels: அனுபவம், கைவண்ணம், புடவை\nதமிழர்களும் கொண்டாடும் யுகாதி பண்டிகை\nஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. இதை உகாதி எனவும் சொல்வார்கள். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும், சிந்தி மக்களால் சேதி சந்த் என்றும் கொண்டாடப்படுது. யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது. சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது.\nசம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுது. நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம். அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேப்போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்த���ன் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.\nஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.\nபொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.\nஇனி பண்டிகை கொண்டாடும் முறை;\nஇப்பண்டிகைக்கும் , நமது தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.\nவிநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேத்திய பொருட்களை கொடுப்பது வழக்கம்.\nயுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.\nஅவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.\nயுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான அறிவிப்பாய் திகழ்கிறது.\nஎன்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.\nவருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்‌ஷ்னாம் பதே:\nமத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:\nயுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.\nஅனைவருக்கும் யுகாதிலு பண்டிகைலு வாழ்த்துகள்லு ..\nLabels: ஆந்திரா, குடிபாட்வா, சேதி சந்த், தெலுங்கு வருடப்பிறப்பு, யுகாதி பண்டிகை\nஎல்லா வியாதியையும் போக்கும் பூண்டு சட்னி- கிச்சன் கார்னர்\nசெரிமானம், வாயுத்தொல்லை தொடங்கி இப்ப வந்திருக்கும் கொரோனா வைரசைக்கூட பூண்டு தீர்க்கும்ன்னு அடிக்கடி வசந்தி பரவுறதுக்கு முன்னாடியே என் பிள்ளைகள் பூண்டை வெறுத்து ஒதுக்காம சாப்பிடுவாங்க. முக்கியமா புளிக்குழம்பில் ஊறிய பூண்டுக்கு அடிதடிலாம் நடந்த வரலாறுலாம் எங்க வீட்டில் உண்டு. அதுக்காகவே தலைக்கு இத்தனை பூண்டு பற்கள்ன்னு தட்டில் முதல்லியே எடுத்து வச்சதும் உண்���ு. அப்பேற்பட்ட பிள்ளைகளுக்கு பூண்டு சட்னின்னா சொல்லவா வேணும் சூடான இட்லி, அளவான காரத்தோடு சட்னி இருந்தால் அன்னிக்கு ஹாட் பாக்சில் இருக்கும் இட்லி காணாம போகும். தோசைக்கும் நல்லா இருக்கும். ஆனா, இட்லிக்குதான் செம மேட்சிங்கா இருக்கு\nதோல் உரித்த பூண்டு பற்கள்\nஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க..\nஅடுத்து பூண்டு போட்டு வதக்குங்க...\nகாரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை போட்டு வதக்கனும்..\nவெங்காயமும், பூண்டும் வதங்கினபின் தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கனும்..\nபுளி கொஞ்சம் சேர்த்து அடுப்பை அணைச்சுட்டு நல்லா ஆறினதும், முதல்ல மிளகாயை அரைச்சுட்டு பிறகு வதக்கின வெங்காயம், பூண்டினை சேர்த்து கொரகொரப்பா அரைங்க. முதல்லியே எல்லாத்தையும் சேர்த்து அரைச்சா மிளகா முழுக்க மசியாது. பூண்டும், வெங்காயமும் மசிஞ்சு பிசுபிசுன்னு இருக்கும்.\nஅரைச்ச சட்னியில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொட்டுங்க. சூப்பரான காரசாரமான பூண்டு சட்னி ரெடி.\nபெரிய வெங்காயத்திற்கு பதிலா சின்ன வெங்காயத்தை சேர்த்துக்கிட்டா இன்னும் ருசி கூடும்.\nLabels: அனுபவம், கிச்சன் கார்னர், சட்னி வகைகள், பூண்டு, பூண்டு சட்னி\nகொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காதற்கு இதுதான் காரணம்- ஐஞ்சுவை அவியல்\n எதுக்கு வாசல் கோலத்து நடுவுல சொம்பும் வேப்பிலையும் வச்சிருக்கே\nLabels: ஐஞ்சுவை அவியல், கொரோனா வைரஸ், மருத்துவர்கள், வைரஸ்\nஇன்றைய கேப்டன் நிலைக்கு இந்த பாட்டு பொருந்தி போகுதா\nசமீபத்துல கேப்டன் டிவியில் தே.மு.தி.க கட்சி மீட்டிங்க் போய்க்கிட்டிருந்துச்சு. கடைசியில் விஜயகாந்த் பேசினார்.\nLabels: அனுபவம், இளையராஜா, எங்க முதலாளி, எஸ்.பி.பி, பாட்டு புத்தகம், விஜயகாந்த்\nகாத்து வாங்க மட்டும்தானா டேபிள் ஃபேன்\n70, 80களில் பால்யத்தை கழித்தவர்கள் பெரும்பாக்கியசாலிகள். கைகளில் காசு இல்லாவிட்டாலும் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தவர்கள். அதனால்தான், இன்னமும் அந்த நினைவுகளில் மூழ்கி ,அந்த வாழ்க்கைக்காக ஏங்கி தவிக்கின்றனர். கிணற்று குளியல், திண்ணை தூக்கம்.... என பழமையையும், ஸ்மார்ட் போன், இணையம், எல்.சி.டி டிவின்னு புதுமைகளையும் ஒருசேர அனுபவிச்ச பாக்கியசாலிகள்...\nரெண்டு ரூபாக்கு வெங்காயம், 1 ரூபாக்கு தக்காளி, நாலணாக்கு பச்சைமிளகாய், தேங���கா பத்தை ரெண்டு, கறிவேப்பிலை கொசுறுன்னு வாங்கின கால கட்டமது... அழுகிப்போச்சுன்னு திரும்ப வந்த தேங்காயில் நல்ல பகுதியை கொடுப்பாங்க. நல்ல தேங்காயை உடைச்சும் கொடுப்பாங்க. நாம அன்னிக்கு நரிமுகத்துல முழிச்சிருந்தா உடைச்ச தேங்காய் காலி ஆகிட்டு, புது தேங்காய் உடைக்கும்போது. தேங்காயை உடைச்சு அப்படியே வாயில் ஊத்துவாரு கடைக்காரர்.. ம்ம்ம் அதுலாம் ஒரு காலம்\nஊருக்குள் திடீர்ன்னு ஒருநாள் லாரி லாரியாய் ஜல்லி கொண்டு வந்து கொட்டுவாங்க. தார் டின்னு வந்து இறங்கும். ரோடுக்கு பக்கவாட்டில் இருக்கும் மண்ணை சுத்தம் செய்வாங்க. ரோடு ரோலர் வந்து நிக்கும். யானை மாதிரி ஆடி அசைஞ்சு இஞ்சு பை இஞ்சா அது நகரும் அழகை பார்க்க அத்தனை ரம்மியமா இருக்கும். ஊருல மொத்த ரோடும் நம்ம மேற்பார்வையிலதான் போடுறதா ஒரு நெனப்பு. பொழுதன்னிக்கும் அங்கதான் இருக்குறது. சுடச்சுட இருக்கும் தாரை கொட்டாங்குச்சியில் கொண்டுபோய், ஒழுகும் வாளி, குடம், அண்டாவோட ஓட்டையை அடைச்சு வைப்போம். அந்த தார் வாசனை... மழை வாசனை, பெட்ரோல் வாசனை மாதிரி அது ஒரு போதை...\nஇப்ப மாதிரி ரூமுக்கு ரூம் ஃபேன் இல்லாத காலம்... எங்கோ சில வீட்டில் லொட லொடன்னு சத்தம் கேட்கும் பேன் இருக்கும். டேபிள் பேன் சில வீட்டில் இருக்கும். அப்பா, தாத்தா, பெரியப்பா, மாமான்னு குடும்பத்தலைவர் படுக்கும் இடத்துக்குலாம் இது போகும். நாம அவங்க செல்லமா இருந்தால் நமக்கும் ஃபேன்ல படுக்கும் யோகம் கிட்டும். இது காத்து வாங்குனதைவிட, அது முன்னாடி உக்காந்து பேசி ரசிச்சதுதான் அதிகம். ரகுவரன் வாய்ஸ்தான் அதிகம் வந்ததா நினைப்பு..\nஇது நட்டு போல்ட்ன்னு தெரியும். ஆனா, இது எந்த மெஷினோடதுன்னு தெரியாது. இதோட பயன் அதுல என்னன்னு தெரியாது, ஆனா, தீபாவளி அன்னிக்கு பொட்டு வெடி வெடிக்க இதை பயன்படுத்துறது மட்டும் தெரியும்\nஎத்தனை விலைவாசி வந்தாலும் அளவிலும், விலையிலும் மாறாத ஒரே பொருள் இந்த பூமர் சூயிங் கம். ஆரம்பத்துல இனிக்கும். போகப்போக கசக்கும்... மென்னு மென்னு வாய் வலிச்சாலும் துப்ப மாட்டோம். கிரிக்கெட் வீரர்கள் மென்னு துப்பினதை பார்த்துட்டு ஊரே இதை மென்னுச்சு. இந்த பூமரை கண்ட இடத்தில் துப்பு செருப்பு, துணின்னு ஒட்டிக்கிட்டு வீட்டில் திட்டு வாங்கினதும் உண்டு.\nஒரு ரூபா பூமர் சூயிங் கம் வாங்க கையில் காசு இல்லாத போது இந்த மிட்டாஇயை வாங்குவோம். பூமர் மாதிரிதான் இதுவும்... ரெண்டுத்துக்கும் இருக்கும் வித்தியசம் என்னன்னா பூமர் ஆரம்பத்துலயே சாஃப்டா இருக்கும். ஆனா, இந்த மிட்டாய் ஆரம்பத்துல கரகரப்பா இருக்கும். போகப்போக சாஃப்டாகிடும். பூமர் ஒரே கலர்ல கிடைக்கும். இது பச்சை, வெள்ளை, ரோஸ்ன்னு கலர்கலரா கிடைக்கும்...\nLabels: அனுபவம், கிராமத்து வாழ்க்கை, தேங்காய், பூமர், ரோடு ரோலர்\n26 ஆண்டுகள் உயிருடன் மண்ணுக்குள் இருந்த ஸ்ரீராம பரதேசி சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்\nசித்தர்களின் ஜீவ சமாதிகளை சில வாரங்களாக பார்த்துக்கிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று ஸ்ரீராம பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி\nLabels: அனுபவம், ஆன்மீகம், சித்தர்கள். பாண்டிச்சேரி சித்தர்கள். ஸ்ரீராம பரதேசி\nஉல்லன் டேபிள் மேட் - கைவண்ணம்\nஇந்த உல்லன் டேபிள் மேட்டை மகளின் நாத்தனாருக்காக பின்னியது...\nLabels: உல்லன் நூல், உல்லன் மேட், கைவண்ணம், டேபிள் மேட்\nநடுவுல கொஞ்சம் கெணத்தை காணோம்.. -தெரிந்த கதை, தெரியாத உண்மை\nஎன் கெணத்தை காணோம். வட்டக்கிணறு, வத்தாத கிணறுன்னு வடிவேலு காமெடியை போல ஊருக்குள் இருந்த கிணறுலாம் காலப்போக்கில் காணாம போயிட்டுது.\nLabels: அனுபவம், கிணறு, தெரிந்த கதை தெரியாத உண்மை\nஇதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு\nஅன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டையே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் புதுசா பரவிக்கிட்டிருக்கும் காலக்கட்டத்தில் பாரம்பரிய பலகாரங்களை செய்ய யாருக்கு பொறுமையும், நேரமும் இருக்குன்னு பலரும் நினைக்குற மாதிரி இதுலாம் செய்யுறது பெரிய விசயமில்லை. பசங்களுக்கு நல்லது கொடுக்குற திருப்தியும், நம்மாலும் இதுலாம் செய்யமுடியும்ன்ற ஆர்வமும் இருக்கும்வரை இதுலாம் ஜுஜுபி மேட்டர்.\nசின்ன வயசில் எல்லார் வீட்டிலும் அப்பப்ப முறுக்கு, தட்டை, கோதுமை கலகலா, சிம்னின்னு எதாவது பண்டம் செய்வாங்க. அதுதான் காலை, மாலை, சாப்பாட்டுக்கு தொட்டுக்கன்னு பத்து பதினஞ்சு நாளுக்கு அந்த பண்டம் இருக்கும். இப்ப மாதிரி கடையில் வாங்கும் பழக்கமில்லை. எங்க ஊரில் இதை கலகலான்னு சொல்வாங்க. மத்த ஊரில் என்ன பேருன்னு தெரில\nகோதுமை மாவு - 1 கப்\nசர்க்கரை - 1/2 கப்\nவெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்\nஆப்ப சோடா - ஒரு சிட்டிகை\nகோதுமை மாவை சலிச்சு எடுத்துக்கனும். கோதுமை மாவில் அரை பங்கு சர்க்கரையை எடுத்துக்கனும்.\nசர்க்கரையை பொடிச்சு கோதுமை மாவில் சேர்த்துக்கனும்.\nஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக்கனும்..\nவெண்ணெய் இல்ல. அதனால் நெய்யினை சேர்த்து, மாவினை நல்லா கலந்துக்கிட்டு, சிறுக சிறுக தண்ணி சேர்த்து பிசையனும்,. சர்க்கரை சேர்த்திருக்குறதால் அதிகம் தண்ணி செலவாகாது. சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைஞ்சுக்கனும்.\nசப்பாத்தி மாதிரி திரட்டி, கத்தியால் சின்னசின்னதா வெட்டிக்கனும்.. ரொம்ப மெல்லிசா திரட்டிக்க வேணாம். கொஞ்சம் கனமா இருக்கனும்.\nசர்க்கரை சேர்த்திருக்குறதால் சீக்கிரம் சிவந்திடும். அதனால், அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்.\nநல்லா சிவக்கவிட்டு எடுத்தால் கலகலா ரெடி. இதை கிண்ணத்தில் போட்டு உருட்டுனா கலகலன்னு இருக்கும் அதனால்தான் இந்த பேரா இருக்குமோ கோதுமை, மைதா மாவினை சம பங்கா எடுத்தும் செய்யலாம்.\nLabels: அனுபவம், கலகலா, கிச்சன் கார்னர், கோதுமை மாவு, பாரம்பரிய சமையல்\nகொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா\n ஊரு உலகமெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கு. உனக்கு கடைவீதிக்கு போகனுமா சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இப்ப, 110 நாடுகளுக்கு பரவி இருக்கு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5000க்குமேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. . சீனாவுக்கு அடுத்தபடியா இந்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின்,தென்கொரியாவில்தான் அதிகளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு. இப்ப இந்தியாவிலும் பரவியிருக்கு. என் மதமா சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இப்ப, 110 நாடுகளுக்கு பரவி இருக்கு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5000க்குமேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. . சீனாவுக்கு அடுத்தபடியா இந்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின்,தென்கொரியாவில்தான் அதிகளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு. இப்ப இந்தியாவிலும் பரவியிருக்கு. என் மதமா1 உன் மதமான்னு அடிச்சுக்கும் நம்மாட்கள், மத வேறுபாடின்றி தங்களோட வழிபாட்டு தலத்துக்கு வரவேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருக்கு.\nகொரோனா வைரஸ்ன்னா என்ன மாமா\nபோன், லாப்டாப், மனுஷங்க மட்டுமல்ல.. கால மாற்றத்திற்கேற்ப எல்லா உயிரினமும் தங்களை அப்டேட் பண்ணிக்கும். இல்லன்னா, அந்த உயிரினம் தங்களை தக்கவச்சுக்க முடியாது. இது வைரசுக்கும் பொருந்தும். கொஞ்ச நாளுக்கு முந்தி வந்த சார்ஸ், எபோலா மாதிரி இப்ப வந்திருக்க வைரசுக்கு பேரு கொரோனா வைரஸ். இந்த கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இப்ப பரவி இருக்கும் வைரஸ் 7 வது வைரஸ் கொரோனா குடும்பத்தில் நுழைஞ்சிருக்கு. கொரோனாவுக்கு சோறு வச்சியே பேரு வச்சியான்னு யாரும் கேட்டுடக்கூடாதுல்ல அதனால், இதுக்கு 2019- nCoV (new strain of coronavirus) ன்னு பேர் வச்சிருக்காங்க. 2019 ஆம் கண்டுப்பிடிச்சதுக்காக 2019ன்ற ஆண்டையும் n என்பது புதியதுன்னு , CoV என்பது கொரனாவையும் குறிக்கிற விதமா பேர் வச்சிருக்காங்க.\n2002 ல் சார்ஸ் SARS- CoV ன்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசும் சீனாவில்தான் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் . கொரோனா குடும்பத்தின் அடுத்த வைரஸான MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிச்சாங்க. இதை கேமல் ப்ளூ பேர் வச்சாங்க. பழி ஓரிடம், பாவம் இன்னொரு இடம்ன்னு சொல்றமாதிரி ஒட்டகத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது குதிரையிலிருந்து பரவுச்சு. இதுல 800 பேர் வரை இறந்தாங்க. தன்னை அப்டேட் செய்துக்கிட்டே வந்த கோரோனா வைரஸ் இப்ப 2019- nCoV நிலைக்கு வந்து இருக்கு.\nஇந்த வைரஸ் ஒருத்தருக்கு தொற்றுச்சுன்னா, முதலில் சாதாரணமா சளி, ஏற்படுத்தும் வைரஸ் மாதிரியே பரவுது. அவங்களுக்கு, ஒருவகையான நிமோனியாவை உண்டாக்குது. கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்தாலும் தும்மல், இருமல்ன்னு ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவுது. சாதாரண சளி, இருமல், காய்ச்சல்ன்னு இதோட அறிகுறிகள் இருக்குறதால் சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடியாது. உரிய பரிசோதனைகளை செஞ்சுக்கிட்டால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கோமான்னு தெரியும். ஆனா, அதுக்கான வசதிகள் நம்மக்கிட்ட இல்லன்றதுதான் இதில் வேதனையான விசயம். இதை பொதுவில் அரசு சொல்லல. ஆனாலும், நிலை இதுதான். அப்படியே கண்டுபிடிச்சாலும் கொரோனாவை குணப்படுத்த இப்பவரைக்கும் மருந்துகள் இல்ல. முதலில், ச���ி பிடிக்கும். அடுத்து தலைவலி,காய்ச்சல் வரும். அதுக்கடுத்து, தொண்டைவலி, வறட்டு இருமலை உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு கொண்டு போய்விடும். பிறகு கடுமையான உடல்வலியை ஏற்படுத்தி, நிமோனியா வந்து கிட்னி செயலிழந்து மரணம் ஏற்படும்.\nஅப்ப, கொரோனா வந்தால் செத்துதான் போகனுமா மாமா\nஅப்படிலாம் இல்ல. 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்குன்னு வச்சுக்க. கொரோனா தொற்று ஏற்பட்டதுன்னு கண்டுபிடிச்சா அவங்கள்ல 80 பேருக்கு சாதாரண சளி, காய்ச்சல் லெவல்லயே குணப்படுத்த முடியும். மிச்சம் இருக்கும் 20 பேரில் 10 பேர் மூச்சுத்திணறல் வரை போவாங்க. அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்தா பிழைக்க வச்சுடமுடியும். மிச்சமிருக்கும் 10 பேரில் 8பேர் ஐசியூ வரைக்கும் போனாலும் காப்பாத்திடலாம். மிச்சமிருக்கும் 2 பேர்தான் இறப்பு வரைக்கும் போவாங்க.