diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0736.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0736.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-10_ta_all_0736.json.gz.jsonl"
@@ -0,0 +1,351 @@
+{"url": "http://sankathi24.com/news/taiyaakataiipama-tailaiipana-araivaayatala-aranakau", "date_download": "2020-02-22T15:43:11Z", "digest": "sha1:KRDTNZVXGAL5JJ253FDFBNPR23SGIMQA", "length": 9732, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு! | Sankathi24", "raw_content": "\nதியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nவெள்ளி செப்டம்பர் 20, 2019\nதமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் நடாத்தப்படும் தமிழியல் பட்டகர்களின் தியாகதீபம் திலீபன்அறிவாய்தல் அரங்கு ஐந்தாவதுஆண்டாக கடந்த 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிசின் தென்கிழக்கு நகரானகிறித்தையில் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் சரியாக முற்பகல் 11.01 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது.\nஆய்வு நூல்வெளியீட்டைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. காலத்தேவைக்கேற்ப தலைப்புகளுடன் ஆழமான ஆய்வுகளை பட்டகர்கள் மேற்கொண்டிருந்தனர் .\n‘தமிழ் பிரெஞ்சு பழமொழிகள் ஒரு தொகுதிநிலை ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் நா.சோபியா அவர்களும்,’தமிழரின் ஓகக்கலையும் அதன் வாழ்வியல் நெறிமுறைகளும்’ என்ற தலைப்பில் சி.தனசீலன் அவர்களும்‘ பிரான்சில் வேலைபார்க்கும் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற ஆய்வை செ.ஜெயமதி அவர்களும் ‘தமிழ் எழுத்துருக்களின் தோற்றமும் அவற்றில் வெளிப்பட்டுநிற்கும் அறிவியல் உண்மைகளும்’ எனும் தலைப்பில் கலாநிதி சி.தனராஜா அவர்களும் ‘ஈழச்சிக்கலில் இலங்கைத்தீவின் அமைவிடத்தாக்கமும் மீட்சிக்கான முனைவுகளும்’ எனும் தலைப்பில் சி.சிவகுமார்அவர்களும் ‘பிரான்சு நாட்டில் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் கட்டமைப்பு அடிப்படையிலான செயல்முனைப்புகள்’ எனும் தலைப்பில் ஜெ.யோகேஸ்வரி அவர்களும் ஆய்வுகளை வழங்கியிருந்தனர்.\nஆய்வுகளுக்கு இடையே கிறித்தே தமிழ்ச்சோலை மாணவியர்களின் நடனஆற்றுகையும் தியாகதீபம் திலீபனின் உண்ணா நோன்பு குறித்த வில்லுப்பாட்டொன்றும் இடம்பெற்றது. வழமையான வில்லிசைப்பாட்டுகளுக்குப் புற ம்பாக புதிய வடிவிலும் புதிய பாடல் மெட்டுகளுடனும் காணப்பட்டதோடு அரங்கில் இருந்த பலரின் கண்களைக் குளமாக்கியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.\nஒவ்வோர் ஆய்வும் புதிய வித்தியாசமான ஆழமான பரிமாணத்தில் காணப்பட்டதோடு எதிர்காலத்திற்குத் தேவையான ஏராளமான பரிந்துரைகளை மொழி, அரசியல், சமூக, பெண்ணியல் தளங்களுக்கு வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சிகளை பா.பார்த்தீபன் தமிழிலும், இ.சந்திரின் பிரெஞ்சிலும் தொகுத்துவழங்கினர். அரங்குநிறைந்து அமைதியாக ஆய்வுகளை மக்கள் கவனித்தமையானது கருத்தியல் தேடலில் எமதுமக்கள் ஆர்வமாய் உள்ளதை எடுத்தியம்பியது. இவ்வாறான ஆய்வுகள் இன்னும் தொடரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் மாலை 5.00 மணிக்கு ஆய்வரங்கு இனிதே நிறைவுற்றது.\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில்\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய தாய்நிலத்து தமிழர்களின் பட்டறிவைப் பேசும்\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2019/03/sri-parthasarathi-thavana-uthsavam-1.html", "date_download": "2020-02-22T16:20:20Z", "digest": "sha1:IQASJYM5CDA53L34VH2AMAVWZUSWEZMP", "length": 13699, "nlines": 281, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Parthasarathi Thavana Uthsavam 1 @ Thiruvallikkeni 2019", "raw_content": "\nதெப்போத்சவம் திருவல்லிக்கேணியில் முடிந்த உடனே தவனோத்சவம். இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி மிக அழகாக பக்தர்களுக்கு அருள் பாலித்து தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளினார். சென்னையில் இந்த வருடம் சரியான மழையில்லை; தண்ணீர் கஷ்டம், தெருக்களிலே மக்கள் தண்ணீர் குடங்களுடன் அலைகின்றனர் (இந்த குடங்கள் கூட பிளாஸ்டிக் தானே ~ உரக்கச் சொன்னால் உதைக்க வருவார்களோ ~ உரக்கச் சொன்னால் உதைக்க வருவார்களோ ). காலையிலேயே வெய்யில் சுட்டெரித்தது. ஓர் குளிர்பதன வண்டி இருந்தால் நல்லது என தோன்றியது.\nபொய்கையார் , பூதத்தார், பேயார் - எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள். இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல் இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர். முதலில் பொய்கையாழ்வார் 'சுட்டெரிக்கும் சூரிய ஓளியை (நாம் பாடுபடுத்துகிறதே என்ற அதே கதிரவனின் கிரணங்கள்) கொண்டு பரம்பொருளான ஸ்ரீமன் நாரணனை தரிசித்து, ஆனந்தித்து, முதல் திருவந்தாதி நமக்கு அளிக்கிறார்.\nதிருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக,\nவெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய\nசுடராழி யானடிக்கே சூட்டினேஞ் சொன்மாலை,\nஇந்த அழகான பூமியே அகலாகவும், இப்புவியை சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும், உஷ்ணகிரணனான ஸூர்யன் விளக்காகவும் கொண்டு, செஞ்சுடர்ச் சக்கரைக்கையனான எம்பெருமானது திருவடிகளில் வணங்கி முதல் திருவந்தாதி எனும் நூறு பாடல்கள் கொண்ட பூமாலையை சாற்றி, 'இடர் ஆழி நீங்குக' (மேம்போக்காக நம்மை பீடித்துள்ள கழ்டங்கள் எல்லாம் விலகுக ) - ஆழ்வார் தம் மனத்து : (பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.\nஇப்படி காலை வெய்யிலில் ஸ்ரீ பார்த்தசாரதி தவன உத்சவ பங்களா எழுந்தருளினார். பங்களா என்றால் நீங்கள் நினைக்கும் ஒரு பணக்கார வீடல்ல. இது துளசிங்க பெருமாள் தெருவில் - மேட்டின் மேல் பெரிய மண்டபமும், நடுவே மேடையும், இரண்டு கோரி எனப்படும் (சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது போன்ற அமைப்பும்) அக்காலத்தில் இதனுள் நிறைய வௌவ்வால் இருக்கும் / படபட���ென பறக்கும் எனவே மேலே தைரியமனாவர்கள் மட்டுமே பிரவேசிப்பார்கள். மேடை சுற்றி அரளி போன்ற செடிகளும், மணற்பரப்பும், ஒரு பக்க வீடுகளும் என ஒரு அமைப்பு - அந்நாள் கிரிக்கெட் மைதானம். சிறுவர்களை டீமில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எனினும் பக்கத்தில் நின்று, பந்து பொறுக்கி போட்டாலே ஆனந்தமாக இருக்கும். தவன உத்சவத்திற்கு பெருமாள் ஏளும் சிறப்பு இதற்கு.\nஇந்த மேடையில் தவணை கூராளத்தின் கீழ் எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டருளி, இளைப்பாறி, மாலை பங்களா உள்ளேயே புறப்பாடு கண்டருளி, பின்னர் பெரிய மாடவீதி குளக்கரை எழுந்தருள்கிறார், நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்.\nமயக்கினான்றன் மன்னுசோதி : Sri Azhagiya Singar Thav...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/caiinaavaila-taotaranatau-pairapapau-vaikaitama-kauraaivau", "date_download": "2020-02-22T15:29:08Z", "digest": "sha1:WDNKGVDULPUDTCGUFPKPQRVUTZIBLRXS", "length": 6998, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சீனாவில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவு ! | Sankathi24", "raw_content": "\nசீனாவில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவு \nசனி சனவரி 18, 2020\nசீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசீனா கடந்த 1949-ம் ஆண்டு முதல் கம்யூனிச நாடாக உள்ளது. இந்த அரசு தொடங்கியது முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.\nஅங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் சட்டமாக்கப்பட்டது. அன்று முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது. அதனால் குழந்தைகள் பாதிப்பு விகிதம் ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது.\nசமீபத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.\nஅதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 1 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் (14.65 மில்லியன்) குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.\nகுடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் குழந்தைகள் விகிதம் அதிகரிக்கவில்லை.\nஇதனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகொரோனோ வைரஸ்: 14 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய 200 ஆஸ்திரேலியர்கள்\nசனி பெப்ரவரி 22, 2020\nகொரோனோ வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ள சீனாவின்\nஆஸ்திரேலிய கடல் கடந்த முகாம் செயல்படும் தீவில் அகதிகள் மீது தாக்குதல்\nசனி பெப்ரவரி 22, 2020\nபப்பு நியூ கினியா தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை\nகாயங்களுடன் மீட்கப்பட்ட ஹனா பக்ஸ்டெர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்\nவெள்ளி பெப்ரவரி 21, 2020\nபோலி தகவல்களை சுட்டிக்காட்ட ட்விட்டரில் புதிய அம்சம்\nவெள்ளி பெப்ரவரி 21, 2020\nபுதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2016/06/blog-post_72.html", "date_download": "2020-02-22T15:09:47Z", "digest": "sha1:LU77KPKB2LPDOC43SDEIGFDU5RW57YCX", "length": 22725, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "மூன்றாம் நதி- விமர்சனங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nவா. மணிகண்டன் எழுதியிருக்கும் நாவல். பெயர்க் காரணமே சுவாரஸ்யமாக விளக்குகின்றார். கங்கா யமுனா சரஸ்வதி என்பதில் மூன்றாவது நதியை பார்க்க முடியாது. கூடுதுறையில் காவிரியும் பவானியும் தெரிகின்றன அமுத நதி தெரிவது இல்லை. ஆனால் மூன்றாவது நதி இணைகையில்தான் இந்த இடங்கள் சிறப்பு பெறுகின்றன. இப்படி கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நதிகள்- அவ��்றை ஒத்தவள்தான் இந்த கதையின் நாயகி பவானியும் என்று சொல்கின்றார்.\nவா. மணிகண்டன் பற்றி இரண்டு வருடங்களாகத்தான் தெரியும். அவரது நிசப்தம் தளத்தினை தவறாமல் வாசிப்பவன் என்ற வகையில் அவரது எழுத்தாளுமை எனக்கு பரிச்சயமான ஒன்று. தேவையில்லாத வர்ணணை வம்பளப்புக்கள் இல்லாது சுவாரஸ்யமாக பக்கத்து வீட்டு அக்காவிடமோ அல்லது உடன் படிக்கும் நண்பனிடமோ கதை கேட்பது போன்ற ஓர் எழுத்து. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. முடித்துவிட்டுதான் ஓய வேண்டும். இவரது முந்தைய நூல்களில் மசால் தோசை 38 ரூபாய் சென்ற வருடம் புத்தக கண்காட்சியின் போது வெளியிட்டார். வாங்கி படித்தேன். அன்றாடம் நம் சமூகத்தின் ஊடே புழங்கும் சாமானியர்களைப் பற்றிய சரித்திரம் அது. மூன்றாம் நதியின் நாயகியும் ஓர் சாமானியப் பெண் தான்.\nகதையை அவள் தான் தொடங்கி வைக்கிறாள். கனத்த இதயத்தோடு கடைசி பக்கத்தை முடித்து வைப்பவளும் அவள்தான். பெங்களூரூ போன்ற மாநகரங்களில் வசிப்போருக்கு குடிநீர்த் தேவை எத்தனை அத்தியாவசியம். அவை எங்கிருந்து எப்படி கிடைக்கிறது. ஒரு பாட்டில் நீருக்குள் புகுந்திருக்கும் நீர் அரசியல் உங்களுக்குத் தெரியுமா இருபது ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் நீரை வாங்கி பாதிக் குடித்துவிட்டு கீழே எறிந்துவிட்ட செல்லக் கூடியவரா நீங்கள் இருபது ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் நீரை வாங்கி பாதிக் குடித்துவிட்டு கீழே எறிந்துவிட்ட செல்லக் கூடியவரா நீங்கள் இந்த கதையை படித்த பின் அப்படி எறிய நீங்கள் யோசிப்பீர்கள். அப்படி யோசிக்கவில்லை என்றால் வருங்காலத்தில் நீங்கள் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். மக்கள் எப்படி வறண்டு போன நிலங்களால் தங்களது வருவாயை இழந்து பெருநகரமான பெங்களூரூ போன்ற நகர்களுக்கு பிழைக்கச் சென்று வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதை காட்சி படுத்தும் விதம் சிறப்பு.\nபெங்களூர் புறநகர் பகுதிகள் அங்கு குவியும் லே-அவுட் வீடுகள், அவற்றின் நீர்த் தேவை. அவற்றிற்காக செய்யப்படும் முயற்சிகள். நீர் வியாபாரம், அதில் மோதல், இரு வியாபாரிகளுக்கான மோதலில் எப்படி நாயகி பாதிக்க படுகின்றாள் இதுதான் கதை. நீர் அரசியலில் நீச்சலிட முடியாமல் தோற்றுப் போகும் மூன்றாம் நதியான பவானிகள் பெங்களூரூவில் மட்டும் அல்ல வேறு பெருநகரங்களில் கூட இருக்கல���ம். வருங்காலத்தில் மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியாம்ன நீர் போரில் தான் பவானி மூன்றாம் நதியாக காணாமல் போகின்றாள்.\nஎளிமையான எழுத்து நடையில் எல்லோருக்கும் புரியும்படியான பாணியில் கதையை நகர்த்தி செல்கின்றார். விறுவிறுப்பு, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கிறது. சிறு குழந்தையாக பெங்களூர் புறநகரில் அடியெடுத்து வைக்கும் நாயகி தன் கிராமத்து சூழலை மறந்து பெங்களூர் அடித்தட்டு மக்கள் சூழலில் வளர்ந்து எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்து ஏற்றம் பெறும் சூழலில் வாழ்க்கையைத் தொலைக்கின்றாள். அவள் உழைப்பு எல்லாம் வீணாகிப் போகின்றது நீரூக்கு நடக்கும் போரில்.\nஎல்லோரும் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல். புத்தகத்தின் வடிவமைப்பும் அழகு, தாள்களும் தரமாக அமைந்துள்ளது.\nஇதன் மூலம் கிடைக்கும் தொகை நிசப்தம் அறக்கட்டளைக்கு சென்று அறச்செயல்களுக்கு செல்லவிருக்கிறது என்பதும், இந்நாவல் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் திரட்டப் பட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொகை ஏழைப் பெண்களின் கல்வி உதவிக்கு பயனளிக்க உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.\nமூன்றாம் நதியில் மூழ்கி எழுந்துவிட்டேன். எனக்கு முழுத் திருப்தியில்லாத முழுக்குதான். எல்லாப் பாத்திரங்களுமே ஒரு சிறுகதைக்குரிய அளவிலேயே படைக்கப்பட்டதோ எனும் எண்ணம் தோன்றியது.\nஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கட்டுரை போல். தனியாகவும் கூட படிக்கும்படியான வடிவில் இருந்தன.\nஎல்லாப் பாத்திரங்ளையும் இன்னும் அழுத்தமாகப் படைத்திருக்க உங்களால் முடியும். பக்கங்களை மனதில் கொண்டு படைத்த படைப்பு என்பதால் இந்த நிகழ்வென்று நினைக்கிறேன்.\n300 பக்கங்களில் படைத்திருந்தால் ஒரு முழுமையான நாவலாகவும் மனதில் நெடுநாள் தங்கும் பாத்திரங்களாகவும் அமைந்திருக்கும் என்பது என் எண்ணம். மீண்டும் ஒருநாள் பேசலாம்..அமாசை, பவானி, உமா, லிங்கப்பா, பால்காரர், ஏன் பவானியின் பள்ளிக்காதலன் அனைவருமே மேலும் பல பக்கங்கள் உலா வந்திருக்கவேண்டியவர்கள். வீணாகிவிட்டார்களே என்ற வருத்தமிருக்கிறது.\nமூன்றாம் நதி - வா.மணிகண்டன்\nபெங்களூரைக் கதைக் களமாகக் கொண்டு பவானி என்கிற பெண்ணின் வாழ்க்கை கதையாகச் சொல்லப் படுகிறது. பெங்களூரின் அசுர வளர்ச்சிகளும் மாற்றங்களும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பேசுகிறது கதை. அந்த வகையில் பெங்களூரின் முற்காலத்தையும் அதி வேக மாற்றத்துக்குள்ளாகிச் சிறிது சிறிதாய்ச் சிதையும் அந்நகரத்தின் ஆன்மாவையும் பளபளப்பான வெளிப்புறம் தாண்டி அந்நகரத்தின் அடியாழத்தில் வசிக்கும், ஒரு வகையில் அந்த நகரத்தின் ஆதார ஓட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் முற்றிலும் பரிச்சயமற்றதொரு உலகைப் பெரும்பாலும் எவ்வித சமரசங்களும் இல்லாமல் காட்டுகிறது.\nஇது போன்ற பெரு நகரங்கள் வீங்கி வளரும் போது சந்திக்கும் ஆகப் பெரிய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு, அந்தப் பிரச்னையை அழுத்தம் திருத்தமாகச் சொல்வது ஒரு மிகப்பெரிய ப்ளஸ். படித்து முடித்தவுடன் சில நாட்கள், அல்லது சிறிது நேரமேனும் கதையையும் கதை மாந்தர்களையும் பற்றி வாசிப்பவனை அசை போடச் செய்வது ஒரு படைப்பின் பல வெற்றிகளுள் ஒன்று. அதை இந்தப் படைப்பு பெரிதாய் மெனக்கெடாமல் செய்திருக்கிறது.\nகுறைகள் என்று பார்த்தால் சில விஷயங்களைச் சொல்லலாம்.\nஎழுத ஆரம்பிக்கும் போதே நூறு ரூபாய் விலை தான். நூறு பக்கங்கள் தான் என்று முடிவு செய்து கொண்டு எழுத்தாளர் எழுத ஆரம்பித்தது போல் தெரிகிறது. இதனால் கதை முடியும் போது பவானியின் வாழ்க்கையை பாஸ்ட் பார்வேர்டில் பார்த்த உணர்வையே தருகிறது. பவானியின் கதையை பெங்களூரின் பின் புலத்தில் சொல்வது தான் எழுதியவரின் நோக்கம் என்பது புரிகிறது. ஆனால் சில இடங்களில் மாறி மாறி அத்தியாயங்கள் கடக்கும் போது, பெங்களூரின் பிரச்னைகள் பற்றிய பகுதிகள் அதிக சுவாரசியம் தருவதாயும் பவானி சம்பந்தப் பட்ட பகுதிகள் வேகத் தடையாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nபவானியின் இள வயதுச் சம்பவங்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்ச் சொல்லப் பட்டிருக்கலாம். அதைச் செய்திருந்தால் சித்திக் கொடுமை போன்ற க்ளிஷேக்கள் கதைக்குத் தேவையெனினும் இப்போது தெரிவது போல் அயற்வாகத் தெரிந்திருக்காது. மேலும் பெரும்பான்மைக் கதை மூன்றாம் மனிதனின் பார்வையிலேயே சொல்லப் படுகிறது. இதைச் சற்றே மெருகேற்றிக் கொஞ்சம் உரையாடல் வழிக் கதை நகர்த்தி��ிருந்தால் சிற்சில இடங்களில் ஆவணப் படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பது குறைந்திருக்கும்.\nஎழுத்தாளரின் வலைத்தளத்தை வழக்கமாக படிப்பதால் நாவலின் நடை கிரகித்துக் கொள்வதற்கு எளிதாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாவலில் பிரத்யேக நடை என்று இல்லை. மிகவும் எளிமையான படிப்பவர்களை துன்புறுத்தாத வாக்கியங்கள்.\nகுறைகள் இருப்பினும் இந்நாவல் நிச்சயம் பாராட்டுக்குரியதே. நல்லதொரு வாசிப்பனுபவத்தையும் தருகிறது.\nநாவலின் பக்கங்கள் குறித்தான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇவ்வளவு பக்கங்கள் என்றும், இதுதான் விலை என்றும் முடிவு செய்யவில்லை. ஆனால் நாவல் சிறியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு அத்தியாயமும் இன்னொரு அத்தியாமும் தனித்தனியாகத் தெரிய வேண்டும் என்றும் சேர்த்து வாசிக்கும் போதும் நூலிழைத் தொடர்பு இழையோட வேண்டும் என்பதும் ஏற்கனவே முடிவு செய்திருந்ததுதான்.\nகுறைந்த பக்கங்கள் என்பதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. நிறையப் பக்கங்கள் வேண்டுமா என்பதற்கு எனக்கு அப்பொழுது சரியாக ஒரு காரணமும் கிடைக்கவில்லை.\nநாவல் பற்றிய தொடர்ச்சியான கருத்துக்களுக்கு நன்றி.\nஎழுத்து பற்றிய கருத்துக்கள் உடனடி விளைவு எதையும் ஏற்படுத்திவிடாது. ஆனால் மனதுக்குள் பதிந்துவிடும். அவை அவ்வப்போது நம்மையுமறியாமல் நம் எழுத்துக்களில் வெளிப்படும் - அதுதான் எழுத்து குறித்த உரையாடலின் தாக்கம் என்பது.\nமூன்றாம் நதி 1 comment\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=12357", "date_download": "2020-02-22T16:24:14Z", "digest": "sha1:GHWNVCPEGPQFKGMUO3GMBNSFROLEBE6O", "length": 6740, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "முதற்குலோத்துங்க சோழன் » Buy tamil book முதற்குலோத்துங்க சோழன் online", "raw_content": "\nஎழுத்தாளர் : T.V. சதாசிவப் ��ண்டாரத்தார்\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nநண்பேன்டா நட்புக்கலை பாண்டியர் வரலாறு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முதற்குலோத்துங்க சோழன், T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (T.V. சதாசிவப் பண்டாரத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nசிப்பாய் கலகம் - Sipai Kalagam\nலங்கா ராணி - Langarani\nஇந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859\nபிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan\nசுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்\nதமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசங்ககாலத் தமிழ் மக்கள் - SangaKaala Tamil Makkal\nமுதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan\nகூட்டமும் திருமணமும் - Kootamum Thirumanamum\nசிதம்பர அந்தாதி கதைப் பாடல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-3/", "date_download": "2020-02-22T16:47:46Z", "digest": "sha1:QCZOBZVIQCKP6GVAX7YQ5B5MCK7CEBC5", "length": 13665, "nlines": 184, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 சாமுவேல் அதிகாரம் - 3 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.\n2 அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.\n3 கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.\n4 அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ\n5 ஏலியிடம் ஓடி, இதோ அடியேன் என்னை அழைத்தீர்களா என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்ற���ர். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.\n6 ஆண்டவர் மீண்டும் “சாமுவேல்” என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே\n7 சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.\n8 மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று” இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார்.\n9 பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ “ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன்” என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.\n10 அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல்” சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியேன் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.\n11 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது; “இதோ கேட்போர் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை நான் இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.\n12 அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.\n13 ஏனெனில் அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.\n14 ஆகவே ஏலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று நான் ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.\n15 சாமுவேல் காலை வரை படுத்திருந்தான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அஞ்சினான்.\n16 பிறகு ஏலி “சாமுவேல்” என் மகனே, என்று கூப்பிட, சாமுவேல். “இதோ அடியேன் “என்று பதில் சொன்னான்.\n17 அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் எதையாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார் “என்றார்.\n18 சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவிலை;லை. அதற்கு அவர், “அவர் ஆண்டவர் தான் அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும் என்றார்.\n19 சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.\n20 சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.\n21 ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nரூத்து 2 சாமுவேல் 1 அரசர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AE%25BF", "date_download": "2020-02-22T15:50:34Z", "digest": "sha1:G243Y675DO7JRZUILHLPITZ6O5GP3ZFC", "length": 4273, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரித்துணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கரித்துணி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (சூடான பாத்திரங்களை இறக்குவது போன்றவற்றுக்குச் சமையல் அறையில் பயன்படுத்தப்படும்) சிறிய துணி; பிடிதுணி.\n‘அந்தக் கரித்துணியை எடுத்து அடுப்பு மேடையைத் துடைக்கக் கூடாதா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:15:58Z", "digest": "sha1:TTHKQEQHHSQ34AZRCTKSHNXDQVQPZH2I", "length": 14693, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காமராசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாமராசர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது..\n1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம் என்பது 1966-இல் இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுள் பேணப்பட்டுள்ளபடி பசுக் கொலையைத் தடுக்க வேண்டி இந்து சமய அமைப்புகள் முன்னின்று நடத்திய போராட்டம் ஆகும். சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலர் இதன் பொருட்டு உண்ணா விரதம் மேற்கொண்டனர். இப்போராட்டம் இந்துக்கள் கோபாஷ்டமி என்று கருதும் (இந்து பஞ்சாங்கப்படி) நாளான நவம்பர் 7, 1966 அன்று இந்திய நாடாளுமன்றம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டமாக மாறியது.\nஅப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தி பசு வதைத் தடுப்புக்கான கோரிக்கையை ஏற்கவில்லை. ஒரு இந்து புனிதனின் தலைமையில் சுமார் பத்தாயிரம் வழக்குரைஞர்கள் அடங்கிய கூட்டம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முனைந்தது; பின்னர் அது தடுக்கப்பட்டது. அக்கூட்டம் புது தில்லி எங்கும் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாற்பத்தெட்டு மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்துக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன [1]. கலகக் கும்பல் ஒன்று அன்றைய காங்கிரஸ் தலைவரான காமராஜரின் புது தில்லி இல்லத்தைத் தாக்கி தீ வைத்தனர்.https://ta.wikipedia.org/wiki/1966_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D\nஇதனால் நேர்ந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குப் பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் திரு. குல்சாரிலால் நந்தா பதவி விலகினார்.\nகாமராஜர் 9 ஆண்டுகளா அல்லது 13 ஆண்டுகளா தமிழ்நாடின் முதலமைச்சராகக் கடமையாற்றினார். இன்று தமிழ்நாட்டு அநாமதேயப் பயனர் ஒருவர் ஆட்சிக்காலத்தில் மாற்றங்கள் செய்துள்ளார். தெரிந்தவர்கள் தயவுசெய்து சரிபார்க்கவும். --Umapathy 15:38, 15 ஏப்ரல் 2007 (UTC).\nமூத்த தலைவர்கள் பணி விடுப்பு பெறும் திட்டத்தின் படி 1963ல் அவர் பதவி விலகினார் என்று ஆங்கில விக்கி தகவல் சொல்கிறது. 9 ஆண்டுகள் சரிதான் என நினைக்கிறேன். --ரவி 15:47, 15 ஏப்ரல் 2007 (UTC)\nகட்டுரைப் பக்கத்தில் இருந்து நகர்த்தியவை[தொகு]\nஅகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.\nகாவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.\nதென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்\nகோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.\nதமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.\nஉதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.\nகிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.\nபெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை. பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்\nசென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.\nசென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.\nமேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.\nஅம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.\nதென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.\n15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.\n18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.\n471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.\nதமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.\n6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.\nதமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்\nஇவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது.\nஅன்றாடம் மிகுதியானோர் பார்க்கும் இக்கட்டுரையை இன்னும் சிறப்பாக கலைக்க���ஞ்சிய நடையில், தகுந்த ஆதாரங்களை முன்வைத்து தகவல் செறிவுடன் எழுத வேண்டும். --இரவி (பேச்சு) 10:51, 27 பெப்ரவரி 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2016, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:08:37Z", "digest": "sha1:7D4WE7ZLGSJYI5COOIFGFI6WH7WJVKLK", "length": 5857, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nபகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டு வாரியாகப் படைப்புகள் (காலி)\n► திறனாய்வு (1 பக்.)\n\"விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/எந்த ஆப்பரேஷன் நல்லது\nஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/எந்த ஆப்பரேஷன் நல்லது\nசெய்தியாளர் தவறு செய்தால் சட்டமன்றமே - நீதிமன்றமாகும்\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/india-varalaru-gandhikku-piragu-paagam1", "date_download": "2020-02-22T15:19:35Z", "digest": "sha1:GUZZGXQMH5NX63VQ65BKIEXDFTWQ5CIK", "length": 10578, "nlines": 210, "source_domain": "www.commonfolks.in", "title": "இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (பாகம் 1) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nஇந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக�� கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமையோ, ஒருமித்த அம்சங்களோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமை. சுதந்தரத்துக்குப் பிறகும் பெரிதாக மாற்றமில்லை. அமைதி வழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டாலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தவேண்டிவந்தது. படுகொலைகள், மதக்கலவரங்கள், தீவிரவாதம், மதவாதம், தனிதேசக் கோரிக்கைகள், ஜாதீய ஒடுக்குமுறை, தீண்டாமை என்று இந்தியாவின் ஆன்மாவுக்குத் தொடர்ந்து பல அடிகள் அடுத்தடுத்து விழுந்தன. போரும் அமைதியும், வறுமையும் செழுமையும், சங்கடங்களும் சாதனைகளும், பஞ்சமும் புரட்சியும் இந்தியாவைத் தொடர்ந்து உருமாற்றி வந்தன. என்றாலும், இந்தியா ஜனநாயகத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. இன்று இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய சக்தி. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலம்பொருந்திய சக்தி. சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவின் கதை அதிகம் சொல்லப்படவில்லை என்னும் குறையை இந்தப் புத்தகம் நிறைவு செய்கிறது.\nஇந்தியாவின் கதை என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் கதையும்கூட. ராமச்சந்திர குஹா 1958ல் டெஹ்ராதூனில் பிறந்தவர். பெங்களூரில் தற்சமயம் வசித்துவருகிறார். ஓஸ்லோ, ஸ்டான்-ஃபோர்ட், யேல் பல்கலைக்கழகங்களிலும் இந்திய அறிவியல் கழகத்திலும் பாடங்கள் நடத்தியுள்ளார். வரலாறு, அரசியல், சுற்றுச்சூழல், கிரிக்கெட் என்று பல துறைகளில் எழுதிவருகிறார். குஹாவின் படைப்புகள் இருபதுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nகிழக்கு பதிப்பகம்ராமச்சந்திர குஹாமொழிபெயர்ப்புவரலாறுஇந்திய அரசியல்ஆர். பி. சாரதிRamachandra GuhaR. P. Sarathiகிழக்குப் பதிப்பகம்இந்திய அரசியல் வரலாறுIndia after Gandhi: The History of the World's Largest Democracy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/teaser/10/121110", "date_download": "2020-02-22T17:10:31Z", "digest": "sha1:BLVTNNAYR6BG5QQPOZT3YBW7NZPDACYB", "length": 5412, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ஆக்ஷன் டீசர் - Cineulagam", "raw_content": "\nகுலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nபெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய நடிகை, நடன இயக்குனர் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த சர்ச்சை\nநடிகர் ஜெயம் ரவியின் இளைய மகனா இது வியப்பில் வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.... இணையத்தில் உலாவும் புகைப்படம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ஆக்ஷன் டீசர்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ஆக்ஷன் டீசர்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/india/03/190816?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:06:25Z", "digest": "sha1:ZFZTBTSDZS4VCM44XYQC7MECYPSYEBSO", "length": 13301, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "சின்மயி மீது கொலை முயற்சி: அரசியல் பின்னணி இருக்கிறதா? வெளியான பகீர் தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசின்மயி மீது கொலை முயற்சி: அரசியல் பின்னணி இருக்கிறதா\nதமிழ் சினிமா உலகில் மீடூ விவகாரம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாடகி சின்மயி வைரமுத்து மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பாடகி சின்மயியியை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர் ராஜன் என்பவர் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.\n2012 ஆம் ஆண்டு எழுத்தாளர் ராஜன் என்பவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பாடகி சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.\nடுவிட்டரில் சமூக கருத்துக்களை தெரிவிப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டும் சின்மயி, டுவிட்டரில் தெரிவித்து வந்த தொடர் கருத்துக்களுக்கு, எழுத்தாளர் ராஜன் என்பவர் தொடர்ந்து பதில் கொடுத்து வந்தார்.\nஇதுவே, இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமாக இருந்து வந்தது. அதாவது சின்மயி முன்வைக்கும் கருத்துக்கள் பிராமின் சாதி ரீதியானது என ராஜன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த காரணத்தால் பிரச்சனை அதிகமானது.\nகோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சின்மயி கலந்துகொள்ள வரும்போது, தனக்கு கொலை மிரட்ல் விடுத்ததாக ராஜன் மீது சின்மயி புகார் அளித்திருந்தார்.\nஇந்த சம்பத்தால் பாதிக்கப்பட்ட ராஜன் தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, வழக்கு தொடரப்பட்ட இரண்டாவது நாளில் என்னை கைது செய்தார்கள். கொலை முயற்சி என்று என் மீது வழக்கு தொடர்ந்து தற்போது வரை அதனை கொண்டு செல்கிறார்கள்.\nமேலும், சின்மயி என்னை மிரட்டினார்.அரசியல் தலைமை எனக்கு நெருக்கமாக உள்ளது, நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என கூறினார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா, அவரது பெயரை வைத்து என்னை மிரட்டினார் என ராஜன் கூறியுள்ளார்.\nகொலை மிரட்டல் விடுத்துள்ளதாக என் மீது புகார் அளித்துள்ளார், ஆனால் அதற்கான ஆதாரம் எங்கு இருக்கிறது. இதனால் எனது அரசாங்க வேலை போனது. அவருக்கு பின்னணியில் இருக்கும் பின்புலம் தான் காரணம். பார்ப்பன லாபியை பின்புலமாக வைத்து அவர் இவ்வாறு செயல்படுகிறார்.\nசின்மயிக்கும், எனக்கும் நடந்தது பார்ப்பன திராவிட சண்டை. பொதுதளத்தில் ஒரு பிரபலமாக இருக்கும்போது எதுவேண்டுமானாலும் சொல்லக்கூடாது. அப்படி கருத்து சொன்னால் எதிர்வ��னைகள் வரும்.\nஅப்படி வரும் எதிர்வினைகளை பிரபலங்கள் கடந்துசெல்ல வேண்டும். அல்லது அதனை விட வேண்டும். ஆனால், சின்மயி அப்படி கிடையாது. நான் சொல்வதை தான் சொல்வேன், அதை நீங்கள் கேட்டுதான் ஆகவேண்டும் என்பதுதான் அவரது தீர்மானம்.\nதற்போது, வைரமுத்து மீது சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு சம்பிரதாயத்துக்காக மறுப்பு தெரிவித்த வைரமுத்து மீது பார்வை திரும்பாமல், சின்மயி மீது அதிக வசைபாடுவதற்கு காரணம், அவரது பழைய பிரச்சனைகள்தான்.\nசின்மயிக்கு எப்போதும் உண்மை மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. அவர் நடந்தவற்றை மட்டும் கூறமாமல் கொஞ்சம் வார்த்தைகளை சேர்த்து கூறுவார். இப்படி அவரும், அவரது அம்மாவும் அனைத்து ஊடங்களுக்கும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்ற நிலையில் முன்னுக்கு பின் முரணாக வார்த்தைகள் தடம் மாறுகின்றன.\nஇதன் காரணத்தினாலேயே, சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக திரும்புகின்றன. சின்மயிக்கு பதிலாக வேறு ஒரு பெண் வைரமுத்து மீது குற்றம்சுமத்தியிருந்தால் இந்நேரம் வைரமுத்து எதிராக அனைத்தும் திரும்பியிருக்கும்.\nஆனால், சின்மயிக்கு இதற்கு முன்னர் இருந்த பழைய பிரச்சனைகளே தற்போது அவருக்கு எதிராக உள்ளது என ராஜன் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/choisy-le-roi-nakara-capaaiyaina-taiiramaanamauma-tavaraana-pairacacaaramauma-caeyataipa", "date_download": "2020-02-22T15:31:01Z", "digest": "sha1:HRGN52CTMY2BSMA4DXK4LWMGEQHE4SIC", "length": 7056, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "Choisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும் | Sankathi24", "raw_content": "\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nகடந்த 22ம் திகதி செவ்வாய்க்கிழமை Choisy Le Roi நகர சபையினரால் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதுடன், தமிழினப் படுகொலைக்கு ���ர்வதேச நீதி விசாரணையை கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nChoisy Le Roi நகர சபையினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்\nஇந்தத் தீர்மானம் மிகவும் காத்திரமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதற்காக கடந்த ஒன்றரை வருடமாக Choisy Le Roi தமிழ் சங்கம் ஓய்வின்றி உழைத்தது. எம்மினத்தின் உண்மை நிலை கண்டு நகரசபை இத்தீர்மானத்தை தற்போது நிறைவேற்றியுள்ளது.\nஆனால் இந்த வெற்றிக்கு தாங்களே காரணம் என்பதுபோன்று சுவிசைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பொன்று உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nChoisy Le Roi நகர சபையினர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு Choisy Le Roi தமிழ் சங்கமும், எமது மக்களுமே உழைத்து, இன்று ஒரு சிறு வெற்றியை கண்டு இருக்கின்றனர். இதில் தனி நபர்களோ அல்லது வேறு எந்தவொரு அமைப்புக்களோ சம்மந்தப்படவில்லை என்பதை இங்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விளைகின்றோம் என Choisy Le Roi தமிழ் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில்\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய தாய்நிலத்து தமிழர்களின் பட்டறிவைப் பேசும்\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சி���் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/swathi-kolai-vazhaku-movie-first-look-launch/", "date_download": "2020-02-22T16:01:34Z", "digest": "sha1:7LAHRQXX4WX2KL5Y4FUO6ACP37II4UOM", "length": 5551, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘சுவாதி கொலை வழக்கு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா! – heronewsonline.com", "raw_content": "\n‘சுவாதி கொலை வழக்கு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா\n‘சுவாதி கொலை வழக்கு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா\n← ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது\n‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்பட புகைப்படங்கள் →\nஆஸ்கருக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பொறுப்பு அதிகரித்திருக்கிறது\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\n‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது\nஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ���.கே.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://automacha.com/2018/06/page/11/", "date_download": "2020-02-22T17:07:36Z", "digest": "sha1:F6GH3GZCFHWAQ5TBP5LKP6AOIDT7TKYS", "length": 7320, "nlines": 118, "source_domain": "automacha.com", "title": "June 2018 - Page 11 of 11 - Automacha", "raw_content": "\n24 மணி நேர லு மான்ஸிற்கு செல்லும் வழியிலேயே முதல் தடைகளை ஜெனான் பட்டன் அழித்து விட்டது. 2009 ஆம் ஆண்டின் ஃபார்முலா ஒன்\nஇந்த ஆண்டிற்கு ஒரு டொயோட்டாவை உங்கள் “ஜலன் செரிடா ராயா” எனச் சேர்க்கவும்\nHari Raya Aidilfitri அணுகுமுறைகள் மற்றும் UMW டொயோட்டா மோட்டார் (UMWT) மலேசியர்களை முல்லா ஜாலன் செரிடா பெர்சமா டொயோயோ பதவி உயர்வு மூலம்\nEdaran Tan Chong Motor ‘சிறந்த ஒப்பந்தம் 0% ஜிஎஸ்டி’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது\nஎடான்ரன் டான் சாங் மோட்டார் (ETCM) ஹரி ராயா கொண்டாட்டங்களுக்கு முன் வாடிக்கையாளர்களின் கொள்முதலை ஆதரிக்கும் நோக்கில் ‘சிறந்த டீல் எவர் 0 ஜிஎஸ்எஸ்’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇங்கு 2 மணி நேரத்தில் மாலை நேரங்களில் நீங்கள் அலுவலகத்தில் என்ன செய்யலாம் என்ற சில ஆலோசனைகளை போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக உள்ளது.\nஉண்ணாவிரத மாதத்திற்கு அடுத்த 13 நாட்களும், வாரம் நாட்களில் 4.45pm மற்றும் 6.45pm க்கு இடையில் சாலைகள் மற்றும் முயற்சி செய்ய உபவாசம் இல்லாத இயக்கிகளை\nகோலாலம்பூரில், மே 27, 2018 ல், 2004 ஹோண்டா சிட்டி விபத்தில், தகாடா ஒற்றை மேடை (SDI) இயக்கி முன்னணி ஏர் பாக் inflator\nஇன்பினிட்டி மாடல் இன்று இன்ஃபினிட்டி மாடல்களுக்கான புதிய விலைகளை அறிவித்துள்ளது. இது 2018 ஜூன் முதல் பூஜ்ய மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புடன் விற்பனை\nஆடி A4 ஒருவேளை 3 வயதாக இருக்கலாம், ஆனால் அது ஒரு மிட்-சுழற்சி புதுப்பிப்பு மூலம் செல்ல தயாராக உள்ளது. இங்கே நாம் பரிசோதனையில்\nVolkswagen Passenger Cars Malaysia (VPCM) இன்று வோக்ஸ்வாகன் கார்களின் மேம்படுத்தப்பட்ட சேவை விலைக் கையேட்டை அறிவித்துள்ளது. வோக்ஸ்வாகன் இணையதளத்தில் கிடைக்கும் சேவை விலை வழிகாட்டி,\nமெக்லாரன் 720S ‘சிறந்த’ ரெட் டாட் டிசைன் விருதிற்கு சிறந்தது\n2018 ரெட் டாட் டிசைன் விருதுகளில் சிறந்த பிரிவில் சிறந்ததைப் பெற்றதன் மூலம் மெக���லாரன் 720 எஸ்ஸ் அதன் கோப்பையை வென்றது. 2016 ஆம் ஆண்டில்\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?p=5848", "date_download": "2020-02-22T15:49:17Z", "digest": "sha1:ML5YDVIPYRNG4RWJECTLOMPWNQ3TFH76", "length": 43307, "nlines": 80, "source_domain": "maatram.org", "title": "பயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் கைதிகள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nபயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும்\nபடம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை)\n“முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி கைகளில் என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு அடிப்பார்கள். தடிகள், உலோகக்கோல்கள், சிலநேரங்களில் மரக்கதிரைகளினாலும் அடிப்பார்கள். பின்பு இன்னோர் இரவு வந்தது, கைகளை முதுகிற்கு பின்னால் கட்டினார்கள். பொலித்தீன் பையினால் தலையை மூடி, பற்றவைத்த சிகரட்டினால் அதனை எரித்தார்கள். அந்த வேதனையை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.”\nஇது ரவியின் கதை, தோட்டத்தொழிலில் ஈடுபடும் ஒரு தமிழர். அவர் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தகுந்த காரணமின்றி ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்’ தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அவருக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன. ரவியின் கதை, தேசமெங்கும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு அல்லாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பலர், எந்தவிதமான முடிவுமின்றி பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் போராடிக்கொண்டும் தொடர் வழக்கு விசாரணைகளினால் அல்லாடிக்கொண்டும் இருக்கிறார்கள். குற்றவாளிகளென தீர்ப்புக்கு��்ளான சிலரும் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதிக்கும் அப்பால், தமது தண்டனை காலத்தையும் கழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\n“தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இருந்ததில்லை. நான் பிறந்து வளர்ந்தது முழுவதும் கண்டியில்” என்று ரவி கூறினார். “எனது சகோதரர் இராணுவத்திற்காக மரதன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பவர். அதனால், சுற்றுப்புறத்தில் எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தை தெரியும். அவர் காற்றைப் போல் ஓடுவார்.”\nகொடிய சித்திரவதைகளுக்குப் பின்னர், ரவி இன்னமும் கால்களில் மிகுந்த வலியுடன் இருக்கிறார். படம்: சம்பத் சமரகோன்\n2008இல் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், ரவி குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளால், 3 மாதங்கள் தொடர்ச்சியாக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, வலியை மேலும் தாங்கிக்கொள்ளமுடியாத பட்சத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கையொப்பமிடுவதற்கு உடன்பட்டார். அதன் உள்ளடக்கம் என்னவென்று இன்னுமே அவர் அறியாதிருக்கிறார். கையொப்பமிட்ட அடுத்தகணமே சித்திரவதை நிறுத்தப்பட்டு நான்கரை வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் (எந்த குற்றச்சாட்டிலும் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்படாதபடியால்).\nபயங்கரவாத தடைச்சட்டமும் உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும்\nகடுமையான தீவிரவாத எதிர்ப்பு சட்டமான, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கை பலனளிக்காமலேயே இருந்து வந்துள்ளது. பொதுவாகவே இந்த சட்டம், தனிமனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் மீறுகிறதென நாம் அறிந்திருப்பினும், அதில் அதிகமாக அச்சுறுத்தும் அம்சங்கள் இவை: பொலிஸ் அதிகாரிகளிடம் சட்ட ஆலோசனை அற்ற ஒப்புதல் வாக்குமூலம், நீதித்துறையின் மேற்பார்வையற்ற நீடித்த நிர்வாக தடுப்புக்காவல், சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மிகையான அதிகாரம், அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும் திட்டமிட்ட சித்திரவதைகளுக்கும் ஏதுவான சூழல் உருவாக்கப்படல். மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டமானது, எதிர்ப்புப் போராட்டம், பேச்சு சுதந்திரம், கூட்டங்கூடுதல் ஆகியவற்றை அடக்குவதற்கும் பரவலாக பயன்படுத்தப���பட்டுள்ளது.\nசெப்டெம்பர் 2015இல் அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்து நீக்கி, அதற்குப் பிரதியீடாக, சிறந்த சமகால சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத – எதிர்ப்பு சட்டமொன்றை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருந்தாலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் பொதுமக்களின் கருத்துபெறல் மற்றும் தகவல் வழங்கல் போன்ற விடயங்களில் முற்றிலும் ஒரு இருட்டடிப்பான பாங்கினையே கொண்டிருந்தது.\nமேலும், ஒரு குழப்பகரமான கட்டமாக, “இலங்கையின் உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத – எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை மற்றும் சட்டக்கட்டமைப்பு” என்கிற தலைப்பில் ஆவணமொன்று தற்போது உத்தியோகபூர்வமற்ற முறையில் பொதுப்பரப்பில் வெளிவந்து, முதல் வாசிப்பிலேயே, பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பலமடங்கு பிரச்சினைக்குரியதொன்றாக தென்படுகிறது. ஏற்கனவே பாரிய அச்சுறுத்தலாக இருந்த கூறுகளை இந்த உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத – எதிர்ப்பு சட்டமானது மேலும் பலப்படுத்துகிறதென தோன்றுவதுடன் வேறும் பல புதிய அம்சங்களையும் எட்டு பக்க நீளத்திற்கு முன்வைக்கிறது.\nஅரசாங்கமானது, இந்தச் சட்டத்தின் இருப்பை இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யவில்லை. எனினும், பயங்கரவாத – எதிர்ப்புச் சட்டத்தின் வரைவொன்று நாடாளுமன்றத்தின் மேற்பார்வை குழுவின் முன்னிலையில் தற்போது இருக்கிறதென எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.\nபெயரற்ற மனிதர்கள், மறக்கப்பட்ட முகங்கள்\nபயங்கரவாதத் தடைச்சட்டமானது மோதல்கள் இடம்பெற்ற காலங்களிலேயே பாரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பினும், அது இன்னமும், போராட்டக்காரர்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இருந்துவருகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் அல்லல்படும் பல கைதிகளின் நிலையையே இந்தப் பதிவு சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறது. சிலர் 19 வருடங்களாக வழக்கு விசாரணைகளில் எந்த முடிவுமின்றி விளக்கமறியலிலும், வேறும் சிலர் குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னரே 15 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டும், ஏனையோர் சுமார் 400 – 500 வழக்கு விசாரணைகளினால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டும் எந்தத் தீர்வுமின்றி இருக்கின்றனர்.\nரஜனியின் தந்தை 1998ஆம் ஆண்டு, புகழ்பெற்ற கண்டி தலதா மாளிகை குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்கிற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 5 வருடங்களுக்குப் பின் 2003இல், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. “அவரைக் கொண்டுசெல்லுவதற்கு அவர்கள் வீட்டுக்கு வந்தபோது எனக்கு வயது பத்து. அந்தச் சம்பவம் நேற்று நடந்ததுபோல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” என்கிறார் ரஜனி. “தைப்பொங்கல் பண்டிகைக் காலப்பகுதிகளில், திருகோணமலையிலிருந்து நீண்டகாலமாக தொடர்பற்றுப்போன உறவினர்கள் என்று கூறிக்கொண்டு நாங்கள் இதற்கு முன் கண்டிராத இரு மனிதர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் என் தந்தையை ‘பாப்பா’ (சித்தப்பா) என்று அழைத்தார்கள். அவர்கள் ஒரு லொறியை செலுத்திக்கொண்டு வந்து, வியாபாரத்திற்காக கண்டிக்கு வந்திருப்பதாகவும் இந்த இடம் பழக்கமில்லாதமையினால், நகர்ப்புறங்களுக்கு வண்டியைச் செலுத்திச்சென்று தங்களுக்குச் சுற்றிக் காண்பிக்கும்படியும் என் தந்தையிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்குப் பணம் செலுத்துவதாகவும் கூறினார்கள். எனது தந்தை, மாதம் ரூபா 15,000 மாத்திரமே சம்பாதித்ததால் அந்த மேலதிக வருமானத்தை வரவேற்றார்.\nகண்டியின் சோதனைச்சாவடிகளில் லொறி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், வாகனம் அந்த இருமனிதருக்கு சொந்தமாயிருந்தபோதும்கூட, தனது தந்தையின் விபரங்கள் மட்டுமே பதியப்பட்டதாக ரஜனி நினைவுபடுத்தினார்.\n“நான் சிறுபிள்ளையாக, அப்பாவிடம் அதிக பிரியமாக இருந்தபடியால் பல நானும் அவர்களுடன் நகரத்திற்கு சென்றிருக்கிறேன். அவ்வாறு, இறுதியாக நகரத்திற்கு சென்ற பயணத்தின்போது அவர்கள் ஒரு இடத்தில் லொறியை நிறுத்திவிட்டு எனக்கு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்துவிட்டு திரும்பி வரும்வரை லொறியிலேயே இருக்கச்சொன்னார்கள். அவ்வாறு திரும்பிவந்தபோது, எனது தந்தை மதுபானம் அருந்தி போதையில் நிற்கக்கூட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார், ஆனால் அந்த இரு மனிதர்களோ சாதாரணமாகத் தான் தென்பட்டனர். எனது தந்தையை லொறியில் ஏற்றியதும் அந்த மனிதரில் ஒருவர் எனது தந்தையின் சட்டைப்பையில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுப்பதை நான் அவதானித்தேன். ஆனால், அது என்னவென்று கண்டறியுமளவுக்கு எனக்கு அப்போது விவரம் போதவில்லை. பின்பு அவர்கள் என்னையும் என் அப்பாவையும் வீட்டில் இறக்கிவிட்டு, லொறியை செலுத்திக்கொண்டு சென்றுவிட்டனர். அதற்குப்பின் நாங்கள் அவர்களை காணவோ அவர்களிடமிருந்து எதுவும் கேள்விப்படவோ இல்லை”\nஎன்றவாறு கலங்கிய கண்களுடன் தனது தந்தையுடன் கழித்த கடைசிவாரத்தை நினைவுக்குக்கொண்டுவந்தார் ரஜனி.\n“ஒரு வாரத்திற்கு பின்னர் தலதா மாளிகையில் ஒரு குண்டுவெடிப்பு இடம்பெற்றது. குற்றப்புலனாய்வுத் துறையிலிருந்து அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து அப்பாவை வெளியே அழைக்கும்படி கூறினார்கள். அவர் வந்ததும் அவரிடம் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரத்தைக் கேட்டார்கள். அவர் வீட்டினுள் சென்று பின்னர் வெளியே வந்து வழக்கமாக வைக்கும் இடத்தில் அதனைக் காணவில்லை எனக் கூறினார். ஓட்டுனர் பத்திரம் காணாமல்போனதைக் குறித்து ஏன் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனக்கேட்டதற்கு, அவர்கள் விசாரிக்கும்வரை அது காணாமல்போயிருப்பதைக் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என அவர் பதிலளித்தார். விகாரையின் சுற்றுப்புற வளாகத்தில் எனது தந்தையின் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து விசாரித்துவிட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறிவிட்டு அவரை அழைத்துச்சென்றார்கள். பின்பு அவரை கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வீட்டுக்கு திரும்பக்கொண்டுவந்து வீடு முழுவதும் சோதனைசெய்தார்கள். அதற்குப் பின்னர் அவரை கொண்டுசென்றுவிட்டார்கள். ஆறு மாதங்களுக்கு அவர் எங்கிருக்கிறாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என எதுவும் அறியாத கவலைக்கிடமான நிலையில் இருந்தோம்”\nகடைசியாக கொழும்பிலுள்ள பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் இருப்பதாக, நன்கறிந்த ஒருவரினால் தெரியவந்ததும், அவரைப் பார்க்கச்சென்றோம். எங்களைக் கண்டதும் அப்பா அழத்தொடங்கினார். “விகாரையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை நான்தான் திட்டமிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்” என்றார். 21 தடவைகள் உடற்பாகங்களுக்கு சூடுகாட்டியதாகவும், மேலிருந்து கீழே தொங்��விட்டு அடித்துத்துன்புறுத்தி நகங்களைக்கூட கழற்றியதாகவும், பல வருடங்கள் கழித்து எனக்குக் கூறினார். நான் சிறுபிள்ளையாக இருந்தமையினால் எனக்கு தாக்கம் ஏற்படக்கூடாதென்று, சமீபத்திலேயே அப்பா இவையெல்லாவற்றையும் என்னிடம் கூறினார். தான் நிரபராதியென்று கெஞ்சியும் பலனின்றியே, நோவை மேலும் சகிக்க இயலாமல் வாக்குமூலத்தில் கையொப்பமிடுவதற்கு உடன்பட்டிருக்கிறார்.\nதிகன தோட்டங்களிலுள்ள தடுப்புக் காவலிலிருப்பவர்களின் குடும்பங்களின் லைன் வீடுகள். படம் – கட்டுரையாளர்\n“ஆங் போம்ப கஹபு எகாகே லமய் யனவா” (குண்டுவைத்தவரின் பிள்ளைகள் செல்கிறார்கள் பாருங்கள்) என்கிற அக்கம்பக்கத்தினரின் வசைச்சொற்களுக்கு ஆளாக நேர்ந்ததினால், ரஜனியும் அவரது சகோதரியும் தினமும் பாடசாலைக்கு நடந்து செல்வதற்குப் பயப்படுவார்கள். அவர்களது தாயார் 10 வருடங்களுக்கு முன்பே இறந்துபோயிருந்தபடியினால் அவர்களிருவரையும் பராமரிப்பதற்கு எவருமிருக்கவில்லை. அவர்களின் உறவினரொருவருடன் வசித்துவந்தபோதிலும், அவருக்கும் மூன்று பிள்ளைகள் இருந்தமையினால் அன்றாடத் தேவைகளை பூர்த்திசெய்வது கடினமாக இருந்தது. “ஒரு நிரபராதியை சிறையிலடைக்கும் இந்த உலகத்தில், வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும் சட்டம் ஒரு நிரபராதியை தண்டித்தால், பின்னர் குற்றவாளியை யார் தண்டிப்பார் சட்டம் ஒரு நிரபராதியை தண்டித்தால், பின்னர் குற்றவாளியை யார் தண்டிப்பார்” என இயலாமையுடன் தொடர்ந்தார் ரஜனி.\nகொடிய சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர், யோகேஸ். 8 வருடங்கள் தகுந்த காரணமில்லாமல் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் 2016இல் குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். அவரும் தோட்டங்களிலிருந்து வந்தவர், 2008 இல் கைதானவர். ஆனால், 2012 இலேயே அவர் மீதான குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. கண்டி பொலிஸ் நிலையத்தில் மூன்று மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த யோகேஸ் கூறுவதாவது, தாம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும், கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் (உயர்வலு மின்கம்பிகளினால் மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகவும்), அத்துடன் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக வெற்றுக்காகிதங்களில் கையொப்பமிடும்படி வற்புறுத்தப்���ட்டதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் யோகேஸ் மீது குற்றம்சுமத்தும் வகையில் இந்த வெற்றுக் காகிதங்கள் பின்னர் நிரப்பப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில் 15-20 நிமிட மின்அதிர்ச்சியினால் அவருக்கு இரத்தம் கசியத்தொடங்கியதும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். பொது வைத்தியசாலையில் தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டபோதும்கூட சிறைச்சாலை அதிகாரிகளினால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக, சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டதும் தனக்கு நடந்த தாக்குதல்களையும் மின்அதிர்ச்சி வழங்கப்பட்டது குறித்தும் தெரிவித்தார். சட்டத்தரணிகள் அவரது உடலில் இருக்கும் தடயங்களையும் விரல் முறிவடைந்து இரத்தம் கசிந்திருப்பதையும் அவதானித்தார்கள்.\nஅவர்களின் விடுதலைக்கான அயராத உழைப்பு\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் இருவகையானவை: முதலில் தடுப்புக்காவல் உள்ளடக்கும் சித்திரவதையின் பயங்கரம். அடுத்து, விடுவிக்கப்பட்டதன் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதிலுள்ள போராட்டம்.\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களுக்காகவே பணிபுரியும், கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தின் சட்டஒருங்கிணைப்பாளர் லுசிலி அபேகோன் பொதுவாக நிலைமைகள் எவ்வாறு செயற்படுகிறது என விளக்குகிறார். உதாரணத்திற்கு 2007இல், திகன பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் ஒரு கிராமத்தில் தமிழ் இளைஞர்களை கைதுசெய்தனர். ஒரு கிராமத்திலுள்ள இளைஞர்களிடம் விசாரணைகளையும் சித்திரவதைகளையும் முடித்தபின்னர், அடுத்த கிராமத்திற்கும் சென்று அதனையே செய்தனர், அதற்கடுத்த கிராமத்திலும் அதனையே தொடர்ந்தனர். கிட்டத்தட்ட ஒரேவகையான போக்கை பின்பற்றினர். இரவுநேரங்களில் அதிகாரிகள் போதையில் இருந்தமையினால், அடிகளும் துன்புறுத்தல்களும் இரவுநேரங்களிலேயே வழக்கமாக நடத்தப்பட்டன. தடுக்கப்பட்டிருந்தவர்களினால் வாசிக்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத சிங்களமொழியில் எழுதப்பட்டிருந்த ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு கைச்சாத்திட உந்தப்பட்டனர், இல்லையேல் வ���ற்றுக்காகிதங்களில் கைச்சாத்திடச்செய்த பின்னர், அதிகாரிகள் தாம் விரும்பியவற்றை அதில் எழுதிக்கொள்ளக்கூடிய வகையிலும் நிலைமை இருந்தது. சிலநேரங்களில் ஆடை களையப்பட்டு, தலைகீழாக தொங்கவிடப்பட்டு, தாக்கப்பட்டு முடிந்தபின்னர் பயங்கரவாத அல்லது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தடுத்துவைக்கப்பட்டவரிடம், அடுத்த அறையில் அவரின் மனைவி விசாரணைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறார் எனக்கூறுவார்கள். தனது மனைவியும் அதே விதத்தில் சித்திரவதையை எதிர்கொள்ளவேண்டிவரும் என்று பதறி, உடனேயே ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட உடன்படுவார்கள்.\n“விடுவிக்கப்பட்டவர்களில் பலர், தமக்கு நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்து எமக்குக் கூறியிருப்பினும், பாதுகாப்புப் படையினர் அல்லது சட்ட அமுலாக்க அதிகாரிகளினால் தாம் பழிவாங்கப்படலாம் என்கிற அச்சத்தின்பேரில், தங்கள் அனுபவங்களை பொதுவில் பகிர்ந்துகொள்ளவோ அல்லது இழப்பீட்டை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கோ தயங்குகிறார்கள்”\n“நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பான்மையானோர் தமது சமூகங்களுக்கு திரும்பும்போது மீள்இணைவதில் சிக்கல்களை சந்திக்கிறார்கள். பலர், காவலில் இருந்தபோது அனுபவித்த துன்புறுத்தல்களினால் ஏற்பட்ட காயத்தினால் இன்னும் வலியுடன் வாழ்கிறார்கள். அத்துடன், நித்திரையின்மை மற்றும் விரக்தியினால் அவதிப்படுவதுடன் பலநேரங்களில் அவர்களது சமுகத்தினரால் விலத்தியும்வைக்கப்படுகிறார்கள்”\nபயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு\nஇராணுவ – நீக்கம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் பற்றிய ஏகோபித்த குரல்கள் பரவலாக எழுந்திருந்தாலும், ‘தேசிய பாதுகாப்புக்கு’ குறிப்பிட்டளவு அச்சுறுத்தல் நிலவுவதாக கூறி அரசாங்கமானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் வடக்கு – கிழக்கில் ஸ்திரமான இராணுவ இருப்பின் தேவை குறித்து தொடர்ச்சியாக ஒரு உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்துவந்துள்ளது. மேலும் அரசாங்கமானது, ISIS அமைப்புடன் உள்நாட்டுத் தொடர்புகள் இருக்கலாம் எனக்கூறி உளவுத்துறை அமைப்புகளை உயர் எச்சரிக்கையில் வைத்திருந்து, பயங்கரவாத – எதிர்ப்புச் சட்டங்கள், கண்காணிப்பு, இராணுவ தரிப்பு போன்றவற்றுக்கான தேவையை சட்டரீதியாக ��றுதிப்படுத்தியிருக்கிறது.\n1978 முதல் அமுலில் இருக்கும் பயங்கரவாத – எதிர்ப்பு சட்டமான, பயங்கரவாத – தடைச் சட்டமானது, வெற்றிகரமாக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அதன் உக்கிரத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, பொதுமக்களின் பார்வையில் மனிதத்தை இழக்கும்படி செய்திருக்கிறது. ஒரு தனிமனிதன் குற்றவாளியெனவோ நிரபராதியெனவோ தீர்மானிப்பது எமது கைகளில் இல்லை. அதனால்தான் இந்தச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு சட்டங்களை நம்பியிருக்கிறோம். ஆனால், ஒரு நியாயமற்ற செயன்முறையை சட்டரீதியாக்குவதற்கென்றே ஒரு சட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது குறித்து நாமனைவரும் வருந்தியேயாகவேண்டும். சட்டத்தின்கீழ் ஒவ்வொருவரும் சமம், அதனால் ஒவ்வொருவரும் அதன் உகந்த செயன்முறைக்கு உரியவர்கள். அடிப்படை உரிமைகள் இவை. விவாதமோ, சமரசமோ இதில் தேவையற்றது. இத்தகைய உரிமைகளை முன்னிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. அத்துடன், இத்தேசத்தின் குடிமக்களாகிய நாமும் அதனை செயற்படுத்துவதற்கு உறுதிபூணவேண்டும்.\nபாதுகாப்பு காரணங்களுக்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/3266-naan-padichen-thambi-tamil-songs-lyrics", "date_download": "2020-02-22T15:03:55Z", "digest": "sha1:GVQS5PIAWUELAX63ZWICXZIIIAKWBXXT", "length": 8503, "nlines": 138, "source_domain": "www.tamilpaa.com", "title": "Naan Padichen (Thambi) songs lyrics from Netru Indru Naalai tamil movie", "raw_content": "\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nஎன்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை\nஇது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nஇந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்\nஅவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்\nஇந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்\nஅவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்\nஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்\nஇன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nநாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்\nபொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்\nநாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்\nபொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்\nஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்\nதன் இனிய கு��ும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nதெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு\nஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு\nதெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு\nஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு\nமக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்\nதம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nவீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே\nதாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே\nவீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே\nதாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே\nஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்\nதாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்\nநான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -\nஅதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று\nஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே\nபொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே\nஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே\nபொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே\nஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு\nஅந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு\nஒரு சம்பவம் என்பது நேற்று -\nநேற்று அது சரித்திரம் என்பது இன்று -\nஇன்று அது சாதனை ஆவது நாளை -\nநாளை வரும் சோதனைதான் இடை வேளை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnge Varuvadhu (அங்கே வருவது யாரோ)\nInnoru Vaanam (இன்னொரு வானம்)\nNee Ennenna (நீ என்னென்ன சொன்னாலும்)\nPaadum Pothu Naan (பாடும்போது நான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theeppori.com/?p=542", "date_download": "2020-02-22T15:52:42Z", "digest": "sha1:BPLJVQZYE6V5YUHA56FBIO6DKUUM63Y3", "length": 12344, "nlines": 103, "source_domain": "theeppori.com", "title": "கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதி��ாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nகடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை\nஇந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை குடித்து, தனது குடிசை படகில் இருந்து மரக்கட்டைகளை பயன்படுத்தி கடல் மீன்களை உண்டு இவ்வளவு நாள்கள் தாக்குப்பிடித்திருக்கிறார்.\nஇந்தோனீசிய கடல் பகுதியில் இருந்து 77 மைல் (125 கிமி) தொலைவில் ஒரு மீன்பிடி குடிசையில் அல்டி நோவல் அடிலங் இருந்துவந்தார். கடந்த ஜூலை மாதம் கடுமையான சூறாவளி காற்று காரணமாக 19 வயது இளைஞர் அடிலங் திக்குதெரியாதநிலையில் குவாம் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டார்.\nபனாமா கப்பல் ஒன்று மூலமாக அவர் மீட்கப்பட்டார். இந்தோனீசியாவின் சுலாவெசி தீவைச் சேர்ந்த அந்த பத்தொன்பது வயது இளைஞர் ‘ராம்பாங்’ எனப்படும் துடுப்புகளற்ற, எந்திரம் இல்லாத ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் வேலை செய்துவந்தார்.\nராம்பாங் விளக்குகளை போடுவதன் மூலம் மீன்களை வலையில் வீழ்த்தும் வேலைதான் அல்டி நோவல் அடிலங்கின் பணி என்கிறது ஜகார்டா போஸ்ட் செய்தித்தாளின் அறிக்கைகள்.\nஒவ்வொருவாரமும் அம்மீன்பிடி குடிசைக்குச் சொந்தக்காரர் தனது நிறுவனத்தின் ஒரு வேலையாள் மூலம் அடிலங்கிற்கு உணவு, தண்ணீர், மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்கிவிட்டு, மிதவை மீன்படி குடிசையில் சிக்கிய மீன்களை பெற்றுக்கொள்வார்.\nகடந்த ஜூலை 14-ம் நாள் அடிலங்கின் ’ராம்பாங்’ கடுமையான சூறாவளி காற்றின் தாக்குதலில் சிக்கியது. அப்போது அவரிடம் உணவுப்பொருள்கள் ஓரளவுதான் இருந்தது. ஆகவே அவர் மீன்பிடித்து தனது மீன்பிடி குடிசையின் மர வேலியில் இருந்து மரக்கட்டைகளை எடுத்து மீன்களை சுட்டுச் சாப்பிட்டார்.\nதி ஜகார்ட்டா போஸ்ட் நாளிதழலானது திக்கில்லாமல் குடிசை மிதந்ததால் அடிலங் பயந்துவிட்டதாகவும் அடிக்கடி அழுது கொண்டிருந்ததாகவும் ஒசாகாவில் இந்தோனீசிய தூதுவர் ஃபஜர் ஃபர்தாஸ் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.\n”ஒவ்வொரு முறை அவர் ஓரு பெரிய கப்பலை பார்க்கும்போதும் அவருக்கு தான் காப்பாற்றப்படுவோம் என நம்பிக��கை பிறந்தது. ஆனால் பத்துக்கும் அதிகமான பெருங்கப்பல் அவரை கடந்து சென்றன. ஆனால் எவரும் அவரை பார்க்கவில்லை அல்லது கப்பலை நிறுத்தவில்லை” என ஃபஜர் ஃபர்தாஸ் கூறியிருக்கிறார்.\nகடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தனக்கு அருகில் இருந்த எம்வி அர்பெக்கியோ கப்பலை பார்த்ததும் அடிலங் ஒரு அவசரநிலை செய்தியை ரேடியோ சமிக்ஞை மூலமாக அனுப்பினார். குவாம் தீவின் கடல் பகுதியில் இருந்த ஒரு பனாமா கப்பல் அந்த அழைப்பை எடுத்தது.\nஅக்கப்பலின் கேப்டன் குவாம் கடற்கறை பாதுகாப்பு அதிகாரியை தொடர்புகொண்டார். அவர் ஒரு குழுவை அனுப்பி அவரை மீட்டு ஜப்பானுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார் என்கிறது ஒசாகாவின் இந்தோனீசிய தூதரக ஜெனெரலின் பேஸ்புக் பக்கம்.\nஅடிலங் செப்டம்பர் ஆறாம் தேதி ஜப்பானை அடைந்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் இந்தோனீசியாவுக்கு பறந்தார். தற்போது தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் அந்த 19 வயது இளைஞர்.\nபணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை\nஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்\nபுகைப்பட கலை தோன்றிய வரலாறு.\nகாலங்கள் ஓடினாலும் நினைவுகளை சுமந்து திரியும் ஒரு பொருள் புகைப்படம். நாம் அன்றாட வாழ்வில் பல நினைவுகளை சுமந்து செல்கின்றோம், அதை...\nராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏற்படுகிறது தெரியுமா\nராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்படுவதை நாம் பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றோம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் முடிந்ததும் தீப்புலம்பையும் ஏராளமான புகையைக்...\nஈக்வேடாரில் புதிதாக காணப்பட்ட தேன்சிட்டு காக்கப்படுமா\nஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/review_details.php?lan=&film_id=46", "date_download": "2020-02-22T16:56:03Z", "digest": "sha1:FODMJBN3IJF4HUJCKYZKDXQCA47WTCUT", "length": 12819, "nlines": 178, "source_domain": "www.mysixer.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள்", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nஎழுத்தாளர் வைஜெயந்தியாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது 50 ஆவது நாவலாக எழுத விருப்பப்பட்டு எழுத்தில் ஏறாமல் போய்விடும் விறுவிறு கிரைம் திரில்லர் நாவலாக, இரவுக்கு ஆயிரம் கண்கள்.\nஓபனிங் சாங், பஞ்ச் டயலாக் , அட்வைஸ், புரட்சி போன்றவைகளைப் படங்களில் பார்த்து நொந்து போய், சினிமாவைச் சினிமாவா எடுங்கடா என்று புலம்ப ஆரம்பிக்கும் போது, அருள் நிதி படப்போஸ்டரைப் பார்த்து விட்டால், கோடையில் மழை பெய்வது போன்ற அனுபவம் கிடைத்து விடும் என்றால் அது மிகையல்ல. இரவுக்கு ஆயிரம் கண்கள், ஒரு அக்மார்க் சினிமா.\nஒரு இரவில் நடக்கும் கொலை, அந்தக் கொலையைச் செய்தவர் யாராக இருக்கும் என்று பார்வையாளர்களைக் கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் படமாக இரவுக்கு ஆயிரம் கண்கள்.\nமிகவும் இயல்பாக நாம் அன்றாடம் சந்திக்கும் வாடகைக் கார் ஓட்டுநராக அருள் நிதி. தான் உண்டு தன் காதல் உண்டு என்று இருக்கும் இவர், உண்மையான கொலையாளி அல்லது குற்றவாளியைப் பிடிக்க ஒரு இரவு முழுவதும் பரபரப்பாக ஓடுகிறார்.\nஇன்னொரு பக்கம் சபலப்புத்தியுள்ள பெருசுகளை அதாவது பெரும்பணக்காரப் பெருசுகளைக் காமவலை வீசிக் கவிழ்த்து அவர்களது ஆஸ்திகளை ஆட்டையைப் போடும் கும்பல் அஜ்மல், வித்யா பிரதீப், சுஜா வாருணீ.\nவேறு வேறு வகையில் பாதிக்கப்படும் ஆனநத் ராஜ், ஜான் விஜய் மற்றும் சாயா சிங், ஆடுகளம் நரேன்.\nஅத்துனை கதாபாத்திரங்களையும் அழகாக இணைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கொலையாளியைத் துரத்தும் காவல்துறை அதிகாரியாக நம்ம கார்த்திக் சுப்பராஜின் அப்பாவும் கராத்தே கார்த்தியும். தீரன் அதிகாரம் ஒன்று படததிற்குப் பிறகு, கராத்தே கார்த்தி இதிலும் ஜொலிக்கிறார்.\nமஹிமா நம்பியார் பற்றி சொல்லவும் வேண்டுமோ, மழையில் நனைய வைத்து பாவாடை சட்டையில் ஒரு துள்ளல் போட வைத்துவிட்டால் அத்துனை தமிழ் ரசிகர்க்ளும் கிளீன் போல்ட் ஆகிவிடுவது இந்தப்படத்திலும் அரங்கேறியிருக்கிறது.\nகடைசியில் காவல்துறை கண்டுபிடிக்க முடியாததைக் கிரைம் திரில்லர் எழுத்தாளர் வைஜெயந்தி – லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டுபிடித்துவிடுகிறார். துப்புத்துலக்க முடியாத இதுபோன்ற வழக்குகளில் பேசாமல் ராஜேஷ் குமார் போன்றவர்களின் ஆலோசனையைக் காவல்துறை நாடலாம்.\nஅரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்ஸின் இசை போன்றவற்றை விட ஷான் லோகேஷின் எடிட்டிங்குக்கு இயக்குநர் மு.மாறன் அதிக நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.\nகாவல்துறையினரை விட மற்றவர்கள் அதாவது சாதாரண மக்கள் மிகவும் சரளமாகத் துப்பாக்கியைக் கையாள்வது, ஒரே ஊரில் இருந்துகொண்டு தொடர்ச்சியாக பலரையும் ஏமாற்றி ஆட்டையைப் போடும் அஜ்மல், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் மிகவும் இயல்பாக கெட் அப்பை மாற்றாமல், அட ஒரு ஹெல்மெட் கூடப் போட்டு முகத்தை மறைக்காமல் வலம் வந்து கொண்டிருப்பது போன்றவை, இப்படிப்பட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் கதையின் ஸ்பீடு பிரேக்கர்கள் என்றால் அது மிகையல்ல, அந்தக்குறைகள் களையப்பட்டிருக்க வேண்டும்.\nமற்றபடி, இரவுக்கு ஆயிரம் கண்கள், இரவில் மின்னும் நட்சத்திரங்களா.. அட. ஒரு கவிதையான தலைப்பிற்குள் அட்டகாசமான கிரைம் திரில்லரைக் கொடுத்த விதத்தில் மு.மாறன் , நம்பிக்கை தரும் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nநம்மைக் கவனித்துக் கொள்பவர்களைக் கவனி\nகொட்டிய சித் ஸ்ரீராமின் இசை\nவெள்ளையானையிலிருந்து வெண்ணிலாவை வெளியிட்ட தனுஷ்\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2019/10/blog-post_532.html", "date_download": "2020-02-22T15:49:37Z", "digest": "sha1:7DYYSCK2NQWMIYCYCUIZZCE6LHCKTLYH", "length": 16206, "nlines": 244, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உயிர்த்தெழுந்த அரசுப் பள்ளி: சாதித்துக் காட்டிய தலைமை ஆசிரியை", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்உயிர்த்தெழுந்த அரசுப் பள்ளி: சாதித்துக் காட்டிய தலைமை ஆசிரியை\nஉயிர்த்தெழுந்த அரசுப் பள்ளி: சாதித்துக் காட்டிய தலைமை ஆசிரியை\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, October 18, 2019\nதனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மத்தியில், நாமக்கல் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு 2 மாணவர்களை மட்டுமே கொண்டு, ‘மூடு விழா’ காணும் நிலையில் இருந்த இப்பள்ளி, தற்போது 73 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறது.\nஎப்படி இது சாத்தியம் என அப்பகுதி மக்களை அணுகிய போது, அனைவரும் சுட்டிக்காட்டிய நபர் பள்ளித் தலைமை ஆசிரியை வி.விஜயலட்சுமி. இவரும், கணவர் தங்கராஜும் வீடு, வீடாக ஏறி, இறங்கி இதை சாத்தியப்படுத்தியதாக அழகு நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிய பள்ளிக்கு சென்றபோது, இன்முகத்துடன் வரவேற்ற வி.விஜயலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:\nநாமக்கல் அருகே கீரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தேன். 2018-ம் ஆண்டு அழகு நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு (ஆங்கில வழி) இடமாற்றம் செய்யப்பட்டேன். பள்ளிக்கு வந்தபோது 3-ம் வகுப்பில் ஒரு மாணவர், 4-ம் வகுப்பில் ஒரு மாணவி மட்டுமே படித்து வந்தனர். வகுப்பறை கட்டிடமும் மோசமான நிலையில் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமெனில், முதலில் பள்ளி வகுப்பறை கட்டிடம் புதுப்பிப்பதுடன், வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். எனக்கு அறிமுகமான நபர்கள், தன்னார்வ அமைப்பு களின் உதவியுடன் பள்ளி வகுப்பறை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.\nமேலும், பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டதுடன், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நானும், கணவரும் விடுமுறை நாட்களில் அழகு நகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்க்கும்படி வலியுறுத்தினோம். இதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தது எனது கற்பித்தல் முறைதான்.\nகீரம்பூர் பள்ளியில் பணிபுரிந்தபோது மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பிக்கும் முறையை வீடியோவாக பதிவுசெய்ததை குழந்தைகளின் பெற்றோரிடம் காண்பித்தேன். அதன் பலனாக, 67 மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஒப்புக்கொண்டனர். எனினும், 49 மணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்தனர். அதிலும், 25 மாணவர்கள் மட்டுமே நீடித்தனர். மனம் தளராமல், மேற்கண்ட மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பித்தேன். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கண்ட பெற்றோர், இதுகுறித்து தங்களது சக நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால், இந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை 73 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வரும் காலத்தில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.\nஎழுத்துகளை அப்படியே சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு பதியாது. சில எளிய வரைபடங்கள் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதேபோல், ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதை தமிழ் எழுத்துகள் மூலமாக கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கினால் சரியான உச்சரிப்பில் படிப்பர். ஆங்கில வார்த்தைகளை தமிழில் அறிவதற்கு 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில அகராதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் முறையும் மாணவர் களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்களே ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் அர்த்தம் கண்டுபிடிப்பர். வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதால், கூடுதல் வகுப்பறைகள் அவசியம்தேவை. நன்கொடையாளர்கள் மூலமாக, புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்றும் அவர் கூறினார்.\nதனியார் பள்ளிகள் பெருகியுள்ள இக்கால கட்டத்தில், அரசுப் பள்ளியை நோக்கி மாணவர் களை இழுத்த பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமியின் முயற்சி பாராட்டத்தக்கது என்றால், அது மிகையாகாது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் ���மல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/vasthu-therukuthu-tamil/", "date_download": "2020-02-22T16:34:11Z", "digest": "sha1:7HFBUWO3YPZ76O3YXLX4BINNY3AZJQLR", "length": 10802, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "தெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம் - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து தெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம்\nதெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம்\nவீடு என்பது மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு மிகவும் அவசியமாகும். இந்த வீடுகள் பெரும்பாலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் பெரும்பான்மையானவர்களுக்கு அமைகிறது. அதிலும் வீட்டை சுற்றி சாலைகள், தெருக்கள் போன்றவை இருப்பது ஆச்சர்யமொன்றும் இல்லை. ஆனால் இந்த சாலைகள், வீதிகள் அல்லது தெருக்கள் போன்றவையின் தொடக்கமானதோ அல்லது முடிவோ நம் வீட்டின் தலைவாயிலுக்கு நேரெதிரே இருந்தால் அது “தெருக்குத்து” என்றழைக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் வாஸ்து குறைபாடு பற்றியும் அதை போக்குவதற்கான பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவீதி சூலை மற்றும் தெருக்குத்து தோஷங்கள் பல வகைகளாக இருக்கின்றன.இந்த தெருக்குத்து என்றால் என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nகிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் தலை வாயில்கள் கொண்ட வீட்டின் தலைவாயிலுக்கு நேரெதிரே வீதி அல்லது தெருவின் தொடக்கமோ அல்லது முடிவோ இருந்து ஏற்படும் தெருக்குத்து தோஷத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தொடக்க காலத்தில் எந்த ஒரு பிரச்சனைகள் இருக்காது என்றாலும் ��ாலப்போக்கில் பொருளாதார நெருக்கடிகள், துயரங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.\nமேற்கு மற்றும் தெற்கு திசைகளில் தலைவாயில்கள் கொண்ட வீட்டின் தலைவாயில்களுக்கு நேரெதிரே வீதி அல்லது தெருவின் தொடக்கமோ அல்லது முடிவோ இருந்து ஏற்படும் தெருக்குத்து தோஷத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நிலையில்லாத வாழ்க்கை, சில நாட்கள் இன்பம், சில நாட்கள் துன்பம் என ஏற்ற இறக்கமான பலன்களே ஏற்படும்.\nபொதுவாக எந்த திசையில் வீடு இருந்து, அந்த வீட்டின் தலைவாயில்களின் நேரெதிரே தெருவோ அல்லது வீதியின் தடக்கமோ முடிவோ இருப்பதால் ஏற்படும் வீதி சூலை மற்றும் தெருக்குத்து தோஷத்தால் வீட்டில் வசிக்கும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் பல இன்னல்கள் உண்டாகும். குடும்ப பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையே அதிகம் இருக்கும்.\nபலரும் தாங்கள் வசிக்கும் சொந்த மற்றும் வாடகை வீடுகளில் இத்தகைய தெருக்குத்து தோஷம் இருக்கவே செய்கிறது. இந்த தோஷத்தை நீக்குவதற்கு ஒரு செப்பு தகட்டில் மந்திரக்கப்பட்டு வரையப்பட்ட சுதர்சன யந்திரத்தை பிரேம் போட்டு தெருவை பார்த்தவாறு இருக்கும் உங்கள் வீட்டின் தலைவாயிலுக்கு மேல் மாட்டிவைப்பதால் தெருக்குத்து தோஷத்தை போக்கும்.\nகிழக்கு பார்த்த வீட்டின் வாஸ்து பலன்கள்\nஇது பொபின்ரு மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த பொருளை உங்கள் படுக்கை அறையில் வைத்தால் வீட்டில் சண்டையே வராது.\nவாஸ்துவும் கணவன் மனைவி பிரிவிற்கு காரணமா\nவாஸ்து படி உங்கள் வீட்டில் இதெல்லாம் சரியாக உள்ளதா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=tamil-ealam", "date_download": "2020-02-22T16:11:21Z", "digest": "sha1:HEMIYVKNQXJVMB5A2I4UPTHHH3CBHJV3", "length": 14804, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Tamil Ealam – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nஜெயலலிதாவின் வெற்றியும் ஈழத்தமிழர் அரசியலும்\nபடம் | AP Photo, THE HUFFINGTON POST செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன\nபடம் | TELEGRAPH தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்…\nஅரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா\nபடம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப்…\nஅரசியல் தீர்வு, ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்: அறிக்கைப்போரின் பார்வையாளர்களா தமிழ் மக்கள்\nபடம் | TAMIL DIPLOMAT விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு எனப்படுவது ஒரு தனிப்பட்ட முரண்பாடு அல்ல. தமிழ் அச்சூடகங்களில் ஒரு பகுதியும் இணைய ஊடகங்களில் ஒரு பகுதியும் சித்தரிப்பது போல அது சுழலும் சொற்போரும் அல்ல. விக்னேஸ்வரனின் அறிக்கையில் கூறப்படுவது போல கொழும்பு…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா\nபடம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன்…\nஅம்பாறை, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சம்பூர், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநல்லிணக்கத்துக்கு முன்நிபந்தனை: இராணுவமயமாக்கலை ஒழித்தல் அவசியம் – கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் UNWGEID வேண்டுகோள்\nபடம் | Selvaraja Rajasegar, VIKALPA FLICKR கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்பினர், காணாமல்போனோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவின் UN Working Group on Enforced and Involuntary Disappearances (UNWGEID) இலங்கை…\nஅரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா\nபடம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட…\nUncategorized, இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஇலங்கையில் காணாமற்போதல் மற்றும் ஐ.நா. செயற்குழுவின் விஜயம்\nபடம் | Selvaraja Rajasegar (காணாமல்போன தனது மகளின் படமொன்றை பற்றியவாறு முல்லைத்தீவு தாயொருவர்) பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் (WGEID) 35 வருட கால வரலாற்றில், மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் காணாமல்போதலில் இலங்கை 2ஆவது இடத்தில்…\nஅரசியல் கைதிகள், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ���த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n(வீடியோ) | உத்தரவாதமற்ற பிணை மற்றும் புனர்வாழ்வு – அருட்தந்தை சத்திவேல்\nபடம் | செல்வராஜா ராஜசேகர் (மொபைல் படம்) நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் எனத் தெரிவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல், அரசியல்கைதிகள் பிணையில் அல்லது புனர்வாழ்வின் பின்னர் விடுதலை…\nஅரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF)", "date_download": "2020-02-22T17:37:16Z", "digest": "sha1:3EJDOV4WX4EGFTYOEXJ6YVL7CA4J3OCD", "length": 17483, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:15வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை (எடப்பாடி கே. பழனிசாமி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:15வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை (எடப்பாடி கே. பழனிசாமி)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை,பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் 2017 பிப்ரவரி 16 முதல்\nதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிதி, திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வா��ியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2017 ஆகத்து 21 முதல்\nதமிழ் மொழித் துறை மாஃபா பாண்டியராஜன் தமிழ் மொழித்துறை 2017 ஆகத்து 21 முதல்\nவனத்துறை திண்டுக்கல் சி. சீனிவாசன் வனத்துறை 2017 பிப்ரவரி 16 முதல்\nபள்ளிக் கல்வித் துறை கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை 2017 பிப்ரவரி 16 முதல்\nகூட்டுறவு செல்லூர் கே. ராஜூ கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் 2017 பிப்ரவரி 16 முதல்\nமின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பி. தங்கமணி மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம் 2017 பிப்ரவரி 16 முதல்\nநகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி எஸ். பி. வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம். 2017 பிப்ரவரி 16 முதல்\nமீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை டி. ஜெயக்குமார் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி), மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் 2017 பிப்ரவரி 16 முதல்\nசட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் சி. வே. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை 2017 பிப்ரவரி 16 முதல்\nஉயர்கல்வி கே. பி. அன்பழகன் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல். 2017 பிப்ரவரி 16 முதல்\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் மருத்துவர் வி. சரோஜா மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம். 2017 பிப்ரவரி 16 முதல்\nதொழில்துறை எம். சி. சம்பத் தொழில்கள் 2017 பிப்ரவரி 16 முதல்\nசுற்றுச்சூழல் துறை கே. சி. கருப்பண்ணன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு 2017 பிப்ரவர��� 16 முதல்\nஉணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் ஆர். காமராஜ் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்\nகைத்தறி மற்றும் துணிநூல் ஓ. எஸ். மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் 2017 பிப்ரவரி 16 முதல்\nகால்நடைப் பராமரிப்பு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கால்நடைப் பராமரிப்பு 2017 பிப்ரவரி 16 முதல்\nமக்கள் நல்வாழ்வு மருத்துவர் சி. விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் 2017 பிப்ரவரி 16 முதல்\nவேளாண்மை இரா. துரைக்கண்ணு வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்\nசெய்தி கடம்பூர் ராஜு செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் 2017 பிப்ரவரி 16 முதல்\nவருவாய் ஆர். பி. உதயகுமார் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு, தகவல் தொழில்நுட்பம் 2017 பிப்ரவரி 16 முதல்\nசுற்றுலா வெல்லமண்டி என். நடராஜன் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 2017 பிப்ரவரி 16 முதல்\nவணிகவரி மற்றும் பத்திரப்பதிவு கே. சி. வீரமணி வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம். 2017 பிப்ரவரி 16 முதல்\nஊரகத் தொழில் பி. பெஞ்சமின் ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் 2017 பிப்ரவரி 16 முதல்\nபால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி கே. டி. ராஜேந்திர பாலாஜி பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி 2017 பிப்ரவரி 16 முதல்\nதொழிலாளர் நலன் மருத்துவர் நிலோபர் கபில் தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம். 2017 பிப்ரவரி 16 முதல்\nபோக்குவரத்து எம். ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் 2017 பிப்ரவரி 16 முதல்\nஆதி திராவிடரர் வி. எம். ராஜலட்சுமி ஆதி திராவிடர் நலன், மலை���ாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் 2017 பிப்ரவரி 16 முதல்\nகாதி மற்றும் கிராம தொழில் ஜி. பாஸ்கரன் காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் 2017 பிப்ரவரி 16 முதல்\nஇந்து சமயம் மற்றும் அறநிலையம் சேவூர் எஸ். ராமச்சந்திரன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்\nபிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன் எஸ். வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன். 2017 பிப்ரவரி 16 முதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2019, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mg-zs-ev-variant-details-features-expected-020341.html", "date_download": "2020-02-22T17:23:04Z", "digest": "sha1:76W4LUJRZMN63ANUHAFTSK5FMJBPVSVV", "length": 22328, "nlines": 303, "source_domain": "tamil.drivespark.com", "title": "இரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது? - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n5 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n5 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n5 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nMovies எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: ���ிதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரு வேரியண்ட்களில் அறிமுகமாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடல்... எதை வாங்குவது சிறந்தது\nஎம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அடுத்த அறிமுக மாடலாக இசட்எஸ் இவி என்கிற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் இந்த காரின் விற்பனை அடுத்த ஜனவரி மாதம் முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎம்ஜி நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை எக்ஸைட், எக்ஸ்க்ளுசிவ் என்ற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யவுள்ளது. இந்த இரு வேரியண்ட்களிலும் பல நவீன தொழிற்நுட்பங்களை இந்நிறுவனம் பொருத்தியிருக்கும் என நம்பலாம்.\nஇந்த இரு வேரியண்ட்களிலும் ஒரே 44.5 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 3-பேஸ் நிரத்தர காந்த எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரானது 141 பிஎச்பி பவரையும் 353 என்எம் டார்க் திறனையும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்தவல்லது.\nஇதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் சுமார் 340கிமீ தூரம் வரை இயங்கும் திறன் கொண்டது. மேலும் இசட் எஸ் இவி காரில் விரைவான சார்ஜிங் தொழிற்நுட்பம் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த விரைவான சார்ஜிங் மூலம் வெறும் 60 வினாடிகளில் இந்த காரின் பேட்டரியை 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும்.\nநமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு எம்ஜி இசட்எஸ் இவி காரை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இந்த டெஸ்ட் ட்ரைவ் மூலம் கிடைத்த தகவல்களை ஏற்கனவே தளத்தில் பதிவிட்டுள்ளோம். அவற்றை மீண்டும் காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.\nபுதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஎம்ஜி இசட்எஸ் இவி காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை வேரியண்ட் வாரியாக இனி பார்ப்போம்...\nஎல்இடி டிஆர்எல் உடன் உள்ள ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ்\nபுகையினால் மாசு அடையாத லோகோ\nமின்சாரம் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்-கள்\nஓஆர்விஎம்-களுடன் ஒருங்கிணைந்த டர்ன் சிக்னல்கள்\nலெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம்\nகாரை இயக்க மற்றும் நிறுத்த புஷ்-பட்டன்\n3.5 இன்ச் திரை மூலம் பல தகவல்களை வழங்கும் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்\n60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கப்பட்ட பின்புற இருக்கைகள்\nகைனெடிக் எனர்ஜி ரிகோவரி சிஸ்டம் (கேர்ஸ்)\nஇபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம்\nடயரின் அழுத்தத்தை அளவிடும் கருவி\nMost Read:2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...\n8.0 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்\nமின்சாரம் மூலமாக 6 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை\nஐ-ஸ்மார்ட் 2.0 இணைப்பு தொழிற்நுட்பம்\nபிஎம் 2.5 ஃபில்டர் உடன் உள்ள காற்று தூய்மையாக்கி\nMost Read:மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..\nஇந்த சிறப்பம்சங்கள் மூலம் இசட்எஸ் இவி காரின் டாப் வேரியண்ட் எக்ஸ்க்ளுசிவ் தான் என்பது தெரிய வருகிறது. இந்த இரு வேரியண்ட்களின் விலை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ரூ.50,000 மூலம் இசட்எஸ் இவி கார்களுக்கான முன்பதிவை இணையத்தள மூலமாகவும் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்கள் மூலமாகவும் எம்ஜி நிறுவனம் ஏற்று வருகிறது.\nMost Read:லாட்ஜி மாடலை தொடர்ந்து டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பையும் நிறுத்தும் ரெனால்ட் நிறுவனம்...\nஇந்த எலக்ட்ரிக் கார் அறிமுகமான பின் டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், ஹைதராபாத் என 5 நகரங்களில் மட்டும் தான் முதற்கட்டமாக விற்பனையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இசட்எஸ் இவி மாடல் அறிமுகமான பிறகு தற்சமயம் இந்தியாவில் ஒரே ஒரு எலக்ட்ரிக் காராக கொடிக்கட்டி பறக்கின்ற ஹூண்டாய் கோனா இவி காருடன் போட்டியிடவுள்ளது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nஎம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி எப்போது அறிமுகம்\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nபுக்கிங்கில் புதிய சாதனையை தொட்டது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்க��ன... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\n5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nஎம்ஜி இஎம்ஜி6 ஹைப்ரிட் செடான் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3.. பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\n21 பேரின் உயிர்களை காவு வாங்கிய அவினாசி சாலை விபத்து... நடந்தது என்ன\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/food/videos/", "date_download": "2020-02-22T17:22:20Z", "digest": "sha1:W2XTVN3YMLCF255I5UXNP4X2HDR6JYG7", "length": 7226, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "food Videos | Latest food Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nபாஜக பிரமுகர் நடத்தி வந்த ஃபாஸ்ட் புட் கடைக்கு சீல்\nநெஸ்லே பால் பவுடர் ஆபத்து... எச்சரிக்கும் ரிப்போர்ட்...\nசென்னையில் மதராச பட்டினம் உணவுத் திருவிழா தொடங்கியது\nகாய்கறி சந்தை போல இயங்கும் இட்லி சந்தை பற்றி தெரியுமா\nபோலி நெய், வெண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை\n\"பிரசவ காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்\nபொள்ளாச்சியில் சூடுபிடிக்கும் நாட்டு சர்க்கரை உற்பத்தி\nகோழி நாடார் கடை ஸ்பெஷல் கறி தோசை\n50 சதவிகிதம் விற்பனை சரிந்தது... காற்று வாங்கும் பிரியாணி கடைகள்...\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\nஸ்விகி டெலிவரி பாய்ஸ் ஸ்டிரைக்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவர��� நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/lifestyle/page-5/", "date_download": "2020-02-22T17:15:21Z", "digest": "sha1:BCZJVLNA2O2TUGRH2W4JMLWEO7NFNBMN", "length": 7504, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Lifestyle | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஆண்களே அழகான தோற்றத்தால் அனைவரையும் கவர வேண்டுமா\nமணக்கும் மணத்தக்காளி காரக் குழம்பு செய்வது எப்படி\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nருசியான மணமணக்கும் மாம்பழ மோர்குழம்பு செய்வது எப்படி\nசுவையான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nஇன்று உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்\nரமலான் 2019: இஃப்தார்க்கு இந்த ஹோட்டல்கள் எல்லாம் பெஸ்ட்\nசுவையான இஃப்தார் ரெசிபி: வீட்டிலேயே செய்யலாம்\nஇதய நோய் வராமல் இருக்க இதை சாப்பிடுங்கள்\nஉடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்\nகொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஸ்னாக்ஸ்... குளிர்ச்சி தரும் காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்\nஉங்களைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் மகிழ்ச்சியாக இருக்க சில வழிகள்\nகலர் போகாமல், சுருக்கம் விழாமல் துவைக்க சில எளிய டிப்ஸ்\nபழைய காதல் வாழ்க்கை புதிய உறவில் இணையத் தடையாக இருக்கிறதா \nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://teamkollywood.in/author/prem/", "date_download": "2020-02-22T16:20:50Z", "digest": "sha1:I55OMAPYCRRNLVM4YPNC54ZN2H4LKNGF", "length": 6887, "nlines": 125, "source_domain": "teamkollywood.in", "title": "Prem, Author at Team Kollywood", "raw_content": "\nநகரங்களில் ஜொலிக்கும் சூர்யாவின் சூரரை போற்று \nசூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன்\nமாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா அப்டேட் \nநடிகர் விஜய் நடித்து வரும் 64 வாது படம் மாஸ்டர் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . இப்படத்தை எக்ஸ்பி\nநடிகர் தளபதி விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் \nமாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் சோதனை: விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை: நெய்வேலி\n“இந்திய இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை வந்தால் நான் குரல் கொடுப்பேன்“ – ரஜினிகாந்த்\nசென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம்\nஓரசாத பாடலுக்கு பின் மீண்டும் கலக்க வரும் “காண்டு கண்ணம்மா” \n“ஒரசாத உசுரத்தான் ” இந்த ஆல்பம் தமிழகத்தில் ஒளிக்காத இடங்களே இல்லை விவேக் – மெர்வின் இவர்களின் துள்ளல்\nகோலிவுட்டில் ஒரு பாடகர் உதயமாகிறார் \nதமிழ் படம் 2வில் நடன புயலாக கலகிய சதீஷ் தற்போது பாடக புயலாக உருவெடுக்கிரார். அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில்\nதளபதி 65 இயக்குனர் இவரா மீண்டும் இணையும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் \nதற்போது விஜய்யின் 64 வது படம் மாஸ்டர் உருவாகி வரும் நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படம் அதாவது 65\nசிம்புவின் குரலில் இன்று வெளியாகிறது “டேய் மாமே”…\nபிக்பாஸ் புகழ் மகத் மற்றும் யாசிகா ஆனந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் இவன் தான் உத்தமன். இந்த படத்தினை\n8 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் \nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்து முன்னணி வரிசையில் வர இவர் எடுத்துக்கொண்ட காலம் மிகக் குறைவே. 6\nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன��� சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://teamkollywood.in/category/news/politics/", "date_download": "2020-02-22T15:45:30Z", "digest": "sha1:ZM72WHVRIRP7ET5BU43LOUENJLCTKDSR", "length": 6710, "nlines": 120, "source_domain": "teamkollywood.in", "title": "Politics Archives - Team Kollywood", "raw_content": "\nதனிக்கட்சி துவங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- விறுவிறுவென ஆரம்பித்த பணிகள் \n2017ம் ஆண்டின் இறுதியில், நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், 234 தொகுதிகளிலும் நிற்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார்.\n“இந்திய இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை வந்தால் நான் குரல் கொடுப்பேன்“ – ரஜினிகாந்த்\nசென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம்\nஉதயமானது புதிய மாவட்டம்… கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக அறிவிப்பு \nதமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகி உள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார். நிர்வாக\nநடிகர் தளபதி விஜய் யை கலாய்த்த நாம்தமிழர் சீமான் \nநேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட நம்தமிழர் கட்சி தலைவர் சீமான் , தளபதி விஜய் யை களாய்தார் முழு\nதிரு. கமல் ஹாசன் விவசாயிகளுக்கு ஆதரவு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து\nமக்கள் நீதி மையத்தின் புத்தாண்டு வாழ்த்து \nஇந்த ஆங்கிலேயப் புத்தாண்டு (2019), புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும், நம் தமிழர்களின் எழுச்சியாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்\nரஜினி மக்கள் மன்றம்- புயல் வேகத்தில் வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் கட்சியான ரஜினி மக்கள் மன்றம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட சில மீனவ குடும்பங்களுக்கு ஓட்டு வீடு கட்டும்\nதம்பி சிவகார்த்திகேயன், நண்பர் விஜய்சேதுபதி, நல்ல நண்பர் ஜெயம்ரவி – தனுஷ்\nநடிகர் தனுஷ் நடிப்பில் 21 ஆம் தேதி வெளியாக உள்ள படம் மாரி2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலிய���வுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/oct/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3252450.html", "date_download": "2020-02-22T16:36:53Z", "digest": "sha1:V2EMJWCQQHABAOH4WZ6FV2AIVL4MJMVF", "length": 8256, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீபாவளி: தரைக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதீபாவளி: தரைக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 12th October 2019 09:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீபாவளியை முன்னிட்டு, நீடாமங்கலத்தில் தரைக்கடைகளை வேறு இடங்களில் அமைக்க அனுமதி அளிக்குமாறு மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் நீடாமங்கலம் வா்த்தகா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nஇது தொடா்பாக நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனு :\nதீபாவளியை முன்னிட்டு, நீடாமங்கலம் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பொதுமக்கள் நீடாமங்கலத்திற்கு அதிக அளவில் வருகை தந்து, பொருள்கள் வாங்குவது வழக்கம். இதையொட்டி, புதிதாக தரைக்கடைகள் அமையும். இதனால் நிரந்தரமாக கடை வைத்திருப்பவா்கள் பாதிப்பிற்குள்ளாகும் சூழ்நிலையும் போக்குவரத்திற்கு பெரிய அளவில் இடையூறும் ஏற்படும். எனவே நீடாமங்கலம் நகரில் புதிதாக வரக்கூடிய தரைக்கடைகளை நீடாமங்கலம் தாலுக்கா அலுவலகம் அருகிலோ அல்லது வெண்ணாற்றுப் பாலம் உழவா் சந்தையிலோ, எதிா்ப்புறம் காலியாக உள்ள இடத்திலோ வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் ��ெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3191875.html", "date_download": "2020-02-22T15:19:20Z", "digest": "sha1:7J3JU6VKMY27YEWQBRLEKV4AQJITGU4W", "length": 12281, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை உலக இளைஞர் திறன் நாள்: 21 நகரங்களில் புதிய படிப்புகள் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nநாளை உலக இளைஞர் திறன் நாள்: 21 நகரங்களில் புதிய படிப்புகள் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்\nBy DIN | Published on : 14th July 2019 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக இளைஞர் திறன் நாள் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அன்றைய தினம் சரக்கு மேலாண்மையுடன் கூடிய பி.காம், பி.பி.ஏ படிப்புகள் நாட்டில் 21 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மஹேந்திரநாத் பாண்டே கூறினார்.\nஇது தொடர்பாக அவர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\n\"நிமி' எனப்படும் தன்னாட்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கான புத்தகம், காணொலிகள், ஒலி நாடாக்கள் என கற்றல்- கற்பிப்பதற்கான உபகரணங்கள் தயார் செய்யப்படுகின்றன. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் காணவும், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் 14- ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சென்னை வந்துள்ளேன். இந்தக் கூட்டம் தற்போதுதான் முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.\nமத்திய அரசின் முயற்சியால் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டத்தின் கீழ், பெண்களுக்குத் தொழில் தொடங்க பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். அதே போல், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஜூலை 15-ஆம் தேதி உலக இளைஞர் திறன் நாள் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாகபுரியில் முதல் முறையாக வானூர்தி பொறியியல் குறித்த பட்டயப்படிப்பு தொடங்க உள்ளோம். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார். பின்னர் இந்தப் படிப்பை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும்.\nஅன்றைய தினமே மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகமும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து 21 நகரங்களில் சரக்கு மேலாண்மையுடன் கூடிய பி.காம், பி.பி.ஏ படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தப் படிப்புகள் யுஜிசி அங்கீகாரம் பெற்றுள்ளன. 3 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும் இந்தப் படிப்புகளில் 6 மாதம் களப் பயிற்சியும் மற்றும் 6 மாதம் வகுப்பறைக் கல்வி என்ற முறையில் பயிற்றுவிக்கிறோம். அந்த 6 மாத கால களப்பயிற்சியின் போது அவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். இந்தப் படிப்புகளில் வேலைவாய்ப்புக்கு உறுதி.\nஉலகத் திறன் போட்டியில் தமிழக மாணவர்கள்: பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 31 ஆயிரத்து 964 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 24 ஆயிரத்து 278 பேர் பயிற்சி முடித்துள்ளனர். ரஷிய நாட்டில் கசான் நகரில் நடைபெறும் உலக திறன் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 45 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தப் போட்டியில் பங்கு பெற தமிழகத்தைச் சேர்ந்த தஸ்லீம் மொகைதீன், விஸ்வநாதன் ஆகிய���ர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். நிகழ்வில் தொழிலாளர் நலத் துறை செயலர் சுனில் பாலிவால், துறையின் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/why-rajini-missing-gurumurthys-description-at-the-tughlaq-anniversary-function/", "date_download": "2020-02-22T15:48:16Z", "digest": "sha1:S7G3F6IZRGC2PIRHP4LTBZYZK4E5QF57", "length": 14062, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி 'மிஸ்சிங்' ஏன்? துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ரஜினி ‘மிஸ்சிங்’ ஏன் துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம்\n துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம்\nபொதுவாக ஆண்டுதோறும் நடைபெறும் மறைந்த பத்திரிகை ஆசிரியர் சோ.வின் துக்ளக் ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினி கலந்துகொள்வது வழக்கம்.\nஆனால், சோ மறைவுக்கு பிறகு, ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜி��ிகாந்த் கலந்துகொள்ளவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசமீப காலமாக தமிழக அரசியல்வாதிகள் குறித்து குருமூர்த்தி சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ள நிலையிலும், ரஜினியின் ஆன்மிக அரசியல் அறிவிப்பு காரணமாகவும், துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி பங்கேற்காதது பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற .’துக்ளக்’ பத்திரிகையின், 48வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியான, கேள்வி -பதில் நிகழ்ச்சியில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி\nஅதற்கு பதில் அளித்து பேசிய குருமூர்த்தி, ”ரஜினி வேண்டுமென்று நிகழ்ச்சியை தவிர்க்கவில்லை என்றார். மேலும், தற்போது மலேசியாவில் இருக்கும் ரஜினி, அங்கிருந்து ஹாங்காங் செல்ல உள்ளதால், நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என, அவர் தன்னிடம் போனில் பேசியதாக வும் தெரிவித்தார்.\nமேலும், விழாவில் குருமூர்த்தி பேசும்போது, ரஜினி மனதில் அரசியல் வித்திட்டவர் சோ தான் என்றார். தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும், அவர் கழகங்களுடன் கூட்டணி வைக்காமல், அவர் வகுத்த வியூகம் தான் ஆன்மிக அரசியல் என்ற்ர்.\nரஜினியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்தால், தமிழக அரசியல் தலையெழுத்து மாறும். தி.மு.க.,- அ.தி.மு.க.,வால் தமிழகத்தில் இனி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் கூறினார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n“வகுப்புவாத தீய சக்திகளுக்கு இரையாகி விடாதீர்கள் ரஜினி\n ரஜினிகாந்தின் ‘ஆன்மிக அரசியல்’ கண்டுபிடிப்பு\n1971ம் பெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன துக்ளக்கில் மீண்டும் பிரசுரிக்கப்படும் என குருமூர்த்தி டிவிட்\n துக்ளக் விழாவில் குருமூர்த்தி விளக்கம்\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா 28ந்தேதி தொடக்கம்….\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “த���லா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/kumarasamy-says-about-kaala-release-in-karnataka/2467/", "date_download": "2020-02-22T15:50:33Z", "digest": "sha1:QW4ZX25TLDJWDIFIIULMXZPXUVL64QBS", "length": 6664, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "'காலா' ரிலீசை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி | Tamil Minutes", "raw_content": "\n‘காலா’ ரிலீசை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி\n‘காலா’ ரிலீசை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி\nகர்நாடக மாநிலத்தில் ‘காலா’ திரைப்படம் ரிலீஸ் ஆவதை கன்னடர்கள் விரும்பவில்லை என்பதால் மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த விஷயத்தில் அரசு எதுவும் செய்யாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்பம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த படத்தை திரையிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும் ‘காலா’ படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ‘காலா’ படம் ரிலீசாக அரசு உதவுவமா என்ற கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு எந்த முடிவு எடுக்கவில்லை. மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது. மேலும் ‘காலா’ படம் திரையிடுவதில் கன்னடர்களுக்கு விருப்பமில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.\nமுதல்வரின் இந்த கருத்தால் கர்நாடக மாநிலத்தில் ‘காலா’ ரிலீஸ் என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.\nRelated Topics:கர்நாடகா, காலா, குமாரசாமி, தடை, ரஜினிகாந்த்\nசரத்குமாரை பார்த்து ‘யார் நீங்க’ என்று ஏன் கேட்கவில்லை: தூத்துகுடி இளைஞர்\nதம்பிராமையா இசையில் பாடிய அஜித் பட இசையமைப்பாளர்\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nகே���ளாவில் மாஸ்டர் ஆடியோ விழா: அதிர்ச்சித் தகவல்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்\nசூர்யா ஹரி படம் என்ன ஆச்சு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/53157", "date_download": "2020-02-22T15:52:34Z", "digest": "sha1:4BV6BU6D3UFWRDN3HHKC6FU7APQ3PNDS", "length": 10466, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தவும் :சட்டமா அதிபர் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\nபோதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தவும் :சட்டமா அதிபர் திணைக்களம்\nபோதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தவும் :சட்டமா அதிபர் திணைக்களம்\nபோதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nபோதைப்பொருள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு அரசதரப்பு சட்டத்தரணிகளுக்கே சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு க���டைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை சஜித்திவிடம் ரணில் ஒப்படைத்துள்ளார் - சி.பி. ரத்னாயக்க\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்துள்ளார்.\" - என்று இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 18:43:34 தோல்வி உறுதி பொதுத்தேர்தல்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/01/13/vellore-306/", "date_download": "2020-02-22T17:26:49Z", "digest": "sha1:72KY7LKZAX3DZW65KNAUKU7RFFHQEEI7", "length": 9930, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்\nJanuary 13, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு.அழைப்பாளராக .சு. ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் லோகநாதன் எம்எல்ஏ.வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராமு .மாணவரணிமாநில துணை செயலாளர் M.D. பாபு ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ் சோளிங்கர் (மே) சின்னதுரை (கிழக்கு) பெல் தமிழரசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம்\nஉசிலம்பட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வண்ண கோலம்.\nஇந்தியாவின் சிறந்த இளம் MLA_விருது:- முதன் முறையாக தமிழகத்தில்மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களுக்கு வழங்கியது பூனே அமைதிபல்கலைக்கழகம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507639921", "date_download": "2020-02-22T15:11:20Z", "digest": "sha1:6ZIEJJAKKOYA3R7354Y6XDAMWDLG2GF4", "length": 3515, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரஜினி - ஏமி கடைசி பாடல்!", "raw_content": "\nமாலை 7, சனி, 22 பிப் 2020\nரஜினி - ஏமி கடைசி பாடல்\nஎந்திரன் படத்தைத் தொடர்ந்து ரஜினி-ஷங்கர் கூட்டணியில் அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் திரைப்படம் `2.0'. ஷங்கர் வெளியிட்ட கிளிம்ப்செஸ் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. இப்படத்தின் எஞ்சியுள்ள ஒரு பாடல் காட்சிக்காக மும்பை சென்றுள்ளது படக் குழு.\nஷங்கரின் `ஐ' படத்தைத் தொடர்ந்து 2.0 படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் ஏமி ஜாக்சன். படத்தின் மற்ற காட்சிகள் முடிந்துள்ள நிலையில், ரஜினிக்கும் ஏமிக்கும் இடையிலான ஒரே ஒரு பாடல் காட்சி மும்பையில் படமாக்கப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக ஏமி ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 10) தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா அக்டோபர் 27ஆம் தேதி துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கிலும், டீசர் வெளியிட்டு விழா நவம்பர் 22ஆம் தேதி ஐதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா அரங்கத்திலும் நடைபெற இருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை ரஜினியின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுவருகின்றனர்.\nஹாலிவுட் படத்திற்கு நிகராக 3Dயில் உருவாகிவரும் இப்படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-22T16:12:36Z", "digest": "sha1:5YHZYALFQBMJZA7EWPN2VN3MW5IETGSH", "length": 5837, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்வண்டு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபொன்வண்டு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/07/14102253/1250951/Samsung-Galaxy-Note-10-price-launch-date-and-new-renders.vpf", "date_download": "2020-02-22T15:56:12Z", "digest": "sha1:TJSQUGJFRNCFJBA4P274UF35KCPM6EJ6", "length": 17332, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை || Samsung Galaxy Note 10 price, launch date and new renders leak", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nகேலக்ஸி நோட் 10 ரென்டர்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nசாம்சங் கோலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது. ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் அதன் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் பலமுறை வெளியாகியுள்ளன.\nஇதுதவிர சாம்சங் தனது நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. வேரியண்ட் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த விலை ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் வரி மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 256 ஜி.பி. தவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.75 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நோட் 10 பிளஸ் விலை 1149 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 89,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 5ஜி வேரியண்ட் விலை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது.\nகேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nநிமிடங்களில் விற்றுத்தீர்ந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://namathu.blogspot.com/2012/10/mgr.html", "date_download": "2020-02-22T15:51:42Z", "digest": "sha1:IVSM4GYKZZYPJ5M22RH7JKIP5AJZLTS4", "length": 53255, "nlines": 803, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : MGR: ரமணி என் படப்பாடல்களைப் பாடி மன அமைதியை இழந்த என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்!", "raw_content": "\nசனி, 27 அக்டோபர், 2012\nMGR: ரமணி என் படப்பாடல்களைப் பாடி மன அமைதியை இழந்த என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்\nஉயிர் என்று ஒரு படம் 1971ல் வெளிவந்தது. முத்துராமன்,சரோஜாதேவி,லட்சுமி,நாகேஷ் நடித்த படம்.\nபி.ஆர்.சோமு இயக்கத்த்தில்.அந்தப்படம் ரொம்ப சொற்ப நாளி��் தயாரிக்கப்பட்டது.படத்தின் துவக்கத்தில் டைரக்டர் சோமு ஃபுல்சூட்டில் வந்து ஒரு குளோபை உருட்டியவாறு ”இறைவன் படைக்கும்போது மனிதனுக்கு கையை கொடுக்க மறக்கலாம்.காலைக்கொடுக்க மறக்கலாம்.கண்ணைக்கொடுக்ககூட மறக்கலாம்.ஆனால் எதைக்கொடுக்க மறந்தாலுமஆண்டவன் ஒன்றை மட்டும் கொடுக்க மறப்பதே இல்லை. அது உயிர்உயிர்\nபி.ஆர் சோமு அதற்கு முன் தெய்வசங்கல்பம்(1969) ஏ.வி.எம்.ராஜன் ,விஜயகுமாரி, முத்துராமன் நடிப்பில் இயக்கியவர்.\nஉயிர் படத்திற்குப்பிறகு எங்கள் குலதெய்வம், அழைத்தால் வருவேன், ராஜா யுவராஜா, சர்வம் சக்தி மையம் தாயே நீயே துணைபோன்ற படங்கள் இயக்கியவர் . http://rprajanayahem.blogspot.com/2012/10/blog-post_26.html\nஉயிர் படத்திற்கு ஆறு பாடல்கள்.இரண்டு பேர் இசையமைப்பாளர்கள் என்று தீர்மானித்து அந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்கும் மூன்று மூன்று பாடல்கள் என்று முடிவாகியிருக்கிறது.அந்த இசையமைப்பாளர்கள் ராஜையாவும் ரமணாஸ்ரீதரும்.\nராஜையா அந்தப் பட வாய்ப்பை அவரே துறந்தாரா அல்லது ஏதேனும் அரசியலோ தெரியவில்லை. அப்போது அப்படி தட்டிப்போன வாய்ப்பு அன்னக்கிளியில் 1975ல் கிடைத்து இளையராஜா ஆனார்\nரமணாஸ்ரீதர் தனி இசையமைப்பாளராக ’உயிர்’படத்தில்அறிமுகமானார்.\n’தண்ணீரில் ஏதடி நெருப்பு,இதை தாங்காமல் ஏனிந்த தவிப்பு’\n”தனிமையிலும் நாணமா மைவிழியில் ஜாடையா பூமுகத்தை ஏன் மறைத்தாய் நான் வரையும் பொன்னோவியமே”\nஇந்த சௌந்தர்ராஜன் பாடல்கள் இந்தப்படத்தில் தான்\nஇன்னொரு சுவையான தகவல்.கமல்ஹாசன் இந்தப்படத்தில் டான்ஸ் அசிஸ்டண்ட்.\nகமல் போட்ட ஸ்டெப்ஸ் பார்த்து முத்துராமன் மிரண்டு போய் “ என்னப்பா கமல் நான் என் வயசுக்கு நீ போடுற ஸ்டெப்பெல்லாம் போடமுடியுமா நான் என் வயசுக்கு நீ போடுற ஸ்டெப்பெல்லாம் போடமுடியுமா\nஇந்த ரமணாஸ்ரீதர் வேறு வாய்ப்புகள் இல்லாமல் மெல்லிசைக்கச்சேரிகள் செய்து வந்தார். இவரிடம் சுவாரசியம் என்னவென்றால் சிவாஜி பாடல்களை சிவாஜியை இமிடேட் செய்து பாடுவார்.எம்.ஜி.ஆர் பாடல்களை எம்ஜிஆர் ஆக்சனில் பாடுவார்.\nதிருவையாற்றுக்காரரான ரமணி தீவிரமான சிவாஜி கணேசன்ரசிகர்\nபின்னால் ரமணி தன் பெயரை விஜய் ரமணி என்று மாற்றிக்கொண்டார். ’யாகசாலை’ என்று ஒரு படத்தில் இசையமைத்து ரமணியே பாடிய பாடல்-\n” ஒரு ரோசாப்பு சிரிக்கிறது புது ராசாவை நினைக்கிறது\nஅந்தக்���ால ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு,மத்தாப்பு சுந்தரி ஒருத்தி ஒயிலாட வந்தாளாம்” பாட்டோடு ஒப்பிடப்பட்டது.\nவிஜய் ரமணியாக விஷேசமாக இவர் சாதிக்காத நேரத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.\n1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு\nஉடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.\nஎம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.\n’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.\n‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு\nஇங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு\nநல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது\nஅங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது\nநான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.\nபூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்\nசரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.\n‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்\nமன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார் எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்\nஇப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.\nருக்ம்ணி வண்டி வருது” ராஜையாவுடன் ரமணி அந்தக்காலத்தில் கச்சேரியில் பாடிய “கண்ணம்மாகண்ணம்மா\nசினிமா சான்ஸ் பற்றி ரமணி சொன்னது இன்னும் மறக்கமுடியவில்லை.\nசினிமாவில நாளைக்கு வா நாளைக்கு வான்னு சொல்லியே கொன்னுடுவானுங்க\nரமணி பி��்னால் எம்.எஸ்.வி, இளைய ராஜாவிடம் இசையமைப்பில் உதவியாளராக பணிபுரிந்தார்.\nஅவருக்கு நடிகராக புனர்ஜென்மம் வாய்த்தது. ராகவேந்தர்\nசிந்துபைரவியில் இவர் நடிகர்களின் பாணியில் பாடும் குணவிசேசத்தை கே.பாலச்சந்தர் பயன்படுத்திக்கொண்டார்.வைதேகி காத்திருந்தாள் படம் இவரை நடிகராக நிலைநிறுத்தியது. கமல் ஹாசனின் “ விக்ரம்” படத்தில்\nநடிகர் ராகவேந்தராகத்தான் இவரை இன்று தெரியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nபாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\nகுடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சி\nவிஜயகாந்த: நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீ...\nஜெயலலிதாவுக்கு துக்கையாண்டி DGP மீது பழிவாங்கும் வ...\nAmerica கடத்தப்பட்ட 10 மாத இந்திய குழந்தை மரணம் கட...\nமேலும் இரு தேமுதிக MLA க்களுடன் ஜெயா வளர்ச்சிப்பணி...\nSSJ முதல் பரிசு பெறும் தகுதி பிரகதிக்கே உள்ளது\nமதுரை ஆதீன நித்தி டிஸ்மிஸ்\nSunTV ஐ.பி.எல் அணியை அன்டர்-த-டேபிள் அன்பளிப்பாக ப...\nஸ்டாலின் சொல்றது பொய்- அழகிரி\nMGR: ரமணி என் படப்பாடல்களைப் பாடி மன அமைதியை இழந்த...\nகேப்டன்' கப்பலில் ஓட்டை விழுந்தது எப்படி\nபாடகி சின்மயி விவகாரத்தில் திருப்பம்\nSuper Singer Junior 3 ஆஜித் முதல் பரிசை வென்றார்\nதமிழகத்தை இருண்ட நாடாக ஆக்கிய ஜெயலலிதாவுக்கு மின்ச...\nநடிகைகள் பற்றாக்குறையால் அல்லாடும் தமிழ் சினிமா\nநித்யானந்தாவின் தங்க சொகுசுக் கட்டில் கர்நாடகா ப...\nஅம்மாவை சந்தித்த கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள்\nவெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினா...\nகனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த...\nவதேரா நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை.\nஎன் முகத்திலேயே முழிக்காதே.. விஜயகாந்த் போட்ட 'தடா...\nவன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எ...\n கார்த்தி: அமீர் இயக்கத்தில் இ...\nமாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜாலியாக .....\nஎனது பரிந்துரைகளை ஏற்கவில்லை:அமைச்சர் அழகிரி குற்ற...\nமீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது\nநிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்\nJayaTV நூற்றுக்கணக்கான நாயகிகளை ஒரே நிகழ்ச்சியில்\nஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை\n“பாடகி சின���மயி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்\nரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை\nஹைதராபாத் ஐபிஎல் அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்...\nஏ.ஆர்.முருகதாஸ்: உதவி இயக்குனராக பல சிரமங்களை அனுப...\nடெல்லியில் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 10,0...\nராகுல் காந்தி அமைச்சர் ஆகிறார் 28ம் தேதி அமைச்சரவை...\n முறைகேடு செய்யும் ஊராட்சித் ...\nUnlucky சோழ மன்னன் ராஜராஜன் விழாவில் பங்கேற்றால் ப...\nஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்க...\nஉலக அளவில் பிசினெஸ் இலங்கை 81. பாகிஸ்தான் 107. பங்...\nஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள...\nஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ர...\n 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி ...\nஅமெரிக்காவில் ஆந்திர பெண்ணை கொன்று 10 மாத குழந்தை ...\n பிரதமர் மன்மோகன் சிங் முடிவு\nசூர்யா-கௌதம் லடாய்: இமிடியட் ரிலீஃப் கேட்டால், இடி...\nபிதுஷிதாஸ் மும்பையில் படுகொலை Ex Miss Chennai Bidu...\nதேசியத் தலைவருக்கு தலையிலே துண்டு விழுந்தது எப்படி...\nசுபா புத்தல்லா மூன்று படங்களும் காத்திருந்தது\nஒபாமாவுக்கு 48 % மிட் ரோம்னிக்கு 40 % ஆதரவு\nஅதிகாரிகள் கெடுபிடியால் காற்றாலைகள் தள்ளாட்டம்\nகசாப்பின் கருணை மனுவை நிராகரித்தது மத்திய உள்துறை ...\nபழனி மாணிக்கம் பிரச்சனையால் சகோதரர்கள், ஒன்று சேர்...\nமக்கள் வரிப்பணத்தை வீணடித்த ராணுவ தளபதிகள்; அறிக்க...\nBruce Willlis க்கே வந்தது சோதனை\nகோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி: கழக வழக்குரைஞர் தல...\nஅரவிந்த் கேஜ்ரிவால் மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒ...\nசின்மயி புகார் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்...\nKingfisher: 3 மாத சம்பளத்தை பகுதிபகுதியாக தருகிறோம...\nஎடியூரப்பா புதிய கட்சிப் டிசம்பர் 10ல்\nகத்காரிக்கு சொந்தமான நிறுவன முகவரிகள் எல்லாமே போலி...\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா திடீர் மரணம்...\nஐ shooting ஷங்கருக்கு China அனுமதி மறுப்பு\nஅழகிரி , ஸ்டாலின் மதுரையில் சந்திப்பு..ஜெயலலிதாவுக...\nசரத்பவார்: மனோதிடத்தால் புற்றுநோயை வென்றேன்\nDelhi AIMS எய்ம்ஸில் பார்ப்பன தர்பார்\nஅதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டை Start...வர்த்தகர்க...\nதம்பிதுரை மீது ஏன் நடவடிக்கை இல்லை\nபஞ்சாயத்து தோல்வியில் முடிந்துள்ளது பழனி மாணிக்கம்...\nசந்திரபாபு நாயுடு: தனித் தெலங்கானா மாநிலம் அமைவதை ...\nகமல்ஹாஸன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக மு���...\nஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர...\nவருகிறார் வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2.\nசின்மயி: மறவர் சீமை தமிழச்சி நான்\nநீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்\nகாதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் ...\nbalu mahendra: நான் காணாம போயிடல\nகாதலர்களுக்கு உதவிய மாணவி பயத்தினால் தற்கொலை\nதி.மு.க.வுக்குள் ‘உப தேவர்களின்’ பகிரங்க fight\nபீட்சா அழாகவும் அளவாகவும் இருக்கிறது.\nநடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள்\n திமுகவுக்கு அதிக விளம்பரம் தர...\nகொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள் ..அதிகாரிகள் உடந...\nபாலில் 68 சதவீதம் கலப்படம்\nகழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்லாதீங்க: அம...\nவிஜயலட்சுமி: சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்...\nசூர்யாவின் மாற்றான்.திருந்தான்.. காசு இருக்கு விளம...\nபாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறை - தீவைப்பு\nவாஜ்பாய், அத்வானி உறவினர்கள் மீது நாங்க நடவடிக்கை ...\nகுழந்தை திருட்டு ஆர்.எஸ்.ஆர்.எம். RSRM மருத்துவமன...\nஆரோகணம் Director லட்சுமி ராமகிருஷ்ணணனுக்கு பாலச்சந...\nOH MY GOD இந்தி பட புகார் விசாரிக்க டெல்லி போலீசுக...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்���ுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலைதீவில் நீச்சலுடை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாட���மாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்��ி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://namathu.blogspot.com/2013_08_18_archive.html", "date_download": "2020-02-22T17:14:38Z", "digest": "sha1:RJPQETIFFPKRFBSWLNGAKB7S5WCGIMMW", "length": 205914, "nlines": 1107, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 8/18/13 - 8/25/13", "raw_content": "\nசனி, 24 ஆகஸ்ட், 2013\nMGR வேண்டாம் மதகஜராஜா போதும் அலறும் விஷால் தலைவா தமிழ் சினிமாவுக்கு தந்த பாடம்\nவிஷால் நடித்த படத்துக்கு சூட்டப்பட்டிருந்த ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயர் திடீர்\nஎன்று மாற்றப்பட்டது. ‘‘எம்.ஜி.ஆர். என்பவர் மாபெரும் சக்தி. அவருடைய பெயரை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை’’ என்று விஷால் கூறினார்.‘எம்.ஜிஆர்.’ ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த படம், ‘மதகஜராஜா.’ இதில் விஷால் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சுந்தர் சி. டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகன் விஷால் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–\n‘‘நான், 2003–ம் ஆண்டில், ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். செப்டம்பர் 6–ந்தேதி வந்தால், சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. அந்த நாளில்தான் ‘மதகஜராஜா’வை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.\nநான் நடித்த எல்லா படங்களுமே குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வந்துள்ளன. இந்த படம் தாமதமாகி விட்டது. அதனால் விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி நானே வெளியிடுகிறேன்.\nஇந்த படத்துக்கு முதலில், ‘மதகஜராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர், ‘எம்.ஜி.ஆர்.’ என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர், ஒரு மாபெரும் சக்தி. அதை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் படத்தின் பெயர் மீண்டும் ‘மதகஜராஜா’ என்றே மாற்றப்பட்டு இருக்கிறது.’’\nஇவ்வாறு விஷால் கூறினார்.அடடா அப்ப முதல்ல தப்பாதான் பயன்படுத்தி இருக்கீங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொல் திருமாவளவன் கவிதாவை ஏமாற்றி விட்டாராமே \nகோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் சென்ற கவிதா என்ற பெண், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கவிதா கூறியுள்ளதாவது: நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அத் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நமக்கு வாய்த்த அடிமைகள் லிஸ்டில் பன்னீர்செல்வம் இல்லையாமே \nசென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாகவும் வில் வர உள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் பரவிய தகவலால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகி இருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தான் தற்போதைய அமைச்சர்களில் சீனியர். கடந்த சிலவாரங்களாகே மூத்த அமைச்சர்கள் மற்றும் 21 மாவட்ட செயலர்களை ஜெயலலிதா எந்த நேரத்திலும் மாற்றுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த அமைச்சர்களில் ஓ. பன்னீர்செல்வம் தலைதான் உருட்டப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர்செல்வம் மீது ஜெ. காட்டம் கல்தா பட்டியலில் முதலிடமா ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் மிகவும் நம்பிக்கைக்குரியவர் ஓ. பன்னீர்செல்வம் என்பதாலேயே முன்பு முதல்வர் பதவியையே கொடுத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு இப்போது போகும் ஏகப்பட்ட புகார் கடிதங்களில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரானவை அதிகம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதிலும் பல புகார்களுக்கு கத்தை கத்தையாக ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டு முதல்வர் ஜெயலலிதா அதிர்ந்து போனாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடைத்தேர்தலில் நடிகை குத்து ரம்யா பெருவெற்றி \nகர்நாடகாவில் நடைபெற்ற 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகை குத்து ரம்யா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரை விட 47, 662 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிடிபட்ட மும்பை பாலியல் குற்றவாளி விலாவாரியாக விபரித்தான் \nமும்பை: மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த். மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடைத் தேர்தல்: (thivya spandana) குத்து ரம்யா முன்னிலை, அனிதாவுக்கு பின்னடைவு\nபெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூ போட்டியிட்டனர். கடந்த 21-ந் தேதி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளிலுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர tamil.oneindia.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிக்கிய பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர்களும் தீவிரவாதிகளா \nபுதுக்கடை:புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் நேற்று\nஇரவு நடந்த சோதனையில் பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர் சிக்கினர். இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் ஊடுருவி மதுரை, மயிலாடுதுறை நகரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் ~ China Pakistan ஐ தொடர்ந்து தற்போது மியன்மரும்\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமலருக்கு அரசு விளம்பரம் NO அம��ச்சர்களின் ஆழ்ந்த உறக்கமும் அம்மாவின் முழக்கமும் காரணமா \nசென்னை:\"முதல்வர் உரை நிகழ்த்திய போது, அமைச்சர்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டிருந்த புகைப்படத்தை, முதல் பக்கத்தில் வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ, \"தினமலர்' நாளிதழுக்கு, இரண்டு பக்க அரசு\nவிளம்பரங்கள் தரப்படவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.கருணாநிதி வழக்கமாக வெளியிடும், கேள்வி - பதில் அறிக்கை:\nசென்னை பல்கலைக் கழகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரையின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம், \"தினமலர்' நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்ததைப் பார்த்தீர்களா\nபார்த்தேன்; அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தானே, \"தினமலர்' முதல் பக்கத்திலேயே மிகப் பெரியதாக வெளியிட்டிருந்தது. முதல்வரின் பேச்சை, அமைச்சர்கள் எல்லாம் அவ்வளவு ஆர்வமாகக்() கேட்கின்றனர் என்று, கிண்டலாக அதை அந்த இதழ் வெளியிட்டிருக்கிறது. அதைக்கூட, \"முதல்வரின், \"தாலாட்டு'ப் பேச்சில் அமைச்சர்கள் அயர்ந்து தூங்குகின்றனர்' என்று குறிப்பு எழுதியிருந்தது தான் கொடுமை) கேட்கின்றனர் என்று, கிண்டலாக அதை அந்த இதழ் வெளியிட்டிருக்கிறது. அதைக்கூட, \"முதல்வரின், \"தாலாட்டு'ப் பேச்சில் அமைச்சர்கள் அயர்ந்து தூங்குகின்றனர்' என்று குறிப்பு எழுதியிருந்தது தான் கொடுமை தூங்கு மூஞ்சி மங்குனி அமைச்சர்கள் படத்தை தினமலர் வெளியிட்டதால் அரசு விளம்பரம் தரவில்லையா தூங்கு மூஞ்சி மங்குனி அமைச்சர்கள் படத்தை தினமலர் வெளியிட்டதால் அரசு விளம்பரம் தரவில்லையா அல்லது விளம்பரம் தராத கோபத்தில் மலர் தூங்கும் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டதா அல்லது விளம்பரம் தராத கோபத்தில் மலர் தூங்கும் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டதா இதுதான் கலைஞரின் கேள்வி. இதில் உள்ள உள்ளார்த்தைப் புரிந்துகொள்ளாமல் அம்மாவின் அடிவருடிகள்சாமியாட்டம் ஆடி இருக்கின்றன. எங்கே தினமலர் நமக்கு எதிராக இவ்வாறு தொடர்ந்து உன்மையின் உரைகல்லாத மாறி விடப்போகிறோதோ என்ற அச்சம் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளின்பாடு இத்தனை காழ்ப்புணர்ச்சி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா - சீன ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி:5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம்\nபுதுடில்லி:இந்தியா- சீனா இருநாட்டு ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்திருக்கும் அதே வேளையில்,பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை சீனாவில் உள்ள செங்டு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. கூட்டுப்பயிற்சி துவக்கம்:இந்தியா - சீனாவுக்கிடையிலான ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு 2007-ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையொட்டி, 2007-ம் ஆண்டு சீனாவிலும் தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்தியாவின் முறையாக கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் இருநாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 ஆகஸ்ட், 2013\nமதவெறியன் வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது \nஅரசமைப்பு முழுவதையும் வருண்காந்தி என்ற ஒரு தரங்கெட்ட பொறுக்கியாலேயே விலை பேச முடியும் போது, கொலைகாரன் மோடி பிரதமர் நாற்காலியை நம்பிக்கையுடன் குறி வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது\n“இது கை அல்ல. தாமரையின் சக்தி. முசுலிம்களின் தலைகளை வெட்டி எறியும்” என்றும், “இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது ஆணையாக அந்தக் கையை வருண் வெட்டுவான்” என்றும் 2009 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வருண்காந்தி மேடை தோறும் பேசியதை நாடெங்கும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்த்தார்கள். அந்தத் தேர்தலில் வருண்காந்தி வெற்றியும் பெற்றார இம்மதவெறிப் பேச்சுக்காக அன்றைய உ.பி. அரசு வருண் காந்தி மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வருண்காந்தி தாக்கல் செய்த மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடையப் போவதாகக் கூறி, மதவெறிக் காலிகளின் படையைத் திரட்டிக் கொண்டு வருண் காந்தி நடத்திய பேரணி, தீவைப்பிலும் கல்வீச்சிலும் முடிந்தது. 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மற்றுமொரு வழக்கும் பதிவானது.\nநாடறிய இழைக்கப்��ட்ட இந்தக் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று வருண் காந்தி பிலிபித் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n டெல்லியில் மும்பையில் சென்னையில் கொல்கொத்தாவில் பாலியல் வன்முறை வன்முறை\nநிலையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.” என்கிறார் பாலியல் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். மும்பையில் வசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஹவுரா நிலையத்துக்கு அருகில் “வேடிக்கையை ரசிக்க” கூடியிருந்த பெரும் கும்பலுக்கு மத்தியில் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியவர்களுடன் போராடிய அந்த நடுங்க வைக்கும் இரவைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் விவரித்தார். தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரும் அவரது நண்பரும் தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. “நான் சில ஆண்டுகளாகவே மும்பையில் வசித்து வந்தாலும் கொல்கத்தா என் மனதில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது. “எங்க நகரத்தில் மக்கள் அவ்வளவு நட்பானவங்க” என்று எனது நண்பர்களிடம் பெருமை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால், திங்கள் கிழமை இரவு நடந்த சம்பவம் என்னை கொல்கத்தாவின் நிலையை எண்ணி வெட்கப்பட வைக்கிறது.\nஹவுரா ரயில் நிலையத்துக்கு ஓரிரு தெருக்கள் தாண்டிய பகுதியில் இரண்டு பெண்கள் ரவுடிகள் கும்பல் ஒன்றால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொல்கத்தாவின் நட்பான முகம் எல்லாம் எங்கே போயிருந்தது மனிதர்களின் பெருந்திரள் எங்களை சூழ்ந்திருந்தது. ஆனால் எங்களுக்கு உதவி செய்ய ஒரு ஆண்மகன் கூட முன் வரவில்லை. எங்களை பாதுகாக்க முயற்சி செய்த 71 வயதான என் அப்பா தாக்கப்பட்டார். காலிகளை தட்டிக் கேட்ட எங்கள் நண்பர் சுப்ரதா கோஷை அவர்கள் கொடூரமாக அடித்து துவைத்தனர். கொல்கத்தா நகரம் எவ்வளவு இருதயமற்றதாக மாறி விட்டது என்பதை நினைத்து என் மனம் நடுங்குகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய்: ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கப்படும் \nநேற்றுவரை அரசியல் பஞ்சுகளை அள்ளிவீசி விட்டு இன்று தான் எடுத்த வாந்திகளை ���ானே உண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்ட சினிமா கதாநாயகன் இன்று சட்டி சுட்டதடா ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு:அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.அப்படி எண்ணம் உள்ள ரசிகர்கள் உடனேயே மன்றத்தை விட்டு வெளியேறிவிடுங்கள்\"சில அரசியல்வாதிகள், அவர்களின் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்த எண்ணுகிறார்கள் அதற்கு நீங்கள் பலியாகி விடவேண்டாம். மீறி அரசியல் செயல்களில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கப்படும்.அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் போட வேண்டாம்.அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன்.என்னை இல்லாது என் தந்தையோ வெறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.இவ்வாறு பதிவிட்டுள்ளார் விஜய். அதாகப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை போத்திக்குன்னு கமுக்கமா காசு மட்டும் சேர்ப்போம் , அப்புறம் திமுக வந்தால் அவயங்களால் நாட்டுக்கு கேடுன்னு சொல்லிகினே காலத்தை ஓட்டிடுவோம் . எவ்வளவு தான் திட்டினாலும் அவய்ங்க கண்டுக்க மாட்டானுங்க , கோமளவல்லியை சப்போட் பண்ணினாலும் தொல்லை பண்ணாட்டாலும் தொல்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMumbai Gang Rape அந்த 5 பேரின் முகவரைபடங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது \nமும்பை:மும்பையில் நேற்றிரவு பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர்\nகும்பல் பலாத்காரம் செய்தது. அவருடன் வந்த இளைஞரையும் கும்பல் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் புகைப்படக்காரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 5 பேரின் வரைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர் மும்பையில் இருந்து வெளிவரும் வாரப்பத்திரிகை ஒன்றில் போட்டோகிராபராக பயிற்சி பெற்று வருபவர் ஷாலினி(புனைப்பெயர்). இவர் நேற்றிரவு தெற்கு மும்பை லோயர் பரேலில் உள்ள பாழடைந்த சக்தி மில்லுக்கு சென்றார். துணைக்கு தனது நண்பரையும் அழைத்து சென்றார். அவர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது 2 பேர் அங்கு வந்தனர். தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்திருப்பதாக ஷாலினியையும், அவரது நண்பரையும் மிரட்டினர். பத்திரிகையாளர் என்ற தைரியத்தில் ஷாலினி அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். மிரட்டல் ஆசாமிகள் செல்போனில் பேசி மேலும் 3 பேரை வரவழைத்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஷாலினியையும், நண்பரையும் அடித்து உதைத்தனர். நண்பரை கட்டிப்போட்டு விட்டு, ஷாலினியை தரதரவென மில்லுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர். பலத்த காயமடைந்த ஷாலினி மயக்கம் அடைந் தார். பலாத்கார கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. மயக்கம் தெளிந்த ஷாலினி, நண்பர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். >\nரத்தக் காயங்களுடன் இருந்த ஷாலினியை போலீசார் அருகில் இருந்த ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழு, அவரை பரிசோதித்தது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபாய் மதிப்பில் எப்போதும் இல்லாத வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வங்கிகளின் பணப்பரிமாற்றத்துக்கு இடையே முன்பு எப்போதும் இல்லாத வகையிலரூ.65.56 ஆக சரிந்து இறுதியில் ரூ.65.17-இல் நிலைத்தது.>வங்கிகளில் டாலர்கள் தேவை உயர்ந்ததால் இந்த நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் இது ரூ.70 ஆக சரியக்கூடிய அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, சமீபகாலமாக தொடர்ந்து சரிந்து வருகிறது.நேற்று முன்தினம் வங்கிகளின் பரிமாற்றத்துக்கு இடையே ரூபாயின் மதிப்பு ரூ.64.11 இல் முடிந்தது. இந்நிலையில், நேற்று காலை வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடங்கிய உடனேயே ரூபாயின் மதிப்பு 74 காசுகள் சரிந்து ரூ.64.85 ஆனது. ஆனால், வர்த்தகத்தின் இடையே அது ரூ.65.56 வரை உயர்ந்தது. இதனால் இறக்குமதியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே மதியம் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து ரூ.65.17 ஆனது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற கோரி திமுக மனு தாக்கல்\nபெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு கால���்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமும்பையில் பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு 5 பேர்கொண்ட கும்பல் பொது இடத்திலே பட்ட பகலில் \nமும்பையில் 5 பேர் கொண்ட கும்பலால் பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பிரபல பத்திரிகை ஒன்றில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவர், வேலை நிமித்தமாக தனது நண்பருடன் சக்திமில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் இவர்களை சூழ்ந்துள்ளனர். உடனிருந்த நண்பரை அடித்து துரத்திய அந்த கும்பல், அந்த பெண்ணை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை இளைஞர்களிடம் இருந்து மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், பலாத்கார சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n பேசுகிறோம் பேசுகிறோம் பெண்கள் பலாத்காரம் ஓயவில்லையே \nதொடரும் பலாத்காரம்.. பேசுகிறோம்.. பேசுகிறோம்..ஒன்னும் நடக்கலையே..:\n சென்னை: இந்தியாவில் நாள்தோறும் பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.. இதுபற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப���பை வெளிப்படுத்தியிருக்கிறார். மும்பையில் பெண் போட்டோகிராபர் நேற்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை குஷ்பு. நடிகை குஷ்பு இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடத்த அழைப்பு விடுப்போம். 2 நாட்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்துவோம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு புதிய பெயரை சூட்டுவோம்.. இந்த புதிய வழக்குக்காக நாமும் காத்திருப்போம்.. டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா ஒன்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட முதல் பெண்ணும் அல்ல.. மும்பையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடைசியாகவும் இருக்கப் போவதில்லை.. இந்தியாவில் ஒவ்வொருநாளும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது பற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசுகிறோம்.. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லையே... என்னுடைய ஜனநாயக இந்தியாவில் ஏன் பெண்களால் அச்சமின்றி இருக்க முடிவதில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனியா வது இவருக்கு வாய்ப்புக்கள் குவிய வாழ்த்துக்கள்\nஇந்தக் கேள்வியைதான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்\nஇனிமையான நடிகை. சினிமாவில் வாகை சூடலாம் என்று வந்தவருக்கு பூவாக எதுவும் கிடைக்கவில்லை நாராக சில காட்சிகளில் மட்டும் வந்து போங்க என்கிறார்களாம். தற்போது நடித்து வரும் டைகர் வால் படத்திலும்கூட இவருக்கு போட்டியாக ஓவியமான நடிகை இருக்கிறார். உடம்பு ஏறிப்போச்சு அதனாலதான் வாய்ப்பு வரமாட்டேங்குது என்று பலரும் சொன்னதால் குழாய் புட்டை தவிர்த்து கோழிக் குழம்பை மறுத்து பாதியாக இளைத்தும் பாவிப் பசங்க யாருமே சோலோ ஹீரோயின் வாய்ப்பு தரலையே என்று நடிகைக்கு பெருங் கவலை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோடி திட்டம்: திக்விஜய் சிங் தாக்கு\nஆட்சியின் அதிகாரத்தை பிடிக்க மோடி சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின்\nதந்திரத்தை பின்பற்றுகிறார். இதற்கான நிறைய ஒற்றைமைகள் அவரது நடவடிக்கையில் இருப்பதை நான் காண்கிறேன். ; குஜராத்தில் பாரதீய ஜனதா மிகச்சிறியதாக மாறியிருக்கிறது. ஆனால் மோடி மட்டுமே அங்கு பிரபலமாகி வரு��ிறார். அதுபோன்று மத்தியப்பிரதேசத்தில் ஷிவ்ராஜ் சிங் சவுகானும், சத்திஷ்கரில் ராமன் சிங் மட்டுமே தெரிகிறார்கள். ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற மோடி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இதுகுறித்து யாரும்ஆச்சரியப்படக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க நினைக்கும் மோடியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினாmalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு \nஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.\nன்மீக குரு அஸ்ராம் பாபு (வயது 72) மீது பாலியல் வல்லுறவு செய்ததாக 16 வயது மைனர் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்து இம்மாத துவக்கத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சஜன்பூரை சேர்ந்த அப்பெண் ஜோத்பூரில் உள்ள அஸ்ராம் பாபுவின் குருகுல விடுதியில் தங்கி படித்து வருகிறாள். ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான். பல நாட்கள் தொடர்ச்சியாக இதனை செய்திருக்கிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1.5 கி.மீ., வாய்க்கால் வெட்டும் விவசாயிகள் பொது பிணி துறையின் அலட்சியம்\nசென்னை: பொதுப்பணித் துறையினர் கைவிட்டும், துவண்டு விடாத தஞ்சை\nமாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக, தங்கள் சொந்த உழைப்பில், ஒன்றரை கி.மீ., தூரம் வாய்க்கால் வெட்டி வருகின்றனர்.டெல்டா மாவட்டங்கள்: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் வெண்ணாறு, காவிரி, கல்லணை கால்வாய், அவற்றின் துணை ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் புதர் மண்டி, மணல் மேடாகி தூர்ந்து கிடக்கின்றன. இவற்றில், சம்பா சாகுபடிக்கான தண்ணீரை எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறையிடம், விவசாயிகள் முறையிட்டனர். ஆனால், பொதுப்பணித்துறையினர் முக்கிய பாசன வழித் தடங்களை மட்டும் சீரமைத்து வருகின்றனர். இதனால், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நடுவூர் கி��ாமத்தை சேர்ந்த விவசாயிகள், ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு, சொந்த உழைப்பில் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக வாய்க்கால் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. . இந்த பொது பிணி துறை அதிகாரிகள் முகமூடி கொள்ளையர்களை விட கேவலமானவர்களாக இருகின்றார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 35 வீதமாக வரியை உயர்த்த அரசு யோசனை \nபுதுடில்லி: ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் ஈட்டும் பெரும்பணக்காரர்களுக்கான வரியை, 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். நேரடி வரிகள்: லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, வருமான வரியின் அடிப்படையில், 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த அட்டவணையில், மேலும், ஒரு பிரிவை சேர்க்க, மத்திய நிதிஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, 10 லட்சத்தில் இருந்து, 10 கோடி ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 30 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, 35 சதவீதமும் வரி விதிக்கப்பட உள்ளது என, நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 ஆகஸ்ட், 2013\nஏராளமான குற்ற வழக்குகள் உள்ள ரித்தீஷ் MP மீது ஏன் நடவடிக்கை இல்லை \nதொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபடுவதால் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மஞ்சூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித்தலைவர் தங்கராஜ் தாக்கல் செய்த மனு: மதுரையில் திமுக பொதுச்செயலர் அன்பழகனை வரவேற்க 2012 அக்டோபர் 30 -காத்திருந்த போது சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் வந்து என்னை ஜாதி பெயரைச்சொல்லி தாக்கினார். இது தொடர்ப��க மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ரித்தீஷ் மீது வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் ரித்தீஷ் மீது காஞ்சிபுரம், பரமக்குடி, அபிராமம், திருப்பாலக்குடி, ராமநாதபுரம், மதுரை தல்லாகுளம்,சிலைமான் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.\n2008 ம் ஆண்டு முதல் 3 வருடங்களில் மேற்கண்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனில் அம்பானி கோட்டில் : தெரியல்லை ஞாபகம் இல்லை பாவம் அணில் ஒண்ணுமே தெரியாது இந்த கோடீஸ்வரனுக்கு\n: கோர்ட்டில் ஒரேபோடு போட்ட அனில் அம்பானி டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம் பற்றி தாம் கேள்விபட்டதே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம். இது ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமம் பெற தகுதி இல்லாத நிலையிலும் முறைகேடாக உரிமம் பெறப்பட்டது என்பது சிபிஐ புகார். இது தொடர்பாக ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை சிபிஐ தங்கள் தரப்பு சாட்சியமாக சேர்த்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதயாளு அம்மையார் டெல்லி நீதிமன்றில் ஆஜராகவேண்டியதில்லை \n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக டெல்லி தனிக்கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து தயாளு அம்மாளுக்கு விதிவிலக்கு அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, கமிஷன் ஒன்றை அமைத்து அவரிடம் சென்னையில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு உள்ளது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.க்கு குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள்ஸ் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டு உள்ளது.\nஇதனால் இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். திட்டமிட்டு புனையபட்ட இந்த வழக்கில் மிகபெரும் மர்மம் என்னவென்றால் மாறன் பிறதேர்ஸ் மீது ஒரு தூசும் படாது காய்கள் நகர்த்தப்படுகின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவித்யா பாலனும் அன்னா ஹசாரே யும் அமெரிக்காவில் இந்திய பேரணியில் மெயின் அட்ராக்ஷன்\nஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nஅண்ணா ஹசாரே கடந்த 19-ம் தேதி நியூயார்க்கில் நடந்த இந்தியா தின பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தால் கவரப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை இந்த பேரணியில் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.\nஆண்டு தோறும் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி நடத்தப்படும் இந்தியா தின கொண்டாட்டங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு குடிபெயரும் இந்தியர்கள் இந்தியாவுடனான தமது தொடர்புகளை கோயில்கள், பரத நாட்டியம், இந்திய உணவு இவற்றின் மூலம் பராமரித்துக் கொள்வது போல, தேசபக்தியை புதுப்பித்துக் கொள்ள ஆண்டு தோறும் இந்தியா தினம் நடத்தி இந்திய பிரபலங்களையும் அழைக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயின் அம்மா ஷோபாவின் சகோதரி வீட்டில் சிபிஅய் சோதனை\nசென்னை: நடிகர் விஜய் உறவினர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை பாரிமுனை உட்பட பல இடங்களில் ‘இந்தேவ் குரூப்’ என்ற நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு, வெளிநாட்டுக்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த நிறுவனம், வருமான வரி செலுத்துவதில் முறைகேட் டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் 43 இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை அதிரடி சோதனை நடத்தினர்.சென்னையில் ‘இந்தேவ் குரூப்’ அலுவலகம் மற்றும் உரிமையாளர் சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களி லும் சோதனை நடந்தது. அதில் நடிகர் விஜய் அம்மா ஷோபாவின் சகோதரி கணவர் சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, Ôசோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிற குதான் சோதனை விவரங்களை வெளியிடுவோம்Õ என்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெம்மொழியை வெறுக்கும் ஜெயலலிதாவின் அதிமுக அரசு \nஇன்றைய ஆட்சியாளர்களுக்கு விடை அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை கலைஞர் அறிக்கை திமுக தலைவர் கலைஞர் 22.08.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,<\"உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2,000 மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள் கிரேக்கம், இலத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஈப்ரு, சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே, “செம்மொழி” எனும் தகுதியைப் பெற்றிருந்தன.\nதமிழ் மற்ற செம்மொழிகளை விடவும் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் இலத்தீன், ஈப்ரு ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்துவிட்ட போதிலும், தற்பொழுதுதான் மேலும் வளமடைந்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தோனேசியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை\nA plan to make teenage girls undergo virginity tests to enter senior high school in a city in Indonesia has sparked outrage. இந்தோனேஷியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக வந்த கல்வி அதிகாரிகளின் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ல சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமாலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபச்சாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் இதுபோன்ற திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்றார். ஆனால் இது மனித உரிமைகளுத்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்தது.\nபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை ராகுல் புதிப்பிக்க ஆலோசிக்கிராருங்கோ \nமக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் திமுகவுடன் மீண்டும்\nகூட்டணியை காங்கிரஸ் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு குறித்து ராகுல் காந்தி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த மாதம் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தேசிய செயலர் சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகளின் போது, காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், ஒரு பிரிவினர் திமுகவுடன் மீண்டும் கூட்டணியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தினர். ஆனால், மூன்றாவது பிரிவினர் திமுக, தேமுதிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஓரணியில் சேர்த்துத் தேர்தலை சந்திக்கலாம் என யோசனை தெரிவித்தனர். இந்த அணி நிச்சயம் மதச்சார்பற்ற அணி என்ற அடையாளத்துடன் தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று மூன்றாவது பிரிவினர் கூறியதை ராகுல் காந்தி ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரியாவில் ரசாயன குண்டு தாக்குதலில் 1300 பேர் பலி \nசிரியாவில் அதிபர் ஆதரவு படைகள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தின. இந்த கொடூர தாக்குதலில் 1300 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தூங்கிக்கொண்டிருந்த பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது.\nமத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் குடும்பத்தினர் கால் நூற்றாண்டுக்கு மேலாக பதவியி��் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பொதுமக்களும், புரட்சிப்படையினரும் இணைந்து அங்கு மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனில் அம்பானி இன்று ஆஜாராகியே தீரவேண்டும் \n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.\nமுன்னதாக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அனில் அம்பானி, அவரது மனைவியும், ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும இயக்குநர்களில் ஒருவருமான டினா அம்பானி உள்பட 13 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.\nஅதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அம்பானி தம்பதிக்கு சொந்தமான நிறுவனமும், 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனமுமான ரிலையன்ஸ் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தது. \"அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரில் ஆஜராவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது' என்று சிபிஐ நீதிமன்றத்தில் அம்பானி தம்பதி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய பாகிஸ்தானிய கலைஞர்கள் மதவெறிக்கு எதிராக நடத்தும் ஓவியகண்காட்சி சூறை\nகடந்த 16.08.2013 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணிக்கு அகமதாபாத் நகரில் அமைந்துள்ள அம்தவாத் நீ குபா என்ற கலைக் காட்சியகம் மீது விசுவ இந்து பரிஷத்தைச் (விஎச்பி) சேர்ந்த குண்டர்கள் 20 பேர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த சுவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 30 ஓவியங்களை கீழே பிடித்து இழுத்து உடைத்ததால் அவை அனைத்தும் சேதமடைந்தன. அவற்றை வரைந்தவர்களில் 11 ஓவியர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆறு பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஓவியக் கண்காட்சியின் அமைப்பாளர் ரவீந்திர மராடியா புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வன்முறையில் ஈடுபட்ட இந்துமத வெறியர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 ஆகஸ்ட், 2013\nஒரு அசிஸ்டண்ட் இயக்குனராக இருந்து ஹீரோவாக ஃபார்ம் ஆனவர் நடிகர் விஷால். சில வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாலும், விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சமர், பட்டத்து யானை திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எனவே அடுத்ததாக வெளியாகவிருந்த மதகஜராஜா(MGR) திரைப்படத்தைத் தான் விஷால் பெரிதும் நம்பியிருந்தார்.\nஆனால் சில பொருளாதார நெருக்கடி காரணமாக மதகஜராஜா படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். எனவே விஷால் தனது சம்பளப் பணத்தைக் கூட வாங்காமல் முதலில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையை துவங்குங்கள் என்று கூறிவிட்டாராம். சுந்தர்.சி-யின் இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்மா பேசுகிறார் அமைச்சர்கள் தூங்குகிறார்கள் ம்ம் விழித்ததும் ஆதிபராசக்தி கருமாரி ஜெயமாரி என்று புகழ் பாடிவிட்டால் போச்சு \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு வாங்கிய NLC பங்குகளை தனியாருக்கு விற்க தடையில்லை\nநெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு விற்கவுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்.எல்.சி.) 3.6 சதவீதப் பங்குகளை ரூ. 500 கோடிக்கு வாங்கலாம் என்று இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து 13 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து நடந்த தொழிலாளர்களின் போராட்டம்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 2012-13-ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ. 1,479 கோடி. இது சென்ற ஆண்டைவிட 3.5 சதவீதம் அதிகம். அப்படியிருந்தும் மைய அரசு ஏன் பங்குகளை விற்க வேண்டும்\nதொழில் நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அனைத்தையும் சந்தைகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் – என்பதுதான் தனியார்மயக் கொள்கையின் தாரக மந்திரம். இதன்படி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்களையும் அரசுத்துறை நிறுவனங்களையும் அடி மாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்தன. இதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே என்.எல்.சி. நிறுவனத்தின் 6.44 சதவீதப் பங்குகள், பங்குச் சந்தையில் விற்கப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு கூடுதல் தண்டனை கோரி மேன்முறையீடு செய்வோம், தந்தை\nகாரைக்கால்:தனது மகளை ஆசிட் வீசி கொன்றவருக்கு கூடுதல் தண்டனை விதிக்க கோரி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக வினோதினியின் தந்தை கூறியுள்ளார். புதுவை மாநிலம் காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்த ஜெயபால் மகள் வினோதினி (22). சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரை, காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த அப்பு என்ற சுரேஷ் (28) ஒருதலையாக காதலித்தார். அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதினி முகம் கருகி பார்வை பறிபோனது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் படுகொலை \nமக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்\nமராட்டிய மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கர் செவ்வாய்க் கிழமை காலை 7.20 க்கு புனே நகரத்தில் ஓம்கரேஸ்வரர் மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலையின் பின்பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே தபோல்கர் மரணமடைந்தார்.< நரேந்திர தபோல்கர்\nமராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்த தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் ம��ன் அம்பலப்படுத்தி உள்ளார். தற்போது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் உற்ற நண்பரும் கூட.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப் பெரியாறு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது \nதமிழகத்திற்கு பாசன வசதி அளிக்கும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் கேரள அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, இரு மாநில அரசுகளும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்க தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்றும், தேவைப்பட்டால் அங்கு புதிய அணை கட்டுவதற்கும் தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவதந்தியால் 2 மாதங்கள் முன்பாகவே தீபாவளியை கொண்டாடிய ம பி மக்கள் \n40–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோல் பட்டாசு வெடித்து கடந்த 4–ந்தேதி கொண்டாடி விட்டனர். இதை அறிந்த பக்கத்து மாவட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏன் முன்கூட்டியே தீபாவளி கொண்டாடினீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பகுதியில் விசித்திரமான வதந்தி பரவியதே காரணம் என்று தெரியவந்தது.\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கடும் மழை பெய்யும். இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியாமல் போய்விடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலைசெய்த வங்கி ஊழியர் மரணம் \nSlavery in the City: Death of 21-year-old intern Moritz Erhardt at Merrill Lynch sparks furore over long hours and macho culture at banks. Young German worked until 6am for three consecutive days before collapse at home in east London இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது ��ண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். நேற்று இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், மோரிட்ச் எர்ஹார்ட் உள்பட சுமார் 300 பேர் இதே போல் அப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்தனர். படிப்பை முடித்து விட்டு புதிதாக பணியில் சேர்ந்திருந்தனர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளனர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர். வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் நீரா ராடியாவுடன் டெலிபோன் Talk\nநீரா ராடியாவுடன் டெலிபோன் பேச்சு :\nரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் 2ஜி வழக்கில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலை பேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணையில் டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இன்று காலை 11 மணி அளவில் சுப்ரீம் கோர்ட் வந்த ரத்தன் டாடவுடன் அவருடைய வக்கீல் ராஜன் கரஞ்ச வாலா மற்றும் நிர்வாகிகளும் வந்தனர்.நீரா ராடியாவுடன் தான் பேசிய பதிவுகளை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கோரி , ரத்தன் டாடா இடைக்கால தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வாதியாக திமுகவின் கோரிக்கை ஏற்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். தற்போது முதல்வர் ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்கள் வாதம் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பவானி சிங் வாதாடி வருகிறார். இவர் அண்மையில் பொறுப்பேற்று இருப்பதால், வாதத்தின்ப���து, இவருக்கு உதவும் வகையில், தன்னை அரசுத் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று, திமுக பொதுச்செயலர் அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி இன்று ஏற்றுக் கொண்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேரன் மகள் தாமினி பெற்றோருடன் இருக்க போவதாக அறிவிப்பு \nபெற்றோருடனே இருக்கப் போவதாக சேரன் மகள் தாமினி அறிவிப்பு சென்னை: பெற்றோருடனே இருக்கப் போவதாக இயக்குநர் சேரன் மகள் தாமினி நீதிமன்றத்தில் உறுதியாகக் கூறிவிட்டார். கடந்த ஒரு மாதமாக இயக்குநர் சேரன் நடத்திய பாசப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற இளைஞரைக் காதலித்தார். காதலை தந்தை எதிர்ப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார் தாமினி. தந்தை மீது கொலை முயற்சி புகாரும் தந்தார். இதைதொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். தன் மகள் தனக்கு வேண்டும் என்று பாசப்போராட்டம் நடத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாஸ் காட்டி காசு பண்ணும் கீரோக்கள்/வியாபாரிகள் தலைவர்களாக வேஷம் போடுவது கொடுமை \nதமிழ்த் திரையுலகில் மாஸ் காட்டி காசு பண்ணும் முன்னணி நடிகராக இருந்த விஜய்யின் தலைவா பட பிரச்சனையில் முதன்முதலில் சப்போர்ட் செய்தவர் தனுஷ் தான்.ஒரு பிரச்சனை ஏற்படும்போது பல யூகங்கள் ஏற்பட்டு பிறகு தான் முக்கிய காரணம் தெரியவரும். ஆனால் முதல் குரலிலேயே பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடுத்து அடித்தவர் தனுஷ்(அதன்பிறகு அவர் அந்தர் பல்டி அடித்தது வேறு விஷயம்).இப்படி தலைவா பட பிரச்சனை மட்டுமல்லாமல் விஜய்க்கும் தனுஷுக்கும் வேறு ஒரு ஒற்றுமையும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்\nமூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்\nஅறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்\nபின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது\nதமிழ்நாடு அரசுக்குத் தலைவர் வீரமணி வேண்டுகோள்\nஅறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nசென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும், தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏற்கனவே சம்பளம் வாங்கிய பாடகர்களுக்கு ஏன் ராயல்டி தரவேண்டும் \nசினிமாவில் பாடுவதற்கு பாடகர்களின் திறமை, பாப்புலாரிட்டியை வைத்து சம்பளம் தரப்படுகிறது. சினிமாவில் பாடுவதற்குதான் அந்தச் சம்பளம். அதே பாடலை தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி ரிங்டோன் என எந்தவொரு வெளி ஊடகத்துக்கு தந்தாலும் அதில் வரும் பணத்தில் ராயல்டி தொகை தர வேண்டும் என்கிறார்கள்.இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் பாடகர்களைப் போல ராயல்டி கோருகிறார்கள்.உதாரணத்துக்கு இரண்டு கோடி சம்பளம் தந்து ஒரு இசையமைப்பாளரை படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறோம். ஆறு பாடல்களை அவர் தருகிறார். ஆறு பேர் பாடுகிறார்கள், ஆறு பேர் பாடல்களை எழுதுகிறார்கள்.