\nஅப்ப கொரோனா வைரஸ் பரவாம எப்படி மாமா தடுக்குறது\nபாதிக்கப்பட்டங்க, தனி மனிதன்ன்னு ரெண்டே ரெண்டு பேர் மனசு வச்சால் போதும். வைரஸ் தொற்று ஏற்பட்டவங்க மாஸ்க் போட்டுக்கனும். சளியை கண்ட இடத்தில் துப்பாம இருக்கனும். தனியா இருந்துக்கனும். ஹாஸ்பிட்டல்ல சேரனும். கூட்டம் கூடும் இடங்களுக்கு போகக்கூடாது. ஒவ்வொருத்தரும் கண்ட இடங்களில் கைவைக்காம இருக்கனும், கைகளை கழுவாம முகம், வாய்க்கு அருகில் கைகளை கொண்டு போகக்கூடாது. இதை செய்தாலே போதும் அதைவிட்டு எல்லாரும் முகமூடின்ற மாஸ்க் போடத்தேவையில்லை, பாதிக்கப்பட்டவர் போட்டாலே போதும். பெருநகரங்களில் பொதுமக்கள் மாஸ்க்கோடு போறதை பல இடத்தில் பார்க்கமுடியுது. பாதிக்கப்பட்டவங்க இருமும்போது நம்மீது தெறிக்காதவரை கொரோனா வைரஸ் காற்றினால் பரவாது. ஆனா, நிலப்பரப்பு வழியா பரவும். அதாவது கொரோனா வைரஸ் உள்ள சளியை தொட்டு நம் கண், மூக்கு, வாய் அருகில் கொண்டு சென்றால் பரவும். நிலப்பரப்பில் இருக்கும் இந்த கிருமி 12 மணிநேரம் வரை உயிர்வாழும்.\nபொழுதன்னிக்கும் ஒரே மாஸ்க்கை போட்டிருந்தால் ஒரு பிரயோசனுமுமில்லை. பொதுவாவே ரெண்டு இல்ல மூணு மணி நேரத்திற்கு மட்டுமே மாஸ்க் பயன்படும். அதுக்கப்புறம் அது பயன்படாது. சர்ஜிக்கல் மாஸ்க்ன்னு சொல்லப்படும் ஆப்ரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் மாஸ்க் அஞ்சாறு மணிநேரத்திற்கு தாங்கும். மாஸ்கை காதில் மாட்டும் எலாஸ்டிக்கினை மட்டுமே பிடிச்சு போட்டுக்கனும், கழட்டனும். அதைவிட்டு, வாய்க்கு அருகில் இழுக்கக்கூடாது. வாய்க்கு அருகில் மாஸ்க்கை கழட்டிட்டு சாப்பிடுறது, சிகெரெட் பிடிக்குறது, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது, லிப்ஸ்டிக்ன்னு போடுறது கூடாது. சானிட்டரி நாப்கின் மாதிரி மாஸ்கையும் அதுக்கு தகுந்த மாதிரி டிஸ்போஸ் பண்ணனும். அதைவிட்டு கண்ட இடத்தில் போடக்கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது தெறிக்கும் சளியின் மூலமா மட்டுமே கொரோனா வெளிவருது. அந்த சளியை நம்ம சுவாச்சாலோ, அல்லது எதேச்சையாய் நம் வாயில் விழுந்தாலோ நம் உடலில் பரவும். அதுக்கடுத்து, அந்த சளியை கையால் தொட்டு, முகம், வாய்க்கு அருகில் கொண்டு போனால் பரவும். அதாவது சளியில் இருக்கும் வைரஸ் மூக்கு, வாய் வழியா சுவாசப்பாதைக்கு போகாமல் இருந்தால் ஒரு பிரச்சனையுமில்ல.\nகூடிய மட்டிலும், தண்ணியை காய்ச்சி குடிக்கனும். எங்க போனாலும் தண்ணியை எடுத்து போங்க. வெளி உணவை தவிர்க்கலாம். சமைச்ச அசைவ உணவையும், சமைக்காத இறைச்சியையும் கிட்டக்க வச்சுக்காம இருக்கனும். வெளியில் எங்காவது போகும்போது சுவற்றில், பஸ் ஜன்னல், கதவுன்னு கைவைக்காம இருக்கனும்.வெளி இடங்களில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவனும். அதுவும் 20 நொடிகள் கைகளை தேய்ச்சு கழுவனும். கை கழுவுறேன்னு தேங்குற நீரில் கை கழுவக்கூடாது. ஓடும் நீரில்தான் கை கழுவனும். எச்சில் தொட்டு பணத்தை எண்ணுற பழக்கமிருக்குறதால பணத்தை தொட்டுட்டு கைகளை கழுவ மறக்காதீங்க.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தொடரும். எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க. எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்ன்னு இருந்தாலும் 40 வயதுக்கு மேல் இருக்கவுங்களுக்குதான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமா இருக்கும். சின்ன குழந்தைகள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லைன்றது ஒரு சின்ன ஆறுதல். அதேப்போல் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் 60 வயதினருக்கு மேலானவர்கள்தான் அதிகமா இறந்திருக்காங்க. நீரிழிவு நோய் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குமாம். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவங்க இறந்துட்டா, அவங்க உடல் வழியா இந்நோய் பரவாது.\nஅரசாங்கமும் கூட்டமா இருக்காதீங்க, கோவிலுக்கு போகாதீங்க, மாஸ்க் போடுங்கன்னு அட்ராசிட்டி பண்ணாம தகுந்த நடவடிக்கை எடுக்கனும�� அதாவது, கூட்டம் கூடும் இடமான ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் மாதிரியான பொது இடத்தில் கழட்டமுடியாத கை கழுவுற லிக்விட்டை வைக்கலாம். தியேட்டர், மால், திருமண மண்டபம் மாதிரியான தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கலாம். அதைவிட்டு,\nகொரோனா பாட்டுக்கு வந்த தடம் தெரியாம போகவும் வாய்ப்பிருக்கு. அதைவிட்டு, கிரிவலம் வந்த கொரோனா, பாண்டிச்சேரியின் புது சரக்கு கொரோனா, காஞ்சிபுரம் பட்டிற்கு போட்டியாய் உலகப்புகழ் கொரோனா...ன்னுலாம் அறிவிக்காதீங்க. ஆனாலும் நம்மாளுங்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கன்னும், ரசம் சாப்பிடுங்கன்னு ஆளுக்காள் அட்வைஸ். குற்றவாளி கிடைக்கலைன்னா கிடைச்சா ஆள் மேல் கேஸ் எழுதுற போலீஸ்க்காரன் மாதிரி இதையும் பிராய்லர் கோழி மேல் உயில் எழுதுனது பரிதாப கதை. நம்மூரு வெயிலுக்கு வராதுன்னு ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ். பரப்பாதீங்க. கூடவே, மணிக்கணக்கா டிவில விவாதமும் பேட்டியும் போடாதீங்க. இதுலாம் பார்த்தா கொரோனா கோபமாகி ஒரு காட்டு காட்டிட போகுது.\nஎல்லாம் சரி, நீ எதுக்கு கடைவீதிக்கு கூப்பிட்ட\nகடையில் கொரோனா வைரஸ் புடவை வந்திருக்காம். அதை வாங்கிக்கிட்டு, அப்படியே எதிர் கடையில் இருக்கும் கொரோனா வைரஸ் ஹேர் க்ளிப்பையும் வாங்கிட்டு வந்திடலாம்ன்னுதான் கூப்பிட்டேன்.\nஊரெல்லாம் உயிர் போய்டுமோன்னு பயத்துல இருக்கு. உனக்கு கொரோனா புடவையும், கிளிப்பும் வேணுமா\nஆமா, போற உசுரு ஆசைப்பட்டதை அடைஞ்சுட்டு போகட்டுமே ஆசைப்பட்டதுக்கு ஏங்கிக்கிட்டு இருக்குறதுக்கு இல்லாம போறதே மேல். அப்புறம் புளிய மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் பேயா அலைய வேண்டியதுதான்,.\nLabels: ஐஞ்சுவை அவியல், கொரோனா, கொரோனா வைரஸ், சீனா\nபெண்களை வீக்கர் ஆஃப் செக்ஸ்ன்னு ஏன் சொல்றாங்க\nபெண்களை வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்னு சொல்வாங்க. இதுக்கு பலவாறாய் அர்த்தம் சொல்வாங்க. உடல்ரீதியாக பலவீனமானவங்கன்னு அர்த்தம்ன்னு சொல்வாங்க. ஆனா, ஆணுக்கு நிகரா எல்லா வேலைகளையும் செய்றாங்க. அடுத்து அறிவுரீதியா சொல்வாங்க. அதுவும் தப்புன்னு பெண்கள் நிரூபிச்சு எல்லா படிப்புகளிலும் வெளுத்து வாங்கி உயர் பதவிகளில் இருக்காங்க. அப்ப மனரீதியாக சொல்லலாமா\nம்ம்ம்ம் சொல்லலாம். ஏன்னா, பெண் மனசு இளகினது. சட்டுன்னு உணர்ச்சிவசப்படுவாங்க. காதல், ஆசை, பொன்னாசை, மண்ணாசைன்னு எதுக்காவது சட்டுன்னு எல்லாரையும் நம்பி ஏமாந்து போவாங்க(விதிவிலக்குகள் உண்டு.) அதனால் சொல்லி இருப்பாங்களோ\nபிள்ளைநிலா படத்தில் ராதிகா பணக்கார வீட்டு பெண்ணாய், எதுக்கும் அஞ்சாத அறிவார்த்தமான பொண்ணா இருக்கும். மோகனோடு ஒரே காலேஜில் படிப்பாங்க. மோதல்ல ஆரம்பிச்சு பிரண்டாகி, மோகன் மேல் காதல்கொண்டு, ஒரு நாலு வருசம் கழிச்சு மோகனை சந்திச்சு தன்னோட காதலை சொல்லும். ஆனா, அந்த நேரத்தில் மோகனுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் தகப்பனா இருப்பார். ராதிகா காதலை ஏற்க மறுத்துடுவார். அப்ப ராதிகா சொல்லும் வசனம் டாப்..\nஇனிமே, எந்த பொண்ணாவது உங்கக்கிட்ட என்னைய பத்தி என்ன நினைக்குறீங்கன்னு கேட்டா, அப்பிடி இப்படி எதாவது சொல்லி புகழாதீங்க. ஏன்னா, பொண்ணுங்க மனசு எந்தளவுக்கு இறுக்கமோ, அந்தளவுக்கு இளக்கம், எந்தளவுக்கு இளக்கமோ அந்தளவுக்கு இறுக்கம்ன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கும். வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்ற வார்த்தை கேட்டால், இந்த வசனம் நினைவுக்கு வரும்.\nபிள்ளை நிலா படத்தில் வரும் ராஜா மகள்.. ரோஜா மலர் பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டு ரெண்டு முறை வரும். ராதிகாவை புகழ்ந்து வரும். அடுத்து சோகமா ஒருமுறை வரும்..\nகொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா\nகாலை முதல் மாலை வரை\nஇதே பாட்டு சோகபாட்டாவும் வரும்.. செத்துப்போன ராதிகா மோகனுக்கு மகளா பேபி ஷாலினியா பொறந்து வந்து பழிவாங்கும்.\nராஜா மகள் ரோஜா மகள்\nகொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா\nபெண் : ராஜா மகள் ரோஜா மகள்\nபெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்\nபெண் : கட்டில் வர எண்ணம் இட்டு\nபெண் : கோபம் ஒரு கண்ணில்\nபெண் : ராஜா மகள் ரோஜா மகள்\nLabels: இளையராஜா, பாட்டு புத்தகம், பேபி ஷாலினி, மோகன், ராதிகா\nபுளிப்பு மிட்டாய், கமரக்கட், தேன் மிட்டாயை மட்டுமே சாப்பிட்டு வந்த காலத்தில் புது வரத்து இந்த ஆசை சாக்லேட். நாலணாக்கு இந்த சாக்லேட் வாங்க கடைக்கு போக, இருட்டு குதிருக்குள் இறங்கி நெல், கேழ்வரகு எடுத்துக்கொடுக்குறதுன்னு பல வேலைகள் செய்வோம். இந்த சாக்லேட்டை சாப்பிடுறதுல இருக்கும் சுகத்தைவிட, சாக்லேட் கவருக்குள் கல்லை வைச்சு பிரண்டுக்கு கொடுக்குறதும், சாக்லேட் கவரை இழுத்து விளையாடுறதுலயும்தான் திருப்தியடைவோம்.\nஆசை சாக்லேட்டுக்கு அடுத்து மகா லேக்டோ சாக்ல��ட். இந்த சாக்லேட் அம்புட்டு சீக்கிரம் கரையாது. அரை மணி நேரத்துக்கு வாயில் இருக்கும். மென்னுதான் திங்கனும். எனக்கு இந்த சாக்லேட்டை பிடிக்காது.\nகொஞ்சம் வளர்ந்த பிறகு சாக்லேட் கவரில் பொம்மை செய்ய கத்துக்கிட்டு நம்ம கிரஷ்சுக்குலாம் கொடுப்போம். பிறகு, சாக்லேட் பேப்பரில் வாசல் தோரணம்லாம் செஞ்சிருக்கேன். அதுலாம் ஒரு கனாக்காலம்.\nஅம்மாவோடு மிளகாய், சீயக்காய், கேழ்வரகு, கோதுமை அரைக்க போவேன். இஞ்சினிலிருந்து மெஷினுக்கு வரும் பெல்ட்டை மாத்தும்போது கூடவே இருப்பேன். கொஞ்ச நாளில் மெஷினுக்கு சொந்தக்காரங்க சொன்னாங்கன்னா நான் பெல்ட் மாத்தி விட்டிருக்கேன். மாவு வந்து விழும் அந்த துணிக்குழாயை உதறிவிட ரொம்ப பிடிக்கும். மிளகாய் சீயக்காய் அரைக்கும்போது தும்மல் வந்தாலும், விடமாட்டேன். சின்ன வயசுல கூட்டாஞ்சோறு ஆக்கும்போது மிளகாய் தூள் கேட்டால் வாராவாரம் கேக்குறியான்னு அம்மா திட்டுவாங்க. மெஷினுக்கு ஓடி அந்த துணியை உதறி உதறி மிளகாய் தூளை சேமிச்சு வருவோம்.\nஆயிரம் காரணங்களுக்காக பெரியவங்க கல்யாண வீட்டுக்கு போனாலும், நாம போறதுலாம் இந்த பாக்குக்குதான். கல்யாண வீட்டில் இதை எடுக்குறதுக்கு பேங்கை கொள்ளையடிக்குற மாதிரி பல பிளான் பண்ணனும். இதை சாப்பிட்டா படிப்பு வராது, போதையாகிடும்ன்னு இதை திங்க விடமாட்டாங்க. ஆனாலும், சுட்டுடுவோம்ல ஏ.ஆர்.ஆர் பாக்கு, ரோஜா பாக்குன்னு நம்மளை நம்பிதான் மார்க்கெட்ல விட்டாய்ங்க.\nதீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முந்தியே கடைகளில் பொட்டு வெடி, சீனி வெடி கிடைக்கும். 1 ரூபாய்க்கு ரெண்டு பொட்டு வெடி, 1 ரூபாய் பாக்கெட்டில் நாலு சீனி வெடி இருக்கும். கையில் பைசா தட்டுப்படும்போதெல்லாம் பட்டாசு வாங்கி வெடிக்குறதுன்னு அந்த ஒரு மாசம் ஓடும். தீபாவளிக்கு முதல்நாள் அப்பா பட்டாசு வாங்கி வந்தால் இந்த சீனி வெடியைதான் முதலில் பார்ப்பேன். முதல் நாளில் இருந்து இந்த சீனிவெடியையும், பொட்டு வெடியையும் வெடிக்க ஆரம்பிப்பேன். ஆர்வக்கோளாறில் சீக்கிரமா காலி பண்ணிடக்கூடாதுன்ற எச்சரிக்கையையும், டைம் மேனேஜ்மெண்டையும் அன்னிக்கே கத்துக்கிட்டது இதிலிருந்துதான். தீபாவளி அன்னிக்கு மாலை யார்க்கிட்ட அதிகமா சீனிவெடி இருக்கோ. அவங்கதான் ராஜா. மாலை நேரம் நெருங்கியதும் ரெண்டு மூணு வெடியை சேர்த்து வைச்சு வெடிச்சு காலி பண்ணுவேன். ஏன்னா, ராத்திரி ஆகிட்டா மத்தாப்பு, சங்கு சக்கரம் மாதிரியான ராத்திரி வெடியை கொளுத்தனுமே சீனி வெடி திரியை திருகி,திருகி கையெல்லாம் கருப்படிச்சிருக்கும். மருந்து வாசம் மறுநாளுக்கும் கைகளில் இருக்கும்.\nகொசுவர்த்தி சுருள் மீண்டும் ஏற்றப்படும்...\nLabels: அனுபவம், ஆசை சாக்லேட், கிராமத்து வாழ்க்கை, நிஜாம் பாக்கு\nநீ முத்தினை தேடிக்கொண்டிருக்கும் அதே கடலில்தான் நான் தொலைத்த மழைத்துளியை தேடிக்கொண்டிருக்கிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nசின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nமிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீக...\nபழைய புடவையை கால் மிதியடியாய் மாற்றலாம்\nதமிழர்களும் கொண்டாடும் யுகாதி பண்டிகை\nஎல்லா வியாதியையும் போக்கும் பூண்டு சட்னி- கிச்சன் ...\nகொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காதற்கு இதுத...\nஇன்றைய கேப்டன் நிலைக்கு இந்த பாட்டு பொருந்தி போகுத...\nகாத்து வாங்க மட்டும்தானா டேபிள் ஃபேன்\n26 ஆண்டுகள் உயிருடன் மண்ணுக்குள் இருந்த ஸ்ரீராம பர...\nஉல்லன் டேபிள் மேட் - கைவண்ணம்\nநடுவுல கொஞ்சம் கெணத்தை காணோம்.. -தெரிந்த கதை, தெரி...\nஇதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு\nகொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா\nபெண்களை வீக்கர் ஆஃப் செக்ஸ்ன்னு ஏன் சொல்றாங்க\nஅருட்குரு ஸ்ரீதேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோய...\nமார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்\nஉரிமைக்காக போராடிய துரியோதனன்- வெளிச்சத்தின் பின்ன...\nருசியான பாதாம் அல்வா - கிச்சன் கார்னர்\nஹோலி பண்டிகை கொண்டாட இத்தனை காரணங்களா\nஸ்ரீசிவசடையப்பர் கோவில் - பாண்டிச்சேரி சித்தர்கள்....\nஉல்லன் வாசல் தோரணம் - கைவண்ணம்.\nபெண் குல���்திற்கு பாடம் சொல்லும் குந்திதேவி-வெளிச்ச...\nமாலை நேர காஃபிக்கு ஜோடி இந்த தட்டடை - கிச்சன் கார்...\nபொண்டாட்டி பொறந்த நாளுக்கு இப்படிலாமா சர்ப்ரைஸ் கொ...\nநெருக்கமானவங்க பக்கத்திலிருக்குற மாதிரி உணரனுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=120&Itemid=146&lang=ta", "date_download": "2020-03-30T05:28:00Z", "digest": "sha1:UA34TPI4FQL4L74JC5DUNAE3BVQC6LQM", "length": 8267, "nlines": 73, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nமுதற்பக்கம் அனுமதிப் பத்திரம் வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்\nஇதன் கீழ் இலகு ரக வாகன வகுப்புக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.\nஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.\nவிண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.\nசாரதி அனுமதிப் பத்திரமும், வெளிநாட்டு கடவுச் சீட்டும் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக ���ெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு.\nஇலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து எம்.ரீ.ஐ. 31 ஆம் இலக்க மாதிரிப் படிவத்தில் 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகுதிகாண் மருத்துவ சான்றிதழ்.\nவெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.\nஇலங்கையர் அல்லது இருவழிப் பிரசையாயின் தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.\nவெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2016 06:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tதிங்கட்கிழமை, 23 மே 2011 04:53\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2019/12/1-2_28.html", "date_download": "2020-03-30T05:01:22Z", "digest": "sha1:EQRUSCHY4KN3HPFD5UOQQU2RSOJJRABJ", "length": 15175, "nlines": 126, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு\nஅரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.\nஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.\nசிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப் படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.\nNIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.\nNIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020. என்.ஐ.டி. கல்வி மையங்களில் கற்...\nTNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 . வ...\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணி...\n 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..\n9ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பது, பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள...\nNESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2020.\nNESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.202...\nRBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.\nRBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.202...\nதமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள்\nதமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு 300 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- க...\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் வ...\nINDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 .\nINDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 . மத்திய கலா...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/08/11/samantha-oh-baby/", "date_download": "2020-03-30T03:41:36Z", "digest": "sha1:Q45ED5YORXZL6YXJT5A3HDB6QBGE5HEO", "length": 10244, "nlines": 152, "source_domain": "commonmannews.in", "title": "சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு - CommonManNews", "raw_content": "\nHome News சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு\nசமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு\nசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிப்பில், பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு\nசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.\nஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார்.\nவீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.\nஇப்படத்திற்கு ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, ஜுனைத் சித்திக் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.\nமிக்கி ஜே மேயர் இசையமைக்க, டி சாய் மோக��் குமார் வசனமும் பாடல்களும் எழுத, சுனந்தன், வேலு மற்றும் சமன்விதா சசிதரன் பாடல்களை பாடியிருக்கிறார்கள். விட்டல் கோசனம் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார் .\nடிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியினை கவனித்து கொள்ள, நடனம் சின்ன பிரகாஷ் மற்றும் ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிக்க, பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.\nஇசை: மிக்கி ஜே மேயர்\nவசனமும் பாடல்களும்: டி சாய் மோகன் குமார்\nநடனம்: சின்ன பிரகாஷ், ரகு\nசண்டை பயிற்சி: டிராகன் பிரகாஷ்\nபாடகர்கள்: சுனந்தன், வேலு, சமன்விதா சசிதரன்\nஇயக்கம்: பி வி நந்தினி ரெட்டி\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் –...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107672", "date_download": "2020-03-30T05:24:40Z", "digest": "sha1:DVIYSVGSFKUPQPDHFFK7JLBZ5CBZ45BJ", "length": 23340, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளம்புதல்,பெண்கள்", "raw_content": "\n« தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nஇமையத் தனிமை – 3\nஇமையத் தனிமை – 2\nஉங்களின் இணையதளம் மீண்டும் இயங்குவதிலும் ’’இமைக்கணம் ’’ துவங்கியதிலும் மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக , நாள் தவறாமல் வாசித்தும் அலுப்போ சலிப்போ ஏற்படாமல் சிறிய இடைவெளிக்கே பித்துப்பிடித்தது போலாகும் வாசகர்கள் நாங்கள். இடைவெளி குறித்து வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும் மாற்றி எழுதினது போலிருக்கின்றது. இப்போது மீண்டும் வாசிக்கத் துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது. அரியதையும் மிகப்பிரியமானதையும் தொலைத்து, வருந்தி, பின் மீண்டும் அது திரும்பக்கிடைக்கையில் ஏற்படும் சந்தோஷம் இது.\nஇமயத்தனிமை மற்றும��� நல்லிடையன் நகர் வாசித்து முடித்தேன். இமயத்தனிமை முடிந்ததும் உங்களுக்கு எழுதனும்னு நினைத்திருந்தேன் தனிப்பட்ட துயர்களின் நினைவு இமயத்தனிமை வாசிக்கையில் மட்டும் குறுக்கிடவேயில்லை என்பதை வாசித்து முடிந்தபின்னரே அறிந்தேன் ஆழ்ந்து வாசித்தேன். இப்போது இந்த பதிவையும் வாசித்ததால் சேர்த்தே எழுதுகிறேன்.\nமிக மிகத்தனிமையான ஒரு பயணமும், நெரிசலாக இரைச்சலாக திரளாக கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மக்களுடன் மனைவி மற்றும் நண்பர்களுடன் இன்னொரு பயணமுமாக முற்றிலும் எதிர் எதிரானவை இவையிரண்டும் ஆனால் எத்தனை மாறுபட்ட அனுபவங்கள்\nஉங்களின் பயண அனுபவப்பதிவுகள் தவறாமல் ஏற்படுத்தும் பொறாமை உணர்வு இப்போதும் இருக்கிறது எனினும், இமயப்பயணம் பொறாமையுடன் எனக்கு என் இயலாமை குறித்து கழிவிரக்கத்தையும் உண்டுபண்ணியது. அப்படி ஒரு தனிமைப்பயணம் எனக்கெல்லாம் சாத்தியமே இல்லாததால் வழக்கம் போல உங்களுடன் எழுதுக்கள் வழியே அதே இடங்களுக்கு சென்று வரும் உணர்வை இமயத்தனிமை ஏற்படுத்தவில்லை\nஅப்படி தன்னத்தனியே குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட சொல்லிக்கொள்ளாமல் வெரும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு மிக அத்யாவசியமான குளிராடைகள் கூட எடுத்துக்கொள்ளாமல் நினைத்தது நினைத்தபடியும், போட்டது போட்டபடியும் கிளம்பும் ஒரு பாக்கியம் உங்களுக்கு இருப்பது அதிசயமாக இருக்கின்றது.\nஉங்களின் எல்லாப் பயணப்பதிவுகளயும், நானும் அங்கேயே சென்று வந்தது போல வாசிக்க முடிந்த என்னால் மானசீகமாகக்கூட இமயம் வரை வர இயலவில்லை, உள்மனதிற்கு தெரிந்திருக்கும் போல, இது அசாத்தியம் எனக்கெல்லாம் என்று எனவே அந்த 3 பகுதிகளையும் அவற்றிற்கு வெளியிலிருந்து வாசித்ததை உணர முடிந்தது என்னாலேயே. இருந்தும் அந்த வீட்டுத்தங்கல் விலாசம் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்\nவாழ்வு இதுவரை என்னை இப்படி, முடியும் முடியாதென்று எந்த முன்முடிவையும் எடுக்க விட்டதில்லை என்பதனால் எப்போதாவது ஒரு சாத்தியம் இருக்குமேயானால் அப்போது தேவைப்படலாமென்று குறித்து வைத்துக்கொண்டேன்\nஅந்த தனிமை , மலைமுகடுகளில் மெல்லப்படரும் பொன்னொளி, கன்ணாடிச்சுவர்களாலான அறை, ஆப்பிள் தோட்டம், ஊசியிலைக்காடுகள் பனி அடர்ந்த சாலைகள், என்று எல்லாமே கனவுலகம் போல பிரமை தந்த���ு வாசிக்கையில். அப்படி ஒரு கனவுச்சூழலில் குளிர்மிக்க இரவில் , கைவிடப்பட்ட உணர்வும் பச்சாதாபமும், துயருமின்றி , விடுதலை உணர்வுடன் bondless ஆக கிடைத்த ஒரு தனிமையும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்தது போல யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது.\nஇந்த கோவில் பயணமும் வரிவரியாக வாசித்தும் புகைப்படங்களைப் பார்த்தும் நானும் திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பியது போலவே உணர்ந்தேன். உங்களுடன் எப்போதுமிருக்கும் நண்பர்களையெல்லாம் பார்த்தால் பொறமையாக இருக்கிறது, மழையத் துரத்துதலாகட்டும், இந்த வெண்ணை சாத்துதலாகட்டும் பல்வேறு இடங்களுக்கு உங்களுடன் பயணிக்கும் கொடுப்பினை இருக்கு இவர்களுக்கெல்லாம் இந்த ஆண்கள் உலகில். ஒரே பொறாமையாய் ஏன் இந்த முறை எரிச்சலாக்வுமே இருந்தது. ஏற்கனவே யோகேஸ்வரனுக்கு, அவர் உங்களுடன் புதுவைக்கு வந்து இருசக்கர வாகனத்துக்கு அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பகிர்ந்துகொண்டபோது , எரிச்சலில் கொடுத்தது போல் இப்போது எல்லாருக்குமே சாபமிட்டிருகிறென்’\nஅடுத்த ஜென்மத்திலும் நீங்கள் இப்படியே ஜெயமோகனாகவே பிறந்து எழுத்தாளராக இருந்து நான் அப்போது ஆணாய் பிறக்காட்டியும் பரவாயில்லை இப்போது உங்களுடன் எப்பொவும் இருக்கும் எல்லா ஆண்களும் என்னைப் போலவே வாசிப்பில் ஆர்வமுள்ள வீட்டிலும் வெளியிலும் உழைத்துக்கொண்டு, கரண்டி ஒரு கையிலும் வெண்முரசு இன்னொரு கையிலுமாய் பிடித்துக் கொண்டு அல்லல்படும் பெண்ணாகவே பிறக்கட்டுமென..\nஎப்போதாவ்து ஒருவேளை எனக்கும் இப்படி ஒரு தனிமைப் பயணம் அருளப்படுமேயானால் அந்தப்புறப்பாடு நிச்சயம் திரும்பி வருமொன்றாக இருக்காது அதைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்\n// எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப் போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.// இந்த வரிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன்\nஇடைவெளி முடிந்து இணையம் வாசிக்க கிடைத்தற்கும், இமைக்கணத்திற்கும், பயணப்பதிவுகளுக்கும், அனைத்திற்கும் நன்றியுடன்\nபுறவயமான எல்லைகள் அளிக்கும் மூச்சுத்திணறலை எவரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் அதை எண்ணி எண்ணி மனம்புழுங்குவது ஒருவகை பொறுப்புதுறப்புதான். பழிகளை வேறெங்கோ ஏற்றுவது அது. உண்மையில் பெண்களுக்கு இங்கே ஆண்களுக��கு இருக்கும் சுதந்திரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. இந்தியா பெண்களுக்கு அத்தனை பாதுகாப்பான நாடு அல்ல.\nஆனால் சென்ற தலைமுறையுடன் ஒப்பிட்டால் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் நூறுமடங்கு. வேலைசெய்ய, பயணம் செய்ய, தானாக முடிவெடுக்க உரிமை வந்துள்ளது. செல்வம் சார்ந்த தனியுரிமை உள்ளது. அந்த உரிமைகளை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதன் உச்ச சாத்தியம் வரைப் பயன்படுத்திவிட்டு மேலே கோருவதைத்தான் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பாலும் தயக்கம், எதிர்காலம் பற்றிய மிகையான அச்சம், சலிப்பு, பிறபெண்களுடன் நல்லுறவை அமைக்கமுடியாத தனிமை காரணமாகவே பெண்கள் தங்கள் வட்டத்திற்குள் ஒடுங்கிக்கொள்கிறார்கள்.\nஒரு கட்டத்திலேனும் எழுந்து பயணம்செய்யத் தொடங்கலாம். அது அளிக்கும் உளவிடுதலை எல்லையற்றது. திடீரென்று இல்லமும் உறவுகளும் அல்ல உலகம் எனத் தெரியத்தொடங்கும்.\nஅதேபோல ஆண்களும் கட்டற்ற சுதந்திரம் உடையவர்களல்ல. எண்ணிப்பாருங்கள், தமிழ் எழுத்தாளர்களில் என்னைப்போல பயணம்செய்பவர் வேறு எத்தனைபேர் என்னைவிடச் செல்வமும் பின்னணியும் உடையவர்கள் உண்டு. தங்கள் வட்டங்களை விட்டு வெளியே செல்ல இயலவில்லை. சூழல் அவர்களை கவ்விக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்க, உண்மையில் சூழலை அவர்கள் கவ்விக்கொண்டிருக்கிறார்கள்.\nஅதைத்தவிர மெய்யாகவே பொறுப்புகளால் கட்டப்பட்டவர்கள் பெரும்பாலான ஆண்கள். பொருளியல் எல்லைகள், உறவுகளின் கட்டாயங்கள். அதைக்கடந்து செல்வது எளிதல்ல. எல்லாருக்கும் வெளி அளந்தே அளிக்கப்பட்டிருக்கிறது. முடிந்தவரைப் பெரிய உலகை அமைப்பது அவரவர் பொறுப்பு\nமாமிச உணவு - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\nபெருமாள் முருகன் கடிதம் 7\nதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எ���ிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-30T04:50:15Z", "digest": "sha1:C22S5EVOEN364C6BJOFHLUETJMU6U3F4", "length": 28393, "nlines": 487, "source_domain": "www.naamtamilar.org", "title": "மக்கள் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக���கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nஅனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை\nநாள்: பிப்ரவரி 24, 2020 In: காணொளிகள், மக்கள் சந்திப்பு\nஅனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் த...\tமேலும்\nமனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்\nநாள்: டிசம்பர் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்பு\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை இன்று 05-12-2019 நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தல...\tமேலும்\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nநாள்: ஆகஸ்ட் 17, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்பு\nசெய்திக்குறிப்பு: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி | நாம் தமிழர் கட்சி நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்...\tமேலும்\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nநாள்: ஆகஸ்ட் 17, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், மக்கள் சந்திப்பு\nகடந்த ஜூன் மாதம், கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மதுபோதையில் கண்மூடித்தனமாக வாகனத்தில் வந்த சிலர், மருத்துவர் ரமேசின் மனைவி ஷோபனா சென்ற வாகனத்தின் மீது கடுமையாக மோதியதில், சம்பவ இடத்திலேயே ப...\tமேலும்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nநாள்: ஜூன் 17, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், மக்கள் சந்திப்பு\nசெய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத�� தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை ஆதரவாக நின்ற பொதுமக்கள் – திருமுல்லைவாயில் | நாம் தமிழர்...\tமேலும்\nவில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 24, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், மக்கள் சந்திப்பு\nவில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு வடசென்னை வடக்கு மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 42வது வட்டத்தைச் சேர்...\tமேலும்\nடெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்\nநாள்: நவம்பர் 21, 2018 In: கஜா புயல் நிவாரணப் பணிகள், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, மக்கள் சந்திப்பு\nடெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும் – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி கஜா புயல் பேரழிவினால் பாதிக்கப்பட்ட டெல்டா ம...\tமேலும்\nயமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – ஒரகடம்\nநாள்: அக்டோபர் 23, 2018 In: மக்கள் சந்திப்பு\nயமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – ஒரகடம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ‘ராயல் என்பீல்டு’ ‘யமஹா’ உள்ளிட்ட பன்னாட்...\tமேலும்\nஅரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nநாள்: அக்டோபர் 16, 2018 In: மக்கள் சந்திப்பு\nஅறிவிப்பு: அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர் | நாம் தமிழர் கட்சி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்ப...\tமேலும்\nசென்னை – கள்ளிக்குப்பம் குடியிருப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு\nநாள்: அக்டோபர் 13, 2018 In: மக்கள் சந்திப்பு\nகட்சி செய்திகள்: சென்னை – கள்ளிக்குப்பம் குடியிருப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி சென்னை – கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்பு...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் ���ொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/sundar-c-aranmanai-3-movie-shooting-started-rajkot", "date_download": "2020-03-30T04:47:16Z", "digest": "sha1:YEXDUUUU6RM2HD7LEIXCK6S6XRCX4PUP", "length": 11033, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரகசியமாக அரண்மனை 3 ஷூட்டிங்கை தொடங்கிய சுந்தர்.சி! | sundar c, aranmanai 3 movie shooting started in rajkot | nakkheeran", "raw_content": "\nரகசியமாக அரண்மனை 3 ஷூட்டிங்கை தொடங்கிய சுந்தர்.