இப்போது அந்தப் பாடல்களை சோனி மாதிரி ஒரு ஆடியோ நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் விற்றுவிடுகிறார். அந்தப் பணத்தில் மேலே உள்ள மூவரும் - இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - ராயல்டி தர வேண்டுமென கேட்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருச்சி மாணவி சுல்தானா சாவுக்கு காரணம் யார்\nமர்ம கடிதத்தால் பரபரப்பு திருச்சியில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த மாணவி சாவுக்கு காரணம் யார், என்பது பற்றி மர்ம கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் தவ்பீக் சுல்தானா(13). மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 8ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 14ம் தேதி எ.புதூர் ரெட்டைமலை அருகே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இவ்வழக்கு எ.புதூர் போலீசு க்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கல் லூரி மாணவர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரி த்து வருகின்றனர். தற்போது இவ்வழக்கு பாலக்கரை போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) போலீ சாருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. தாமஸ் என்பவர் எழுதியிருந்த அந்த கடித த்தை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமாரிடம் ஒப்படைத்தனர்.அந்த கடிதத்தில் எழுதியிருந்தது பற்றி போலீசார் கூறியதாவது: மாணவி சுல்தானாவுக்கும், அரியமங்கல த்தை சேர்ந்த 2 பேருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தான் சுல்தானாவை எ.புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயன்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 ஆகஸ்ட், 2013\n ஏழைகள் பட்டினியோடு வாடும் நிலைக்கு முடிவு': சோனியா பேச்சு...\nடெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உணவு உத்தரவாத திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், உணவுக்கு உத்தரவாதம் தரும் இத்திட்டத்தால் நாட்டிலுள்ள 80 கோடி மக்கள் பயன் பெறுவர் என்று குறிப்பிட்டார். தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கனவுத் திட்டம் என்றும் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி ஏழைகளின் துன்பத்தை நெருங்கி கவனித்தவர் என்று சோனியா காந்தி கூறினார். உணவு உத்தரவாத திட்டத்தால் கர்ப்பிணிகளும், இளம்பெண்களும் பயனடைவர் என்று கூறினார். மேலும் பேசிய சோனியா காந்தி இந்த திட்டம் ஏழைகள் பட்டினியோடும், ஊட்டச்சத்து இன்றியும் வாடும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில் இருக்கும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிலகரி ஊழல் கோப்புக்களை காணவில்லை முக்கிய ஆவணங்கள் எங்கே: மத்திய அரசிடம் சி.பி.ஐ. கேட்கிறது\nபுதுடில்லி: நிலக்கரி ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமானதாக மத்திய அமைச்சர் கூறியதை தொடர்ந்து , பார்லி.யில்இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்நிலையில்இந்த வழக்கி்ல் முக்கிய ஆவணங்களை மத்திய அரசு தரவில்லை என சி.பி.ஐ. ஒரு புது குற்றச்சாட்டினை மத்திய அரசு மீது சுமத்தியுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், 50 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தி்ல் 13 எப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டுள்ளன. இதனை மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சகத்திற்கு கடந்த மே மாதம் அனுப்பிவைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.அதில்,காங். எம்.பி.க்கள் நவீன்ஜிந்தால்,விஜய்தர்தா, முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் ஆகியோர் மீதான புகார்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் இன்னும் சி.பி.ஐ. கைக்கு கிடைக்கவில்லை.மொத்தம் 16 முக்கிய ஆவணங்கள் விசாரணைக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுழந்தை தானாகவே எரிய வாய்ப்பில்லை \nசென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது. இதனையடுத்து குழந்தை ராகுலுக்கு விழுப்புரம், புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தானாக தீப்பிடித்து எரியவில்லை... யாரோ எரித்துள்ளனர்... டாக்டர்கள் தகவலால் பரபரப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநமக்கு தலைவாவும் வேண்டாம், தலைவியும் வேண்டாம் சகல படங்களுக்கும் ஜெயாவின் கிளியரன்சும் தேவைப்படும்\nதலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.\nரம்ஜானுக்கு வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம் ஒரு வழியாக இன்று ஆகஸ்டு 20 ஆவணி அவிட்டமன்று வெளியாகி விட்டது. அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம���பந்தமென்று இனி யாரும் கேட்க முடியாது. ஆயினும் ஊடகங்களில் இந்த வெற்றி குறித்த பரபரப்பு செய்திகள் அதிகமில்லை. ஏற்கனவே இந்த பரபரப்பில் சண்டை, சச்சரவு என்ற விறுவிறுப்பு இல்லாமல் சரணடைவு, கண்ணீர் எனும் சோகங்கள் மட்டுமே திகட்டுமளவு இருந்ததால் ஊடகங்களின் கவனம் அதிகமில்லையோ என்னமோ.\nபடம் வெளியாவது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழக அரசை சர்வாதிகார அரசு, இங்கு கருத்து சுதந்திரமில்லை, ஒரு நடிகருக்கே இங்கே வாழ்வுரிமை இல்லை என்று ஏகப்பட்ட கோணங்களில் ஜனநாயகம் பேசியவர்களின் கருத்தையெல்லாம் கட்டுக்கதை என்று ஒரே போடாக வெட்டி விட்டார் விஜய். பாவம், சிறைக்குச் செல்லும் வெள்ளைக் காலர் கிரிமினல்கள் தங்களது முகத்தை மறைப்பது போல நமது கருத்துரிமை கந்தசாமிகளின் நிலை ஆகிவிட்டது. இனியாவது ஜனநாயகம் எனும் உரிமையை காஸ்ட்லியான நட்சத்திரங்களின் தயவில் காப்பாற்ற முடியாது என்று அந்த அறிஞர் பெருமக்கள் திருந்தட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானது எப்படி \nமூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா\nகடந்த இருபது ஆண்டுகளில் ஊழல்களின் மதிப்பு ஆயிரம் கோடிகளில் இருந்து லட்சம் கோடிகளுக்கு மாறியிருக்கிறது. ஊழலின் பரிமாணமும் சகல துறைகளிலும் கால் பதிப்பதாக மாறியிருக்கிறது. அப்படி ஒரு பெரிய மோசடி ஹரியானா மாநிலத்தின் ஆளும் வர்க்க அதிகாரிகள், முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடைய கூட்டு முயற்சியால் சாத்தியமாகி உள்ளது.\nசோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எஃப் என்ற கட்டுமான நிறுவனமும், ஹரியானா காங்கிரசு தலைவர் ஒருவரின் ஓங்காரேஸ்வரர் நிறுவனமும் இணைந்து இந்த ஊழலை நடத்தியுள்ளன. 2012 அக்டோபரில், இதனை அம்பலப்படுத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா மீது இட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇம்முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு கெம்காவின் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் இருப்பதாக சொல்லி அவரை விசாரணைக்கு அழைக்காமலேயே அவரது உத்திரவுகளை ரத்து செய்தது. இப்போது கெம்கா பொதுவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து 100 பக்க அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த ஊழலின் மூலம் வதேரா அடைந்த வருமானம் மட்டும் குறைந்தது ரூ 3.5 லட்சம் கோடி வரை இருக்கும் என கெம்கா கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம் தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர் அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த செய்கைகள் என்றனர். இந்த கண்றாவிகளை விலாவாரியாக பார்க்கவேண்டும் என்றால் கீழ்காணும் படங்களை பாருங்க , ஜெயலலிதா செய்தது சரிபோல் தெரிகிறது.சினிமாகாரனுக்கு பின்னால் போகும் சமுகம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெனாசிர் புட்டோ கொலைவழக்கில் முஷராப் கைது \nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பர்வேஸ் முஷரப் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப்(70) பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவருடைய பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீதான வழக்குகளில் 2007–ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றாகும்.\nஇந்த வழக்கு ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நேற்று நீதிபதி ஹபிபூர் ரஹ்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பர்வேஸ் முஷரப் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது முஷரப் மீது கொலை, கொலை செய்ய சதி மற்றும் கொலைக்கு வழிவகை செய்து கொடுத்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n விநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு மரண தண்டனை இல்லையாம் \nThe man who snuffed out the life of 23-year-old Vinodhini through a gruesome acid attack was sentenced to life imprisonment by a sessions court on Tuesday.காரைக்கால்: அமில வீச்சில் காரைக்கால் வினோதினி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார். இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதே தினத்தில் மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொலை முயற்சி வழக்காக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கொலை வழக்காக மாற்றி கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nP.சிதம்பரம்: சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்\nசமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்\nசமுதாயத்தின் தலை மகன்களில் ஒருவர் பன்னீர்செல்வம்\nஇடஒதுக்கீட்டைத் தடுக்க சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள்\nஅவற்றையும் சந்தித்து முன்னேற வழி வகுப்போம்\nசர். ஏ.டி. பன்னீர்செல்வம் சிலையைத் திறந்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆற்றிய உரை\nநீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில் குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடு��்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).\nசமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்\nஆண்டொன்று போனால், வய தொன்று போகும் என்று சொல் வார்கள், அதேபோலத்தான், ஆண் டொன்று போனால், பழைய நினை வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஜே அன்பழகனின் ட்விட்டர் தான் காயை நகர்த்தியது\n”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் \n”தலைவாதாண்டா ஹாட் டாபிக். ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் \n”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு \n”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு. படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல. விஜய் தரப்புல ஏதாவது வேகமா செய்யப்போறாங்கன்னு எதிர்ப்பார்த்தா, விஜய் தரப்பு படத்தை வெளியிடறதுக்கு யார் கால்ல வேணா விழறதுக்கு தயாரா இருந்தாங்க. அதனால அரசாங்கமும் மெத்தனமா இருந்துச்சு..\nஇந்த நேரத்துலதான், கருணாநிதி இரண்டாவது முறையா இந்தப் படம் தொடர்பா பேட்டியளிச்சார். விஜய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஒரு படைப்பாளியாக என்ன நினைக்கிறீர்கள்னு கேட்டதுக்கு ஒரு படைப்பாளியாக பதைபதைக்கிறேன்னு பதில் சொன்னாரு.\nஅன்னைக்கு, மதுரவாயல் உயர்வழிச்சசாலை திட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பா கைது செய்யப்பட்டிருந்த திநகர் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ட்விட்டர்ல, 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட நான் தயார்னு எழுதியிருந்தாரு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமயிலாபூர் கபாலி கோவிலில் இந்து தீவிரவாதம் தலைதூக்குகிறது பெண்கள் ஆடைக்கு தாலிபான் டைப் கட்டுபாடு வருகிறது\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், \"ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட்' போன்ற\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பெண்கள் சேலை, சுரிதார், பாவாடை போன்ற உடைகளையும்; ஆண்கள் வேட்டி, சட்டை, சாதாரண பேன்ட் போன்ற உடைகளையும் அணிந்து மட்டுமே கோவிலுக்குள் வர வேண்டும் எ���, கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.துவக்கத்தில், உடை கட்டுப்பாடு குறித்து, பக்தர்களுக்கு, நோட்டீஸ், அறிவிப்பு பலகை போன்றவற்றின் மூலம் தெரிவித்துவிட்டு, பின் குறிப்பிட்ட கால இடைவெளியில், தடையை அமல்படுத்த கோவில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நவநாகரிக உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டு, பின், அடுத்தடுத்த நாட்களுக்கும் தடையை விரிவுபடுத்தும் எண்ணமும், கோவில் நிர்வாகத்துக்கு உள்ளது. இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகள், பதில் அளிக்க மறுத்து விட்டனர். கபாலீஸ்வரர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு, அமலுக்கு வரும் போது, சென்னையில் உள்ள மற்ற கோவில்களும், அதை பின்பற்றி, உடை கட்டுப்பாட்டை கொண்டு வரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.\nநவநாகரிக உடைகள் அணிந்து வர, விரைவில் தடை விதிக்கப்படும் என, கூறப்படுகிறது. பெண்கள் அணியும் நவநாகரீக உடைகள், ஆண் பக்தர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கோயில் நிர்வாகத்தினர் இடையே எழுந்துள்ள கருத்தை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.இந்த விதமான ஆர்கியுமென்ட் எல்லாம்தான் தாலிபான்கள் சொல்வது பேசாம அவங்களை மயிலாபுருக்குக்கு கூப்பிடிங்க அவிங்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லைங்க பேசாம அவங்களை மயிலாபுருக்குக்கு கூப்பிடிங்க அவிங்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லைங்க ஆயிரக்கணக்கான வருஷங்களா புருப் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nMGR வேண்டாம் மதகஜராஜா போதும் அலறும் விஷால் \nதொல் திருமாவளவன் கவிதாவை ஏமாற்றி விட்டாராமே \n நமக்கு வாய்த்த அடிமைகள் லிஸ்டில் பன்னீர்செல்வம...\nஇடைத்தேர்தலில் நடிகை குத்து ரம்யா பெருவெற்றி \nபிடிபட்ட மும்பை பாலியல் குற்றவாளி விலாவாரியாக விபர...\nஇடைத் தேர்தல்: (thivya spandana) குத்து ரம்யா முன்...\nசிக்கிய பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர்களும் ...\nமியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் ~ ...\nதினமலருக்கு அரசு விளம்பரம் NO \nஇந்தியா - சீன ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி:5 ஆண...\nமதவெறியன் வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : ���ுலய...\nவிஜய்: ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றங்கள் கல...\nMumbai Gang Rape அந்த 5 பேரின் முகவரைபடங்களை போலீஸ...\nரூபாய் மதிப்பில் எப்போதும் இல்லாத வீழ்ச்சி\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞரை ...\nமும்பையில் பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு 5 பேர்கொ...\nஇனியா வது இவருக்கு வாய்ப்புக்கள் குவிய வாழ்த்துக்க...\nஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோ...\nஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு ...\n1.5 கி.மீ., வாய்க்கால் வெட்டும் விவசாயிகள் \n10 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 35 வீதமாக வரியை உய...\nஏராளமான குற்ற வழக்குகள் உள்ள ரித்தீஷ் MP மீது ஏன் ...\nஅனில் அம்பானி கோட்டில் : தெரியல்லை ஞாபகம் இல்லை \nதயாளு அம்மையார் டெல்லி நீதிமன்றில் ஆஜராகவேண்டியதில...\nவித்யா பாலனும் அன்னா ஹசாரே யும் அமெரிக்காவில் இந்...\nவிஜயின் அம்மா ஷோபாவின் சகோதரி வீட்டில் சிபிஅய் சோத...\nசெம்மொழியை வெறுக்கும் ஜெயலலிதாவின் அதிமுக அரசு \nஇந்தோனேசியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை...\nதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை ராகுல் புதிப்பிக்க ...\nசிரியாவில் ரசாயன குண்டு தாக்குதலில் 1300 பேர் பலி ...\nஅனில் அம்பானி இன்று ஆஜாராகியே தீரவேண்டும் \nஇந்திய பாகிஸ்தானிய கலைஞர்கள் மதவெறிக்கு எதிராக நடத...\nஅம்மா பேசுகிறார் அமைச்சர்கள் தூங்குகிறார்கள் \nஅரசு வாங்கிய NLC பங்குகளை தனியாருக்கு விற்க தடையில...\nவிநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு கூடுதல் தண்டனை ...\nபகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் பட...\nமுல்லைப் பெரியாறு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முட...\nவதந்தியால் 2 மாதங்கள் முன்பாகவே தீபாவளியை கொண்டாட...\n72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலைசெய்த வங்கி ஊழ...\nரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் \nஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வா...\nசேரன் மகள் தாமினி பெற்றோருடன் இருக்க போவதாக அறிவிப...\nமாஸ் காட்டி காசு பண்ணும் கீரோக்கள்/வியாபாரிகள் தல...\nமூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாட...\nஏற்கனவே சம்பளம் வாங்கிய பாடகர்களுக்கு ஏன் ராயல்டி...\nதிருச்சி மாணவி சுல்தானா சாவுக்கு காரணம் யார்\nநிலகரி ஊழல் கோப்புக்களை காணவில்லை \nகுழந்தை தானாகவே எரிய வாய்ப்பில்லை \nநமக்கு தலைவாவும் வேண்டாம், தலைவியும் வேண்டாம் \nராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானத...\nபெனாசிர் புட்டோ கொலைவழக்கில் முஷராப் கைது \n விநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு ...\nP.சிதம்பரம்: சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வ...\nமயிலாபூர் கபாலி கோவிலில் இந்து தீவிரவாதம் தலைதூக்க...\nதுண்டா:1995 முதல் ஐ.எஸ்.ஐ.,யுடன் எனக்கு தொடர்பு உள...\nபேராசை எஸ் பி பாலசுப்ரமணியம் யேசுதாஸ் வகையறா \nஅதிகாரிகளிடம் பெற்றோரை காட்டி கொடுக்கம் இந்திய பெண...\nநோகாமல் நொங்கு எடுக்கும் தலைவா \nஉயிரிழந்த பெண்ணை 42 நிமிடம் கழித்து பிழைக்க வைத்த ...\nமுலயம்சிங்கின் ஆதரவை நாடும் காங்கிரஸ் \nP.சிதம்பரம் :10 பாயிண்ட் ஆக்ஷன் பிளான்' 10-point-a...\nகாணமல் போன Time to Lead விஜய் ஒப்புதல்வாக்குமூலம்...\nபள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்க அரசு தீர...\nM-Sand கட்டிடத்துறையில் செயற்கை மணலை பயன்படுத்துவோ...\nஇஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை எகிப்து தடை செய்கிறது ...\nதங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்\nதுண்டா:கராச்சியில் தாவூத் இப்ராகிமை பலமுறை சந்தித்...\nSRM பச்சமுத்து: வேந்தர் மூவீசுக்கும் எனக்கும் தொடர...\nதுணிந்து 60 வயது பெண்ணை மணந்த 80 வயதுகாரர் \nஉத்தரகாண்ட் வெள்ளதில் 300 வெளிநாட்டுக்காரர்களை க...\nDelhi 43 வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்ட பயங்கரவா...\nசென்னையில் நவீன சுயம்வரம் நிகழ்ச்சி: மணமகன்–மணமகள்...\nவியாசர்பாடி அருள்வாக்கு சொல்கிறவர் சிறுமியின் உடல...\nபாகிஸ்தான் பெண் அரசியல்வாதி நஜ்மா தாலிபன்களால் சுட...\nதலைவா 20-ம் தேதி ரிலீஸ் \nவிஜய் ஒரு அவாளாக இல்லையே \nRSS : மோடியை விமர்சிபவர்களை தூக்கி எறியுங்கள் \nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியு���் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலைதீவில் நீச்சலுடை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவ���சுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://namathu.blogspot.com/2015_08_16_archive.html", "date_download": "2020-02-22T16:30:29Z", "digest": "sha1:Q3FD5PVJU7RN3G7PU4T67N7WW6CEQR7O", "length": 146528, "nlines": 995, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 8/16/15 - 8/23/15", "raw_content": "\nசனி, 22 ஆகஸ்ட், 2015\n ஆளுங்கட்சி எதிர்கட்சி எல்லாம் ஒண்ணுடா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இளங்கோவனையும் பாஜக ராசாவையும் ........\nதமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் அரசியல் அறிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குத் தரம்தாழ்ந்து போய் இருக்கின்றது. தம்முடைய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கொள்கை சார்ந்த பற்று என்பது முதன்மையாக இல்லாமல் அவர்களைப் புனிதர்களாக வழிபடும் வழிபாட்டு மரபுகளையே வளர்த்தெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு அரசியல் கட்சியை, ஒரு அரசியல் தலைவரை பின்பற்றுவதற்கான எந்த நியதியும் அவர்களிடம் தற்போது இல்லை. தன்னலம், பிழைப்புவாதம், அற்பவாதம் போன்றவை கட்சித் தலைமையிடம் இருந்து கடைநிலை உறுப்பினர் வரை அனைவரையும் செல்லரித்துப் போகச் செய்திருக்கின்றது. உள்ளீடு அற்ற எலும்புக் கூடுகளாய் கட்சித் தலைமையும், தொண்டர் படையும் மாறி இருக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுழந்தை திருமணத்திற்கு எதிராக முஸ்லீம் பெண்கள்-ஆய்வில் தகவல் தலாக் தலாக் தலாக் தடை கோரும்...\nஇந்தியாவில் உள்ள பெருவாரியான திருமணமான முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் தனி நபர் சட்டத்தில் தி��ுத்தம் செய்ய விரும்புகிறார்கள் என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது. பாரதீய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் அமைப்பு மொத்தம் 4710 திருமணமான முஸ்லீம் பெண்களிடம் 10 மாநிலங்களில் இந்த ஆய்வை எடுத்து உள்ளது. இது குறித்த முடிவை நேற்று வெளியிட்டது. பாரதீய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் ( BMMA) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் விவகாரத்து சடங்கில் மூன்று தலாக்,பலதார மணம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என 90 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 75 சதவீதம் பேர் குழந்தை திருமணத்தை தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குப் பதிவு ஆ.ராசா குற்றசாட்டு\nமுன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினர் வீடு,அலுவலகங்கள் என 20 இடங்களில் அதிரடை சோதனை நடைபெற்றது.இதில் தங்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித் தனர். இந்த சோதனை குறித்து சென்னை அண்ணா அறிவா லயத்தில் ஆ.ராசா இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது:_ ஏற்கனவே என்மீது தொடுக் கப்ட்ட 2 ஜி வழக்கில், உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின் பேரில் எனது சொத்துக்களை மதிப்பிட வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிபு, சி.பி.ஐ. ஆகிய 3 துறை அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதன்படி இவர்கள் ஆய்வு செய்ததில் வருமானத்துக்கு அதிகமாக நான் சொத்து சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் டெல்லி சி.பி.ஐ. கோர்ட் டில் அப்போதே என்னிடம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படலாம் தனிப்படை போலீஸார் தில்லிக்கு படையெடுப்பு....\nதமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தில்லி விரைந்துள்ளனர். இன்று இரவுக்குள் அவ��் கைது செய்யப்படுவார் என்று தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய இளங்கோவன், இதைக் கண்டித்து கடந்த 5 நாட்களாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை\nபீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க, விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இறுதி முடிவு எடுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில், இந்திய உணவு வகைகளை மட்டுமே விற்க வேண்டும். பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், பிஸ்கட், இனிப்பு வகை, சாக்லேட், குளிர்பானம் போன்ற நொறுக்குத்தீனிகளை விற்கக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுவாவது… விலக்காவது…அதிமுகவின் அத்திவாரமே டாஸ்மாக் வருமானம்தாய்ன்\nஇந்தியா முழுவதும் மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். இது ஒரு காலும் நடக்காது என்பதை அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார்.\nஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது. கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன் முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர். ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர். ஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார். மொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு\nகாங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. காமராஜர் அரங்க முன்னாள் ஊழியர் வளர்மதி என்பவர் அளித்த புகாரி்ன் பேரில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சேர்ந்த மேலாளர் நாராயணன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் அறக்கட்டளையி்ல் டெலிபோன் ஆபரேட்டராக பணி புரிந்தவர் வளர்மதி. இவர், அறக்கட்டளையி்ல் நடைபெற்ற ஊழலை தட்டி கேட்டதால் அடித்து, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர்:ராசா மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அமைச்சராக இருந்த, தி.மு.கழகத்தைச் சேர்ந்த தம்பி ஆ. ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடைபெற்றதாகவும், ஏதோ ஆவணங்களையெல்லாம் கைப்பற்றி யதாகவும் கடந்த சில நாட்களாக ஒரு சில நாளேடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.அது பற்றி இன்றைய தினம் மாலையில் கழக அலுவலகத்தில் ராசா என்னைச் சந்தித்து, இது பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விளக்கினார். அந்த விளக்கத்தை நாளைய தினம் உரிய அதிகாரியிடமும் செய்தியாளர்களிடமும் அவரையே விளக்கிக் கூறுமாறு தெரிவித்திருக்கிறேன்.அவர் என்னிடம் கூறும்போது, 13-11-2013 அன்று சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நீதிபதியின் முன்பாகவே ராஜாவின் மீதோ, அவருடைய குடும்பத்தினர் மீதோ எந்தவிதமான சொத்துக் குவிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும் சொன்னார்.ஸ்ரீலஸ்ரீ ஆ. ராசா அய்யர்ன்னு இருந்தாக்க ஒரு பிரஷ்னையும் இல்ல பாருங்கோள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2015\nநடிகர் சாந்தனு - கீர்த்தி திருமணம் நடைபெற்றது\nதிரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு - பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடந்தது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாக இலங்கை பிரதமராக பதவியேற்றார்\nநடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன் இந்த பதவியேற்பு நடைபெற்றது. மத நிகழ்வுகளின் பின்னர் சத்தியப் பிரமாணம் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமாவளவன் உயிரைக் காப்பாற்றிய வாட்ஸ் - அப் மெசேஜ்\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்த சதியில் இருந்து அவரை காப்பாற்றியது எதிராளிகளின் வாட்ஸ் அப் மெசேஜ்தான்.முதல் நாள் இரவு முழுவதும் திருமாவளவன் வருகைக்கு எதிராக ஆதரவாளர்கள் வாட்ஸ் - அப்’பில் மெசேஜ் அனுப்பி பகிர்ந்துகொண்டனர். இந்த விசயம் போலீசாருக்கு தெரியவந்ததும், அவர்கள் உஷார் ஆனார்கள். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து திருமாவளவனை பெட்ரோல் குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றியுள்ளது போலீஸ் அந்த வாட்ஸ் - அப் மெசேஜ்:’தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவரும் திருமாவளவன் ,தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதியில் சாதிய கலவரத்தை தூண்டும் விதத்தோடு கொடி யேற்றுவிழா நடத்த இருப்பதாக தகவல��� தெரிந்தது. இதையறிந்த மக்கள் முன்னேற்ற கழகம் நாளை தடுத்து நிறுத்த உள்ளது..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க., தலைவர் கருணாநிதியையும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினையும் சமரசப்படுத்தி, மீண்டும் கட்சியில் இணைய, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், தி.மு.க.,வில் மீண்டும் அழகிரியை சேர்க்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள், கருணாநிதியிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரியை சேர்க்கக் கூடாது என்பதில், பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த, நீதிபதி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, அழகிரி சென்னைக்கு வந்தார். நேற்று, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார்; அங்கு, தாயார் தயாளுவை சந்தித்து, அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்; ஆனால், வீட்டிலேயே இருந்த கருணாநிதியை சந்திக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்துமதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை\nவிழுப்புரம்: சேஷ சமுத்திரம் மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது. 15ஆம் தேதி தேரோட்டம் நடைபெற இருந்தது. அந்தத் தேரை பொதுப் பாதையில் கொண்டு வருவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு முன்பு தேரோட்டத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தேர் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலனி பகுதியில் உள்ள தலித் வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக மீண்டும் ஒரு தமிழர் .....\nநாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க மொத்தம் 113நாடாளுமன்ற உறுப்பினர்க்கள் ஆதரவு தேவை. த��்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஆட்சியமைக்க 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திர கட்சியும் ஆளும் கட்சிகளாகிவிட்டன.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான 16உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது. மகிந்தா கட்சியின் எம்பிக்கள் பெரும்பாலோர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட ரணிலின் காலில் விழுந்துள்ளார்கள்.செஞ்ச வினை கொஞ்சமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉ.பி.-ல் பெற்றோர் கண்முன் சிறுமியை சீரழித்த கொடூரர்கள்..\nஉத்தரபிரதேசம் : கன்னாஜ் மாவட்டத்தில் பெற்றோர் கண் முன் 15 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கன்னாஜ் மாவட்டத்தில் தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாயார் கூறியதாவது... காலை 11 மணியளவில் எங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த 6 பேர், பணம் மற்றும் நகையைக் கேட்டு மிரட்டி எங்களைக் கட்டி வைத்தனர். என் மாமியாரையும் என் சின்ன குழந்தையையும் அவர்கள் அடித்து உதைத்தனர். எங்கள் கண்முன்பாகவே எங்களுடைய 15 வயது மகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். அவளை விட்டு விடும்படி கதறிய எங்களின் அழு குரலையோ, என் மகளின் கதறலையோ, அவர்களை கேட்கவில்லை என்று தெரிவித்தார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அந்த 6 கொடூர மனித மிருகங்களும் தப்பி ஓடிவிட்டனர்.முலாயம் வந்தாலும் மாயாவதி வந்தாலும் சாதாரண மனிதர்களின் வாழ்வுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை, பணம் புடுங்கி அரசியல்தான் நடக்கிறது,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 ஆகஸ்ட், 2015\nகுஷ்பு வீட்டை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்\nநரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.>இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டு முன்பு 80-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை திடீரென்று திரண்டனர். அங்கு அவருக்கு எதிராக கோஷமிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தனர்.படங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாமன்வெல்த் மாநாடு ரத்து செய்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் செப்டம்பர் மாதம் 30-ல் துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் மாநாட்டை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் சட்டசபை சபாநாயகருக்கு அழைப்பிதழ் அனுப்பும் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, காஷ்மீர் மாநில சபாநாயகரை அழைக்க மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து மாநாட்டை புறக்கணிப்பதாக கூறியது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் மாநாட்டை ரத்து செய்துள்ளது dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென்கொரிய - வட கொரிய எல்லையில் மோதல் எல்லை பகுதி மக்கள் ஊரை காலிபண்ணுகிறார்கள்\nதென்கொரியாவின் மேற்குப் பகுதியில் குடியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேறும்படி அந்நாடு கூறியுள்ளது. வட கொரியாவுடன் ராணுவ மோதல் துவங்கியதையடுத்து, இந்த நடவடிக்கையை தென் கொரியா மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் ராக்கெட் தாக்குதலுக்கு தென்கொரியா பதிலடி கொடுத்துள்ளது. தென் கொரியாவிலிருக்கும் ராணுவப் பிரிவின் மீது வட கொரியா வியாழக் கிழமையன்று ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது என தென் கொரியா தெரிவித்துள்ளது.\nவிரைவில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூடி இது தொடர்பாக விவாதிக்கவுள்ளது.\nசியோலுக்கு வட மேற்கில் இருக்கும் யியோன்சியோன் பகுதியின் மீது உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணியளவில் வடகொரியா தாக்குதல் நடத்தியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 பெருநகரங்களில் கொல்கொட்டா,சென்னை ,பெங்களூரு ,��ய்தரபாத்,மும்பை ,,டில்லி ......\nபுதுடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் ஐந்து இடங்கள்:இப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை, நாட்டின் மிக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிடித்துள்ளன. நாகாலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா அண்ட் நகர் ஹவேலி, டையு - டாமன் ஆகியவை, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்கள் இரவில் நடமாடுவதை பார்க்க முடியும் .. மதுரை நெல்லை போன்ற சிறு நகரங்களில் கூட பாதுகாப்பாக உள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 ஆகஸ்ட், 2015\nபா.ம.க. மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் மனு: ஜாதிவெறி வேண்டாம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் 50–க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.\nஅங்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–\nவருகிற 23–ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் பாண்டி மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் பகுதி சோழவந்தான் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாகும்.\nஇந்த பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது பா.ம.க.வினர் வட மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கி, சாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27.9 கோடி சொத்து குவிப்பு: ஆ.ராசா மீது சி.பி.ஐ.வழக்க��- 20 இடங்களில் ரெய்டு\nவருமானத்துக்கு அதிகமாக ரூ27.9 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, திருச்சி, பெரம்பலூர் உட்பட 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா. இவரது பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு ரூ1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்த தகவல் நாட்டில் பெரும் பிரளயத்தை உருவாக்கியது. 176000 கோடி லஞ்சம் எப்படி திடீரென்று வெறும் 27 கோடியாக சுருங்கியது, சும்மா வெறும் கற்பனை வளத்தோடு கரக்டர் கொலை செய்வது ஆட்சியை கவிழ்ப்பது அப்புறம் ஒப்புக்கு சாட்டுக்கு ஒரு வழக்கு ஜோடிப்பது சும்மா வெறும் கற்பனை வளத்தோடு கரக்டர் கொலை செய்வது ஆட்சியை கவிழ்ப்பது அப்புறம் ஒப்புக்கு சாட்டுக்கு ஒரு வழக்கு ஜோடிப்பது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி பேசினவங்க எல்லாம் எங்கே போயிட்டாங்க இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி பேசினவங்க எல்லாம் எங்கே போயிட்டாங்க வேறொண் ணும் இல்லைங்க ராஜா ஒரு பார்ப்பானாக இல்லிங்கோ மத்திய அமைச்சராக எப்படி இருக்கலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு\nJune 7, 2014 – ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல விரும்பும் அகதிகள் – கரை தொடாடமல் மரிப்பவர்களே அதிகம் ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கையில் நடப்பு ஆண்டான 2015-லும் எந்த மாற்றமும் இல்லை. அதாவது அகதிகளாக வருவொர் பிணங்களாக கரையேறுகிறார்கள் – அந்த எண்ணிக்கைதான் அப்படியே தொடர்கிறது.\nவட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி\nபுது டில்லி: 'கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரி��� குற்றமில்லை' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த நபர் ஒருவரை, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அந்த ஆணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதை தட்டிக் கேட்ட மனைவியை, அவன் அடித்து துன்புறுத்தி உள்ளான். இதனால், மனவேதனை அடைந்த மனைவி, திருமணமாகி, ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், தற்கொலை செய்து கொண்டார்.இறந்த பெண்ணின் சகோதரர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், அவளின் கணவர் மீது வழக்கு தொடர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாங். கட்சி அலுவலகம் தாக்குதல்: அ.தி.மு.க.,வுக்கு கண்டனம்\nதி.மு.க., தலைவர் கருணாநிதி: அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்., தலைவர் இளங்கோவனும், மோடி - ஜெயலலிதா, சந்திப்பு குறித்து, தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதற்காக, ஆளுங்கட்சியினர், சத்தியமூர்த்தி பவனிற்கும், இளங்கோவன் வீட்டுக்கும் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: இளங்கோவன் தவறாக பேச வாய்ப்பில்லை; அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பற்றி, அவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியின் ஊழலை எதிர்த்து அவர், போராடி வருகிறார். அவர் நடத்தும் போராட்டத்தை திசை திருப்ப, அ.தி.மு.க.,வினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: ஸ்லவாக்கியா\nசிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்போவதாக ஐரோப்பிய நாடான ஸ்லவாக்கியா தெரிவித்துள்ளது. சமூக ஒருங்கிணைப்பை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஸ்லவாக்கியா தெரிவித்துள்ளது. துருக்கி, இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் உள்ள சிரிய அகதிகளின் முகாம்களில் இருந்து, இரு நூறு கிறிஸ்த அகதிகளைத் தேர்வுசெய்து, தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அந்நாட்டு உள்துறைஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இவான் மெடிக் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2015\nகோத்தாவுக்கு அழைப்பாணை: வாசற் கதவில் கடிதம் ஒட்டிவைப்பு\nபல்வேறு காரணங்களைக் காட்டி ஆஜராவதைத் தவிர்த்துவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை இன்று ஆஜராகுமாறு விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு அறிவித்துள்ளது. அவருக்கான அழைப்பாணையை நேற்றைய தினம் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ள மிரிஹான பொலிஸ் அதிகாரிகள் வாசல் ‘கேற்’றில் ஒட்டிவிட்டு வந்துள்ளனர். எழுத்து மூலமான மேற்படி அழைப் பாணையை மிரிஹான பொலிசார் கோதாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ வீரர் சுனில் ப்ரியந்த சுமணதாச அதனை ஏற்க மறுத்துள்ளார். எதனையும் பொறுப்பேற்கக் கூடாது என கோதாபய ராஜபக்ஷ தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவங்காளதேசத்தில் இங்கிலாந்து நாட்டவர் கைது வலைத்தள எழுத்தாளர் கொலை வழக்கில் .....\nவங்காளதேசத்தில் இரண்டு முக்கிய வலைத்தள எழுத்தாளர்கள் கொலை தொடர்பாக இங்கிலாந்து நாட்டுக்காரர் உள்ளிட்ட 3 பேரை சிறப்பு பாதுகாப்பு படை இன்று கைது செய்துள்ளது. வங்காளதேசத்தில் நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை குறித்து வலைத்தளத்தில் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். இதையடுத்து, அன்சருல்லா பங்களா டீம் என்ற அமைப்புக்கு கடந்த மே மாதம் அரசு தடை விதித்தது. இந்நிலையில், அமெரிக்க வலைத்தள எழுத்தாளர் அவிஜித் ராய் மற்றும் ஆனந்த பிஜோய் தாஸ் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த அதிரடிப்படை பட்டாலியன் போலீசார் இன்று முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நிலையமாகிறது கேரளாவின்...\nஉலகிலேயே முதல்முறையாக முழுக்க முழுக்க சூரிய சக்தியாலேயே இயங்கும் விமான நிலையமாக கொச்சி ஏர்போர்ட்டை மாற்றியிருக்கிறது கேரளா. கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனி்ட்டுகள் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் (சி.ஐ.ஏ.எல்) கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் ���ரேவல் டெர்மினல் பிளாக் கட்டிடத்தின் கூரையில் அமைத்தது. கிரிட் முறையில் வடிவமைக்கப்பட்ட இதில் பேட்டரிக்கு பதிலாக ஸ்டிரிங் இன்வெர்டர்கள் பயன்படுத்தப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி ஆட்சியாளருக்கு தவிர்க்க முடியாத சக்தியாக மீண்டும் தமிழர்கள்.....\nதற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில் பதினாறாக அதிகரிக்கக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.\nதேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,\nயாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,\nவன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்,\nஅம்பாறை மாவட்டத்தில் 1 இடமும்\nதிருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது\nஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அந்த நேரம் நடிகை ஜெனிலியா அங்கிருந்தார் \nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சிட்லாம் மாவட்டத்தில் பிரசித்த பெற்ற எராவன் என்ற பிரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே 3 ஷாப்பிங் மால்களும், ஸ்டார் ஓட்டல்களும், பல வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இது எப்போதும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. நேற்று இரவு கோயில் வளாகத்துக்கு வெளியே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானபேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள வர்த்தக மால் ஒன்றில் நடிகை ெஜனிலியா பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அங்கிருந்து வெளியேறினார். இதுகுறித்து அவர் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில்,‘வர்த்தக மாலில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்து அ���றினேன். அந்த சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது பாதுகாப்பாக உள்ளோம். ஆனால் பலியானவர்கள் பற்றி அறிந்தேன். அந்த அதிர்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை’ என குறிப்பிட்டுள்ளா dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளங்கோவனுக்கு எதிராக வலுக்கும் அதிமுகவினர் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 15-ம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இளங்கோவன், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக சில கருத்துகளை பதிவு செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேஷ சமுத்திரம் தேர் எரிப்பு ‘நல்ல’ மாற்றம்\nவிழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் வன்னிய ஜாதி வெறியர்களால்\nதலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.வினவு.com\nஇந்த சம்பவம் பற்றி மருத்துவர் ராமதாஸ் காவல்துறை மீதுதான் குற்றம் சாட்டி உள்ளார் :விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கலவரம் தொடர்பாக, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இம்மாதம் 26-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி\nதுபாய்: ''துபாயில், குட்டி இந்தியாவை நான் காண்கிறேன்,'' என்று, நேற்றிரவு அந்நாட்டில், 50 ஆயிரம் பேர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பெருமிதத்துடன் தெரிவித்தார். துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென, வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு திரண்டிருந்தனர்.நிகழ்ச்சியில், 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்துடன் மோடி பேச்சை துவங்கினார். தொடர்ந்து மோடி பேசியதாவது:துபாயில் நான் குட்டி இந்தியாவை பார்க்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரணில் விக்ரமசிங்கே ஆட்சி அமைக்கிறார் அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் பதவி....\n: ஐ.தே.க. 107, ஐ.ம.சு.மு. 95, த.தே.கூ. 16, ஜே.வி.பி. 5, ஈ.பி.டி.பி. 1, மு.க. 1 இலங்கை பார்லி. தேர்தலில் .இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ் தேசிய கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் பதவியேற்கிறார். மகிந்த கட்சியில் தெரிவான 95 எம்பிக்களில் இருந்து சுமார் 25 தொடக்கம் 40 வரையிலான MPக்கள் ரணில் பக்கம் தாவ உள்ளார்கள். இதன் காரணமாக ரணில் தனித்து ஆட்சியமைக்க தேவையான 113 ஆசனங்கள் கிடைத்து விடும். அதுபோக பாராளுமன்றில் அறுதிப் பெரும்பாண்மை (மூன்றில் இரண்டு) ரணில் அரசுக்கு கிடைக்கும் சாத்திய கூறும் உள்ளது தமிழ் தேசிய கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனவே அவர்கள் ஏற்கனவே அறிவித்த படி அவர்களது ஆதரவும் ரணிலுக்கு கிடைக்கும்\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் தமிழ் தேசியகூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சித்தார்த்தன், சுமந்திரன், சரவணபவ உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவும், ஐக்கிய தேசிய கட்சியின் விஜயகலாவும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளன\nதலைவர் சம்பந்தர் திருகோணமலையில் வெற்றி பெற்றுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமஹிந்தா ராஜபக்சே:தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் உத்தேசமாக UNP 101- UPFA 97 - TNA 17 தொகுதிகளில் வெற்றி .....\n11 மாவட்டங்களில் ரணில்கட்சி வெற்றி 9மாவட்டங்களில் மகிந்தா கட்சி வெற்றி\n4 மாவட்டங்களில் தமிழர் தேசியகூட்டணி வெற்றி அறுதிபெரும்பான்மை இரு பெரும் கட்சிகளுக்கும் கிடைக்க வில்லை அறுதிபெரும்பான்மை இரு பெரும் கட்சிகளுக்கும் கிடைக்க வில்லை தமிழ் தேசிய கூட்டணியின் உதவியுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்\n15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிப��ியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. \"பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது. நான் ஏற்றுக் கொள்கிறேன். சிறப்பான போட்டியொன்றில் நாம் தோல்வியடைந்துள்ளோம்\" என அவர் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. ஐ.ம.சு.கூ ஆட்சியமைக்காத போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் கடமையாற்றுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார். tamil.dailymirror.lk\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாய்லாந்து இந்து கோவிலில் குண்டு வெடிப்பு 27 பேர் உடல் சிதறி பலி 80 பேர் படுகாயம்\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோவில் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் உடல் சிதறி பலியாயினர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் மத்திய பகுதியில் சித்லோம் என்ற இடம் உள்ளது. இங்குள்ள ராஜ்பிரசாங் சந்திப்பில், பிரம்மதேவன் இந்து கோவில் அமைந்து இருக்கிறது.\nஇந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் 3 பெரிய வணிக வளாகங்களும், சில நட்சத்திர ஓட்டல்களும் இருப்பதால் இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜக்சாக்களின் கோட்டையான காலி தொகுதியில் யுஎன்பி அமோக வெற்றி (57.61%)\nமகிந்தாவின் கோட்டையான காலி தொகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியகட்சி பெருவெற்றி பெற்றுள்ளது பலரையும் ஆச்சரிய படுத்தி உள்ளது,முழுமையான தேர்தல் முடிவுகள் நாளையே வரும் என்று தெரிகிறது யுன்பியின் வாக்கு வங்கி கணிசமான அளவு உயர்ந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனாலும் இனவாதத்தை கக்கிய ராஜபக்சாவுக்கும் சவால் விடக்கூடிய அளவு வாக்குகள் இருப்பதையே இது காட்டுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2015\nயானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்து தற்கொலை\nகேரளாவில் கோவில்களில் ஏராளமான யானைகள் வளர்க்கப்பட்ட��� வருகிறது. இந்த யானைகளை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோவில் யானைகள் உரியமுறையில் பராமரிக்க படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோல கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தெச்சிக்கோட்டு காவு கோவிலில் ராமச்சந்திரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 51 வயதாகும் இந்த யானை கேரளாவில் உள்ள கோவில் யானைகளில் மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. மேலும் ஆசியாவிலேயே 2–வது உயரமான யானை என்ற சிறப்பும் ராமச்சந்திரன் யானைக்கு உண்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n250 விமானங்களை மொத்தமாக ஆர்டர் செய்தது இண்டிகோ.\nஇந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்க ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 250 ஏ320நியோ விமானங்களை வாங்கத் திட்டமிட்டு இதற்கான ஆர்டரை சமர்ப்பித்துள்ளது. இந்த 25 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் சனிக்கிழமை கையெழுத்திட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் நாசர் ,விஷால் கோஷ்டி ரஜினி கமல் உள்பட பலரின் ஆதரவை ......\nநடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவ்விரு அணியிரும் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சமீபத்தில் தென்மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு, நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். தற்போது, முக்கிய சினிமா பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் விஷால் அணியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக இன்று நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினர் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் வாய்ப்பு கிடைத்தும் வசதியின்மையால் தவிக்கும் மாணவர்; கூலி வேலைக்கு செல்கிறார்..\nபுதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் பயின்று, அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் வசதியின்மையால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தவிக��கிறார் ஏழை மாணவர் தினேஷ்குமார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி(55). தள்ளுவண்டி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(48). தென்னங்கீற்றுமுடையும் தொழிலாளி. இவர்களுக்கு மகள்கள் ரம்யா, தீபா ஆகியோரும், மகன் தினேஷ்குமாரும் உள்ளனர். இதில், ரம்யா அங்குள்ள வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று, பொறியியல் படித்துள்ளார். தீபா அரசுக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n 25 மத்திய குழு உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து சதி முறியடிக்கப்பட்டது\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய 25 உறுப்பினர்கள் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய புதிய 25 உறுப்பினர்கள் அக்கட்சியின் மத்திய செயற்குழுவிற்காக ஜனாதிபதி உத்தரவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கட்சியின் புதிய செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய புதிய நியமிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.jaffna.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்\nஇந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது. அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது உயிர்பிழைத்துள்ளார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்கின்றார்கள் bbc.tamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை தேர்தல்: முதலாவது முடிவு மாலை 6.30க்கு வெளியாகும்\nஇலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங���கியது. வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி தபால் ஓட்டு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது.முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி எடுப்பதாக தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் nakkheeran.in .Exit opinion poll தடை செய்யப்பட்டுள்ளது ஆனாலும் ரணில் வெற்றி முகம் ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது . ராஜபக்சா இறுதி நேரத்தில் முழுக்க முழுக்க இனவாதத்தையே நம்பி உள்ளார் என்பது அவரின் தோல்வி மனப்பான்மையை காட்டுவதாக தெரிகிறது, இவரது ஆட்டம் முடிந்து போனதை இன்னும் உணராமல்........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராதாரவி சரத்குமார் கும்பலிடம் இருந்து நடிகர் சங்கம் விடுதலை \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததை அடிப்படையாக வைத்து நடிகர் சங்கம் இரு அணிகளாக வடம் இழுக்கின்றன. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையிலான அணி ஒருபுறம். விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய அதிருப்தி அணி மறுபுறம்.\nநிலம் குறித்த அடிப்படை பிரச்சனை தவிர்த்து, இன்றைய நிர்வாகிகளின் கட்சி சார்ந்த அடையாள அரசியலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. சரத்குமார், ராதாரவி போன்றவர்களின் வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கைகளை அச்சம் காரணமாக திரையுலகினர் வாய்மூடி அனுமதித்தாலும் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை நேரடிப் பேச்சுகளில் அவதானிக்க முடிகிறது.\nநடிகர் சங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையை, திரைத்துறையை தாண்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nbbc: முஸ்லிம்கள் தாடியை மழிப்பது தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபத்வா\nஇந்தியாவின் முன்னணி இஸ்லாமிய மதப் பள்ளிகளில் ஒன்று எனக் கருதப்படும் தாருல் உலூம் தியோபந்த், விடுத்துள்ள ஃபத்வா எனப்படும் மத அறிவுறுத்தல் ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. சவரக்கடையில் தாடியை மழித்துக் கொள்ளும் ஒருவர் முடிதிருத்தும் நிலையங்களை வைத்துள்ளவர்கள் தமது கடைகளுக்கு வரும் இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கச் சொன்னால் அதைச் செய்யலாமா, இஸ்லாமியர்கள் தா��ியை மழிக்கலாமா என்பது குறித்து விளக்க வேண்டும் என உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் நாவிதர்கள், அந்த மதப் பள்ளியின் அறிஞர்களிடம் கேட்டுள்ளனர். பிரிக்க முடியாதது எதுவோ தாடியும் மயிரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015\n எல்லோருக்கும் கைகொடுக்கும் மாற்று திறனாளி\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தேனியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் முத்துலெட்சுமியைத் தெரியாமல் இருக்க முடியாது. அவர் அரசாங்க உயர் அதிகாரியோ கட்சிப் பிரமுகரோ இல்லை. தாசில்தார் அலுவலக வளாகத்தின் மரத்தடியில் அமர்ந்து மனு எழுதித் தருகிறவர். தனது உடல் ஊனத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் எழுத படிக்கத் தெரியாத பாமர மக்களுக்குத் தனது மனுக்களால் முதியோர், திருமணம், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தந்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவருகிறார்.\nதேனி அருகே அல்லிநகரத்தில் எந்தவொரு வசதியும் பின்புலமும் இல்லாத ஏழைக் குடும்பத்தின் இரண்டாவது மகள் முத்துலெட்சுமி. மூன்று வயதில் தந்தையை இழந்து, வறுமையில் வாடினார். ஐந்து வயதில் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். முத்துலெட்சுமியின் இடது கை, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 60 சதவீத ஊனத்தை அடைந்தார். இவரால் இயல்பாக நடக்கவோ, வேலை செய்யவோ முடியாது. தன் அம்மாவின் ஒத்துழைப்புடன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தோனேஷியா: 54 பேருடன் விமானம் காணவில்லை உள்ளூர் பயணிகள் டிரிகானா ஏர் சேர்விஸ்....\nஇந்தோனேஷியாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பினை இழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nடிரிகானா ஏர் சேர்விஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் பப்புவா பிராந்தியத்தில் உள்ள ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக போக்குவரத்து துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாக். பஞ்சாபில் தற்கொலைத் தாக்குதல் உள்துறை அமைச்சர் பலி\nபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அம���ச்சரின் அலுவலகம் மீது நடத்தப்பட்டுள்ள பெரும் தற்கொலைத் தாக்குதலில், உள்துறை அமைச்சர் கொல்லப்பட்டுள்ளார்.\nமுன்னதாக, அவர் மோசமாக காயமடைந்து கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமலர்: தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம்..........\nஅடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை இணைத்து, தி.மு.க., தலைமை யில் கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கிறது.\n'கூட்டணிக் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு அளிக்கும் முறையை அமல்படுத்தினால் தான் கூட்டணி' என்ற, சிறு கட்சிகளின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் வேண்டுமானால், இக்கூட்டணியை அமைக்கலாம் என்பது, மார்க்சிஸ்ட் கருத்தாக உள்ளது இதற்கிடையே, தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய\nதமிழகம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்டு, கூட்டணி அமைந்து விட்டதாகவும், அவை, போட்டி யிடும் தொகுதிகளை உத்தேசமாக முடிவு செய்துவிட்டதாகவும் கடந்த சில தினங்களாக தகவல்கள் உலா வருகின்றன இந்த உத்தேச தகவலில் தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காதர் மொய்தீன்) ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்களில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும், கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\n ஆளுங்கட்சி எதிர்கட்சி எல்லாம் ஒண்ணுடா\nமதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இளங்க...\nகுழந்தை திருமணத்திற்கு எதிராக முஸ்லீம் பெண்கள்\nதேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் உள்நோக்கத்தோடு...\nஇன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப...\nபள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்...\nமதுவாவது… விலக்காவது…அதிமுகவின் அத்திவாரமே டாஸ்மாக...\nஇளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வ...\nகலைஞர்:ராசா மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பத...\nநடிகர் சாந்தனு - கீர்த்தி திருமணம் நடைபெற்றது\nரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாக இலங்கை பிரதமரா...\nதிருமாவளவன் உயிரைக் காப்பாற்றிய வாட்ஸ் - அப் மெசே...\nஇந்துமதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்...\nஉ.பி.-ல் பெற்றோர் கண்முன் சிறுமியை சீரழித்த கொடூரர...\nகுஷ்பு வீட்டை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்\nகாமன்வெல்த் மாநாடு ரத்து செய்தது பாகிஸ்தான்\nதென்கொரிய - வட கொரிய எல்லையில் மோதல் \nபெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 பெருநகரங்க...\nபா.ம.க. மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் \n27.9 கோடி சொத்து குவிப்பு: ஆ.ராசா மீது சி.பி.ஐ.வழக...\nமத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு\nகள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி\nகாங். கட்சி அலுவலகம் தாக்குதல்: அ.தி.மு.க.,வுக்கு ...\nசிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வ...\nகோத்தாவுக்கு அழைப்பாணை: வாசற் கதவில் கடிதம் ஒட்டிவ...\nவங்காளதேசத்தில் இங்கிலாந்து நாட்டவர் கைது\nகொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நில...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி...\n அந்த நேரம் நடிகை ஜெனிலியா அங்...\nஇளங்கோவனுக்கு எதிராக வலுக்கும் அதிமுகவினர் போராட்ட...\nசேஷ சமுத்திரம் தேர் எரிப்பு ‘நல்ல’ மாற்றம்\nகுட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந...\nரணில் விக்ரமசிங்கே ஆட்சி அமைக்கிறார் \nமஹிந்தா ராஜபக்சே:தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் \nதாய்லாந்து இந்து கோவிலில் குண்டு வெடிப்பு 27 பேர்...\nராஜக்சாக்களின் கோட்டையான காலி தொகுதியில் யுஎன்பி ...\nயானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்...\n250 விமானங்களை மொத்தமாக ஆர்டர் செய்தது இண்டிகோ.\nநடிகர் நாசர் ,விஷால் கோஷ்டி ரஜினி கமல் உள்பட பலரின...\nஅரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் வாய்ப்பு க...\n 25 மத்திய குழு உறுப்பினர்களின்...\nவிபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டால...\nஇலங்கை தேர்தல்: முதலாவது முடிவு மாலை 6.30க்கு வெள...\nராதாரவி சரத்குமார் கும்பலிடம் இருந்து நடிகர் சங்கம...\nbbc: முஸ்லிம்கள் தாடியை மழிப்பது தொடர்பில் சர்ச்சை...\nஇந்தோனேஷியா: 54 பேருடன் விமானம் காணவில்லை\nபாக். பஞ்சாபில் தற்கொலைத் தாக்குதல் உள்துறை அமைச்ச...\nதினமலர்: தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்க...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\n���ொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலைதீவில் நீச்சலுடை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்திய���ல் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=galbraithgalbraith92", "date_download": "2020-02-22T16:39:51Z", "digest": "sha1:E3DIMAYUKMGEBNF3SF5LMNRILQYSXO4G", "length": 2893, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User galbraithgalbraith92 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2019/08/arundhati-17-08-2019-sun-tv-serial-online/", "date_download": "2020-02-22T15:18:32Z", "digest": "sha1:UWRMFT2EQXC5DSCWEKDXEKYUC7NDNCX4", "length": 4694, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Arundhati 17-08-2019 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-02-22T15:12:01Z", "digest": "sha1:XM3CVM462SXMJCPFFSSJ2LSMCZJWJ2I3", "length": 14848, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "புகழ் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 240: வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் மு.வ உரை: தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். சாலமன் பாப்பையா உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே….\nகுறள் 239: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் மு.வ உரை: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். சாலமன் பாப்பையா உரை: புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும். கலைஞர் உரை:…\nகுறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் மு.வ உரை: தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர். சாலமன் பாப்பையா உரை: புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்….\nகுறள் 237: புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன் மு.வ உரை: தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன சாலமன் பாப்பையா உரை: புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது…\nகுறள் 236: தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று மு.வ உரை: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது. சாலமன் பாப்பையா உரை: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி…\nகுறள் 235: நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது மு.வ உரை: புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை. சாலமன் பாப்பையா உரை: பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு…\nகு���ள் 234: நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு மு.வ உரை: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. சாலமன் பாப்பையா உரை: தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும். கலைஞர்…\nகுறள் 233: ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் மு.வ உரை: உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை. கலைஞர் உரை:…\nகுறள் 232: உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் மு.வ உரை: புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். சாலமன் பாப்பையா உரை: சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே. கலைஞர் உரை: போற்றுவோர் போற்றுவனவெல்லாம்…\nகுறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு மு.வ உரை: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/08/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T17:09:07Z", "digest": "sha1:U4KAOESHUN5CILVDLD7XXCO6CRSNYB6R", "length": 15474, "nlines": 174, "source_domain": "www.stsstudio.com", "title": "திருமதி பத்மினி கோணேஸ்துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்,செவ்வி - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\nதாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில்…\nஇந்திரன் இசைக்குழுவினரின்*மகாசிவரத்திரிஇசைஇரவு*21-02-2020சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வர ஆலயத்தில் பக்தப்பாடல்கள் தாயகப்பாடல்கள் அத்தோடு *மயானகாண்டம் நாடகம் வாருங்கள்\n எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\n2020 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புன்உறவுகளின் சங்கமம் மாபெரும் இசைவிழாஎங்கள் தாயக உறவுகளுக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2020 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது \"சலங்கை\"மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன்…\nஎமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ நகரில் நம்பிக்கை துளிர்கள் இடம் பெறவுள்ளது இதில் இணைந்து எமது கலைக்கும், கலைஞர்களுக்கும்…\nஎதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து…\nதிருமதி பத்மினி கோணேஸ்துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்,செவ்வி\n(ஈழத்து மெல்லிசை மன்னர்களான M. P பரமேஸ் கோணேஸ் சகோதரர்களான கோணேஸ் அவர்களின் துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்,நிகழ்சி தயாரிப்பாளர்.)\nஒருசில நாட்களுக்கு முன் கனேடிய தனியார் தொலைக்காட்சியான\nTamil One ல் பதிவானது…\nசெவ்வி கான்பவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை பணிப்பாளரும் தற்போது புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசிப்பவருமான திரு P ‚விக்னேஸ்வரன் அவர்கள்…\nதிருமதி பத்மினி கோணேஸ்(ஈழத்து மெல்லிசை மன்னர்களான M. P பரமேஸ் கோணேஸ் சகோதரர்களான கோனஸ் அவர்களின் துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்,நிகழ்சி தயாரிப்பாளர்.) அவர்களின் செவ்வி இது..ஒருசில நாட்களுக்கு முன் கனேடிய தனியார் தொலைக்காட்சியான Tamil One ல் பதிவானது…செவ்வி கான்பவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை பணிப்பாளரும் தற்போது புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசிப்பவருமான திரு P 'விக்னேஸ்வரன் அவர்கள்…\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2019\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2019\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2018\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம்…\nஈழத்தின் புகழ்பூத்த நகைச்சுவைக் கலைஞர் அமரர் கே. எஸ்.பாலச்சந்திரன்\nஈழத்தின் யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1944…\nதருணங்களை தவறவிடாது பயணங்களை புறக்கணிக்காது…\nதளைத்த கிளைகளில் மொட்டவிழ்ந்து நெருங்கிப்…\nகே. எஸ். துரையின் 30 ஆண்டு நினைவுகள்\nவடமராட்சி இழப்புக்கள் 30 ஆண்டு நினைவுகள்..…\nநடந்தவை எல்லாம் நலமாய்த்தான் உள்ளது…\nநட்பின் கரங்கள் உரமிடும் போது நீயும்…\nகவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.08.2017\nலயம் நுண்கலைக் கழக இயக்குனர் திரு.திருமதி கரவை யூரான்தம்பதிகளின் 17ஆவது திருமணநாள்வாழ்த்து 24.03.2019\nயேர்மனியில் வாழ்ந்து வரும் லயம் நுண்கலைக்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2020\nநம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்\nஇந்திரன் இசைக்குழுவினரின் *மகா சிவரத்திரிஇசை இரவு*21-02-2020\nஎனது ஆற்றுகை தேர்வு 11.April 2020வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் பென்சியா\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2020\nKategorien Kategorie auswählen All Post (2.060) முகப்பு (11) STSதமிழ்Tv (20) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (28) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (232) கவிதைகள் (108) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (51) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (361) வெளியீடுகள் (346)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_95.html", "date_download": "2020-02-22T17:23:04Z", "digest": "sha1:EIIGGJKRS54H7BHK3SIRN3TROPGYID4E", "length": 10676, "nlines": 64, "source_domain": "www.vettimurasu.com", "title": "பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nபிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nபிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nசுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எம்.எஸ்.சார்ள்சை நீக்கி விட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை அந்தப் பதவியில் நியமிக்க சிறிலங்கா அமைச்சரவை கடந்தமாதம் முடிவு செய்தது.\nஇதற்கு எதிராக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு மற்றும், சட்டப்படி வேலை செய்யும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nஇதனால், சுமார் 10,000 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் முடங்கிக் கிடந்ததுடன், சிறிலங்கா அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மீண்டும் சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக, பிஎம்.எஸ்.சார்ள்சை நியமிக்க நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் நேற்று நிதியமைச்சர் மங்கள சமரவீர, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர், பிஎம்.எஸ்.சார்ள்சுடன் இணைந்து கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.\nஇங்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர, துறைமுகத்தில் இயங்கும் வணிக மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஆற்றல், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பிஎம்.எஸ். சார்ள்சுக்கு உள்ளது என்று தாம் முழுமையாக நம்புவதாகவும், அதற்காக புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nபிஎம்.எஸ். சார்ள்சை “இரும்புப் பெண்“ என்று வர்ணித்த அவர், ஆனாலும், பிரபாகரனை அச்சமின்றி எதிர்கொண்ட அவருக்கு துறைமுக அதிகாரசபை மாபியா சவாலாக இருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனால் தான், அவரை நிதியமைச்சுக்குள் எடுத்துக் கொண்டு, முன்னாள் கடற��படை அதிகாரியை சுங்கப்பணிப்பாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்ததாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகொழும்பு சுங்கத்துக்குள் அதிகாரம் செலுத்தும் வணிக மாபியாவை கட்டுப்படுத்தவே, முன்னாள் கடற்படை அதிகாரியை நியமிக்க முடிவு செய்ததாக கூறிய அவர், முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் சிவில் பதவிகளையும், இராஜதந்திரப் பதவிகளிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n“இந்த மாபியாவினால், மிளக மற்றும் பாக்கு ஏற்றுமதியினால் சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு சுங்கப் பணிப்பாளர் பொறுப்பாக முடியாது.\n2018இல் சுங்கத் திணைக்களம், . 1.068 ட்ரில்லியன் ரூபா வருமான இலக்கை நிர்ணயித்திருந்த போதும், 87 வீத வருமானத்தை, 921 பில்லியன் ரூபாவை மாத்திரமே வருமானமாகப் பெற்றது.\n2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 8.3 வீதத்தினால் அதிகரித்துள்ள போதும், சுங்க வருமானம், 1.4 வீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்தார்\nசண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nLive Blog: உடனுக்குடன் சுருக்கமான செய்தி ... பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை\nLive Blog: அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hdmagazine.co.uk/ta/winsol-review", "date_download": "2020-02-22T16:46:41Z", "digest": "sha1:PBJVJIZ5LQ5RF3S6FGSE2767OZ724P3K", "length": 29376, "nlines": 132, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Winsol ஆய்வு → எல்லாம் பொய்? சோதனை உண்மையை காட்டுகிறது!", "raw_content": "\nWinsol ஆய்வுகள்: சைபர்ஸ்பேஸில் தசைகளை கட்டமைப்பதற்கான சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nWinsol தற்போது ஒரு உள் முனை என கணக்கிடுகிறது, ஆனால் சமீபத்தில் ராட்ஸ்-ஃபாஸ்ட்ஸில் புகழ் அதிகரிக்கிறது. மேலும் பயனர்கள் Winsol சாதகமான ஆச்சரியங்களை உருவாக்கி Winsol மற்றும் அவர்களது Winsol பகிர்ந்து கொள்கிறார்கள். Winsol உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கும் சோதனை அறிக்கைகளை காட்ட முடியும் என்று சிலர் கவனித்திருக்கலாம். எனவே, தசை வெகுஜனத்தை அதிகரிக்க தயாரிப்பு உங்களுக்கு உதவுமா\nWinsol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Winsol -ஐ முயற்சிக்கவும்\nWinsol பற்றி முக்கியமான தகவல்கள்\nWinsol அதிகரித்த தசை வெகுஜன நோக்கத்திற்காக தெளிவாக உருவாக்கப்பட்டது. தேவையான பயன்பாடு மற்றும் வேறு தனிப்பட்ட விளைவுகள் ஆகியவற்றைப் பொருத்து - தயாரிப்புகளின் பயன்பாடு மிகவும் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலமாக நடைபெறுகிறது. அதிக வசதியான முடிவு பயனர்கள் Winsol அவர்களின் சிறந்த முடிவுகளை Winsol. கொள்முதல் செய்வதற்கு முன்னர் நீங்கள் மிகவும் பொருத்தமான முக்கிய புள்ளிகள்: Winsol பின்னால் உள்ள நிறுவனம் நன்கு மதிக்கப்பட்டு, நீண்டகாலமாக ஆன்லைனில் பணம் விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக, போதுமான நட்டு எவ்வாறு கட்டப்பட்டுள்ளது. இது ஒரு இணக்கமான, இயற்கை கலவையை அடிப்படையாகக் கொண்ட பிறகு மிகவும் திறமையான மற்றும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பாக உள்ளது என்று பாதுகாப்பானது. நிறுவனம் Winsol ஒரு தயாரிப்பு விற்கிறது, இது தசை Winsol சிக்கலைத் தீர்ப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. Winsol டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க உருவாக்கப்பட்டது, இது ஒரு சிறப்பு தீர்வாக அமைந்தது. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு சஞ்சீவி என்று கூறப்படுகின்றன. இது ஒரு மிகப்பெரிய சிரமம். அந்த முக்கிய பொருட்களின் மிக சிறிய அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மைக்கு வழிவகுக்கிறது, இது போன்ற நிதி ஏன் பயனற்றதாக இருக்கிறது. Winsol உற்பத்தி நிறுவனம் இணைய Winsol, இது அநாமதேயமற்ற மற்றும் முறையற்றது.\nWinsol உங்கள் தேவைகளை Winsol\nநீங்களே கேள்வி கேட்க வேண்டும்: எந்த பயனர் குழுவை Winsol தவிர்க்க வேண்டும்\nWinsol நிச்சயமாக எடை இழப்பு ஒரு பெரிய படி மேலும் எடுக்க Winsol எந்த நுகர்வோர் எடுக்க முடியும். பலர் ஒப்புக்கொள்வார்கள். நீங்கள் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு உடனடியாக உங்கள் பிரச்சினைகளை மாற்றிக் கொள்ளலாம் என நினைத்தால், உங்கள் மனப்பான்மையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உடல் சம்பந்தமான மாற்றங்கள் நீடித்திருப்பதால், நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்மானத்தைக் கொண்டிருக்க வேண்டும். Winsol ஒருவேளை ஒரு குறுக்குவழி போல் காணலாம், ஆனால் தீர்வு முதல் Winsol. நீங்கள் கடைசியாக தசைகளை உருவாக்க விரும்பும்போது, இந்த பணத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள், வேண்டுமென்றே பொருந்தும், ஒருவேளை நீங்கள் எதிர்காலத்தில் முடிவை அனுபவிப்பீர்கள்.\nWinsol பயன்படுத்துவதன் மகிழ்ச்சியான நன்மைகள் சந்தேகத்திற்குரிய ஒரு பெரிய முடிவு என்று சந்தேகத்தை ஏற்படுத்தாது:\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது\nநீங்கள் ஆர்னிஹோஸிற்கு டிரைவைக் காப்பாற்றுகிறீர்கள், தசைகளை உருவாக்க ஒரு மாற்று மருந்தைப் பற்றி ஒரு சங்கடமான உரையாடலை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள்\nஇது ஒரு கரிம உற்பத்தி என்பதால், செலவுகள் குறைவாகவும், ஒழுங்கு சட்டத்துக்கும் மருத்துவ விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கிறது\nதனியார் ஆன்லைன் ஆர்டர் மூலம், உங்கள் சிக்கல் எதுவும் கவனிக்கப்பட வேண்டியதில்லை\nWinsol விளைவு தனிப்பட்ட கூறுகளின் ஒருங்கிணைப்பு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Winsol போன்ற நிலையான தசை கட்டிடத்திற்கான ஒரு கரிம தயாரிப்பு ஒன்றை உருவாக்கும் ஒன்று, அது செயல்பாட்டின் உடலின் சொந்த இயங்குமுறைகளை மட்டுமே Winsol. மனித உடலில் உண்மையில் அதன் தசை வெகுஜனத்தை அதிகரிக்க எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இவை அனைத்தும் ஆரம்பிக்கப்படுவதைப் பற்றியது. உற்பத்தியாளர் இதனால் மேலும் விளைவுகளை தெளிவுபடுத்துகிறார்: இவை Winsol கூடிய சாத்தியமான விளைவுகளாகும். இருப்பினும், நபர் அடிப்படையில், கண்டுபிடிப்புகள் தீர்மானகரமாக மிகவும் ஆழ்ந்ததாகவோ அல்லது மென்மையாகவோ இ��ுக்கலாம். தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவரும்\nWinsol எதிராக என்ன பேசுகிறது\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nWinsol தயாரிப்பு பக்க விளைவுகள்\nநாம் நீண்ட காலமாக கூறியுள்ளபடி, தயாரிப்பு என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்படும் பொருட்களின் அடிப்படையில் மட்டுமே. இதன் விளைவாக, இது ஒரு மருந்து இல்லாமல் உறிஞ்சப்படுகிறது. முந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் எந்த பக்க விளைவுகளையும் அனுபவித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவாகும். நிச்சயமாக இந்த உத்தரவாதமானது, அந்த பரிந்துரைகளை ஒழுங்குபடுத்தும் பயன்பாடுகளுக்கு உட்பட்டது, ஏனென்றால் தயாரிப்பு விதிவிலக்காக வலுவாக உள்ளது. முக்கியமான பரிந்துரையுடன் துணிகரமான பிரதிபலிப்பு எப்போதும் இருப்பதால், அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதே எனது பரிந்துரை. இது, Blackwolf ஒப்பிடுகையில் சுவாரசியமாக இருக்கும் நீங்கள் எமது கட்டுரையில் முன்மாதிரியை பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருகிறீர்கள்.\nWinsol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஉயர் தர பொருட்கள் ஒரு வெளிப்படுத்தும் தோற்றம்\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் ஒரு நெருக்கமான தோற்றம் தயாரிப்பு மூலம் பயன்படுத்தப்படும் சூத்திரம் பொருட்கள் சுற்றி பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. செய்முறையை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, நிச்சயமாக, குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும். டோஸ் பயனுள்ளதாக இல்லை, ஆனால் இந்த தயாரிப்பு இல்லை. இது தசையை கட்டும் போது முதலில் ஒரு பிட் அபத்தமானது, ஆனால் இந்த மூலப்பொருள் பற்றிய தற்போதைய ஆய்வில் நீங்கள் பார்த்தால், ஆச்சரியமாக உறுதியளிக்கும் விளைவுகளை நீங்கள் காண்பீர்கள். Winsol கலவை என் வெளிப்படுத்தும் சுருக்கம்: தீவிரமாக அழுத்தும் இல்லாமல், தயாரிப்புகளின் விண்மீன் அளவு தசைகள் அளவு மற்றும் வலிமையை ஒரு நல்ல அர்த்தத்தில் திசை திருப்ப முடியும் என்பது திடீரென்று வெளிப்படையாக உள்ளது.\nWinsol பயன்படுத்துவதற்கான ஒரு சில உள்ளார்ந்த Winsol\nஉற்பத்தியை நல்ல பிரதிநிதித��துவம் மற்றும் தயாரிப்பு முழுமையாக செயல்பாட்டிற்கு நன்றி - தயாரிப்பு பாதுகாப்பாக யாருக்கும், எப்போதும் மற்றும் மேலும் பயிற்சி இல்லாமல் பயன்படுத்த முடியும். இந்த தயாரிப்பு கிட்டத்தட்ட எந்த இடத்தை எடுக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் மிட்நெம்மர் கவனிக்கப்படாது. எனவே, நீங்கள் பொருட்களை பரிசோதித்துப் பார்க்கும் முன், தவறான முடிவுகளை எடுக்காதீர்கள்.\nஎதிர்காலத்தில் நாம் முதல் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாமா\nதயாரிப்பாளர் சிறிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வகையில், முதல் பயன்பாட்டிற்கும், சில நாட்களின் இடத்திற்கு முன்பும் தயாரிப்பு அடிக்கடி தோன்றும். நீண்ட தயாரிப்பு நுகர்வு, தெளிவான கண்டுபிடிப்புகள். மிக நீண்ட காலத்திற்குப் பின்னரும் பல பயனர்கள் தயாரிப்புகளை பயன்படுத்த விரும்புகிறார்கள் எனவே மிக விரைவான முடிவுகள் இங்கே உறுதியளிக்கப்பட்டால் வாடிக்கையாளர் ஒரு மிக உயர்ந்த தாக்கத்தை கொடுக்கும் ஒரு நல்ல யோசனை அல்ல. பயனர் பொறுத்து, அது முதல் நம்பகமான முடிவுகள் வரும் போது அது முற்றிலும் வேறுபட்ட அளவு நேரம் எடுக்க முடியும்.\nWinsol முயற்சி செய்தவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்\nஆராய்ச்சி கிட்டத்தட்ட அனைத்து நுகர்வோர் Winsol மிகவும் திருப்தி என்று வெளிப்படுத்துகிறது. வெற்றிகள் தர்க்கரீதியாக எப்போதும் நிலையானதாக இல்லை, ஆனால் பெரும்பாலான மதிப்பீடுகளில் சிறந்த மதிப்பீடு வெற்றிகள். Winsol முயற்சி செய்தால் - ஒரு நியாயமான விலையில் தூய்மையற்ற மருந்துகளை நீங்கள் வாங்கினால் - ஒரு அழகிய யோசனை தோன்றும். ஆனால் திருப்திகரமான வாடிக்கையாளர்களின் முடிவுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nஇந்த அற்புதமான வெற்றி காரணமாக Winsol எண்ணற்ற நுகர்வோர் Winsol :\nஇந்த மக்கள் உண்மையான கருத்துக்கள் என்று மனதில் தாங்க. இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமான மற்றும், நான் நினைக்கிறேன், பெரும்பான்மை பொருந்தும் - எனவே உங்கள் நபர் அதே. அந்த சுவாரஸ்யமான விளைவுகளை மிகவும் நிச்சயமாக நீங்கள் ஏற்படலாம்:\nஎந்தவொரு வாடிக்கையாளரும் நீங்களே Winsol முயற்சிக்க வாய்ப்பை இழக்க வேண்டும், அது நிச்சயம் தான்\nஒரு சலுகை Winsol போன்ற ஒரு உறுதியான விளைவு காட்டுகிறது என்றால், இது பெரும்பாலும் சில உற்பத்தியாளர்கள் உள்ள பயனுள்ள தயாரிப்புகள் வரவேற்பு இல்லை, ஏனெனில், வாங்குவதற்கு சிறிது நேரம் கழித்து அல்ல. வாய்ப்பை இழக்க முன் விரைவில் நீங்கள் சீக்கிரம் கட்டளையிட வேண்டும். நாங்கள் காணலாம்: தயாரிப்பு வாங்குவதற்கு எங்கள் பரிந்துரைக்கப்பட்ட சப்ளையரை பாருங்கள், அதை நீங்கள் விரைவாக முயற்சி செய்யலாம், Winsol ஒரு போதுமான சில்லறை விலைக்கு மற்றும் ஒரு நம்பகமான சப்ளையரிடம் இருந்து Winsol வாய்ப்பு உள்ளது. நீங்கள் நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு போதுமான வலிமை கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா இங்கே பதில் இல்லை என்றால் \"இல்லை\", நீங்கள் உங்களை துன்புறுத்துவதைக் காப்பாற்றுகிறீர்கள், இருப்பினும், உங்கள் பிரச்சனையைச் சமாளிக்க உற்சாகம் உகந்ததாக இருக்கும், ஆனால் குறிப்பாக, மதிப்புமிக்க நிவாரணத்தைப் பெறும் வரை, இது பிரதிநிதித்துவப்படுத்தும் போதும்.\nஆர்டர் செய்வதற்கு முன், இந்த தயாரிப்புக்கு ஆர்டர் செய்ய வழிகளைத் தேட வேண்டும்\nதவிர்க்க முடியாத வகையில் மிகவும் குறைபாடற்ற இணைய அங்காடிகளில் கவர்ச்சிகரமான சிறப்பு சலுகைகளை வாங்குவதை தவிர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் அசாதாரணமான தயாரிப்புகளைச் சார்ந்திருப்பதால், வாய்ப்புகள் அதிகமாக உள்ளன, இது நல்ல அதிர்ஷ்டம் ஒன்றும் செய்யாது மற்றும் எப்போதாவது உடல் அழிக்கப்படாது. கூடுதலாக, Preisnachlässee பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அதிக விலை கொடுக்க. உங்கள் தயாரிப்பு முறையானது மற்றும் செயல்திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தி, நாங்கள் முன்மொழியக்கூடிய இணைய கடை முயற்சி மற்றும் சோதனை அணுகுமுறை ஆகும். நான் ஏற்கனவே நிகர அனைத்து ஆதாரங்கள் சரிபார்க்கிறேன், முடிவுக்கு வர மட்டுமே: இங்கே இணைக்கப்பட்ட ஆன்லைன் சில்லறை கொண்டு, நீங்கள் அசல் கிடைக்கும் என்று உறுதியாக இருக்க முடியும். சமீபத்திய விலை எப்படி கிடைக்கும் நீங்கள் Google இல் பொறுப்பற்ற ஆராய்ச்சி அமர்வுகளை தவிர்க்க வேண்டும் - கட்டுரையில் உள்ள இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். சிறந்த செலவுகள் மற்றும் உகந்த டெலிவரி நிலைமைகளுக்கான உத்தரவு உங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதால், ஆசிரியர்கள் எப்போதும் புதுப்பித்த இணைப்புகளை வைத்திருக்கிறார்கள்.\nநீங்கள் Winsol -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயன���்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\n. இது VigRX Plus உடன் ஒப்பிடும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்\nWinsol ஆய்வுகள்: சைபர்ஸ்பேஸில் தசைகளை கட்டமைப்பதற்கான சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nWinsol ஆய்வுகள்: சைபர்ஸ்பேஸில் தசைகளை கட்டமைப்பதற்கான சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nஇப்போது Winsol -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bajaj-pulsar-november-2019-sales-report-020329.html", "date_download": "2020-02-22T16:12:28Z", "digest": "sha1:H4SVUPYWXGID4ASQKX7ZVUHRNCTUE53S", "length": 27537, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "125 சிசி வருகையால் அதிரடி மாற்றம்... அதிகம் விற்பனையாகும் பல்சர் மாடல் எது தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nகாரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n3 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n3 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n5 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nMovies தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து \nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n125 சிசி வருகையால் அதிரடி மாற்றம்... அதிகம் விற்பனையாகும் பல்சர் மாடல் எது தெரியுமா\nபஜாஜ் பல்சர் வரிசை பைக்குகளின் கடந்த நவம்பர் மாத விற்பனை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிற���வனம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதில், பல்சர் வரிசை பைக்குகள்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பஜாஜ் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.\nபஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனையில், பல்சர் வரிசை பைக்குகளின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இந்த சூழலில், கடந்த நவம்பர் மாதத்தில் பஜாஜ் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களில் அதிகம் விற்பனையாகியிருப்பது பல்சர் 150 மாடல்தான். பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 33,933 பல்சர் 150 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 53,524 பல்சர் 150 பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.\nஅதாவது பல்சர் 150 பைக்குகளின் விற்பனை 37 சதவீதம் குறைந்துள்ளது. மிகவும் விலை குறைவான பல்சர் 125 மாடலின் வருகை காரணமாகவே, பல்சர் 150 பைக்குகளின் விற்பனை இந்தளவிற்கு மிக கடுமையான சரிவை சந்தித்திருக்க கூடும். பல்சர் 125 மாடலின் பாப்புலாரிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.\nஇன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎனவே வருங்காலங்களிலும் பல்சர் 150 மாடலின் விற்பனை எண்ணிக்கையை பல்சர் 125 மாடல் சாப்பிட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 20,193 பல்சர் 125 மாடல்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் பல்சர் என்எஸ் 200 மற்றும் ரெகுலர் 180 மாடல்கள் ஒட்டுமொத்தமாக 8,497 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.\nMOST READ: இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு... தந்தை, மகனுக்கு நள்ளிரவில் கிடைத்த ஆச்சரியம்... என்ன தெரியுமா\nஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 9,122ஆக இருந்தது. இது 7 சதவீத வீழ்ச்சி ஆகும். மறுபக்கம் பஜாஜ் பல்சர் 220 மோட்டார்சைக்கிள் மாடலின் சிறப்பான விற்பனை தொடர்கிறது. பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 5,645 பல்சர் 220 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது.\nMOST READ: அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப��டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா\nஇந்த சூழலில், மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட 2020 பஜாஜ் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதன் காரணமாக பவர் மற்றும் டார்க் அவுட்புட் சற்றே குறையலாம் என தெரிகிறது.\nMOST READ: இந்தியாவிலேயே இந்த பைக்கை வைத்திருக்கும் முதல் முதலமைச்சர் இவர்தான்... அப்படி என்ன பைக் அது...\nஇந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதற்கு இன்னும் சுமார் 4 மாத காலமே இருப்பதால், அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் மாடல்களை வேக வேகமாக பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை சற்று உயரும்.\nபஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்குகளின் பிஎஸ்-6 வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வர முயன்று வரும் சூழலில், ஹோண்டா நிறுவனமோ பிஎஸ்-6 டூ வீலர்களின் விற்பனையில் புதிய மைல்கல்லையே எட்டி விட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nவாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் விதத்தில், வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு நிகரான தரமுடைய எஞ்சினுடன் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் கார், பைக் நிறுவனங்கள் முதல் கனரக வாகன நிறுவனங்கள் வரை தீவிரம் காட்டி வருகின்றன.\nமுன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே பிஎஸ்-6 எஞ்சினுடன் கார், பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன. அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களிலும் பிஎஸ்-6 எஞ்சினை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது.\nஇந்த வாகனங்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதாவது, இதுவரை 60,000 பிஎஸ்-6 தரமுடைய ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி-125 டூ வீலர்களை விற்பனை செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஹோண்டா விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை மூத்த துணைத் தலைவர் யத்வீர் சிங் குலேரியா கூ��ுகையில்,\" ஹோண்டா மீது நம்பிக்கை வைத்திருக்கும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். குறிப்பாக, பிஎஸ்-6 யுகத்திற்கு மாறுவதற்கு ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.\nஹோண்டாவின் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் எங்களது ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 வாகனங்கள் அமைதி புரட்சியை துவங்கி இருக்கின்றன.\nஏஜிஎஸ் ஸ்டார்ட்டர் மோட்டார், ஸ்மார்ட் பவர் ஆகிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனம், 6 ஆண்டுகள் வாரண்டி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான உணர்வை வழங்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வருவதற்கு காலாண்டு காலத்திற்கு முன்னரே விற்பனையில் 60,000 எட்டியிருப்பது நிச்சயம் புதிய மைல்கல்லாக கருத முடியும்.\nஇந்தியா முழுவதும் இன்னும் முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படாத நிலையிலேயே, இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது ஹோண்டா மீது வாடிக்கையாளர்களுக்கான நம்பிக்கையை பரைசாற்றுவதாகவே கருத முடியும்,\" என்று தெரிவித்தார்.\nஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த மாடலுக்கு ரூ.67,490 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, எஸ்பி 125 பிஎஸ் பைக்கிற்கு ரூ.72,900 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், பாஸ் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nபஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nவெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nபிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெல��விரி\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nபஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nபுதிய எக்ஸாஸ்ட் உடன் டீலர்களிடம் சென்றடைந்த புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/will-take-legal-action-to-release-from-bengaluru-jail-says-sasikala-lawyer/articleshow/71714665.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-22T16:45:34Z", "digest": "sha1:2YUWCGETLWVMRSDEIAMNGCG2NSQQVRHB", "length": 18690, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "sasikala : சசிகலாவிற்கு எப்போது விடுதலை? வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான்! - will take legal action to release from bengaluru jail says sasikala lawyer | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 - தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 - தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\n வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான்\nபெங்களூரு சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை, முன்கூட்டியே வெளியே கொண்டு வர, அவரது வழக்கறிஞர் என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிர்ந்து கொண்டுள்ளார்.\n வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான்\nமுன்கூட்டியே சசிகலா வெளியே வருவாரா\nவழக்கறிஞர் தரப்பு என்ன சொல்கிறது\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட முடியவில்லை.\nஇதற்கிடையில் தர்ம யுத்தம் என்ற பெயரில் அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு காட்டினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கிவிட்டு ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்துக் கொண்டு சிறைக்கு சென்றார்.\nஇவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சசிகலாவின் தண்டனை காலம் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nஒரே ஆண்டில் 3வது முறை ஆச்சரியமூட்டிய மேட்டூர் அணை- மகிழ்ச்சி பெருக்கில் விவசாயிகள்\nஆனால் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் பரவின. அதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. சிறைத்துறை விதிகளின் படி, கைதி ஒருவர் தனது தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பகுதி காலத்தை எந்தவித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் சிறையில் கழித்து விட்டால் போதும்.\nஅவர் முன்கூட்டியே விடுதலையாக தகுதி உடையவர். அதன்படி சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையில் 2 ஆண்டுகள் 8 மாதம் சிறையில் இருந்தால் போதும்.\nஅதேசமயம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி, சிறையில் பாதி தண்டனை காலத்தை அனுபவித்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nஇதை அடிப்படையாக கொண்டு சசிகலா வெளியே வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை பெற்றவர்களுக்கு, இந்த சிறப்பு சலுகை பொருந்தாது என்று மத்திய அரசு தெரிவித்தது.\nஇதனால் சசிகலா வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக 141 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதில் சசிகலா பெயர் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதுதொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், காந்தி பிறந்த நாளை ஒட்டி சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால் சசிகலாவை விடுதலை செய்ய முடியாது என்று கர்நாடக சிறைத்துறை டிஜிபி கூறியுள்ளார். சிறைத்துறை விதிகளின் படி, மூன்றில் இரண்டு பங்கு தண்டனை காலத்தை சசிகலா நிறைவு செய்துவிட்டார். இதைக் கொண்டு சட்ட ரீதியாக முயற்சிப்போம்.\nபசுவின் வயிற்றில் இருந்து நீக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்: முதல்வர் பழனிசாமி பாராட்டு\nமுன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், ஊழல் குற்றவா���ியாக இருந்தாலும், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.\nஅதனை மேற்கோள் காட்டி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து சசிகலாவை முன்கூட்டியே வெளியே கொண்டு வர முயற்சி செய்வோம். இதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன என்று கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\ncauvery delta: அரசிதழில் வெளியானது காவிரி வேளாண் மண்டல சட்டம்...\nகொரோனாவை குணப்படுத்த எனக்கு மூன்றே நாள் போதும்: பேட்டி கொடுத்த தேனி அகோரி\nFACT CHECK: கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டு எரிப்பு\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்தி���ளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான...\nஒரே ஆண்டில் 3வது முறை ஆச்சரியமூட்டிய மேட்டூர் அணை- மகிழ்ச்சி பெர...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர் நீதிமன்றம் அதி...\nபிகில் படத்துக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது ஆத்தா..\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/vaibhav-lockup-teaser/", "date_download": "2020-02-22T16:34:13Z", "digest": "sha1:OUCIUIQF3IIUPDOO5U6PRIGSIXPGC6OO", "length": 9758, "nlines": 135, "source_domain": "tamilcinema.com", "title": "வைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படத்தின் டீசர் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News வைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படத்தின் டீசர்\nவைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படத்தின் டீசர்\nPrevious articleசீரியல் நடிகை மைனா நந்தினி இரண்டாவது திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்\nNext articleகைதி மொத்த வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிசில் பிரம்மாண்ட சாதனை கார்த்தி கேரியரில் ஆல் டைம் பெஸ்ட்\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\n15 வருடத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் சிவாஜி...\nராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் புதிய சேர்க்கையாக நடிகை ஸ்ரேயா சேர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தில்...\nகுட்டி இயக்குனருடன் இணையும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் தின விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது. அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்தில் நடித்துள்ளார். பின்னர் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ்,...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் ரிலிஸ்\nநடிகர் சிவகார்த்திகேயன், தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் டாக்டர் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் நாயகியாக பிரியங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/profile/rohini-ragu/", "date_download": "2020-02-22T15:22:58Z", "digest": "sha1:6TJETAKOJCKR3PBMYOXGZNBNZ5H3U6IK", "length": 5515, "nlines": 148, "source_domain": "www.sahaptham.com", "title": "ROHINI J – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 18 அஜு என்றவளை முறைத்தபடியே, \"ஆமா இப்பட...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2020-02-22T15:50:41Z", "digest": "sha1:75T4LO7JY5SLQZEHK2VVU7B3JWGY6A2A", "length": 9681, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "ருசியான முட்டை இடியாப்பம், egg idiyappam recipe in tamil samayal kurippu |", "raw_content": "\nஇடியாப்பம் (உதிர்ந்தது) – 2 கப்\nதேங்காய்ப்பால் – ஒரு கப்\nசின்ன வெங்காயம் – 6\nகாய்ந்த மிளகாய் – 4\nகடுகு, உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு சிறு கைப்பிடி\nஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்தி வைக்கவும்.\nசிறிது நேரத்தில் தேங்காய்ப்பாலை இடியாப்பம் உறிஞ்சியதும் பொலபொலவென உதிரியாகி விடும்.\nபிறகு முட்டையை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும்.\nஇத்துடன் ஊற வைத்த இடியாப்பத்தை கொட்டி நன்றாக கிளறி முட்டையை ஊற்றவும்.\nதீயை குறைவாக வைத்து இடியாப்பமும், முட்டையும் உதிரியாக வரும்வரை கிளறவும்.\nஒரு மாறுபட்ட சுவையில் முட்டை இடியாப்பத்தை ருசித்து மகிழலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள�� அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரகத்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://theeppori.com/?p=545", "date_download": "2020-02-22T17:34:00Z", "digest": "sha1:453OEZZA3XO57UQQ23JRULSUCPWKHO45", "length": 13053, "nlines": 101, "source_domain": "theeppori.com", "title": "ஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா?’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம் – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து மேத்யூஸ் கேப்டன் பதவியைப் பறித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். சந்திமால் இவருக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n“குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் இதற்கு ஏதோ நான் மட்டுமே காரணம் என்பது போல் காட்டுவது எனக்கு துரோகம் செய்வது போல் உணர்கிறேன். அனைத்து முடிவுகளையும் நான் அணித்தேர்வாளர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆகியோருடன் பரஸ்பர புரிதலின் பேரில்தான் எ��ுத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.\nதேர்வாளர்களும் பயிற்சியாளரும் நான் ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளுக்கு லாயக்கில்லை என்ற அபிப்ராயம் கொண்டிருந்தால் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை, இந்த இரண்டு வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதை பரிசீலிக்கிறேன்.\nஜூலை 2017-ல் நான் அனைத்து வடிவங்களிலிருந்தும் கேப்டன்சி பதவியைத் துறந்தேன் என்பதை நீங்கள் நினைவுகூரலாம். 5 ஆண்டுகள் இலங்கை அணியை வழிநடத்தினோம். இந்தக் காலக்கட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வென்றோம், ஆஸ்திரேலியாவுக்கு 3-0 என்று ஒயிட் வாஷ் கொடுத்தோம். ஆசியக் கோப்பையை 2014-ல் வென்றோம்.\nஆனால் அணிக்கு புதிய தலைமை தேவைப்பட்டது என்பதை உணர்ந்த போது நானே மனமுவந்து 2017-ல் கேப்டன்சியை அனைத்து வடிவங்களிலிருந்தும் துறந்தேன். அதன் பிறகு இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது, கேப்டன்களாக உபுல் தரங்கா, திசர பெரேரா, சமரா கபுகேதரா, லஷித் மலிங்கா, தினேஷ் சந்திமால் என்று முயன்றீர்கள். இதனையடுத்தே தலைமைப் பயிற்சியாலர் ஹதுரசிங்க என்னை சந்தித்து உலகக்கோப்பை 2019 வரை கேப்டன்சியை ஏற்குமாறு கேட்டார். ஆனால் என் குடும்பம், என் நெருங்கிய சகாக்கள் இதை விரும்பவில்லை. ஆனால் ஹதுரசிங்க மீது அயராத நம்பிக்கை கொண்ட நான் 2019 உலகக்கோப்பை வரை கேப்டன்சியை ஏற்க சம்மதித்தேன்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுமாராக ஆடிய பிறகே ஆசியக் கோப்பையில் இந்த தோல்விகள் அதிர்ச்சியளிப்பவைதான் மறுக்கவில்லை, ஆனாலும் உலகக்கோப்பைக்கு இன்னும் 12 போட்டிகள் இருக்கும் நிலையில் நான் என் பொறுப்புகளிலிருந்து ஓடிவிட விரும்பவில்லை. அதே போல் ஒரு வீரராக ஆட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பயின்று இலங்கை அணிக்காக ஆட நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.\nதேர்வுக்குழுவினரும் அணி நிர்வாகமும் நான் ஒருநாள், டி20 போட்டிகள் விளையாடத் தகுதியற்றவன் என்றால் சுமையாக இருக்க விரும்பவில்லை, ஓய்வு பெறுவதையும் பரிசீலிக்கிறேன். நான் ஆட்டத்தை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் ஆடி வந்திருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரு அணிகளிலும் சேர்த்தே நான் அதிக ரன்களை எடுத்திருந்தேன் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஇந்நிலையில் இருக்கின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கை அணியி���் ஒருநாள், டி20 வடிவங்களின் தலைமைப்பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுகிறேன். தேர்வுக்குழுவின் பயிற்சியாளாரின் விருப்பத்திற்கேற்ப நான் ராஜினாமா செய்கிறேன். எது எப்படியோ என்னிடம் அவர்கள் பேசி இப்படியாக பொறுப்பிலிருந்து விலகும் வாய்ப்பை அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி நவில்கிறேன்.\nநம் அணிக்கு என் வாழ்த்துக்கள்.\nஇவ்வாறு தன் கடிதத்தில் கூறியுள்ளார்.\nகடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை\nகல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது\nதோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன....\nசெரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது....\nஇலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும்...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/174269", "date_download": "2020-02-22T16:26:00Z", "digest": "sha1:IDZ2DB6GJTQ6QADK73TG2VQK2ISBI3ZQ", "length": 7340, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்.. இவ்வளவு தானா? - Cineulagam", "raw_content": "\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nவெயிட்டா வரோம்... மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி மேடையில் பேசிய சாந்தனு\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன் இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்��டம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nசம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்.. இவ்வளவு தானா\nதமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகின்றனர். இங்கு தென்னிந்திய சினிமாவில் வடநாட்டு நடிகைகள் பலரும் இந்த லிஸ்டில் உள்ளனர். ஆனால் இங்கிருந்து சென்று பாலிவுட்டில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே. அசின், த்ரிஷா, காஜல், ராகுல் என பல நடிகைகள் அங்கு நடித்தாலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர்கள் வாங்கும் சம்பளமும் மிக குறைவு தான்.\nஇந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் Mumbai Saga என்ற படத்தில் காஜல் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.\nஇந்த படத்திற்காக காஜல் வெறும் 30 லட்சம் ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட் வாய்ப்பிற்காக சம்பளத்தை இவ்வளவுக்கு குறைத்துவிட்டாரா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_852.html", "date_download": "2020-02-22T17:14:57Z", "digest": "sha1:FUU5GOEZG4CDWDDXZSXNTRT2X74NYQOW", "length": 36298, "nlines": 78, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் போராட்டமும் - sonakar.com", "raw_content": "\nHome OPINION ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் போராட்டமும்\nஜனாதிபதி தே��்தலும் முஸ்லிம் போராட்டமும்\nநவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் என்பது ஒரு தேசிய விவகாரம். ஆனாலும் அதன் மேலதிக போராட்டம் என்னவோ முஸ்லிம் சமூகத்துக்குள் தான்.\nஇம்முறை களமிறங்கியுள்ள வேட்பாளர்களுள், யார் இதுவரை முஸ்லிம் சமூகத்துக்காகப் பேசியிருக்கிறார்கள் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பித்து, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளையும் பண்டமாற்று செய்யும் தரகர் போராட்டம் வரை இது விரிவடைந்துள்ளது.\nவெற்றி பெறும் வேட்பாளரை தீர்மானிக்கும் வேட்பாளர் என்ற புது அத்தியாயம் ஜனாதிபதியைத் தீர்மானிக்கவும் இனவாதத்தை முதலீடு செய்வதற்கான ஆரம்பமாக, துரதிஷ்டவசமாக இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே பொதுத் தேர்தலின் நோக்கமும் திரிபடைந்து இன்று ஊருக்கொரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் நிலையில் சமூகம் நிற்கிறது.\nதேசிய கட்சிகளுடன் இணைந்து கிடைக்கப் பெறும் தேசியப் பட்டியலை வைத்துக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் படும் பாடு உலகறிந்தது. அந்த தேசிய பட்டியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஊர்களும் - தெருக்களும் கொண்டாடுவதைக் கண்டு நாட்டின் தலைவர்களும் முஸ்லிம்களின் ஒரே தேவை பதவியென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nபிரதேசவாரியாக இடம்பெறும் தேர்தலில் இவ்வாறு பழகிக் கொண்ட எமது சமூகம் இப்போது ஜனாதிபதி தேர்தலிலும் தமது வாக்குகளைப் பிரித்து, தேசிய ரீதியில் பிரிந்து நிற்கும் அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளது.\nமுஸ்லிம் சமூகத்திடமிருந்து இரண்டு லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அதனூடாக ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கப் போவதாக தெரிவிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அதற்கான வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் 21ம் நூற்றாண்டிலும் இலங்கையின் அரசியலின் தரம் இந்த அளவிலேயே நிற்கிறது என்பது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாறாகிறது.\nஇன ரீதியிலான வாக்குப் பிரிப்பின் ஊற்று எங்கிருந்து ஆரம்பமானது என்பது எல்லோரும் அறிந்த விடயம். பௌத்தவாதம் - பேரினவாதம் என சென்று கொண்டிருக்கும் அந்தப் பக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற கடமைப்பாடும் முஸ்லிம்களால் உணரப்பட்டே உள்ளது. அந்தப் போராட்டத்தில��� யாரும் அழைக்காமலே கணிசமான சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இணைந்துள்ளார்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நம் தேசத்தின் தலைவர் தேசியத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு மனிதராகவும் அனைத்தின மக்களினால் விரும்பப்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅதனை விடுத்து, இனவாத அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட ஒருவரின் இரண்டாம் தெரிவாகவே நாட்டின் ஜனாதிபதி இருக்க வேண்டும் எனக் கருதக்கூடியவர்கள் அடிப்படையில் தாம் இலங்கையர் என்பதை மறந்தவராகவே இருக்கக் கூடும். இலங்கையில் உரிமைப் போராட்டம் என்பது எல்லா சமூகங்களுக்கும் இருக்கிறது. 2012 முதல் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் போராட்டம் இதற்கு முன்னர் தமிழ் சமூகம் முகங்கொடுத்த போராட்டத்தின் ஒரு பங்கு மாத்திரமே.\nஇலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வரும் சக்திகள் கடந்த தசாப்த காலமாக கணிசமாக வெற்றி கண்டுள்ளது. அதனை எதிர்ப்பதென்பது மேலும் இன ரீதியிலான பிரிவா அல்லது தேசிய ரீதியிலான ஒற்றுமையா என்பது ஒவ்வொரு தனி மனிதராலும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும், எம் சமூகத்தில், குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்கள், ஊர்களில் தேசியம் என்பது பாஸ்போர்ட் எடுக்கும் போதுதான் பலருக்கு நினைவுக்கு வருகிறது.\nகடந்த பத்து வருடகால அடக்குமுறை இருப்பினும் கூட இன்றும் பள்ளிவாசல் நிர்மாண, புணரமைப்புகள் தொடர்வதோடு சவால்களை மீறி முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக ஆளுமை தேசிய அளவில் கட்டியெழுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கான நன்றியை எல்லாம் வல்ல இறைவனுக்குத் தெரிவிக்கின்ற அதேவேளை, பர்மா - ரோஹிங்யா போன்று மோசமான சூழ்நிலை இலங்கையில் தவிர்க்கப்பட்டுள்ளமைக்கு ஒரு வகையில் நாட்டின் தற்போதைய அரசியல் யாப்புக்கும் - பொறிமுறைக்கும் கூட பங்கிருக்கிறது.\nமனச் சாட்சியைத் தொட்டுப் பேச வேண்டுமாக இருந்தால் 2014 – 2018 வரையான வன்முறைகளின் தொடக்கங்கள் எம்மவரின் செயற்பாடுகளாகவே இருந்துள்ளது. நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடும் நிலையில் முதலில் நாலு புறமும் கடலால் சூழப்பட்ட இத்தீவில் வாழும் எம் சமூகம் அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் கடமைப்பாடுள்ளது என்பதை நன்குணர்ந்திருந்தால் நமது செயற்பாடுகள் இனவாதிகளுக்கு எவ்வாறு தீனி போடும் என்ற முன்னெச்சரிக்கையும் சூதானமும் இருந்திருக்கும்.\nஆனாலும், சற்றே செறிந்து வாழும் பகுதிகளில் தேசிய சமூகம் என்ற நிலை மறந்து நம்மை நாமே அன்னியப்படுத்திக் கொள்வதோடு நம் மீதான பொதுவான சமூகப் பொறுப்பையும் மறந்தே நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டுள்ள பல முரண்பாடுகளுடனான 'முஸ்லிம்' சூழலில் வாழ்கிறோம். நமது முஸ்லிம் சூழல் வெளிப்பார்வைக்கு எல்லோரையும் ஒன்றாகக் காட்டினாலும் நமக்குள் எத்தனை பிரிவுகள், பிளவுகள், மோதல்கள், முரண்பாடுகள் என்பது நமது மனச் சாட்சிக்குத் தெரியும்.\nஇயல்பாகவே இவ்வாறு வாழப் பழகிக்கொண்டுள்ளதால் அவ்வப் போது தாக்குதல் ஒன்று இடம்பெற்றதும் மாத்திரமே நமது தேசிய, அடிப்படை மற்றும் மனித உரிமை பற்றி உரத்துக் கத்திப் பார்ர்க்கிறோம். தவிரவும், நாம் இலங்கை தேசத்தின் பிரஜைகள் என்ற அடிப்படையில் ஒன்றி வாழ்வதில் பெரும்பாலும் அக்கறையற்றவர்களாகவே கடந்த காலங்களில் வாழ்ந்து வந்திருக்கிறோம்.\nஆயினும், ஈஸ்டரின் பின்னான சூழ்நிலை பொதுவான மனப்பாங்கை சற்றே மாற்றியமைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. எமது சமூகத்திலிருந்து உயிர் கொல்லிகள் புறப்படுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அச் சம்பவத்தின் பின்னான குற்ற உணர்வு பெரும்பாலும் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் உண்டு. 2012 – 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டு எழுந்த ஆவேசமும் உணர்வுகளும் 2019ல் ஈஸ்டரின் பின் குருநாகல் முதல் மினுவங்கொட வரை இடம்பெற்ற சம்பவங்களின் போது குறைந்தே காணப்பட்டது. இது நமக்கு நாமே தந்து கொள்ளும் தண்டனை போன்று பெரும் அச்சம் நிலவியது. பல குடும்பங்கள், இனியும் நம்மால் இங்கு வாழ முடியாது என்று நாட்டை விட்டு வெளியேறிவிடத் துடித்தார்கள். நானறிய, இன்றும் முயற்சி செய்கிறார்கள்.\nஇவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகம் நாம் தேசியகத்தின் ஒரு பங்கு என்பதை மீள நிறுவி ஏனைய சமூகங்களுடனான நம்பிக்கையைக் கட்டியெழுப்பி வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. நமது முன்னோர்களும் இது போன்று பல இன்னல்களைச் சந்தித்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்களுக்கு காணி விற்பது தடை செய்யப்பட்டிருந��தது. முஸ்லிம் வர்த்தகங்கள் அரசாங்கத்தாலேயே முடக்கப்பட்டது. அவற்றையெல்லாம் தாண்டியம் இன்றும் ஏறத்தாழ 20 லட்சம் முஸ்லிம்கள் இத்தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அக்காலத்தில் இருந்திருக்கக் கூடிய சகிப்புத் தன்மை மற்றும் பொறுமையுடனான சமூக முன்னெடுப்புகள் பற்றி சந்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய போராட்டத்திலும்; கணிசமான முஸ்லிம் பிரமுகர்கள் பங்களித்தார்கள். துரதிஷ்டம் அதற்குப் பின் நாம் தூர விலகிக் கொண்டே செல்வதனால், சிங்கள சமூகத்திடம் அன்றைய தலைவர்களின் பெயர்களே ஞாபகத்தில் நிற்கின்றன.\nஅரச இயந்திரத்தின் ஒரு பகுதியான உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது நமது பிரதேசம் சார்ந்தே முடிவெடுப்பதற்கே சூழ்நிலை இருக்கிறது. ஆதலால், அதன் போது பிரதிநிதித் தேர்வு தொடர்பான சிந்தனையோட்டம் பிரதேசம் சார்ந்திருப்பதில் நியாயம் உண்டு. அதேபோன்று, கொழும்பில் வாக்காளராகப் பதிந்த ஒருவர் கல்முனையில் வாக்களிக்கப் போவதும் இல்லையென்பதாலும் பெரும்பாலும் அந்தந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவதாலும் அது நியாயப்படுத்தப்படுகிறது. மாகாண சபை தேர்தல் என்று வரும் போது மக்களின் தெரிவு இன்னும் விரிவடைகிறது. மாகாணத்துக்குச் சேவை செய்யப் பொருத்தமானவர் யார் என்பதை இன-மத வேறுபாடுகளுக்கப்பால் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு அங்கு காணப்படுகிறது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் என்னிடம் நேரடியாகக் கூறிய விடயமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2014 மாகாண சபை தேர்தல் காலத்தில், தென் பகுதிக்கு தமது கட்சிக்காரர்களுடன் விஜயம் செய்திருந்த போது, தொழுகை முடிந்து ஒரு பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தார்களாம், அப்போது தொழுகைக்காக வந்த அனைவருமே அவர்களைக் கடந்து சென்றார்களே ஒழிய யாருமே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லையாம். ஈற்றில் இமாமை அணுகித் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம்களை சந்திக்க விரும்புகிறோம், சாத்தியமா என்று வினவ, இங்கே ஒரு பாடசாலைக்கு கூரை போட வேண்டுமென்றாலும், வீதியைத் திருத்த வேண்டுமானாலும், பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற வே��்டுமென்றாலும் எல்லாவற்றையும் சிங்கள அரசியல் தலைவர்களே இதுவரை காலமும் செய்து தருகிறார்கள், அப்படியே இருப்பதுதான் நல்லது என்று அறிவுரை கூறி இவர்களைத் திரும்பிப் போகச் சொன்னாராம் இமாம்.\nமேல் மாகாணத்தில் கூட மத்திய கொழும்பில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக மதம் சார்ந்த பார்வையன்று. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளுமை செறிந்த பகுதிகளில் ஏனைய இனத்தவர்களும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றுள்ளர்கள். அதே போன்று பொதுத் தேர்தல்களில் கடந்த காலங்களில் எம்.எச். முஹமத், ஏ.சி.எஸ் ஹமீத் போன்ற தலைவர்கள் மாத்திரமன்றி தற்காலத்தில் கபீர் ஹாஷிம், ஹலீம் போன்றவர்களும் பெரும்பான்மை சமூக ஆதரவுடனேயே நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே, உள்ளுராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய தேசிய தேர்தல்களைப் பொறுத்தவரை நமது சிந்தனையும் தேசிய மட்டத்திலேயே இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கணிசமாக வாக்குகள் தேவைப்படுகிறது. இலங்கையின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் சேர்ந்து ஒரே நபருக்கு வாக்களித்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேன பெற்ற வாக்குகளைப் பெற மேலதிகமாக இரு மடங்கு வாக்குகள் அவசியம்.\nஇதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளைப் பிரிப்பதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது இது முதற்தடவையும் அல்ல. 2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உருவ ஒற்றுமை கொண்டிருந்த ரத்நாயக்க ஆராச்சிகே சிறிசேன போட்டியாளராகக் களமிறக்கப்பட்டு, வாக்களிப்பு தினம் மஹிந்த ராஜபக்சவோடு கூடச் சென்று காட்சியளித்து 18,174 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே போன்று நாமல் ராஜபக்ச இன்னும் வயதுக்கு வராததனாலேயே சகோதரர்களை வைத்து மஹிந்த ராஜபக்ச அரசியல் நகர்வுகளை மே;ற்கொண்டு வருகிறார் என்று என்னதான் பரவலாக பேசப்பட்டாலும் கூட நாமல் ராஜபக்ச என்ற பெயர் கொண்ட ஒருவர் போட்டியிட்டு அவரும் 15,726 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர் இம்முறையும் போட்டியிடவுள்ளார்.\nஇந்த சூழ்ச்சிகள் தேசிய கட்சிகளின் வாக்குக் கணிப்பின் அடிப்படையில், சில வேளைகளில் வெற்றியளிக்காத விளையாட்டாகவே இடம்பெ��்று வருகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் அலை வெகுவாக மேலெழுந்திருந்த போதிலும் 19 பேர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்கள். இந்த தேசிய சூழ்ச்சியில் முதற்தடவையாக இம்முறை முஸ்லிம் வாதமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதே கவலை கொள்ள வேண்டிய விடயம்.\nஇதன் எதிர்கால விளைவுகள் ஜனாதிபதி தேர்தலின் முடிவைப் பொறுத்தே இருக்கப் போகிறது. தான் போட்டியிடுவது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் உணர்வூட்டலுக்கு மேலதிகமாக ஜே.வி.பியினர் போட்டியிலிருந்து விலகினால் தாமும் வாபஸ் பெறத் தயார் என்றும் கூறுகிறார். அவரது கணிப்பின் படி ஜே.வி.பி பெற்றுக்கொள்ளக் கூடிய ஏழு முதல் எட்டு லட்சம் வரையான வாக்குகள் வேட்பாளர் ஒருவரின் நேரடித் தெரிவை பாதிக்கும் என்பதால் தான் பெறக்கூடிய சில லட்சங்கள் ஊடாக அதனை தான் தெரிவு செய்யும் வேட்பாளருக்கு வழங்கி, முஸ்லிம் சமூகமே அவரை ஜனாதிபதியாக்கியதாக வரலாற்றை பதிந்து கொள்ள முடியும் என்கிறார்.\nஇதனடிப்படையில் ஜே.வி.பி வாக்குகளை சிதைப்பது அல்லது அவர்கள் பெறக்கூடிய வாக்குகளை செல்லாக்காசாக்குவதற்கான ஒரு தேசிய சூழ்ச்சிக்கே முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்படுகிறது என்பது இங்கு தெளிவாகிறது. இன்று முஸ்லிம்கள் மத்தியில் எழுந்திருக்கும் ஜே.வி.பி அலை வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியாக இருப்பினும் கூட முஸ்லிம் வாக்குகள் அங்கு செல்லாமல் தடுப்பதனால் யாருக்கு நன்மையிருக்கிறது என்ற கேள்வி மேலெழ வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நேரடியாகவே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதோடு அவர்களோடு வாக்கு வங்கியும் அங்கே திசை திரும்பும் என்பது எதிர்பார்ப்பு.\n2012 – 2014 மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தூண்டல்களின் வடுக்களை மறக்காதவர்கள் கோட்டாபே ராஜபக்சவை ஏற்றுக்கொள்ள இன்னும் தயாரில்லை. அந்தக் கோபத்தை சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவாகவும் மாற்றக் கூடும் என்ற வகையில் தொடர்ந்தும் தம்மை அனைத்து சமூகங்களுக்குமான தேசிய கட்சியாக நிறுவுவதிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பு காட்டி வருவதோடு அதன் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது ப��ச்சுக்களிலும்; அதனை வலியுறுத்தி வருகிறார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஜே.வி.பிக்கோ இந்தத் தேவையில்லையென்பது தெளிவாகிறது.\nஅக்கரைப்பற்றில் தமக்கிருக்கும் வாக்குப் பலத்தை வழங்க நேரடியாக கோட்டாபேவுடன் அத்தாவுல்லாஹ் கை கோர்த்திருப்பதிலேயோ, கோட்டாவின் பிரச்சாரத்தை அலி சப்ரி முன்னெடுத்துச் செல்வதிலோ, பேருவளையில் முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுத்தர ஆதரவாளர்கள் முயற்சிப்பதிலோ குறை காண முடியாது. ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வாதம் தேவையற்றதும், பிழையானதும், அனாவசியமான இனவாதத் தூண்டலும் ஆகும்.\n1989 – 2015 வரையான தேர்தல்களில் தனது சொந்த மாவட்டத்தில் இதுவரையில் 25,000 வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே லட்சங்கள் நோக்கிய மதவாதம் அவசியமற்றுத் திணிக்கப்படுகிறது\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/195592?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:53:16Z", "digest": "sha1:2Y6JISTCJCVDUPAO6HOVGF4DMIK4AUUW", "length": 7578, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "திடீரென சந்தித்துக்கொண்ட ஜனாதிபதிகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜே���்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாலைதீவு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இப்ராஹிம் மொஹமட் சோலி இடையில் இன்று முற்பகல் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார்.\nமாலைதீவு ஜனாதிபதி சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார். இதன் போதே இந்த சந்திப்பு நடந்ததுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neethiyaithedy.org/2019/05/", "date_download": "2020-02-22T15:35:40Z", "digest": "sha1:WU4M7BI4MQWWNHP36265UIKJ7UPU2Y5C", "length": 136305, "nlines": 1151, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "May 2019 ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஅறிவு, அன்பு, ஆண், இயல்பு, குடும்பப் பிரச்சினை, குட���ம்பம், தலையங்கம், பணம், பெண்\nஇயற்கை பெண்ணுக்கு தந்துள்ள இயல்பு, ‘‘அன்பு’’.\nஆணுக்கு தந்துள்ள இயல்பு ‘‘அறிவு’’\nஇவ்விரண்டு இயல்பும் தனித்து இல்லாத அல்லது இடம் மாறி இருக்கும் குடும்பம், ‘‘பாழ்\nஆணுக்கு அறிவில்லை என்றால் கூட, பிரச்சினையில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுள்ளவனால்தான் அனைத்துப் பிரச்சினையும்.\nஆமாம், அறிவில்லை என்பதைத் தவிர, அவனால் வேறு எந்தப் பிரச்சினையும் அவனுக்கும், அடுத்தவனுக்கும் இல்லவே இல்லை. அப்படியானால், அவனால் குடும்பத்தில் என்ன பிரச்சினை இருக்க முடியும்\nஇங்குதான், வான்டேடா வருகிறது பணம்.\nபணம் இருக்கும் இடத்தில் அன்புக்கு மாறாக பாழ்படுத்தும் விரோதமே குடிக்கொண்டு இருக்கிறது. இது உயிர் உறவுகளைக் கொலையும் செய்யத் தூண்டுகிறது.\nஆகவே, குடும்பப் பிரச்சினைக்கு பணம் என்பது பற்றாக்குறையாக பத்தில் ஒரு பகுதி வேண்டுமானால் காரணமாக இருக்கலாமே ஒழிய, ஒருபோதும் முழுக் காரணமாக இருக்கவே முடியாது.\nஅறிவில்லாத ஆணிடம் நிச்சயம் மாற்றுத் திறனாக அன்பிருக்கும். உண்மையில் இது குடும்பத்தில் குறைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சிக்கேனும் வித்திட வேண்டும். இப்படி மகிழ்ச்சி கூடுமிடத்தில், மன்னிப்புக்கும் வரலாறு இருக்காது.\nஆகவே, அறிவை வளர்த்து வீண் சண்டையிட்டு பாழாவதை விட, அன்பை வளர்த்து அறவழி காட்டும் நெறியில் பிறவிப் பேற்றைப் பெறுங்கள்.\nஇந்த இயற்கை மற்றும் எதார்த்த இயல்புகளை மனதில் கொண்டு கணவனிடம் அன்பாக இருங்கள் என்று சொன்னால் கூட, ‘‘அது ஆணாதிக்கம், ஆணாதிக்கத் திமிர், பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல் மற்றும் குடும்ப வன்முறை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது\nஆணுக்கு சொல்லலாம் என்றால், அன்பு அவர்களது இயல்பில்லையே பின் யாருக்கு என்னத்த எடுத்துச் சொல்லி நம் குடும்பங்களை எப்படி வாழ வைப்பது\nஇதனை அவரவர்களும் புரிந்துக் கொண்டு, தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வளமாக்கிக் கொண்டு வாரிசுகளுக்கு வழிகாட்டினால்தான் உண்டு\nஇல்லையேல், இப்போதுள்ள சமுதாயம் கூட, எதிர்க் காலத்தில் இல்லை என்ற நிலைக்கு நம்மிடம் பழகி, பழக்கி, பாழாக்கி விடும். எச்சரிக்கை\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nமனுவில் தொடர்பு எண்ணை குறிப்பிடவே கூடாது\nஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர் என்று பகுத்தறிவுப் பெரியர் 1931 ஆம் ஆண்டிலேயே சொன்னபடி...\nஅரசூழியர்கள் என்கிற அய்யோக்கியர்கள் யாரிடம் இலஞ்சமாகப் பெரும் பணத்தைப் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் வேலையை தாமதப்படுத்தி பணம் பறிப்பார்கள் அல்லவா\nஇவைகளை சட்டப்படி முறியடித்து, இலஞ்சம் கொடுக்காமல் காரியங்களை சாதிப்பது எப்படி என்பதோடு, அப்படிப்பட்ட அய்யோக்கிய அரசூழியர்களை சட்டப்படி கதறவிடுவது எப்படி என்ற யுக்திகள் பலவற்றை, தனக்கே உ(ய)ரிய பாணியில் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதி உள்ளார்.\nஇதனைப் படித்த வாசகர்கள் பலரும், அவர் சொல்லி உள்ளதை அப்படியே பின்பற்றி பல அய்யோக்கிய அரசூழியர்களை கதறவிட்டு உள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல், இதனைப் படித்த அய்யோக்கிய அரசூழியர்களே, ‘‘என்னங்க இப்படி எல்லாம் யோசனை சொல்லித்தர்றீங்க’’ என்று அவரிடமே கதறி இருக்கிறார்கள் என்றால், அந்த யுக்திகளை நாம் அனைவரும் பயன்படுத்தினால் எப்படி கதறுவார்கள் என்று எண்ணுகிறீர்களா... சந்தேகமே வேண்டாம்.\nஅந்த அய்யோக்கிய அரசூழியர்கள் தங்களின் குடும்பம் குட்டியோடு உங்களின் வீட்டிற்கே வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.\nஆமாம், இப்படி காவலூழிய கேவலர்களே நம் ஆசிரியர் அல்ல அல்ல பேராசிரியர் திரு. வாரண்ட் பாலாவின் காலில் விழுந்துள்ளனர் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். இந்த அசிங்கங்களை எல்லாம் எழுதக்கூடாது என்று பெருந்தன்மையால் நூலில் எழுதவில்லை என தெரிகிறது.\nஆனால், அரசுப��� பொய்யர்களும், நிதிபதிகளும் அவருக்குப் பயந்து, அவரது வழக்கு விசாரணைக்கு வருகின்ற நாளன்று விடுப்பு எடுத்து விடுவார்கள் என்பதை, அவரே நூல்களில் எழுதி உள்ளாரே\nஅந்த அளவிற்கு அய்யோக்கிய அரசூழியர்களிடம் கொடுக்கும் சாதாரண மனுக்கள் முதல், ஒரு நிதிபதி வழங்கிய தீர்ப்பு தவறு என எப்படி மேல்முறையீடு மனுவை எழுதுவது என்பது வரை ஒரு மனுவை எப்படி மிகவும் நேர்த்திய தயார் செய்ய வேண்டும் என்பதை ‘‘மநு வரையுங்கலை’’ நூலில் தெளிவாக எழுதி உள்ளார்.\nஇந்த நூல் எந்தளவிற்கு மகத்தான சாதனைகளை செய்ய உதவும் என்பதற்கு இந்த இரண்டு உண்மைகளே போதும்.\nஆமாம், இந்த நூலை கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த சங்கர் லால் என்ற இளைஞர் இப்படியும் ஒரு நூலை எழுத முடியுமா என வியந்து ஒரு வாரம் தூங்காமல் திரும்பத்திரும்ப பலமுறைப் படித்து, தானே வாதாடி ஒரு வழக்கில் விடுதலையானதோடு, தன்னோடு சக கைதிகளாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிணை மனுவை எழுதிக் கொடுத்து பிணை கிடைக்கவும், விடுதலையாகவும் உதவி உள்ளார் என்பதை ‘‘மகத்தான சாதனைகளுக்கு வழிகாட்டும் மநு வரையுங்கலை’’ என்ற கட்டுரையில் படிக்கலாம்.\nமக்களிடம் அரசூழியர்கள் தங்களின் அய்யோக்கியத் தனங்களை காட்டாமல் இருக்கவும், மக்கள் எளிதில் பயனடையவும் பல்வேறு யுத்திகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் ஒன்று, இணைய வழியில், எதற்கும் விண்ணப்பித்தல் ஆகும்.\nஇது மக்களுக்கு எளிதாக இருக்கிறது; நம்மிடம் வந்து நாட் கணக்கில் கெஞ்சி தொங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆகையால், நம்முடைய அய்யோக்கியத்தனங்களை அரங்கேற்றி இலஞ்சப் பணம் பறிக்க முடியவில்லையே என்றும், இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, அரசூழிய அய்யோக்கியர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.\nஅதாவது இணையவழியில் விண்ணப்பிக்கும்போது தொடர்பு உலாப்பேசி எண்ணை கேட்கிறார்கள். நாமும் கொடுக்கிறோம். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து ‘‘நாங்கள் அழைத்தபோது, உங்களது உலாப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது’’ என்ற சட்டத்துக்கு விரோதமான காரணத்தை பதிவு செய்துவிட்டு, நம் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறார்கள்.\nமனு எழுதும் பலரும் தற்போது தங்களது முகவரியில், தொடர்பு உலாப்பேசி எண்ணை சட்டப்படி குறிப்பிட வேண்டியதில்லை என்றாலுங்கூட ஏனோ குறிப்பிடுகிறார்கள். புதிதான இப்பழக்கம் தவறு என்பதோடு, நமக்கு பல வகையில் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்கு மேற்கண்ட படச்சான்றே நன்சான்று.\nஅரசாங்க காரியம் எதுவுமே எழுது்து மூலமாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், உலாப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் நிராகரிக்கப்பட்டதாக சொல்ல முடியாது என்பது உட்பட பல்வேறு சட்டக் கேள்விகளுக்கு அரசூழிய அய்யோக்கியர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும் என்றாலும் கூட, நாம் தொடர்பு எண்ணை குறிப்பிட்டதால், நமக்கு தேடி வந்த பின் விளைவிது.\nஆமாம், குற்றம் நடைபெறாமல் தடுப்பதுதான் நம் கடமையே தவிர, குற்றம் நடந்தப்பின் அதற்கு நிவாரணம் தேடிப் போராடுவது மடத்தனம் அல்லவா\nஆகையால், இதற்காக மேலும் பல மனுக்களை எழுதும்படி ஆகியது, குறிப்பிட்ட காளத்திற்குள் நமக்கு நடக்க வேண்டிய காரியம் ஆகவில்லை என்பதெல்லாம் நமக்கு பல்வேறு வழி வகைகளில் இழப்புதானே\nநாம் கொடுக்கும் மனுக்களின் மீது, அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கோப்புகளை தயார் செய்ய அரசூழிய அய்யோக்கியர்களை சட்டப்படி வேலை வாங்க வேண்டுமே ஒழிய, அவர்கள் மேலும் சொகுசான சோம்பேறிகளாக இருந்து, சட்ட விரோத காரியங்களை தொடர்ந்திட தொடர்பு எண்ணை கொடுத்து வழிவகை செய்யவே கூடாது.\nஅப்படி கட்டாயம் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்தால் தொடர்பு எண்ணை தவிர்த்து, மின்னஞ்சல் முகவரியை தரவும். இதற்கு வசதி இல்லாதபோது, இணைய வழி விண்ணப்பத்தை தவிர்த்து, அஞ்சல் வழியில் செய்வதே நல்லது.\nமற்றுமொரு சிறந்த வழியாக, மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, அதற்கு அனுப்பி வைப்பதும் மிகச் சிறந்தது.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெ�� வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nSummoned, Summons, அழைப்பாணை, அழைப்பிதழ், சம்மன்\nநாம் சட்டப்படிதான் வாழ்கிறோம். ஆனால், சட்டம் தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்ற நம் ஆசிரியரின் கூற்றுக்கு ஏற்ப சாதாரணமாக நம் வாழ்க்கை நடைமுறையில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களுக்கும், சட்டப் பிரயோகங்களுக்கும் சற்றே வித்தியாசம்தான் இருக்கும். இதுபற்றி நம் ஆசிரியர் நூல்களில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.\nநமக்கு தெரிந்த அன்பர்கள், அவர்களது சுப நிகழ்வுகளுக்கு அழைப்பதாக இருந்தால், நமக்கு அதற்கான அழைப்பிதழைக் கொடுப்பார்கள் அல்லவா அதுபோல, எந்தவொரு சட்டப் பிரச்சினைகளுக்காக உங்களை சட்டப்படி விசாரிக்க வேண்டி இருந்தாலும், அதற்கான சட்டப்படியான அழைப்பாணையை உங்களுக்கு தரவேண்டும்.\nஅன்பர் உங்களது இருப்பிடம் தேடி வந்து அழைப்பிதழ் தராமல் நீங்கள் அவர்களது சுப நிகழ்வுகளுக்கு போக மாட்டீர்கள் அல்லவா அதுபோலவே, சட்டப் பிரச்சினைகளை விசாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட எவரும் உங்களைத்தேடி வந்துதான் அழைப்பாணையை கொடுக்க வேண்டுமே தவிர, ‘‘வந்து வாங்கிச் செல்’’ என்று, சட்ட விதிப்படி நீதிமன்றமே கூட சொல்ல முடியாது.\nஆமாம், உங்களின் மீது ஒரு குற்றவியல் வழக்கு காவலூழியர்களால் பதியப்படுகிறது. அதன் பேரில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பேரில் வழக்கை சந்திக்க நீதிமன்றம் உங்களுக்கு காவலூழியர்களின் மூலம் அழைப்பாணை அனுப்புகிறது.\nஇதனை அக்காவலூழியர்கள் உங்கள் வீடு தேடி வந்து தரவேண்டுமே ஒழிய, நீங்கள் குற்றம் சாற்றப்பட்டவர் என்பதாலேயே, கு.வி.மு.வி 62 இன்படி வேறு எங்கு சென்றும் வாங்க வேண்டியதில்லை.\nஆமாம், கு.வி.மு.வி 62(2) இல், அழைக்கப்பட்டவரிடம் என்பதற்கு, ‘‘அழைப்பாணையை யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவருக்கு என்றுதான் அர்த்தமாகுமே’’ தவிர, அவரை வரவழைத்து தரவேண்டுமென்று அர்த்தம் அல்ல.\nஅவர்கள் அழைப்பாணையை கொண்டு வரும் நேரத்தில் நீங்கள் இல்லாது போனால், உங்களது நெருங்கிய உறவுகள் உள்ளிட்டவர்களிடம் கூட கொடுக்கலாம். அலுவலகம் என்றால் அலுவலகத்திலும் கொடுக்கலாம்.\nஆனால், இயன்ற வரை சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகவே சார்வு செய்ய வேண்டும். அவர்கள் வழங்குவதை தவிர்க்கும் முயற்சியில், நீங்கள் ஈடுபட்டால் வேறு வழிமுறைகளில் சார்பு செய்ய விரிவான சட்ட விதிகள் உண்டு.\nஆமாம், கொடுப்பது, வழங்குவது என்பது சாதாரண வழக்கத்தில் உள்ள சொல். ‘‘சார்வு செய்தல் என்றால் சட்டப்படியான சொல். இதனை வழக்கத்தில் சார்பு என்றும் சொல்கிறார்கள்’’. இதெல்லாம் பொதுவாக அழைப்பாணையை சார்வு செய்யும் முறை.\nஇதில், குற்றவியல் வழக்குகளில் காவலூழிர்கள், நிதிபதிகள் விசாரணைக்கு அழைப்பது எப்படி, உரிமையியல் சம்பந்தமான வழக்குகளில் விசாரணைக்கு அழைப்பது எப்படி என்று விரிவாக அது அதற்குறிய சட்ட விதிகளில் உள்ளதை படித்துக் கொள்ள வேண்டும்.\nஇதில், அவர்களது விசாரணைக்கு உதவி புரிவதற்காக உங்களை சாட்சியாக விசாரணைக்கு அழைத்தால், இந்த தேதியில், இத்தனை மணிக்கு வரவேண்டுமென குறிப்பிட்டு அழைக்கவே முடியாது. ஏனெனில், உதவி செய்வதற்கு உங்களது விருப்பப்படி ஓய்வு நேரத்தில் மட்டும் செல்லும் உரிமையும், அதற்கான செலவுத் தொகையையும் பெறும் உரிமையும் சட்ட விதிப்படி உண்டு.\nஇப்படி அழைக்கும்போது மட்டும், நேரில் அழைப்பாணையை தருவதோடு, கூடுதலாக பதிவஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என கு.வி.மு.வி 69 அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஏன் இப்படியொரு விதியை வைத்துள்ளார்கள் என்று ஆராய்ந்தால், காவலூழியர்கள் அழைப்பாணையை சாட்சிக்கு கொடுக்காமல், களவாணித்தனம் செய்து விட வாய்ப்புண்டு என்பதோடு, சாட்சியின் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டு உள்ளது.\nமொத்தத்தில், நீங்கள் யாராக இருந்தாலும், உங்களுக்கான எந்தவொரு அழைப்பாணையாக இருந்தாலும், அவர்கள் ஏதோவொரு வழியில் உங்களைத் தேடிவந்து கொடுக்க, நீங்கள் வாங்க வேண்டுமே அன்றி, நீங்களாக சென்று வாங்க வேண்டிய அவசியம் சட்ட விதிப்படி இல்லை.\nஇதேபோல கொடுக்கும் அழைப்பாணை உள்ளிட்ட எதையுமே வாங்க மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால், அது சட்டப்படி சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றம்.\nஆகையால், சட்ட விரோதம் என்று நிரூபிக்க முடியும் என்று நினைக்கிற காகிதத் தகவல் எதையும் முதலில் படித்துப் பார்த்து ஆட்சேபனையுடன் பெற்றுக் கொள்வதாக எழுதி கையொப்பமிட வேண்டும்.\nஇதனை, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தவறான தண்டனை தீர்ப்புரையை பெறுபவர்களும் எழுத��ாம். நம் ஆசிரியர் இப்படியெல்லாம் ஆட்சேபனையை எழுதி, நிதிபதிகளையே அலற விட்டுள்ளதை அவரது நூல்களில் பதிவு செய்துள்ளார். தேவை இருப்பின் படித்துக் கொள்ளவும்.\nஒருவேளை நீங்கள் கைது செய்யப்பட்ட போது இருந்த முகவரியில் இருந்து, வேறு முகவரிக்கு மாறி இருந்தால், கேவலர்கள் அழைப்பாணையை சார்வு செய்வதற்கு ஏதுவாக, அதுபற்றிய தகவலை சம்பந்தப்பட்ட கேவலர்களுக்கு சட்டப்படி பதிவு அஞ்சலில் தெரிவித்து விட்டு, அதன் நகலை கைது செய்தபோது எந்த நிதிபதியிடம் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்களோ அந்த நிதிபதிக்கும் போட்டு விடவும்.\nஇதுபற்றி தெரியாதபோது, மாவட்ட நிதிபதிக்கு அனுப்பியும் அனுப்பி வைக்க சொல்லலாம். மாவட்ட நிதிபதிகளுக்கான் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்கள் Ecourt இணையப்பக்கத்தில் கிடைக்கும்.\nஇல்லையேல், நீங்களே வாதாடுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, குற்றம் சாற்றப்பட்டவர்கள் தலைமறைவு என எதையாவது எழுதி, ஏடாகூடமாக எதையாவது செய்யவும் வாய்ப்புண்டு.\nஅழைப்பாணை எதுவும் தராமல், விசாரணைக்கு என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றால், அதற்கு கைது என்றே முதலில் பொருள் கொள்ள வேண்டும்.\nஅதன் பின்னர் கைது செய்யவில்லை என்று விடுவித்தால், அழைப்பாணை வழங்காமல் வலுக் கட்டாயமாக அழைத்து சென்றதற்கு, அக்காவலூழியர் மீது குற்றவியல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கையை எடுக்க முடியும்.\nசமுதாயத்தில் கெளரவம் மிக்க நபர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டி இருந்தால், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு பதில், கடிதமாக அனுப்பலாம் அல்லது அவர்களை நேரில் சென்று விசாரித்து வர ஆட்களை அனுப்பலாம்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங��களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஇனி தமிழில் தட்டச்சு மிக எளிது\n ஆமாம், நாம் தமிழில் சொல்வதை, அப்படியே தட்டச்சு செய்து தரும் தகவல் தொழில் நுட்பம்\nதகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து இருந்தாலுங்கூட, பலரும் அதைப்பற்றிய அறியாமையில் தான் இருக்கின்றனர்.\nஇந்த வகையில் தமிழில் நாம் பேசுவது, அப்படியே தமிழில் தட்டச்சு ஆகுமாறு மென்பொருள் ஒன்றை ஆன்ராய்டு உலாப்பேசிக்கு வடிவமைத்து தந்திருக்கிறார்கள், கூகுள் நிறுவனத்தினர்.\nஆமாம், இதற்கு இந்தப் படத்தில் உள்ளபடி, கூகுள் பிரே ஸ்டோருக்கு சென்று ஜிபோர்டை நிறுவிக் கொள்ள வேண்டும். இதற்கு சுமார் 35 எம்.பி இடம் தேவைப்படும்.\nபின், கீபோர்டு செட்டிங் சென்று, நிறுவிய ஜி போர்டை ஆக்டிவேட் செய்துக் கொண்டால், கீழ்கண்டவாறு தமிழில் ஜி கீபோர்டு தோன்றும். இதை இடதுபுறம் மஞ்சள் நிற வட்டத்தில் உள்ள ஜி உறுதிப்படுத்தும்.\nஇப்போது, வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கை தொட்டால் ஆன் ஆகி விடும். வாய்க்கு சற்று அருகில் பிடித்து எழுத வேண்டிய எண்ணத்தை சொன்னால், அது அப்படியே மிக அழகாக தமிழில் தட்டச்சு ஆகும்.\nஒருவேளை ஒலிப்பேழையாக (ஆடியோவாக) அனுப்ப நினைத்தால், வலது புறம் மஞ்சள் வட்டமிட்டு காட்டியுள்ள மைக்கிற்கு மேலுள்ள மைக்கை, பேசி முடிக்கும் வரை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.\nஇவை இரண்டுக்குமே இணைய இணைப்பில் (ஆன்லைனில்) இருப்பது மிகமிக முக்கியம். இணைய இணைப்பில் வேகம் குறைவாக இருந்தாலும் தட்டச்சு ஆகாது அல்லது ஆக காலதாமதம் ஆகும்.\nஒருவேளை ஜி கீபோர்டை ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டு தமிழில் பேசினால், அது அப்படியே அரையும், குறையுமாக பிழையுடன் தமிங்கிலத்தில் தட்டச்சு ஆகும்.\nவார்த்தையின் உச்சரிப்பு மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சப்தம் ஆகியவற்றைப் பொறுத்து, சில எழுத்துப் பிழைகள் வரலாம். அவற்றை நாம் கையால், மிக எளிதாக திருத்திக் கொள்ளலாம்.\nமேலும், தமிழில் இல்லாத, ஆனால் நாம் தேவைக்கு ஏற்ப உருவாக்கிப் பயன்படுத்தும் கேவலர்கள், வக்கீழ்கள், நிதிபதிகள் உள்ளிட்ட வார்த்தைகள் எப்படிச் சொன்னாலும் வரவே வராது.\nஆமாம், இப்படி நாம் உருவாக்கும் வார்த்தைகளும் ஒருநாள் தமிழ் அகராதியில் சேரும். அதுவரை நாம்தான் கையால் திருத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும், இதனை மின்னஞ்சல், டெலிகிராம் என நாம் உலாப்பேசியில் பயன்படுத்தும் அத்தனை வசதியிலும் மிகவும் வசதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎழுதுவதற்கு ஆகும் நேரத்தை விட, பேசுவதற்கு ஆகும் நேரம் மிகவும் குறைவு என்பதால், நமக்கு அதிகமான நேரம் மிச்சம்.\nவம்பு, வழக்கு உள்ள வாசகர்கள் அதற்கான மனுக்களை வெளியில் தட்டச்சு செய்வதில், பொருளாதாரம், வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகள், வாழ்க்கை இரகசியங்கள் என பல்வேறு சங்கடங்கள் இருக்கும்.\nசமயத்தில் தட்டச்சு நிலையங்களில், நாம் யாருக்கு எதிராக என்ன தட்டச்சு செய்தோம் என்ற தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எளிதில் சென்று விடும்.\nஇவர்களுக்கெல்லாம் இந்த மென்பொருள் வரப்பிரசாதம். குறிப்பாக பிரச்சினையில் உள்ள பெண்களுக்கு.\nஆமாம், நம்முடைய பிரச்சினைக்கு தீர்வாக என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறேதோ அதை அவ்வப்போது மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதோ ஒன்றில், தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது எளிதாக திருத்தி மாற்றி அமைத்துக் கொண்டு, பின் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.\nஅடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு தேவையான சங்கதிகளையும் மிக எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇது ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இதில் நான் சொல்லாத மேலும் பல செயல்களை இருக்கின்றன. அவற்றையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇப்படி, கணினி, மடிக்கணினி உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தி பல நன்மைகளை அடையலாம்.\nஆமாம், இனி வருங்காலங்களில், இதனை நூல் எழுதவே பயன்படுத்தலாமே என்று, நாங்கள் சிந்தித்து உள்ளதோடு, சிலருக்கு சிபாரிசும் செய்துள்ளோம். இப்போது உங்களுக்கும்\nநாங்கள் எப்படி எந்த நேரத்திலும், உடனுக்குடன் தமிழில் பதில் அனுப்புகிறோம் என்பதற்கான இரகசியம், இப்போது புரிந்ததா\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மத���ப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nபொதுமக்களுக்கு சொல்லப்பட வேண்டிய சொத்துரிமைகள்\nகாதல் திருமணம், சொத்தில் சமபங்கு, சொத்துரிமை, பாகப் பிரிவினை, வாரிசு உரிமை\nநம் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளராக திரு. வாரண்ட் பாலா அவர்கள், மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு எத்தனையோ சட்ட உரிமைச் சங்கதிகளைப் பற்றி ஆராய்ந்து, நூல்களில் எழுதி அதனை பொதுவுடைமையாகவும் ஆக்கி உள்ளார்.\nஆனால், இப்பொதுவுடைமை கருத்துக்களை பொது மக்களிடம் கொண்டுச் செல்லும் அக்கறை மிகமிக குறைவாகவே இருக்கிறது. இதனால், சமூகத்தில் எளிதாக தீர்க்கப்பட ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகளாக மாறி விடுகின்றன. தேவையற்ற உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.\nஆமாம், 2008 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற நூலில், இன்று சமூகத்தில் நிலவும் ‘‘இலஞ்சம், வரதட்சினை, சொத்துரிமை, பாகப் பிரிவிணை, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்பது என்ன’’ என்பன போன்ற பலவற்றுக்கும் சட்ட ரீதியான தீர்வுகளை சொல்லி உள்ளார்.\nஇந்த நூலில் மட்டும் 155 தலைப்புகளில் எழுதி உள்ளார். இதற்கு முக்கிய பத்திரிகைகள் இப்படி மதிப்புரை எழுதியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்\nமதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008\nநீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற அறைகூவலுடன் ‘‘சட்ட அறிவுக்களஞ்சியமாக’’ இந்நூலை பட்டறிவுடன் படைத்து உள்ளார், வாரண்ட் பாலா. மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள் சிறைச்சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.\n‘‘நமக்காக நாம்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிறரை நம்பிப் பயனில்லை’’ என்ற அனுபவ வெளிச்சத்தில், ‘‘சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங் களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப���பதும் அவசியம்’’ என்று குறிப்பிட்டு உள்ளது.\nநூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்\nமதிப்புரை: துக்ளக் வார இதழ் 04-02-2009\nஇந்நூலாசிரியரின் நீதியைத்தேடி... வரிசையில் ஏற்கெனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘பிணை எடுப்பது எப்படி’ என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன.\nதவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வைப் பெற, இதுபோன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில், ‘சட்ட அறிவுக் களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.\nஇதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப் பட்டுள்ளன.\n சட்டத்தில் ஓட்டை என்பது என்ன வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன குறுக்கு விசாரணை. சாட்சியங்களை சேகரிப்பது எப்படி இப்படி சுமார் 155 தலைப்புகளில் கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது.\nசரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.\nசமூகப் பொறுப்புணர்வுள்ள ஒருவரால் இந்தச் செய்தியைப் படித்ததும், வழக்கம் போல இதுவும் ஒன்று என்று மிக எளிதில் கடந்து செல்ல முடியாது. கடந்து செல்லவும் கூடாது என்பதை விளக்கவே இக்கட்டுரை\nபெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வோர், சொத்தை அடைவதற்காக கொலை செய்வோர் ஆகியோர் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி வாரிசு என்கிற உரிமையை இழந்தவர்கள் ஆவர்.\nஆமாம், நாளடைவில் மனம் சமாதானம் ஆகி, பெற்றோர்களாகப் பார்த்து பரிதாப்பட்டு ஏதாவது தந்தால்தானே ஒழிய, சட்டப்படி உரிமை கோர முடியாது.\nஆகையால், இவர்களுக்கு பரம்பரை சொத்தில் கூட பங்கு கிடைக்காது. ஆனால், இதுபற்றி போதிய சட்ட விழிப்பறிவுணர்வு மக்களிடம் இல்லை.\nஆகையால், சொத்துள்ளவர்களை குறிவைத்து காதலிப்பது, சொத்தை அடைவதற்காகவே கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு, பின்னர் ஏற்படும் பின் விளைவுகளால் பெரும் துன்பப்படுகின்றனர்.\nஇந்தச் செய்தியைப் பொருத்தவரை, எங்களது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தால், ‘‘இந்து வாரிசுரிமை சட்டப்படி, வாரிசு உரிமையையும் சொத்துரிமையையும் இழப்பாய் என்று எச்சரித்து இருந்தால், காதல் திருமணம் குறித்து யோச��த்து இருப்பான்’’ என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஅப்படியானால், தன் விருப்பப்படி காதல் திருமண சுய முடிவை எடுக்க ஒரு இளைஞனுக்கு சட்டத்தகுதி இல்லையா என்ற கிறுக்குத்தனமான கேள்வி, உங்களில் யாருக்கேனும் எழுந்தால், அதே சுய முடிவை சொத்தில் எடுக்கும் உரிமை அவனது பெற்றோர்களுக்கு இல்லையா என்றும் யோசித்தால், சொத்துரிமை கிடையாது என்ற சட்டம் சரியே என்பதும், காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள் கூட, தங்களது வாரிசுகளின் காதல் திருமணத்துக்கு தடையாக இருப்பதும் விளங்கும்.\nசொத்து கிடையாது என்பதை அவனது தந்த சட்ட அறிவோடு சொன்னாரா அல்லது கோவத்தில் குத்து மதிப்பாக சொன்னாரா என்று ஆராய்ந்தால், சட்ட அறிவோடு சொல்லி இருந்தால், திருமணத்துக்கு முன்பாகவே எச்சரித்து இருப்பார்.\nஆகையால், கோவத்தில் சொன்னதாகத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி உள்ளது. கோவத்தில் சொன்னதாகவே இருந்தாலும், அவரது சட்ட உரிமையே சொன்னதால், தற்கொலைக்கு தூண்டிய குற்றமும் சட்டப்படி சாராது.\nஆனால், இதுதான் பணம் பறிக்க சரியான சமயமென்று நினைக்கும் கேவலர்கள் வழக்குப் பதிவு செய்யலாம், பொய்யர்கள் வாதாடலாம், நிதிபதிகள் தண்டனை கூட கொடுக்கலாம்.\nஎது எப்படி இருப்பினும், சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்க வேண்டியதை, தன் கோவத்தால் சொன்னதன் மூலம், மகனையே இழந்துள்ள தந்தைக்கு இதைவிட பெரிய தண்டனை எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை\nபெரிய வீரன் போல காதல் திருமணம் செய்தவன், சொத்து கிடையாது என்று சொன்னதும், தன்னை நம்பி காதலித்து, கல்யாணம் செய்துக் கொண்டவளை மறந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான் என்றால், அவன் நிச்சயம் காதலிக்க தகுதி இல்லாத கோழையே. அவனை நம்பி, ஒரு பெண் தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிக் கொண்டு உள்ளாள் என்பது வேதனையே\nமொத்தத்தில் சரியான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாததால், இந்த சம்பவத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இழப்பு. இதில் நாம் அனைவருக்காகவுமே பரிதாப்பட வேண்டி உள்ளது.\nஇதுபோன்ற துன்பங்கள் இனி சமூகத்தில் நடக்கவே கூடாது என நினைப்பவர்கள், இதுபோன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இதனை (உங், மக்)களைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.\nஆமாம், இத��போன்று காதல் திருமணங்களை, அதற்கான புரோக்கர்கள் இல்லாமல், அவ்வளவு எளிதில் பதிவு செய்துவிட முடியாது. காதல் திருமணம் செய்வோருக்கு சொத்துரிமை கிடைக்காது என்பது இப்புரோக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nஆனாலும், தங்களின் நாறியப் பிழைப்புக்காக இதனை காதல் திருமணம் செய்துக் கொள்ள தங்களை நாடும், காதலர்களிடம் சொல்வதில்லை.\nமேலும், இப்படி புரோக்கர்களின் துணையோடு சட்டப்படி செய்யப்படும் பதிவுத் திருமணங்களில் 100 க்கு 99% திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று பலருக்கும் தெரியாத இரகசியம், நம் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் ஆராய்ந்து சூசகமாக எழுதி உள்ளார்.\nஎனவே, மகனோ அல்லது மகளோ தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களே அல்லது செய்துக் கொண்டார்களே என தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, சரியான சட்ட விழிப்பறிவுணர்வோடு சந்திக்கவும், சிந்திக்கவும் வேண்டும்.\nசொத்தை அடைவதற்கான கொலைகள் தொடர் கதையாகவே இருப்பது கொடுமை\nஇதற்கு கூலிக்கு மாரடிக்கும் வக்கீழ்கள் என்கிற பொறுக்கிகள் வழங்கும் தவறான சட்ட ஆலோசனைகளே காரணமாக இருக்கிறது என்பதால், குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்கும், அவர்களையும் சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தாலே ஒழிய, இதுபோன்ற கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஇந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்களா...\nConstitution, அம்பேத்கர், அரசமைப்பு, அரசியல் நிர்ணய சபை, இந்திய சாசனம், வரைவுக்குழு\nஇந்திய சாசனம் என்று மிகப் பொருத்தமாக சொல்லப்பட வேண்டியதைத்தான் இந்திய அரசமைப்பு, அரசியலமைப்பு, அரசியல் சட்டம் என பல்வேறு விதங்களில் சொல்கிறார்கள்.\nஇந்த இந்திய சாசனத்தையும், இதர முக்கிய இந்திய சட்டங்களையும் எழுதியது யார் என்ற கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இதுபற்றி தவறான செய்தியை தற்போது அதிகமாக பரப்புவதே\nஆமாம், இந்திய சாசனத்தையும், மற்றப்படி ஆங்கிலேயர் காலத்தில் அமல்படுத்தப்பட்டு, இன்றும் இருந்து வரும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சட்டங்களையும் அம்பேத்கர் என்ற தனி ஒருவரே எழுதினார் என்று கூறி, அண்மை காலமாக அவருக்கு பல்வேறு கெளரவப் பட்டங்களை வழங்கியும், உண்மையைத் திரித்தும், தவறானப் பொய்ச் செய்தியை, அவரின் பெருமையைப் பீற்றுவதாக நினைத்து, கெட்டப் பெயரை உண்டாக்கி வருகிறார்கள், மூடர்கள்\nஆமாம், இதே மூடர்கள்தான் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய சாசனத்தை எழுதியது அம்பேத்கர்தான் என்றாலும், வரைவுக் குழுவில் இருந்த ஆதிக்க சாதியினர் தங்களின் எண்ணங்களை எல்லாம், அவர் மீது திணித்து எழுத வைத்தனர் என்றும், ஆகையால், என்னிடம் அதிகாரம் இருந்தால், இந்திய சாசனத்தை நானே தீயிட்டு கொளுத்துவேன் என்று அம்பேத்கரே சூளுரைத்ததாகவும் அவரது ஆதரவாளர்களே சொல்லி வந்தது, பல்வேறு பதிவுகளில் வரலாறாக இருக்கிறது.\nஇதில், இப்பொய்ப் பெருமையை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் வியாதிகள் ஆமோதிப்பது போல ஆமோதித்து, அடிமட்டத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, மாக்களுக்கு புரியவில்லை என்பதை இங்கு விவரிக்க இயலாது. விவரிக்க வேண்டிய விடயமும் இதுவல்ல.\nஇது ஒருபுறம் இருக்க, அனைத்து அரசியல் வியாதிகளும் ஆளும்கட்சியாக இருக்கும்போது, இந்திய சாசனத்தில் குறை இருக்கிறது. ஆகையால் அதனை மறு பரிசீலனை செய்து திருத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வருவர்.\nஆனால், இதே நிலைப்பாட்டை இந்து மதவாதிகள் என்று பெயரெடுத்துள்ள அரசியல் வியாதிகள் எடுத்தால் மட்டும், மற்ற அரசியல் வியாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்திய சாசனத்தை பங்கப்படுத்துகிறார்கள்.\nஆகையால் பாதுகாப்போம் என்று கூக்குரல் இடுவதை வாடிக்கையான வேடிக்கையாக வைத்திருக்கின்றன என்பதை, 2001 ஆம் ஆண்டே பதிவு செய்திருக்கிறார்கள். இப்படியொரு வேடிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டும் நடந்தது.\nஆனால், எந்த அரசியல் கட்சியும், இந்திய சாசனம் அத்தியாயம் நான்கில் வரையறுத்துள்ள ‘‘அரசுக்கான கொள்கை கோட்பாடுகளை’’ மட்டும் கடைப்பிடிக்கவே இல்லை என்பதையும், பட்டவர்த்தனமாகவே பதிவு செய்துள்ளார்கள்.\nஆகையால், நம்ம விட்ட விசயத்தை தொடருவோம்.\nஇதுபற்றி, நம் சமூகத்துக்கான சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் நூலில் போதுமான அளவிற்கு எழுதி இருந்தாலும், கேள்வி கேட்பவர்கள் எல்லோரும் அவரின் வாசகர்களும் அல்லர்; அப்படியே வாசகர்களாக இருந்தாலும் கூட, சரியாகப் படித்து உள் வாங்கிக் கொள்பவர்களும் அல்லர்.\nஆமாம், இந்திய அரசமைப்பு என்பது, பல நாடுகளின் அரசமைப்பு சட்டங்களில் இருந்து களவாடப்பட்டு எழுதப்பட்டது என்று சொல்வதே சரியானது. ஆனால், இதனை தவிர்த்து, நாகரீகமாக தொகுக்கப்பட்டது என்று உண்மையைப் பேசுவோர் என்று சொல்லிக் கொள்வோரும் சொல்லுகின்றனர்.\nஇன்று (06-05-2019) தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள இம்முழுப் பக்க கட்டுரையைக் கொண்டு விளக்கம் அளிப்பது, உங்களின் எளியப் புரிதலுக்கு ஏதுவாய் இருக்கும். இதிலும் எளிதாகப் புரிந்துக் கொள்ளும் பொருட்டு, ஒரே மாதிரியான வர்ணம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சான்றுச் சங்கதிகளுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.\nஉண்மையில், இந்திய சாசனம் என்பது, நம் சுய சிந்தனையில் உருவானது அல்ல. ஆகையால்தான், அப்போதைய மூன்றாவது இறுதி வரைவில் இருந்த 395 கோட்பாடுகளில் விவாதங்களை செய்து 7653 திருத்தங்களை சட்ட வரைவுக் குழுவினரும், இதர உறுப்பினர்களுமே செய்துள்ளனர்.\nஇதிலும் மிக முக்கியமானது, முன் இரண்டு வரைவுகளிலும் செய்யப்பட்ட திருத்தங்கள் எத்தனை என்பதும், முதல் வரைவில் திருத்தங்களை பரிந்துரைக்க கொடுக்கப்பட்ட எட்டு மாதத்தில் எத்தனை மக்கள், எத்தனை திருத்தங்களை சொன்னார்கள் என்பதும் கணக்கில் இல்லை.\nஇதனை நாம் தோராயமாக மூன்றாவது மற்றும் இறுதித் திருத்தமான 7653 ஐ இரண்டு மடங்கு சேர்த்து மும்மடங்காக 22959 என்றே எடுத்துக் கொண்டாலும் கூட, இத்தனை ஆயிரம் திருத்தங்களை கொண்ட வரைவைத் (எழுதிய அல்ல அல்ல) தொகுத்தவர்கள் அனைவரும் எப்படி செதுக்கிய சிற்பி ஆவார்கள்\nஇதையும் திரித்து அம்பேத்கர் ஒருவரை மட்டுமே செதுக்கிய சிற்பி என்று சொல்வது, இவை எல்லாம் தெரிந்தும் இட்டுகட்டிச் சொல்லும் பொய்ப்புளுகு ஆகாதா\nஉண்மையில், இந்திய சாசன வரைவுக் குழுவின் தலைவராக திரு. இராஜேந்திரப் பிரசாத்தும், உறுப்பினர்களாக பலரும் அக்கம் வகித்துள்ளனர் என்பது ஆதாரமாக இருக்கும் போது, மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அம்பேத்கர் என்ற ஒருவரை மட்டும் கெளரவப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது போல, பொய்யைப்புளுகி கெட்ட உள் நோக்கத்தோடு சொல்வது கண்டிக்கத் தக்கது அல்லாமல் வேறென்ன\nஆமாம், ‘‘இந்திய சாசனமானது சுமார் 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசமைப்பு சட்டங்களை ஆராய்ந்து எடுக்கப்பட்டது’’ என்று இக்கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்தாலுங்கூட, அதுபற்றி சுருக்கமான விவரத்தை கூட, சொல்லவில்லை.\nஆனால், எந்தெந்த நாடுகளில் இருந்து, எதுயெது மிகமிக முக்கியமாக எடுக்கப்பட்டது என்ற சான்றுகளை, சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் தொகுத்துக் கொடுத்து உள்ளார்.\nஇதுதான் சரியான தகவல் என எப்படி நம்புவது, என்ற சந்தேகம் இருந்தால், சரி பார்ப்பது மிகவும் எளிது.\nஅக்கம் பக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களை கேட்டாலே, சொல்லி விடுவார்கள் அல்லது அவர்கள் படிக்கும் நூல்களை வாங்கிப் படித்தும் தெளியலாம். இதுமட்டுமல்லாமல் இணையத்திலும் தேடிப்படித்து அறியலாம்.\nஒரு கருத்தை களவாடும் விதமாக காப்பியடித்தால், அதன் கருப் பொருளை உணர முடியாது என்பதற்கு ஏற்ப, ‘‘கடமையைச் செய்யாமல் உரிமையைப் பெற முடியாது’’ என்பதை, இந்திய சாசனத்தை தொகுத்த நம் வரைவுக்குழு உறுப்பினர்கள் உணரவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை.\nமாறாக, இதைக்கூட உணராதவர்களா இந்திய சாசனத்தை உருவாக்கும் குழுவில் இருந்தார்கள் என்ற கேள்வி எழும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு தானாகவே குறைவதை தவிர்க்க முடியவில்லை. இதுவே இப்போது உங்களின் நிலையாகவும் இருக்கும்.\nஆமாம், இந்திய குடிமக்களின் கடமை குறித்து, முதலில் உருவாக்கப்பட்ட இந்திய சாசனத்தில் எதுவுமே சொல்லவில்லை. பின் இந்திய சாசனத்தில் 1976 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 42 வது திருத்தத்தில் 51அ-வாகவே சேர்க்கப்பட்டு உள்ளது.\nஇப்படி இதுவரை 103 முறை திருத்தி உள்ளார்கள். ஒருமுறை திருத்தினார்கள் என்றால், அதில் ஒரேயொரு திருத்தம்தான் செய்தார்கள் என்று பொருள் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்டு ஓராயிரம், ஒரு இலட்ச திருத்தங்களை கூட செய்யலாம். இப்படி திருத்தியதை பின் மீண்டும் வேறொரு திருத்தத்தில், திருத்தி குழம்பி இருக்கிறார்கள்.\nஇக்குறைபாடுகள் எல்லாவற்றுக்குமே ஆங்கிலேயர்களின் அற்ப வழியில், போதிய முதிர்ச்சி இல்லாதவர்கள் எல்லாம் இந்திய சாசனத்தை உருவாக்குவதில் உடன்பாடு இல்லாமல், காந்தி விலகி இருந்ததே முக்கிய காரணமாக இருந்து இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள, பாராளுமன்றம் குறித்த காந்தியாரின் இக்கருத்தே இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது.\nஇதன்படி பார்த்தால், காந்தி முழுமையாக உணர்ந்து எழுதிய மற்றும் அப்படி, தான் எழுதியதில் தன்னுடைய பெண் நண்பி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதில் ஒரேயொரு வார்த்தையை மட்டுமே திருத்திய இந்திய சுயராஜியம் நூலின் கருத்துக்களை நிறைவேற்றும் படியே இந்திய சாசனம் அறவழியில் அமைந்திருந்திருக்கனும்.\nஆனால், அப்படி இல்லாமல் போனது, முதிர்ச்சி இல்லாத இந்தியர்களால், இந்தியர்களுக்கு ஏற்பட்ட துரதிருஷ்டமே\nஆமாம், இந்திய சாசன நிர்ணய சபையில் உள்ள அறிவாளிகள் அனைவரையும், இறைவன் முட்டாளாக்கி விட வேண்டும் என்றே காந்தி கூறியதாக..,\nமதுரை சர்வோதையா இலக்கியப் பண்ணை வெளியிட்ட ஏப்ரல் 2001 இல் வெளியிட்ட, ‘‘அரசியல் அமைப்புச் சட்டம் மறு பரிசீலனை தேவையா’’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சிறு நூலில் சொல்லப்பட்டு உள்ளது. (முதலிரண்டு செய்திகளும் கூட, இந்த நூலில் இருந்துதான் பதிவிடப்பட்டு உள்ளது.)\nஆனால், காந்தியே இந்திய சாசன வரைவுக் குழுவிற்கு ஆதரவு தந்ததுபோல, திட்டமிட்ட ஒரு மாயையை அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் களவாணித்தன ஆதாயங்களுக்காக அய்யோக்கியர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.\nஇதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இந்திய சாசன வரைவுக் குழுவில் இடம் பெறாத முக்கியத் தலைவர்கள் காந்தியும், முகமது அலி ஜின்னாவும். ஆனால், இவர்களே இருநாடுகளின் தேசத்தந்தைகள்\nமொத்தத்தில் இந்தியாவுக்கே அடிப்படை சாசன சட்டமாகவும், அடிப்படை சட்டங்கள் ஐந்தில் முதன்மையானதாகவ��ம் விளங்கும் இந்திய சாசனமே இவ்வளவு கேடுகளோடுதான் தொகுக்கப்பட்டது என்றால், மற்றச் சட்டங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா\nஅதாவது ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் இயற்றிய சட்டங்களும் அப்படியே அமலில் இருக்கின்றன. அவர்கள் போன பின் இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் கூட மற்ற நாடுகளின் சட்டங்களை காப்பியடித்து தான் என்று துணிந்து சொல்லலாம்.\nஇதற்கு நல்லதொரு உண்மையாக திரு. வாரண்ட் பாலா அவர்களே, தற்போது அமலில் உள்ள தொழிலாளர் நலன் சார்ந்த சட்டம் 1947 ஆனது, சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டது என்பதையும் சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் துணிந்து பதிவு செய்துள்ளாரே\nமொத்தத்தில், நமக்கு எந்தவொரு சட்டத்தையும் சுயமாக எழுதும் திறன் இல்லவே இல்லை. மாறாக, ஏதோவொரு நாட்டின் சட்டங்களையாவது முன் மாதிரிகளாக கொண்டு, நமக்கு ஏற்ற வகையில் தொகுத்துக் கொள்ளும் திருட்டுத் திறன்மட்டுமே உண்டு.\nஆமாம், இப்படி சட்டங்களில் என்னென்ன திருட்டுத் தனங்கள் யார் யாரால் செய்யப்படுகின்றன என்பதில் தொடங்கி, எந்த சட்டம் செல்லும், எந்த சட்டம் செல்லாது என்பதை கூட நாமே தீர்மானிக்கும் அளவிற்கு சரியானப் புரிதலை பெற வேண்டுமென விரும்புவோருக்கு, திரு. வாரண்ட் பாலா அவர்களின் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களே, நல்லதொரு வழிகாட்டி\nமுன் கட்டுரையைப் போலவே, இன்று 08-5-2019 இந்திய சாசனத்தை தொகுத்ததில் பங்காற்றிய பதினைந்துப் பெண்களைப் பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் வெளியிட்டு உள்ளது.\nஉலகில் உள்ள சாசனங்கள் (அரசியலமைப்பு) எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான் என்பதற்கு இதுவும் ஒரு நற்சான்று\nஆமாம், அரசின் கொள்கை குறித்து எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது என்ற இந்திய சாசன கோட்பாடு 37 இல் உள்ளது, இலங்கை சாசனத்தில் கோட்பாடு 17 உள்ளது. அவ்வளவுதான்\nஆனால், இதுபற்றி அடிப்படை அறிவே இல்லாத மடையர்கள், இந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்கள், சிற்பிகளாய் செதுக்கினார்கள் என்றெல்லாம், உண்மையைத் திரித்து பீலா விட்டுக் கொண்டு திரிகிறார்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையி���் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nமனுவில் தொடர்பு எண்ணை குறிப்பிடவே கூடாது\nஇனி தமிழில் தட்டச்சு மிக எளிது\nபொதுமக்களுக்கு சொல்லப்பட வேண்டிய சொத்துரிமைகள்\nஇந்திய சாசனத்தை சுயமாக எழுதினார்களா...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_22.html", "date_download": "2020-02-22T17:20:48Z", "digest": "sha1:76WLEVL2UM43LRMQDRJTPUKM6I3SHIC2", "length": 7671, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலைகளிலும் வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலைகளிலும் வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலைகளிலும் வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலைகளிலும் வியாழக்கிழமை 22ம் திகதி வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇப் பணிப் புறக்கணிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.\nமண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பிரதேச வைத்தியசாலை, தாண்டியடி பிரதேச வைத்தியசாலை மற்றும் கிராமிய வைத்தியசாலைகளில் இன்றையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇருந்தபோதிலும் சிறுவர், மகப்பேற்றுப்பிரிவு போன்ற தீவிர சிகிச்சைகள் நடைபெறும் எனவும் வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்தமைக்கமைவாக அப் பிரிவுகள் இயங்கியது.\nமருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், மருத்துவ கல்விக்கு ஆகக் குறைந்த தரத்தை அறிவிக்காமை, டாக்டர்களுக்கான நடவடிக்கை குறிப்பை மாற்றியமைத்தமை, விஞ்ஞான பாடங்களில் உயர்தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு மருத்துவ நியமனங்களை வழங்க சட்டவிரோத முயற்சிகள் உள்ளிட்டபல காரணங்களுக்காகவே இவ் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.\nசண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nLive Blog: உடனுக்குடன் சுருக்கமான செய்தி ... பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை\nLive Blog: அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/chakrathalwar-slokam-tamil/", "date_download": "2020-02-22T16:22:52Z", "digest": "sha1:BH42CNHAIZCU7KM5BSP4Z3QAB73Y7VIC", "length": 10578, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "சக்ரத்தாழ்வார் ஸ்லோகம் | Chakrathalwar slokam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்\nஎந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முதலில் துணிவு வேண்டும். துணிந்தவர்க்கு தெய்வம் துணை என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஆனால் இன்று பலரும் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களின் சேவைக்காகவும் தங்களுக்கே ஆபத்தை தரும் வகையிலான பணிகளை தினந்தோறும் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஆபத்து எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதே போல தொழில் செய்பவர்களுக்கும் எதிரிகளால் எந்த விதத்திலும் தொல்லையோ ஆபதோ வரலாம். வேண்டுபவர்களுக்கு தாமதிக்காமல் வந்து அருள் புரியும் தெய்வம் திருமால். அவரின் ஆயுதமான “ஸ்ரீ சக்ரம்” எனும் “சக்ரத்தாழ்வாரை” துதித்து வழிபடுவதால் அனைத்து தொல்லைகளும், ஆபத்தும் விலகும்.\nஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய\nஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே\nமமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர\nஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர\nம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா\nதீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன\nகராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா\nதிருமாலின் ஸ்ரீ சக்கரமான சக்ரத்தாழ்வரை போற்றும் ஸ்லோகம் இது. திருமாலின் வழிபாட்டிற்குரிய புதன் மற்றும் சனிகிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், விஷ்ணு கோவிலுக்கு சென்று, பெருமாளுக்கு முன்பு நின்று சக்ரத்தாழ்வாரின் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வந்தால் வாகனங்களில் செல்லும் போதோ அல்லது ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போதும் விபத்துகள் மற்றும் திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காக்கும். உங்களுக்கு தொழில், வியாபாரங்களில் தொல்லைகள், இடைஞ்சல்கள் ஏற்படுத்துபவர்கள் அடங்கிபோவார்கள்.\nவைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக கருதப்பட்டு சக்ரத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இந்த சக்ரத்தாழ்வாரின் சுலோகம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும் அற்புத மந்திர சக்திவாய்ந்த இந்த ஸ்லோகத்தை அடிக்கடி படித்து வருவது சிறந்தது.\nகாரிய தடை நீக்கும் விநாயகர் துதி\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.\nஉங்களது வாழ்க்கையை சாபமாக நினைக்கிறீர்களா வரமாக மாற்றும் குலதெய்வ மந்திரம்.\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezilnila.mahen.ca/archives/2895", "date_download": "2020-02-22T15:42:56Z", "digest": "sha1:Y7HKSZ3BZPXR4VJVF34DH4ET67PFEYUM", "length": 3762, "nlines": 42, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "யுனிகோட் தமிழ் எழுத்துருக்கள் | எழில்நிலா", "raw_content": "\nவிசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது. இணையத்தில், இவற்றை visualmediatech.com/fonts என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் நூல், அஞ்சல்கள் வடிவமைப்பு மற்றும் குறுஞ்செயலிகள் என அனைத்திலும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று இதனை வடிவமைத்த பொறியாளர், செல்வ முரளி அறிவித்துள்ளார்.\nஅழகி தளத்திலிருந்து இன்னும் சில எழுத்துருக்கள்\nமேலும் பல யுனிகோட் எழுத்துருக்களை தமிழ் இணையக்கல்விக் கழக இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/ramanathapuram-s22p35/videos/", "date_download": "2020-02-22T17:05:03Z", "digest": "sha1:TBJJPCRZCWY6XY4XQORQLSGIUN4U6KY6", "length": 6095, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "ramanathapuram s22p35 Videos | Latest ramanathapuram s22p35 Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nபெண்களின் நலன் கருதியே முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது- பிரதமர் மோடி\nஅமமுகவை தோற்கடிக்க குக்கர் சின்னத்தில் சுயேச்சையை நிறுத்தியிருக்கோம் - அமைச்சர் பேச்சு\nதேர்தல் 40/40 : ராமநாதபுரம் தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nமுஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி - சிறப்பு நேர்காணல்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அட��யில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=2&cid=2043", "date_download": "2020-02-22T16:24:01Z", "digest": "sha1:I67XIXR2B6OY4KS5MA6XZGAZEVFVGCBX", "length": 7549, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசாவகச்சேரியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் மீது தாக்குதல்\nசாவகச்சேரியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் மீது தாக்குதல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.\nமீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதிக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்று (19) புதன்கிழமை இரவு குறித்த அலுவலகத்தின் பெயர்ப்பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேசத்திற்குப் பொறுப்பான வேணுகோபன்,\n“குறித்த சம்பவம் நேற்று இரவு மேற்கெள்ளப்பட்டது. முன்னரும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவை சிறியளவிலான தாக்குதல் முயற்சி என நாங்கள் பெரிதுபடுத்தியிருக்கவில்லை. ஒருமுறை எமது அலுவகலப் பெயர்ப்பலகையின்மேல் இறந்த ஒருவரது கண்ணீரஞ்சலி பதாகையினை கொண்டுவந்து ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார்கள்.\nநாங்கள் சாவகச்சேரியில் பலமுள்ளவர்களாக இருக்கிறோம். தொடர்ச்சியாக இளைஞர்களைத் திரட்டி சமூகநல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். இதனைப் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும்” - என்று தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/2018-08-13", "date_download": "2020-02-22T16:05:30Z", "digest": "sha1:4H427KABDJUECJ7CCOGE4RIQNMCIHMLL", "length": 21053, "nlines": 262, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொதுவெளியில் காதல் ஜோடி செய்த செயல்: கைது செய்த பொலிசார்\nகவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியானது\nபிரித்தானிய நெடுஞ்சாலையில் பெரும் விபத்து: குழந்தைகள் உள்ளிட்ட 40 பேர் படுகாயம்\nபிரித்தானியா August 13, 2018\nரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்த தங்கையின் உடல்: கதறி அழுத அண்ணன்\nகாவேரி மருத்துவமனையில் நடந்த சுவாரசியம் நர்சுகளை அசர வைத்த கருணாநிதி\nமெஸ்சியின் புதிய சாதனை: அதிக கிண்ணங்களை வென்று கொடுத்த வீரர்\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்\nசுவிற்சர்லாந்து August 13, 2018\nமகன்களுக்காக தந்தை செய்த வியக்க வைக்கும் செயல்: குவியும் பாராட்டுக்கள்\nநாங்கள் இதில் தான் தவறு செய்துவிட்டோம்: விராட் கோஹ்லி\nஸ்டாலினை விட அதிக சொத்துக்களை குவித்திருக்கும் அழகிரி: சொத்து மதிப்பு எவ்வளவு\nதமிழர்கள் மேல் கோபம் வந்தது: கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி ஆவேசம்\nஒசாமா பின்லேடனின் மெய்க்காப்பாளரை ஜேர்மன் நாட்டில் வசிக்க அனுமதிக்க இயலாது: ஏஞ்சலா மெர்க்கல்\n அனாதையாக திரிந்த மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை\n தலைவராக பதவியேற்க நாள் குறித்த ஸ்டாலின்\n மதுரையில் ஒட்டப்பட்ட \"கலைஞர் திமுக\" போஸ்டர்களால் பரபரப்பு\nஇளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டிய கொடூரன்\nவெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் நடிகர்கள் மீது கடும் விமர்சனம்\nரஷ்ய ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கும் ஏஞ்சலா மெர்க்கல்: காரணம் இதுதான்\nகருணாநிதி வீட்டுக்கு அழகிரி வந்த போது ஸ்டாலின் செய்த செயல்: வைரலாகும் வீடியோ\nகடலில் மூழ்கப்போகும் இந்தோனேஷிய நகரம்\nகாதலனுக்காக அரண்மனையை விட்டு வெளியேறுகிறார் இளவரசி\nஅரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா\nஏனைய விளையாட்டுக்கள் August 13, 2018\nஜெனிவா வானவேடிக்கை நிகழ்ச்சியில் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்\nசுவிற்சர்லாந்து August 13, 2018\nபாலியல் தொல்லை விவகாரம்: நடிகை ஆண்ட்ரியா கூறுவது என்ன\n பிக்பாஸ் பிரபலம் பொன்னம்பலம் குடும்பம் குறித்து ஆச்சரிய தகவல்\nபொழுதுபோக்கு August 13, 2018\nதென்கொரிய வடகொரிய அதிபர்கள் விரைவில் மூன்றாவது முறை சந்திப்பு\n அவர் ஜாதகம் கூறுவது இதை தான்\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅழகிரி ஒரு போட்டியே கிடையாது... முடிந்ததை பார்க்கட்டும்\nகிவி பழத்தில் இவ்வளவு மருத்துவகுணங்களா\nகருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும்.. ஸ்டாலினுக்கு இது பிடிக்கவில்லை\nகாதல் கணவரிடமிருந்து மகளை பிரித்த பெற்றோர்: அவர் எடுத்த விபரீத முடிவு\nபிரான்ஸின் தென்கிழக்கு பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nகாட்டுத்தீயை கட்டுப்படுத்த பல மில்லியன் தொகை ஒதுக்கீடு\nபிறந்த நாளிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி\n14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nAndroid 9 Pie இயங்குதளம் எக்கைப்பேசிகளில் அறிமுகமாகின்றது தெரியுமா\nநீங்க ஸ்மார்ட்போன்னே கதின்னு இருக்கீங்களா\nதொழில்நுட்பம் August 13, 2018\n���ெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா\n3 வயது குழந்தையின் அறைக்குள் புகுந்த நரி.. அடுத்த நடந்த அசம்பாவிதம்\nபிரித்தானியா August 13, 2018\nஅழகிரி குறிப்பிட்ட அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் என்ன\nபல அன்ரோயிட் சாதனங்களில் உள்ள முக்கிய குறைபாடு கண்டுபிடிப்பு\nஏனைய தொழிநுட்பம் August 13, 2018\nவலைப்பயிற்சியில் கூட தினேஷ் கார்த்திக் பேட்டில் பந்து படவில்லை: வேதனை தெரிவித்த கங்குலி\nபெண்ணுடன் உறவில் ஈடுபட்ட போது இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்\nபிரித்தானியா August 13, 2018\nஇனிமேலாவது திருந்தி வாழ் என்று சொன்ன கணவன்..மீண்டும் துரோகம் செய்த மனைவி: நடந்த விபரீத சம்பவம்\nஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் மயங்கி விழுந்த மாணவி: அதிர்ச்சியளிக்கும் வீடியோ\nமறுசுழற்சி அல்லாத பிளாஸ்டிக்கிற்கு அபாராதம் விதிக்கும் பிரான்ஸ்: சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி திட்டம்\nபூச்சிகளை விரட்டுவதற்கும் உதவக்கூடிய தாவரப் பரம்பரை அலகு\nஆடிப்பூர நன்நாளான இன்று எந்த எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கபோகுது \nதீவிரவாதிகளுடன் தொடர்பு: சவுதி அரேபியாவில் இலங்கையர் அதிரடி கைது\nமத்திய கிழக்கு நாடுகள் August 13, 2018\nஅழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு\nகடலில் முக்குளித்து கடற்பாசி சேகரிக்கும் தமிழச்சிகள்\nதென் ஆப்பிரிக்காவை சுழன்று அடித்த இலங்கை: கடைசி போட்டியில் இமாலய வெற்றி\nகனடாவில் பரிதாபமாக இறந்த வெளிநாட்டு இளம் பெண்: காதலன் வைத்த உருக்கமான கோரிக்கை\nவினைத்திறன் வாய்ந்த புதிய தலைமுறை புரோசசரை அறிமுகம் செய்யும் இன்டெல்\nஏனைய தொழிநுட்பம் August 13, 2018\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்\nநிலச்சரிவில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய நாய்: நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்\nஇந்தோனேஷியா நிலநடுக்கத்தால் தீவின் உயரம் உயர்ந்தது\nதிருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅவுஸ்திரேலியா August 13, 2018\nதம்பி ஸ்டாலினுக்கு சவால் விடும் அண்ணன் அழகிரி: நடக்கப்போவது என்ன\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பம்: ஸ்ரீதேவி- போனி கபூர் திருமணம் நடந்தது எப்படி\nகருணாநிதி வீட்டு அறையில் உள்ளது இதுதான்: இறப்புக்கு பின் முதல்முறையாக சென்ற வைரமுத்து உருக்கம்\nமாதுளை தோள்: ஆண்களே இது உங்களுக்குதான்\nஉன் கணவன��க்கு சூனியம் வைத்துள்ளேன்: பெண்ணை மிரட்டி துஷ்பிரயோகம் செய்த சொந்த மாமா\nவிமானத்தில் இருந்து இறங்கியவுடன் கருணாநிதிக்காக விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் ஏஜென்சி\nசுவிற்சர்லாந்து August 13, 2018\nஇங்கிலாந்து மண்ணில் மானத்தை காப்பாற்றிய தமிழர் அஸ்வின்\nஏனைய விளையாட்டுக்கள் August 13, 2018\nபிரபல நடிகர் மரணம்: சடலத்தை பார்த்து கதறிய திரையுலகினர்\nஇறந்துபோன தனது குழந்தையை 17 நாட்கள் தோளில் சுமந்து திரிந்த திமிங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம்\nகணவன் கையால் பசியாறிய மனைவி: ஆயுள் கைதிகளின் உருகவைக்கும் பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maanavan.com/carboxylix-acod/", "date_download": "2020-02-22T16:01:29Z", "digest": "sha1:NKHNDC7E6CFMUJETAG33OCYGBSGB72OA", "length": 6105, "nlines": 137, "source_domain": "www.maanavan.com", "title": "Carboxylix Acod | TNPSC | TET Study Materials", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nஅமிலம் – கிடைக்கும் மூலம்\nஃபார்மிக அமிலம் – எறும்புகள்\nஅசிட்டிக் அமிலம் – வினிகர்\nபியூட்டிர்க் அமிலம் – வெண்ணெய்\nஅசிட்டிக் அமில்த்தின் நீர்த்த நீர்க்கரைசலே வினிகர் எனப்படுகிறது.\nவினிகரில் 6 -10 அசிட்டிக் அமிலம் உள்ளது.\nஅசிட்டிக் அமிலம் ஒரு நிறமற்ற கோரநெடியுடைய அரிமானப் பண்புடைய ஒரு நீர்மம்.\nஇது நீருடன் எல்லா விகிதங்களிலும் கலக்கிறது.\nதூய அசிட்டிக் அமிலம் குளிர்விக்கப்படும்போது, அது 290 வெப்பநிலையில் உறைந்து, நிறமற்ற பனிக்கட்டி போன்ற பொருளைத் தருகிறது.\nநீர் மூலக்கூறுகளுடன் அசிட்டிக் அமிலம் ஹைடிரஜன் பிணைப்பு ஏற்படும் காரணத்தால் அசிட்டிக் அமிலம் நீரில் மூழுமையாக்க கரைகிறது.\nவினிகராக, ஊறுகாய் மற்றும் கூட்டுச்சாறு ஆகியவற்றில் பதனச்சரக்காக பயன்படுகிறது.\nரேயான், சாயப்பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nஅசிட்டோன், எத்தனால், அசிட்டிக் நீரில் ஆகிய கரிம சேர்மங்களைத தயிரக்கப் பயன்படுகிறது.\nசெயற்கை இழையில் முக்கியமான செல்லுலோ அசிட்டேட்டைத் தயாரிக்கப் பயன்படுகிறது.\nஇரப்பர் மரப்பாலிலிருந்து இரப்பரைத் திரிய வைக்கவும் பயன்படுகிறது.\nநீர்ப்பாசன வசதியற்ற வறண்ட நிலங்களில் மேற்கொள்ளப்படும் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/profile/meenakshi-sivakumar/", "date_download": "2020-02-22T16:14:18Z", "digest": "sha1:O3PK2MORP5QIWUHJEVPTFZTEFOBBJB4H", "length": 5539, "nlines": 149, "source_domain": "www.sahaptham.com", "title": "Meenakshi Sivakumar – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமாயா-14 (FINAL) ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகன...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nமாயா-14 (FINAL) ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகன...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/news/world-news/page/3/", "date_download": "2020-02-22T16:41:33Z", "digest": "sha1:2NSCVIVYNCOBV5Y7PE722RLSHDOAOBH6", "length": 25156, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "உலகம் | வினவு | பக்கம் 3", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவில��்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் ���ற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி உலகம் பக்கம் 3\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் \nகளைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ \nமான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும்.\nதொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் \nஇவர்களின் பிரதான நோக்கம் தங்களுடைய நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அரிய வகை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் மூதாதையர்களின் அனுபவ அறிவை ஆவணப்படுத்துவது என்பதாகும்.\nபிரான்ஸ் : ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஆடுகள் \nதங்களது கிராமப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக் குறைவை ஈடுகட்ட இவ்வாறு ஆடுகளையும் பள்ளியில் மாணவர்களாகக் கணக்குக் காட்டியிருக்கின்றனர் இந்த கிராமத்தினர்.\nமூன்றில் இரண்டு பங்கு ஆறுகளை சிதைத்துவிட்ட முதலாளித்துவம் \nநம் முன்னே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று முதலாளித்துவத்துடன் சேர்ந்து வீழ்ந்து போவது. அல்லது முதலாளித்துவத்தை மட்டும் வீழ்த்தி நாம் வாழ்வது.\nஇலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் \n”தாடியை வைத்துக்கொண்டு வெளியே போவது குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கிறேன். எல்லா நேரங்களிலும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்துகொள்கிறேன்” (மேலும்)\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \n‘நாயே எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாத, என் கண்ணில பட்டியெண்டா கல்லாலையே அடிப்பன் ’ பாஜக கும்பலைக் கண்டிக்கும் இலங்கை மக்கள்.\nபிரான்ஸ் : மக்களுக்கு வரி தேவாலயத்திற்கு 8300 கோடி \nதேவாலயத்தை சீர் செய்வதற்காக உளமார செல���வந்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பையும் அந்த செய்நன்றிக்காக பிரான்ஸ் அரசு அளிக்கும் வரித் தள்ளுபடியையும் பிரான்ஸ் மக்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்\nமஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் \nமத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போமா \nரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு \n70% ரசியர்கள், ரசிய வரலாற்றில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் நேர்மறையான பங்களிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அங்கீகரிக்கிறார்கள் ...\nஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்\nமக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிடக் காத்திருக்கும் இந்த நச்சுச் சூழல் திடீரென்று முளைத்ததல்ல.\nகால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா \nதனது அணியின் வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்கிய மரடோனா, வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.\nநியூசிலாந்து : மேற்குலகில் முசுலீம்கள் மீதான பயங்கரவாதம் | ஒரு தொகுப்பு \nடாரன் ஆஸ்பார்ன் என்ற அந்த நபர் தாக்குதலுக்குப் பிறகு, “நான் அனைத்து முசுலீம்களையும் கொல்ல விரும்புகிறேன். அதில் சிறிதளவே வெற்றி பெற்றிருக்கிறேன்” என கத்தினார்.\nநெஸ்ட்டின் மூலம் வீட்டிற்குள் ஒட்டுக் கேட்ட கூகிள் \nகார்ப்பரேட்டுகள் நேரிடையாக தொழில்நுட்பங்களின் துணை கொண்டு மக்களை ஒடுக்கும் காலகட்டத்தினுள் மனித சமூகம் நுழைந்து கொண்டிருப்பதையே இது உணர்த்துகின்றன.\nஇந்து வெறுப்பைத் தூண்டிய பாகிஸ்தான் அமைச்சர் பதவி பறிப்பு \nஇந்துக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முசுலீம் வெறுப்பைத் தூண்டும் பாஜக அமைச்சர்களை என்ன செய்யலாம் \n புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் \n“இரத்தம் நம்முடையதாயிருந்தாலும், அவர்களுடையதாயிருந்தாலும், அது மனித இனத்தின் இரத்தம்”\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச��� சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2012/06/cholasingapuram-sreeman-u-ve-kovil.html", "date_download": "2020-02-22T17:53:24Z", "digest": "sha1:CTEUSPQKAWRQAOAJKGOB5VXRSMQ37AWP", "length": 12601, "nlines": 272, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Cholasingapuram Sreeman U. Ve. Kovil Kandadai Chandamarutham Periyappangar Swami Sathabisheka Mahothsava Malar Release function at Thiruvallikkeni", "raw_content": "\nஸ்ரீமான் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக விழா மற்றும் நினைவு மலர் வெளியீடு - திருவல்லிக்கேணி\n10/06/2012 - சிஷ்யர்களுக்கு உகந்த நாள். திருவல்லிக்கேணி வானமாமலை மடத்துக்கு ஸ்ரீமான் உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி எழுந்து அருளி, மறைந்த ஸ்ரீமான் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக விழா கோஷ்டியை சிறப்புற நடைபெறச் செய்து மடத்து சிஷ்யர்களுக்கு நல்லாசி வழங்கினார். திருப்பல்லாண்டு, திருப்பாவை, கோவில் திருவாய்மொழி, இராமானுஜ நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை சேவிக்கப் பெற்று, ஸ்ரீமான் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக மகோத்சவமலர் வெளியீடும் சிறப்புற நடந்தது.\nசோளசிம்ஹபுரம் என்று பெருமை பெற்ற, 'திருக்கடிகை' என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 'இன்றைய சோளிங்கரில்' வாசம் செய்யும் நமது ஆச்சார்யர்கள் மிகப் பெருமை பெற்றவர்கள். திருக்கடிகையில் பல நூற்றாண்டுகளாக 'கந்தாடையார்' என புகழ் பெற்ற வாதூல குலத்தவர்கள் அக்காரக்கனி எம்பெருமானுக்கு தொண்டு புரிந்து வந்தனர். இவர்கள் நம் ஆசார்யன் மணவாளமாமுநிகளால் நியமிக்கப் பட்டவர்கள். முதலியாண்டான் பரம்பரையின் ஒரு வழித் தோன்றல் 'ஸ்ரீ சுவாமி தொட்டாச்சார் '. நம் தொட்டையாசார்யர் சுவாமி ஒரு ���மயம் தேவப்பெருமாளின் கருட உத்சவத்திற்கு சென்று சேவிக்க முடியாத சமயம், சோழசிம்ஹபுரத்தில் பிரம்ம தீர்த்தக்கரையினில் நீராடி தேவப்பெருமாளை த்யானித்து ஐந்து ஸ்லோகங்கள் சாதித்தார். பெருமாள் திருக்கச்சியில் இருந்து கருட வாஹனத்தில் சோழசிங்கபுரம் எழுந்து அருளி, தொட்டையாசார்யருக்கு சேவை சாதித்த வைபவம் இன்றும் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளின் பிரம்மோத்சவத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசண்ட மாருதம் என்றால் 'புயல் காற்றிலும் அணையாத விளக்கு' என்று பொருள். இந்த உயர்ந்த பரம்பரையில் தோன்றியவர் நமது ஆச்சார்யன் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமி. தமது நியம நிஷ்டைகள், ஆத்ம ஞானம், உபன்யாசங்கள், சௌலப்ய குணநலன்கள் மூலமாக உதாரண புருஷராக திகழ்ந்த நம் ஆச்சார்ய சுவாமிகள், 25.08.2007 அன்று திருநாடு எழுந்து அருளினார். நம் சுவாமியின் சதாபிஷேக விழா மற்றும் நினைவு மலர் வெளியீடு - திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் 10.06.2012 அன்று சிறப்புற நடைபெற்றது.\nஸ்ரீமான் உ வே கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி மற்றும் கோவில் கந்தாடை முதலியாண்டான் சுவாமி முன்னிலையில் - வழக்குரைஞர் திரு T.S. ராமஸ்வாமி ஐயங்கார் வெளியிட, தொண்ணுறு வயதை தாண்டிய மூதறிஞர் முனைவர் வி.வி. ராமானுஜம் சுவாமி மலரின் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டு உரை ஆற்றினார். வர்த்தமான சுவாமி - ஸ்ரீமான் உ வே கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி, சிஷ்யர்கள் அனைவருக்கும் அருள் பாலித்தார்.\nஸ்ரீமந் ந்ருசிம்ஹ வரதேசிக பெளத்ர ரத்னம்*\nஸ்ரீனிவாச சூரிபத பங்கஜ ராஜஹம்சம்*\nஸ்ரீமத் வாதூல குலவாரிதி பூர்ண சந்த்ரம்*\nஸ்ரீமந் ந்ருசிம்ஹ குருவர்யம் அஹம் ப்ரபத்யே *\n- ஸ்ரீ ராமானுஜன் திருவடிகளே சரணம் - நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம்\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன். [Srinivasan Sampathkumar]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=34260", "date_download": "2020-02-22T17:02:10Z", "digest": "sha1:M25FX7OKYL2VXOTTME74NZ4JZ327RPOD", "length": 7071, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "NEET Chemistry Guide » Buy tamil book NEET Chemistry Guide online", "raw_content": "\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விர��வில்...\nஇந்த நூல் NEET Chemistry Guide, Dr.P. Bakthavatchalu அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Dr.P. Bakthavatchalu) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :\nபொது அறிவு வினா விடை\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 புவியியல் பொதுத்தமிழ் (தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாவிடைகள்) - TNPSC Group IV Sirapithal 5 Puviyiyal Pothutamil (Thervil Ethirpaarkapadum Mukkiya Vinaavidaigal)\nவிகடன் இயர் புக் 2017\nTRB கல்வியியல் & உளவியல் 5000 வினா விடைகள்\nசிட்டிசன்ஸ் மகா மெகா க்விஸ் 11000 பொது அறிவுக் கேள்வியும் பதிலும் - Citizens Maga Mega Quiz\nகாவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum\nபெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalin\nசிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nபாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள் - Bharathiyarin Kathal,Penmai,Thathuva Paadalgal\nஅரசியல் பொருளாதாரம் என்றால் என்ன\nயான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal\nஆசியாவின் பேரொளி - Asiavin Peroli\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/28615-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/page3?s=92612160c9ca80d8891749f00cb74e97", "date_download": "2020-02-22T16:39:00Z", "digest": "sha1:474XUF7SPWTWZCMXNM5W62RIQ3ZKXK6Q", "length": 23896, "nlines": 524, "source_domain": "www.tamilmantram.com", "title": "சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா? - Page 3", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா\nView Poll Results: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா\nThread: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇன்று காலையில் தினசரியில் படித்தேன். நெட் ரன்ரேட் கணக்கில் கொள்ளப்படமாட்டாதாம்...\nஇன்று இந்தியா போனஸ் பாயிண்டுடன் ஜெயித்து இலங்கை ஆஸியிடம் தோற்றாலேஎ போதும் இந்தியா பைனலில்.... எப்படியென்றால், ரன் ரேட் கணக்கில் கொள்ளாமல் இலங்கையும் இந்தியாவும் ஒரே பாயிண்டில் இருக்கும் போது இருவரில் யார் அதிகம் வெற்றிபெற்றுள்ளனரோ அவரே பைனலுக்காம்....\nஎனக்குத் தெரிந்து பாயிண்டுக்குப் பிறகு ரன்ரேட்டைத்தான் பார்ப���பார்கள்.. இது புதுசா இருக்கு\nஇது புதுசா இருக்கு... எப்படியோ இன்று இந்தியா மேலதிக புள்ளியுடன் வெற்றிபெற ஏதாவது அதிசயம் நிகழவேண்டும். அடுத்தடுத்த விக்கட் சரிவுகள் அசாத்திய துடுப்பாட்டங்கள்... (ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்தாக வேண்டும்)\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nசங்காவும் டில்சானும் பிரிச்சு மேய்கிறார்கள் போல.... இன்னும் சந்திமால் வரவில்லை என்பதை இந்தியா நினைவுகூறட்டும்\nமுதலிரண்டு தோல்விகளுக்குப் பிறகு இலங்கை எப்படி எழுந்திருக்கிறது என்பதை இந்தியா உணரட்டும்\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nமலையும் மலை சார்ந்த இடமும்\nசங்காவும் டில்சானும் பிரிச்சு மேய்கிறார்கள் போல.... இன்னும் சந்திமால் வரவில்லை என்பதை இந்தியா நினைவுகூறட்டும்\nமுதலிரண்டு தோல்விகளுக்குப் பிறகு இலங்கை எப்படி எழுந்திருக்கிறது என்பதை இந்தியா உணரட்டும்\nஇலங்கையின் Big 3 நன்றாக துடுப்பெடுத்தாடுகிறது, இந்தியாவின் Big 3..\nஇந்திய அணியிடம் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கான போராட்டக் குணம் ரொம்பவே மிஸ்ஸிங், இலகுவாக தோல்வியை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.\nஆனால் இலங்கை அணி அப்படியில்லை உ+ம்: மத்யூ, திசர பெரேரா, சந்திமால். இந்திய அணியில் கோலியிடம் அது இருக்கு, அத்துடன் வெளியே இருந்து பராக்கு பார்க்கும் ரோகித்திடமும் அது இருக்கு.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nமலையும் மலை சார்ந்த இடமும்\nகவனிக்க, சங்க நன்றாக துடுப்பெடுத்தாடுகிறார், அடித்தும் ஆடுகிறார்....\nஅவரும் தொடர்ந்து நன்றாக ஆடியே ஆகணும், இல்லைனா பின்னால் காத்துக் கொண்டிருக்கும் சந்திமால் ஒரு விக்கட் காப்பாளர்..\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநமக்கு நாடு இருக்கா என்ன\nகொடுமை... யாவ் உள்ளே... பதான் வெளியே... அன்றய இலங்கையுடனான போட்டியில் மேலதிக புள்ளியை தவிர்த்தவர் பதான்... இல்லாவிட்டால் இலங்கை அன்றய போட்டியில் மேலதிக புள்ளி பெற்றிருக்கும்...\nபதானையும் அஸ்வினையும் முதலாவதாக களமிறங்க விடவேண்டும். சேவாக ஏறத்தாள இலங்கையின் திசார பெரேரா வின் இடத்தில விடவேண்டும். அவர்களது துடுப���பாடும் விதம் எவ்வளவோ மேல். சேவாக் ரோகித் போன்றவர்களுடன் ஒப்பிடுகையில்....\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇலங்கையின் Big 3 நன்றாக துடுப்பெடுத்தாடுகிறது, இந்தியாவின் Big 3..\nஇந்திய அணியிடம் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கான போராட்டக் குணம் ரொம்பவே மிஸ்ஸிங், இலகுவாக தோல்வியை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.\nஆனால் இலங்கை அணி அப்படியில்லை உ+ம்: மத்யூ, திசர பெரேரா, சந்திமால். இந்திய அணியில் கோலியிடம் அது இருக்கு, அத்துடன் வெளியே இருந்து பராக்கு பார்க்கும் ரோகித்திடமும் அது இருக்கு.\nஇந்தியாவின் பிக் 3 இல் சேவக், சச்சின் தவிர வேறு யாரென்று தெரியவில்லை, இந்த சீரியஸில் பிக் 3 யாரென்றால் காம்பிர், கோலி, தோனி தான்....\nரோகித் கிடைத்த வாய்ப்பை சரியாக கைப்பற்றவில்லை.\nமற்றபடி இந்தியாவுக்கு வெற்றி என்பது போனவருடம் உ.கோவில் தான்.. இனிமேல் ஆசியா கப்பில் ஏதாவது நடக்க்கும்... பொறுத்திருப்போம்,\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nமலையும் மலை சார்ந்த இடமும்\nகொடுமை... யாவ் உள்ளே... பதான் வெளியே... அன்றய இலங்கையுடனான போட்டியில் மேலதிக புள்ளியை தவிர்த்தவர் பதான்... இல்லாவிட்டால் இலங்கை அன்றய போட்டியில் மேலதிக புள்ளி பெற்றிருக்கும்.....\nசென்ற போட்டியில் காயமுற்றதால் பதான் பந்து வீச முடியாதாம் (அதற்கும் ரெய்னா தான் காரணம். ), ஆனால் அவரை ஒரு துடுப்பாட்டக் காரராக உள்ளே கொணர்ந்திருக்கலாம் தான்.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nமலையும் மலை சார்ந்த இடமும்\nரோகித் கிடைத்த வாய்ப்பை சரியாக கைப்பற்றவில்லை,\nஅப்போ மற்றவங்களெல்லாம், முக்கியமாக ஷேவக்கும், ரெய்னாவும் கிடைக்கும் வாய்ப்புக்களை சரிவர பயன்படுத்துறாங்களா...\nஇது ரொம்ப அநியாயமாக இல்லே இருக்கு.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nபோகிறபோக்கைப் பார்த்தால் எப்படியும் ஸ்கோர் 300 ஐ சர்வசாதாரணமாகத் தாண்டும்... போனஸ் பெற 40 ஓவருக்குள் எடுக்கவேண்டும்... நம்மாட்கள் 200 என்றாலே எடுக்கமாட்டார்கள், இதில் 300 வேறயா\n ஒருவாட்டி இலங்கை அணியிடம் போய் சொல்லக்கூடாதா... இந்தியாவுக்கெல்லாம் எதுக்கு எவ்வளவு ப��ரிய டார்கெட்டு\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஇப்போது விக்கெட் விழுந்தால் திசர பெரேரா தான் உள்ளே இறங்குவார், அதை விட விக்கெட் விழாமல் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\n(ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்தாக வேண்டும்)\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஇந்த கொடுமையைப் பாருங்க, இவிங்க தான் அவங்களை நன்றாக விளையாட விடாமல் கெடுக்கிறது...\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி | இவர் யாரெனத் தெரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mailerindia.org/2019/09/24/2187/", "date_download": "2020-02-22T16:49:15Z", "digest": "sha1:X6MNRBWG246QFVSAKEDWW6T5EOVQ3QMV", "length": 166016, "nlines": 1517, "source_domain": "mailerindia.org", "title": "Ramalinga Swamigal – Nenjarivuruthal | mailerindia.org", "raw_content": "\nசீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்\nஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்\nபொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்\nஎந்நாளும் வாழியநீ என்னெஞ்சே – பின்னான\nஇப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை\nஎப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே – செப்பமுடன்\nசெவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற\nஇவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே – எவ்வெவ்\nஉலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்\nஇலகும் சிவமாய் இறையாய் – விலகும்\nஉருவாய் உருவில் உருவாய் உருவுள்\nஅருவாய் அருவில் அருவாய் – உருஅருவாய்\nநித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்\nசத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் – முத்தியருள்\nஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்\nநன்றாய் நவமாய் நடுநிலையாய் – நின்றோங்கும்\nவேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர\nநாதமாய் நாதாந்த நாயகமாய் – ஓதும்\nசெறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்\nஅறிவாய் அறிவுள் அறிவாய் – நெறிமேவு\nகாலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்\nசீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் – ஞாலம்\nபொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்\n���ெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் – திருந்தாத\nபோக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்\nநோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் – நீக்கமிலா\nஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற\nசோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் – நீதியாய்\nஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்\nஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் – பாங்கான\nசித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்\nசத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் – வித்தமாய்\nஅண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா\nகண்டமாய் ஆனந்தா காரமதாய் – அண்டத்தின்\nஅப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்\nஎப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் – செப்பாலும்\nநெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்\nஅஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் – எஞ்சாப்\nபரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்\nஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்\nஅன்பாய் அகநிலையாய் அற்புதமாய் – இன்பாய்\nஅகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்\nசகமாய்ச் சகமாயை தானாய் – சகமாயை\nஇல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்\nகொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் – எல்லார்க்கும்\nநண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்\nஎண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் – எண்ணுகின்ற\nவானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்\nதானாய் வழிபடுநான் தான்தானாய் – வானாதி\nஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்\nமன்றிடத்தில் என்றும் வதிவதாய் – ஒன்றியதோர்\nஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்\nஎந்நிறமும் வேண்டா இயனிறமாய் – முந்நிறத்தில்\nபூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்\nநீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் – பூப்பதின்றி\nவாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்\nநீளாது நீண்ட நிலையினதாய் – மீளாப்\nபெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்\nஅரிதாய் அரிதில் அரிதாய்த் – துரிய\nவெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்\nஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் – தெளியாதி\nகற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்\nநிற்பதா கார நிருவிகற்பாய்ப் – பொற்புடைய\nமுச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்\nஎச்சுடரும் போதா இயற்சுடராய் – அச்சில்\nநிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்\nமறைவாய் வெளியாய் மனுவாய் – மறையாத\nசச்சிதா னந்தமதாய்த் தன்னிகர��ன் றில்லாதாய்\nவிச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் – மெச்சுகின்ற\nயோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ\nபோகமாய்ப் போகியாய்ப் போகமருள் – ஏகமாய்க்\nகேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல\nகேவலங்கள் சற்றும் கிடையாதாய் – மாவலத்தில்\nகாட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்\nசூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் – மாட்சிபெறச்\nசெய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்\nஉய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் – மொய்கொள்\nஅதுவாய் அவளாய் அவனாய் அவையும்\nகதுவாது நின்ற கணிப்பாய்க் – கதுவாமல்\nஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்\nபொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் – செய்யென்ற\nஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்\nசார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் – பார்வினையில்\nஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்\nசார்பால் மயங்காத் தகையினராய்ச் – சார்பாய\nஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்\nபாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் – நீரிடத்தில்\nதண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த\nஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் – வெண்மையிலா\nஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்\nஎன்றும் இரண்டென்ப தில்லவராய் – மன்றவொளிர்\nஅம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற\nமும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் – தம்மூன்றி\nவீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை\nநாடாது நான்கும் நசித்தவராய் – ஊடாக\nஎஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்\nஅஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் – எஞ்சாமல்\nஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்\nஆண்டாண்டு கண்டா றகன்றவராய் – ஈண்டாது\nவாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ\nடேழியற்ற ஏழும் இகந்தவராய் – ஊழியற்றக்\nகட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்\nஎட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற\nதேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற\nசான்றோர்தம் உள்ளம் தணவாதாய் – மான்றமலத்\nதாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் – தனுவொழிந்து\nவாக்கொழிந்து மாணா மனமொழிந்து – ஏக்கமுற\nவாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து\nசாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து – நீக்கொழிந்து\nநானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து\nதானும் ஒழியாமற் றானொழிந்து – மோனநிலை\nநிற்கும் பிரம நிரதிசய�� னந்தமதாய்\nநிற்கும் பரம நிருத்தனெவன் – தற்பரமாய்\nநின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து\nசென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் – வன்தீமை\nஇல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்\nவல்லான் எவனந்தி வண்ணனெவன் – கல்லாலில்\nசுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்\nவிட்டகன்ற யோக வினோதனெவன் – மட்டகன்ற\nஅண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்\nதிண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் – பண்டங்கு\nவீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்\nதேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் – யாயாதும்\nவேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்\nதீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் – ஈண்டோது\nபற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்\nசிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் – மற்றுருவின்\nவையாது வைத்துலகை மாவிந் திரசாலம்\nசெய்யாது செய்விக்கும் சித்தனெவன் – நையாமல்\nஅப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்\nசெப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் – ஒப்புறவே\nநில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்\nசெல்லாது வைக்கின்ற சித்தனெவன் – பொல்லாத\nவெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே\nசெம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் – தம்பாங்கர்\nஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்\nதிண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் – வண்கையுடைத்\nதானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை\nதேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் – ஊனமின்றிப்\nபேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்\nசேர்த்து வருவிக்கும் சித்தனெவன் – போர்த்துமிக\nஅல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்\nசில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் – பல்வகையாய்க்\nகைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்\nசெய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் – உய்கருவை\nமெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்\nசெய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் – உய்விக்கும்\nவித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்\nசித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் – சத்துடனே\nஉற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்\nசிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் – பற்பலவாம்\nகாரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்\nசேரூழி நிற்கவைத்த சித்தனெவன் – பேராத\nநீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்\nசீர்மே வுறச்செய்யும் சித்��னெவன் – பாராதி\nஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே\nசிந்தையுற நின்றருளும் சித்தனெவன் – பந்தமுற\nஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்\nசேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் – மாண்பண்ணாப்\nபேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்\nசேடாகச் செய்யவல்ல சித்தனெவன் – சேடாய\nவெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்\nதிண்மை பெறச்செய்யும் சித்தனெவன் – ஒண்மையிலா\nஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்\nசேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் – காட்டிலுறு\nகாஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்\nதேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் – வாஞ்சையுற\nநாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்\nசீரணவச் செய்யவல்ல சித்தனெவன் – பேரணவக்\nகொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்\nசெம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் – செம்மையிலா\nவெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்\nசெம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் – அம்புலியை\nஅங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற\nசெங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் – துங்கமுறா\nஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்\nசீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் – வீரமுடன்\nமுன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்\nசின்னகையால் தீமடுத்த சித்தனெவன் – முன்னயன்மால்\nமற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு\nசிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் – மற்றவர்போல்\nஅல்லா அயனும் அரியும் உருத்திரனும்\nசெல்லா நெறிநின்ற சித்தனெவன் – ஒல்லாத\nகல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்\nசெல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் – அல்லலறப்\nபார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்\nசீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் – மார்க்கங்கள்\nஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்\nசென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் – அன்றொருநாள்\nகல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்\nசெல்லா தளித்தமகா சித்தனெவன் – சொல்லாத\nஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்\nசென்றே நடுநின்ற சித்தனெவன் – சென்றேறும்\nஅத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்\nசித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் – எத்தலத்தும்\nசங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்\nசெங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் – தங்குகின்ற\nசத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்\nசித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் – தத்தெல்லாம்\nநீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை\nகாட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் – பாட்டோடு\nவண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்\nகண்டாலும் காணாத கள்வனெவன் – தொண்டாக\nஅள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்\nகள்ளம் செறியாத கள்வனெவன் – எள்ளலறக்\nகொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்\nகண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் – கொண்டுளத்தில்\nதன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்\nகன்னமிடக் கைவந்த கள்வனெவன் – மண்ணுலகைச்\nசற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்\nகற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் – முற்படுமித்\nதொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்\nகண்டுலவு கின்றதொரு கள்வனெவன் – விண்டகலா\nமண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்\nகண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் – உண்மயக்கு\nமாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய\nகாசு பறிக்கின்ற கள்வனெவன் – ஆசகன்ற\nபெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்\nகண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் – எண்ணாது\nநானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்\nதானென்று நிற்கும் சதுரனெவன் – மானென்ற\nமாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்\nசாயைதனைக் காட்டும் சதுரனெவன் – நேயமுடன்\nநான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்\nதான்மறையும் மேன்மைச் சதுரனெவன் – வான்மறையாம்\nமுன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்\nதன்னை மறைக்கும் சதுரனெவன் – உன்னுகின்றோர்\nசித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்\nசத்தத்திற் காட்டும் சதுரனெவன் – முத்தரென\nயாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்\nதேவர் புகழ்தலைமைத் தேவனெவன் – யாவர்களும்\nஇவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்\nசெவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் – மெய்வணத்தோர்\nதாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ\nநாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் – தாம்வாழச்\nசாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்\nசீருருவே ஓருருவாம் தேவனெவன் – ஈருருவும்\nஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்\nசென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் – என்றென்றும்\nதற்சகசம் என்றே சமயம் சமரசமாம்\nசிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் – பிற்பட���மோர்\nபொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்\nகைவிட் டுணர்வே கடைப்பிடித்து – நெய்விட்ட\nதீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்\nபூப்போலும் தன்தாள் புணைபற்றிக் – காப்பாய\nவெண் றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்\nகண்ர் அருவி கலந்தாடி- உண்ர்மை\nஎன்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி\nஅன்புருகி அன்புருவம் ஆகிப்பின் – வன்பகன்று\nபுண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்\nகண்ணியா எங்கள் களைகண்ணே – எண்ணியாங்\nகன்பர்க் கருளும் அரசே அமுதேபே\nரின்பக் கடலே எமதுறவே – மன்பெற்று\nமாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே\nஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் – போற்றிநின்றால்\nஉள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்\nஅள்ளூறி அண்ணித் தமுதூறித் – தெள்ளூறும்\nவான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்\nதேன்போல் மதுரிக்கும் தேவனெவன் – வான்போனார்\nமாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்\nநாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் – நாண்மலர்பெய்\nதார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட\nமூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் – சீர்த்திபெற\nஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று\nகாண்டற் கரிதாம் கணேசனெவன் – வேண்டுற்றுப்\nபூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட\nகாமியங்கள் ஈயும் கணேசனெவன் – நாமியங்க\nஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்\nகாண எமக்கீயும் கணேசனெவன் – மாணவரு\nமுந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்\nதந்த அருட்கடலாம் சாமியெவன் – தந்தமக்காம்\nவாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்\nகோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் – தீதகற்றித்\nதங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்\nகங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் – எங்குறினும்\nகூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற\nபாம்பா பரணப் பரமனெவன் – கூம்பாது\nபோற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்\nகூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் – ஆற்றலுறு\nவையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்\nஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் – ஐயந்தீர்\nவல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்\nஎல்லாம் உடைய விதத்தனெவன் – எல்லார்க்கும்\nதாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்\nஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் – போந்துயிர்கள்\nஎங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்\nஅங்கங் கிரு��்தளிக்கும் அண்ணலெவன் – புங்கமிகும்\nஅண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த\nகண்ணற் கருளியமுக் கண்ணனெவன் – மண்ணிடத்தில்\nஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்\nதாயாகி வந்த தயாளனெவன் – சேயாக\nவேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்\nதாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் – பாற்குடத்தைத்\nதான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்\nதான்தந்தை ஆன தயாளனெவன் – தான்கொண்டு\nசம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த\nசம்பு முனிக்கீயும் தயாளனெவன் – அம்புவியில்\nஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்\nதாண்டவம்செய் கின்ற தயாளனெவன் – காண்தகைய\nமுத்தைத் தனிவைத்த முத்தனெவன் – பத்திபெறு\nவாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் – பூவொன்று\nநன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்\nவன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் – நன்றொண்டின்\nகாணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை\nமாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் – தாணிற்கும்\nதன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது\nமன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் – முன்னன்பில்\nசால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்\nமால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் – மான்முதலோர்\nதாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி\nமாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் – ஆமவனே\nநம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்\nசெம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் – எம்மையினும்\nநாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்\nதேடக் கிடையாநம் தெய்வங்காண் – நீடச்சீர்\nநல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்\nசெல்வந் தருநமது தெய்வம்காண் – சொல்வந்த\nஎண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்\nதிண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் – வண்மையுற\nமுப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்\nசெப்பாது செப்புறுநம் தேசிகன்காண் – தப்பாது\nதீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்\nசேரா நெறியருள்நம் தேசிகன்காண் – ஆராது\nநித்தம் தெரியா நிலைமே வியநமது\nசித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் – வித்தரென\nயாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்\nதீதென் றறிவித்த தேசிகன்காண் – கோதின்றி\nஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை\nஆசை யுடனீன்ற அப்பன்காண் – மாசுறவே\nவன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்\nஅன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் – இன்பாக\nஇப்��ாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை\nஅப்பா எனும்நங்கள் அப்பன்காண் – செப்பாமல்\nஎள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்னமுதம்\nஅள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் – உள்ளிக்கொண்\nடின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்\nகன்றே அருளுநம தப்பன்காண் – நன்றேமுன்\nகாதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய\nஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் – கோதுறுமா\nவஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே\nஅஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் – துஞ்சலெனும்\nநச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்\nஅச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் – நிச்சலுமிங்8\nகேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை\nஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் – சேயிரங்கா\nமுன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்\nஅன்னையினும் அன்புடைய அப்பன்காண் – மன்னுலகில்\nவன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை\nநன்மை தரப்பெற்ற நற்றாய்காண் – இம்மைதனில்\nஅன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது\nநன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் – என்றுமருட்\nசெம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது\nநம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் – சும்மையென\nமூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்\nநாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் – மூளுகின்ற\nவன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை\nநன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் – செந்நெறியின்\nநாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை\nநாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் – ஆம்தோறும்\nகாலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்\nஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் – சாலவுறு\nவெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்\nநம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் – அம்புவியில்\nவெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்\nநன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் – எந்நீரின்\nமேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய\nநாலா யிரம்தாயில் நற்றாய்காண் – ஏலாது\nவாடியழு தாலெம் வருத்தம் தரியாது\nநாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் – நீடுலகில்\nநான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் – வான்பாடும்\nஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்\nகானமணம் செய்விக்கும் அம்மான்காண் – தேனினொடும்\nஇன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்\nடன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் – வன்பாவ\nஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்\nசூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் – வீழ்குணத்தால்\nஇன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்\nதுன்பம் துடைக்கும் துணைவன்காண் – வன்பவமாம்\nதீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்\nதூநெறியைக் காட்டும் துணைவன்காண் – மாநிலத்தில்\nஇன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்\nதொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் – தொன்றுதொட்டே\nஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த\nநேயம்வைத்த நம்முடைய நேசன்காண் – பேயரென\nவாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு\nநீங்காத நம்முடைய நேசன்காண் – தீங்காக\nஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை\nநீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் – கூட்டுலகில்\nபுல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு\nநில்லென் றிருத்துகின்ற நேசன்காண் – சில்லென்றென்\nஉட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு\nநிட்டூரம் செய்யாத நேசன்காண் – நட்டூர்ந்து9\nவஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்\nநெஞ்சிலது வையாத நேசன்காண் – எஞ்சலிலாப்\nபார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்\nநேர்நின் றளித்துவரு நேசன்காண் – ஆர்வமுடன்\nஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்\nநேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் – சேர்ந்துமிகத்\nதாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்\nகோபஞ் செயாநமது கோமான்காண் – பாபமற\nவிள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்\nகொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் – உள்ளமுற\nஉண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே\nகொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் – மண்டலத்தில்\nஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்\nசென்றாலும் செல்லாநம் செல்வம்காண் – முன்தாவி\nநாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து\nதேடிவைத்த நம்முடைய செல்வம்காண் – மாடிருந்து\nநாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்\nசேமித்த வைப்பின் திரவியம்காண் – பூமிக்கண்\nஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா\nதோங்கருளால் நம்மை உடையவன்காண் – ஆங்கவன்தன்\nகங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்\nதிங்கட் கொழுந்தின் திருவழகும் – திங்கள்தன்மேல்\nசார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்\nஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் – தேர்ந்தவர்க்கும்\nநோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்\nபோக்கரிய நன்னுதலில் பொட்டழகும் – தேக்குதிரி\nபுண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்\nகண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் – தொண்டர்கள்தம்\nநேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த\nநாசித் திருக்குமிழின் நல்லழகும் – தேசுற்ற\nமுல்லை முகையாம் முறுவலழ கும்பவள\nஎல்லை வளர்செவ் விதழழகும் – நல்லவரைத்\nதேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க\nவாவென் றருளுமலர் வாயழகும் – பூவொன்றும்\nகோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்\nதேன்பரவும் வள்ளைச் செவியழகும் – நான்பரவி\nவேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது\nகேட்டருளும் வார்செவியின் கேழழகும் – நாட்டிலுயர்\nசைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்\nதெய்வ முகத்தின் திருவழகும் – தெய்வமுகத்\nதுள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்\nகொள்ளும் கருணைக் குறிப்பழகும் – உள்ளறிவின்\nஎள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்\nதெள்ளார் அமுதச் சிரிப்பழகும் – உள்ளோங்கும்\nசீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்\nநீல மணிமிடற்றின் நீடழகும் – மாலகற்றி\nவாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்று\nசூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் – தாழ்ந்திலவாய்த்\nதானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு\nமானோங்கும் செங்கை மலரழகும் – ஊனோங்கும்\nஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்\nகாணவைத்த செங்கமலக் கையழகும் – நாணமுற்றே\nஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்\nவாங்கும் அபய மலரழகும் – தீங்கடையாச்\nசீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்\nசார்வரத வொண்கைத் தலத்தழகும் – பேரரவப்\nபூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்\nமாணிலங்க மேவுதிரு மார்பழகும் – சேணிலத்தர்\nமேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்\nதோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் – பாலடுத்த\nகேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்\nகீழ்க்கோ வணத்தின் கிளரழகும் – கீட்கோலம்\nஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்\nகட்டிநின்ற வீரக் கழலழகும் – எட்டிரண்டும்\nசித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று\nதித்திக்கும் சேவடியின் சீரழகும் – சத்தித்து\nமல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய\nசெல்வத் திருவடியின் சீரழகும் – சொல்வைத்த\nசெம்மை மணிமலையைச் சேர்ந்த – மரகதம்போல்\nஅம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் – அம்மமிகச்\nசீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்\nபார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் – தீர்த்தருளம்\nகொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்\nகண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் – தொண்டடைந்து\nபாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று\nகேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் – நீட்டாமல்\nஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்\nசொன்னா லுலகத் துயரறுங்காண் – எந்நாளும்\nபன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்\nஉன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் – அன்னவன்றன்\nஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்\nநீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் – ஊட்டுமவன்\nமாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்\nபாற்கடலை யீந்தவருட் பான்மைதனை – நூற்கடலின்\nமத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்\nபுத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ – முத்திநெறி\nமாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த\nவாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை – நாணாளும்\nநண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்\nபுண்ணியருக் கீதொன்றும் போதாதோ – புண்ணியராம்\nசுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க\nவந்திரப்புச் சோறளித்த வண்மைதனை – முந்தகத்தில்\nபேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்\nபோதமுளோர்க் கீதொன்றும் போதாதோ – போதவும்நெய்\nஅங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்\nசெங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை – இங்கோதச்\nசந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்\nபுந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ – முந்தவரும்\nநற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்\nகற்றுணை92யோர் தெப்பமெனக் காட்டியதை – இற்றெனநீ\nமாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்\nபூவுலகர்க் கீதொன்றும் போதாதோ – தாவுநுதல்\nகண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை\nமண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் – பண்புடையோர்\nமாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு\nபூணவென்றால் ஈதொன்றும் போதாதோ – நீணரகத்\nதீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்\nபாங்கடையச் செய்தஅருட் பண்பதனை – ஈங்குலகர்\nதுங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு\nபொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ – தங்கியஇப்\nபாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு\nஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் – சீரறிவோர்\nசொல்��ிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு\nபுல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ – நல்லதிருப்\nபாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்\nகோதில்விற கேற்றுவிலை கூறியதை – நீதியுளோர்\nசாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்\nபோற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ – போற்றுகின்ற\nஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு\nதேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் – நீடுகின்ற\nபாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை\nஓம்புவதற் கியார்தா முவவாதார் – சோம்புறுநீ\nவன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்\nஅன்பென்பதி யாதோ அறியாயே – அன்புடனே\nசெஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா\nதஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் – வஞ்சமற\nநாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை\nயாரையே நாடாதார் என்றுரைப்பேன் – ஈரமிலாய்\nநீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை\nயேயோநின் தன்மை இருந்தவிதம் – ஓயாத\nஅன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்\nநின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் – உன்புடையோர்\nஅன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்\nதின்புடையா ரேனும் இணங்குவரே – அன்புடனே\nதாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்\nஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் – நீவன்பால்\nநின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்\nஎன்றாலும் என்சொற் கிணங்குவரே – குன்றாது\nபித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்\nஅத்தோ93உனக்கீ தறைகின்றேன் – சற்றேனும்\nகேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்\nவேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் – வேள்வியென்ற\nவேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்\nகோலைவருங் காலிங் கொளிப்பாயே – மாலையுறும்\nஇப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்\nசெப்பா முனம்விரைந்து செல்கின்றாய் – அப்பாழில்\nசெல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்\nசொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் – பொல்லாத\nஅஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்\nநஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் – வஞ்சகத்தில்\nஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே\nஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் – நீடுலகைச்\nசூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்\nவீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் – தாழ்வொன்றே\nஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்\nபோகின்றாய் மீட்டும் புகுகின்றாய் – யோகின்றி\nஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்\nநன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் – வென்றிபெறும்\nசேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்\nமேவிப் பலவாய் விரிகின்றாய் – பாவித்துக்\nகுன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்\nஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் – நன்றுருகாக்\nகல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்\nகல்லென்றால் என்சொல் கடவாதே – புல்லநினை\nவல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்\nகொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே – அல்லலெலாம்\nகூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்\nஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே – நீட்டுலகர்\nஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்\nபேசுகின்றோர் தம்மைப் பிடியாதே – கூசுகிற்பக்\nகண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது\nகொண்டோரைக் கண்டால் குலையாதே – அண்டார்க்கும்\nபூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்\nமேவில் வயப்பட்டால் எதிராதே – நோவியற்றி\nவீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்\nஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே – சீறுகின்ற\nவென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்\nமன்னவன்சேர் நாட்டில் வழங்காதே – நின்னையினி\nஎன்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த\nபொன்னென்பேன் என்வழியில் போந்திலையே – கொன்னுறநீ\nபோம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்\nஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் – தோம்விளைக்கும்\nநின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா\nநின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் – என்னிலிவண்\nஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்\nவாதிலிழுத் தென்னை மயக்கினையே – தீதுறுநீ\nவன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்\nறென்னே அறியாமல் இட்டழைத்தேன் – கொன்னேநீ\nநோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை\nஆவ தறியா தழுந்தினையே – மேவுமதில்\nஉள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்\nநள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப – விள்வதின்றி\nவாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்\nதேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் – ஓடிஅங்கு\nபேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்\nசேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் – சார்ந்தாங்கு\nசந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்\nசெந்தீ யை��ுஞ் சுடுமோர் தீக்கண்டாய் – வந்தீங்கு\nமண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்\nநண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் – எண்ணற்ற\nபோருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய\nபேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் – சோரறிவில்\nகள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்\nமுள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் – அள்ளலுற\nஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்\nபேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் – ஆதலினால்\nவெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்\nதம்மாசை இன்னும் தவிர்ந்திலையே – இம்மாய\nமன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்\nஎன்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே – தொன்றுலகில்\nபெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்\nஎண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே – பெண்ணிங்கு\nமாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்\nநாமார்த்தம் ஆசையென நாடிலையே – யாமார்த்தம்\nமந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்\nதந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ – மந்திரத்தில்\nபேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்\nநாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே – ஆய்விலுன்றன்\nஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்\nதோழைமையென் றந்தோ துணிந்திலையே – ஊழமைந்த\nகாரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்\nபேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே – பாரிடையோர்\nஎண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்\nகண்வாள் அறுப்பக் கனிந்தனையே – மண்வாழும்\nஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை\nஈரானை யைக்கண் டிசைந்தனையே – சீரான\nவெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை\nவெற்பென்றால் ஏற விரைந்தனையே – பொற்பொன்றும்\nசிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்\nசிங்கமெனில் காணத் திரும்பினையே – இங்குசிறு\nபாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்\nபாம்பென்றால் சற்றும் பயந்திலையே – ஆம்பண்டைக்\nகீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்\nபாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே – கீழ்க்கதுவும்\nகல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு\nகல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே – அல்அளகம்\nமையோ கருமென் மணலோஎன் பாய்மாறி\nஐயோ நரைப்ப தறிந்திலையோ – பொய்யோதி\nஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்\nவெண்பிறையன் றேயதனை விண்டிலையே – கண்புருவம்\nவில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்\nசொல்லென்றால் சொல்லத் துணியாயே – வல்லம்பில்\nகட்கு வளைஎன்றாய்க் கண்ர் உலர்ந்துமிக\nஉட்குழியும் போதில் உரைப்பாயே – கட்குலவு\nமெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்\nஉய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ – எய்த்தலிலா\nவள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ\nடுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ – வெள்ளைநகை\nமுல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்\nஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ – நல்லதொரு\nகொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்\nசெவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே – செவ்வியகண்\nணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்\nவாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே – கூடியதோர்\nஅந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்\nஎந்தமதிக் குண்டதனை எண்ணிலையே – நந்தெனவே\nகண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்\nகொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ – விண்டவற்றைத்\nதோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு\nமூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே – நாளொன்றும்\nசெங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்\nபொங்காப் பலவிரலின் பூட்டுண்டே – மங்காத\nசெவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்\nகெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே – செவ்வைபெறும்\nசெப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது\nதுப்பென் றவர்க்கியாது சொல்லுதியே – வப்பிறுகச்10\nசூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு\nவீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே – தாழ்ந்தஅவை\nமண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்\nபுண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 – திண்கட்டும்\nஅந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்\nசெந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே – அந்நீரார்\nகண்ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக\nவெண்ர் வரல்கண்டும் வெட்கிலையே – தண்ர்மைச்\nசாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்\nமூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ – மேடதனை10\nஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்\nதோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே – நு‘லிடைதான்\nஉண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்\nகண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே – விண்டோங்கும்\nஆழ்ங்கடலென் பாய்மடவார��� அல்குலினைச் சிற்சிலர்கள்\nபாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே – தாழ்ங்கொடிஞ்சித்\nதேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு\nநீராழி யென்பவர்க்கென் நேருதியே106 – ஆராப்புன்\nநீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்\nசோர்வழியை என்னென்று சொல்லுதியே – சார்முடைதான்\nஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்\nவீறாப்புண் என்று விடுத்திலையே – ஊறாக்கி\nமூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்\nசீலையிடக் கண்டும் தெரிந்திலையே – மேலையுறு\nமேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்\nகோநரகம் என்றால் குலைந்திலையே – ஊனமிதைக்\nகண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்\nதண்டா தொளித்திடவும் சார்ந்தனையே – அண்டாது\nபோதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்\nமாதவிடாய் உண்டால் மதித்திலையே – மாதரவர்\nதங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி\nவெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே – நன்கிலவாய்\nஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே\nவாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே – சேந்தவடி\nதண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்\nவெண்டா மரையென்று மேவுதியோ – வண்டாரா\nமேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்\nதீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ – வானாட்டும்\nமின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ\nதொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 – ஒன்றாச்சொல்\nவேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ\nதாள்வா கனமென்றால் ஆகாதோ – வேளானோன்\nகாகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்\nகாகளமென் பார்க்கென் கழறுதியே – நாகளவும்\nசாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம\nசாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே – சேயமலர்\nஅன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற\nஅன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே – அன்னவரை\nஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்\nதீரா யிரநாடி யாண்டுடைத்தே – பாரார்ந்த\nமுன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்\nதுன்னு முரோமத் துவாரமுண்டே – இன்னமுதால்\nசெய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்\nவைதிடினும் மற்றதனை வையாயே – பொய்தவிராய்\nஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது\nகிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே – கொள்ளுமவர்\nஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்\nகேடில்பெருஞ் சூரனென���பர் கேட்டிலையோ – நாடிலவர்\nமெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை\nவல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் – வில்லியல்பூண்\nவேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்\nபாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே – வேய்ந்தாங்கு\nசென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்\nசென்றாலும் அங்கோர் திறனுண்டே – சென்றாங்கு\nநின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி\nநின்றாலும் அங்கோர் நிலையுண்டே – ஒன்றாது\nகொண்டாலும் அங்கோர் குணமுண்டே – பெண்டானார்\nவைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு\nசெய்தாலும் அங்கோர் சிறப்புளதே – கைதாவி\nமெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ\nசெத்தாலும் அங்கோர் சிறப்புளதே – வைத்தாடும்\nமஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து\nதுஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே – வஞ்சியரைப்\nபார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்\nபார்த்தாலும் அங்கோர் பலனுண்டே – சேர்த்தார்கைத்\nதொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்\nதொட்டாலும் அங்கோர் துணையுண்டே – நட்டாலும்\nதெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை\nவவ்வுகினும் அங்கோர் மதியுண்டே – செவ்விதழ்நீர்\nஉண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்\nஉண்டாலும் அங்கோ ருரனுண்டே – கண்டாகக்\nகவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்\nகவ்வுகினும் அங்கோர் கதியுண்டே – அவ்விளையர்\nமென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்\nமென்றாலும் அங்கோர் விளைவுண்டே – முன்றானை\nபட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு\nபட்டாலும் அங்கோர் பலனுண்டே – கிட்டாமெய்த்\nதீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்\nதீண்டிடினும் அங்கோர் திறனுண்டே – வேண்டியவர்\nவாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்\nநாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே – தாக்கவர்க்காய்த்\nதேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்\nபோட்டாலும் அங்கோர் புகழுண்டே – வாட்டாரைக்\nகொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்\nஉண்டாலும் அங்கோர் உறவுண்டே – மிண்டாகும்\nஇங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை\nநுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 – மங்கையர்தம்\nஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது\nகாத்தாலும் அங்கோர் கனமுண்டே – பூத்தாழ்வோர்\nகாட்டாக் குரல்��ேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்\nகேட்டாலும் அங்கோர் கிளருண்டே – கோட்டாவி\nஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்\nவீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே – வீழ்ந்தாருள்\nவீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்\nகாட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே – கூட்டாட்குச்\nசெய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்\nபைகையிடல் கண்டும் பயந்திலையே – சைகையது\nகையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்\nசெய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே – எய்யாமல்\nஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்\nகூறுவனேல் அம்ம குடர்குழம்பும் – கூறுமிவர்\nவாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்\nஆயொருபால் செய்ய அழிவார்காண் – ஆயஇவர்\nநன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்\nசென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் – இன்றிவரை\nவஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்\nபுஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ – அஞ்சுறுமீர்\nவாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு\nநாளென்கோ வெய்ய நமனென்கோ – கோளென்கோ\nசாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால\nகாலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ – ஞாலமதில்\nபெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்\nமண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் – பெண்என்றால்\nபேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த\nசேயும் இரங்குமவர் தீமைக்கே – ஆயுஞ்செம்\nபொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்\nஎன்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே – இன்னாமைக்\nகொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்\nவித்தென் றறிந்துமதை விட்டிலையே – தொத்தென்று\nபாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்\nஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே – நேசமிலாய்\nநின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே\nபொன்னாசை மேன்மேலும் பொங்கினையே – பொன்னாசை\nவைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்\nஎத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் – தத்துகின்ற\nபொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்\nறென்னுடையார் கண்டிங் கிருந்தனையே – பொன்னிருந்தால்\nஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்\nஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் – ஏற்றவிடம்\nவாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்\nஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் – ஏய்க்காது\nநின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான\nதென்றால் அரகரமற் றென்���ெய்வாய் – நன்றாக\nஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை\nஎன்றும் புரப்பதனுக் கென்செய்வாய் – வென்றியொடு\nபேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்\nஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் – பேர்த்தெடுக்கக்\nகைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி\nஎய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் – பொய்புகுத்தும்\nபொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்\nதென்காவல் என்றால்மற் றென்செய்வாய் – பொன்காவல்\nவீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்\nஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் – மாறும்சீர்\nஉன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்\nஇன்னே வருவனதற் கென்செய்வாய் – முன்னேதும்\nஇல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்\nஎல்லாம் அழியுமதற் கென்செய்வாய் – நில்லாமல்\nஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது\nபாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே – ஆய்ந்தோர்சொல்\nகூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற\nசீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்\nநாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா\nஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே – கீழ்க்கொல்லைப்\nபச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்\nஇச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே – இச்சையிலார்\nஇட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்\nஇட்டமதை விட்டற்113 கிசைந்திலையே – முட்டகற்றப்\nபொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்\nஎன்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே – இந்நிலத்தில்\nநீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்\nவீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்\nதிச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்\nஎச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே – வெச்சென்ற\nமண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்\nமண்ணால் அழிதல் மதித்திலையே – எண்ணாது\nமண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்\nமண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே – திண்கொண்ட\nவிண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி\nமண்ணேனுங் கொண்டேக வல்லாரோ – மண்நேயம்\nஎன்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்\nஇன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ – மன்னுலகில்\nகண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த\nமண்காணி என்று மதித்தனையே – கண்காண\nமண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை\nவிண்காணி வேண்டல் வியப்பன்றே – எண்க���ண\nஅந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்\nஅந்தரத்தில் நின்ற தறிந்திலையே – தந்திரத்தில்\nமண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்\nமண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே – வண்கொடுக்கும்\nவீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்\nவீடென்ற சொற்பொருளை விண்டிலையே – நாடொன்றும்\nமண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்\nகண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ – மண்ணான\nமேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்\nபால்வீடும் பாழாதல் பார்த்திலையோ – மேல்வீட்டில்\nஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்\nதேறுவனேல் உன்னாசை என்னாமோ – கூறிடும்இம்\nமண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்\nஎண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே – மண்ணிடத்தில்\nஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் – என்னிலுன்றன்\nஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் – போகாத\nபாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்\nகோபக் கடலில் குளித்தனையே – தாபமுறச்\nசெல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nஇல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 – மல்லல்பெறத்\nதன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்\nபொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே115 – துன்னி\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்\nதிகழ்வாய் மையும்நீ தெளியாய்116 – இகழ்வாரை\nஎவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்\nறிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே – தெவ்வென்ன\nஓரா வெகுளி யுடையான் தவமடையான்\nதீராயென் பாரதுவும் தேர்ந்திலையே – பேராநின்\nவெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்\nஇவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே – செவ்வையிலாய்\nஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்\nகாய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே – வாய்ந்தறிவோர்\nஎல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற\nகொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே – பொல்லாத\nவன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்\nஅன்போ டிரக்கம் அடைந்திலையே – இன்போங்கு\nதூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்\nவாய்மையென்ப தொன்றே மதித்திலையே – தூய்மையிலாய்\nமானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே\nநானொருவன் என்று நடித்தனையே – ஆனமற்றைப்\nபாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்\nசாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் – பாதகத்தில்\nஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக\nமாயா விகாரம் மகிழ்ந்தனையே – சாயாது\nநீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற\nதாயிளமை எத்தனைநாள் தங்கியதே – ஆயிளமை\nமெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்\nகைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ – மெய்கொடுத்த\nகூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து\nகானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ – ஊனொடுங்க\nஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்\nபைய நடப்பவரைப் பார்த்திலையோ – வெய்யநமன்\nநாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு\nகாடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ – பீடடைந்த\nமெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து\nகையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ – மெய்யுலர்ந்தும்\nசாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ\nஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ – ஆகாத\nகண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர\nகண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ – கொண்டவுடல்\nகுட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத\nகுட்டமென நோவார் குறித்திலையோ – துட்டவினை\nமாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது\nசூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ – சாலவுமித்\nதேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்\nமேகமிஃ தென்பாரை மேவிலையோ – தாகமுறச்\nசித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு\nபித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ – மெத்தரிய\nகைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய\nமெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ – எய்ப்புடைய\nமுட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய\nஎட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ – தட்டூறிங்\nகெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்\nஎண்ணப் படுமோவென் றெண்ணிலையோ – எண்ணத்தில்\nபொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை\nமெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே – கைநின்று\nகூகா எனமடவார் கூடி அழல்கண்டும்\nநீகாதல் வைத்து நிகழ்ந்தனையே – மாகாதல்\nபெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்\nகண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே – பண்டிருந்த\nஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு\nநீராடல் சற்றும் நினைந்திலையே – சீராக\nஇன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்\nநன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே – ஒன்றி\nஉறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை\nமறங்கருதி அந்தோ மறந்தாய்117 – கறங்கின்\nநெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்\nமருவும் குறட்பா மறந்தாய்118 – தெருவில்\nஇறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்\nமறந்தாய் மறந்தாய் மறந���தாய் – இறந்தார்\nபறையோசை அண்டம் படீரென் றொலிக்க\nமறையோசை யன்றே மறந்தாய் – இறையோன்\nமலமொன்றி அந்தோ மறந்தாய்119 – நிலனொன்றி\nவிக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்\nநெக்குருகல் அந்தோ நினைந்திலையே – மிக்கனலில்\nமெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே – செய்வினையின்\nவாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய\nநாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே – கோள்கழியும்\nநாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு\nநாழிகையாய் எண்ணி நலிந்திலையே – நாழிகைமுன்\nநின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்\nசென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே – பின்றாது\nதொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்\nவிட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே – தட்டாமல்\nஉண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்\nகொண்டார் எனக்கேட்டும் கூசிலையே – வண்தாரார்\nநேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று\nசாற்றுவது கேட்டும் தணந்திலையே – வீற்றுறுதேர்\nஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்\nசேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே – சேர்ந்தாங்கு\nஎன்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்\nஅன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே – கொன்னே\nமருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்\nகருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் – கருவொன்\nறொடுதிங்கள் ஐயைந்தில்120 ஒவ்வொன்றில் அந்தோ\nகெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் – படுமிந்\nநிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்\nபலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் – பலனுற்றே\nகாவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்\nகோவென் றழுவார் குறித்திலையோ – நோவின்றிப்\nபாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே\nகாலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ – மேலுவந்து\nபெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்\nஅற்றாவி போவ தறிந்திலையோ – கற்றாயப்\nபள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்\nஅள்ளியிடுந் தீமை அறிந்திலையோ – பள்ளிவிடும்\nகாளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்\nஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ – வேளைமண\nமாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே\nசாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே – மேற்பிள்ளை\nமாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்\nபாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ – வீடலிஃ\nதிக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை\nஎக்கணமோ என்றார்நீ எண்ணிலையே – தொக்குறுதோல்\nகூடென்கோ இவ்வுடம்���ைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட\nஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ – காடென்கோ\nபாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி\nஏழென்கோ கன்மமதற் கீடென்கோ – தாழ்மண்ணின்\nபாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும\nகாண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ – கோண்தகையார்\nமெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ\nபொய்யென்கோ மாயப் பொடியென்கோ – மெய்யென்ற\nமங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்\nஅங்கவற்றை எண்ணா தலைந்தனையே – தங்குலகில்\nமற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ\nகற்றதனை எங்கே கவிழ்த்தனையே – அற்றவரை\nஇக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்\nமுக்கட்டும் தேட முயன்றனையே – இக்கட்டு\nமண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்\nவெண்பட் டுடுக்க விரைந்தனையே – பண்ப ட்ட\nஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்\nமெய்யா பரணத்தின் மேவினையே – எய்யாமல்\nகாதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்\nஏதிற் பணியினிடத் தெய்தினையே – தாதிற்குத்\nதுற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்\nநற்கந்தத் தின்பால் நடந்தனையே – புற்கென்ற\nவன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்\nஇன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே – முன்சுவைத்துப்\nபாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்\nசோறுண் டிருக்கத் துணிந்தனையே – மாறுண்டு\nகூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு\nசோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே – ஆம்பலனோர்\nநல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத\nஇல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே – சொல்லாவி\nஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை\nஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே – ஈன்றோர்கள்\nநொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்\nவந்தால் அதுநீக்க வல்லாரோ – வந்தாடல்\nஉற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்\nமற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ – சிற்றுணவை\nஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்\nவாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ – தீங்ககற்றத்\nதூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட\nநீண்டாய் அவர்நன் னெறித்துணையோ – மாண்டார்பின்\nகூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்\nவாடியழும் போது வருவாரோ – நீடியநீ\nஇச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ\nசீச்சீ இதென்ன திறங்கண்டாய் – இச்சீவர்\nநின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்\nஇந்நிலத்தில் நீச���ன்றால் என்செய்வர் – நின்னியல்பின்\nஎத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்\nவெத்தனையோ தேகம் எடுத்தனையே – அத்தனைக்கும்\nஅவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்\nகெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ – அவ்விதத்தில்\nஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை\nஇன்றே துறத்தற் கிசையாயோ – நின்றோரில்\nதாயார் மனையார் தனயரார் தம்மவரார்\nநீயார் இதனை நினைந்திலையே – சேயேகில்\nஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை\nவாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ – நீங்கியிவண்\nஉன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ\nஎன்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே – சென்றுபின்னின்\nதன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்\nஎன்மனையாள் என்பதுநீ எவ்வணமே – நன்மைபெறும்\nநட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்\nஉட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே – நட்புடையாய்\nஎம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்\nஇம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ – வம்மாறில்\nஎம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்\nதம்பந்தம் எவ்வாறு தங்கியதே – சம்பந்தர்\nமற்றைமொழி போன்று மறந்தனையே – சிற்றுயிர்க்குக்\nகற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்\nகற்பனையை மெய்யென்று கண்டனையே – பற்பலவாம்\nதூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா\nகாரியத்தை மெய்யெனநீ கண்டனையே – சீரியற்றும்\nஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட\nநாடகத்தை மெய்யென்று நம்பினையே – நீடகத்தில்\nகாயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த\nமாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே – வாயவித்தை\nஇப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு\nமுப்படகத் துள்ளே முயங்கினையே – ஒப்பிறைவன்\nஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்\nகானலினை நீராய்க் களித்தனையே – ஆனகிரி\nயாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்\nபாசத்தி னுள்ளே படர்ந்தனையே – நேசத்தின்\nபொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை\nமெய்யென்று வீணில் விரிந்தனையே – பொய்யென்று\nமீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்\nகேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே – ஈட்டிநின்ற\nகாலத்தை வீணில் கழிக்கும் படிமேக\nசாலத்தை மெய்யாய்த் தருக்கினையே – சாலத்தில்\nகண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்\nறுண்மையொன்றுங் காணா துழன்றனையே – வண்மையிலாய்\nஇங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்\nகங்கு லினைப்பகலாய்க் கண்டனையே – தங்குறுமித்\nதேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ\nமோகாதிக் குள்ளே முயல்கின்றாய் – ஓகோநும்\nகோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்\nபூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே – மாமுடிக்கும்\nவாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்\nவீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் – தாழ்வுறநும்\nவிண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்\nஉண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே – தொண்டுலகங்\nகானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்\nநீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் – ஆனநும்மூர்\nவெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை\nகொள்ளத் திரிபவர்போல் கூடினையே – கொள்ளவிங்கு\nகண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ\nகொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் – உண்டழிக்க\nஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்\nஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே – ஏழியற்றும்\nதற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற\nசொற்பனத்தில் அந்தோ துவன்றினையே – பற்பகலும்\nஉண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்\nகண்டனவே கண்டு களிக்கின்றாய் – கொண்டனவே\nகொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்\nபண்டறியார் போலப் படர்கின்றாய் – பண்டறிந்து\nசொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை\nநல்லோர்கள் கண்டால் நகையாரோ – செல்லான\nகாலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்\nகாலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் – சாலவுமுன்\nபோதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்\nயாதுபயன் எண்ணி இனைகின்றாய் – தீதுசெயும்\nவீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல\nஆணவத்தி னாலே அழிந்தனையே – ஆணவத்தில்\nநீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை\nநீயார் எனவினவி நீண்டனையே – ஓயாமல்\nஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ\nநானென்று சொல்லி நலிந்தனையே – நானென்று\nசொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ\nஅல்லலுறுங் காலத் தறைகண்டாய் – அல்லவெலாம்\nநீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்\nநீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் – நீஇங்கு\nஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்\nஇன்றடுத்த நீஎங் கிருந்தனையே – மன்றடுத்த\nதாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது\nவாளா மதத்தின் மலிகின்றாய் – கேளாயிச்\n��ார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்\nசோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் – சார்புபெருந்\nதூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்\nவாவென் றெனையும் வலிக்கின்றாய் – ஓவுன்றன்\nசூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்\nசூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் – நீட்சியில்நீ\nகாலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்\nமாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ – வாலுமண்டக்\nகூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்\nஏவல்கொ ளுமேழை என்கேனோ – பாவத்தில்\nசுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்\nஎற்றுண்ட நான்திரணம் என்கேனோ – பற்றிடுநீ\nசங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்\nஅங்கட் சருகென் றறைகேனோ – பொங்குற்ற\nசேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்\nநூலிழைநான் என்று நுவல்கேனோ – மாலிடுநீ\nதுள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்\nஉள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ – எள்ளுறுநீ\nபாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்\nநீழலைநான் என்று நினைகேனோ – நீழலுறா\nநின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்\nஎன்வசம்நீ என்ப திலைகண்டாய் – என்வசம்நீ\nஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ\nவானாடர் வந்து வணங்காரோ – ஆனாமல்12\nஎண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nகண்ணுதலும் அங்கைக் கனியன்றோ – எண்ணுமிடத்\nதென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்\nகொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் – வன்செய்யும்\nசிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்\nஅந்தோ உனையார் அடக்குவரே – வந்தோடும்\nகச்சோதம்127 என்னக் கதிரோன் தனையெடுப்பர்\nஅச்சோ உனையார் அடக்குவரே – வைச்சோங்கு\nமூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்\nஆவுனையும் இங்கார் அடக்குவரே – மேவுபல\nதேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்\nவாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் – மாசுடைய\nபோகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா\nயோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் – மேகமென்றும்\nவானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்\nஊனென்றும் மற்றை உறவென்றும் – மேல்நின்ற\nசாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக\nநீதியென்றும் கன்ம நெறியென்றும் – ஓதரிய\nஅண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்\nபண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் – கொண்டிருந்த\nஉன்நினைவி னுள்ளே உதித்த���ட் டுலவிநிற்ப\nஎந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் – எந்நவையும்\nதந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்\nஅந்தோநின் செய்கை அறியாரே – அந்தோநான்\nஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்\nஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் – நாம்அன்பாய்\nஎன்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்\nநன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் – தொன்றெனவே12\nசெல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்\nநல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை – சொல்கிற்பில்\nஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்\nநோவதுவும் கண்டயலில் நோக்கினையே – தாவுமெனக்\nகாணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்\nஊணவலம் உற்றாரோ டூரவலம் – பூணவலம்\nஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்\nதான்அவலம் என்றாலென் சாற்றுவதே – நான்இவணம்\nஇன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்\nதுன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் – வன்புடைய\nஇப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது\nசெப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் – செப்பிறப்பின்\nஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்\nவாயாகி னும்போத மாட்டாதேல் – ஏஏநாம்\nசெய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்\nநைவதெல்லாம் கண்டு நடந்தனையே – கைவருமிவ்\nஇல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்\nசொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே – வல்இயமன்\nநாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்\nவேளையோ தூது விடில்அவர்கள் – கேளையோ\nநல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்\nசெல்லோம் எனினுமது செல்லாதே – வல்லீர்யாம்\nஇன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்\nஎன்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே – மன்சொலுடைத்\nதாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று\nநாமறைவோம் என்றல் நடவாதே – நாமிவணம்\nஅந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்\nநன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் – என்னாநின்\nறோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்\nபோதுகின்றாய் யாது புரிகிற்பேன் – தீதுநன்றோ\nடேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா\nநேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே – சாற்றுமந்த\nதாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்\nதாமதமே மோக சமுத்திரம்காண் – தாமதமென்\nறையோ ஒருநீ அதனோடு கூடினையால்\nபொய்யோநாம் என்று புகன்றதுவே – கையாமல்\nஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்\nஎன்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ – பன்னுறு���ின்\nதீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்\nபோதெல்லாம் சொல்லிடினும் போதாதே – ஆதலினால்\nவைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்\nசெய்கின்றாய் ஈதோர் திறமன்றே – உய்கிற்பான்\nவாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை\nநாடுகின்றாய் ஈதோர் நலமன்றே – கூடுகின்ற\nஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்\nநீண்டாய் இஃதோர் நெறியன்றே – வேண்டாநீ\nமற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை\nமுற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே – சுற்றிமனம்\nதானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு\nமானடங்கொள் பாத மலர்வாய்க்கும் – வானடங்க\nஎல்லா நலமும் இதனால் எனமறைகள்\nஎல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் – எல்லார்க்கும்\nமாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்\nறாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் – ஆகுமிந்த\nநன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய\nதன்மைவிடல் அந்தோ சதுரலஇப் – புன்மையெலாம்\nவிட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ\nஇட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் – கட்டழித்த\nவேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற\nமூடம் சுகமென்றும் முன்பலவாம் – தோடம்செய்\nபோகம் சுகமென்றும் போகம் தரும்கரும\nயோகம் சுகமென்றும் உண்டிலையென் – றாகஞ்செய்\nபோதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து\nநாதம் சுகமென்றும் நாம்பொருளென் – றோதலஃ\nதொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த\nநன்றே சுகமென்றும் நாம்புறத்தில் – சென்றேகண்\nடாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே\nஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் – ஏற்றபடி\nவெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே\nசொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று – சொல்லுகின்ற\nவானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற\nநானாதி மூன்றிலொன்று நாடாமல் – ஆனாமை\nஎள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்\nஉள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் – வள்ளலென\nவாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்\nசூழும் சுகமே சுகம்கண்டாய் – சூழ்வதனுக்\nகெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம\nஇவ்வா றிருந்தால் இயலாதால் – செவ்வாற்றில்\nபற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது\nபற்றற்றால் அன்றிப் பலியாதால் – பற்றற்றல்\nவேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க\nவாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் – வாதனையும்\nஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற\nஞானம்வந்தால் அன்றி நலியாதால் – ஞானமது\nபோகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி\nவேகமுற்றால் அன்றி விளங்காதால் – ஆகவஃ\nதுண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்\nஎண்ணம்வந்தால் அன்றி இசையாதால் – எண்ணமது\nபங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்\nசங்கமடைந் தாலன்றிச் சாராதால் – இங்கதனால்\nவீழ்முகத்த ராகிநிதம் வெண் றணிந்தறியாப்\nபாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் – பாழ்முகத்தில்\nபேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே\nவாயாடு வோர்பால் மருவிநில்லேல் – நீயாடிப்\nபேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே\nவாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் – சாதித்துச்\nசைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான\nதெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் – உய்வதெங்கே\nதீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை\nநேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் – ஓராமல்\nஎள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து\nகொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் – நள்ளொன்று\nநாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை\nஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் – தாமொன்ற\nஎல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்\nபொல்லா வலக்காரர் பொய்உகவேல் – புல்லாக\nஅற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய\nகற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் – சிற்சிலவாம்\nசித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா\nசத்திகளே வத்துவென்போர் சார்படையேல் – பொத்தியஇச்\nசன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த\nகன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் – கன்மமிகு\nமாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக\nயோகம் பொருளென்பா ரூடுறையேல் – ஏகம்கொள்\nமண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்\nபெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் – மண்ணின்பால்\nமன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்\nறென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் – மன்நலங்கள்\nபூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்\nதேற்றார் சிவபூசை செய்யாராய்ப் – பூத்தாவி\nவீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்\nகூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் – மாறுகின்ற\nநீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்\nதாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் – நீட்கோல\nமெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்\nபொய்யொழுக்கத் தார்பால் பொருந்தி��ுறேல் – பொய்யொழுக்கில்\nபொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்\nஅந்நூல் விரும்பி அடைந்தலையேல் – கைந்நேர்ந்து\nகோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி\nநாடா தவரவையை நண்ணியிடேல் – கோடாது\nகொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு\nபுல்லாக எண்ணிப் புறம்பொழிக – எல்லாமும்\nஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை\nநீகனவி லேனும் நினையற்க – ஏகனடிக்\nகன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே\nரின்பே உணர்வாய் இசைந்தாரும் – அன்பாகிக்\nகண்டிகையே பூணிற் கலவையே வெண்றாய்க்\nகொண்டிகவாச் சார்பு குறித்தாரும் – தொண்டுடனே\nவாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்\nதூய்மலரால் மாலை தொடுப்பாரும் – சார்மலரோன்\nஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்\nசீர்நந்த னப்பணிகள் செய்வோரும் – நார்நந்தாத்\nதீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்\nகோயில்மெழு காநின்ற கொள்கையரும் – மேயினரைத்\nதாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்\nகோயில் விளக்கும் குணத்தோரும் – தூயஅருள்\nஇன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்\nஅன்புடனே செய்தங் கமர்வாரும் – அன்புடனே\nஅண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ\nபுண்ணியமே நாளும் புரிவோரும் – புண்ணியமாம்\nதேனே அமுதே சிவமே சிவமேஎம்\nமானேஎன் றேத்தி மகிழ்வாரும் – வானான\nமன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்\nஅன்னேஎன் றுன்னி அமர்வோரும் – நன்னேயப்\nபண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்\nகண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் – உண்ரில்\nபண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி\nகண்டுகண்டு நாளும் களிப்போரும் – தொண்டடையும்\nபொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்\nசொற்பதிகம் கொண்டு துதிப்போரும் – சொற்பனத்தும்\nமாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு\nவாசகத்தை வாயால் மலர்வோரும் – வாசகத்தின்\nமன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு\nஇன்னிசைப்பா ஆதி இசைப்போரும் – மன்னிசைப்பின்\nநல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்\nசொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் – சொல்வாய்ந்த\nதாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்\nவேதாக மங்கள் விரிப்போரும் – வேதாந்தம்\nசேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று\nதேர்ந்தே சிவபூசை செய்வோரும் – ஆர்ந்தேத்தி\nநன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து\nமன்னும் சிவநேயம் வாய்ந���தோரும் – முன்அயன்றன்\nஅஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்\nஅஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் – அஞ்செனவே\nவிஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்\nசெஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் – வஞ்சம்செய்\nபொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை\nநைவே தனமாக்கும் நல்லோரும் – செய்வேலை\nநீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்\nஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் – வாடலறத்\nதூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்\nநேயம் நிகழ்த்தும் நெறியோரும் – மாயமுறு\nமானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்\nதானதுவாய் நிற்கும் தகையோரும் – வானமதில்\nவானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்\nதானங்கண் டாடும் தவத்தோரும் – மோனமொடு\nதாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்\nவாழ்சிவமும் கொண்டு வதிவோரும் – ஆழ்நிலைய\nவாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத\nகாரியங்க ளாதியெலாம் கண்டொழித்து – ஊர்இயங்கத்\nதஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்\nஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் – அஞ்செனுமோர்\nவாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்\nஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் – நீக்கிஅப்பால்\nமேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்\nதாவி வயங்குசுத்த தத்துவத்தில் – மேவிஅகன்\nறப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்\nடப்பால் பரவெளிகண் டப்பாலுக் – கப்பாலும்\nதீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்\nபாரா இருந்த படியிருந்து – பேராது\nகண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து\nகொண்டசிவ யோகியராம் கொற்றவரும் – அண்டரிய\nசத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர\nதத்துவத்தின் நிற்கும் தகவோரும் – அத்துவத்தில்\nதீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த\nயாதும் சமமா இருப்போரும் – கோதுபடக்\nகூறும் குறியும் குணமும் குலமுமடி\nஈறும் கடையும் இகந்தோரும் – வீறுகின்ற\nசேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த\nசாந்தி யுடனே சரிப்போரும் – சாந்திபெறத்\nதம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்\nசெம்மையுடன் வாழும் திறலோரும் – எம்மையினும்\nஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்\nநீராக நீந்தி நிலைத்தோரும் – சேராது\nதம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்\nசெம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் – மண்பொருள்போய்த்\nதாயர் எனமாதர் தம்மைய���ண்ணிப் பாலர்பித்தர்\nபேயரென நண்ணும் பெரியோரு – மீயதனின்\nஎய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க\nமெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் – மெய்ப்படவே\nயாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்\nசாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் – ஓவலின்றி\nவைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்\nசெய்திடினும் தன்மை திறம்பாரும் – மெய்வகையில்\nதேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்\nஏறா திழியா திருப்போரும் – மாறாது\nமோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர\nமானந்தா தீதத் தமர்ந்தோரும் – தாம்நந்தாச்\nசாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்\nசாதுக்க ளன்றியெவர் தாமறிவார் – நீதுக்கம்\nநீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்\nஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி – ஓங்குசிவ\nபஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக\nஎஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் – செஞ்சோதித்\nதாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை\nயாதொன்றும் நோக்கா தமைந்திடுக – தீதென்ற\nபாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/144-news/articles/manikkam/626-2012-02-02-172638", "date_download": "2020-02-22T17:12:04Z", "digest": "sha1:BJKEW26SK3UHNBPPHGVZQFTLESUULZDN", "length": 15770, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ..? -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ.. -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2\nமரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சது போலை, கடன்பட்டு கஸ்ட்டப்பட்டு வெளிநாட்டுக்கு வந்த எங்கட மக்களை ஏமாற்றி, பண மோசடி செய்து, வீடு மேல வீடு வாங்கி, தனக்குச் சொத்து சேர்த்து, தன்னை நம்பி வந்த மக்களை நடுறோட்டில விட்டிட்டு.. கள்ள வழியால் தப்பிவந்த ஒரு வழக்குரைஞரின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிஞ்ச விடயந்தானே பாருங்கோ.. கள்ள வழியால் தப்பிவந்த ஒரு வழக்குரைஞரின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிஞ்ச விடயந்தானே பாருங்கோ.. அவரைச் சட்டம் சும்மா விடேல்லை, தண்டனை முடிஞ்சு அவர் வெளியாலை வந்தாலும் தன்ரை நிறுவனத்தை இழந்ததாலை, அவரிப்ப தனது துணைவியோட சரவணபாபாச் சாமிக்கு சாமரம் வீசுவதுடன், அந்த ஜிலேபிச் சாமியின் கால்களைக��� கழுவி அந்த ஊத்தையைக் குடிக்கினம். அந்தச் சாமிக் கள்ளன் தனக்கான சொத்துக் குவிப்பதற்காக, இவர்களையும் சேர்த்துக்கொண்டதாலை ஆளாளுக்கு மாறிமாறி உதவியளைச் செய்து, அப்பாவி மக்களை பேக்காட்டி சொத்துச் சேர்க்கினம்.\nஇதிலை முக்கிய விசயம் என்னெண்டால்.., இந்தச் சாமி அடிக்கிற கொள்ளைச் சொத்திலும் இந்தக் குடும்பத்துக்கு பங்கு இருக்கிறதோ தெறியவில்லை. உந்தக் கொள்ளைக் கும்பலின்ரை சதிராட்டத்தை, ஐ.பி.சி.றேடியோவிலை இருந்து எத்தனையோ தமிழ் ரி.விக்கள் உந்த மானங்கெட்ட பணத்துக்கு விளம்பரம் காட்டி, தமிழ்ச் செய்தி மூலமாக, மற்ற மானமுள்ள தமிழரையும் அதே மானம் கெட்ட இடத்துக்கு போகச் சொல்லுகினம் பாருங்கோ.\nமற்றது என்னெண்டால், இந்தச் சாமியிட்டை அடிக்கடி போய்வரும் ஒருவரது மனைவி, தான் குளிச்சிட்டு வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தபோது.. அந்த வானில் நிலவு தெரியவில்லையாம்.. அந்த வானில் நிலவு தெரியவில்லையாம்.. ஆங்கே குருஜி சரவணபாபாவின் முகந்தான் தெரிஞ்சுதாம், எண்டு அந்தச் சாமியின்ரை பக்தருக்கு கதை விடுகிறா எண்டால் அதுக்குள்ளை என்னென்ன அடங்கியிருக்கு எண்டு நீங்கள் சரியாச் சிந்திச்சால்த்தான் பாருங்கோ புரியும்.\nஉண்மையிலை இந்தப் பெண் மனநல மருத்துவத்தைப் பெறுவதுதான் நல்லது. இந்தச் சாமி பல மாதங்களாக தனது சொந்த நாடான இந்தியாவுக்குப் போகமுடியாத நிலையிலுள்ளான். இவன் விரைவில் இங்கிலாந்தை விட்டு வெளியேறவேணும் பாருங்கோ. அதாலை இவன் கனடாவுக்கு போறதுக்கு முயற்சிக்கின்றான் பாருங்கோ. அங்கே வாழுகின்ற தமிழர்களுக்கும் தனது காமலீலைகளைக் காட்டிப் பணம் பறிக்க முயல்கின்றான் பாருங்கோ.\nஇவை ஒருபுறமிருக்க, இன்னுமோர் தமிழனான வழக்குரைஞன் (சட்டத்தரணி..) தனது வாடிக்கையாளனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்துள்ளான். ஏன்..) தனது வாடிக்கையாளனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்துள்ளான். ஏன்.. எதற்காக.. இந்த மனிதன் என்ற மாற்று உருவத்திலிருக்கும் இதுகள், பணம் பணமெண்டும் .., பாலியலெண்டும் .., சாமியளெண்டும் .., பசுத்தோல் போர்த்தவாறு அலையுறதெல்லாம் எதுக்காக..\nஉந்தச் சாமியளை கடவுளாக நம்புகிற மனிதர்களே.. தயவுசெய்து சிந்தியுங்கள். திருமணமாகிய பல இளம் பெண்களுக்கு அவர்களின் கணவன்மாரை விட்டு விலகுமாறும், அதன்பின்பு சாமியாகிய தானே அனைத்துக்கும் பொறுப்பு என்றும், இந்தச் சாமி சொல்லிய வகையில், இந்த ஜிலேபிச்சாமி (முன்னைநாள் மலையாள தேன்குழல் வியாபாரி) எல்லாமே செய்கின்றான்.\nஇந்தியாவில்.., சத்தியசாயி பாபா – நித்தியானந்தா – கல்கி குடும்பமென எத்தனையோ சாமிகளின் சுத்துமாத்துகளும், பாலியல் சமூகச் சீரழிவுகள் பற்றியெல்லாம் நீங்கள் அறியவில்லையா.. இந்தப் பாபா என்ற ஜிலேபிச்சாமி எதற்காக இந்தியாவுக்கு போகமுடியாதுள்ளான்.. இந்தப் பாபா என்ற ஜிலேபிச்சாமி எதற்காக இந்தியாவுக்கு போகமுடியாதுள்ளான்.. அதுகும் உங்களுக்குத் தெரியாதா..\nஅவனைப் புகைப்படமெடுத்து அதனை, போட்டோசொப் (PHOTOSHOP) போன்றவற்றைப் பாவித்து, கவர்ச்சி விளம்பரங்களை சிலர் வெளியிடுகின்றார்களே, அவை எதற்காக..\nஎனக்கு ஆபத்து வரும்போது மட்டும் நான் அழுகின்றேன். உதவிதேடி அலைகின்றேன். மற்றவரை காப்பாற்ற எனது மானம், மரியாதை என்னை தடுக்கின்றது. ஆனால் இதில் நாம் அப்படியல்ல. இந்தச் சாமி என்ற மனிதன் எமக்குப் பிரச்சினை இல்லை, அவன்மீது நீங்கள் கொண்டுள்ள மூடத்தனமும், உந்தச் சாமிகள் உங்களை ஆட்டிப்படைத்து தான் அனைத்தையுமே கொள்ளையடிக்கின்ற நிலமைக்குள், அப்பாவிகளான மக்கள் மாட்டுப்பட்டு சீரழிவதனை தடுப்பதே எமது உண்மையான நோக்கம்.\nஇதனையும் மீறி நீங்கள் பாபாவிடமும் இவனைப் போன்றவரிடமும் சுகம் பெற விரும்பினால்.. உந்த மனிதர்களை அறிவியலால் பரிசோதித்துப் பாருங்கள்.\nஇவனது படத்தினை வீட்டில் தூக்கிவைத்து அதனால் பூ விழுகிறது என்கின்றனர் சிலர். அந்தப் பூ ஏன் கீழ் நோக்கி விழவேண்டும்.. அதேன் மேலே ஆகாயத்தை நோக்கி பறந்து போகவில்வை..\nஇந்தச் சாமிக்கு ஒரு கிழமைக்கு பருப்புக் கறியும், சோறும் கொடுங்கள். எந்தக் காரணம் கொண்டும் இந்தச் சாமியானவனை ஒரு அடி நகரவிடாது மறியுங்கள். அதாவது மலசல கூடத்துக்கும், எந்த இடத்துக்கும் இவன் ஒரு அடிகூட நகரக் கூடாது. இவன் உண்மையான சாமியென்றால்.., ஒரு கிழமைக்கு மலசலம் கழிக்காமல் இருந்து காட்டட்டும்.\nஇவன் எதற்காக வீசாவுக்கு அலையவேண்டும்..\nஇவன் எதற்காக பாஸ்ப்போர்ட் வைத்திருக்கவேண்டும்..\nஇவன் எதற்காக பணத்துக்கும் பாலியலுக்கும் அலையவேண்டும்..\nஇவன் எதற்காக 160 கோடிக்கு மேல் சொத்துச் சேர்த்தான், எப்படிச் சேர்த்தான்..\nஇவன் எதற்காக இந்திய ஏழை மக்களை – குழந்தைகளைக் காட்டி உங்��ளிடம் பணம் சேர்க்கவேண்டும்..\nஇவன் எதற்காக இந்தியப் பத்திரிகைகளின் நிருபர்கள் மீது தாக்கவேண்டும்..\nஇவன் எதற்காக இந்தியாவுக்குப் போவதற்கு தயங்குகின்றான்..\nஇவன் இதுவரை உங்களை ஏமாற்றி உழைத்த பணம் இந்திய ரூபாவிற்கு கோடிக் கணக்கானது. அதில் ஒரு இருபத்தையாயிரம் ரூபாவை செலவழித்து ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தகம் குடுப்பதாக, உணவு வழங்குவதாக, அதற்காக ஏதேதோ பூசை செய்ததாக உங்களுக்குப் படம் காட்டுவான். அதாவது இந்தியாவில் என்னதான் செய்ய முடியாது.. அதுகும் இப்படியான தகிடதத்தக்காரரால் எல்லாமே முடியும். நீங்கள் கொஞ்சம் அப்பாவியாக இருந்தால்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2009/11/26/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:38:51Z", "digest": "sha1:CJT5JYRFLGJXMVO6DURGM7KBGS7H7MCS", "length": 72931, "nlines": 100, "source_domain": "solvanam.com", "title": "பயங்கரவாதத்தின் ரணங்கள் – 26/11 – சொல்வனம்", "raw_content": "\nபயங்கரவாதத்தின் ரணங்கள் – 26/11\nஹரி வெங்கட் நவம்பர் 26, 2009\n“நாம் உடனே கிளம்ப வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.”\n அந்த பாலத்தில் ஏதும் பிரச்சனையா என்ன\n”நகரின் பல இடங்களில் குண்டு வெடித்துள்ளது ஹரி”\n”ம். கிளம்பு. சீக்கிரம். நாம் வெகு தூரம் பயணிக்க வேண்டும்”\n“ஆம். அலுவல் எல்லாம் நாளை பார்த்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்படுங்கள்”, எங்கள் மேலாளர்.\nஎன் அலுவலகம் இருக்கும் பாந்தராவிலிருந்து வாஷி சென்றடைய குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும். பம்பாயிலிருந்து மும்பை செல்லும் தூரம். வெகு தூரம். பொதுவாக அலுவலகம் சென்று வர நாங்கள் ரயிலில் பயணிப்பதில்லை. மனித மிக்ஸியின் கோர நசுக்கலில் சிக்கிச் சுழல யார் தான் விரும்புவார் பேருந்து மட்டுமே. பேருந்தில் பயணிப்பதே வாழ்க்கை என்றும், உட்கார ஒரு இருக்கையை கைப்பற்றவதே வாழ்க்கையின் லட்சியம் என்று ஆகிவிட்டிருந்த காலம்.\n’குண்டு வெடித்தது ரயிலில் தானே, பேருந்திற்க்கு என்ன வந்தது’ சூழலின் தீவிரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், நண்பர்களின் அவசரத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு விரல் அழுத்தலில் கணிணியை பூட்டிவிட்டு, லிப்டை நோக்கி விரைந்தோம். லிப்டில் இருந்த அனைவரின் முகத்தி���ும் பீதி. ஒருவரும் பேசவில்லை. அலுவலகத்தை விட்டு வெளியேறி முக்கிய சாலைக்கு வந்தோம். பரபரப்பின் மொத்த வடிவமும் நகரத்தின் ஒவ்வொரு அணுவிலும் குடிபுகுந்ததை சட்டென என்னால் உணர முடிந்தது. நகரமே தலை தெறிக்க ஓடியது. தங்களை குடும்பங்களை சுமந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளும், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் பேருந்துகளும், டாக்ஸிகளுமாக நகரம் மொத்தமும் ஜுர வேகத்தில் இயங்கியது.\nவாஷிக்கான பேருந்தை எதிர்நோக்கி நின்றிருந்தோம். வழக்கத்தைவிட குறைந்த இடைவெளியில் வாஷி செல்லும் பல பேருந்துகளை காண முடிந்தது. ஆனால் எதிலும் இடமில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்தது ரயிலில். மும்பை புறநகர் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பேருந்துகளையும், பிற வாகனங்கள் மூலமாகவே அந்நகரம் இயங்கியது. மொத்த நகரமும் பயத்தின் குறுகிய சந்தினுள் சிக்கி வெளியேற எத்தனித்து கொண்டிருந்தது.\nடேன் ரீட்(Dan Reed) குறித்துப் பேச வேண்டியது அவசியம். மத அடிப்படைவாத பயங்கரவாதம் எந்த அளவிற்கு உலக நடப்புகளில் நீக்கமற படிந்துவிட்டதோ, அதே அளவு தாக்கத்தை தன் ஆவணப்படங்கள் மூலமாக நிகழ்த்தி வருபவர். இவர் இதுவரை இரண்டு ஆவணப்படங்களை தொகுத்துள்ளார். ஒன்று, “மாஸ்கோவில் பயங்கரவாதம்”(Terror in Moscow). 2003-ஆம் ஆண்டு மாஸ்கோ நகர நாடக அரங்கில் புகுந்து, செசெனிய விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்லும் மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், நாடக அரங்கில் கூடியிருந்த 800-க்கும் அதிகமான பார்வையாளர்களைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்ட நிகழ்வை பற்றியது. இரண்டாவது, ”மும்பையில் பயங்கரவாதம்”(Terror in Mumbai). 26/11 என்று குறிப்பிடப்படும், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு நோக்கத்தால் உந்தப்படும் மத அடிப்படைவாதம் இந்தியா மீது தொடுத்த குறும்போர் குறித்தது. சென்ற வாரத்தில் இந்த இரண்டு ஆவணப்படங்களையும் பார்க்க நேர்ந்தது.\n800-க்கும் அதிகமான பார்வையாளர்கள் கூடியிருக்கும் மாஸ்கோவின் ஒரு நாடக அரங்கில் ”Nord-Ost” எனும் நாடகம் நடைபெற்றது. நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் மேடைகளில் முகத்தை மறைத்துபடி தங்கள் துப்பாக்கிகளுடன் தோன்றியவர்களையும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக எண்ணினர் குழுமியிருந்த பார்வையாளர்கள் அனைவரும். தங்கள் பிணைகைதிகளாக சிக்கிக் கொண்டதையும், தங்களுக்கு நேர���்போகும் பயங்கரத்தையும் அங்கு இருந்த பலரும் வெகு நேரம் கழித்தே உணர்ந்தனர். “மாஸ்கோவில் பயங்கரவாதம்”[1] எனும் ஆவணப்படத்தில் பயங்கரவாதிகள் குறித்து விவரிக்கப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாதக் குழுவில் இருந்த பெண்களின் நிலை குறித்து பேசப்படும் இடம் முக்கியமானது. அந்த குழுவின் ஆண்கள் எந்த நிலையிலும் தப்பி செல்லக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஆண்களின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்பட வேண்டும். அக்குழுத் தலைவன் ஆணைக்காக அவர்கள் உடலில் பிணைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் எந்நேரமும் வெடித்து பிற மனிதர்களையும், அவர்களோடே சேர்த்துச் சிதைக்க தயாராகக் காத்திருக்கின்றன. இரண்டு தினங்களாகத் தொடரும் இந்த பிணை நாடகம், ரஷ்ய ராணுவத்தின் திடீர் தாக்குதலால் முடிவிற்க்கு வருகிறது. ஆனால் அரங்கினுள் செலுத்தப்பட்ட ரசாயன வாயுவால் தீவிரவாதிகள் உட்பட 129 பிணையாளிகளும் இறக்கின்றனர். பிணைக் கைதியாகச் சிக்கி பின் விடுதலையான ஒரு பெண் சொல்கிறாள், “அந்த குழுவின் ஒவ்வொரு பெண்ணும் யாரோ ஒரு இறந்த செசனியனின் விதவை. அவர்கள் யாரும் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யவில்லை. அவர்கள் துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாவும் வெளியேறவில்லை. ஆனாலும் அவர்கள் பல ரஷ்யப் பெண்களை விதவைகளாக்கிவிட்டனர். அவர்கள் எண்ணம் நிறைவேறிவிட்டது”.\n“மும்பையில் பயங்கரவாதம்”[2] எனும் ஆவணப்படமும் முக்கியமானது. லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான மும்பை நகரத்தின் பீதியையும், சோகத்தையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது இந்த ஆவணப்படம். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்த சுற்று முட்டத் தொலைக்காட்சிக் காமெராக்களால் (CCTV) பதிவு செய்யப்பட்ட காட்சிகள், இந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களின் செவ்வி, பயங்கரவாதிகளுக்கும் அவர்களை வழிநடத்தியவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் இவற்றின் மூலமாக இக்கொடூரத்தின் அனைத்து பரிமாணங்களையும் நம் கண்முன் விரிக்கிறது.\n”ஹோட்டல் அறைகளில் உள்ள பொருள்களை தீயிட்டு கொளுத்துங்கள். மக்கள் பீதியடைவார்கள்”. ஆணை கேட்கிறது.\n“வெடிகுண்டுகளை உபயோகிப்பதில் என்ன சிரமம் இருந்துவிட போ��ிறது அந்த கொக்கியை சாதாரணமாக இழுத்து தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான்”.\n“ஒரு யூதனைக் கொல்வது 50 யூதரல்லாதோரைக் கொல்வதற்கு சமம்”.\n”மதத்தால் விதிக்கப்பட்ட பணி” என்றும், “எதிரிகளின் மனதில் பயத்தை விதைத்து, அளவிலா இன்பங்களை அளிக்கும் சொர்க்கத்திற்கு”ச் செல்லலாம் எனும் போதனைகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் இவர்கள், ஒரு யூதத் தம்பதியை தங்கள் தலைவனின் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து, பின் அவர்களை சுட்டு கொல்கின்றனர். இச்செயலுக்காக அவர்களை பாராட்டும் தலைவனின் வார்த்தைகளை இறைவனுக்கு நன்றி கூறி ஏற்றுக் கொள்கின்றனர்.\nஇந்த இரண்டு படங்களும், காலம் மற்றும் இடம் தவிர்த்து, பல விஷயங்களில் ஒத்துப் போகின்றன. நிகழ்வின் சூழலை ரத்தமும் சதையுமாக பார்வையாளர் முன் விரிக்கின்றன. பயங்கரவாதிகளின் மனநிலையையும், அவர்களால் பாதிக்கப்படும் சாதாரணனின் மனநிலையையும் ஒரு சேரக் காட்டியவாறே இவை பயணிக்கின்றன. மனிதத்திற்க்கும் கொடூரத்திற்க்கும் இடையிலான ஏதோ ஒரு புள்ளியில் நின்று மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன. தான் பார்த்ததை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றன. மக்களுக்கு எந்த செய்தியையும் தனியே உருவாக்கி அளிக்கும் நோக்கம் இவற்றிற்கு இல்லை. உள்ளது உள்ளபடி. அவ்வளவே. ஆனால் இந்த பதிவுகள் பல நிதர்சனங்களை நமக்கு உணர்த்துகின்றன. வெகுஜன ஊடகங்களால் வழங்க முடியாத தகவல்களையும், அச்சூழலின் நெருக்கத்தையும் நமக்கு அளிக்கின்றன. அதன் தன்னடக்கத்தாலும், அது தெரிவிக்கும் தகவல்கள் வழி ந்மக்குக் கிட்டும் அறிதலாலும், டேன் ரீடின் இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.\n26/11 எனக் குறிப்பிடப்படும் அந்த பயங்கரவாதப் போர் இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டு ஓராண்டு முடியும் இத்தருணத்தில் உலகளவிலும், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அந்நிகழ்வின் பாதிப்பு குறித்து பேச வேண்டியது அவசியம். இந்தத் தாக்குதல் இந்திய சமூகத்தின் தனி ஒரு மனிதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. நமது அரசு அமைப்புகளின் தடித்தனத்தையும், தவறுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. கூடவே நம் சமூகத்து குறைபாடுகளையும்.\nமுதலில் இந்திய உளவுத்துறையிடம் தாக்குதல் குறித்த எத்தகைய தகவலும் இல்லை எனும் வாதமே தாக்��ுதலை தடுக்க முடியாமல் போனதன் காரணமாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதலைத் தொடர்ந்த மாதங்களில் இந்திய அன்னியப் பிரதேச உளவுத்துறையான ரா-வின்(RAW) முன்னாள் இயக்குநர் ஒருவர் வெளியிட்ட தகவல்கள் இந்த கூற்றை முற்றிலும் பொய்யென வெளிக்காட்டியன. இந்தியா மோசமான ஒரு தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய சாத்தியங்களை உளவுத்துறை அறிந்திருந்தது என்றும், அத்தகவல்களே இந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்கப் போதுமானதாக இருந்தன என்று கூறுகிறார். அவர் கூற்றின்படி, செப்டம்பர் மாத மத்தியில், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா-வின் பல்வேறு பயங்கரவாதிகளிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் ரா-வால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த உரையாடல்களில் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்களையும், இந்தியாவிற்க்கு நுழைய அவர்கள் வகுத்த திட்டங்களையும் அறிந்து கொள்ளப் போதுமான தகவல்கள் இருந்ததாக அவர் கூறுகிறார். மேலும், நவம்பர் 19-ஆம் தேதி உளவுத்துறையால் பதிவுசெய்யப்பட்ட ஒரு உரையாடலில், பயங்கரவாதிகள் இந்தியாவிற்க்கு இரவு 9 மணியிலிருந்து 11 மணிக்குள் நுழையத் திட்டமிட்டிருப்பதையும் அறிய முடிந்தது என்றும் கூறுகிறார். பயங்கரவாதிகள் கடல் மூலமாக நுழையும் திட்டத்தையும் அறிந்து, இந்திய கப்பல் ராணுவத்தின் ஒரு படகு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார். இந்த கூற்றுகளை எல்லாம் இந்திய அரசாங்கம் மறுத்தது. தாக்குதலுக்குப் பின்தொடர்ந்த விசாரணைகளில் குற்றவாளிகள் அனைவரும் கண்டறியப் பட்டுவிட்டதாகவும் அறிவித்தது. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு (எஃப்.பி.ஐ) நிறுவனத்தின் விசாரணைகள் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட டேவிட் ஹெட்லி எனப்படும் தாவூத் சய்யத் கிலானி(Daood Sayed Gilani) மற்றும் தஹாவுர் ஹுசைன் ராணா(Tahawwur Hussain Rana) ஆகிய இருவரைக் குறித்த தகவலைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்திய அரசாங்கத்திற்க்கு மேலும் தர்மசங்கடத்தை அளிப்பவையாக இவை உள்ளன.\n1962-ன் சீனப்போர் துவங்கி, 1999-ன் கார்கில் வரை இந்திய உளவுத்துறையின் செயல்பாடுகள் மிகவும் கவலைக்குறியதாக இருந்து வந்திருக்கின்றன. பல சமயங்களில் இந்திய உளவுத்துறையின் முற்றிலும் முடங்கிய செயலின்மை அப்பட்டமாக வெளிபட்டிருக்கிறது. ஆனால், எந்தக் காலகட��டத்திலும், எந்த அரசாங்கத்தாலும், இந்திய உளவுத்துறையின் இக்குறைபாடுகளை நீக்கப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. அதற்கான விலையை தேசம் பல்லாயிரக் கணக்கான மக்களின் ரத்தத்தில் வடிக்கிறது. மதப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளும் (அமெரிக்கா/ஸ்பெயின்/இந்தோநேசியா/பிரிட்டன்) தாங்கள் எதிர்கொண்ட மோசமான தாக்குதல்களைத் தொடர்ந்து, சுதந்திரமான, விரிவான ஆய்வுகளை நடத்தி, தமது பாதுகாப்பு நிறுவனங்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து, தம்மைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. மேற்கொண்டு எந்தவித தாக்குதலுக்கும் ஆளாகாமல் தன்னை தற்காத்து கொண்டு வருகின்றன. ஆனால் பயங்கரவாதத்தின் கோரமான முகத்தை பலமுறை தரிசித்த இந்திய அரசோ, அதன் நிறுவனங்களோ, தமக்குள்ளேயோ, பொது அரங்கிலோ, இதுவரை எந்த வெளிப்படையான சுய-விமர்சனத்திற்க்கும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, தம் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள முயலவில்லை. மகாராஷ்டர காவல் துறையின் செயல்பாடுகளை ஆராய்ந்த ராம் பிரதான் அறிக்கையும் இன்னும் மக்களை சென்றடையவில்லை.\n26/11 நிகழ்வை தொடர்ந்து, இந்திய அரசாங்கமும், மகாராஷ்டர அரசாங்கமும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையின் மூலம் தங்கள் அமைப்பின் செயல்பாடுகளை மீள்-நோக்க முயன்றிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டுரை எழுதப்படும் இந்த தருணம் வரை, அத்தகைய எந்த ஒரு முயற்சியும் மேற் கொள்ளப் படவில்லை என்பது மிகவும் வருத்தத்துடன் சொல்லப் படவேண்டி இருக்கிறது.\n26/11 நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பி தங்கள் அலைவரிசைகளின் டி.ஆர்.பி தரவரிசையை அதிகரித்துக் கொண்ட சர்தேசாய்களும், பர்கா தத்களும், அடுத்த சில தினங்களிலேயே, மும்பை பழைய நிலைமைக்கு மீண்டு விட்டதாகவும், இது மும்பைவாசிகளின் அச்சமற்ற தன்மையை காட்டுவதாகவும் பிதற்றியதை பார்த்து என்னால் சிரிக்க மட்டுமே முடிந்தது.\n2006-ன் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்த அடுத்த நாள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அனைத்து பேருந்திலும் மக்கள் கூட்டம். பேருந்தில் நுழைந்து தங்களுக்கான இருக்கைகளை கைப்பற்றியவுடன், அருகிலிருக்கும் பயணியிடம் வழக்கமாக நடைபெறும் சம்பிரதாய நல விசாரிப்புகள் கூட அன்று இருக்கவில்லை. அனைவரின் முகத்திலும் கவல�� மட்டுமே குடிகொண்டிருந்தது. இந்த மக்கள் கூட்டம் தங்கள் அச்சத்தை துறந்து தங்கள் அன்றைய தினத்தை துவங்கவில்லை. மாறாக, வேறு வழியின்றி, இந்த கொடூரங்களையும் ஏற்றுக் கொள்ளப் பழகியிருந்தனர் என்பதே உண்மை.\nஒரு சமூகத்தின் எந்த ஒரு பெரும் வீழ்ச்சியிலும் அப்பட்டமாக பாதிக்க படக்கூடியது எந்த நிர்வாக அமைப்பும், அதன் நிர்வாகிகளும் அல்ல. ஒரு பெரு வீழ்ச்சியை தொடர்ந்து, அவ் வீழ்ச்சியின் காரணகர்த்தாக்களுக்கு தங்களின் எண்ணம் நிறைவேறும் மகிழ்ச்சியும், அடுத்த பெரு வீழ்ச்சிக்கான திட்டத்தை தயாரிக்கும் மனோவலுவும் கிட்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தின் நிர்வாக அமைப்பு, தன் எதிர் அமைப்புடனான சமரசத்தை எப்படியேனும் அடைந்து விடுகின்றன, அன்றியும் தம் இருப்பு மறுபடி நிலைக்கு வந்ததைக் குறித்து ஆசுவாசம் அடைந்து பழைய மெத்தனத்திற்கும், தடித்தனத்திற்கும் திரும்புகின்றன. தற்காலிகமாக மக்களைப் பொங்கி எழாமல் தடுக்கப் பொய்களை அள்ளி வீசுகின்றன. ஏதோ கடும் நடவடிக்கைகள் எடுத்து ஆபத்தை நிரந்தரமாகத் தடுக்கப் போவதாக நாட்கம் ஆடுகின்றன. ஆபத்து, பெரும் நஷ்டம் என்று எல்லாம் அலறி, அதே நேரம் நம் காவலர்களின் இருப்பிடங்களை அன்னியக் கொலைகாரர்களுக்குக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற அடிப்படை அறிவோ, பயமோ, பொறுப்புணர்வோ இல்லாது பரபரப்பை விற்றுக் காசு தேடிய சர்தேசாய்களும், பர்கா தத்துகளும் இந்த அரசின் கேவலமான செயல் முறைகளுக்கு ஜால்ரா வாசித்து, மேலும் இந்திய பாதுகாப்பு முயற்சிகளை முடக்கி வைக்கும் அவல நடவடிக்கைகளில் கவனமாக இறங்குகின்றனர்.\nஆனால் இச்சமூகத்தின் மக்கள் மட்டும் தோற்றபடியே இருக்கின்றனர். வரலாற்றின் பக்கங்களில் நாம் தரிசிக்கும் கொடூரமான உண்மை இது. ஒரு வருடத்து முந்தைய 26/11 எனும் இந்நிகழ்வு ஒரு தனிமனிதனிடம் மிகப்பெரும் அச்சத்தையும், தன் நிகழ்கால இருப்பு மற்றும் எதிர்காலம் குறித்த பெரும் சந்தேகத்தையும் பீதியையும் உருவாக்கியிருக்கிறது. நாடெங்கிலும் இந்திய தேசம் என்ற அடையாளத்துக்கும் சரி, அதன் குடிமக்கள் என்ற தமக்கும் பேராபத்து சூழ்ந்திருக்கிறது, இந்த ஆபத்தை ஒழிக்கவோ, விலக்கவோ வேண்டிய செயல்திறமற்ற மக்களாகவும், நாடாகவும் ஆகிப் போனோம் என்ற கிலேசம் பரவலாகித்தான் இருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன் மீண்டும�� மும்பை சென்றிருந்தேன். மும்பையின் முக்கியமான சில இடங்களையும், அரபிக் கடலில் படகுப் பயணத்தையும் அனுபவத்துவிட்டு, “இந்தியாவின் நுழைவாயிலில்” நின்று தாஜ் மற்றும் டிரைடண்ட் கட்டிடங்களை பார்த்தவாறு நின்றிருந்தேன். அருகில் இருந்த ஒருவர் சொன்னார்,\n“இப்ப நினைச்சாலும் மனசு பதறது”.\n1. “Terror in Moscow” ஆவணப்படத்தை இந்த இணைப்பில் உள்ள Torrent-ஐ பயன்படுத்தி தரவிறக்கி கொள்ளலாம்\n2. “Terror in Mumbai” ஆவணப்படத்தை இந்த இணைப்பில் பார்க்க முடியும். இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ள இந்த Torrent-ஐ உபயோகிக்கலாம்.\nPrevious Previous post: தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்\nNext Next post: பனிச்சறுக்குப் பயணம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்பட���்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செ��ிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி ��ெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்��ோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-22T17:14:30Z", "digest": "sha1:Z2E7ZTDCJLOBSVI7GCCMSIJWGWVIZI2K", "length": 4485, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விவஸ்தை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விவஸ்தை யின் அர்த்தம்\n(பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு இணைந்து அல்லது எதிர்மறைத் தொனியில்) வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளும் அறிவும் பக்குவமும்.\n‘யாரிடம் என்ன பேசுவது என்று ஒரு விவஸ்தையே கிடையாதா உனக்கு\n‘கடன் தர மறுத்தவரிடம் விவஸ்தை கெட்டுப்போய் மீண்டும் கடன் கேட்க வேண்டுமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-02-22T17:26:56Z", "digest": "sha1:DZHZ63Z2LDMYIP25GDH4QEHDK5C74IXA", "length": 5344, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலட்சுமணப் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலட்சுமணப் பிள்ளை (1865 - 1950) தமிழ்த் தியாகராசர் எனப்பட்டவர். இந்தியாவின் தமிழகத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். இவர் இயற்றிய பாடல்களை பக்திப்பாடல்கள், அறநெறிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், புகழுரைப் பாடல்கள் எனப் பிரிக்கலாம். சுமார் 80 இராகங்களை இவரது பாடல்களில் காணலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2012, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-22T16:06:58Z", "digest": "sha1:ABAEARCVJEEMM2IRGK6YYXKMGETV5JZN", "length": 7634, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/சிரிப்பு - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422006அறிவுக் கனிகள் — சிரிப்புபொ. திருகூடசுந்தரம்\n625.எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது.\n626.அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும்.\n627.எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்.\n628.வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே.\n629.ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும்.\n630.மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும்.\n631.உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.\n633.சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும்.\n634.மூடன் அதிகமாகச் சிரிப��பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான்.\n635.சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது.\n636. நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான்.\n637.நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான்.\n638.அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2019, 15:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/gavaskar-supports-dinesh-karthik-as-reserve-opener-world-cup-2019-012927.html", "date_download": "2020-02-22T17:35:37Z", "digest": "sha1:FJZDPEBRXVUJT3FB7XBF6YT5ZLMKXVJ3", "length": 17379, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் வேணாம்.. தினேஷ் கார்த்திக் தான் சரியான ஆள்.. கவாஸ்கர் ஏன் இப்படி சொன்னாரு? | Gavaskar supports Dinesh Karthik as reserve opener in World Cup 2019 - myKhel Tamil", "raw_content": "\n» ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் வேணாம்.. தினேஷ் கார்த்திக் தான் சரியான ஆள்.. கவாஸ்கர் ஏன் இப்படி சொன்னாரு\nரிஷப் பண்ட், ஷுப்மன் கில் வேணாம்.. தினேஷ் கார்த்திக் தான் சரியான ஆள்.. கவாஸ்கர் ஏன் இப்படி சொன்னாரு\n தினேஷ் சரியான ஆள்: கவாஸ்கர் கருத்து- வீடியோ\nமும்பை : இந்திய அணியில் முக்கிய வீரராக மாறி இருக்கும் தினேஷ் கார்த்திக்கை மாற்று துவக்க வீரராக பயன்படுத்த வேண்டும் என கூறி உள்ளார் கவாஸ்கர்.\nஇந்திய அணியில் ராகுல் அல்லது ஷுப்மன் கில் மாற்று துவக்க வீரர்களாக இருப்பார்களா என்ற பேச்சு இருக்கும் நிலையில் கவாஸ்கர் புதிய கோணத்தில் யோசனை தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் நிரந்தர துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, தவான் இருக்கின்றனர். இவர்கள் உலகக்கோப்பையில் ஆட உள்ளது உறுதி. ஆனாலும், இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும், இவர்களுக்கு மாற்றாக எந்த வீரரை ஆட வைப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.\nராகுல் மாற்று துவக்க வீரராக அணியில் இருந்தார். ஆனால், அவர் பேட்டிங்கில் நீண்ட காலமாக பார்ம் அவுட் ஆகி இருந்தார். மேலும், பண்டியாவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் தடைய���ல் இருந்து மீண்டார்.\nதடையால் ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர்களில் வாய்ப்பை இழந்த அவர், தடை நீக்கத்திற்குப் பின் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. தற்போது இந்தியா ஏ அணியில் ஆடி வரும் ராகுல் மூன்று போட்டிகளில் 55 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், ராகுல் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற இப்போதைக்கு வாய்ப்பில்லை.\nஅதே சமயம், அவருக்கு மாற்றாக அணியில் பயங்கர பில்ட்-அப்புடன் இடம் பெற்ற 19 வயது இளம் வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் இரண்டு போட்டிகளில் 13 மற்றும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அனுபவம் குறைந்த இவரை துவக்க வீரராக ஆட வைப்பது அணிக்கு பயன்படுமா என்பது சந்தேகம் தான்.\nரிஷப் பண்ட் ஆட வேண்டும்\nஇந்நிலையில் தான், கவாஸ்கர் தினேஷ் கார்த்திக்கை துவக்க வீரராக பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். அப்படி ரிஷப் பண்ட் அணியில் சேர்ந்தால், தினேஷ் கார்த்திக்கின் இடம் பாதிக்கப்படும்.\nதினேஷ் கார்த்திக் துவக்க வீரரா\nஎனவே, தினேஷ் கார்த்திக் மாற்று துவக்க வீரராக செயல்படலாம் என கூறியுள்ளார் கவாஸ்கர். தினேஷ் கார்த்திக் தற்போது ஃபினிஷர் என்ற அந்தஸ்தில் அணியில் இருக்கிறார். அவரை துவக்க வீரராக ஆட வைப்பது சரியாக இருக்குமா\nஅதே சமயம் ரிஷப் பண்ட் துவக்க வீரராக ஐபிஎல்-இல் ஆடியுள்ளார். மேலும் ரிஷப் பண்ட் அதிரடி வீரர். அவரை மாற்று துவக்க வீரராக வைத்துக் கொள்வது சிறப்பாக அமையும். ஆனால், கவாஸ்கர் ஏன் தினேஷ் கார்த்திக்கை துவக்க வீரராக வைத்துக் கொள்ளலாம் என கூறினார்\nதினேஷ் கார்த்திக் தான் வேணும்.. என்ன வேணா பண்ணுவோம்.. அடம்பிடிக்கும் கொல்கத்தா\n பிடிச்சு டீம்ல போடுங்க.. இளம் தமிழக வீரருக்கு திடீர் மவுசு\nரன் அடித்தும் டீமில் இடமில்லை.. சின்னத்தம்பிக்கு மீண்டும் வாய்ப்பு.. ஏமாந்து போன தமிழக வீரர்\nடீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nதவறு செய்துவிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்.. பிசிசிஐ சொன்ன ஒரு வரி பதில்\nஎல்லா சர்ச்சைக்கும் அவர்தான் காரணம்.. இனிமே பண்ணமாட்டேன் மன்னிப்பு கடிதம் எழுதிய தினேஷ் கார்த்திக்\n போட்டோவால் வெடித்த சர்ச்சை.. பிசிசிஐயிடம் சி��்கிய தினேஷ் கார்த்திக்\nரொம்ப தப்பாச்சே.. தினேஷ் கார்த்திக்குக்கு அங்க என்ன வேலை பிசிசிஐ அனுமதி இருக்கா\nதோனி புயலில் கரைந்து போனவர்… கை கொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.. கை கொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.. இனி இவர் தான் கேப்டன்\nதினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nஉலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nசொதப்பிய தினேஷ் கார்த்திக்.. இனி வாய்ப்பே கிடையாது.. அந்த இளம் வீரருக்கு தான் வாய்ப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/nikki-galrani-reduces-her-weight/", "date_download": "2020-02-22T16:56:18Z", "digest": "sha1:W7MGQP5KADNVZYJEG6DYV7CB2Y3IWISV", "length": 10523, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "உடல் எடையை குறைத்த நிக்கி கல்ராணி! - இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. புகைப்படங்கள் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News உடல் எடையை குறைத்த நிக்கி கல்ராணி – இப்போ எப்படி இருக்காரு பாருங்��.. புகைப்படங்கள்\nஉடல் எடையை குறைத்த நிக்கி கல்ராணி – இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி இந்த வருடம் நடித்த அனைத்து படங்களும் பிளாப் தான். அடுத்து அவர் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன.\nஇந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி உடல் எடையை சற்று குறைத்துள்ளார். அவர் எடுத்த சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளது.\nஇணையத்தில் வைரலாகும் அந்த போட்டோக்கள் இதோ..\nPrevious articleரீமேக் படம் இயக்கும் இயக்குனர் லிங்குசாமி\nNext articleஉடல் பருமன் குறித்த கிண்டல்களுக்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த சமீரா\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nஇந்திய கிரிக்கெட் வீராங்கனை பயோபிக்கில் டாப்சி\nஇந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழக்கை வரலாறுகள் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு குறித்து...\nசேலை கட்டிய சாக்ஷி அகர்வால்\nநடிகை சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு...\nதயவு செஞ்சு நீங்கல்லாம் படம் பார்க்காதீங்க – மிஷ்கின்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் தலைப்பும் டீசர், டிரைலர்களும் இது எப்படிப்பட்ட படம் என்பதை உணர்த்துகிறது. இப்படம் பற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://barathjobs.com/national-institute-of-millet-research/", "date_download": "2020-02-22T15:04:25Z", "digest": "sha1:6WZTKJK3GCVYWIRWXL75NNUJ2FKMKTWP", "length": 10284, "nlines": 201, "source_domain": "barathjobs.com", "title": "தேசிய கல்வி நிலையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome வேலைவாய்ப்பு வாக் இன் இண்டர்வியூ தேசிய கல்வி நிலையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்\nதேசிய கல்வி நிலையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்\nநிறுவனத்தின் பெயர்: இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மில்லட் ரிசர்ச் செண்டர்\nபதவியின் பெயர் : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, யங் புரபஷனல் அண்ட் ஃபீல்ட் அஸிஸ்டெண்ட்\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 10\nஊதிய விகிதம் : ரூ.18000 – 25000\nகல்வித்தகுதி : 12ஆம் வகுப்பு, எம்.எஸ்சி.,\nவயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம்\nபணிபுரியப்போகும் இடம் : ஹைதராபாத்\nவிண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை\nநேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : ஜூன் 10 மற்றும் 11\nPrevious articleஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 84 ஆஃபீசர் பணியிடங்கள்\nNext articleஉயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் 1028 காலியிடங்கள்\nஅன்னை தெரசா பிறந்த தினம் – ஆகஸ்ட் 26\nஆயுதப்படை காவ���் பிரிவில் 159 காலியிடங்கள்\n3864 முது நிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nவேலூரில் உள்ள கே.பி.ஓ. நிறுவனத்தில் 200 காலியிடங்கள்\nஆல்செக் நிறுவனத்தில் வாக் இன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theeppori.com/?p=548", "date_download": "2020-02-22T16:42:30Z", "digest": "sha1:MQ4IENCYRKSKF6ZTG6EGLH3EANWG7Z6M", "length": 7469, "nlines": 99, "source_domain": "theeppori.com", "title": "கல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nகல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது\n30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கல்முனை பிரதேச தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தினர்\nநேற்று(23) பதுளை வின்சென்ட் டேஸ் மைதானத்தில்\nகாலி மாவட்ட இளைஞர் அணியுடன் மோதி\nஇறுதிப்போட்டி அடுத்த மாதம் மாத்தறையில் நடைபெற இருக்கும் தேசிய விளையாட்டு போட்டியில் நடைபெறவுள்ளது\nமேலும் 30 வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்டபோட்டியில் அம்பாறை மாவட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.கடந்த 2016 ஆண்டு அம்பாறை மாவட்ட இளைஞர் அணி மூன்றாம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்\nகல்முனை முதல்வரினால் 6 வீதிகள் புனரமைக்கும் பணிகள் பாண்டிருப்பில் ஆரம்பம்.\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nசாய்ந்தமருது நகரசபை பிரக���னமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே...\nமலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி\nஅம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019...\nகல்முனை வடக்கு செயலகம் தரம் உயர்த்துவதில்நற்செய்தி கிடைத்துள்ளது -கருணா தெரிவிப்பு \nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sog-pump.com/ta/news_catalog/pump-technology/", "date_download": "2020-02-22T15:34:32Z", "digest": "sha1:7LVLTUDA5JTN3V6Z4XGBFM7QFXPW2CIS", "length": 9339, "nlines": 182, "source_domain": "www.sog-pump.com", "title": "பம்ப் தொழில்நுட்ப தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா பம்ப் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஎஃகு பலகட்ட மையவிலக்கு குழாய்க்கென்று நிறுவல் குறிப்புகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பல்நிலை மையவிலக்கு பம்ப்பிற்கான இசைச் நிறுவல் குறிப்புகள்: எஃகு பலகட்ட மையவிலக்கு பம்ப் நிறுவல் தொழில்நுட்பத்திலிருந்து 1., உறிஞ்சும் குழாய் ஒரு கண்டிப்பான முத்திரை நிலையில், குழாய் கசிவு அல்லது கசிவு முடியாது, இல்லையெனில் அது நீர் நான் இருக்கும் வெற்றிட பட்டம் அழித்துவிடும் தேவைப்படுகிறது ...\nமையவிலக்கு பம்ப் சோதனை வழி என்ன\nபொதுவாக, மையவிலக்கு பம்ப் டெஸ்ட் வகை டெஸ்ட் மற்றும் தொழிற்சாலை டெஸ்ட் சேர்க்கவும்: மையவிலக்கு பம்ப் சோதனை ─ வகை பரிசோதனை வகை சோதனை அடங்கும்: சோதனை, செயல்திறன் சோதனையின் மற்றும் captivation சோதனை மற்றும் சத்தம் அதிர்வு சோதனை, முதலியன செயல்படு: வேகமாக ஓடுதல் சோதனை சோதனை இயங்கும் போது, பார்க்க வேண்டும் பம்ப் வெப்பநிலை உயர்வு ...\nமையவிலக்கு பம்ப் பராமரிப்பு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பிரிக்கப்பட்டுள்ளது, மற்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை சேர்க்கப்படும்\nமையவிலக்கு பம்ப் பராமரிப்பு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பிரிக்கப்பட்டுள்ளது, ம��்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை சேர்க்கப்படும் பின்வருமாறு மையவிலக்கு பம்ப் நிலை 1 பராமரிப்பு உள்ளடக்கங்களை: 1) பேக்கிங், குறுகிய சுரப்பி நடுநிலையான அல்ல என்பதை உறுதி செய்ய பார்க்கலாம், எந்த உடைகள் மற்றும் கசிவு சூப்பர் காலர் உள்ளது; 2) உள்ளது என்பதை சரிபார்க்க ...\n குழாய்கள் பின்வரும் நிலைமை உடனடியாக நிறுத்த வேண்டும் வேண்டும்\n(1) பம்ப் \"பின்வரும் புள்ளிகள் பம்ப் நிறுத்த வேண்டும் எந்த கண்டால்\" நீர் கசிவு வேண்டும்; (2) இறைப்பிகளின் மோட்டார் புகைபோக்கிகள் அல்லது தீ பிடித்து போது; (3) பம்ப் அசாதாரண ஒலி வேண்டும்; (4) தாங்கி வெப்பநிலை உயரும் அப் போது மிக வேகமாக அல்லது புகைபோக்கிகள்; (5) பம்ப் வலுவான அதிர்வு போது;\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-saarathy/", "date_download": "2020-02-22T17:51:31Z", "digest": "sha1:WINZQZJN4U5JCO5YB3TI6BJ3GSQ7QK53", "length": 6805, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director saarathy", "raw_content": "\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘காவியன்’ திரைப்படம்\nநடிகர் ஷாம் தற்போது ‘2M cinemas’ K.V. சபரீஷ் தயாரிப்பில்,...\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/navagraha-pariharam-tamil/", "date_download": "2020-02-22T15:54:43Z", "digest": "sha1:LFYQMH5N7T3C5DQQT7BY7VI5S6M5XVYH", "length": 12714, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "நவகிரக தோஷ பரிகாரம் | Navagraha pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நவகிரக தோஷம் நீங்க பரிகாரம்\nநவகிரக தோஷம் நீங்க பரிகாரம்\nவானியல் மற்றும் ஜோதிட சாத்திரத்தில் சிகரம் தொட்ட நமது நாட்டின் முன்னோர்கள் ஒரு மனிதன் விண்ணில் இருக்கும் ஒன்பது கோள்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் இருக்கிறன் என்கிற உண்மையை கண்டறிந்தனர். இந்த ஒன்பது கிரகங்களால் மனிதர்களுக்கு தோஷம் ஏற்படுவதை கண்டறிந்து அதற்கு நவகிரக தோஷம் என்று பெயரிட்டனர். இந்த நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்தால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.\nசூரியனின் தோஷம் விலகுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய உதயத்தின் போது, சூரியனுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். தஞ்சைக்கு அருகில் இருக்கும் “சூரியனார் கோவில்” தலத்திற்கு ஒரு ஞாயிற்று கிழமை அன்று சென்று வழிபட வேண்டும்.\nசந்திரனின் தோஷம் நீங்குவத��்கு பௌர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு வெள்ளைத்தாமரை பூவை சமர்ப்பித்து, வெண்பொங்கலை படையலாக படைத்து வழிபட வேண்டும். மேலும் சந்திர பகவானுக்குரிய நவகிரக கோவிலான “திங்களூர் சந்திர பகவான்” கோவிளுக்கு ஒரு பௌர்ணமி தினத்தில் சென்று வழிபட வேண்டும்.\nசெவ்வாய் பகவானின் தோஷம் நீங்குவதற்கு செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் சிகப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. ஒரு செவ்வாய்க்கிழமையன்று “திருச்செந்தூர் கோவில்” சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும்.\nபுதன் பகவானின் தோஷம் நீங்குவதற்கு புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று பெருமாளுக்கு பச்சைப்பயிரால் செய்யப்பட்ட உணவை நிவேதித்து வழிபட வேண்டும். ஒரு புதன் கிழமை அன்று “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்” சென்று வழிபடுவதால் புதன் கிரக தோஷம் நீங்கும்.\nகுரு பகவானின் தோஷம் நீங்க வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களை சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். ஒரு வியாழக்கிழமையன்று “ஆலங்குடி குருபகவான் கோவில்” சென்று வழிபடுவதால் குருவின் தோஷம் நீங்கும்.\nசுக்கிரன் பகவானின் தோஷம் விலக வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு பதார்த்தங்களை படைத்து சுக்கிர பகவானை வழிபட வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமையன்று “கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில்” சென்று தரிசிக்க சுக்கிரனின் தோஷங்கள் விலகும்.\nசனிபகவானின் தோஷம் நீங்க உடல் ஊனமுற்றவர்கள், ஏழைகள், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் ஆகியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். ஒரு சனிக்கிழமையன்று “திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்” சென்று சனீஸ்வரை வழிபட சனி தோஷம் நீங்கும்.\nராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் ஆவார்கள். சர்ப்பத்தின் சாரம் கொண்டவர்கள். முதியவர்கள் மற்றும் துறவிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த கிரகங்களின் தோஷம் குறையும். மேலும் செவ்வாய் அல்லது சனிக்கிழமையன்று “ஸ்ரீ காளஹஸ்தி” கோவிலுக்கு சென்று ராகு-கேது பூஜை செய்து வழிபட ராகு மற்றும் கேது கிரகங்களின் தோஷம் குறையும்.\nபுதன் பகவானால் நன்மை அடைய பரிகாரம்\nஇது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nராகு கேது தோஷ பரிகாரங்கள்\nஉங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.\nமகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா\n வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/ather-to-launch-new-limited-edition-e-scooter-soon-020463.html", "date_download": "2020-02-22T16:30:02Z", "digest": "sha1:4Y5NUCAE3FOGLINOPRYIZZ3YHWXATSMV", "length": 19451, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் வருகிறது பிரிமீயம் அம்சங்களுடன் புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! - Tamil DriveSpark", "raw_content": "\nகாரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் \nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் வருகிறது பிரிமீயம் அம்சங்களுடன் புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஅதிக பிரிமீயம் அம்சங்களுடன் புதிய ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபெங்களூரை சேர்ந்த ஏத்தர் ந��றுவனம் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் விற்பனை செய்து வருகிறது. அதிக செயல்திறனும், பிரிமீயம் அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.\nஇந்த நிலையில், ஏத்தர் 450 ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து ஏத்தர் 450X என்ற புதிய மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஏத்தர் 450எக்ஸ் என்ற பெயரில் வரும் இந்த மாடல் லிமிடேட் எடிசன் மாடலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும்.\nஇந்த புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சூப்பர் ஸ்கூட்டர் என்று அடைமொழியுடன் குறிப்பிடுகிறது ஏத்தர் நிறுவனம். எனவே, செயல்திறனிலும், தொழில்நுட்ப அம்ங்களிலும் இந்த புதிய ஸ்கூட்டர் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.\nஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விரைவில் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. ஆன்லைன் மூலமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.\nஆனால், நீங்கள் இந்த புதிய ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய விரும்பினால் ஏத்தர் நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் பிரத்யேக பக்கத்தில் உங்களது விபரங்களையும், விருப்பத்தையும் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.\nஅதன்பிறகு ஏத்தர் நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்பை வைத்து முன்பதிவு செய்ய முடியும். ஏத்தர் 450 ஸ்கூட்டர் போல அல்லாமல், இந்த புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏத்தர் திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே ஏத்தர் 450 ஸ்கூட்டர் வாங்கியிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உரிமையாளர்களுக்கும் ஒதுக்கீடு அடிப்படையில் இந்த புதிய ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.\nஅடுத்த சில வாரங்களில் இந்த புதிய ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், டெல்லி, புனே, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலும் விரைவில் ஷோரூம்களை அமைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் இறங்கி இருக்கிறது.\nவர்த்தக விரிவாக்கத்தை மனதில் வைத்து ஓசூரில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் த���ாழிற்சாலையை ஏத்தர் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோவையில் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nரூ.99,000 அடிப்படை விலையில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 நகரங்களில் அறிமுகமாகிறது\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nபஜாஜ் சேத்தக் வருகை எதிரொலி... பெருநகரங்களில் ஷோரூம்களை திறக்க அவசரம் காட்டும் ஏத்தர்\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஓசூரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\nபுயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nபிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்.. இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/icc-cricket-world-cup-2019/page-2/", "date_download": "2020-02-22T16:22:46Z", "digest": "sha1:Y5W6LOOBIYRTTA2WK3O5TWRVARP6MDVR", "length": 7447, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "Icc Cricket World Cup 2019 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஉலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து\n\"கிரிக்கெட் மைதானத்தில் ஆபாச தளத்தை விளம்பரம் செய்த பெண்\nகப்டிலை கலாய்த்து பறக்கவிடப்பட்ட மீம்ஸ்\nENGvsNZ | இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்கு\n#ENGvsNZ : இறுதி யுத்தத்தில் இங்கிலாந்து Vs நியூசிலாந்து...\nசாம்பியன் கோப்பையை முத்தமிடப் போவது யார்\nஇளம் வயதிலேயே ரஷித் கானை தேடிவந்த மிகப்பெரிய பொறுப்பு\nகோலி, ரவி சாஸ்திரியிடம் இந்த கேள்விகளை எழ��ப்ப பிசிசிஐ திட்டம்\n\"போகாதே தோனி\" மனமுருகும் ரசிகர்கள்\nதோனிக்கு ஆதரவாக புகழ்பெற்ற பாடகி\nதோனிக்கு தகுதியில்லை - நியூசி. கேப்டன்\nரத்தக்காயத்துடன் களத்தில் இருக்கும் ஆஸி. வீரர்...\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/206763", "date_download": "2020-02-22T15:54:16Z", "digest": "sha1:CVBV2SGB3MCXONYASE7ZYFRL4WRXKSK4", "length": 7702, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பதவியில் இருந்து நீக்கப்பட்ட பணிப்பாளர், அத்துமீறி அலுவலகத்தை கைப்பற்றினார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபதவியில் இருந்து நீக்கப்பட்ட பணிப்பாளர், அத்துமீறி அலுவலகத்தை கைப்பற்றினார்\nபதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் சுசித்த சேனாரத்ன இன்று வைத்தியசாலைக்குள் பிரவேசித்து பணிப்பாளர் அலுவலகத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆங்கில இணையம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.\nஇதன்போது அவருக்கு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பிரபாத் வீரவத்த, உட்பட்டவர்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.\nநிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே சுசித்த சேனாரத்ன பதவிய��ல் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/srilanka/01/195557?ref=archive-feed", "date_download": "2020-02-22T15:29:54Z", "digest": "sha1:TS7OW76DJK2JIQL4UZZHC4ZNSVL4NUHE", "length": 11142, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் ஆவா குழுவை வேட்டையாட களத்தில் 300 பொலிஸார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் ஆவா குழுவை வேட்டையாட களத்தில் 300 பொலிஸார்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n”அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை உள்ளடக்கியதாக, கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இந்த சிறப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, ஆவா குழுவினரின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட, 21 வீடுகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டன. இதன் போது ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், 300 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றும், 200 காவல்துறையினரும், முல்லைத்தீவில் இருந்து அழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும், கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇவர்கள் தவிர புலனாய்வுப் பிரிவினரும் தேடுதல்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.\nஇந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, நேற்றுக்காலை 6 மணி தொடக்கம், 11 மணி வரை வாகனங்கள், குறிப்பாக, உந்துருளிகள் சோதனையிடப்பட்டு, 81 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nகுழு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.\nசாதாரண மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை குறிவைத்தே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.\nசாதாரண மக்களின் வாழ்வை குழப்பாதபடி காவல்துறையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nமுதலில் ஆவா குழுவினர் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு, ஆவா குழு மற்றும் ஏனைய குழுவினரின் தங்குமிடங்கள், மற்றும் நடமாடும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neethiyaithedy.org/2016/10/", "date_download": "2020-02-22T16:27:38Z", "digest": "sha1:7DSRWUG7W42XAVAK3MWQ6JGQ3DN7NM4R", "length": 202921, "nlines": 1332, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "October 2016 ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nவாகன ஓட்டிகளுக்கான அடுத்த ‘அப்’ ஆப்பு\nவாகனங்கள் தொடர்பான ஆவணங்களுக்காக ‘அப்’ என்றப் பெயரில், ஆப்பு வைத்திருப்பதுபோல் தெரிகிறது.\nஆமாம், இந்த ‘அப்’ எந்த அளவிற்கு சட்டப்படி சரியானது என்கிற விபரத்தை அறிய முடியவில்லை.\nஅப்படியே இருந்தாலும், இதற்காகவே வாகன ஓட்டிகள் எல்லாம் ஆன்ட்ராய்டு ரக உலாப்பேசியை வைத்திருக்க வேண்டுமென்கிற கட்டாயம் ஏற்படுகிறது. இது எந்த சட்ட விதிப்படி சரியாகும்\nமேலும், இதற்கு ஆதார் அட்டையும் கட்டாயமாகி விடுகிறது. ஆதார் அட்டைகளுக்கான சட்ட நடைமுறைகள், கைதிகளை அடையாளங் காணுஞ் சட்டம் 1920 மற்றும் அடிப்படை உரிமையைப் பறிக்குஞ் செயல் என்பதைப்பற்றி விரிவாக அறிய, குற்றவாளிகளாகும் குடிமக்களே என்ற இக்கட்டுரையைப் படிக்கவும்.\nஎது எப்படி இருப்பினும், முன்பிருந்த முறைதான் எல்லா விதத்திலும் சாலச் சிறந்தது. முன்பு இருந்தது முறை இதுதான்\nபொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.\nஒருவேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பைதான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.\nஇவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.\nவழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம��. இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.\nஇதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.\nமேலும், விரிவான விவரங்களை அறிய, வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nபொய்யர்களே இங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள்\nபொய்தொழிலை கௌரவத் தொழிலென்று பொய்ச்சொல்லித் திரியும் பொய்யர்களே, புளுகர்களே, பொறுக்கிகளே, இடைத்தரகர்களே, நியாயத்திருடர்களே, இன்னும் பலவாறான கயமையாளர்களே...,\nஇங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள்\nஒரு சாதாரண குடிமகனாக, சட்ட ஆராய்ச்சியாளராக சட்டத்தொழில் புரியும் பொய்யர்களையும், நிதிபதிகளையும் சட்டத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து, பல்வேறு தகவல்களை கொச்சையாக சொல்ல முடியுமென்கிற அதிகாரத்தில் சொல்லி இருக்கிறேன்.\nஆனால், இந்தியாவின் தலைமை நிதிபதியாக உள்ள ஒருவர், நான் சொல்லுவது போல் கொச்சையாக சொல்லிவிட முடியாது. இவ்வளவு தூரம் பச்சையாக சொல்வதே பெரிது என்பதை, இதற்குமேல் நீங்கள்தான் புரிந்துக் கொண்டு பொய்யர்களின் பொய்த்தொழிலை ஒழித்துக்கட்ட முன்வர வேண்டும்.\nஇச்செய்தியில் வரும் ஒவ்வொரு வாசகத்தையும், மிகவும் உன்னிப்பாக படியுங்கள். நாமே சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென்கிற உந்துதல் கொஞ்சமாவது வருகிறதா என்று உணர்ந்துப் பாருங்கள்; விரும்பினால் உணர்வை கருத்தாகப் பதிவு செய்யுங்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யா���் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nதானே வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற ஆயுள் கைதி\nமத்தியச் சிறை நூலகங்களுக்கு நம் ‘‘நீதியைத்தேடி... முதல் மநு வரையுங்கலை’’ வரையிலான நூல்களைக் கொடுத்ததால், படித்துப் பலனடைந்தோர் பலர்.\nஇதுபற்றி நமக்கு கடிதம் எழுதியோர் சிலர். இந்தக் கடிதங்களை எல்லாம், நீதியைத்தேடி... இணையப்பக்கத்தில் ஆவணப்படுத்த உள்ளேன்.\nஆகையால், கூடுதல் பிரதிகளை கேட்டு சிறைத்துறையில் இருந்தும் கடிதம் அனுப்பி உள்ளார்கள். நிதிபதியே கூடுதல் பிரதி கடிதம் அனுப்பி இருக்கும்போது, சிறைத்துறையில் கைதிகளுக்காக கேட்க மாட்டார்களா என்ன\nஎன்னைப் பொருத்தவவரை இதில், பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வளவே\nமுன்பெல்லாம், இப்படி கடிதம் எழுதுபவர்களை, அவர்கள் வசிக்கும் மத்தியச் சிறைச்சாலைக்கே சென்று பார்த்து, அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும், ஆறுதலையும், ஆலோசனையையும் சொன்னதுண்டு. இந்த வகையில், நான் போகாதது கடலூர் மற்றும் மதுரை மத்தியச் சிறைகள் மட்டுந்தான்.