சி\nமகாமுனி வெற்றியை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதனையடுத்து சுந்தர்.சி யின் அரண்மனை 3 படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி ரகசியமாக இப்படத்தின் ஷூட்டிங்கை ராஜ்கோட் அரண்மனையில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து 25 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த படபிடிப்பில் முக்கியமான காட்சிகளை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் மீதமுள்ள ஷூட்டிங்கை சென்னையில் பெரிய அரங்கு அமைத்து ஷூட் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்று முன்னமே தகவல் வெளியானது.\nஇந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றவுடன் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"ஆர்யாவுக்கு அவ்வளவு சீன்லாம் இல்ல... அபர்ணதி பாவம்\" - எ.வீ.மா குறித்து பொங்கிய சென்னை கேர்ள்\nஆர்யா வழங்கும் \" எங்க வீட்டு மாப்பிள்ளை \" நிகழ்ச்சிக்கு தடை\nநடிகர் ஆர்யாவை கண்டித்து மாதர்சங்கம் போராட்டம்\n கடுப்பில் பெயரை மாற்றிய ஜீவா\nவிக்ரம் முதல் சச்சின் வரை... பரவை முனியம்மா, மறக்க முடியுமா\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா பழைய கதை பேசலாம் #3\nவேலை இல்லை, பணமும் இல்லை... உயிரிழந்த எட்டு வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை...\nதூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அமுக்குவது போல் இருக்கிறதா..\n அமித்ஷா பற்றி ட்விட்டரில் ட்ரெண்ட்... அதிர்ச்சியில் பாஜகவினர்\nநேர கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி\nஅண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா பழைய கதை பேசலாம் #3\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/04/blog-post_38.html", "date_download": "2020-03-30T05:25:24Z", "digest": "sha1:OBEWGID72OQLDD2PY7ECIKJBVYD4CBUS", "length": 15193, "nlines": 111, "source_domain": "www.ulagaseithi.com", "title": "அப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே | Ulagaseithi.com", "raw_content": "\nஅப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nகாஜல் அகர்வால் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.\nஆனால், பழனி படம் தான் முதலில் ரிலிஸானது, இந்நிலையில் காஜல் வளர்ந்து வந்த போது ஒரு நிர்வாண போட்டோஷுட் நடத்தியுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாக வலம் வருகின்றது. இந்த புகைப்படம் வெளிவந்த அந்த தருணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது, இதோ...\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து த���ிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\nUlagaseithi.com: அப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே\nஅப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/201427?_reff=fb", "date_download": "2020-03-30T03:54:12Z", "digest": "sha1:TOGWUIMSHFMCSXFVAYX5I6TYHQKHX6ZD", "length": 7933, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "சுவையான பச்சைப் பட்டாணி மசாலா தயாரிப்பது எப்படி..? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவையான பச்சைப் பட்டாணி மசாலா தயாரிப்பது எப்படி..\nபச்சை மிளகாய் - 3,\nஇஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 1,\nதனியா தூள் - 1 டீஸ்பூன்,\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,\nகரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nஉப்பு, தேங்காய் எண்ணெய், கடுகு - தேவைக்கு,\nகொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக வெட்டி கொள்ளவும்.\nகுக்கரில் 1 விசில் வரும் வரை பட்டாணியை வேக வைக்கவும்.\nபயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவை சேர்த்து வதக்கவும்.\nபிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.\nகெட்டியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.\n...சுவையான பட்டாணி மசாலா தயார்...\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/2020/mar/13/amazing-tincture-to-help-fight-fever-3380597.html", "date_download": "2020-03-30T03:38:35Z", "digest": "sha1:NAEHNUI4YCVKQZI4T2GGNEFTQCRTYJVQ", "length": 8334, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகாய்ச்சலைப் போக்க உதவும் அற்புத கசாயம்\nதீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் புளியாரைக் கீரை மிளகு கச���யம் வைத்துக் குடியுங்கள். காய்ச்சல் பறந்தோடிப் போகும்.\nபுளியாரைக் கீரை - ஒரு கைப்பிடி\nமிளகு - 10 கிராம்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nமுதலில் புளியாரைக் கீரையை நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.\nநன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.\nஇந்தக் கசாயம் அனைத்து விதமான காய்ச்சல்களுக்கும் அருமருந்தாக உதவும். காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.\nஇரவு படுக்கப் போகும் முன்\nவெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nஅனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.\nபச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்\nவர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/special-page/local_body_election/2019?per_page=45", "date_download": "2020-03-30T04:09:30Z", "digest": "sha1:4PDWDGYLAKY2GGRTWA6YQ6SQ3JXT4SSZ", "length": 7150, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil Nadu local body election - Dinamani", "raw_content": "சிதம்பரம் கீரப்பாளையத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்\nஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என வாக்க...\nஅருப்புக்கோட்டையில் ஒட்டுப்பெட்டி பூட்டை சுத்தியால் உடைத்து வாக்கு எண்ணிக்கை\nஅருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில வாக்குகள் எண்ணும் பணி வருவாய்க் கோட்டாட்...\nஊரக உள்ளாட்சித் தோ்தல்: வெற்றி நிலவரம் உடனுக்குடன்\nஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருக...\nநீடாமங்கலத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nநீடாமங்கலம் ஒன்றியம் ஆய்குடி ஊராட்சி அகரப் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பப்பள்ளியில் ஊரக உள்ள...\nஅவிநாசி வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலா்கள் தா்ணா\nஅவிநாசி ஒன்றியம் பெரியாயிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள...\nசெங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு\nசெங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டள்ளதாக தகவல் வ...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக பதிவான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் என்னும் பணி இன்று ...\nகொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாது என அறிவிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு...\nஅருப்புக்கோட்டை: ஓட்டுப்பெட்டி பூட்டை உடைத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nஅருப்புக்கோட்டை ஒன்றித்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்...\nதிருவள்ளூர்: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nதிருவள்ளூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றிங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மண...\nவிராலிமலை ஒன்றியம்: தபால் ஓட்டுகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள்\nதிருச்சி மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது....\nசெல்லாத வாக்குகளை வாரி வழங்கிய அரசு ஊழியர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ��ன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது....\nவேதாரண்யம்: தபால் வாக்குகள் பிரிக்கும் பணி தொடங்கியது\nநாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண...\nதூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் துவங்கின\nதூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்...\nவெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை: மொத்தம் 107 தபால் வாக்குகளில் 99 வாக்குகள் பதிவு\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்ப...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulagaseithi.com/2018/04/29-04-2018.html", "date_download": "2020-03-30T05:14:55Z", "digest": "sha1:2PSRAVG2ZO3P3GXNWIHAVFD7KQOW3FNN", "length": 22152, "nlines": 120, "source_domain": "www.ulagaseithi.com", "title": "இன்றைய ராசிபலன் 29-04-2018 | Ulagaseithi.com", "raw_content": "\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nமேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nமிதுனம்: வருங்காலத் திட்ட த்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். வெளிவட்டார த்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி மு���்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு மூன்று நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உடல் நிலை பாதிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங் களால் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைக ளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள�� வரும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nசித்தி-2விற்கு வந்த சோதனை, ராதிகாவிற்கு இந்த முறையும் இப்படி ஒரு சோகமா\nராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கிய...\nடிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்\nடிக் டாக் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால்...\nநடிகை வரலட்சுமியின் உண்மையான வயது இதுவா..\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தில் தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி ...\nபட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..\nபட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nயுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததால் நேர்ந்த பயங்கரம்..\nயூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூ...\nஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து தெரியுமா\nமாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\nசமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. ...\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nகடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஆபரணத் த...\n செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ, ரசிகர்களே ஷாக், இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக் பாஸ் நிகச்சியில் இலங்கையை சேர்ந்த பெண்ணாக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த மிகச்சியில் மூலம் ரசி...\nபுத்தாண்டுக்கு முன் 1000 ரூபா -ஜனாதிபதி\nதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஊ...\nEnglish News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2019/11/mr-w-movie-news-in/", "date_download": "2020-03-30T05:15:22Z", "digest": "sha1:KTABCUZIUOX6HPQSVUAXXDJRVKUSFU67", "length": 7126, "nlines": 60, "source_domain": "cinemapressclub.com", "title": "“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் ! – Cinema", "raw_content": "\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் \nசத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”.\nஎஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.\nஎன்று கூறி வரும் சமுதாயத்தில்\nஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லும் படம் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.\nமிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் – அசார் நடன பயிற்சியையும், தமிழ் – நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் – ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் – அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர். சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார்.\nஇம்மாதம் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்படும் இப்படத்தை மிஸ்டர் சத்தி தமது சத்தி என் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்..\nபிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு “மிஸ்டர் டபிள்யூ” என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.\nPosted in கோலிவுட், சினிமா - நாளை\nPrevநவம்பர் மழையில் நானும் அவளும்\nNextஅடுத்த சாட்டை – டிரைலர்\nகான்ஸ்டபிள் மகன் போலி போலீஸாகி கலக்கும் படம்தான் ‘அசுரவம்சம்’\nகாவல் துறை உங்கள் நண்பன் படத்தில் வரும் ராணி தேனி பாடல் வரி வீடியோ\nவால்டர் படத்தின் புரொமோஷன் மீட் ரிப்போர்ட்\n‘டிம் டிப்’ -‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாத் துளிகள்\nவிஷால் நடிக்கு���் ‘சக்ரா’ வரும் மே 1ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/detail.php?id=31355&cat=Srilanka", "date_download": "2020-03-30T05:22:30Z", "digest": "sha1:RX4PY3FZFTHPUIKS3W4B4LVYQO34MHZJ", "length": 13271, "nlines": 219, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nநான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு. Thedipaar\nநான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு.\nஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து இன்று (26) 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தடுப்பு மருந்து சேவை பொது சுகாதார நிபுணத்துவ துணை இயக்குனர் வைத்தியர் கேணல் சவீன் சேமகே தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மீயான்குளம் இராணுவ முகாம் ஆகிய கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை மக்களை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் வைத்து சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது.\nஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் 33 நாட்களின் பின்னர் அனைவருரையும் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இடம்பெறும்.\nகொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களை சிறந்த முறையில் கவனித்து பரிசோதனைகள் சிகிச்சைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.\nகொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு திருப்தி இன்மை ஏற்பட்டால் மீண்டும் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறும். அத்தோடு சுகாதார திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் ��ின்னர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் விடுவிப்பு செய்யப்படுகின்றனர்.\nபுனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ்கள் மூலமாக 125 பேரும், மியான்குளம் இராணுவ தடுப்பு முகாமின் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் இன்று காலை 08.00 மணியளவில் நிட்டம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே கொரோனா வைரஸின் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவ�\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்த�\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை.\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் குறித்து பேராயரின் அறிவிப்பு.\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nஅமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)\nதிருமதி மேரி அந்தோனியா சேவியர்\nதாய்வீடு பத்திரிகையின் எழுத்தாளர் சந்திப்பு 2020\nயாழ் கந்தர்மடம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும்.\nவன்னி விழா – 2020\nவெள்ளியில் ஞாயிறு (திருப்பாடுகளின் காட்சி)\n6850 பேர் இதுவரையில் கைது\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nஉலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை தா�\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடை�\nபெரியவெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைக\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்�\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் 200,000 பேராவ\nகொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் வ�\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்�\nமீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுந�\nசியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்த�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/137107", "date_download": "2020-03-30T03:50:39Z", "digest": "sha1:KASCFKO3B6NWY7Z2JFCJ22ZA6PXM3LJO", "length": 5444, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 02-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஉலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என மனைவி கண்ணீர்\nகணவரை பிரிந்து 10 வருடமாக வேறு ஊரில் இருந்த மனைவி சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு நேர்ந்த கதி\nபிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை கொரோனாவுக்காக திடீர் முடிவு - புகைப்படத்துடன் இதோ\nடுபாயில் இருந்து கொரோனாவுடன் இலங்கை வந்த நபரால் 20,000 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஅச்சுறுத்தும் கொரோனா: பிரித்தானியாவில் 3 பெண் பிள்ளைகளுடன் தெருவில் தூங்கும் தாயார்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கலியாணம் பண்ணுங்க\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\n... கொரோனாவை தடுக்க இலவசமாக சூப் வழங்கிய தமிழர்\nபரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nஷாப்பிங் சென்ற பிக்பாஸ் வனிதா- ரசிகர்களின் சரமாரியான கேள்விகள்\nஇணையத்தை தெறிக்க விடும் சீரியல் நடிகையின் டான்ஸ் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/05/14/sivakarthikeyan-nayanthara-starrer-mr-local-press-meet/", "date_download": "2020-03-30T04:53:43Z", "digest": "sha1:ZDFBPDIVRVSMS53OSKD675BR5V2WDV5R", "length": 25932, "nlines": 136, "source_domain": "commonmannews.in", "title": "Sivakarthikeyan-Nayanthara starrer ‘Mr. Local’ Press Meet - CommonManNews", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nகேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவா சார் படம் எப்போ ரிலீஸ் பண்ணாலும் ஹிட் அடிக்கும், இது உச்சக்கட்ட கோடையில் வெளியாகிறது, இந்த கோடையில் இந்த படம் ஆட்சி செய்யும் என்றார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்.\nராஜேஷ் முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து எல்லா படத்திலும் பணியாற்றி வருகிறேன். ஹிப் ஹாப் ஆதியிடம் பேசும்போது பல்லவி, சரணம் எல்லாம் எனக்கு தெரியாதுனு சொல்வார், ஆனால் பாடல்கள் எல்லாம் செம்மயா இருக்கும். சிவகார்த்திகேயன நடிச்ச எல்லா படங்களிலுமே நான் ரெண்டு, மூணு பாடல்கள் பண்ணிருவேன். 2011ல சிவாவ நான் எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கார், மாறாமல் அப்படியே இருக்கிறார் என்றார் நடன இயக்குனர் தினேஷ்.\nஎன் பெயர் லக்‌ஷ்மி நாராயணன். ஆனால் ஓகே ஓகேவில் நடிச்சவர்னு தான் எல்லோருக்கும் என்னை தெரியும். அந்த பெயரை வாங்கி கொடுத்த ராஜேஷ் சாருக்கு நன்றி, இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் மிஸ்டர் லோக்கல்ல நடிச்சவர்னு பேர் வாங்கி தரும் என்றார் நடிகர் லக்‌ஷ்மி நாராயணன்.\nராஜேஷ் சார் படம் என்றாலே குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். சிவாவை அப்போ எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கார். ஒவ்வொரு காட்சியிலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கிய���்துவம் கொடுக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அவர் நடனத்திலும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் ரோபோ சங்கர்.\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன், ஆதி அவர்கள் இசைக்கு பாடல் எழுதுவது ரொம்ப ஈஸி. ட்யூன் போடும்போது அவரே பாதி பாடலை எழுதி விடுவார். இந்த ஒரு குழுவில் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம் என்றார் பாடலாசிரியர் மிர்ச்சி விஜய்.\nஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவருடன் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். இயக்குனர் ராஜேஷ் சாரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும், இந்த படத்துக்கு 9 பாடல்கள் இசையமைத்தோம், அதில் 4 பாடல்கள் தான் படத்தில் இருக்கும். அவருடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதன்முறையாக இசையமைக்கிறேன். இந்த படத்தில் அனிருத் பாடியிருப்பது எனக்கு ஸ்பெஷலான ஒரு தருணம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு படம், ஹீரோ ஸ்தானத்திலுருந்து இறங்கி செம்ம லோக்கலா காமெடியில் கலக்கியிருக்கிறார் சிவா என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.\nகேடி பில்லா கில்லாடி ரங்கா சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரி தான் இன்றும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார். வழக்கமாக விநியோகஸ்தர்கள் தான் எப்போ ரிலீஸ் எப்போ ரிலீஸ்னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குனர். எந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர். டி.ராஜேந்தர் சாருக்கு அடுத்து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதி தான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் மறக்க மாட்டேன் என்றார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.\nசிவகார்த்திகேயன், ஞானவ���ல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க என்றார் ஞானவேல்ராஜா சார். குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களை திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம் சார் என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும். சிவா சார் தொலைக்காட்சியில் இருந்த காலத்தில் இருந்தே நான் அவரின் ரசிகனாக இருக்கிறேன். இந்த படத்தில் இவ்வளவு நடிகர்கள் வந்ததற்கு முக்கிய காரணமே சிவா சார் தான். அத்தனை பேரையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது தான் சவாலான விஷயம், அதை சிறப்பாக செய்து கொடுத்தார் ஞானவேல்ராஜா. ராதிகா மேடம் இத்தனை வருடங்களாக நடித்து வருபவர், அவரின் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம். நான் நெகடிவ்வான விஷயங்களை விரும்புவதில்லை, ஆதியும் அது போலவே இருந்ததால் எங்கள் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் செட்டானது. அவர் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம் நயன்தாராவுடையது. நயன்தாராவிடம் கதை சொன்னவுடன் அவருக்கும் மிகவும் பிடித்து போனது. அவரும் படத்தின் மிகப்பெரிய பலம். கோடையில் குடும்பத்துடன் போய் ரசிக்கும் வகையில் ஒரு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் ராஜேஷ்.\nஇது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை���ில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nPrevious articleகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது…..\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nPetta படம் எப்படி இருக்கு\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் –...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/e3c849ef-8d0e-4d84-836b-b0b7df994a90", "date_download": "2020-03-30T04:48:11Z", "digest": "sha1:ZQTZDWXWLOZ6MHMQIZ6CYH7PYBNCRHAY", "length": 3416, "nlines": 114, "source_domain": "jilljuck.com", "title": "வாழ்க்கைங்கிறது பறவை மாதிரி நாம மேல முன்னேற ஆசைபடுவோம்! !. எதிரிகள் கல்லை போல எறிய எறிய நாம அஞ - Tamil Latest Sms", "raw_content": "\nவாழ்க்கைங்கிறது பறவை மாதிரி நாம மேல முன்னேற ஆசைபடுவோம் . எதிரிகள் கல்லை போல எறிய எறிய நாம அஞ\nவாழ்க்கைங்கிறது பறவை மாதிரி நாம மேல முன்னேற ஆசைபடுவோம் \nஎதிரிகள் கல்லை போல எறிய எறிய நாம அஞ்சாம போய்கிட்டே இருக்கனும் 😒😒\nவாழ்க்கையே சண்டே மாதிரி தான் 😒 ஒரு தடவ தான் சந்தோஷமா இருக்கமுடியுது 😏😏�\nவாழ்க்கைங்கிறது பறவை மாதிரி நாம மேல முன்னேற ஆசைபடுவோம் . எதிரிகள் கல்லை போல எறிய எறிய நாம அஞ\nசந்தோஷம்ங்கிறது அதிர்ஷ்டம் மாதிரி எப்பாவது தான் வரும் .. நிறைய அனுபவிக்கிறது கஷ்டங்கள் தான்\n. பணம் தான் நாட்டுக்கு முதல் உர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507553611", "date_download": "2020-03-30T04:06:59Z", "digest": "sha1:WQCAGEWGFMNQ7SFF77F66OJS7SEMSAYK", "length": 3953, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேகமான வளர்ச்சி வேண்டும்: ஜெட்லி!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 30 மா 2020\nவேகமான வளர்ச்சி வேண்டும்: ஜெட்லி\nதற்போதைய வேகத்தை விட இன்னும் வேகமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமென்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஅக்டோபர் 9ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் சர்வதேச பணவியல் நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன் பெர்க்லே இந்தியா மாநாட்டில் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர், “இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர வேண்டுமென்பதே வெளிப்படையாக நம் முன் இருக்கும் சவாலாகும்.\nசமீபத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சியை விட அதிக வளர்ச்சி விகிதத்தில் நகர வேண்டும். மக்களின் ஆர்வத்துக்கு ஏற்ப இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நமது மக்கள் தொகை மட்டும் அதிகமல்ல. நமது இளைஞர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. மாற்றங்களும், சீர்திருத்தங்களும் வேகமாக ஏற்பட வேண்டும் என்று இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர். நேரமும் நமக்கு எதிராக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே நாம் இன்னும் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும்” என்று அவர் பேசினார்.\nஅரசின் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு உள்ளது என்றும், தூய்மை இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி., பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஆகிய திட்டங்களால் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அருண் ஜெட்லி பேசினார்.\nதிங்கள், 9 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/author/space-news-tamil/page/2/", "date_download": "2020-03-30T04:07:31Z", "digest": "sha1:CPINV7DMN2F7WTOA5OGIB7HLW7ZCDWXE", "length": 7225, "nlines": 115, "source_domain": "spacenewstamil.com", "title": "Space News Tamil Profile", "raw_content": "\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2\nவாயேஜர் 2 , 1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த வின்களமானது தற்போது உடுக்களிடை(Interstellar Space) … [Read more...] about Interstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nஅதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் … [Read more...] about 1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\n4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்\nஇத்துடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது செப்டம்பர் 24, 2018 உடன். 2014 செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தான் … [Read more...] about 4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்\nFirst Moon Tourist | நிலாவுக்கு செல்லும் டூரிஸ்ட்\nஎலன் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என் முதல் நிலாவுக்கு செல்ல இருக்கும். அந்த நபரை. கடந்த 17 செப்டம்பர் மாதம் … [Read more...] about First Moon Tourist | நிலாவுக்கு செல்லும் டூரிஸ்ட்\nHot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்\nஅமெரிக்கா பொதுவாகவே மிகவும் குளிர்ச்சியான பகுதிதான். அதுவும். தெற்கு கலிஃபொர்னியா போன்ற பகுதிகள். … [Read more...] about Hot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/07/", "date_download": "2020-03-30T05:10:03Z", "digest": "sha1:6QOI24PJ3T6OT4RXIMWKBU3WZO65G5W7", "length": 100201, "nlines": 193, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "July | 2018 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 9 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 3\nஇப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழ��ம் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன��� திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.\nஇந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க () ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.\nநாயனாராச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசரமோபாய நிர்ணயம் 9 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 3\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2\nஎம்பார் ஒரு ராத்ரி திருவீதியிலே குணானுபவத்துடனே உலாவியருளா நிற்க, பட்டர் பார்த்தருள, எம்பாரை ஸேவித்து – ஆசார்யத்வமும் த்விவிதமாய், தத்விஷய ஸ்வீகாரமும் த்விவிதமாயன்றோ இருப்பது; எதிலே தேவரீர் அறுதியிட்டிருப்பதென்ன. எம்பாரும் – க்ருபாமாத்ர ப்ரஸன்னாசார்யனே முக்யன்; பரகத ஸ்வீகாரமே பேற்றுக்கு உடல். இவை இரண்டையும் நான் எம்பெருமானாரிடத்திலே அறுதியிட்டிருப்பன். நீரும் ‘பெருமாள் நம்மை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளினார்: ஆழ்வானுடைய பிள்ளை; ஸகல வித்யைகளை அப்யஸித்தோம்; நமக்கென்ன குறை’ என்று இருமாந்திராதே என்னைப் போலே எம்பெருமானாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணி அவரே உத்தாரகரென்று நினைத்திரும் என்று அருளிச் செய்தார்.\nபட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.\nஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.\n“சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.\n“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.\nஎம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.\nவடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.\nநம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசரமோபாய நிர்ணயம் 8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1\nஅருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்த அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து “இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ, இத்தனை பேருண்டென்று நிஶ்சயித்து அருளிச் செய்ய வேணும்” என்று கேட்க ‘பொன்னாச்சியாரைக் கேளுங்கோள்’ என்று அருளிச் செய்ய, அவர்களும் அங்கே எழுந்தருளி, “எம்பெருமானார் தேவரீரைக் கேட்கச் சொல்லி அருளிச் செய்தார். இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ இத்தனை பேருண்டென்று தேவரீர் நிஶ்சயித்தருளிச் செய்ய வேணும்” என்ன, அவரும் திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து பொகட்டுக் கொண்டு, “அடியேனாலே இது நிஶ்சயித்துச் சொல்லக்கூடாது. அபலையான அடியேனுக்குத் தெரியுமோ இத்தனை பேருண்டென்று தேவரீர் நிஶ்சயித்தருளிச் செய்ய வேணும்” என்ன, அவரும் திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து பொகட்டுக் கொண்டு, “அடியேனாலே இது நிஶ்சயித்துச் சொல்லக்கூடாது. அபலையான அடியேனுக்குத் தெரியுமோ எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமித்தனை” என்று ���ருளிச் செய்து தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக்கொண்டு உள்ளே எழுந்து அருளினார்.\nஇவர்களும் அப்ராப்தமநோரதராய், உடையவர் ஸன்னிதியிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, போன கார்யம் என்னென்று கேட்டருள, அவர் தமக்குத் தெரியாது. எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமத்தனை – என்று அருளிச் செய்தார் என்ன, நீங்கள் போனபோது அவர் செய்த வியாபாரம் என்னென்று கேட்க, திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக முடித்துத் தரையிலே கிடந்த காவிநூலை எடுத்துத் தலையிலே வைத்துக்கொண்டு, எங்களை அனுப்பி உள்ளே எழுந்தருளினார் என்ன, “அவர் வெறுமனே எழுந்தருளவில்லை. நீங்கள் பண்ணின ப்ரஶ்னத்துக்கு ஸதுத்தரமாகப்பொருள் சொல்லிப் போனார். உங்களுக்குத் தெரிந்ததில்லையே” என்றருளிச் செய்ய, ஆகிலும் அந்த அர்த்தத்தை தேவரீர் வெளியிட்டருள வேணுமென்ன, உடையவர் அருளிச் செய்தபடி – “அவர், திருக்குழற்கற்றையை உதறினத்தினாலே – இவ்வாத்மாவுக்கு ஆசார்யனைப் பார்க்கும்போது ஓரோராகாரத்தாலே பலராயிருக்குமென்றபடி, ஒன்றாக முடிந்து பொகட்டதாலே – இவனுக்கு ஆசார்யனாய் நின்று பேற்றைப் பண்ணிக் கொடுக்கிறவன் ஒருவனென்றபடி; தரையிலே கிடந்த காவி நூலை எடுத்ததினாலே பேற்றுக் குடலாக அறுதியிட்ட ஆசார்யனை விசேஷிப்பதாக நினைத்துப் பேற்றுக்குடலாக அறுதியிட்ட ஆசார்யர் சதுர்த்தாஶ்ரமத்தை ப்ராபித்து காஷாயம் சார்த்தியிருக்கிற எம்பெருமானாரென்று நம்மைச் சொன்னபடி. தலையிலே வைத்ததினாலே நமக்கு மூர்த்தந்யரான இவர் அனைவர்க்கும் அதிஶயாவஹர் என்னுமிடத்தை வெளியிட்டபடி; அங்கிராமல் உள்ளே புகுந்ததினாலே இப்படிப்பட்ட ஆசார்யனை ஹ்ருதயத்துக்குள்ளே, ‘பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி’ என்கிறபடியே பேணியிட்டு வைத்துக்கொண்டு அநுஸந்தித்துக் கொண்டு இருக்கையே தத்ஸம்பந்திகளுக்கு ஸ்வரூபமென்னும் அர்த்தத்தை வெளியிட்டப்படி”. ஆகையாலே நீங்களும் இவ்வர்த்தத்திலே நிஷ்ட்டராய்ப் போருங்கோளென்று அருளிச் செய்தார். இத்தாலே பொன்னாச்சியாரையிடுவித்துத் தம்முடைய உபாயதாத்மகமான ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.\nஎம்பாரும் வடுகநம்பியும் உடையவர் ஏகாந்தத்திலே எழுந்தருளியிருக்கிறவளவிலே அவர் திருவடிகளிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து, மதுரகவியாழ்வார் “தேவுமற்றறியேன்” என்று ஶேஷித்வ ஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றையும் ஆழ்வாரிடத்திலே அறுதியிட்டுத் ததேக நிஷ்ட்டராய் ப்ரதமபர்வத்திலே கண்வையாதே எழுந்தருளியிருந்த நிலை அடியோங்களுக்கு உண்டாம்படி க்ருபை பண்ணியருள வேணுமென்ன, மதுரகவியாழ்வார் ஆழ்வாரிடத்திலே பண்ணின ப்ரதிபத்தி உங்களுக்கு நம் பக்கலிலே உண்டாம்படி பண்ணினோமே இனி உங்களுக்குச் செய்ய வேண்டும் அம்ஶம் ஏதென்ன, இந்த ப்ரதிபத்தி யாவதாத்மபாவியாய் நடக்கும் படி பண்ணியருள வேணுமென்ன, ‘ஆசார்யாபிமான நிஷ்ட்டனாகில் இங்ஙனிருக்க வேண்டாவோ’ என்று மிகவும் உகந்தருளி, 37. उपाय उपेय भावेन तमेव शरणम व्रजेत् (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கிறபடியே நமக்கிரண்டாகாரமுண்டாகையாலே, இரண்டிடத்திலும் நம் பக்கலிலே இரண்டையும் அறுதியிட்டு “தேவுமற்றறியேன்” என்றிருக்கக் குறையில்லை. இதுதான் உங்களளவுமாத்ரமன்று, நம்முடைய ஸம்பந்திஸம்பந்திகளுக்கும் இந்த ப்ரதிபத்தியேயாயிற்று கார்யகரமாவதென்று அருளிச் செய்தார்.\n“ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.\n39. साध्यभावे महाभाओ साधने किम प्रयोजनम (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. उपयोपेयत्वे तदीह तव तत्वं न तू गूणौ (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37. उपाय उपेय भावेन तमेव शरणम व्रजेत् (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38. अत्र परत्र चापि (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்த��யிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.\nபூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ த��மறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே\n(மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசரமோபாய நிர்ணயம் 7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 6 – எம்பெருமானாரின் பெருமைகள்\nஉடையவர் திருகுருகைப்பிரான் பிள்ளானுக்குத் திருவாய்மொழி ப்ரஸாதிக்கிற போது “பொலிக பொலிக” வந்தவாறே திருகுருகைப்பிரான் பிள்ளான் ஹர்ஷபுலகிதகாத்ரராய் விஸ்மயாவிஷ்டசித்தராய் எழுந்தருளியிருக்க, உடையவரும் அத்தைக் கண்டு , ‘இதென்ன வேறுபாடு தோற்றியிராநின்றீர்’ என்று கேட்டருள, “ஆழ்வார் தேவரீருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று அருளிச் செய்தார். அப்படியே தேவரீரும் உருக்கள்தோறும் நாமே இதுக்கு விஷயமென்று தொட்டுக் காட்டியருளிற்று.\nஅத்தை எல்லாம் இப்போது நினைத்து ஹர்ஷ்பரவஶனாய், ஆழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வோத்தாரகராய் நாடு அடங்க வாழும்படி திரு அவதரித்த தேவரீரிடத்திலே ஸம்பந்தமும் பெற்று, தேவரீர் திருப்பவளத்தாலே திருவாய்மொழிக்குப் பொருள் கேட்கும்படிக்கு ஒரு ஸுக்ருதம் நேர்படுவதே என்று விஸ்மயப்பட்டிருந்தேன்” என்ன, உடையவர் மிகவும் உகந்தருளி, அன்று ராத்ரி காலத்திலே பிள்ளானை அழைத்தருளி, அவர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு பேரருளாளர் ஸன்னதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித் தம்முடைய திருவடிகள் இரண்டையும் அவர் முடியிலே வைத்தருளி, “இத்தையே தஞ்சமாகப் பற்றி விஶ்வஸித்திரும், உம்மை அடைந்தா��்க்கும் இத்தையே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்து, “நாளை பேரருளாளர் ஸன்னதியிலே தொடங்கி திருவாய்மொழிக்கு, ஶ்ரீ விஷ்ணு புராண ஸங்க்யையிலே ஆறாயிரம் க்ரந்தமாக வ்யாக்யானம் பண்ணும்” என்று நியமித்தருளினார். இத்தால் தம்முடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டபடியிறே.\nஉடையவர் தம் திருவடிகளில் ஆஶ்ரயித்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும், அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கூட்டிக் கொண்டு திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் பண்ணிக்கொண்டு இருக்கிற நாளிலே, ஆசார்யர்கள் எல்லாரும் உடையவர் திருவடிகளிலே மேல் விழுந்து ஆஶ்ரயிக்க, இந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும், உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிக்கவேணுமென்று எழுந்தருள, அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தருளினார். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் போர பயப்பட்டு, “குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினாப்போலே செய்தாரித்தனை. இதுக்கெல்லாம் எனக்கு அதிகாரம் போராது, எம்பெருமானார் ஸர்வோத்தாரகராய்க் கொண்டு ஜகத்தடைய வாழப் பிறந்தவராகையாலே நமக்கெல்லாம் அவர் திருவடிகளேயாகையாலே, எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்து நிர்ப்பரராய் இருங்கோள்” என்று அருளிச் செய்தார். பின்பு உடையவர் அவர்களை அழைத்தருளி, “ நாம் பகவத்ஸம்பந்தம் பண்ணினோமில்லை என்று குறைப்பட்டிராதே கிடீர்கோள்; அவர் பண்ணினதே நாம் பண்ணினது. உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம்” என்று அருளிச்செய்து, திருவடிகளிரண்டையும் நெருக்கி வைத்தருளி, “இத்தையே தஞ்சமாக நினைத்திருங்கோள்” என்று அருளிச்செய்தாரிறே.\nஉடையவர், முதலிகளும் தாமுமாகத் திருவேங்கடமுடையானை ஸேவிக்கவேணுமென்று பேரருளாளனை அநுமதிகொண்டு திருப்பதியிலே எழுந்தருளி, “விண்ணோர் வெற்பு” என்கிறபடியே நித்யஸூரிகள் வந்து பரிமாறுமிடத்தே நாம் கால் கொண்டு மிதிக்கையாவதென்னென்று அங்கே திருத்தாழ்வரை அடியிலே எழுந்தருளியிருந்து, “தானே தொழுமத்திசையுற்று நோக்கியே” என்கிறபடியே திருவேங்கடமுடையானை திசை கைகூப்பி ஸேவித்து மீண்டு எழுந்தருளுவதாக உத்யோகித்தவளவிலே, அனந்தாழ்வான் தொடக்கமான ஶ்ரீவைஷ்ணவர்கள் எல்லாரும், ‘தேவரீர் ஏறாவிடில் நாங்க��ும் ஏறோம்; மற்றையொருவரும் ஏறுவதில்லையாகையாலே தேவரீர் அவஶ்யம் எழுந்தருள வேணுமென்ன’, உடையவரும் திருமேனி ஶோதனையும் பண்ணிக் கொண்டு, 32. “பாதேநாத் யாரோஹதி” என்று ஶ்ரீவைகுண்டநாதனுடைய நியோகத்தினாலே பாதபீடத்திலே அடியிட்டு ஏறுமாப்போலே திருவேங்கடமுடையான் அருளப்பாடிட்டருளத் திருமலையிலே ஏறியருளித் திருப்பரியட்டப்பாறையளவாக எழுந்தருளாநிற்க, “முடியுடைவானவர் முறை முறை எதிர் கொள்ள” என்கிறபடியே பெரிய திருமலைநம்பி திருவேங்கடமுடையானுடைய தீர்த்த ப்ராஸாதமும் கொண்டு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே எதிர்கொள்ள, உடையவரும் தண்டம் ஸமர்ப்பித்து, தீர்த்தப்ரஸாதமும் ஸ்வீகரித்து, “தேவரீர் எழுந்தருள வேணுமோ ஒரு சிறியாரில்லையோ” என்ன, “நாலு திருவீதியும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னிலும் சிறியாரைக் கண்டிலேன். தேவரீரை எதிர்கொள்ளுகைக்குத் திருவேங்கடமுடையான் தானே எதிர் கொள்ள வேணும், ஸகலஜன ஜீவாதுவாய், ஸர்வரையும் உத்தரிப்பிக்க வேணுமென்று திரு அவதரித்தருளின தேவரீருடைய வைபவத்தைப் பார்க்குமளவில் அடியேன் எதிரே விடைகொள்ளுகிறது தகாது , ஆகிலும், திருவேங்கடமுடையானுடைய நியோகத்தினாலே விடைகொண்டேனித்தனை” என்று அருளிச் செய்ய, உடையவரும் போர உகந்து, அவருடனே கூடத் திருவேங்கடமுடையானுடைய ஸன்னிதியிலே எழுந்தருளி, தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, அர்ச்சகமுகேந அருளப்பாடிட்டருளி, “நாம் உமக்கு முன்பே நம் தெற்கு வீட்டிலே தானே உபயவிபூத்யைஶ்வர்யங்களையும் தந்து ஜகத்தையடையத் திருத்தி வாழ்வித்திரும் என்று நியமித்தோமே, என்ன குறையாக வந்தீர் ஒரு சிறியாரில்லையோ” என்ன, “நாலு திருவீதியும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னிலும் சிறியாரைக் கண்டிலேன். தேவரீரை எதிர்கொள்ளுகைக்குத் திருவேங்கடமுடையான் தானே எதிர் கொள்ள வேணும், ஸகலஜன ஜீவாதுவாய், ஸர்வரையும் உத்தரிப்பிக்க வேணுமென்று திரு அவதரித்தருளின தேவரீருடைய வைபவத்தைப் பார்க்குமளவில் அடியேன் எதிரே விடைகொள்ளுகிறது தகாது , ஆகிலும், திருவேங்கடமுடையானுடைய நியோகத்தினாலே விடைகொண்டேனித்தனை” என்று அருளிச் செய்ய, உடையவரும் போர உகந்து, அவருடனே கூடத் திருவேங்கடமுடையானுடைய ஸன்னிதியிலே எழுந்தருளி, தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, அர்ச்சகமுகேந அருளப்பாடிட்டருளி, “நாம் உமக்கு முன்��ே நம் தெற்கு வீட்டிலே தானே உபயவிபூத்யைஶ்வர்யங்களையும் தந்து ஜகத்தையடையத் திருத்தி வாழ்வித்திரும் என்று நியமித்தோமே, என்ன குறையாக வந்தீர்” என்ன – நாயன்தே” என்ன – நாயன்தே “கிடந்ததோர் கிடக்கை” என்றும், “பிரானிருந்தமை” என்றும், “நிலையார நின்றான்” என்றும் சொல்லுகிறபடியே தேவரீர் நிற்றல், இருத்தல், கிடத்தல் செய்தால் அது மிகவும் ஆகர்ஷகமாயிருக்கும். அதில் கிடையழகு கோயிலிலே காட்டியருளிற்று, நிலையழகு ஹஸ்திகிரியிலே காட்டியருளிற்று, “அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்கிறபடியே திருமலையிலே குணநிஷ்டருக்கும் கைங்கர்ய நிஷ்டருக்கும் காட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிற நிலையழகும் கண்டு அநுபவிக்க வேணுமென்று விடைகொண்டேன் என்ன, ஆகில், இங்கு வாருமென்று திருவடிகளிலே திருமுடியை மடுக்கச் சொல்லி “இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்ஶனத்தை நடத்தி வையும், உபய விபூதிக்கும் நீரே கடவீர் . உம்முடைய அபிமானத்திலே ஒதுங்கினவர்களே நமக்கு வேண்டியவர்கள், எல்லாரையும் நமக்காளாம்படி திருத்தும், ஜகத்தை அடையத் திருத்த வேணுமென்றாய்த்து, நாமும்மை நம் முதன்மையில் நின்றும் அழைப்பித்தது, உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கு ஒரு குறைகளுமில்லை.\n“சூழல் பல பல” என்கிறபடியே நாம் அனேகாவதாரங்கள் செய்தவிடத்தில் ஒருவரும் அகப்படாமல் இழவோடே போனோம். அந்த இழவை நீர் தீர்ப்பீரென்று ஆறியிருக்கிறோம். அப்படியே செய்யப்பாரும்” என்றருளிச் செய்தார். இத்தால் திருவேங்கடமுடையானும் இவருடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டானாய்த்து.\nஅனந்தரம், உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –\n“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,\n“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல��லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்\n18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.\nமத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.\nநடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று சதுரராய் கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.\n“ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.\nகாராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத் தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.\nகணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,\n(ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசரமோபாய நிர்ணயம் 6 – எம்பெருமானாரின் பெருமைகள்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 5 – ஸ்ரீ ராமானுஜரின் அவதார ரஹஸ்யம்\nகூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற ப��று நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.\nஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.\nஉடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.\nமதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசை���்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.\nஉடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.\nஉடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3 March 24, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 2 March 15, 2020\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\nதிருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம் June 15, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம் May 31, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=225&Itemid=487&lang=ta", "date_download": "2020-03-30T05:27:49Z", "digest": "sha1:V72DC2KY44X7KHG3US7UQDTTWSA33AYN", "length": 8329, "nlines": 164, "source_domain": "epid.gov.lk", "title": "Corona Virus 2020", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020 19:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020 19:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/08/17/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-3/", "date_download": "2020-03-30T05:02:03Z", "digest": "sha1:YZGO56GXUG7J2OL5Y4XWHEJERU5YKENT", "length": 18255, "nlines": 205, "source_domain": "www.stsstudio.com", "title": "பல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி என்னப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபல அச்சுப்பதிப்பாளர் திரு.அம்பலவாணர் அவர்களின் பிறந்தநாள் 30.03.2020 ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார்,…\nயேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும் செல்வி G.காயத்திரி 30.03.2029 ஆகிய இன்று தனது இல்லத்தில் அம்மா,அப்பா,அண்ணா,தங்கை,தம்பி உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nசெல்வபுரம், முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் மூத்த கலைஞர் கலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை,குடும்பத்தினருடனும் ,யேர்மனியில்…\nதாயகத்தில் வாழ்ந்துவரும் செல்வன் லோகி கொக்குவில் இந்துவில் உயர்தரத்தில் கணிதபாடம் கற்பதோ, பாடும் திறனும் ,விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுகொண்டசெல்வன் லோகி அவர்கள்,…\nயேர்மனி வூப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபலதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள் 27.03.2020ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nகடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் நாடக நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்கள் 26.03.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடன்…\nகொரோனா வைரஸ் தாக்கத்த���லிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும்…\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் Tamilmtv இயக்குனர், ஊடகவியலாள‌ர் ,பாடலாசிரியர், கதாசிரியர், anaicoddai.com இணைய…\nதிநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்கள் (25.03.2020)இன்று தனது பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,இவர் சிறந்த…\nபல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2019\nமுல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்கள் 17.08.2019தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர் நாடகப்பறிற்றுவிப்பாளர், கதாசிரியர், யோகாபயிற்றுவிப்பாளர், மனோதத்துவ நிபுனர், நடிககர் ,பாடகர், பாடலாசிரியர் ,அறிவிப்பாளர், ஒலிப்பதிவாளர், பொதுத்தொண்டர் என பல்துறை நிறைவுள்ளம் கொண்ட இவர் இன்று தனது மனைவி, மகன், மகள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .\nஇவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்\nஇவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி\nஎஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇன்று எனது அருமை தம்பி\nஎன்னும் ஒரு சில நாட்களில்\n„கலைக் காவலன்“ எனும் உயரிய விருது கரம் கிடைக்கஇருக்கின்றது…ஆம்…\nபல விருதுகளை பெற்ர உன்னதமான கலைஞனை வாழும்போதே வாழ்த்துவோம்…\nஎமது இதயபூர்மான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇன்றுபோல் என்றும் நோய்நொடி இல்லாமல் நீண்டஆயூளடனும் சகவளங்களும் பெற்ரு கலைப்பணியிலும் சிறந்தோங்க எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி தங்கள் குடும்பதாருக்கும் அன்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\nஎ.ஸ்.ரி.ஸ் தமிழ் தொலைக்காட்ச்சி அதிபர்\nநண்பர்கள் நண்பிகள் சார்பாகவும் அன்பாக வாழ்த்துகின்றோம் திரு.கு.யோகேஸ்வரன்.\nஇயக்குனர் கலீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2019\nஇசை அமைப்பாளர். முகிலரசன் தம்பதியினரின் திருமண வாழ்த்துக்கள்.17.08.2019\nபிராங்பேர்ட் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு து. இராச��த்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2019;\nஅஜந்தனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவான „ஏணை“\nபிரான்ஸில் அஜந்தனின் எழுத்து, இயக்கம்,…\nஅந்தப் பெரிய கண்டமெல்லாம் அகலவே திறந்து…\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் 60வது (25.03.2020)\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை…\nஸ்காபுறோவில் உள்ள மன்றத்தின் கலா மண்டபத்தில் கனடாவில் கடந்த 25 ஶ்ரீ தியாகராஜ இசை உற்சவம்“ வருட நடைபெற்றது.\nகனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக…\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை பள்ளிகளின் 19 ஆவது முத்தமிழ் விழா\nபிரான்சில் உள்ள 64 தமிழ்ச்சோலைப் பள்ளிகளின்…\nஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழா.\nஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக…\nஃபேஷன் ஐகான் 09-06-2019 அன்று நடைபெறுகின்றது\nயேர்மனி வூப்பர் அரங்கில் 09-06-2019 அன்று ஃபேஷன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇளம்கலைஞை செல்வி காயத்திரியின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.20\nகலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்களின் 81வது பிறந்த நாள்வாழ்த்து\nபாடகர் செல்வன் லோகி அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து 28.03.2020\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.03.2020\nKategorien Kategorie auswählen All Post (2.061) முகப்பு (11) STSதமிழ்Tv (21) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (241) கவிதைகள் (111) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (406) வெளியீடுகள் (356)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/esther-8/", "date_download": "2020-03-30T03:55:01Z", "digest": "sha1:7WV6ABJ3IEZTPJ536EMS4PP57WSYLM65", "length": 11184, "nlines": 95, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Esther 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய ���ஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.\n2 ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.\n3 பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.\n4 அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.\n5 ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.\n6 என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும் என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும் என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்\n7 அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.\n8 இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.\n9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.\n10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.\n11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,\n12 அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.\n13 யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.\n14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.\n15 அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.\n16 இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமுமுண்டாயிற்று.\n17 ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/01/18140533/1281805/banana-flower-Kuzhambu.vpf", "date_download": "2020-03-30T05:15:20Z", "digest": "sha1:JA54VXMJ4CRSZ25MSPDEMYRRICP6GGKL", "length": 15551, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு || banana flower Kuzhambu", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ புளிக்குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ புளிக்குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைப்பூ - ஒரு கப்,\nபுளிக்கரைசல் - ஒரு கப்,\nசின்ன வெங்காயம் - 5,\nவெல்லம், கடுகு, சீரகம் - தலா அரை டீ ஸ்பூன்,\nவெந்தயம் - கால் டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் - அரை கப்,\nதனியா - ஒரு டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 4,\nசின்ன வெங்காயம் - 5,\nபூண்டு - 5 பல்,\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்,\nசின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.\nஅதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன் தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.\nவாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.\nஇதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க மாநில எல்லைகள் சீல்வைப்பு\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எ��்டும்- டிரம்ப் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான கேரட் தேங்காய் பர்ஃபி\nமாலை நேர ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு வடை\nஉருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு\nசாதத்திற்கு அருமையான முள்ளங்கி சாம்பார்\nசூப்பரான மட்டன் எலும்பு சால்னா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-03-30T04:33:50Z", "digest": "sha1:UDQABZ2C23FJQS2IUGCYPBD5ON2WEQAR", "length": 6249, "nlines": 93, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "தொடர்கதை Archives - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nதேவதேவிகள் கிறுமுகர்கள் ஈனா தேசத்தின் வட பகுதியில் எல்லா இன மக்களையும் கொன்று குவித்து எல்லா இனங்களையும் அடிமை படுத்தி வாழ்ந்து வருபவர்கள். தேவதேவிகள் மட்டும் கிறுமுகர்களின் ஆதிக்கம் கண்டு பயப்படுவதில்லை, அவர்களின் ஆசா சக்தியை கண்டு கிறுமுகர்களே அஞ்சுவது ஒன்றும் […]\nநெடுகன் – 1. பேரபாயம்\nபேரபாயம் நீர்திவலைக���் கரைந்து சாளரங்களில் வழிந்து கொண்டிருந்தது. புல்வெளிகளில் பனி துளிகள் கீழே விழுவதா… இல்லை வேண்டாமா…என்று யோசித்து கொண்டிருந்தன. விசித்திர புன்னகை செய்து கொண்டே ஒரு நெடுகன் வெகு வேகமாய் புரவியில் வந்து கொண்டிருந்தான். அவன் கேசங்கள் புரவியின் வேகத்திற்கேற்ப […]\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 8\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6காதல் மட்டுமே….இளவயது […]\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 7\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5 காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6 […]\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=3936&thirumoli_id=&prabhandam_id=26&alwar_id=", "date_download": "2020-03-30T03:51:50Z", "digest": "sha1:P4MYJVD3T3XLLGKRC5HD3ZJOLHDPO653", "length": 15489, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nசொல்லார் தமிழ்ஒரு மூன்றும்* சுருதிகள் நான்கும்எல்லை-\nஇல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்* எண்ணருஞ்சீர்-\nநல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு*\nஅல்லார் அகல்இடத்தோர்,* எது பேறென்று காமிப்பரே.\nஎண் அரு சீர் - எண்ண முடியாத குணங்களையடையவராயும்;\nநல்லார் பரவும் - ஸத்துக்களான் துதிக்கப்படுபவராயு மிருக்கிற;\nஅநந்தா என்றும், விபுலா என்றும் அழைக்கப்படும் இந்த அகண்ட பூமியில் உள்ள மனிதர்களுக்கு உயர்ந்தவற்றை நான் உபதேசித்தாலும், அவர்கள் அதில் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பார்கள்; அறிவு கெட்டு திரிவார்கள்; நாம் சரணம் அடையும் இடம் எது என்று தேடியபடி, அங்கும் இங்கும் செல்வார்கள்; இப்படியாகத் தங்கள் வாழ்வை வீணடிப்பார்கள். மேலும் இவர்கள் செய்வது என்ன தமிழ் மொழியில் உள்ள இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கொண்டதாகவும், சொற்கள் என்னும் மாலைகள் உடையதாகவும் உள்ள தமிழ்; நான்கு வேதங்கள்; எண்ணற்றதும், எல்லையற்றதும் ஆகிய தர்ம நெறிகள் ஆகியவற்றை அறிந்தவர் எம்பெருமானார்; எண்ணற்ற திருக்கல்யாண குணங்கள் கொண்டவர்; மிகவும் உயர்ந்தவர்களால் சூழப்பட்டவர் – இப்படிப்பட்ட எம்பெருமான��ரின் திருநாமத்தை ஒருமுறை நான் உபதேசிப்பதைக் கேட்டு, உச்சரித்தாலே போதும், இவர்களின் தேடுதலுக்கு விடை கிட்டும் – ஆனால் செய்ய மறுக்கிறார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/07/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-03-30T04:03:15Z", "digest": "sha1:OSJCWFZ2IIISSUUK46EYLFQIGV7TFSWR", "length": 8551, "nlines": 185, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "பெலனும் அரணும் என் கேடகமும் | Beulah's Blog", "raw_content": "\n← என் மேய்ப்பரே இயேசையா\nதுதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் →\nபெலனும் அரணும் என் கேடகமும்\nபெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே\nபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2\nயெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்\nயெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்\nயெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்\nயெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2\nபெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே\nபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2\n1. தேவன் சகாயர் எனக்கு\nவிலகுவதில்லை தேவன் – 2\nயெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்\nயெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்\nயெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்\nயெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2\nபெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே\nபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2\n2. பயமின்றி துணிந்து நானும்\nமதிலையும் தாண்டிடுவேன் – 2\nயெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்\nயெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்\nயெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்\nயெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2\nபெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே\nபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2\n3. உம்மையே நம்பும் எனக்கு\nவெட்கம் அடைவதில்லை – 2\nயெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்\nயெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்\nயெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்\nயெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2\nபெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே\nபாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2\nயெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்\nயெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்\nயெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்\nயெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2\n← என் மேய்ப்பரே இயேசையா\nதுதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் →\n5 Responses to பெலனும் அரணும் என் கேடகமும்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-i20-and-volkswagen-polo.htm", "date_download": "2020-03-30T04:42:41Z", "digest": "sha1:C2W37VK24AA5QMV5JJMFC6C46IFC327B", "length": 30187, "nlines": 700, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 விஎஸ் வோல்க்ஸ்வேகன் போலோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்போலோ போட்டியாக எலைட் ஐ20\nவோல்க்ஸ்வேகன் போலோ ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஐ 20 அஸ்டா ஆப்ஷன் சி.