\nமேலும், சிறைச்சாலை கைதிகளுக்கு சட்டப்பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டுமென்று மேற்கொண்ட முயற்சிகளும் உண்டு. ஆனால்...\nஇதன்படி, யார்யார் வகுப்பெடுக்க போகிறீர்கள் என்பது குறித்து சிறைத்துறை கேட்ட பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் நானே எடுக்க முடியாது என்பதால், நம் வாசகர்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களை, அவர்களைப் பற்றி நன்கு ஆராயாமலும், தன்னார்வலர்கள் என்றப் பெயரில் திரியும் சில தறுதலைகளின் பெயரையும் அப்பட்டியலில் சேர்த்து விட்டேன். பின்புதான், இவர்களைப்பற்றி எனக்கும் தெரிய வந்தது.\nஇதனால், இவர்களைப்பற்றி விசாரித்த சிறைத்துறையிடம் இருந்து அனுமதி இல்லாமல் போயிற்று.\nநான் ஒருவனே எடுக்க முடியாது; அப்படியே எடுக்க நினைத்தாலும் அதற்கு என் பொருளாதாரம் ஒத்துழைக்காது என்பதால், இந்த முயற்சியை அடியோடு கை விட்டு விட்டேன். என்ன செய்வது\nலட்சாதிபதியாக இல்லாமல், இலட்சியவாதியாக இருக்கிறேனே\nசிறைத்துறை கேட்ட பட்டியலில் சேர்க்கக்கூடாத யாரையெல்லாம் நான் சேர்ந்திருந்தேனோ, அவர்களில் பலர் கொள்ளையர்களாக, கொள்ளையர்களின் பினாமிகளாக வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, இப்போது நன்றாகவே தெரிகிறது.\nஇதற்கென்று உள்ள உலவுத்துறை இவர்களைப்பற்றி எல்லாம் ஆராய்கிறது. ஆனால், தனி ஒருவனாக நான் எதையெல்லாம் ஆராய்வது\nஆனாலும், இவர்களிடம் நம் வாசகர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக நூல்களில் எச்சரிக்கிறேன். ஆனாலும், பலர் ஏமாறத்தான் செய்கிறார்கள்.\nஎனது சிறைச்சாலை சட்டப்பயிற்சி வகுப்பு முயற்சி கைகூடி இருந்தால், சட்டத்துக்கு விரோதமாக கேள்வி கேட்பார் இன்றி சிறைச்சாலையில் கிடக்கும் ஆதரவற்றோர் அத்தனை பேரும் நிச்சயமாக வெளியில் வந்திருப்பார்கள். பாதி சிறைச்சாலையே காலியாகி இருக்கும்.\nஆனால், வந்தவர்களோ வாசகர்களில் சிலர் மட்டுந்தான்.\nஇப்போதும், சிறையில் நம் நூல்களைப் படித்தது பற்றி முகநூலின் உள்பெட்டிக்கு வந்து தகவல் சொன்னோர் பலர்.\nதானே வாதாடிய இந்தக் கைதிக்கு இன்னுஞ் சில சட்ட விதிகள் அத்துப்படியாக தெரிந்திருக்க வேண்டும். இருந்தாலும், இவ்வளவு தூரம் மேற்கொண்ட சுய முயற்சி பாராட்டத்தான் வேண்டும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nசட்ட விதிகளை குறிப்பிட வேண்டியதன் அ-வசியமென்ன\nநாங்கள் பயணம் செய்த பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே நடந்த தகராறில், காரில் வந்தவர்கள், பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் தாக்கியது குறித்து, ‘‘உதவுபவர்களுக்கு உபத்திரம் செய்யக்கூடாது’’ என்ற கட்டுரையில் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.\nஅப்படியொரு சம்பவந்தான் இந்தச் செய்தியில் வந்திருப்பதும் என்றாலுங்கூட, இதில் முந்திச் சென்றவரை, கோபத்தில் சுட்டுக் கொலைச் செய்திருக்கிறார். முந்துதல் என்கிற உந்துதல், தன்னை உள்ளேயுந் தள்ளி வாழ்வை சீரழித்து விடும் என்பதை, இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nசுட்டுக்கொலை செய்த காரணத்தால், கடந்த 10-05-2016 அன்று கைது செய்யப்பட்டவருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 19-10-2016 அன்று பிணை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்மீது கொலைக்குற்றம் மட்டுமே சாற்றப்பட்டு இருக்கலாம் என்றே கருத முடிகிறது.\nமாறாக, சுடுவதற்கு பயன்படுத்தி துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது கள்ளத்துப்பாக்கியா என்பதும், உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தால், தற்காப்புக்கான உரிமத்தைப் பெற்றுவிட்டு, கொலை செய்வதற்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவோ அல்லது கள்ளத் துப்பாக்கியாக இருந்தால் அதற்கேற்றவாறோ குற்றஞ் சுமத்தி ஒரு வருடம் வரை பிணைக்கே வழியில்லாதபடி தடைக்காவலில் அடைத்திருக்க முடியும். ஆனால், இப்படி எதையும் செய்யவில்லை.\nஆனால், இதனை எதிர்த்து பீகார் மாநில அரசின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், உச்சநீதிமன்ற நிதிபதிகள், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததால், குற்றஞ் சாட்டப்பட்டவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்கிறது மேற்கண்ட செய்தி\nஆனால், 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை சட்ட விதிகளுக்கு உட்பட்டு விரைவில் முடிக்க வேண்டுமென்று நிதிபதிகள் சொல்லி உள்ளனரே தவிர, இதுவரை ஏன் முடிக்கவில்லை என கேள்வி கேட்க துப்பில்லை. ஆகையால்தான் கேட்கவில்லை.\nஆமாம், எந்தவொரு வழக்காக இருந்தாலும், சட்ட விதிப்படி விசாரணையை முடிக்க வேண்டுமென்றால், அதிகபட்சமாக குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் இருந்து அதிகப்பட்சமாக ஆறு மாத காலங்களுக்குள்தான்.\nஇதுவும், விசாரணை நீதிமன்றங்களுக்குத்தான் என்பதைப்பற்றி ‘‘நீதியைத்தேடி...’’ நூல்களில் ஆரம்பித்து ‘‘மநு வரையுங்கலை’’ நூல் வரை தெளிவாகச் சொல்லியுள்ளேன்.\nஅப்படியானால், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், இதைவிட குறைவான கால அவகாசத்தைதானே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் 10, 20, 30 ஆண்டுகள் என வழக்கு நிலுவையில் இருக்க நிதிபதிகள்தானே காரணம்\nஇதுபற்றி இந்த செய்தி வந்தபோதே எழுத வேண்டுமென நினைத்தது, தற்போது மிகவும் பொருத்தமாக எழுதும்படி ஆகிவிட்டது.\nமொத்தத்தில், நிதிபதிகள் எல்லா சட்டங்களையும் மீறலாம் என்றும், மற்றவர்கள் மட்டுமே மீறக்கூடாது என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர் என்பதற்கு இதெல்லாம் ஆதாரங்கள்.\nகுற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 167 மற்றம் இந்திய சாசன கோட்பாடு 22(4) இன்படி, ஒருவர் மீது எந்த மாதிரியான குற்றச்சாற்றாக இருப்பினும், அவரை விசாரணை என்றப் பெயரில் அதிகபட்சமாக 90 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்துகிறது.\nஇதற்கும் மேலான காலத்திற்கு சிறையில் அடைக்க வேண்டு மென்றால், ஏதோவொரு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ்தான், இதுவும் அப்படி சிறையில் அடைக்க நியாயமான காரணம் இருக்கிறது என்பதை, அதற்கான நிதிபதிகளைக் கொண்ட பரிந்துரைக்குழு பரிந்துரை செய்தால் மட்டுமே, தண்டனை அறிவிக்கப்படாமல், விசாரணை காலத்திலேயே ஒரு வருட காலத்திற்கு சிறையில் அடைக்க முடியும்.\nஇதையெல்லாம் எனது சட்ட ஆராய்ச்சியில் ஆராய்ந்து, சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பே வாசகர்களுக்கு எடுத்துச் சொன்னதன் விளைவாக, குறிப்பிடும் படியான வெகுசிலர், இந்தியாவிலேயே முதன் முறையாக இவ்விதியைப் பயன்படுத்தி பிணையில் வந்து சாதனை செய்தனர் என்பதற்கான இந்திய அஞ்சல் சான்று இது\nஇப்படி, பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கும் தெரியாத பல்வேறு பிணைகளுக்கான குற்ற விதிகள் குறித்து, ‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி’’ நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.\nஇதன் பிறகு, இவ்விதியை கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் பயன்படுத்தி கொள்ளையடித்து வருகின்றனர் என்பதை, இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.\n90 நாட்களுக்குமேல் சிறையில் வைத்திருக்க இயலாது. ஆனால், அதற்கு மேலும் சட்ட விரோதச் சிறையில் இருந்திருக்கிறா���் என்பதை சரியான காரணமாக, மேற்சொன்ன சட்ட விதியோடு சுட்டிக்காட்டி, பாட்னா உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவரை பிணையில் விடுவித்து இருந்தால், சட்ட விதியே இப்படித்தான் இருக்கிறது என்றெண்ணி, அதனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்க முடியாது.\nஅப்படியே செய்திருந்தாலுங்கூட, உச்சநீதிமன்ற நிதிபதிகள் பிணைக்கு தடை விதிக்க முடியாமல் போய் இருக்கும். ஆனால், இங்கு தடை விதித்து விட்டார்கள். இத்தடைக்கு சட்ட விதிப்படி, அம்முட்டாள் நிதிபதிகள் எந்தக் காரணத்தையும் சொல்லி இருக்க முடியாது.\nஇப்படி உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையுள்ள நிதிபதிகள், இந்திய சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து அடிப்படை அறிவில்லாமல்தான் இருக்கிறார்கள் என்பதில் (நீங், மக்)கள் தெளிவாக இருக்க வேண்டும்.\nஇத்தெளிவிற்கு ஏற்பவும், நாம் கேட்கும் நியாயக் கோரிக்கைக்கு ஏற்பவும் சரியான சட்ட விதிகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்து, அச்சட்ட விதிகளைக் குறிப்பிட்டே உத்தரவு பிறப்பிக்கவும் கோரவேண்டும். மேற்கண்ட சிறைவாசகரின் கடிதத்தில் இப்படி குறிப்பிட்டு இருப்பதை காணலாம்.\nஅப்போததான், நம் நியாயக் கோரிக்கைக்கு எதிராக நிதிபதிகள் வேண்டுமென்றே உத்தரவு பிறப்பிக்க முடியாது. அப்படியே பிறப்பித்தாலும், கெட்ட உள்நோக்கத்தோடுதான் பிறப்பித்தார் என மேல்முறையீட்டிலோ அல்லது சீராய்விலோ ஆதாரப்பூர்வமாக குற்றஞ் சாற்றி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 166, 167, 217, 218 மற்றும் 219 உள்ளிட்ட பொருத்தமான சட்டப்பிரிவுகளின் கீழ் நிதிபதியை தண்டிக்க வேண்டுமென கோரமுடியும்.\nஇதன் மூலம், நிதிபதிகளின் பைத்தியக்காரத்தனமான செயல்களை தடுத்து நிறுத்தவும் முடியும். இல்லையெனில், மேற்கண்ட செய்தியில் உள்ளபடி, தங்களின் முட்டாள்தனத்தால், மனநலம் பாதிக்கப்பட்ட நிதிபதிகள், மனம்போன போக்கில் தங்களின் இஷ்டப்படி எதையாவது எழுதி விடுவார்கள்.\nஆமாம், ‘‘நிதிபதிகள் எழுதும் தீர்ப்புக்களில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பது கழுதைக்கு தெரிந்தால், கழுதைகூட அக்காகிதத்தை திண்ணாது’’ என்பது, எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி’’ நூலில் எழுதிய மிக முக்கியமா��, பொருத்தமான கருத்து.\nஇந்நூல்களைப் பெற விரும்புவோர், 9842909190 என்ற உலாப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nதீப ஒளித் திருநாளின் (மெய், விஞ்)ஞான விளக்கம் என்றத் தலைப்பில் இடப்பட்ட கட்டுரை, ‘நமக்குப் புகை எப்படி நன்மையாகும்’ என்ற ஐயத்தை சிலருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.\nஎனது ஆராய்ச்சி அறிவுக்கு எட்டிய வகையில், புகையிலுள்ள சில சங்கதிகளை வெளிப்படுத்தவே, பொருத்தமான இக்குறளையும், இதற்கான விளக்கத்தையும் எழுதியுள்ளேன்.\nஎல்லாப் புகையும் உயிருக்கப் பகையல்ல\nவிளக்கம்: ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற பொத்தாம் பொதுவான புதுமொழியை நமக்குள் புகுத்திக் கொண்டதால், எல்லாப் புகையையும் நாம் பகையாகவே பார்க்கிறோம்.\nவருடத்தில் ஒருநாள் பட்டாசு வெடிக்கும் பண்டிகையை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இது எதனால் என்பதை, ஆராய்ந்து அறிய முற்படாமல், நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்; நாமே அறிவாளிகள் என்று நினைக்கு அறிவீலிகள் ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற வாசகத்தைப் புகுத்தி நம்மையும் அறிவீலிகள் ஆக்கி விட்டார்கள்.\nஇதனால், பட்டாசுகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள் கூட கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்றுஞ் சிலர் சொல்கிறார்கள்.\nஇதன்படி பார்த்தால், ‘‘இந்த தீபாவளிக்கு பட்டாசு தயாரித்தவர்கள் யாரும், அடுத்தாண்டு தயாரிக்க உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், தயாரிப்பு பணியில் ஈடுபட முடியாத அளவிற்கு நோயுற்று இருக்கனும்’’.\nபெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் மூன்று வகையான அரசூழியர்கள் மற்றும் தொழிலாளிகளின் இரத்தத��தையும், உயிரையும் உறிஞ்சும் தொழிலதிபர்கள் ஆகியோரின் அலட்சியத்தின் காரணமாக அவ்வப்போது நிகழும் வெடிவிபத்துக்களில் சிக்கி உயிரிழப்போர் வெகுசிலரைத் தவிர,\nஆண்டாண்டு காலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் இத்தொழிலை செய்து வருவோரே ஆயிரமாயிரம்.\nபட்டாசுகளில் உள்ள மூலப்பொருட்கள் பல பாஷான வகைகளைச் சார்ந்தது என்பதும், இவைகள் நம் பாரம்பரிய மிக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்படித்தான், புகையுடைய யாக வேள்விகளையும் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அதாவது, மருந்தாக நேரடியாக உட்கொள்ள முடியாத, அப்படி உட்கொண்டால் நஞ்சாக மாறி உயிரைப் பறிக்கக்கூடிய பல்வேறு செடிகள், அதன் காய்ந்த குச்சிகள், விதைகள், காய்கள், கனிகளை யாக வேள்வியில் இட்டு, அப்புகையை நுகரச் செய்வதன் மூலம் நோயை அவர்களுக்கு உண்டாகும் நோய்களை தடுத்திருக்கிறார்கள், நோய் வந்தவர்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். இதனை தற்போது நானும் அறிவேன்.\nஇன்னுங் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால், நம் பாட்டன், தாத்தா ஆகியோர், சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர். அவர்கள் யாரும் அழுகல் நோய் (கேன்சர்) வந்து இறக்கவில்லை. இச்சுருட்டுப் பழக்கம் இல்லாதவர்கள் பல கொடிய நோய்களால் இறந்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபுகைப்பிடிக்கும் பழக்கம் மட்டுமே அழுகல் நோய்க்கு காரணம் அல்ல என்பதையும், ஆங்கில மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.\nஅப்படியானால், அச்சுருட்டால் என்ன நன்மை நடந்தது என்றால், அவ்வப்போது உடலில் உருவாகும் கெட்ட வாயுக்களை சுருட்டின் புகை வெளியேற்றி நோய்வாய்ப் படாமல் காத்திருக்கிறது என்பதோடு, இன்றைக்கு சிலர் பிடிப்பதைப்போல தொடர் புகைப் பழக்கத்திற்கும் ஆளாக்கவோ, அடிமைப்படுத்தவோ இல்லை.\nசிலர் பெண்கள் பித்துப் பிடித்ததுபோல இருப்பதற்கு காரணம், அவர்களது உடலில் உருவாகி நிரந்தரமாக தங்கியுள்ள கெட்ட வாயுக்களே காரணம். ஆண்களுக்கும், திருமணமான பல பெண்களுக்கும், அதிகபட்சம் இப்பித்து பிடித்த நிலை இராது.\nஏனென்றால், ஆண்களில் பலர் புகைப்பிடிக்கும் சில நண்பர்களுடன் சேருவதாலும் அல்லது அவர்கள் விடும் புகையை ஏதோவொரு விதத்தில் சுவாசிக்க நேர்வதாலும், புகைக��கும் பழக்கம் கொண்ட கணவனுடன் அல்லது உடலில் கெட்ட வாயுக்கள் தோன்றாமல், உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பெண்களுக்கும் இப்பித்துப் பிடித்த பிரச்சனை இராது. இன்றுங்கூட, இந்தியாவில் சுருட்டுப் பிடிக்கும் பெண்களும் உண்டு.\nநம்ம பாட்டிமார்கள் எல்லாம் அடுப்படிப் புகையில், ஊதி ஊதி ஆண்டாண்டு காலமாக சமைத்தவர்கள்தானே இவர்கள் எல்லாம் இளம் வயதில் இறந்து விட வில்லையே... இன்னுங்கூட ஆரோக்கியமாக இருப்பவர்களும் இருக்கிறார்களே...\nபித்துப் பிடித்தவர்களை, பூசாரியிடம் கொண்டு சென்றால், அவர்கள் தங்களை ஆற்றல் மிக்கவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள செய்ய வேண்டிய பஜனைகளை எல்லாம் செய்துவிட்டு, இறுதியாக சுருட்டை நன்றாக இழுத்து, அவர்களின் முகத்தில் இரண்டு மூன்றுமுறை ஊதுவார்கள்.\nஇப்படி இரண்டு மூன்றுமுறை செய்தாலே, அவர்கள் சரியாக விடுவதையும் பார்க்கிறோம். அப்படியானால், சுருட்டுப் புகையால் நடப்பது நன்மைதானே\nஇதனை தவிர்த்து, ஒரு பெண்ணை நேரடியாக சுருட்டுபிடி சரியாகி விடும் என்றால் என்ன ஆகும் பூசாரியின் மதிப்பும், பிழைப்பும், இதிலுள்ள ரகசியங்களும் போய்விடும்.\nஉடனே, சுருட்டுப் பிடிக்க ஆரம்பித்து விடாதீர்கள். ஏனெனில், இப்பொழுது கிடைக்கும் சுருட்டுகள், முன்பிருந்ததைப் போல கேடு விளைவிக்காததா என்பது எனக்கு தெரியாது. இதை ஆராய்வதும் எளிதல்ல. எச்சரிக்கை\nமொத்தத்தில், எப்போது நம் நாகரீகம், ‘அநாகரீகம்’ என்றும், மேற்கத்திய கலாச்சாரமே ‘நாகரீகம்’ என்றுங்கருதி, அவற்றை நாம் பின்பற்ற ஆரம்பித்தோமோ அதுதான், அவர்களைப் போலவே நம் சிந்தனையையும் இந்தளவிற்கு மழுங்கடித்து இருக்கிறது.\nஅவன் கூட, நம்முடைய முந்தைய வாழ்க்கை முறைதான் ஆரோக்கியமான நாகரீகமென்று பின்பற்ற ஆரம்பித்து விட்டான்.\nஆனால், நாம்தான் அவனுடைய அநாகரீகத்தைப் (பி, பீ)டித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவே\nஇதுபற்றி சத்தியவான் காந்தி 1909 இல் எழுதிய ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலிலேயே எச்சரித்துள்ளார். ஆனால், நாம்தான் படிக்கவில்லை; படித்தவர்களும் பின்பற்றவில்லை.\nசரி, உடலில் கேட்ட வாயுக்கள் நுழைந்திருப்பதை கண்டுபிடிப்பது எப்படி, அதனை சுருட்டுப் பிடிக்காமல் விரட்டுவது எப்படி என்பதை, இயன்றால் அடுத்தப் பதில் சொல்கிறேன்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரி���் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nபொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன\nசட்டத்தொழில் செய்யும் பொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன என்பது சத்தியவான் காந்தியின் பொதுவான கருத்து.\nஇப்பொய்யர்கள், வாதாடும் சட்ட உரிமையே இல்லாமல் குடும்ப நல நீதிமன்றங்களில் நுழைந்து கணவன் மனைவிக்குள் பிரிவினையை ஏற்படுத்துக்கிறார்கள் என்றால், இதற்கு கூட்டுக்களவாணிகளான நிதிபதிகள் ஒத்துழைக்கிறார்கள்.\nஇது, இன்று 26-10-2016 அன்று, நீதியைத்தேடி... வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சலும், அவ்வாசகருக்கான எனது பதிலுமாகும்.\nஉங்கள் புத்தகத்தை படித்து எனக்கு நானே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறேன்.மிகவும் உறுதுணையாக இருக்கிறது. மிக்க நன்றி. உங்களிடம் இருந்து இப்போது ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது. முடிந்தால் உதவவும்.\nநான் என் குழந்தையின் கஸ்டடி கேட்டு GWOP வழக்கு போட்டேன், அதனுடன் இடைக்கால மனுவாக VISITATION IA வையும் சேர்த்து போட்டேன்.\nஆனால் என் மனைவி இடைக்கால மனுவிற்கு பதிலுரை போடுவதற்கு பதிலாக MAIN பெட்டிசனுக்கு எதிர் உரை தாக்கல் செய்துள்ளார்.\n\"வணக்கமாய் தாக்கல் செய்யும் எதிருறை\" என்றே பெயரிடப்பட்டுள்ளது. இது நடந்து 3 மாதங்கள் முடிந்து விட்டது.\nஇப்பொழுது நான் இரண்டு இடைமனுக்கள் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுவிட்டேன். ஒன்று குழந்தையை ஒவ்வொரு வாரமும் பார்க்க, இன்னொன்று தீபாவளிக்கு குழந்தையை பார்க்கும் மனுக்கள்.\nவாராவாரம் பார்க்க கேட்ட மனுவில், மாதம் ஒருமுறை மட்டுமே நீதிபதி அனுமதித்தார்.\nஆகையால் குழந்தையை பார்க்கும் எண்ணிக்கையை அதிகப்படு த்தக்கோரி இன்னொரு இடைமனு வரும் வாரம் தாக்கல் செய்யப்போகிற��ன்.\nஎனக்கு கீழ்கண்ட சந்தேகங்கள் உள்ளன. உங்கள் உதவி இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தே இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்:\n1. என் மனைவியின் பொய்யர் பதிலுரைக்கு பதில் எதிர்துறை என்றே எழுதியுள்ளார். எனவே நான் இப்பொழுது எதிர்துறை தாக்கல் செய்தால் இதை சுட்டிக்காட்டலாமா\n2. இடைக்கால மனு உள்ளபொழுது, மெயின் பெட்டிசனுக்கு பதிலுரை அப்பொய்யர் தாக்கல் செய்யலாமா\n3. என் இரண்டு இடைக்கால மனுக்களில் தீர்ப்பு வாங்குவதற்கேய எனக்கு மூன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எனவே அவர்களின் பதிலுறையை பெற்று மூன்று மாதங்கள் கழித்து இப்பொழுது நான் எதிர்துறை தாக்கல் செய்யலாமா\nநீங்கள் கேட்டுள்ள கேள்விகளின் மூலம், ‘‘நீதியைத்தேடி... நூல்களில் ஆரம்பித்து மநு வரையுங்கலை’’ வரை ஓரளவுக்கு மேலோட்டமாக படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.\nஇரத்திர சுருக்கமாக எழுதியுள்ள இம்மின்னஞ்சல் மூலம் தங்களின் திறனை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.\nஆனால், இந்நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை எல்லாம் செயல்படுத்தத்தானே தவிர, செயல்படுத்தலாமா என கேள்வி கேட்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவில்லையே, ஏன்\nபொய்யர்களுக்கு சட்டந்தெரியாது. ஆகையால், சட்டப் பிரிவுகளை குறிப்பிட மாட்டார்கள் என்பதை, நூல்களில் பல இடங்களில் சொல்லியுள்ளேன். ஆகையால், சட்டப்பிரிவு குறிப்பிடாத மனுவை ஆட்சேபிக்காமல் வாங்கியது உங்களது தவறு.\nமேலும், குடும்பநல நீதிமன்றங்களில் வாதாட, பொய்யர்களுக்கு சட்டப்படி அனுமதி இல்லை என்றும் சொல்லியுள்ளேன். எனவே, உங்களது மனைவியின் பொய்யரை வழக்கில் இருந்து நீக்க மனு கொடுக்காததும் உங்களுடைய தவறே\nஉரிமையியல் வழக்குக்களில் ‘மனுவின் மீது பதிலுரையும், பதிலுரை மீது, எதிருரையும்’ கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டுமென்பதை ‘‘மநு வரையுங்கலை’’ நூலில் தெளிவாக சொல்லியுள்ளேன்.\nஎனவே, இதில் கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லை.\nபொதுவாக இடைமனு நிலுவையில் இருக்கும்போது, அசல் மனுவின் மீது, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. பதிலுரை தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விரைவாக முடியும்.\nபாதிப்பு இருந்தால் அதையோ அல்லது தாமதத்திற்கான காரணத்துடன் பதிலுரையின் மீது எதிருரையை தாக்கல் செய்யவும். அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யா��் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nபொய்யர்களின் கொள்கையே, பொய்யும் - பொறுக்கித்தனமும்; கொள்ளையும் - கொலையுந்தான்\nவக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே இடைத்தரகர்களே என்பது, எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் முன்மொழிந்த தத்துவம்.\n2008 ஆம் ஆண்டில் எழுதிய, ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில், சட்டத் தொழில் செய்யும் பொய்யர்கள், சட்ட விதிப்படி மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து எழுதியுள்ளேன்.\nஇதேபோல, 2009 ஆம் ஆண்டில் எழுதிய, ‘‘நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலில், இப்பொய்யர்களின் சட்டத்துக்குப் புறம்பான மிரட்டல்களை எப்படியெல்லாம் சந்திக்கலாம், அவர்கள் அநியாயமாக பிடுங்கித்தின்ற பணத்தை, எப்படி மீண்டும் பெறலாம் என்பது பற்றியும் எழுதியுள்ளேன்.\nபொய்யர்களின் இதுபோன்ற தான்தாண்றித்தனமான பணம் பிடுங்குஞ் செயலுக்கு, இந்த வெத்துவெட்டுப் பொய்யர்களுக்குப் பயந்து வருமான வரித்துறையினர் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்துவதில்லை என்றுஞ் சொல்லி இருந்தேன்.\nஇந்த உண்மை சுமார் ஏழாண்டுகளுக்குப் பின், தற்போது முதல் முறையாக பலித்திருக்கிறது. ஆமாம், எனக்குத் தெரிய வருமான வரித்துறையினர், ஒரு பொய்யரை சோதனை செய்ததும், கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றியதும் இதுவே முதல் முறை\nஇப்பொய்யரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால், யார்யார் பணம் கொடுத்தது, எந்தெந்த சட்ட விரோதமான காரியங்களுக்காகக் கொடுக்கப்பட்டது, இதன் பின்னனியில் உள்ள மற்றவர்கள் யார்யார் என்பதையெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும். ஆனால், பாருங்க...\nதங்களிடம் சிக்கிய பொய்யரின் பெயரைக்கூட, வர��மான வரித்துறை வெளியிடவில்லை என்பதன் மூலம், தங்களின் பங்கு கிடைத்ததும் விட்டு விடுவார்களோ என்றே நம்ப வேண்டியுள்ளது.\nமேலும், இலாபத்தையே பிரதாண நோக்கமாக கொண்ட ஊடகங்கள், இதுபோன்ற கொள்ளையர்களை, கொள்ளையர்கள் என்று குறிப்பிடாமல், வழக்கறிஞர் என்று குறிப்பிடுவதுதான் ஜனநாயகத்தையும், ஜனநாயக ரீதியில் கொள்ளையர்களை காக்கும் முயற்சியும் ஆகும்.\nஒரு பொய்யரால், தன் வாழ்நாளில் சுமார் 125 கோடியை கொள்ளை யடிக்க முடிந்திருக்கிறது என்றால், இப்பொய்யர் என்னென்ன அநீதிகளைச் செய்திருப்பார் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு பொய்யரையும் இப்படி சோதனை செய்தால், பல லட்சங்கோடியை பறிமுதல் செய்து, அவர்களை குற்றத்தண்டனைக்கு உள்ளாக்கி அவர்களது பொய்த்தொழிலையும் ஒழித்துக்கட்ட முடியும்.\nமேலும், இச்சோதனையில் சிக்கும் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் நிவாரண நீதியைத்தர முடியும். இனியாவது, வருமான வரித்துறையினர் செய்வார்களா என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஉதவி செய்பவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்தால், அவர்களது உதவியை நிறுத்திக் கொள்வார்கள் என்ற வகையில், உதவி செய்வோருக்கு பல வழிகளில் துன்பத்தைக் கொடுப்பார்கள். இதில் முன்னிலை வகிப்பது காவலூழியர்களே என்பது, நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.\nஇவர்கள் பதிவு செய்யும் வழக்குக்களில், வெகுசிலர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து பலமாக போராடுவார்கள் என்று தெரிந்தால், அவர்களைப் பணிய வைக்கவென்றே அவருக்கு துணையாக உள்ள, போராட்டக் குணமில்லாத ஓரிருவரையும், அவ்வழக்கில் (சே, கோ)ர்த்து விடுவார்கள்.\nஇப்படி கோர்க்கப்பட்டவர்களை சட்ட நடவடிக்கையில் அல்லது வழக்கில் இருந்து சட்டப்படி வெளியேற்றுவது எப்படி என்று தெரியாததால், போராட்ட குணம் உள்ளவர்களும் சட்ட நடவடிக்கையில் சமரசம் ஆகிவிடுவர் அல்லது அடங்கிப் போய்விடுவர்.\nகுற்றவியல் சட்ட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் கோர்க்கப்பட்டவர்களை, சட்டப்படி எப்படி கழற்றிவிட முடியும் என்பதை, வளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை என்ற இந்தக் கட்டுரையில் படித்துணரலாம்.\nவிபத்தில் அல்லது குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு நானும் உதவியிருக்க அதனால், எனக்கு சட்டப்படியான உபத்திரங்கள் எதுவும் வந்ததில்லை. அப்படி வரும் நிலை இருந்தாலுங்கூட, சட்டப்படி சந்தித்து விடலாம். ஆனால், இதுபற்றி போதிய விழிப்பறிவுணர்வு சமுதாயத்தில் வெகு குறைவாகக்கூட இல்லை.\nஇந்த இடத்தில் பொருத்தமான ஒரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன் கோவையில் இருந்து குற்றாலத்திற்கு அரசு விரைவுப் பேருந்தின் பிற்பகுதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம். இப்பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநர் ஒருவருக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.\nபேருந்துக்கு முன் தன் காரை நிறுத்திய, அக்காரில் வந்தவர்கள், ஓட்டுனரையும் நடத்துனரையும் வைத்திருந்த ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டனர்.\nஎனக்குப் பின் இருக்கையில் இருந்த வாசக சகோதரி, நல்ல தூக்கத்தில் இருந்த என்னிடம், ‘‘அண்ணா ஏதோ பிரச்சினை நடக்கிறது; போய் பாருங்கள்’’ என்று குரல் கொடுக்கவே சென்று பார்த்தால், இருவருக்கும் ஆங்காங்கே இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது.\nஅதே சமயத்தில் காரின் பின்புறம் ஒருவர் அமர, அக்கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டது. அதாவது, அமர்ந்த நபரையோ அல்லது அக்காரின் பதிவு எண்ணையோ, அதன் வண்ணத்தையோ கூட நான் அறிய முடியவில்லை.\nஇருவரும் காப்பாற்றுங்கள் என வலியால் துடிக்க, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதும், அருகில் எங்கு மருத்துவமனை இருக்கிறது என்பதுங்கூட எனக்குத் தெரியவில்லை.\nஇத்தனைக்கும், பேருந்துக்கு பக்கத்திலேயே நடுத்தர வயதுடைய கணவன் மனைவி இருவரும் எதுவுமே நடக்காததுபோல பேசி��் கொண்டு இருந்தவர்களிடம், இது எந்த இடம், மருத்துவமனை எங்குள்ளது என கேட்டதற்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர்.\nசரி, சற்று தூரத்தில் சென்று கேட்கலாம் என்று, பின் பக்கமாகச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது, வலியால் துடித்த ஓட்டுநர், மருத்துவமனையை தேடி பேருந்தை எடுத்துச் சென்றுவிட, சில நிமிடங்கள் கழித்து அவ்வழி வந்த ஆட்டோவில் ஏறி பேருந்தை துரத்திச்சென்று பிடிக்கும்படியும், ஆட்டோவுக்கு கட்டணம் செலுத்தும்படியும் ஆயிற்று.\nநல்லவேளையாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலேயே பேருந்து நின்றது. ஆகவே, இதுபோன்ற சமயங்களில் முன்பக்கம் சென்றே விசாரிக்க வேண்டும் என்பது பாலபாடமானது.\nஆட்டோக்காரரிடம் விசாரித்த போதுதான், அது மதுரையின் புறநகர் பகுதி என்பதும் தெரிந்தது. அத்தனியார் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் வைத்தே, முதலுதவி மட்டும் செய்தார்கள்.\nசகப் பயணிகளிடம் 108 க்கு சொன்னீர்களா என்று கேட்க, இல்லை என்றார்கள். முன்பாக தூங்கிக்கொண்டிருந்த நான் எழுந்து வந்து பார்த்தபோது, ‘‘முன் இருக்கையில் அமர்ந்திருந்த இப்பயணிகள் அனைவருமே கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டு, அவ்விருவருக்கும் இரத்தம் சொட்டச்சொட்ட பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். என் முயற்சிக்கு கூட உதவியாக வரவில்லை’’ என்ற உண்மையை பொருத்தமாக இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.\nஇதன்மூலம், இதுபோன்ற சமயங்களில் மக்கள் எவ்வளவு மனிதாபி மானத்தோடும், விழிப்பறிவுணர்வோடு இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nஉடனே, நான் 108 க்கு போன் செய்தால், என்ன நடந்தது, ஏது நடந்தது, எந்த இடத்திற்கு ஆம்புலண்ஸை அனுப்பனும் என்று கேட்க, தெரிந்ததைச் சொன்னேன்.\nஇதுபோன்ற குற்றச் சம்பவங்களை, இவர்கள் உலவுத்துறைக்கு தகவல் சொல்வார்கள். ஆகையால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை உறுதி. நீங்கள் குற்றத் தகவலை நேரடியாகவும் செல்ல உலவுத்துறையின் தொலைபேசி எண் 044 - 23452323, 24, 25 ஆகும்.\nஇந்த உலவுத்துறையைப் பற்றி, அரிய முடியாத பல்வேறு சங்கதிகளை நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன். இதிலும் குறிப்பாக, குற்ற விசாரணைகள் மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி ஆகிய நூல்கள்.\nஆகையால், ஆம்புலண்ஸ் வருவதற்கு முன்பாகவே, சென்னை உலவுத்துறையில் இருந்து என்னை உலாப்பேசியில் அழைத்தார்கள். இந்த எண்ணை நான் ஏற்கெனவே பதிந்து வைத்திருந்ததால், அழைப்பது யாரென்பதை புரிந்துக் கொண்டு, தெரிந்த தகவல்களை தைரியமாகச் சொன்னேன்.\nநாகர் கோவிலைச் சேர்ந்த, இவ்விருவரையும் ஆம்புலண்ஸில் ஏற்றி விட்ட பிறகு, அவ்வழி வந்த விரைவுப் பேருந்தில் நின்று கொண்டே பயணம் ஆனோம்.\nஇவர்களது உறவினர்களும், மதுரை கிளை மேலாளரும் அழைத்து நன்றி சொன்னார்கள். மேலாளர் சாட்சியாக வரும்படி கேட்டுக்கொண்டார். நான் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘தெரிந்ததை மட்டுந்தான் சொல்லுவேன்’’ என்றதும் வேறு வழியின்றி, என்னை சாட்சியாக அழைப்பதில் பயனில்லை என நினைத்து அழைக்க வில்லை.\nஅன்று நான் உடுத்தியிருந்த வெள்ளைநிற வேட்டி பயணற்றுப் போனது, ஆட்டோக்கு கொடுத்த நூறு, தூக்கங்கெட்டு நின்று கொண்டே பயணித்தது என பொறுத்துக்கொள்ள முடிந்த துன்பத்தை அனுபவித்தேன். என்னோடு பயணித்த மௌன ஆசாமிகளுக்கு இதில் எதுவுமில்லை. அவ்வளவுதான்\nசட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய காலத்தில், விபத்தில் சிக்கிய வர்களுக்கு உதவ ஏன் பொதுமக்கள் அவ்வளவு சீக்கிரம் முன்வரவில்லை என்று ஆராய்ந்து, ஓர் உண்மையை உணர்ந்தேன்.\nஅதாவது, விபத்து நடந்த இடத்திற்கு காவலூழியர்கள் வரும்வரை, பொதுமக்கள் எதையாவது செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்தார்களோ, இல்லியோ ஒவ்வொருவராக கழல ஆரம்பித்து விடுவார்கள்.\nஇதற்கு அடிப்படை காரணம், அங்கு வரும் காவலூழியர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை விட, அவ்விபத்துக்கான காரணத்தையும், அதற்கான தடயங்கள், சாட்சிகளை சேகரிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.\nஆகையால், சம்பவ இடத்துக்கு வந்ததும், அவர்களது பாணியில் பயமுறுத்தும் ஓர் நோட்டத்தை இட்டு, அதில் அதீத அக்கறையோடு உதவிக் கொண்டு இருப்பவர்கள் யாரென்று பார்த்து கேள்விமேல் கேள்விகேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஇன்றுங்கூட, இந்நோட்டப் பார்வை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை, இனி நீங்களே பார்த்தாலும் உணருவீர்கள். இதற்கு பயந்துதான் மற்றவர்கள், உதவாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கின்றனர்.\nகுற்ற விசாரணை முறை விதி 171 இன்படி, ‘‘உங்களுடைய அனுமதி இல்லாமல், நிதிபதியே கூட, உங்களை சாட்சியாக அழைக்க முடியாது’’ என்பதை, நீங்கள் புரிந்து கொண்டால், இப்படி நோட்டப் பார்வையிடும் காவலூழியர்களைக் கண��டு பயந்து, உதவி செய்வதில் இருந்து கழலாமல், உதவியை தாராளமாகத் தொடருவீர்கள்.\nஇதற்கெல்லாம், சட்ட விழிப்பறிவுணர்வு மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து, அதனை உங்களுக்கு ஏற்படுத்த நாங்கள் அருட்பெறும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.\nஇதுபற்றி உச்சநீதிமன்றம், பல வருடங்களுக்கு முன்பாக அறிவுறுத்தலை விடுத்திருந்துங்கூட, இதுகுறித்து அரசின் முறையான அறிவிப்பு தற்போதுதான் வெளியாகி உள்ளது என்பது, நிச்சயமாக அரசின் அலட்சியமும் அவலமும்தான்\nஅரசே இப்படியிருக்கும்போது, அவ்வரசின் அடிமைகளாக இருக்கக்கூடிய காவலூழியர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்\nசட்ட விதிகளில் இல்லாத சங்கதிகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்போது, இந்திய சாசனக்கோட்பாடு 142 இன்படி, இந்த உத்தரவை உடனே சட்ட விதிகளாக இயற்ற வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஆனால், நிதிபதிகள் அப்படி சொல்வதில்லை. ஆகையால், அரசுகள் இப்படி தங்களது இஷ்டம்போல மிகவும் தாமதமாக செயல்படுகின்றன.\nஇன்றைக்கு வளர்ந்துள்ள மொபைல் புரட்சியின் காரணமாக, விபத்து அல்லது குற்றக்காட்சிகளை வண்ணப் படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். இதனால் நன்மை தீமை என இரண்டும் உண்டு.\nநன்மையென்றால், அடுத்தநாள் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரியும் என்ற நிலைமாறி, சமூக வலைத்தளங்களில் பரவும் வண்ணப்படச் செய்திகளையே ஊடகங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியும் கிடைக்கிறது.\nதீமையென்றால், கற்பனையில் கதையெழுதம் திறன் கொண்வர்கள், பயமுறுத்தும் கதையை எழுதி பதிவிடுகின்றனர் என்பதும், இதனை அப்படியே உண்மையென நம்பி ஆயிரக்கணக்கானோர் பின்னூட்டம் இடுவதையுங்கூட நான் நன்கறிவேன். இப்படிச் செய்வதில், முகநூல் பதிவர்களுக்கு ஓர் அற்ப சந்தோசம்.\nசட்ட விழிப்பறிவுணர்வோடு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, பற்பல நற்காரியங்களைச் செய்ய முடியும் என்பதுபற்றி கட்டுரை ஒன்றை விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.\nசமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்க��ே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nகுற்றவியல் வழக்குக்களின் சான்றாவணப் பட்டியல்\nஉரிமையியல் வழக்குக்களுக்கு மட்டுந்தான் சான்றாவணங்களின் பட்டியல் வரும் என்றே பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. குற்றவியல் வழக்கிற்கும் சான்றாவணங்களின் பட்டியலை தாக்கல் செய்ய முடியும்.\nஇதனை ஆவணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுங்கள் என்று தெளிவாகச் சொல்லாமல், ஆங்கிலேயர்களுக்கு பிறந்த நிதிபதிகள், இன்டெக்ஸ் போட்டுக் கொடுங்கள் என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.\nகுற்றவியல் வழக்குக்களில் சூழ்நிலையைப் பொறுத்து, ஆவணச் சாட்சியத்தின் அடிப்படையில், ஒரு சங்கதியை மெய்ப்பிக்க நினைக்கும்போது, அதுகுறித்த ஆவணப்பட்டியலை, புகார் மனுவோடோ அல்லது பரிசீலனை மனுவோடோ அல்லது ஆட்சேபனை உரையோடோ நாமே தாக்கல் செய்துவிட வேண்டும்.\nஇப்படி நாம் தாக்கல் செய்வது மட்டுமல்ல; நமது எதிர்த்தரப்பினரின் ஆவணங்களையும் இப்படி கேட்டு வாங்கிவிட வேண்டும். இதுகுறித்து, மிகவும் விரிவாக ‘‘மநு வரையுங்கலை\nபொதுவாக பொய்யர்கள், சட்ட விதிகள் எதுவும் குறிப்பிடப்பட்டாத அச்சடிக்கப்பட்ட மொட்டைப் படிவத்தில்தான், ஆவணப்பட்டியலை எந்த வழக்காக இருந்தாலும் தாக்கல் செய்வார்கள்.\nகுற்ற விசாரணை முறை விதி 294 இல் குறிப்பிடப்பட்டுள்ள, அரசு விதித்துள்ளப் படிவம் என்பது, பொய்யர்கள் பயன்படுத்தும் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அன்று. அவை, சோம்பேறி பொய்யர்களால் தங்களுக்கும், தங்களைப் போலவே சோம்பேறித்தனமும், கூடவே அறிவுவறுமையும் உள்ள பொய்யர்களுக்காக அச்சடிக்கப்படுபவை.\nபொய்யர்களுக்கு மட்டுமன்று; காவலூழியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசூழியர்களுக்காகவும் பொதுவாக அச்சடிக்கப்பட்ட படிவங்களில், தேவையற்ற அல்லது பொருந்தாதப் பகுதிகள் சில இ��ுக்கின்றன என்பதை ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள்.\nஆகையால், தன் வழக்கில் தானே வாதாடும் தனித்துவம் பெற்ற நாம், பொய்யர்கள் மற்றும் அரசூழியர்களின் சட்ட விதிகளுக்கு மாறான செயல்கள் எதையும் பின்பற்றாமல், நம் சுய முயற்சியில் எதையும் உருவாக்க வேண்டும். இப்படி உருவாக்க, உருவாக்கத்தான் உங்களின் அறிவுத்திறன் மேம்படும்.\nஇதனைச் செய்யாமல், உங்க அளவிற்கு எனக்கு சட்ட அறிவு இல்லையென்று சொல்லிக் கொண்டு இருந்தால், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளைப்போல இருப்பதுங்கூட இல்லாமலேயே போய்விடும். எச்சரிக்கை\nஇப்படி உருவாக்குவதை சட்ட விதிகள் அனுமதிக்கிறதா என்ற, இயல்பான கேள்வி உங்களுக்கு எழலாம். நான் முன்மொழிந்துள்ள ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்பதற்கு ஏற்ப, நம் நியாயமான எண்ணங்களுக்கு ஆதரவாகத்தான் சட்ட விதிகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅப்படி இல்லாத சட்ட விதிகளும் செல்லாதது என்பதால், அதைப்பற்றி கவலைப்ப வேண்டியதில்லை.\nஆனால், பொய்யர்களுக்குப் புரோக்கர்களாக இருக்கும் தறுதலை வாசகர்கள் பொய்யர்களைப் போலவும், அவர்களுக்கு மேலாகவும்கூட முட்டாள்களாக செயல்படுகிறார்கள் என்பதை நான் நன்கறிவேன்.\nசென்னை பாலாஜி பதிப்பகம் வெளியிட்டுள் குற்ற விசாரணை முறை விதிகளின் இறுதியில் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளதுதான், அரசு விதித்துள்ள உண்மையான படிவம்.\nஆனால், எல்லா விதிகளுக்குமான படிவங்கள் தரப்படவில்லை. குறிப்பாக குற்ற விசாரணை முறை விதி 294 க்கு தரப்படவில்லை.\nநான் எற்கெனவே சொன்னபடி, ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்பதற்கு ஏற்ப, இப்படிவங்கள் நம் தேவையை பூர்த்தி செய்யாது என்பதை உணர்ந்த காரணத்தால், குற்ற விசாரணை முறை விதி 476 இல், மேற்சொன்ன படிவங்களை தேவைக்கேற்ப மாறுதலுடன் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஆகையால், உங்களது சிந்தனைக்கு தக்கபடி, ஆவணங்களின் பட்டியலுக்கு இப்படியொரு படிவத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது இதுவே போதுமானது என நினைத்தால், இப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமிக முக்கியமாக பட்டியலில், ஓர் ஆவணம் எந்த தேதியை கொண்டது, யார் யாருக்கு எழுதியது, அதன் கருப் பொருளென்ன, எத்தனைப் பக்கங்களை கொண்டது என்பதுபற்றி தெளிவாக குறிப்பிடத் தேவையான தெளிவைப் பெறுங்க��்.\nஇந்தப் பட்டியலின் தொடக்கத்திற்கு முன்னால், மற்ற மனு, பதிலுரை, எதிருரை உள்ளிட்டவற்றில், தலைப்பில் வருவதுபோலவே நீதிமன்றம், ஊர், வழக்கு எண், வழக்காளிகளின் பெயர்கள் ஆகியன இருக்க வேண்டும்.\nவழக்கம்போலவே, இதன் நகலை உயர்மட்ட நிதிபதிகளுக்கு அனுப்புவதாகவும், கீழே குறிப்பிடலாம்.\nசமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஅரசூழியர்களுக்கு எழுதும் கடிதங்களில், தாராளமாக அவர்களின் பெயரைக் குறிப்பிட்டும் கடிதம் எழுதலாம். பெயர் தெரியாதபோது, பதவியின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதலாம்.\nபதவியைக் குறிப்பிட்டு எழுதும்போது, பதவிக்கு முன்பு ‘திரு, திருமிகு, உயர்திரு, மாண்புமிகு, மானமிகு, வணக்கத்திற்குரிய, கனம், மரியாதைக்குரிய உட்பட எந்ததொரு அடைமொழிச் சொல்லையுங் குறிப்பிட வேண்டியதில்லை’.\nஅதேபோல், அவ்வூழியரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதும்போதும், பெயருக்கு முன்பும், வேறெந்த மதிப்புக்குரிய சொல்லையும் சட்டப்படியோ, சம்பிரதாயப்படியோ போடவேண்டியதில்லை.\nஏனெனில், உண்மையில் அவர்களுக்கு அத்தகுதிகள் இருந்திருந்தால், ‘தங்களின் துன்பங்களில் இருந்து, எப்பொழுதோ மனிதகுலம் மீண்டிருக்குமே ஒழிய, மனுமேல் மனுவைப்போட்டு மன்றாடிக்கொண்டோ, மாண்டுகொண்டோ இருக்காது; ‘‘மநு வரையுங்கலை’’ என்ற இந்நூலுந் தேவைப்பட்டிருக்காது\nஅரசூழியர்கள் அனைவருமே நம் வரிப்பணத்தில் பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிப்பவர்கள் என்பதால், எவ்விதத்தில் பார்த்தாலும் அவர்கள் நம்மைவிட ��ாண்பில் குறைந்தவர்கள்தாம். நீங்களும் நம்மில் ஒருவரேயென்பதால், மேற்கண்ட அடைமொழிகளைச் சொல்லி, மேன்மேலும் உங்களின் மாண்பை, நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.\nஆமாம், ஊர்ப்புறங்களில் மரியாதையில்லாமல் பேசுபவர்களிடம், ‘மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்கிக்கோ’ என எச்சரிப்பார்கள். அதன் பிறகும், நாமெப்படிப் பேசுகிறோமோ, அதற்குத் தகுந்தவாறு சரிக்குச் சரியான பதில் மரியாதை கிடைக்கும்.\nஆனால், அரசூழியர்களுக்கு நாமெழுதும் கடிதங்களில் மரியாதை கொடுக்கக் கொடுக்க அவர்களுக்கே இல்லாத தகுதிகள் இருப்பதாகயெண்ணி, தன்னைத்தானே உயர்வாகவும், (உங், மக்)களைத் தாழ்வாகவும் நினைப்பார்கள் என்பதோடு, என்னதான் விதவிதமான மரியாதையோடு அவர்களுக்கெழுதும் கடிதங்களில், நீங்கள் அவர்களைக் குறிப்பிட்டாலும், உங்களுக்கு அவர்கள் அதிகபட்சம் ‘திரு’ என்ற மரியாதையை மட்டுமே பதில் கடிதத்தில் எழுதுவார்கள். பல வேளைகளில் அதுவுங்கூட இல்லாமல் எழுதுவார்கள்.\nஇதனை அரசூழியர்களிடம் இருந்து, உங்களுக்கு வந்த எந்தக்கடிதத்தை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே, அரசூழியர்களின் அதிகபட்ச மரியாதையே ‘திரு’தான் என்னும்போது, உங்களது ஊழியர்களுக்கு எழுதும்போது, நீங்க மட்டும் எதற்குக் கண்டதையும் போடவேண்டும்\nஅரசூழியர்களின் லஞ்சம் அல்லது திருட்டுத்தனம் தொடர்பான கடிதங்களில் அவர்களது பெயருக்கு முன் ‘திரு(ட்டு)’ என்றுதான் எழுதுவேன். முதன் முறையாக இப்படித்தான்; ‘தேவன்’ என்ற பெயர் கொண்ட ஊழியருக்கு, வெளிப்படையாகவே ‘திரு(ட்டு). தேவன்’ என மிகப்பொருத்தமாக எழுதினேன்.\nஇதனைப் படித்தவர்கள் அனைவரும் மிகவும் ரசித்தார்கள். அதுகுறித்த தங்களின் கருத்தையும், தார்மீக அடிப்படையில், அவர்களாகவே வெளிப்படுத்தினார்கள்.\nஇவருக்கெல்லாம் ‘தேவன்’ என்று கடவுளின் பெயரையே சூட்டிய அவரின் பெற்றோர், எந்தளவிற்கு இவரைப் பெருமையாக நினைத்து, இப்பெயரை வைத்திருப்பார்கள் நான் ‘திரு(ட்டு). தேவன்’ என்று வைத்த பெயரை அறிந்தால், மனதளவில் அவரின் பெற்றோர் எவ்வளவு நொந்து போவார்கள்\nஇத்திருட்டுத் தேவன் என்பவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், ஓர் உதவிச் செயற்பொறி அரைகுறை ஊழியரென்பதோடு, தனக்குக் கீழான ஊழியத் திருடர��க்குக் குற்ற உடந்தை மற்றும் அத்திருடரைக் காப்பாற்ற, உழைக்கும் கீழ்நிலை ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் ஆகியனவும் செய்திருக்கிறார்.\nஆகையால், என்னால், ‘திருட்டுத் தேவன்’ என்று நேரடியாகவும், எழுத்து மூலமாகவும், அத்து(றை, ரை)யின் தலைமையகம்வரை அசிங்கப்படுத்தப் பட்டதால், மேல்நிலை முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரையிலான கேலிகிண்டலுக்கு ஆளாகியதால், மாறுதலுக்காக வேலையை விட்டே போயிருக்க வேண்டிய இத்தறுதலை, அதற்கு மாறாகத் தனது மாறாத நோக்கத்தோடு, பணிமாறுதலை மட்டும் பெற்றுச்சென்று விட்டார். பார்த்து.., உங்கள் பகுதிக்கும் வந்திருக்கப் போகிறார், உஷார்\nசரி, நான் விட்ட விசயத்துக்கு வருகிறேன்.\nநான் திருட்டுத் தேவனுக்கு எழுதியதைப் போல, அடைமொழிச் சொற்களை எழுச்சியோடு எழுத ஆரம்பித்தாலே, உங்களுக்குச் சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிடுவார்கள். மாறாக, எப்பொழுதும் போல அவர்களுக்கே இல்லாத, அருமை பெருமைகளை எல்லாம் எழுதினால், நம்மை இன்னுமின்னும் புகழ்ந்து எழுதித் தள்ளட்டுமென்று (பெரு, பொறு)மையாகத்தானே காத்திரு(க்கவை)ப்பார்கள்\nஎனக்குத் தெரிய, மகாத்மா காந்தியே பொருளாதார அறிஞர் என்று ஏற்றுக் கொண்ட ஜே.சி. குமரப்பா அவர்களே, அரசூழிய ர்களை இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார். வேறு யாரெல்லாம், இப்படி எழுதியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.\nநிதிபதிகளுக்கே நான் இப்படித் தகுந்த காரணப்பெயரைச் சூட்டியுள்ளதோடு, இவை குறித்து நூல்களிலும், கட்டுரைகளிலும் எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்; இனியும் படிக்கப் போகிறீர்கள்.\nஇப்படி அரசூழியர்கள் செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப, நீதிபதியை ‘நிதிபதி’ என நான் குறிப்பிடுவதுபோல, அரசூழியர்களுக்கு அடுத்தடுத்து எழுதும் மடல்களில், ‘திரு’வுக்குப் பதிலாக அவர்கள் செய்யுங்குற்றம் அல்லது செய்ய மறந்த சட்டக்கடமை குறித்துத் தெளிவாக விளக்கியபின், அவ்வூழியருக்குப் பொருத்தமான காரணப்பெயரைக் கட்டாயமாகச் சேர்க்கலாம்.\nதேவைப்பட்டால், அவர்களைக் கடுமையான வார்த்தைகளால்கூட விமர்சிக்கலாம். இதெல்லாம், வேறு வகையில் அர்ச்சனை செய்து, ஆராதிப்பது போல்தான்\nஆனால், இப்படி அரசூழியர்களை அர்ச்சனை செய்து ஆராதிப்பதை, ‘அவதூறு’ என்று அவரவரும் அறியாமையில் சொல்கிற��ர்கள். உண்மையில், ‘நடந்த உண்மையை, அப்பழுக்கற்ற வகையில், அப்படியே எடுத்துச் சொல்லி விமர்சிப்பது, ஒருபோதும் அவதூறு ஆகாது\nஇனி இந்நூலில், அரசூழியர்கள் என்ற நான் குறிப்பிடும் இடங்களில் எல்லாம், சூழ்நிலைக்கேற்பப் பொது ஊழியர்களையும் குறிக்கும் பொதுச்சொல்லாகக் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்விரு ஊழியர்களுக்கிடையேயான வித்தியாசங்குறித்த விளக்கத்தை, இதன் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.\n‘‘அரசூழியர்களை மட்டுமல்ல; எவரையும் மேற்சொன்ன முறையில் அர்ச்சனை செய்து, ஆராதிப்பது குற்றமன்று’’ என இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 இல், தெள்ளத் தெளிவாக விளக்கப் பட்டுள்ளதைப் படித்துக் கொள்ளுங்கள்.\nமேலும், அப்படி விமர்சிக்க நேரும்பொழுது, இப்பிரிவைத் தவறாமல் குறிப்பிட்டு விடுங்கள். ஏன், இதனைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நம் ‘‘நீதியைத்தேடி...’’ வாசகர்கள், இப்படி அரசு மற்றும் காவலூழியர்களை விமர்சித்து, ஓரிருவர் கடிதம் எழுதியபோது, அவ்வாசகர்கள் மீது எதிர்நடவடிக்கை எடுப்பது குறித்து, அவ்வூழியர்கள் என்னிடமே கருத்துக் கேட்டார்கள்.\nஇப்படிச் சொல்வது, உங்களுக்கு வேண்டுமானால், ஆச்சரிய மாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படியில்லை. ஏனெனில், நமது உண்மையான சட்ட விழிப்பறிவு ணர்வைப் பெற விரும்பும் வாசகர்கள், எல்லா மட்டத்திலும் இருக்கிறார்கள் என்பதை, ஆசிரியன் என்ற முறையில், நான் மட்டுந்தானே நன்றாக அறியமுடியும்\nசரி, அரசூழியர்கள் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், வாசகர்கள் ஏன் விமர்சிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், உண்மையில் நடந்தது என்னவென்பதை, அவ்வூழியர்களிடமே கேட்டறிந்தபோது, பெரும்பா(ழு, லு)ம் தவறு அவர்களுடையதாகத்தான் இருந்தது.\nஅப்படி எழுதியது அவதூறு இல்லையென்பது குறித்தும், சட்டப்படி நடவடிக்கை எதையும் எடுக்கமுடியாது என்பதையும், அவ்வரசு ஊழிய வாசகர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது.\nஇதனால், நிச்சயம் நடவடிக்கையெடுக்க முடியுமென்ற நம்பிக்கையில் இருந்த, அந்த ஊழியர்களின் முகத்தில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் என்னால் காண முடிந்தது.\nஆனாலும், அவர்களில் யாரும் என்மீது அதிருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை என்பதை, அதன் பிறகும் அவர்க��து மேல்நிலை ஊழியர்களின் சட்டங்குறித்த சந்தேகங்களுக்கு, எனது சட்ட ஆலோசனையைப் பெற, அவர்களே பரிந்துரை செய்திருந்ததன் மூலம் என்னால் உணரமுடிந்தது.\nஆமாம், ‘தான் சொல்வது நீதிதான்’ என்று ஒவ்வொருவரும் உணரும் வகையில் தீர்ப்புரைக்க வேண்டியது, எப்படி நிதிபதிகளின் கடமையோ, அதுபோலவே, நாம் வரையுங்கடிதங்களும், மனுக்க ளும், கூறுங்கருத்துக்களும், ஆலோசனைகளும், எண்ணங்களும், நாம் சொல்லும் ‘நியாயந்தான் சட்டம்’ என்ற வகையிலேயே எச்சார்பும் தற்சார்பும் இல்லாது நடுநிலையாய் இருக்கவேண்டியது மிகமிக முக்கியம்.\nஇதனால், அவ்வூழியர்கள் மட்டுமல்லர்; அவர்கள் ஊழியம் புரியுந் துறைகூட, உங்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையையும், சட்டப்பூர்வமாகவே எடுக்கவியலாது. இந்நிலை பொது ஊழியர்களான மாவட்ட நிதிபதிகள் வரையிலுங் கூடச் சாலப் பொருந்தும்.\nஅப்படியே எடுக்க முனைந்தாலும், எதிர்க்கட்சியினர் மீது ஆளுங்கட்சியினர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 500 - 503 இன்கீழ் தொடுத்த பின்னர் ஆட்சி மாறியதும், தானாகவே காலாவதியாகும் வகையிலான அவதூறு வழக்கைப் போல்தான் ஒரு வழக்கைத் தொடுக்க வேண்டியிருக்கும்.\nஇந்த அவதூறு வழக்கும், எப்படித் தொடுக்கப்பட வேண்டுமென்பது குறித்து, குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 199 இல் விளக்கப்பட்டுள்ளதையும் சேர்த்து, படிச்சிக்கோங்க\nஆகவே, ஊழியர்கள் அவதூறு நடவடிக்கையெடுக்க முனைந்தால், அது நிச்சயம் உங்களுக்குத்தான் நல்லதாக அமையும்; அமையும் சூழ்நிலையை திறமையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஆனால், எனக்குத் தெரிய, இப்படி எந்தவொரு வழக்கும், அரசூழியர்களால் பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், குறுக்கு வழியில், வெவ்வேறு விதங்களில் பழிவாங்க முயல்வார்கள். எச்சரிக்கை\nஇப்படியெல்லாம் எழுதும்போதுதான், ஆமாம், நாம் மக்களின் வரிப்பணத்தில் பெ(ரு, று)ங்கூலிக்கு ஏற்ப, நம் கடமையைச் செய்யவில்லை. அதனால்தான், அவர்கள் நம்மைத் திட்டுகிறார்கள் என்ற சூடு, சொரணையே அரசூழியர்களுக்கு வருகிறது.\nஇல்லையென்றால், எருமைமாட்டின் மீது மழை பெய்ததுபோல்தான், சூடு சொரணையற்று, மக்களிடமிருந்து மேன்மேலும் என்னென்ன கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கிடைப்பதையெல்லாம் மேய்ந்து, வயிறை வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.\nபசுமாடுகள் போல, சூடு, சொரணையுள்ள அரசூழியர்களும் அரிதிலு மரிதாக, ஆங்காங்கே ஓரிருவர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களில் எவருமே கவரிமானாக இருப்பதில்லை.\nம்ம்.., கவரிமான் என்றதும், நடந்த சம்பவம் ஒன்றும், நினைவுக்கு வருகிறது.\nசோதிடர் ஒருவர், தான் எழுதிய சோதிடங்குறித்த நூலில், ‘நிதிபதி களை, நீதிமான்’ என்று குறிப்பிட்டிருந்தார். நீதிபதி என்று சாதாரணமாக எழுதியிருந்தால்கூட, நிதிபதிகளைப் பற்றிய உண்மையை அறியாதவர்கள், வழக்கமாயெழுதும் சொல்தானே என்று கண்டுங் காணாமல் விட்டிருப்பேன்.\nஇதிலும், அவரது கெட்ட நேரம்பாருங்க, அந்நூலில் அவரது உலாப்பேசி எண்ணை வேறு கொடுத்திருந்ததால், அவரை நேரடியாக உலாப்பேசியில் அழைத்து, நமது சட்ட ஆராய்ச்சி குறித்த அனைத்து விபரங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு, பின் எனது பாணியில், ‘காசுக்காக, இப்படியெல்லாம் எழுதாதீர்கள்’ என, நாசுக்காக நான் நாலுடோஸ் விட்டதும், ‘உண்மைதான்’ என்றும், அடுத்த பதிப்பிலிருந்து நீதிமான் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, நீதிபதி என்றே போட்டு விடுவதாகவும் சொன்னதோடு, என்னைச் சந்திக்க வேண்டுமெனவும் விருப்பம் தெரிவித்தார்’.\nஒருவர் செய்யுந்தப்பை ஆதாரத்துடன் அவருக்கே சுட்டிக் காட்டினால், என்னவொரு கைமேல் பலன் பாருங்க\nஎனவே, அரசூழியர்களை மட்டுமல்லாது, சக பொதுமக்களையும், உறவுகளையும் விளிக்கையில், ‘அன்புமிக்க, வம்புமிக்க, (தா, நா)ய்மாமன், அறிவு வறுமைமிக்க, தம்பியை ஏமாற்றிய தமிழனின் இல்லம்’ போன்று, உங்களது சிந்தனைப்படி தனிச்சிறப்பு மிக்க வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொ(ள்ளு, ல்லு)ங்கள்.\nஇந்தாண்டு வெளியான ‘‘மநு வரையுங்கலை\nசமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த ��ருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nமுகநூல் கணக்கை முடக்கி, கொள்கையை முடக்க முடியாது\nநீண்ட நாள்களுக்குப் பிறகு, ஏதோவொரு பக்கி எனது முகநூல் கணக்கில் உள்நுழைய முயற்சித்து தோல்வியைக் கண்டிருக்கிறது.\nநான் முன்புபோல முகநூலில் நேரடியாக எதையும் பதிவிடுவ தில்லை. மாறாக, நீதியைத்தேடி... இணையப்பக்கத்தில் பதிவிட்டு, அதிலிருந்தே முகநூலில் பகிர்கிறோம்.\nஎனது கருத்துக்களை வரவேற்று, மற்றவர்களுக்கு பகிர நினைக்கும் எவரும் இப்படியே, அவரவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரலாம். இதுவே சிறப்பானதும், முடக்க முடியாததும், பாதுகாப் பானதும் ஆகும்.\nhttps://www.blogger.com/ என்பதை, இணையத்தளம் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது. இதனை உருவாக்குவது குறித்து பல்வேறு காணொளிகள் இணையத்தில் இருக்கின்றன. இதன் உதவியோடு உருவாக்கிக் கொள்ளலாம்.\nஎனது முகநூல் கணக்கை முடக்கினால், எனது கருத்துக்கள் வெளி வராமல் முடக்கி விடலாம் என நினைப்பது முட்டாள்தனம்.\nஆர்குட்போல, சமூக வலைத்தளமான இம்முகநூலுங்கூட ஒருநாள் இல்லாமல் போகலாம்.\nஆனால், இயற்கையின் சக்தியோடும், துணையோடும் நான் எழுத நினைக்கும் நூல்களை, ஒருபோதும் பொய்யர்களால் (மனிதர்களால்) தடுக்கவோ, எனது கருத்துக்களை இல்லாமல் செய்யவோ இயலாது.\nநான் தடைக் கற்களுக்குப் பயந்து பின்வாங்குபவன் அல்ல; மாறாக, அத்தடைக் கற்களையே படிக்கற்களாக மாற்றி ஏறி மிதித்து செல்பவன். ஆகையால், என்னை தடுக்க நினைக்கும் ஒவ்வொரு செயலும் என்னை வலுப்படுத்தவும், உற்சாகம் கொள்ளவுமே செய்யும்.\nஆகையால், உங்களது தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், திருட்டுத்தனங்களை தொடருமாரும் கேட்டுக் கொண்டு, வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\nசரி நம்ம விசயத்துக்கு வருவோம்.\nமுகநூல் கணக்கை பாதுகாக்க பல அறிவார்ந்த யோசனைகள்\nஉங்களது முகநூல் கணக்கை உங்களது சொந்த உலாப்பேசி, கணினி, மடிக்கணினி தவிர வேறொருவருடைய சாதனங்களில் திறக்காதீர்கள்.\nஇதிலும், கூடுமானவரை ஒரே உலாவியில் (internet explorer, mozilla firefox, Chrome) திறக்க முயற்சியுங்கள். வெவ்வேறு ஊர்களில் இருந்து திறக்கும்��ோது, அது நீங்கள்தானா என்பதை உறுதி செய்யச் சொல்லும்போது சரியாக சொல்ல வேண்டும்.\nமற்றவர்கள் முன்னிலையில், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு கணக்கையும் திறப்பதையும், உலவுவதையும் கட்டாயம் தவிர்க்கவும்.\nவழக்கமாக பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பலருக்கும் தெரியும் என்பதால், யூகத்தின் அடிப்படையில் அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முகநூலின் உள்ளே நுழைய முயற்சித்து முடக்கப் பார்ப்பார்கள்.\nஆகையால், முகநூல் போன்ற முக்கிய சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு அல்லது இதர தேவைகளுக்கு என தனித்தனியாக, அது சார்ந்த பெயரிலேயே உருவாக்கிக் கொள்வதும், அதுகுறித்து இரகசியம் காப்பதும், நம்மை எவ்விதத்திலும் அசைத்துப் பார்க்க முடியாதது ஆகிவிடும்.\nமேலும், ஜிமெயிலில் உள்ளே நுழைவதற்கு முன்பாக, நமது உலாப்பேசி எண்ணுக்கு கடவுச்சொல் வரும்படி அமைத்துக் கொள்ளவும், உங்களது சொந்தக் கணினியில் திறக்கும்போது இக்கடவுச் சொல்லை தவிர்க்கவும் வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப்படி ஒவ்வொன்றுக்காக உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை எல்லாம் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது மிகுந்த சிரமம் ஆயிற்றே என்ற கவலையும் வேண்டாம்.\nநமது எண்ணுக்கு வரும் உலாப்பேசி அழைப்புக்களை, வேறு எண்ணுக்கு மாற்றி விடுவதுபோல, நமது சில மின்னஞ்சல்களை ஒரே மின்னஞ்சலுக்கு வரும்படி அமைத்துக் கொள்ளும் வசதியும், எந்த மின்னஞ்சல் வழியாக தகவல் வந்ததோ, அதே மின்னஞ்சலில் இருந்தோ அல்லது வேறு மின்னஞ்சலில் இருந்தோ பதில் அனுப்பும் வசதியும் உள்ளது.\nஇதையெல்லாம் அறிந்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்காததால்தான், தெரிந்தவர்கள் முடக்க முயற்சிக் கிறார்கள். அவ்வளவே\nசமூகத்திற்கான விழிப்பறிவுணர்வு பதிவுகளை ஈடுபவர்கள், அதனை நேரடியாக முகநூல் பதிவிடாமல், இணையப்பக்கத்தில் பதிவிட்டு அதன் வழியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடவும்.\nஇலவசமான இணையப்பக்கத்தை பிளாக்கரில் வலைப்பூவாகப் பெறலாம். குறைந்த கட்டணத்தை செலுத்தி இணைய முகவரியை பதிவு செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.\nஇப்படி சில ஆண்டுகளாக நான் பதிவிட்ட சுமார் 180 பதிவுகள், தற்போது வரை இத்தளத்தில் இருக்கின்றன. இப்பதிவுகள் குறித்து பின்னூட்டமிடு பவர்களுங்கூட, ம��கநூலில் பின்னூட்டமிடாமல் இணையப்பக்கத்தில் பதிவிடுவது நல்லது.\nஎனது முகநூலில் இட்டப்பதிவுகளை முடக்குவதற்கான முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டத்தில், ஒருமுறை முடக்கப்பட்டும் விட்டது. இதற்குப் பிறகுதான், இவற்றையெல்லாம் ஆராய்ந்து, வழக்கம் போலவே உங்களுக்கும் இந்த வழிமுறைகளை முன்மொழிந்து உள்ளேன்.\nஇப்படி செய்வதன் மூலம் தங்களது கருத்துக்களை எக்காலத்திலும் யாரும் முடக்க முடியாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஉரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும்\nபொதுவாக குற்றவியல் வழக்குக்களில் இருக்கும் பயம், உரிமையியல் வழக்குகளுக்கு இருப்பதில்லை. ஆனால், குற்றவியலைப் போன்றே உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும்.\nஏனெனில், நம்மீது குற்றவியல் வழக்கு நடப்பது நமக்கு நன்றாக தெரியும். ஆகையால், நம்மால் இயன்ற அளவிற்கு தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால், உரிமையியல் வழக்குக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடத்தி, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க முடியும்.\nஇதுபற்றி 2009 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலில் தேவையான அளவிற்கு சொல்லி உள்ளேன். இந்நூலைப் பிழைத்திருத்தம் செய்து தந்த அன்பர், இந்த விசயத்தைப்பற்றி தன் அதிர்ச்சியை தெரிவித்தார்.\nபொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் இதுபோன்ற கூட்டுக்களவாணி தனத்திற்கு, நாளிதழ்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்குகின்றன என்பதைப்பற்றியும், அதனை தடுக்க முயன்ற எனது பல்வேறு யுக்திகள் குறித்தும் ‘‘சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலிலேயே எழுதியுள்ளேன்.\nமோட்டார் வாகன விபத்து வழக்குக்கள் என்றால், போக்குவரத்து காவலூழியர்களும் கூட்டுக்களவாணிகளாகவே இருப்பார்கள்.\nநாளிதழ்களில் இப்படி வரும் விளம்பரங்களை வைத்து, அதிலுள்ள முகவரிக்கு நாளிதழில் வெளியான அவ்வழக்கு அறிவிப்பு குறித்து, அஞ்சலட்டை ஒன்றை அதற்கான பிரத்தியேக வைத்திருக்கும் நோட்டுக்கு அடியில் கார்பன் வைத்து எழுதிப் போடுவேன். நாளிதழ் விளம்பரத்தையும் அந்நோட்டிலேயே ஒட்டி வைப்பேன்.\nஅவ்வஞ்சல் அட்டை சிலருக்கு போய்ச்சேரும். அவர்களில் சிலர் நன்றி சொல்லுவார்கள். அறிவுவறுமை வாதிகள் சிலர், நான் ஏதோ, பிராடு பண்ணி கடிதம் அனுப்பியதுபோல, ‘‘எனக்கு தெரியாமல் என்மீது எப்படி வழக்கு இருக்கும் என எகிறுவார்கள்’’. இப்படி காவலூழியர் ஒருவரே எகிறினார்.\nபத்திரிகையில் வந்த செய்தியை காட்டி, ‘‘உன் வீரத்தை நீதிமன்றத்தில் போய்காட்டு; உன்மீது இவ்வழக்கு இல்லை யென்றால், அஞ்சலட்டையை ஆதாரமாக வைத்து என்மீது வழக்குபோடு’’ என்று பதிலுக்கு நானும் எகிறி விட்டேன்.\nவேறு வழியில்லாமல் நீதிமன்றத்துக்கு சென்று விசாரிக்க வழக்கு இருக்கவே, என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஏனெனில், வழக்குக்கள் இல்லாமல், இதுபோன்ற அறிவிப்புகள் வராது. ஆனால், இப்படி வரும் வழக்குக்களில் பெரும்பா(ழா, லா)னவை பொய்யான வழக்குக்க ளாகத்தான் இருக்கும்.\nஆகையால், சிலருக்கு போய்சேராமல் எனக்கே திரும்ப வரும். அதற்கான காரணமும் அஞ்சல் பட்டுவாடா ஊழியர்களால் எழுதப்பட்டிருக்கும்.\nஇப்படி குறிப்பெழுதி வந்தால், அதனையே இந்திய அரசின் (இந்திய அஞ்சல் சான்று) தக்க ஆதாரச் சான்றாக வைத்து, உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 1 விதி 8அ இன் கீழ், இடைமனு ஒன்றை அஞ்சல் வழியாக அனுப்பி வைத்து, அவ்வழக்கை மேற்க்கொண்டு விசாரணை செய்ய முடியாத அளவிற்கு விசாரணைக்கு தடை போட்டு விடுவேன். இதுபற்றி நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன்.\nமேலே உள்ள விளம்பரத்தை வைத்து, இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்டுள்ளது என்பதை எடுத்த எடுப்பிலேயே எளிதில் அறியலாம்.\nஎனெனில், உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 5 விதி 20(1)(1) இன்படி, ‘‘யாருக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோ, அவர் வசிக்கும் அல்லது தொழில் செய்யும் பகுதியில், அவ்வட்டார மொழியில் வெ��ியிட வேண்டும்\".\nஇதன்படி பார்த்தால், இந்த விளம்பரத்தை அந்தமான நிக்கோபார் தீவில்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விளம்பரம் இன்று 17-10-2016 அன்று, சென்னை தினமலர் பக்கம் 12 இல் வெளியாகி உள்ளது.\nஇதில் கொடுமை என்னவென்றால், கூட்டுக்களவாணி நிதிபதியே தமிழ் நாளிதழில் செய்தி வெளியிட வேண்டும் என்று சொல்லிருப்ப தற்கான இணையப்பக்க ஆதாரமிது\nஇது வெளியான பின்பும், மீண்டும் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென நிதிபதி சொல்லியுள்ளார். ஆனால், தமிழ் நாளிதழில் என்பதை சொல்லாமல், நிதிபதி தப்பித்து விடுகிறார். ஆனால், பொய்யரோ தமிழ் நாளிதழில் வெளியிட்டுள்ளார்.\nஇதனை வழக்கில் பொய்யர் ஆதாரமாக அவிடாவிட்டுடன் தாக்கல் செய்ய, நிதிபதி என்ன நஷ்டஈடு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமோ அப்படியே பிறப்பித்து முன்பாகவே பங்கிட்டுக் கொண்ட பணத்தை ஈடு செய்வார்கள். அவ்வளவே\nமோட்டார் வாகன விபத்தில், ஓர் இனக்கலவர வழக்குக்களை விசாரிக்கும் நிதிபதியே, இப்படி கொள்ளையடிக்கிறார் என்றால், உண்மையான இனக்கலவர வழக்குக்களில் குற்றவாளிகளை விடுவிக்க எப்படியெல்லாம் கொள்ளையடிப்பார்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.\nபொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் குற்றங்களை மக்கள் போதிய சட்ட விழிப்பறிவுணர்வுடன் தடுத்து, பொய்யர்களை ஒழித்துக் கட்டாதவரை நாம் எந்தவொரு முன்னேற்றத்தையும் காணமுடியாது. காண முடியுமென நம்புவதும், கானல் நீரைக் காண முயற்சித்தது போல்தான்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறி��்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nவாகன ஓட்டிகளுக்கான அடுத்த ‘அப்’ ஆப்பு\nபொய்யர்களே இங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள...\nதானே வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற ஆயுள் கைதி\nசட்ட விதிகளை குறிப்பிட வேண்டியதன் அ-வசியமென்ன\nபொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்ற...\nபொய்யர்களின் கொள்கையே, பொய்யும் - பொறுக்கித்தனமும்...\nகுற்றவியல் வழக்குக்களின் சான்றாவணப் பட்டியல்\nமுகநூல் கணக்கை முடக்கி, கொள்கையை முடக்க முடியாது\nஉரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும்\nவளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\n'கல்வி' குறித்த��� மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்ப��ி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/bomb/page-3/", "date_download": "2020-02-22T16:35:35Z", "digest": "sha1:KH776PXKSRHP5NT2TM5AI3KEZQ2ZRHXK", "length": 7853, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Bomb | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஇரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை - அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு... கிரிக்கெட் தொடர் ரத்து\nஇலங்கையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை - ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்\n எச்சரிக்கை விடுத்த கர்நாடக காவல்துறை\nராகுல் காந்தியின் தேர்தல் அரசியல்\nஏன் இலங்கையைத் தாக்கியது ஐ.எஸ்.ஐ.எஸ்\n இலங்கை அமைச்சரின் சகோதரர் கைது\nஇலங்கையில் சூஃபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை\nஇலங்கையில் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - அதிபர் சிறிசேனா\nஇலங்கைத் தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேரின் புகைப்படங்கள் வெளியானது\nராஜினாமா கடிதம் அளித்தார் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர்\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழந்தோருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி\nதாக்குதலுக்கு முன் சபதமேற்ற பயங்கரவாதிகள் : வீடியோ காட்சிகளை வெளியிட்டது ஐ.எஸ்.\nEXCLUSIVE | இலங்கை தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியா உதவி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல��லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://teamkollywood.in/2020/02/10/d40titleupdate/", "date_download": "2020-02-22T15:58:16Z", "digest": "sha1:Z3KIOSEAKWHLHMVQ4PZU674AMIIWPXMS", "length": 4323, "nlines": 90, "source_domain": "teamkollywood.in", "title": "மாஸ் டைட்டீல் ரெடி ! D40 Update - Team Kollywood", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.\nவரும் பிப்ரவரி 19ம் தேதி டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலையும் படக்குழு அதே நாளில் தான் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிக்கப் போகிறது.\nஇந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் முன்னதாக யோசித்து வைத்திருந்த மாஸ் டைட்டில் தான் வைக்கப் பட போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nPrevious கௌதம் மேனன் – சித் ஸ்ரீராம் – கார்த்திக் இணையும் டக்கர் கூட்டணி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maanavan.com/president-power/", "date_download": "2020-02-22T15:08:03Z", "digest": "sha1:AYDG5E6UQZ4T7T2BNVMJ6OV4JMXQTL6S", "length": 6322, "nlines": 131, "source_domain": "www.maanavan.com", "title": "President Power | TNPSC | TET Study Materials", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nHome/Study Materials/குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் பணிகளும்\nகுடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் பணிகளும்\nஇந்திய அரசின் அனைத்து நிர்வாக பணிகளும் இவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.\nமுப்படைகள���ன் தலைவர்களை இவரே நியமனம் செய்கிறார்.\nபிரதம மந்திரி மற்றும் அவரின் ஆலோசனைப்படி அமைச்சர்களையும் நியமனம் செய்கிறார்.\nஅட்டார்னி ஜெனரல் தலைமை நீதிபதி இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தேர்தல் ஆணையம் போன்றோரை நியமனம் செய்கிறார்.\nமாநிலக்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.\nவெளிநாட்டு இந்திய தூதர்களை நியமனம் செய்கிறார் பாராளுமன்றத்தின் ஆலோசனையின் பேரில்)\nகுடியரசுத் தலைவர் குறைந்தது ஆண்டிற்கு இரண்டு முறையாவது நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்.\nஒவ்வொராண்டும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் தலைமை வகித்து உரையாற்றுகிறார். இரு அவைகளையும் கூட்டவும் கலைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.\nநாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.\nஎந்தவொரு பண மசோதாவும் Art (110) இவருடைய ஒப்புதல் பெறாமல் தாக்கல் செய்ய முடியாது. மேலும் எந்தவொரு மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கவோ நிறுத்தி வைக்கவோ அதிகாரம் உண்டு.\nபூஞ்சையினால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/3796/", "date_download": "2020-02-22T16:54:58Z", "digest": "sha1:ZDWG2IJ6U3L4RBVVSA7G3FSRFV77P26D", "length": 5308, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஐஸ்வர்யா-அபிஷேக்பச்சன் பிரிகின்றார்களா? | Tamil Minutes", "raw_content": "\nமுன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய், கடந்த 2007ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.\nஇந்த நிலையில் அபிஷேக்பச்சனும், ஐஸ்வர்யாராயும் கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுடன் இருப்பதாகவும், விரைவில் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் இணையதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அபிஷேக் குடும்பத்தினர் இது வதந்தி என்றும் இதில் உண்மை இல்லை என்றும் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்ட��ம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.\n2019 தீபாவளியில் அஜித், விஜய், சூர்யா மோதல்\nஸ்கெட்ச் போடும் மகத்-மும்தாஜ்: போர்க்களமான பிக்பாஸ் வீடு\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்\nசூர்யா ஹரி படம் என்ன ஆச்சு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\nநயன்தாரா சொந்தமாக தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆர்ஜே பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/vatakailakakau-inaaitatairaunataala-tamailarakalaukakae-nanamaai-caelavaraajaa-kajaenatairana", "date_download": "2020-02-22T17:38:08Z", "digest": "sha1:RFBEIEND2BRPXSW5QZBPPQG26NOSJHPJ", "length": 4808, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "வடகிழக்கு இணைத்திருந்தால் தமிழர்களுக்கே நன்மை - செல்வராஜா கஜேந்திரன் | Sankathi24", "raw_content": "\nவடகிழக்கு இணைத்திருந்தால் தமிழர்களுக்கே நன்மை - செல்வராஜா கஜேந்திரன்\nவெள்ளி ஜூன் 14, 2019\nவடகிழக்கு இணைத்திருந்தால் தமிழர்களுக்கே நன்மை என எடுத்துரைத்தார். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கூட்டமைப்பு அரச பிள்ளைகளாக நடப்பது ஏன் என்று விளக்கிகூறினார்\nவிக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைக்கு சட்ட ஆலோசகர் சுகாஸ் பதிலடி\nவியாழன் பெப்ரவரி 20, 2020\nபெயர் மாற்றப்பட்ட EPRLF தலைவர் விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைக்கு தமிழ்த் தேசிய ம\nசுமந்திரன் போன்றோர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nபுதன் பெப்ரவரி 19, 2020\nஎனது யாழ் மாநகர சபை உறுப்புரிமையை இரத்து செய்ய கோரி சட்டத்தரணி சுமந்திரன் நடா\nவிக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி அணியாக புதிய அரசியல் கட்சி பிரவேசம் என தமிழ் த\nதமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை சிறிலங்கா அரசு திட்டமிட்டு அபகரிக்கின்றது\nஞாயிற��� பெப்ரவரி 16, 2020\nத.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2019/10/srimad-bhagavatam-09-10-2019-colors-tamil-tv-serial-online/", "date_download": "2020-02-22T15:05:54Z", "digest": "sha1:XQH5B3IDKHJOWFHNY7E7M3XYTTH7TVIK", "length": 4805, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Srimad Bhagavatam 09-10-2019 Colors Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tag/cauveryissue/", "date_download": "2020-02-22T16:40:23Z", "digest": "sha1:5CEX2QLOW6JWBUKFTUXVX6USCIQVVEGV", "length": 11063, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "CAUVERYISSUE – heronewsonline.com", "raw_content": "\nதமிழின எதிரிகளின் நயவஞ்சக கூடாரமாய் மாறிவிட்ட ‘தினத்தந்தி’ நிறுவனம்\nதினத்தந்தியின் ஆங்கிலப் பதிப்பான DT Next நாளிதழில் காவிரி சிக்கல் குறித்து மலையாளியான பிரதீப் தாமோதரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே டெக்கான் குரோனிகல் நாளிதழில்\nஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்கள் அழுதார்களா\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசை நிர்வாகம் செய்வது யார் என திமுக\nமறு உத்தரவு வரை தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் ஆணை\nமறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்துக்கு தினசரி 2,000 கன அடி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான\nமோடி அரசை கண்டித்து ரயில் மறியல்: வைகோ, திருமா, சீமான் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர்\nதண்டவாளத்தில் நாற்று நட்டு, உணவு சமைத்து விவசாயிகள் நூதன போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய\nரயில் மறியல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் (இன்றும் நாளையும்) 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல்\nமோடி அரசுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம்: தமிழ்நாடு குலுங்கியது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய\nஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: ஜெயலலிதாவுக்கு தெரியுமா\nதமிழ���த்தின் எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவது, அவர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற ஜனநாயகப் பண்புகள் எதையும் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாதவர் தமிழக\n“கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கல…\nசுவாதியை கொன்றது யாருன்னு தெரியல… ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல.. ராம்குமார் எப்படி இறந்தான்னு தெரியல… வேந்தர் மூவிஸ் மதன் எங்கிருக்காருன்னு தெரியல…\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி\nகிட்டத்தட்ட இரண்டு கோடி தமிழர்கள் நேரடியா பலனடையும் வாய்ப்பு… கிட்டத்தட்ட 24 வருட தமிழர்களின் சோத்துக்கான போராட்டம்… 4 நாட்களுக்குள் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்பு… மண்ணள்ளி\n4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமாபாரதி நடத்திய பேச்சுவார்த்தை\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அரு���்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/01/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-02-22T15:21:29Z", "digest": "sha1:VKX2QKFQHOEPA5XEZGNB675AN2K42KBQ", "length": 16868, "nlines": 177, "source_domain": "www.stsstudio.com", "title": "சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\nதாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில்…\nஇந்திரன் இசைக்குழுவினரின்*மகாசிவரத்திரிஇசைஇரவு*21-02-2020சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வர ஆலயத்தில் பக்தப்பாடல்கள் தாயகப்பாடல்கள் அத்தோடு *மயானகாண்டம் நாடகம் வாருங்கள்\n எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\n2020 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புன்உறவுகளின் சங்கமம் மாபெரும் இசைவிழாஎங்கள் தாயக உறவுகளுக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2020 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது \"சலங்கை\"மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன்…\nஎமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ நகரில் நம்பிக்கை துளிர்கள் இடம் பெறவுள்ளது இதில் இணைந்து எமது கலைக்கும், கலைஞர்களுக்கும்…\nஎதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து…\nசிவநெறிச் செல்வர் சண���முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு\nஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.01.2019) பிற்பகல் ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஏழாலை முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத் தலைவர் நா.இலட்சுமிகாந்தன் தலைமையில் விழா நடைபெற்றது.\nஏழாலை முத்தமிழ் மன்றத்துக்கு அருகாமையில் வீதியோரமாக அமைக்கப்பட்டுள்ள சண்முகவடிவேலின் திருவுருவச் சிலையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.\nயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்,தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்,நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுநிலை அதிபரும்,சைவப்புலவருமான கலாபூஷணம் சு. செல்லத்துரை,உடுவில் பிரதேச செயலாளர் சி. ஜெயகாந், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் குறித்து உரைகளை ஆற்றினர்.\nயாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் நிரோஜனின் தமிழிசைக் கச்சேரி – இன்றைய சூழலில் ஆலயங்களின் பெருக்கம் ஆரோக்கியமானதா ஆரோக்கியமற்றதா என்ற தலைப்பில் அமைந்த பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன.\nபட்டிமண்டபத்திற்கு நான் நடுவராகச் செயற்பட்டேன். மாவை. எம்.வி.லிங்கம், செ.கணேந்திரன், எஸ்ரி. அருள்குமரன், சி.செந்தூரன், த.ராகவன், அ.ரவிவர்மன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nநிலாமுற்ற குழுமத்தின் முதலாவது ஐரோப்பிய நிகழ்வு,\nபாதத்தில் சிலம்பும் இடுப்பில் மணிமேகலையும்…\nதெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூசத்திருநாள்தனில் சத்திதாசன் வில்லிசை,இடம்பெ ற்றது\nகோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nகடந்த (27.04.2019) அன்று அவுஸ்திரேலியா மெல்போர்ன்…\nலண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு .\nலண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக…\nச��்திரா productions தயாரிக்கும் „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“\nசந்திரா productions , ஆஸ்திரேலியா தயாரிக்கும்…\nபத்து வயதுச் சிறுமி செல்வி ஆரியா பாஸ்கரன் அவர்களின் பரநாட்டிய அரங்கேற்றம்\nபத்து வயதுச் சிறுமி செல்வி ஆரியா பாஸ்கரன்…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதி\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2020\nநம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்\nஇந்திரன் இசைக்குழுவினரின் *மகா சிவரத்திரிஇசை இரவு*21-02-2020\nஎனது ஆற்றுகை தேர்வு 11.April 2020வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் பென்சியா\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2020\nKategorien Kategorie auswählen All Post (2.060) முகப்பு (11) STSதமிழ்Tv (20) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (28) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (232) கவிதைகள் (108) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (51) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (361) வெளியீடுகள் (346)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=70114", "date_download": "2020-02-22T16:47:31Z", "digest": "sha1:TBF2H3NP4ELBAMILPOWJHS6JKI746H7G", "length": 4526, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "பன்சேனை பாரி வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபன்சேனை பாரி வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.\nபோதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு, பிரதேச மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் இவ்வூர்வலம் நடாத்தப்பட்டது.\nஇதன்போது, போதையில்லா சமுகம் நல்வாழ்வை கொண்ட சமூகம், வடிசாராயத்தினை தடுத்து வளமான சமுதாயத்தை உருவாக்குவோம், வேண்டாம் வேண்டாம் போதைப்பொருள் பாவனை வேண்டாம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் மாணவர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.\nPrevious articleமட்டு. மேற்கில் மூடுவிழா காணப்போகும் பாடசாலைகள்\nNext articleகொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு\nபறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம்\nமண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nகொக்கட்டிச்சோலை ஆலயத்தில் 2ம் சாம பூசை நிறைவு\nமட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது -இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/tvs-apache-rtr-bs6-range-launched-in-india-rs-99950-specs-features-details-019939.html", "date_download": "2020-02-22T16:55:53Z", "digest": "sha1:M76CXZBWLKIOFEIZ5FWNIUNVWJQAMPRE", "length": 22042, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nNews தீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nMovies சொந்தமா சிந்திக்கவே மாட்டீங்களா சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஎஸ்-6 எஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்\nபிஎஸ்-6 ���ஞ்சினுடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடிவிஎஸ் அப்பாச்சி பிராண்டில் பல்வேறு மாடல்கள் விற்பனையில் உள்ளன. அப்பாச்சி பிராண்டு பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக, அப்பாச்சி பைக்குகளின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, அப்பாச்சி வரிசையில் ஆர்டிஆர் 160 4வி மற்றும் 200 4வி ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் பைக் மாடலாக அப்பாச்சி வரிசை வந்துள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159.7 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஅதேபோன்று, ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 197.75 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 20 பிஎச்பி பவரையும், 16.8 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக்கிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த இரண்டு எஞ்சின்களும் குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.\nஇந்த இரண்டு பைக்குகளிலும் க்ளைடு த்ரூ டிராஃபிக் (ஜிடிடி) என்ற புதிய தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் செல்லும்போது செயல்திறன், எரிபொருள் சிக்கனம் போன்றவற்றை இந்த தொழில்நுட்பம் சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிபுரியும்.\nஇந்த பைக்குகளில் ஃபெதர் டச் எனப்படும் தொடு உணர் பட்டன் மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொத்தானை அழுத்தம் கொடுத்து ஸ்டார்ட் செய்ய வேண்டாம். எளிதாக ஸ்டார்ட் செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் சைடு மிரர்கள் மற்றும் ரேஸ் பைக்குகளை போன்ற சைலென்சர் சப்தம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nடிவிஎஸ் ��ப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் முதல்முறையாக ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் என்ற ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மூலமாக பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த பைக்கில் எஞ்சின் அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் போது பின்சக்கரம் தூக்காத வகையிலான ஆர்எல்பி தொழில்நுட்பம், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கி சிஸ்டம் மற்றும் ஸ்லிப்பர் க்ளஸ்ட்ச் ஆகிய தொழில்நுட்பங்கள் உள்ளன.\nஇரண்டு பைக்குகளிலும் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை நிச்சயம் அதிக மதிப்பை வழங்கும் என்பதில் ஐயமில்லை.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் சிவப்பு, கருப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, ஆர்டிஆர் 200 4வி பைக் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் கிடைக்கும்.\nபுதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ரூ.99,950 எக்ஸ்ஷோரூம் விலையிலும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ரூ.1.24 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இதன் ரகத்தில் பல்வேறு முதன்மையான தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்திருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nரூ.66 ஆயிரத்தில் புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அறிமுகம்...\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nஅப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் அடிப்படையில் அட்வென்ச்சர் மாடலை களமிறக்குகிறது டிவிஎஸ்\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை விட மலிவான விலையில் டிவிஎஸ் ஜூபிடர்... அப்படி என்ன விலைங்க அது..\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nடிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இ���ம்பெற்றிருக்கும் அட்டகாசமான 8 விஷயங்கள்\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nடிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\nபிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்.. இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/page-3/", "date_download": "2020-02-22T17:09:20Z", "digest": "sha1:QWONLRYN4624B6VQSQW2XHEWTBRA2C2G", "length": 14395, "nlines": 247, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா | ரஜினி, கமல் Vs விஜய் | ரஜினியால் ஏமாற்றமே, விஜய் மண்ணின் மைந்தன் - எஸ்.ஏ.சந்திரசேகரன்\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா | ரஜினி, கமல் Vs விஜய் | ரஜினியால் ஏமாற்றமே, விஜய் மண்ணின் மைந்தன் - எஸ்.ஏ.சந்திரசேகரன்\nகுற்றவாளி நன்றாகத்தான் இருக்கிறார். வழக்கறிஞர்தான் சரியில்லை..\nசக இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி ’தமிழ்’ முதலிடம்...\nஒரு கோடி பரிசு என போஸ்டர் ஒட்டியவர்தான் முதலில் பாதிப்படைவார் - சீமான்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா\nதொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் வெடித்தது குக்கர்..\nநியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய அணி திணறல்\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா எஸ். ஏ.சி\nகமல்ஹாசன், ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு\n‘பாகிஸ்தான் வெல்க’ என்று கோஷம்... இளம்பெண்ணுக்கு 14 நாட்கள் காவல்...\nகுற்றவாளி நன்றாகத்தான் இருக்கிறார். வழக்கறிஞர்தான் சரியில்லை..\nசக இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி ’தமிழ்’ முதலிடம்...\nஒரு கோடி பரிசு என போஸ்டர் ஒட்டியவர்தான் முதலில் பாதிப்படைவார் - சீமான்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிள��ட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா\nதொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் வெடித்தது குக்கர்..\nநியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய அணி திணறல்\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா எஸ். ஏ.சி\nகமல்ஹாசன், ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு\n‘பாகிஸ்தான் வெல்க’ என்று கோஷம்... இளம்பெண்ணுக்கு 14 நாட்கள் காவல்...\nகாவலர் தேர்வை நிறுத்தி வைக்கும்படி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nசிஏஏ போராட்டக் களத்தில் திருமணம்: மணக்கோலத்தில் எழுப்பப்பட்ட கோஷம்..\nதமிழக அரசின் சட்டம் வெறும் கானல் நீர் - பூவுலகின் நண்பர்கள்\n30 ஆண்டுகளாக குற்றச் சம்பவங்களே நடக்காத நங்கநல்லூர்\n100 ரூபாய் மட்டும் வைத்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் - பள்ளி முதல்வர்\nஅவினாசி விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது..\nட்ரம்ப்பை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்கள் என பிரதமர் மோடி உறுதி..\nநீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது\nவேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா\nசிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட மசோதாவில் குளறுபடி\nலைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“பயிற்சி இல்லாத ஓட்டுநர்களால் மெட்ரோ பயணிகளுக்கு ஆபத்து“\nயார் இந்த தோனியின் ’லேடி பாடி கார்ட்’..\nNPR விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nசூரஜ் லதா தேவியை 3 மணி நேரம் கொடூரமாகத் தாக்கிய கணவர்\nஎரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்\nபுதிய வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்..