வி.டி.\n1.0 எம்பிஐ ஹைலைன் பிளஸ்\nவோல்க்ஸ்வேகன் போலோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் எலைட் ஐ20 அல்லது வோல்க்ஸ்வேகன் போலோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் எலைட் ஐ20 வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.59 லட்சம் லட்சத்திற்கு ஏரா (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.82 லட்சம் லட்சத்திற்கு 1.0 எம்பிஐ டிரெண்டுலைன் (பெட்ரோல்). எலைட் ஐ20 வில் 1197 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் போலோ ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எலைட் ஐ20 வின் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த போலோ ன் மைலேஜ் 21.49 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஐ 20 அஸ்டா ஆப்ஷன் சி.வி.டி.\n1.0 எம்பிஐ ஹைலைன் பிளஸ்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் நட்சத்திர தூசிஉமிழும் சிவப்பு இரட்டை டோன்உமிழும் சிவப்புபேஷன் ஆரஞ்சுசூறாவளி வெள்ளிமரியானா ப்ளூதுருவ வெள்ளை இரட்டை டோன்துருவ வெள்ளைபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்+4 More லாபிஸ் ப்ளூகார்பன் எஃகுசூரிய அஸ்தமனம் சிவப்புடோஃபி பிரவுன்ஃப்ளாஷ் சிவப்புரிஃப்ளெக்ஸ் வெள்ளிமிட்டாய் வெள்ளை+2 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nblack மற்றும் சாம்பல் உள்ளமைப்பு theme\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் (மிமீ)\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஅக் 30 முதல் 70 கி.மீ வேகத்தில் 3 வது கியர்\nஅக் 40 முதல் 80 கி.மீ வேகத்தில் 4 வது கியர்\nபிரேக்கிங் நேரம் 60 முதல் 0 கி.மீ.\nVideos of ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ\nஒத்த கார்களுடன் எலைட் ஐ20 ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் கிராண்டு ஐ10 போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஒத்த கார்களுடன் போலோ ஒப்பீடு\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nமாருதி பாலினோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nபோர்டு ஃபிகோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nவோல்க்ஸ்வேகன் அமினோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் போலோ\nரெசெர்ச் மோர் ஒன ஐ20 மற்றும் போலோ\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/boxing?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-03-30T04:01:40Z", "digest": "sha1:JPXXICSCMGDOP6BQDJWAF3OW7P7EM3RJ", "length": 12028, "nlines": 130, "source_domain": "tamil.mykhel.com", "title": "Boxing: Latest Boxing News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nகொரோனா பீதிக்கு இடையே விதிமுறை மீறல்.. மேரி கோம் செய்த காரியம்.. அதிர்ச்சித் தகவல்\nடெல்லி : பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வெளிநாடு சென்று வந்தா பின் 14 நாள் தனிமையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை மீறி அவர் க...\nவரலாறு படைத்த இந்தியா.. டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காத்திருக்கும் சாதனை\nடெல்லி : குத்துச்சண்டை பிரிவில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப உள்ளது இந்தியா. 2012ஆம் ஆண்டு இந்திய குத்துச்சண்டை ...\nஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர்.. நச்சுன்னு நாலு குத்து.. பூஜா ராணி வெற்றி\nஅம்மான்: ஆசிய ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் பூஜா ராணி நுழைந்துள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்ட...\nஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nசோபியா : பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றுவரும் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை தொடரில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 250 குத்துச...\nசிஸ்டத்தை எதிர்த்து தான் போராட்டம்.. மேரி கோமை எதிர்த்து அல்ல இளம் குத்துச்சண்டை வீராங்கனை உருக்கம்\nடெல்லி : மேரி கோம், நிகாத் ஜரீன் மேல் வெறுப்பை காட்டிய நிலையில், நிகாத் ஜரீன், தான் மேரி கோமுக்கு எதிராக போராடவில்லை. இந்த அமைப்பு முறைக்கு (System) எதிராகத...\nமேரி கோம் மீது இளம் வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு.. போட்டிக்குப் பின் வெடித்த சர்ச்சை\nடெல்லி : ஒலிம்பிக் தகுதிச் சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் - நிகாத் ஜரீன் மோதினர். இந்தப் போட்ட...\nஉலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்.. அரையிறுதியில் தோல்வி.. ஆனாலும் உலக சாதனை\nடெல்லி : இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வெ...\n 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்\nபெங்களூரு: கர்நாடகாவில் கனமழையில் சிக்கிய இளம்வீரர் வெள்ள நீரில் நீந்தி ���ென்று குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று அசத்தி இ...\nமுளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள ஈகோ இளம் வீராங்கனையின் பேச்சால் எரிச்சலான மேரி கோம்\nடெல்லி : உலகின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் இந்தியா ஓபன் குத்துச்சண்டை தொடரில் பங்கேற்று வருகிறார். இந்த தொடரில் அவரை எதிர்த்து ச...\n52 வயசு.. சற்றும் குறையாத வேகம்.. அது தான் மைக் டைசன்.. வைரலாகும் மின்னல் வேக வீடியோ\nநியூயார்க் : பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் காற்றில் குத்து விட்ட காட்சிகள் இணைய...\nஅதிக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம்.. மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் உலக சாதனை\nநியூடெல்லி : மகளிர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் தன் ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, உலக அளவில் சிறந்த குத்துச்சண்டை வ...\nமேரி கோம் உலக சாதனை.. 16 வருடங்களில் 6வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்\nநியூடெல்லி : இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் மகளிர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் தன் ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்த...\nசுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி\nமீண்டும் கேப்டனாக போகும் ஸ்மித்\nஉணவில்லாமல் வெளியேறும் மக்கள்... துடிக்கும் பிரபலங்கள்\nமுல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 1 வது டிரிபிள் டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/12/119979/", "date_download": "2020-03-30T05:00:25Z", "digest": "sha1:PVECDKUOHVCKI2GDJCXYHWJT5GHYQZ3S", "length": 7871, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "இஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்து - ITN News", "raw_content": "\nஇஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்து\nவிண்வெளி பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு 0 14.ஜூலை\nகடத்திச் செல்லப்பட்ட தாதியை தேடி நியுசிலாந்தின் விசேட இராணுக்குழு 0 16.ஏப்\nஇந்தியா ரஷ்யாவிடமிருந்து 40 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆயுதம் கொள்வனவு 0 30.ஆக\nஇஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேரேஷீட் என பெயரிட்டப்பட்ட குறித்த விண்கலம் முறையான தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட விண்கலமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த விண்கலத்தின் ஊடாக நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு எனும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.\nஇதேவேளை இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் விண்கலன்களை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஉரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nசிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென விசேட நிவாரண வேலைத்திட்டம்\nதேங்காய்களை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்க திட்டம்\nஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லையென கனடா அறிவிப்பு\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nIPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\n20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/18110626/1286545/Mamata-Banerjee-Govt-to-Provide-Z-Category-Security.vpf", "date_download": "2020-03-30T04:12:21Z", "digest": "sha1:UELJ4R3OW37XGIL4K3ZNDPT3RH7R4UEP", "length": 16935, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || Mamata Banerjee Govt to Provide Z Category Security Cover to Prashant Kishor", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு\nமாற்றம்: பிப்ரவரி 18, 2020 14:05 IST\nபிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.\nபிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.\nபிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் (பீகார்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ஆந்திரா) கட்சிகள் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்து கொடுத்தவர் ஆவார்.\nபஞ்சாபில் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி உருவாகவும் உதவியாக இருந்தார். ஆனால் 2017-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்காக அவர் தயாரித்து கொடுத்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.\n2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடிக்காக தேர்தல் திட்டப்பணி செய்ததால் புகழ் பெற்ற பிரசாந்த் கிஷோர் அரசியலிலும் ஈடுபட்டார். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.\nகுடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டதால் அவர் கடந்த மாதம் அந்த கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கும் அவர் தேர்தல் திட்டம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த நிலையில் பிரசாந்த் கிஷோருக்கு பல்வேறு கட்சியினர் மூலம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பயணத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.\nமேற்கு வங்க மாநிலத்தின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான ஆவணங்களை தயார் செய்து வைத்துள்ளது. மம்தா பானர்ஜி உத்தரவிட்டதும் பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்\nஅரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்\nடாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்: மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்\nமத்திய அரசின் நிதி குறைப்பு - பிரதமருக்கு மம்தா கடிதம்\nஇந்து மகா சபையின் பிரித்தாளும் அரசியலை எதிர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - மம்தா பேச்சு\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவை பரப்பும் கோவிட் -19 வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2020/02/21173355/1287192/Jio-Launches-Rs-2121-Prepaid-Recharge-Plan.vpf", "date_download": "2020-03-30T05:20:21Z", "digest": "sha1:W6KBFQLUWLSG42GLQP3RCVK45VYA6XFX", "length": 15884, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய ஜியோ சலுகை || Jio Launches Rs. 2,121 Prepaid Recharge Plan", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய ஜியோ சலுகை\n336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\n336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது. இதில் லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் சலுகையையும் வழங்குகிறது.\nரூ. 2121 ஜியோ பிரீபெயிட் சலுகையில் ரூ. 2020 சலுகையில் வழங்கும் பலன்களே வழங்கப்படுகிறது. எனினும், ரூ. 2020 சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஜியோ ரூ. 2020 சலுகை புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ. 2121 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 நிமடங்கள் வாய்ஸ் கால் வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்குகிறது.\nஇதுதவிர ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ டி.வி., ஜியோசினிமா மற்றும் ஜியோநியூஸ் போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை அறிவிப்பு\nஆட்-ஆன் சலுகைகளில் இருமடங்கு பலன்கள் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n360 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகை\nரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோமார்ட் இந்தியாவில் வெளியானது\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nமது அடிமைகளுக்கு டாக்டர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க மாநில எல்லைகள் சீல்வைப்பு\nதொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா- பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nகொரோனா வைரஸ் காரணமாக வாரண்டியை நீட்டிக்கும் ரியல்மி இந்தியா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை அறிவிப்பு\nஆட்-ஆன் சலுகைகளில் இருமடங்கு பலன்கள் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nரூ. 218 மற்றும் ரூ. 248 விலையில் வோடபோன் சலுகைகள் அறிவிப்பு\nரூ. 247 விலையில் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nடாடா கார்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/dharmapuri-district/pappireddippatti/", "date_download": "2020-03-30T04:32:54Z", "digest": "sha1:HL5G3JUUICEZLRLLL7M4UGLOQ4OHMPQH", "length": 21898, "nlines": 474, "source_domain": "www.naamtamilar.org", "title": "பாப்பிரெட்டிப்பட்டி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 In: கட்சி செய்திகள், பாப்பிரெட்டிப்பட்டி\nகடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும்...\tமேலும்\nகாவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி\nநாள்: ஏப்ரல் 01, 2018 In: கட்சி செய்திகள், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, தமிழக கிளைகள்\nதர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496523.5/wet/CC-MAIN-20200330023050-20200330053050-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}