\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nINDvsNZ | இந்திய டெஸ்ட் அணி இதுதானா\nமகளை நீதிபதியாக பார்க்க ஆசை - நடிகர் மன்சூர் அலிகான்\nதமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டோம்\nகவுதம் கார்த்திக்கிற்கு ஈடுகொடுக்க கதாநாயகனாக களமிறங்கிய கார்த்திக்...\nஅர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nவிக்னேஷ் சிவனுக்கு பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் பாராட்டு..\nசாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16054-tamannah-taking-army-training-for-a-movie.html", "date_download": "2020-02-22T15:26:14Z", "digest": "sha1:UEFDMIPKMEELTZG4GMQKTXXOTWKLDNHW", "length": 7731, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தீவிர ராணுவ பயிற்சியில் தமன்னா ! | Tamannah taking Army training for a movie - The Subeditor Tamil", "raw_content": "\nதீவிர ராணுவ பயிற்சியில் தமன்னா \nசுந்தர்.சி இயக்கும் ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துவரும் தமன்னா, அந்த படத்தில் ராணுவ கமாண்டோவாக நடிக்கிறார். இதனால் அந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முறைப்படி தமன்னா ரியல் ராணுவ பயிற்சி எடுத்து வருவதாக இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.\nதற்போது விஷாலை வைத்து ஆக்ஷன் என்ற படத்தை இயக்கிவருகிறார், இயக்குனர் சுந்தர்.சி. நல்ல சண்டை காட்சிகள் கலந்த கமர்ஷியல் படமாக ஆக்ஷன் உருவாகி வருகிறது.\nஅஜித், விஜய், சூர்யா, விகரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா புதிய புதிய கேரக்டர் ரோல்களில் விரும்பி நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு இந்த படம் ஒரு நல்ல வரவேற்பை தரும் என கூறப்படுகிறது. சமிப காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை தமன்னாவிற்கு தற்போது படவாய்ப்புகள் நிறைய வரத் தொடங்கியுள்ளது.\nபெட்டர்மாக்ஸ் என்னும் திரில் கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வரும் தமன்னா, ஆக்ஷன் படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் விஷாலுக்கு இணையாக சண்டை காட்சிகளில் நடிக்க இருப்பதால் ராணுவ பயிற்சிகளை முறைப்படி கத்துக்கொண்டு நடித்து வருகிறாராம்.\nஏற்கனவே கத்திசண்டை படத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்த படத்திலாவது அவர்களது காம்பினேஷன் ஒர்க்கவுட் ஆகி��தா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.\nபாஜக ஆட்சியின் நூறு நாட்களில் வரலாற்று சாதனை புரிந்துள்ளோம்.. பிரதமர் மோடி பெருமிதம்\n பாக். அனுப்பிய சங்கேத வார்த்தை.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்\nஸ்ரீரெட்டி மீது துணை நடிகை புகார்.. போலீசார் வழக்குப் பதிவு..\nதயாரிப்பாளர், நடிகை கடும் மோதல்.. ஓட்டலுக்கு பில் கட்டியது யார்\nவாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்ற நடிகை.. விஜய், பிரபுதேவாவுடன் நடித்த ஹீரோயின்..\nஜூராசிக் பார்க் இயக்குநர் மகள் ஆபாச நடிகை ஆகிறார்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\nஇந்தியன் 2 விபத்து: ஸ்டுடியோக்களில் முதலுதவி சென்டர்.. பெப்சி தலைவர் செல்வமணி வலியுறுத்தல்..\nகமல்ஹாசன் ரூ 1கோடி உதவி.. இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிப்பு..\nகமல் ஷங்கருக்கு காவல்துறை சம்மன்.. நேரில் அழைத்து விசாரிக்க முடிவு..\nநயன்தாராவுடன் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டது ஏன் நச்சுனு பதில் அளித்த நடிகை..\nடாப்ஸிக்கு கிரிக்கெட், லாவண்யாவுக்கு ஹாக்கி பயிற்சி.. காலையில் மட்டையுடன் கிளம்பும் நடிகைகள்..\nஆர்யாவை கட்டுமஸ்த்தாக்கிய பா.ரஞ்சித்.. உடற்கட்டை மாற்றி அசத்தினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/02/09/english-cross-word-922019-post-no-6053/", "date_download": "2020-02-22T16:13:19Z", "digest": "sha1:FHNPLHXD62YVTKAH34SZPHQJ4OW6FI4L", "length": 7389, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "ENGLISH CROSS WORD 922019 (Post No.6053) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅசோக சக்ரவர்த்தி கதறி அழுதது ஏன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/85-160.html", "date_download": "2020-02-22T16:09:27Z", "digest": "sha1:EH4OKFXZM2WKKWBO5LSJPHUF4QM2J5FW", "length": 5310, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்\nஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்\nநீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்பாளர்கள் என்ற அளவில் 2015 முதல் 85 பேர் பணியாற்றி வருவதுடன் 160 மில்லியன் ரூபா ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக கோப் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதில் ஒரு சிலருக்கு 250,000 ரூபா வரை கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளார் கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி.\nகுறித்த 'இணைப்பாளர்கள்' அமைச்சில் செய்த பணி தொடர்பில் அறிந்துகொள்ளும் நிமித்தமே முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/kumbam-june-rasi-palan-2018/2448/", "date_download": "2020-02-22T15:19:38Z", "digest": "sha1:R6LAZE3NXJ7MCFCL2CHHJJSKLYOZ2ZK7", "length": 6906, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "கும்பம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018! | Tamil Minutes", "raw_content": "\nகும்பம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018\nகும்பம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018\nஅன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் வருமானம் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் புதன் இருக்கும்போது கல்வி தொடர்பான காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஜூன் 5-ம் தேதி புதன் மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது அலுவலகத்தில், இல்லத்தில் பாராட்டும், புகழும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாத தொடக்கத்தில் மிதுனத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும்போது கல்யாண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும்.\nஜூன் 9-ஆம் தேதி கடகத்தில் சுக்கிரன் வருகின்றபோது நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். குரு உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் மனதில் உள்ள குழப்பங்கள் தெளியும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல ஒன்பதாம் இடத்து குரு ஐந்தாம் பார்வையாக ராசியில் மீது விழுவதால் அதிக அளவில் நன்மைகள் நடைபெறும். குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் வக்கிர இயக்கத்தில் இருக்கும்போது பணப்பற்றாக்குறை அதிகரிக்கும்.\nதிருமணத் தடை விலகி மனத்திற்கேற்ற படி நல்ல வரன் அமையக்கூடும். ஆறாம் இடத்தில் ராகுவும், பன்னிரண்டாம் இடத்தில் கேது பகவான் பலமாக இருப்பதால் பயணங்கள் ஏற்படக்கூடும். செவ்வாய் கேதுவுடன் 12-ம் வீட்டில் பலமாக இருப்பதால் உடன்பிறப்புகளுடன் அனுசரித்து செல்லுங்கள். திறமை பளிச்சிடும். அதற்கேற்ப பாராட்டும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் உண்டாகும்.\nRelated Topics:கும்பம், ராசி பலன்\nமகரம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018\nமீனம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nகேரளாவில் மாஸ்டர் ஆடியோ விழா: அதிர்ச்சித் தகவல்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்\nசூர்யா ஹரி படம் என்ன ஆச்சு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\n���னைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-02-22T15:03:23Z", "digest": "sha1:LWQ45DYV4XROBVDZK2VGAAZC2XCON3NP", "length": 11412, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும், sun screen tips in tamil |", "raw_content": "\nசன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும், sun screen tips in tamil\nசன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை…\nஎப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.\n* நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….\n* சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF – Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 spf யூஸ் பண்ணுங்க\n* முகத்துக்கு மட்டும் இல்லைங்க வெயில்படும் எல்லா இடங்களையும்(கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் அப்ளை செய்யுங்க.\n* சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும்.\n* என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்க பாருங்க. தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.\nதரமான பிராண்டட் சன்ஸ்கிரீன்களையே பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் எனப் பரிசோதித்து வாங்குங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரகத்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mcculloughbatchelor5", "date_download": "2020-02-22T17:12:20Z", "digest": "sha1:L45IYTTT4XRUF4BH2ZMYKCEUTG3WJRJH", "length": 2889, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcculloughbatchelor5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/csk/page-2/", "date_download": "2020-02-22T16:59:21Z", "digest": "sha1:JM6HVF332VUYPVCMOGLHNQOTJWOOPPQJ", "length": 7017, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "Csk | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி\nஹைதராபாத் மைதானம் சென்னை அணிக்கு சாதகம்\nகோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடிகளா\n11 வருடங்களுக்கு முன்பு, தோனிக்கு சி.எஸ்.கே கொடுத்த விலை\nசிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத் வந்த சி.எஸ்.கே ரசிகை\nடூ பிளெசிஸ், தாஹிருக்கு தென்ஆப்ரிக்கா அழைப்பு\nIPL 2019, CSK vs MI : மகுடம் சூடப்போவது யார்\nCSK-க்கு இறுதிப்போட்டியில் கண்டம் இருக்கு\nஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்\n2008 ஆண்டு முதல் இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வென்ற சாம்பியன்கள்\nவைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ\nஅஜித்தின் மாஸ் டயலாக்கில் தாஹிர் ட்வீட்\nடெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/nayanthara-thanks-giving-magic-video/", "date_download": "2020-02-22T16:10:21Z", "digest": "sha1:YZFEVMETSBMEGAQDKX5CPJNTYBKCE6U7", "length": 11171, "nlines": 138, "source_domain": "tamilcinema.com", "title": "பரவிய அசைவ வீடியோ.. நயன்தாராவை வறுத்தெடுத்த ரசிகர்கள் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities Nayanthara பரவிய அசைவ வீடியோ.. நயன்தாராவை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nபரவிய அசைவ வீடியோ.. நயன்தாராவை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nநடிகை நயன்தாரா அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அதன் பூஜை சமீபத்தில் துவங்கியது. ஆனால் அதில் நயன்தாரா பங்கேற்கவில்லை.\nபடத்திற்காக நயன் விரதம் இருக்கிறார் என பாலாஜி தெரிவித்தார். படக்குழுவும் சைவத்திற்கு மாறிவிட்டது என்றார் அவர்.\nஇந்நிலையில் நயந்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தேங்க்ஸ்கிவ்விங் நாளை கொண்டாடியுள்ளார். அப்போது ஒரு வறுத்த வான் கோழியை வைத்து மேஜிக் செய்கிறார். அதன் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇது தான் அம்மன் படத்தில் நடிப்பதற்கு இருக்கும் விரதமா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.\nPrevious articleஇதை எதிர்பார்க்கவே இல்லை.. தளபதிக்கு வில்லனாகும் கைதி வில்லன் உருக்கமான கடிதம்\nNext articleசேலையில் இவ்ளோ கவர்ச்சியா.. ஆத்மிகா போட்டோ வைரல்\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இரு��்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் 3...\nவிஜய் டிவியில் ஒளிபரப்பட்டு பெரிய ஹிட் அடித்த சீரியல் ராஜா ராணி. அந்த சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் நிஜ வாழ்க்கையிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பல மாதங்கள்...\nசம்பள பிரச்சினை பற்றி வாய் திறந்த ப்ரியா மணி\nதென்னிந்திய மொழிப்படங்களில் நடித்தால் நாயகிகளுக்கு சம்பளம், கிடைப்பது அரிதாக இருப்பதாக ப்ரியா மணி கூறியிருக்கிறார். பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது வாங்கிய ப்ரியா மணி, கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருமணத்திற்கு பின்பு,...\nவிஜய் சேதுபதி படத்தை உறுதி செய்த படக்குழு \nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/176481?ref=archive-feed", "date_download": "2020-02-22T15:34:30Z", "digest": "sha1:AQKM7IREVL3MTUJORWYWLLGB5WJWMZGZ", "length": 7140, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் 64 படத்தில் இணைந்த பிரபல சீரியல், சினிமா நடிகர்! புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nமுறைத்து கொண்டே பிறந்த குழந்தை ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nவிஜய் வந்தால் ஏற்று��்கொள்வோம்.. முக்கிய அரசியல் கட்சி தலைவர் பேச்சால் அரசியலில் பரபரப்பு\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nசனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாயால் காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து ஆட்டிப்படைக்கும் உக்கிர சனி.... விபரீத ராஜயோகம் யாருக்கு \nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nநீரிழிவு நோயாளிகளை மட்டும் குறி வைத்து தாக்கும் புதிய ஆபத்தான நோய் அலட்சியம் வேண்டாம்... எப்படி தப்பிப்பது\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nவிஜய் 64 படத்தில் இணைந்த பிரபல சீரியல், சினிமா நடிகர்\nஅட்லீ இயக்கத்தில் வந்த பிகில் படத்தின் வெற்றிக்கு பின் விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.\nடெல்லியில் இதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய்யின் நண்பர்களான சஞ்சய், ஸ்ரீமன், ஸ்ரீநாத், பிரேம் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.\nஅடுத்தடுத்து பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து வரும் நேரத்தில் பிரபல சீரியல் சினிமா நடிகரும், நடிகை தேவதர்ஷிணியின் கணவருமான சேத்தன் தற்போது படத்தில் இணைந்துள்ளாராம்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/thozil-malar-2019/2019/oct/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3251953.html", "date_download": "2020-02-22T16:17:00Z", "digest": "sha1:EGSQTLDGLGJCYXDVYS5P6Y3SOAVGUZ2T", "length": 15403, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு தொழில் மலர் - 2019\nBy DIN | Published on : 11th October 2019 01:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்களாகும்.\nஇந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிவேக மற்றும் ஆற்றல் வாய்ந்த தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்கின்றன. மேலும், வட்டார அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்து நாட்டின் வருவாய் மற்றும் வளம் சம அளவில் இருக்க உதவுகிறது.\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில:\nபிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)\nபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை 2008-09-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனும், சேவை தொழில்களுக்காக ரூ.10 லட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தொழில்முனைவோருக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.\nவேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)\nசமுதாயத்தில் பின் தங்கியுள்ளவர்களை முன்னேற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையும், சேவைக்கு ரூ.5 லட்சம் வரையும் கடன் பெற முடியும். மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச வயது வரம்பு 18. கல்வி தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.\nபுதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)\nஇத்திட்டத்தின்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளித்தல், தொழில் தொடங்க திட்டங்கள் தயாரித்தல், நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெற உதவுதல் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பு அமைத்து தருதல் ஆகிய உதவிகளை அளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nரூ. 5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் படிப்பு (ஐ.டி.) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபொது பிரிவினருக்கு 25 முதல் 35 வயது வரையிலும், மற்ற பிரிவினர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., சிறுபான்மையினர் பிரிவு) 21 முதல் 45 வயது வரை. இடம், கட்டடம், இயந்திரங்களுக்கு மானியம் 25 சதவீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.\nவியாபாரம், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கு இந்த திட்டத்தில் கடன் பெறலாம். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை நேரடியாக வங்கி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வங்கியிலும் இரண்டு பேருக்கு கடன் கொடுக்க வேண்டும்.\nஇதற்கு கல்வித் தகுதி கிடையாது. வயது வரம்பு கிடையாது. ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெற முடியும்.\nஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன் திட்டம்\nநல்ல நிறுவனமாக இருக்க வேண்டும். 3 ஆண்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக இருப்பு நிலை பார்த்து வழங்கப்படும். இந்த மானியத் திட்டங்களில் ஜி.எஸ்.டி. மானியம் 6 ஆண்டு அளவுக்கு கிடையாது. மின்சார சலுகை முதல் 3 ஆண்டுக்கு 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதுதவிர, கடன் மூலதன இணைப்பு சேவை திட்டத்தில் ரூ.15 லட்சம் கடன் 15 சதவீதம் மானியம் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விவரங்களை மாவட்ட தொழில் மையம், மாநில தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவி��க்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10227", "date_download": "2020-02-22T16:54:39Z", "digest": "sha1:KIVCTFILF2BBNJDSVF5ROGG2YPCCQEYA", "length": 11242, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\n\"எனக்குக் கலாம் அவர்களைப் பிடிக்கும், ஏனென்றால் அவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்\" - இப்படிக் கூறியவர் ஒரு மாணவரோ, தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, வியாபாரியோ அல்ல. கர்நாடகத்தின் கோலார் பகுதியிலிருந்து ராமேஸ்வரத்துக்குக் கலாமின் உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தவந்த படிப்பறிவில்லாத டிரக் டிரைவர் வி. கிருஷ்ணன். அப்படிப்பட்ட ஆளுமை கலாமுடையது. அமைதியான சோகம், அஞ்சலி, ஊர்வலம், படத்துக்கு மாலை, ராமேஸ்வரத்துக்கு விரைதல் என்று எல்லாப் படிநிலை மக்களும் பண்பட்ட வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மனங்கவர்ந்த தலைவர் மறைந்தால் கல்லெறிவது, பலவந்தமாகக் கடையடைக்கச் சொல்லிக் கூட்டமாக வன்முறை ஊர்வலம், வாகனங்களைக் கொளுத்துவது, பொருள்களைச் சூறையாடுவது போன்றவற்றை இந்த மாமனிதரின் அஞ்சலிநாளில் பார்க்கமுடியவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இவர்களில் சிலராவது மேற்கூறிய அராஜகத்தில் பங்கேற்பவர்களாக இருப்பார்கள். ஆக, கலாம் என்ற மனிதரால், தான் இருந்தபோதும் சரி, மறைந்தபின்னும் சரி, மற்றோர் மனதில் மனிதநேயத்தை, ஒழுக்கத்தை, பண்பாட்டை, அறநெறியை விதைத்து வளர்க்கமுடிந்தது. இவற்றை வாய்ப்பேச்சால் அல்ல, தானே வாழ்ந்து காட்டுவதால்தான் மற்றவருக்குள் விதைக்கவும் மகசூல் காணவும் முடிந்தது. \"மது அருந்துவது தமிழர்களின் அத்தியாவசியத் தேவை; மதுக்கடையை மூடச்சொல்ல முடியாது\" என்று மரியாதைக்குரிய தமிழக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தீர்ப்பளித்தும்கூட, கலாம் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் டாஸ்மாக் கடைகளை அவற்றின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அடைத்தனர். ஏனென்றால் இந்த மரணத்துக்குத் துக்கம் அனுஷ்டிக்க யாரும் குடித்துவிட்டு ஆடப்போவதில்லை, மௌனமாகத் துயரத்தில் ஆழப்போகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரிந்திருந்தது.\nடாக்டர். அப்துல் கலாம் அவர்களின் உடல் புதைக்கப்படவில்லை, இந்தியா வளர்ந்தோங்கிப் பீடுபெறட்டும் என்பதற்காகப் பிறந்த மண்ணில் விதைக்கப்பட்டது. கனவு காணச்சொன்ன அவரது இந்தியக் கனவை வளர்த்தெடுத்து கண்முன்னே யதார்த்தமாக்குவது ஒவ்வோர் இந்தியனின் புனிதமான பொறுப்பு.\nடாக்டர். அப்துல் கலாம் அவர்கள் எழுதிய பிரார்த்தனையிலிருந்து:\nஇறைவா, என் நாட்டுமக்கள் ஒன்றுபட்டு வாழ நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வாயாக. இறைவா, மதங்கள் மக்களைப் பிரிவுபடுத்தாமல் மக்களை இணைக்க மதத்தலைவர்களுக்கு நல்லருள் புரிவாயாக. இறைவா, நம் நாட்டின் தலைவர்கள், அவர்களைவிட நாட்டை முக்கியமாக எண்ண, அவர்களின் எண்ணங்களில் மலர்ச்சி தீபம் ஏற்றுவாயாக.\nஇறைவா, என் நாட்டு மக்களுக்கு உள்ளவுறுதியைக் கொடுத்து, கல்வியிலும், தொழிலிலும், விவசாயத்திலும், கணிப்பொறியிலும் உயர்ந்த நாடாக, வளர்ந்த நாடாக உழைத்து முன்னேற அருள் கொடையை கொடுப்பாயாக.\nஅவரோடு சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம், அவரைப்போலவே வாழ்வின் இறுதிக்கணம்வரை நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் உழைக்க உறுதிகொள்வோம். அப்படிச் செலுத்தும் அஞ்சலியே அவருக்கு உண்மையானதாக இருக்கும்.\nகல்வி ஆர்வலர்கள் K.S. ராமமூர்த்தி, கல் ராமன் ஆகியோரின் நேர்காணல்களோடு தென்றல் வருகிறது இம்முறை. இளமையில் வறுமை, சாதிக்கும் துடிப்பு, தத்தமது தொழில்வாழ்வில் உச்சத்தைத் தொடுகிற இடையறாத உழைப்பு, பிற்பட்டோருக்குக் கல்வி தருவதில் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு - இவை இவ்விருவருக்கும் பொதுவான அம்சங்கள். இருந்தாலும் இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு புனைகதைபோலச் சுவையானது, தனித்தன்மை கொண்டது. வாசிக்க, வாசிக்கப் பிரமிக்க வைப்பது. நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச் செய்வது. நம்மைச் சுற்றியிருக்கும் சமூகம்பற்றிய பிரக்ஞையை விசாலப்படுத்துவது. இப்படிப் பயனுள்ள பலவற்றின் தொகுப்பாக மலர்கிறது இந்தமாதத் தென்றல்.\nதென்றல் வாசகர்களுக்கு இந்திய சுதந்திர நாள், ஓணம் மற்றும் ரட்சாபந்தன வாழ்த்துக்கள்\nதென்றலின் தாலாட்டு கலாமுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்து விட்டது,ஆம தென்றல் பேசியது நம் மனதை தொடும் வகையில் உள்ளது.பாராட்டுக்கள் புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/topic/kidambi-srikanth/page-2", "date_download": "2020-02-22T16:57:47Z", "digest": "sha1:SSOVIV426XDA3ATO327AEIRWHA4S4NVL", "length": 11007, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "Page 2 Kidambi Srikanth: Latest Kidambi Srikanth News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nசிந்துவுக்கு ரிப்பீட்டு... ஹாங்காங் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்\nஹாங்காங்: சூப்பர் சீரிஸ் போட்டியான ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியின் பைனலில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம...\nசாய்னா, பிரனாய் ஏமாற்றம்; மீண்டும் சிங்கிளான சிந்து\nஹாங்காங்: சூப்பர் சீரிஸ் போட்டியான ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேறினார். அதே நேரத்தி்ல், சாய்ன...\nசிந்தாமல் சிதறாமல் வென்ற சிந்து\nஹாங்காங்: சூப்பர் சீரியஸ் போட்டியான ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பி...\nசிங்கிளாக நிற்கும் சிந்து.. சாய்னா, பிரனாய் அவுட்\nபுசோவ்: சூப்பர் சீரியஸ் போட்டியான சீன ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறினார். காயம் காரணமாக கிடாம்பி ஸ்ரீகாந்த் பங்கே...\nஉலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்..\nடெல்லி: தொடர்ந்து நான்கு சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் பட்டங்களை வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். உலக பாட்...\nபேட்மிட்டனிலும் நாமதான் கெத்து.. பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்\nபாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில நாட்களாக பிரெஞ்ச் ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வந்தது. ஒருவாரம் முன்பு ஆரம்பித்து இந்த போட்டியின்...\nஇந்திய பாட்மிண்டன் உலகின் \"கிடாரி\".. ஸ்ரீகாந்த் கிடாம்பி\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றதன் மூலம், சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டிகளில் ஒரே ஆண்டில் நான்கு பட்டங்கள் வென்று, இந்தியாவின் கிடாம்பி ஸ்ர...\nடென்மார்க் ஓபனுக்கு அடுத்து பிரெஞ்ச் ஓபனுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் தயார்\nடெல்லி: பாட்மின்டன் போட்டிகளில் இந்த ஆண்டு, இந்தியாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. டென்மார்க் ஓபன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்...\nஹாட்ரிக் பட்டம் வெல்வாரா ஸ்ரீகாந்த்\nஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் அரை இறுதியில் ஹாங்காங்கின் வாங்க் விங் கீ வின்சென்டை 21-18, 21-17 என்ற நேர் செட்களில் வென்று, பைனலுக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ர...\nசிங்கத்தை அதன் குகையிலேயே பிடறியை பிடித்து உலுக்கிய ஸ்ரீகாந்த்\nஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில், உள்ளூர் ஹீரோவும், உலக சாம்பியனுமான விக்டோர் ஆக்சல்சானை, பிடறியைப் பிடித்து உலக்கி எடுத்து, அரை இறு...\nபட்டம் வென்று தருவதில் சாய்னா, ஸ்ரீகாந்த், பிரனாய் போட்டி\nடெல்லி: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில், பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேற, பட்டம் வென்று தருவதில், சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ...\nசிந்து, சாய்னாவுக்கு பதக்க வாய்ப்பு.. இறுதியில் நேருக்கு நேர் மோதலாம்\nஉலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் பதக்க வாய்ப்பை இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெய்வால் உறுதி செய்துள்ளனர். அரை இறுதிக்கு இருவரும் நுழைந்து...\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sharwanands-jaanu-movie-back-to-back-promos.html", "date_download": "2020-02-22T15:27:26Z", "digest": "sha1:OFTE3KLTPAEEE7UJUE4IPPB2E4LM2MBH", "length": 6427, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Sharwanands Jaanu Movie Back To Back Promos", "raw_content": "\nஇணையத்தை அசத்தும் ஜானு படத்தின் ப்ரோமோ வீடியோ \nபிரேம்குமார் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் ஜானு படத்தின் ப்ரோமோ வீடியோ.\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் 96. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது இப்படம். ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள்.\nரீமேக்கான இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்கிறார். இன்று வெளியான இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. வர்ஷா பொல்லமா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.\nதற்போது படத்திலிருந்து ப்ரோமோ வீடியோ வெளியானது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது.\nமிஸ் இந்தியா படத்தின் முதல் பாடல் வெளியீடு \nஇணையத்தை அசத்தும் ஜானு படத்தின் ப்ரோமோ வீடியோ \nசீறு படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியீடு \nஒத்தைக்கு ஒத்த படத்தின் ஹே கொஞ்சும் மாயா பாடல் வெளியீடு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமிஸ் இந்தியா படத்தின் முதல் பாடல் வெளியீடு \nசீறு படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியீடு \nஒத்தைக்கு ஒத்த படத்தின் ஹே கொஞ்சும் மாயா பாடல்...\nஓ மை கடவுளே படத்தின் ஜுக் பாக்ஸ் வெளியானது \nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சாந்தனு வெளியிட்ட...\nடாக்டர் படத்தின் உரிமையை கைப்பற்றிய சன் டிவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://barathjobs.com/veeba-food-internship/", "date_download": "2020-02-22T16:22:53Z", "digest": "sha1:ZOHDWZHOTNWUBWYDOELN4BDJM6RLLO7L", "length": 10203, "nlines": 199, "source_domain": "barathjobs.com", "title": "வீபா ஃபுட் சர்வீஸஸ் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome வேலைவாய்ப்பு இண்டர்ன்ஷிப் வீபா ஃபுட் சர்வீஸஸ் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்\nவீபா ஃபுட் சர்வீஸஸ் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்\nநிறுவனத்தின் பெயர் : வீபா ஃபுட் சர்வீஸஸ்\nஇண்டர்ன்ஷிப் காலம் : 3 மாதங்கள்\nசன்மானம் : மாதம் ரூ.5000 – 8000\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூன் 29\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 10\nகாலியிடங்கள் இருக்கும் இடங்கள் : சென்னை, குர்கான், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு\n : பட்டப் படிப்பு படித்தவர்கள்\nPrevious articleஓயோ ரூம்ஸ் நிறுவனம் வழங்கும் இண்டர்ன்ஷிப்\nNext articleரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்\nஇந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதென்கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணிவாய்ப்பு\nநெய்வேலி லிக்னைட் கார்ப்போரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் அப்ரண்ட்டீஸ் பணி வாய்ப்பு\nஅலையான்ஸ் நிறுவனத்தில் 100 காலியிடங்கள்\nசர்வதேச தொலைத்தொடர்பு தினம். – மே 17\nபெல் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nரூ.70,000 ஊதியத்தில் ஐ.டி. பணிவாய்ப்பு\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nஓயோ ரூம்ஸ் நிறுவனம் வழங்கும் இண்டர்ன்ஷிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://surpriseulagam.blogspot.com/", "date_download": "2020-02-22T15:07:29Z", "digest": "sha1:NRWA4JOQPXPB5R3BHF37X5XTERIOG46W", "length": 38057, "nlines": 132, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "surpriseulagam", "raw_content": "\nகொஞ்சம் வெயில்... கொள்ளை கரன்ட்... நீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்\n''நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''\n- தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.\nஉடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள். ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.\nதன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.\n''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.\n''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 ��ணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.\nடெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், நிறைவாக,\n''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.\n23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்..........\nஅமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 17 வயது சிறுவன் ஹிந்தி மொழி உட்பட்ட 23 மொழிகள் பேசும் திறமை பெற்றுள்ளதனால் அறிஞர்கள் அவனை “hyperpolyglot ” பாராட்டியுள்ளனர்.\nமிகக்குறகிய காலத்தில் 23 மொழிகள் பேசும் திறமை பெற்றதால் உலகம் பூராகவும் ஈர்க்கப்பட்டுள்ளான். தனது திறமையை வீடியோக்களில் பதிவு செய்து அதனை யுரியூப் வெளியிட்டதன் மூலம் உலகம் பூராவும் புகழ் பெற்றுள்ளான்.\nயூதர் மொழியை முதன்முதல் படிக்க ஆரம்பித்த போதே மொழிகளில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் யூதர் மொழியில் ஒரு வாரத்திலேயே தேர்ச்சி பெற்றதாயும் அறியப்படுகின்றது.\nநியுயோர்க் டாக்சி சாரதிகளுடன் உரையாடுதல், வெளியிடங்களில் மக்களுடன் பேசிப்பழகுதல், e- mail, Skype மூலம் உலகம் பூராகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவர் மொழிப்பயிற்சியைப் பெற்றுள்ளார்.\nஇந்தி, அரபு, குரொஷயன், டச்சு, ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, ஜேர்மன், ஹவுசா, ஹீப்ரு, இந்தொனேசியன், இஷிஹோசா தென் ஆபிரிக்க ஆட்சி மொழி, இத்தாலி, மான்டரியன், ஒஜிப்வே அமெரிக்க பழங்குடி மக்கள் மொழி, பெர்சியன், பாஷடோ, ரஷ்யன், ஸ்பானிஷ, ஸவாஹிலி, துருக்கிஷ், வோலாப், யித்திஷ் என 23மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nடோனரின் திறமையைப் பாராட்டிய பல்லாயிரக்கணக்கான உலக மக்கள் மேலும் அவரது திறமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துமாறு ஊக்கமளித்துள்ளனர்.\n‘‘நிலத்தை எடுத்தால்... நக்சலைட்டாக மாறுவோம்...\nகொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் கெய்ல் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, 7 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சென்னை, அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கில் கருத்து கேட்கப்பட்டது.\nதமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலாவதாக காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கருத்து கேட்டார்.\nகூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அய்யன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசும்போது, “என்னிடம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்து, இங்கு எரிவாயு குழாய் பதிக்கிறோம். உங்கள் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் உடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர்.\nஎனக்கு விவசாயம் தவிர வேறு வேலை தெரியாது. இதையும் எடுத்துக் கொண்டால் எப்படி உயிர் வாழ்வது, தொழில் இல்லாதபோது எங்களால் வாழ முடியாது. எனவே என்னை வாழவழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன்'' என்று கூறி தேம்பி, தேம்பி அழுதார்.\nநாராயணன் என்ற விவசாயி பேசுகையில், “மேற்கு வங்க மாந���லம் சிங்கூர் பகுதியில் கார் கம்பெனி அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தனர். அங்குள்ள விவசாயிகள் நக்சலைட்டுகளாக மாறி நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரி கள் மற்றும் போலீசாரை அடித்து விரட்டினர். அதேபோன்று எங்கள் பகுதியிலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பு அளிக்காமல் கெய்ல் நிறுவன அதிகாரிகள் நடந்து கொண்டால் நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம்.\nதிருப்பூர் மாவட்ட விவசாயிகளை நக்சலைட்டுகளாக மாற்றி விடாதீர்கள்'' என்றார். இவரது பேச்சை ஆமோதிப்பதுபோன்று அனைத்து விவசாயிகளும் கைதட்டி வரவேற்றனர்.\nமன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்\nகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, \"வரகு\" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை\nஇவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் \"கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது\", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி ஆராய்ந்தார்கள். அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று ந��ட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் \"எர்த்\" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் . சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது\nஅதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் \"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.\nகடல் எல்லையை எச்சரிககும் கருவி- தமிழனின் கண்டுபிடிப்பு\nசென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம்\nகடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.\nகடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயி...ன்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,\"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.\nஇக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.\nசிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.\nஇக்கண்டுபிடிப்பு, \"இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.\nவரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், \"பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.\nஅப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது\nநிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக��கும் சுற்றுச்சூழலுக்கும்\nபெரும் கேடு ஏற்படலாம் என்கிற பதைபதைப்பு நிலவிவந்தது. தற்போது அதெல்லாம் மறைந்து நிம்மதி பெருமூச்சு பிறந்திருக்கிறது.\nஇந்த மீட்புப் பணியில் இயற்கையின் உதவியை நாம் பெருமையோடு மனதில் கொள்ள வேண்டும். ஆம், அமாவாசை மற்றும் பௌர்ணமி என்றால், அந்த நாட்களிலும் அதையொட்டிய சில நாட்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவது வாடிக்கை. இதன் காரணமாக கடலோரங்களில் அலைகள் பெரிதாக எழும். நாளைக்கு (நவம்பர் 13) அமாவாசை எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கடல் கொந்தளிப்பாக இருந்தது... இந்த மீட்பு முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.\nமீட்பு முயற்சிக்கு அரசுத் தரப்பிலிருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடலில் இறங்கி கப்பலை தள்ளாத குறையாக சென்னையிலேயே முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.\nஎல்லாம் சரி, இத்தனை பிரச்னைகளுக்கும்... அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய செலவுகளுக்கும் காரணமே... சரத் பவார் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்... காலாவதியான கப்பல் என்பதோடு, சுமார் மூன்று மாத காலமாக அந்தக் கப்பலையும், ஊழியர்களையும் அதன் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்.\nதற்போது பல லட்ச ரூபாய் வாரியிறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த செலவையெல்லாம் நம் தலையில் (அரசாங்கம்) கட்டுவார்களா... அல்லது பவார் குடும்பம் பெருந்தன்மையோடு இறங்கி வந்து கணக்குப் பார்த்து கொடுக்குமா என்பதுபற்றி உருப்படியான தகவல்கள் இல்லை\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)\nகொஞ்சம் வெயில்... கொள்ளை கரன்ட்... நீங்களே தயாரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/parthiban-kadhal-movie-news/", "date_download": "2020-02-22T16:13:57Z", "digest": "sha1:PTJDO5MUOLMAFCYDQJXDA24GINLCYQH7", "length": 8096, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "முழுமையான காதல் கதையாக உருவாகிறது ‘பார்த்திபன் காதல்’ – heronewsonline.com", "raw_content": "\nமுழுமையான காதல் கதையாக உருவாகிறது ‘பார்த்திபன் காதல்’\nஎஸ் சினிமா கம்பெனி ���ன்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nகதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் வள்ளிமுத்து. இவர் ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய பி.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.\n‘பார்த்திபன் காதல்’ பற்றி இயக்குனர் வள்ளிமுத்து கூறுகையில், “இது உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது” என்றார்.\nஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி\nநடனம் – விஜி சதீஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்\nதிரைக்கதை, வசனம் – எஸ்.குமரேசன், ஜோ ஜார்ஜ்\nமக்கள் தொடர்பு – மணவை புவன்\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்: ராஜபாண்டி இயக்குகிறார் →\nபொங்கலுக்கு வெளியாகிறது விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’\nசாதி வெறியர்களுக்கு ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் நெத்தியடி விளக்கம்\nவிமல், வரலட்சுமி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘கன்னி ராசி’\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்��ிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1315842638/16801-2011-09-29-02-53-15", "date_download": "2020-02-22T16:04:44Z", "digest": "sha1:D4HAQPS76JXGB3MEYYISM5TEHKERNA2K", "length": 48922, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "சமூக சீர்திருத்த இயக்கம் - பெண்களும் வேதாந்தங்களும்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nகாலனி ஆட்சியில் சென்னையில் முதல் பொது மருத்துவமனை\nகற்பு: கலாச்சாரம் - பண்பாடு – ஒழுக்கம்\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nஆசிரியர்கள் தினம் - ஒரு பார்வை\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன் -I\nமோடி அரசு - வெளுக்கும் சாயம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2011\nசமூக சீர்திருத்த இயக்கம் - பெண்களும் வேதாந்தங்களும்\nமேலைநாட்டு இலக்கியம், கல்வி, அரசியல் சிந்தனைகள், கலாசாரம் இவற்றுடன் புதிதாகத் தோன்றிய ‘மத்திய தர வகுப்பினர்’ என்ற பிரிவினரின் தாக்கத்தையும் முதலில் உணர்ந்த மாநிலம் வங்காளம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே கல்வி, ச��யம், சமுதாயம் என்று அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைவிட நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் செல்லும் மாநிலமாக வங்காளம் விளங்கியது. “இந்தியாதான் வங்காளத்தின் மாகாணமோ” என்று வங்காளத்தின் முற்போக்குச் சிந்தனைகள் குறித்து வியந்தவர் காந்திஜி.\nமேலைநாட்டுக் கல்வியும், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றமும் இந்திய சிந்தனையாளர்களிடையே ஒரு புதிய தேசிய உணர்வை ஏற்படுத்தின. ‘தேசிய எழுச்சிவாதிகள்’ எனப்பட்ட சீர்திருத்தவாதிகள், ‘தேசிய மறுமலர்ச்சி’ என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் மூலம் குடும்பம் என்ற கட்டமைப்பிலும், பெண்கள் மீதான கருத்தாக்கத்திலும் மாற்றம் ஏற்படுத்த முனைந்தனர். சமுதாய எழுச்சியை ஏற்படுத்தாமல், தேசிய முன்னேற்றமும், அரசியல் சுதந்திரமும் முழுமையடையாது என்றனர். இதன் மூலம், இந்தியாவை ஒரு ‘நாகரிகமடைந்த நாடாக’ வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினர். ஆங்கிலேய அரசும், இவர்களுடன் இணைந்து பல சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்தியது. ஏனெனில், “நாகரிகமற்ற இனங்களை நாகரிகப்படுத்துவதற்காகவே தங்கள் இனம் படைக்கப்பட்டது என்றும் அதற்காகவே காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தனர்.” எனவே, இத்தகைய சட்டங்களை இயற்றுவதன் மூலம் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றனர்.\n‘இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி’ என்று அழைக்கப்பட்ட இராஜாராம் மோகன் ராய் காலத்தில் சமூக எழுச்சி வீறுகொண்டது. இந்துச் சமயத்தில் பின்பற்றப்பட்ட தவறான கருத்துக்கள், நடைமுறைகளைக் கடுமையாக எதிர்த்தார். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் வேதாந்தத்தை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். சாதிப் பிரிவினையால் தான் மக்கள் நாட்டுப்பற்று இல்லாது காணப்படுகின்றனர் என்றார். மதம் என்ற பெயரில் பெண்கள் மீதான அடக்குமுறைகளை, கொடுமையாகக் கடுமையாகச் சாடினார். பலதார மணங்களை எதிர்த்தார். ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் கைம்பெண் முறையையும் எதிர்த்தார். 1822-இல் எழுதிய “பெண்களின் பண்டைய உரிமைகள்” என்னும் நூலில் பெண்களின் சொத்துரிமை குறித்து வாதிட்டார். இவருக்கு ஆதரவாக, வில்லியம் பெண்டிங், டேவிட் ஹேர், துவாரகநாத் தாகூர், பிரசன்ன குமார் தாகூர் போன்றோரும் வாதிட்டனர்.\nஅதே சமயம், அத்தகைய சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்த பிற்போக்குவாதிகளும் இருந்தனர். சமூக சீர்திருத்தத்தைவிட அரசியல் சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தனர். தங்கள் நாட்டில் சீர்திருத்தம் செய்வதற்கு காலனிய ஆட்சியாளர்க்கு உள்ள அதிகாரத்தையும் எதிர்த்தனர். “முதலில் இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் அளிக்கட்டும். பின்னர் அதே நாளில் நூறு கைம்பெண்களுக்குத் தாம் மறுவிவாகம் செய்துவைப்பதாக பாலகங்காதர திலகர் சூளுரைத்தார். பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி என்பது ‘குரங்கு கையில் கொடுக்கப்படும் கத்தியைப் போன்று ஆபத்தானது” என்றார்.\nஇவ்வாறு, இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்பது ஒரு முக்கோண சட்டத்திற்குள் மாட்டிக் கொண்டிருந்தது. இச்சூழலில், இந்தியா என்னும் நாடு, அதன் இனம் ஆகியவற்றின் ‘பாரம்பரியத்தை சுமக்கும் ஒரு தேசிய அடையாளமாகப் பெண்ணை’ சித்திரித்துக் காட்ட தேசிய எழுச்சிவாதிகள் முயன்றனர். இதன் மூலம் ‘குடும்பம்’ என்னும் இந்தியப் பாரம்பரியத்தின் மீது காலனி சக்தி பதியாதவாறும் பார்த்துக்கொள்ள விரும்பினர். எனவே, ‘குடும்பம்’ என்னும் கட்டமைப்பைச் சிதைக்காமல், அதே சமயம், அதன்மீது தேவையற்றுப் படர்ந்திருக்கும் நச்சுக்களை மட்டும் அகற்றி இந்தியப் பாரம்பரியத்திற்குப் புதிய பொலிவை அளிக்க விரும்பினர்.\n* இந்திய சமுதாயத்தை நவீனமானதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்;\n* அதே சமயம், இந்தியக் குடும்பப் பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும்;\n* பெண்ணையே இந்தியப் பாரம்பரியத்தின் அடையாளமாகக் காட்ட வேண்டும்;\n* இதற்கென சில சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்;\n* அச்சீர்திருத்தங்களை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளையும் எதிர்கொள்ள வேண்டும்.\nஇப்படிப்பட்ட சூழலில், தேசிய எழுச்சிவாதிகள் ஒரு சூட்சுமமான வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். பண்டைய வேதாந்தங்களில் குறிப்பிடப்படாத, இடைக்காலத்தில் பின்பற்றப்பட்ட சில பழக்க வழக்கங்களை மட்டுமே மாற்ற விரும்பினர். இதற்கு, இவர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டியவை பண்டைய வேதாந்தங்களைத்தான். உதாரணமாக, ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம், கைம் பெண் நோன்பு, இதனால் ஏற்பட்ட இழிநிலை ஆகியவற்றைத�� தான் சீர்படுத்த விரும்பினர். இவை, பிற்காலத்தில் மேல்தட்டு வகுப்பினரால் மட்டுமே பின்பற்றப்பட்ட பழக்கங்களாகும். வேதங்கள் பற்றிய கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களின் கருப்பொருளாக, மையப் பொருளாக இருத்தப்பட்டவள் பெண். தன் மீதான, தன்னைப் பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ள முடியாத மௌன சாட்சியாகத்தான் பெண் வைக்கப்பட்டு இருந்தார்.\n‘ஒரு நாட்டு நாகரிகத்தின் குறியெண் பெண் தான்’ என்று பின்னாளில் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியத்தின் சீரிய நெறிக்குப் பெண்ணே அடையாளமாகக் காட்டப்பட்டாள். கல்வி கற்ற பெண் குடும்பநலன், குழந்தைநலன் பேணுவதில் சிறப்பாகச் செயல்படுவாள் என்று சொல்லப்பட்டது. கல்வி கற்ற பெண், தன் கணவன் பேசும் கருத்துக்களைப் புரிந்துகொள்ளக்கூடிய நல்ல துணையாக இருப்பாள் என்று கூறப்பட்டது. குடும்பப்பாரத்தைச் சீராக சுமந்து செல்லவும், கணவனை ‘வீணை வாசித்து மகிழ்விக்கவும்’, சிறந்த தலைமுறையினரை உருவாக்கவும் பெண் கல்வி அவசியம் என்றே விவாதிக்கப்பட்டது. பெண் கல்வியால் அந்தப் பெண் எப்படி மேம்பாடு அடைகிறாள் என்பதைவிட அதனால் அவள் சார்ந்த குடும்பம் எப்படி மேம்பாடு அடைகிறது என்ற கண்ணோட்டம் தான் இன்னமும் உள்ளது.\n19-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்தில் சாஸ்திரங்களும், பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டன. பெண்களின் இழிவான நிலை, அவர்கள் அனுபவித்த கொடுமைகள், இன்னல்களை மையமாகக் கொள்ளாமல், அவற்றைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதே மையமாகக் கொள்ளப்பட்டது. பெண் ஒரு விவாத அரங்கமாக வைக்கப்பட்டு ஆனால் “இந்தியப் பாரம்பரியம்” என்பதை மையமாகக் கொண்ட விவாதங்கள்தாம் நடைபெற்றன. சாஸ்திரங்களை சேதப்படுத்தாமல் பெண் மீதான நடைமுறைகளைச் சீர்படுத்த இயலுமா என்பதே விவாதமாக இருந்தது.\n‘சதியும்’, சாஸ்திரமும்: ‘சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று முயற்சித்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினருமே சாஸ்திரங்களைத் தான் நாடினர். Tunfatal Muwahiddin (A gift to Deisto) என்னும் முற்போக்கான நூலை பாரசீக மொழியில் எழுதியவர் இராஜாராம் மோகன் ராய். பகுத்தறிவுவாதத்திற்குப் பெரும் முக்கியத்துவத்தை அளித்த நூல். ‘���மயம்’ என்ற ஒன்றையே மறுக்கும் நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினார். ஆனால், அதே இராஜாராம் ‘சதி’ பற்றி வாதிடும்போது ‘சாஸ்திரம் என்ன சொல்கின்றது’ என்பதையே மேற்கோள் காட்டினார்.\n“Abstract of Arguments regarding the burning of widows as a Religious Rite” என்ற ஒன்றை 1830-இல் வெளியிட்டார். அதிலும், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை இந்து சமயம் அனுமதித்துள்ளதா என்று தான் வினவியிருந்தார். இதற்காகவே, பண்டைய சாஸ்திரங்கள் எளிமையாக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதனால், சாஸ்திரங்கள் அதுவரை பெறாத இன்னும் உயர்ந்த அந்தஸ்தையே பெற்றன. பிரிட்டிஷ் அரசும் இந்து பண்டிட்டுகளின் கருத்துக்களையே நாடியது. 1817இல் உச்சநீதிமன்றத் தலைமை பண்டிட்டான மிருக்குஞ்சயா வித்யாலங்கர், ‘சதி’ என்னும் பழக்கம் சமய சாஸ்திரங்களால் ஏற்கப்படவில்லை என்று அறிவித்தவுடன்தான் 1829-இல் ‘சதி’ பழக்கம் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது\n‘விதவா’ மறுமணம்: 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே விதவா மறுமணம் பற்றியும் பெரும் விவாதம் நடைபெற்றது. இராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மலபாரி ரானடே, தயானந்த சரஸ்வதி ஆகியோர் விதவா மறுமணத்திற்கு ஆதரவாக வாதாடினர். ஆனால், இங்கும் சாஸ்திரங்களின் ஒப்புதலையே எதிர்நோக்கினர். மேல்தட்டு வகுப்பினரிடம் விதவா மறுமணம் மறுக்கப்பட்டிருந்தது. கீழ் வகுப்பினர் இடையே மறுமணம் பழக்கத்தில் இருந்தது. எனவே, கல்கத்தா, அலகாபாத், மெட்ராஸ், பாம்பே ஆகிய நகரங்களிலிருந்த நீதிமன்றங்கள் இம்முயற்சியை எதிர்த்தன. கீழ்ச்சாதி, மேல் சாதியினரிடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி எதிர்த்தனர். எனவே, 1837-இல் இந்திய சட்டக் கமிஷன் இம்முயற்சியைக் கைவிட்டது.\n1855-இல் மீண்டும் இவ்வியக்கத்தைப் புதுப்பித்தனர். இச்சமயம், சாஸ்திரங்களின் உதவியை நாடியதுடன், ‘பெண்களின் பவித்ரம்’ என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விதவா மறுமணம் மறுக்கப்படுவதால் ஒழுக்கக்கேடு ஏற்படுவதாக வித்யாசாகரே கூறினார். பெண்களின் பாலியல் உறவை வரையறை செய்வதற்காகவே மறுமணம் என்பது ஏற்கப்பட்டது. 1856-இல் விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. அதே சமயம், மறுமணம் செய்துகொள்ளும் பெண் தன் முதல் கணவன் மூலமாகப் பெற்ற சொத்துரிமையை இழக்கவும் வகை செய்தது. இதிலும், அவள் தன் கற்புநிலையை மீறினாள் என்பதற்கான தண்டனையாகவே வழங்கப்பட்டது. அதே சமயம், பெரும்பான்மையான கீழ்மட்ட இனத்தில் பழக்கத்திலிருந்த மறுமண முறை சிறுபான்மையான மேல்மட்டத்தினருக்காக சட்டப்படி ஏற்கப்பட்டது. இதனால், மறுமணம் என்ற உரிமையை எந்த இழப்பும் இல்லாமல் அனுபவித்துவந்த பெரும்பாலான கீழ்மட்ட பெண்கள் இச்சட்டப்படி தங்கள் சொத்துரிமையை இழந்தனர்.\n‘கரேவா’: மறுமணம் குறித்து பிரிட்டிஷாரின் போக்கு வேறுபட்டதாக இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பழக்கத்தில் இருந்த விதவா மறுமணம் என்பதை ஒரு இழப்பின் அடிப்படையில் சட்டப்படியாக்கியது. ஆனால், பஞ்சாபில் ஜாட் இனத்தவர்களிலே காணப்பட்ட ‘கரேவா’ என்னும் பழக்கத்திற்கு பிரிட்டிஷ் அரசு வேறு விதமான ஆதரவை அளித்தது.\nபெரும் நிலக்கிழார்களான ‘ஜாட்’ இனத்தவர் இடையே காணப்பட்ட விதவா மறுமணம் என்னும் பழக்கம்தான் ‘கரேவா’. முதல் கணவனின் சொத்தின் மீது முழுமையான உரிமைகளைப் பெற்றிருந்த மனைவி அதை விற்பதற்கும் உரிமை பெற்றிருந்தாள். ஆனால், அவ்வாறு குடும்பச் சொத்து கைமாறி விடக்கூடாது என்பதற்காக, அக்குடும்பத்திலுள்ள ஒரு ஆண்மகன், மிக இளம் வயதாக இருந்தாலும் கூட, அப்பெண்ணை மறுமணம் செய்துகொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், அந்த இனப் பெண்கள் அத்தகைய மறுமணத்தை விரும்பவில்லை. பல முறை அரசாங்கத்திடம், இம்முறையைத் தடை செய்யும்படி விண்ணப்பித்தார்கள். ஆனால், இவ்வினத்தவர்கள் செலுத்தும் சொத்துவரிக்காகவும், இராணுவப் பணிக்காகவும் இவர்களது ‘பழக்கத்தில்’ தலையிட மறுத்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.\nஇந்தியாவைப் பொறுத்தவரை ‘சமயமும் பெண்களும்’ என்பது மிகுந்த உணர்வுபூர்வமானவை என்பதால் பிரிட்டிஷ் அரசு இவ்விவகாரங்களில் தலையிடாமல் இருந்தது. எனினும், சில சீர்திருத்தங்களால் ‘இந்துமதம் ஆபத்திற்குள்ளாகிறது’ என்று கடும் கண்டனக் குரல் எழுப்பியதால், ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களை மீட்பதைவிட, அந்த ஆணாதிக்கத்துடன் ஒத்துப் போவதே சிறந்தது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்திருந்தது.\nரக்மாபாய் வழக்கும் தேசியவாதிகளும்: தாதாஜி பிகாஜி என்பவருக்கு 11 வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட ரக்மாபாய் தன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை. பருவ வய���ு அடைந்தாலும் சேர்ந்து வாழ மறுத்தார். உடல்நலமில்லாத, ஒழுக்கக் கேடான கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்தார். ஆனால், பிகாஜியோ, தன் மனைவியைத் தன்னுடன் சேர்ந்து வாழ ஆணையிட வேண்டும் என்று 1884-.இல் கீழ்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கீழ்நீதிமன்றம் ரக்மாபாயிற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. உடனே, இந்துமத வாதிகளும், பாலகங்காதர திலகர் போன்ற தேசிய வாதிகளும் கொதித்தெழுந்தனர். பிகாஜிக்கு ஆதரவாகப் பெரும் நிதி திரட்டப்பட்டு பம்பாய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் ஆணையின்படியும் பிகாஜியுடன் சேர்ந்து வாழ ரக்மாபாய் மறுத்துவிட்டார். ரக்மா பாய் கைது செய்யப்பட்டதுடன் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், இந்துச் சட்டப்படி, அவர் மறுமணம் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டது.\nரக்மாபாய் வழக்கில் பழமைவாதிகள், பிற்போக்கான தேசியவாதிகள் ஆகியோருடன் பிரிட்டிஷ் அரசும் இணைந்து அப்பெண்ணிற்கு எதிராகத்தான் செயல்பட்டது.\nகுழந்தைத் திருமணச் சட்டம்: விவாதங்கள், விளைவுகள்: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட மற்றொரு விவாதம் குழந்தைத் திருமண ஒழிப்பாகும். திருமண வயதை நிர்ணயித்தல், திருமண வாழ்க்கையைத் துவங்குவதற்கான வயதை நிர்ணயித்தல் என்று பல விவாதங்கள் நடைபெற்றன. 1922-1927க்கு இடையில் பல சட்டங்கள் ஏற்பட்டன. 1930-ஆம் ஆண்டு ராய் சாஹேப் ஹர்பிலாஸ் சாரதா என்பவரால் கொண்டு வரப்பட்ட சட்டப்படி, திருமண வயது 15 என்று நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால், குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டத்தின் மீதான விவாதம் பிற விவாதங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. குழந்தைத் திருமணத்தால் மிக இள வயது பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமில்லாமல் பிறக்கின்றன. ஆரோக்கியமில்லாத குழந்தைகளால் நல்லதொரு சமுதாயத்தை, நாட்டை உருவாக்க முடியாது. அந்நியர் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றால் திடகாத்திரமான மிகச் சிறந்த புத்திரர்கள் தேவையென்றும் அதற்காக, குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர். சீர்திருத்தவாதிகள், இளம் வயது திருமணத்தால், மகப்பேறால் மரணமடையும் இளம் பெண் குழந்தைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. பால்ய விவாகத்தால் பால்ய விதவைகளானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். ���னால், இங்கும் சமூக சீர்திருத்தத்தில் பெண்களின் நிலை விவாதிக்கப்படவில்லை.\nபெகராம் மலபாரி, ரானடே, கேசவ சந்திர சேனன் போன்றவர்கள் குழந்தை மண ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சில நாட்களில், ரானடே, 11 வயதான ரமாபாய் என்ற குழந்தையைத் திருமணம் செய்துகொண்டார்.\nகேசவ சந்திர சேனன் வயதுக்கு வராத தமது 13 வயது மக ளை 16 வயதான கூச்பிகார் இளவரசனுக்கு, சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்வித்தார். இவர் சார்ந்திருந்த ‘இளம் பிரம்மாக்கள்’ சங்கம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இத்திருமணம் ஒரு விதிவிலக்கு’ என்று நியாயம் கற்பித்தார்.\nஅதே சமயம், பிரிட்டிஷ் அரசும் இச்சட்டத்தை நீர்க்கச் செய்யும் வகையில் சில நுட்பமான முறைகளைக் கையாண்டது.\n* கிழக்கிந்திய கம்பெனியின் 1780-ஆம் ஆண்டு, 1797-ஆம் ஆண்டு சட்டங்கள் இன்னமும் நடைமுறையில் இருப்பதாக அறிவித்தது. இவற்றின் படி, ஒரு இந்துத் தந்தை தன் மகளுக்குச் செய்விக்கும் திருமணத்தில் வேறு யாரும் இடையூறு செய்வது தண்டனைக்குரியதாகும். இதனால், பால்ய விவாகத்தைத் தடுக்க முயலும் சீர்திருத்தவாதிகள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.\n* பால்ய விவாகம் செய்விப்போர் மீது மிகக் குறைவான அபராதத் தொகையே வசூலிக்கப்பட்டது. நாளடைவில், இந்தத் தொகையும் திருமணச் செலவாகக் கருதப்பட்டு பெண் வீட்டாரிடமிருந்து பிள்ளை வீட்டார் வசூலிக்கத் தொடங்கினர்.\n* மேலும் பிரிட்டிஷ் எல்லைக்குள் நடத்தப்படாமல் திருமணங்கள் பிரெஞ்சு அல்லது டச்சு இந்திய எல்லைக்குள் நடத்தப்பட்டன.\nபெண்கள் மீதான இடர்களை நீக்குவதில் சீர்திருத்தவாதிகள், மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வாகவே குழந்தைத் திருமணச் சட்டமும் விளங்கியது.\nமுடிவுரை: தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளும், தேசியவாதிகளும் இந்தியப் பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையும் பாதுகாக்கவே விரும்பினர். இந்தியாவை நவீனப்படுத்த முயன்றாலும் அது அடிவேர் வரை செல்லவில்லை. ‘மேல் நுனிகளை மட்டுமே வெட்டிச் சீர்படுத்த’ விரும்பினர். சாஸ்திரங்களின் அங்கீகாரம் இல்லாத பழக்க வழக்கங்களை மட்டுமே சீர்படுத்த விரும்பினர். அனைத்திற்குமேல், பெண்ணின் கற்பியலிற்குப் பெரும் முக்கியத்துவம் அளித்தனர். பெண்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் பிரதிநிதியாகத்தான் பெண் கருதப்பட்டார். பாலின சமத்துவம் என்ற கண்ணோட்டம் சிறிதுமில்லை.\nஎனவே தான், சமூக சீர்திருத்த இயக்கத்தில், ‘பெண் மீதான சாஸ்திரியக் கோட்பாடுகள்’ பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர “பெண் மீதான வன்முறைகளும் அதற்கான தீர்வுகளும்” பற்றி விவாதிக்கப்படவில்லை. ‘பெண்’ சாஸ்திரங்களின் வரையறைக்குள் மட்டுமே வைக்கப்பட்டாள்; ‘பெண்’ என்ற அறிவும், உணர்வும் கொண்ட ‘தனிமனுஷியாக’ அவள் மதிக்கப்படவில்லை. விடுதலைப் போராட்ட காலத்திலும் ‘இந்தியப் பெண்மை’ என்பது ‘தேசியத்தின் அடையாளமாகத் தான்’ கருதப்பட்டது. பாரத மாதா, இந்திய அன்னை என்றெல்லாம் பெண் தொடர்ந்து பாரம்பரியத்தின் பிரதிநிதியாகத்தான் சித்திரிக்கப்பட்டாள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதெளிவான பெண்ணியல் நோக்கில் எழுதப்பட்ட அருமையான கட்டுரை. மிகப் பழங்காலத்திலேயே ராஜாராம் மோகன் ராய் பெண்கலுக்குச் சொத்துரிமை கேட்டது நம்மை வியக்கச் செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:10:36Z", "digest": "sha1:ABK65C532YDLKDWFQMISWOWJTWESU3KR", "length": 5586, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அண்ணா சில நினைவுகள்/பிரிந்ததும் சேர்ந்ததும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அண்ணா சில நினைவுகள்/பிரிந்ததும் சேர்ந்ததும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அண்ணா சில நினைவுகள்/பிரிந்ததும் சேர்ந்ததும்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்���ு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅண்ணா சில நினைவுகள்/பிரிந்ததும் சேர்ந்ததும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/10 (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா சில நினைவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா சில நினைவுகள்/காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா சில நினைவுகள்/வியப்பு-வியப்பிலும் வியப்பு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/tharshan-participated-in-kamal-s-new-office-of-rajkamal-films-innaguration-064925.html", "date_download": "2020-02-22T15:25:42Z", "digest": "sha1:Y5LF7VG7UGHEXEHH5QIT6GPQ3TW7VIM6", "length": 19117, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ! | Tharshan participated in Kamal's new office of Rajkamal films innaguration - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n25 min ago ஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு\n41 min ago சட்டவட்டமா உட்கார்ந்து பிரியங்கா கலந்துக்கட்டி அடிக்கறாங்க.. இட்லியை \n1 hr ago 25 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான்.. ஞாபகம் இருக்கா.. சுந்தர் சி - குஷ்புவின் சில்வர் ஜூப்ளி\n1 hr ago நயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nFinance 3,600 டன் தங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\nSports ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிக���ை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ\nRajinikanth Speech:கலையுலக அண்ணன் கமலுக்கு வணக்கம்\nசென்னை: பல இளம் நடிகர்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுக்கு கிடைத்திருக்கிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கை தமிழரான இவர், மிஸ்டர் இலங்கை பட்டம் வென்றிருக்கிறார். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்த தர்ஷனுக்கு அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை மிரட்டி அல்லி ராஜ்ஜியம் செய்து வந்த வனிதாவை முதல் முறையாக எதிர்த்து பேசினார். வனிதாவின் வாய்க்கு பயந்து சக போட்டியாளர்கள் அமைதி காக்க, வனிதாவிடம் பதிலுக்கு பதில் பேசி லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் தர்ஷன்.\nவனிதாவின் அட்டகாசத்தால் நொந்து போயிருந்த மக்கள், அவரை யாரும் எதிர்த்து பேச மாட்டார்களா என காத்திருந்த நேரத்தில் தர்ஷன் அவரிடம் எகிறியது ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷனின் துணிச்சலையும் நெட்டிசன்கள் பாராட்டினர்.\nமேலும் சக போட்டியாளர்களிடம் அன்பாக நடந்து கொண்ட தர்ஷன், தப்பென மனசுக்கு பட்டதை பட்டென கேட்டு மூக்கை உடைத்தார். சரவணன் சேரனிடம் எகிறியபோதும் வனிதா மற்ற போட்டியாளர்களிடம் மல்லுக்கு நின்ற போதும் இறங்கி செய்தார் தர்ஷன். இதனால் மக்களின் செல்லப்பிள்ளை ஆனார்.\nஇதனை தொடர்ந்து தர்ஷன் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் தர்ஷன்.\nஅதனை தொடர்ந்து தர்ஷனுக்கு தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்தார் கமல். இதனை தொடர்ந்து தர்ஷன் அண்மையில் இலங்கை புறப்பட்டார்.\nஇந்நிலையில் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதி சென்னையில் ப���திதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்தார் கமல். அங்கு சினிமாவில் தனது தந்தை என கூறும் இயக்குநர் கே பாலச்சந்தருக்கு சிலை வைத்தார்.\nஇந்த புதிய அலுவலகம் மற்றும் சிலை திறப்பு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், வைரமுத்து, மணிரத்னம், கே எஸ் ரவிக்குமார் உட்பட திரைத்துறையின் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் மூத்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தர்ஷனும் பங்கேற்றார்.\nகமல், ரஜினி, மணிரத்னம், ரமேஷ் கண்ணா ஆகியோர் அமர்ந்திருக்க அவர்களின் பின்னாடி நின்று விழாவை ரசித்திருக்கிறார் தர்ஷன். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தர்ஷனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nரொம்ப மரியாதை வச்சிருந்தேன்.. இனிமே சரியா வராது.. எல்லாமே பொய்.. மீண்டும் பரபரக்கும் தர்ஷன்\nசெருப்பால அடிப்பேன்.. தப்பே பண்ணியிருந்தாலும் எப்படி சொல்லலாம்.. தர்ஷனை கிழித்த பிக்பாஸ் பிரபலம்\nஆதாரம்லாம் பக்காவா இருக்கு.. தர்ஷனுக்கு 7 வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கலாம்.. சனத்தின் வக்கீல் பரபர\n3 வருஷம் புருஷன் பொண்டாட்டியா இருந்தோம்..இப்போ என்ன வந்தது.. தர்ஷனால் கண்ணீர் விடும் சனம் ஷெட்டி\nகர்மா உன்ன சும்மாவிடாது தர்ஷன்.. சனம் ஷெட்டியின் போட்டோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nஇவர்தான் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலராம்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஅன்னைக்கு நைட் பார்ட்டில நடந்தது இதுதான்.. மனம் திறந்த நடிகை சனம் ஷெட்டியின் எக்ஸ் லவ்வர்\nஎன்ன.. தர்ஷன் அண்ணா.. மீரா அண்ணியா.. ஆண்டவன் அல்ரெடி முடிச்சு போட்டுட்டான்.. தீயாய் பரவும் வீடியோ\nபடுக்கையறையில் பிக்பாஸ் தர்ஷனுடன் நெருக்கமாக சனம் ஷெட்டி.. வைரலாகும் போட்டோ.. ரசிகர்கள் ஷாக்\nஉனக்கு தர்ஷன் வேணுமா இல்ல அவன காயப்படுத்தனுமா சனத்தை கேள்வி கேட்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nஉனக்கு மனநலம் சரியில்லை.. டாக்டரை போய் பாரு.. அப்புறம் பேசு.. சனம் ஷெட்டியை காயப்படுத்திய அபிராமி\nஅப்பா அம்மாக்கிட்ட கூட சொல்லிக்காம சனம் ஷெட்டியுடன் நிச்சயம்.. பிரஸ்மீட்டில் உளறி கொட்டிய தர்ஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n போதும்டா சாமி.. பல்லு படாம பாத்துக்க மோஷன் போஸ்டர் ரிலீஸ்\n60 வயதிலும் கலக்கும் ச��னியம்மாள்.. அமிதாப்பச்சனுடன் நடிக்க ஆசை.. சூப்பரப்பு\nஆதியோகியே காப்பாற்று.. இந்தியன் 2 விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள ஈஷா யோகா மையம் சென்ற காஜல்\nகமல் சார் மேல என்னக்கு கோவம்\nமஹாசிவராத்திரியை கொண்டாடிய திரை பிரபலங்கள்\nநல்ல படங்களை தயாரிக்க தமிழகத்தில் கால்பதித்திருக்கிறார் மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\nமேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணத்தில் நடிகர் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/category/trending-news/", "date_download": "2020-02-22T16:06:31Z", "digest": "sha1:NLJVPFHUY6OQCRQVDTYP2KXW5WTFOAQN", "length": 10579, "nlines": 181, "source_domain": "tamilcinema.com", "title": "Trending News", "raw_content": "\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசிவகங்கை சீமை மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘தேரும் போரும்’\nநடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nகிளீன் சேவ் – தல காட்டிய புது லுக் \nஅதிக மன உளைச்சல் – காஜல் போட்ட டுவிட்\nமுரளிக்கு இதயம் ; அதர்வாவுக்கு தள்ளிப்போகாதே \nகார்த்தி நடிக்கும் புதிய படத்தின் தகவல் அறிவிப்பு\nநடிகை ஸ்ரீரெட்டி கைதாக வாய்ப்பு \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் ���ப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nதர்பார் படத்திற்காக பாடிய திருநங்கைகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தர்பார்...\nஎனக்கு திருமணம் ஆயிடுச்சா – ரம்யாவின் பதில் இது...\nகோலிவுட்டில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மல்லுவுட் பட உலகிலும் முன்னணி நடிகையாக...\nசயனைடு கொலைகள் – மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு\nகேரள மாநிலம் கூடத்தாயி பகுதியை சேர்ந்த ஜான் தாமஸ் மனைவி அன்னம்மா, இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ரோய் தாமஸ், அன்னம்மாளின் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://teamkollywood.in/author/venkat/", "date_download": "2020-02-22T17:12:44Z", "digest": "sha1:JTDLCRS75JG4DUQFYOJKTQONTG5R2MUT", "length": 7104, "nlines": 124, "source_domain": "teamkollywood.in", "title": "Venkat", "raw_content": "\nகௌதம் மேனன் – சித் ஸ்ரீராம் – கார்த்திக் இணையும் டக்கர் கூட்டணி \nதயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் கோலோச்சி வரும் கவுதம் மேனன் அடுத்ததாக பாடகர் அவதாரத்தையும்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் அப்டேட்\nசிவகார்த்திகேயன் அவர்களின் புதிய படமான டாக்டர் என்ற படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன்\nதர்ப���ர் இசை வெளியீடு ஆப்டேட் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஏற்கனவே சும்மா கிழி பாடல் வெளிவந்து பிரமாண்ட\n‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\n‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு – புதிய அப்டேட்‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.பிகில்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய்…பிகில் அப்டேட்\nதெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் தளபதி விஜய் நடித்து\nதந்தை பிறந்த நாளில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியிட்ட சிவகார்த்திகேயன் \nகனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் ரிலீசாகி\nரசிகர்களை ஏமாற்றிய விஐய் சேதுபதியின் சிந்துபாத்\nவிஜய் சேதுபதி கடும் அப்செட்டில் உள்ளாராம். எனினும் சிந்துபாத் படம் கடந்த வாரம் 23-ம் தேதி திரைக்கு வந்துவிடும் என\nசினிமா பிரியர்களுக்கு இனி 24 மணி நேரமும் கொண்டாட்டம்\nமுன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சி திரையிடுவதற்கே அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால்\nகிரிக்கெட் வீரர்களை ஊக்குவித்த சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் பொன்ராம் & இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி\nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/sep/12/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3232604.html", "date_download": "2020-02-22T16:55:38Z", "digest": "sha1:ICDYJZVDR2CZ6MM7TGQWU3YO6S2WNXX4", "length": 9827, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜெருசலேம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஜெருசலேம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 12th September 2019 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜெருசலேம் பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கிய இப் புனிதப் பயணம், அக். 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.\nஇதற்கான விண்ணப்பப் படிவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். விண்ணப்பங்களை அனுப்ப செப். 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் \"கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20' என குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் செயல்படும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/40_23.html", "date_download": "2020-02-22T16:38:27Z", "digest": "sha1:D4XWGKM246R2QFVO36HQAOBOCSCAEF2X", "length": 5657, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞாயிறு தாக்குதல்: இதுவரை 40 பேர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞாயிறு தாக்குதல்: இதுவரை 40 பேர் கைது\nஞாயிறு தாக்குதல்: இதுவரை 40 பேர் கைது\nஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாடளாவிய ரீதியிலான தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.\nகொழும்பு, மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட பல்வேறு இடங்களில் விசாரணைக்காக பலர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நிபந்தனையின் பேரில் பொலிஸ் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇப்பின்னணியிலேயே தற்போது 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளதுடன் அனைவரும் உள்நாட்டவர்கள் எனவும் பெரும்பாலானோர் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2017/08/sri-alavanthar-sarrumurai-2017.html", "date_download": "2020-02-22T17:49:11Z", "digest": "sha1:GC7T6Y4CJJXVH7I7QEF46RQMNWAU7DNA", "length": 23585, "nlines": 284, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar Sarrumurai 2017", "raw_content": "\nஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar Sarrumurai 2017\nஇன்று (6.08.2017) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை** .. .. can you connect Veeranam, Ponniyin Selvan, Solanum tirlobatum (தூதுவளை) \nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து ���ுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.\n இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம்தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.\nநாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nதிருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக்காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.\nவாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி அவரை மறுபடி சம்பிரதப்பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.\nஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம்,சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபு���ுஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை ** Sri Alavanthar ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-22T15:30:45Z", "digest": "sha1:T3WMPEIFY4SRVVWVOGZBZ6KHVWC2TBCT", "length": 5337, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது! - EPDP NEWS", "raw_content": "\nமலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது\nமலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசலை சுமந்துநின்ற கப்பல் கடத்தப்பட்டது என்று அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nமலேசிய கடல்சார் துறையினர் கடத்தப்பட்ட கப்பலானது இந்தோனேஷியா கடற்பரப்பில் நிற்பதாக தெரிவித்துள்ளது.\n900,000 லீற்றர் டீசலை சுமந்துநின்ற ஓயில் டேங்கர் கடத்தப்பட்டுள்ளத என்றும் அது இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். மலேசிய அதிகாரிகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் வீர் ஹர்மோனி கப்பல் இந்தோனேஷியாவின் பாதாம் கடற்பரப்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கப்பலை கடத்தியவர் யார் என்பதை அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை.\nகப்பலானது கடந்த திங்கள்கிழமை மலேசியாவின் தஞ்சோங் பெலிபாஸ் துறைமுகத்தில் டீசலுடன் நிறுத்தப்பட்டு இருந்தது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇத்தாலியில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதல் : 20 பேர் பலி\nஜேர்மனியின் ஜனாதிபதியாக பிரான்ங் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு\nவடகொரியாவின் முக்கிய அதிகாரி அமெரிக்கா விஜயம்\nஅ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்\nகப்பலுடன் படகு மோதி விபத்து\nசந்தையில் வெடி விபத்து : 24 பேர் உயிரிழப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவர��த உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=3113", "date_download": "2020-02-22T16:30:52Z", "digest": "sha1:J4PRCYWZOAVYV3GQEYFB4CNP2S52WIP6", "length": 12267, "nlines": 170, "source_domain": "www.mysixer.com", "title": "தாய் வீட்டு சீதனம் - ஆர் வி உதயகுமார்", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nதாய் வீட்டு சீதனம் - ஆர் வி உதயகுமார்\nஆர்.வி.உதயகுமார் 90 களின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் முக்கியமானவர். அன்றைய நிலையில், முதல் ஏழு நடிகர்கள் என்று சொல்லப்படும், சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த், பிரபு, கார்த்திக், அர்ஜுன் என்று அனைவரையும் இயக்கியவர். திரைப்படக்கல்லூரி மாணவராக இருந்து திரைத்துறையில் கொடிகட்டிப்பறந்த இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர்.\nஇன்றைய, விஸ்காம் மாணவர்களின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திலிருந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nசமீபத்தில இவர் கலந்துகொண்ட ஒரு விழாவில், திரைப்பட வணிகம் வெளிப்படையாக அமைந்தால் தான் தயாரிப்பாளர்கள் சரியான முதலீடு செய்து லாபம் பெற்று தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க முடியும், சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து தொழில் நுட்ப்கக் கலைஞர்கள் மற்றும் நடிக நடிகையருக்கான சரியான ஊதியங்களையும் நிர்ணயிக்க முடியும். அதற்கு, ஆன் லைன் டிக்கெட் online ticket மிகவும் அவசியம்.என்று குரல் கொடுத்தார். பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த திட்டந்தான் எனினும் ஆர் வி உதயகுமாரின் குரல் ஒலித்த மறுவாரமே, தமிழக அரசும் அதனைத் அமல் படுத்த்தும் நோக்குடன் தீவிரமான பரிசீலனைக்கு எடுத்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில், ஒரு சம்பிரதாய விருந்தினராகக் கலந்துகொள்ளாமல், தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நல்ல அனுபவ ங்களை விதைப்பவராகவும், இன்றைய தலைமுறையினருக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் வகையிலும் பேசியும் செயல்பட்டும் வருகிறார், ஆர்.வி.உதயகுமார்.\nநேற்று நடந்த பியாண்ட் மது - 8 பாயிண்ட் எண்டெர்டெயின்மெண்ட் அருமை சந்திரந் தயாரிப்பில் உருவான புளூவேல் படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்துகொண்டு, படத்தின் அறிமுக இயக்குநர் டி ரங்கநாதன், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணகுமார் .வேங்கடசாமி , இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, அறிமுக நடிகர் மாஸ்டர் கபிஷ் கண்ணா மற்றும் பூர்ணா ஆகியோருக்கு இயக்குநர்கள் சங்கம் சார்பாக பொருளாளர் பேரரசுவுடன் இணைந்து பொன்னாடை போற்றி கெளரவித்தார்.\nபுதுப்பழக்கமாக இருக்கிறதே என்று இது குறித்து கேட்டபோது, \" சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை வெளியீடு என்பது யாராலும் கணிக்க முடியாத நிலையில், படம் வெளியாகும் வரை காத்திருந்து அதற்கான அங்கீகாரங்களைப் பெறுவது, ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கடுந்தவம் செய்வது போல அமைந்துவிடுகிறது. குறிப்பாக, முதல் பட இயக்குநர்கள், படம் வெளியாகி அதன் வெற்றி தோல்விகளைப் பொருத்தே கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற விழாக்களில் அவர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரத்தையும் கெளரவத்தையும் வழங்கிவிட்டோமானால், அவர்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையும் உந்துதலையும் கொடுக்கும். அதனை தாய்வீட்டுச் சீதனமாக இயக்குநர்கள் சங்கம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளது.\nபுளூவேல் படத்தைப் பொருத்தவரை, சமூக அக்கறை கொண்ட படமாக இயக்கியிருக்கிறார், ரங்கநாதன். இசையும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கின்றன, நிச்சயம் வெற்றி பெறும்..\" என்றார் ஆர்.வி.உதயகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk1NDExODk5Ng==.htm", "date_download": "2020-02-22T15:32:54Z", "digest": "sha1:BZPP3L4UXQ6TJITSDXNFLYGVINIUN7ZC", "length": 11984, "nlines": 214, "source_domain": "www.paristamil.com", "title": "அவள்தானா நீ...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON RER D / JUVISY RER Cயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 21 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇரவில் நடப்பதாய் கனவொன்று கண்டேன்...\nஅம்மா ஒருமுறை சொன்னதாய் ஞாபகம்...\nஎங்க இருக்காளோ இப்ப என\nஇந்த வருடம் காதல் கைகூடுமென\nசத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறது....\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்ட��ய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/150371/news/150371.html", "date_download": "2020-02-22T15:50:30Z", "digest": "sha1:KD2VBYBNC3MMN44SON7HHUAOQMD7JWU4", "length": 18791, "nlines": 115, "source_domain": "www.nitharsanam.net", "title": "120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா..!! : நிதர்சனம்", "raw_content": "\n120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா..\nதமிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது.\nஇந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ள வடக்கம்பட்டியில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதங்களில் ஒன்று கூடி முனியாண்டி கோயில் திருவிழாவை நடத்துவார்கள்.\nமுனியாண்டியை வழிபட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் என்னவென்று தெரியுமா முனியாண்டி விலாஸ் புகழ் மண் மணக்கும் பிரியாணியே தான்.\nஇந்தாண்டு முனியாண்டி கோயில் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. ஊரை சுற்றி வயல். பழமை மாறாமல் புதுமையும் கலந்த வீடுகள் என்று பளிச்சிட்டது வடக்கம்பட்டி.\nஆண்டுதோறும் தை மாதத்தில் நடக்கிறது இந்தத் திருவிழா.\nஇந்த நாளில் இந்தியா முழுக்க முனியாண்டி விலாஸ் வைத்திருப்பவர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி விடுகிறார்கள். திருவிழாவைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பற்றி தெரிந்து கொள்வோம்.\nதமிழ் சமூக வரலாற்றில் மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு என்று தனி இடமுண்டு.\nஅசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் இது. இந்தத் தலைமுறையினரிடம் அசைவ உணவகங்கள் என்றால் கே.எப்.சி., அரேபியன் கபாப், டொமினோஸ் என வாயில் நுழையாத பெயர்களை சொல்வார்கள்.\nஅவர்களுக்கு முனியாண்டி விலாஸ் பற்றி தெரியுமா என தெரியவில்லை. அசைவ உணவகம் என்றால் முனியாண்டி விலாஸ் தான் என்ற நிலைமை இப்போது இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.\na1_17451 120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா a1 17451\nகுளிரூட்டப்பட்ட அறை, அழகிய கட்டமைப்பு, வித்தியாசமான தோற்றம், புரியாத பெயர்களில் உணவகங்கள் பெருத்து விட்டன.\nஇது போன்ற பிரமாண்ட ஹோட்டல்கள் வருவதற்கு முன்பு, நம் மக்களை சுவையால் கட்டி போட்டவர்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்தான். .\nஇப்போதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் , ஆர்பாட்டமில்லாமல் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டமுள்ளது.\nநியாயமான விலை, வீட்டுச் சாப்பாடு போன்ற உணர்வு. கலப்படமில்லாத செய்முறை. காசுக்கு உணவு விற்றாலும் அதில் அறத்துடன் நடந்து கொள்ளும் விதம். இதுதான் இன்னும் அவர்களை இயங்க வைத்து வருகிறது.\nஇந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலை நடத்துபவர்களில் கணிசமானவர்கள், வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான்.\nதங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்க வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் தான் காரணம் என நம்பும் அவர்கள், ஆண்டுதோறும் முனியாண்டி கோயிலுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு சமூகத்தினர் தை, மாசி மாதங்களில் தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.\n“தினமும் தங்கள் ஹோட்டலில் நடக்கும் முதல் வியாபார பணத்தை அப்படியே சாமிக்கென்று என்று எடுத்து வைத்து விடுவோம். ஆண்டுதோறும் சேரும் மொத்த பணத்தை ஆண்டு முடிவில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடுவோம்.\nஎவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதில் ஒரு ரூபாயை கூட எடுக்க மாட்டோம். அதில் தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்” என்கின்றனர் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்.\nதிருவிழாவில் முனியாண்டி சாமிக்கு வழிபாடு நடத்தி வழிபட்ட பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மண் மணக்கும் பிரியாணியும், இதற்காக நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகிறது. உற்சாகமாய் கொண்டாடுகிறார்கள் மக்கள்.\na2_17016 120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா a2 17016\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய ராமசாமி, ‘’நான் சென்னை பூந்தமல்லியில் ஹோட்டல் வைத்திருக்கிறேன். பெரிய விளம்பரம் இல்லாவிட்டாலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தேடி வந்து சாப்பிடத்தான் செய்கிறார்கள்.\nநாங்கள் இன்னும் உ���லுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை விற்பதில்லை.\nஎல்லாமே கைப்பக்குவத்தில் உருவான மசாலாக்கள் மூலம் உணவு தயாரிக்கிறோம். கறிகளில் கலப்படமோ, கெட்டுப்போனதையோ பயன்படுத்த மாட்டோம்.\nஅந்த காலத்தில் எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது விவசாயத்தில் நல்ல வசதியாக இருந்த எங்கள் முன்னோர்கள், உணவு சமைத்துக்கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளார்கள்.\nநீண்ட நாட்கள் இந்த அறப்பணியை செய்ததன் மூலம், ஊரிலுள்ள பலரும் சமையல் வேலையை கற்று கொண்டிருக்கிறார்கள்.\nவிவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக பிழைப்பு தேடி பலரும் வெளியுர்களுக்கு சென்றார்கள். அதன் பின்பு சுப்பையா நாயுடு என்பவர் 1937 ல் காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார்.\nஅதை தொடர்ந்து ராமரெட்டி என்பவர் கள்ளிக்குடியில் இரண்டாவது முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார்.\nஅதை தொடர்ந்து தமிழகம் முழுக்கவும், மற்ற மாநிலங்களிலும் டெல்லி, மும்பையிலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் உருவாகின.\nஎங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனியாண்டி விலாஸ் பெயருக்கு முன்பு மதுரையை போட்டுக்கொண்டோம். அதன் பின்பு மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பிரபலமானது.\nஉணவு வழங்குவது புண்ணியம். அதற்கு பணம் வாங்கக்கூடாது என்றாலும், இக்கால பொருளாதாரச்சூழலில் இலவசமாக உணவு வழங்கமுடியாது.\nஅதனால்தான் ஆண்டுக்கொரு முறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். அதை சாதாரண அன்னதானமாக இல்லமால் பிரியாணியாக கொடுக்கிறோம்.\na4_17380 120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா a4 17380\nதை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ரெட்டியார் சமூகத்தினரும் இந்த அன்னதானத்தை செய்கிறோம்.\nஇரண்டு நாட்கள் சைவ அன்னதானம் வழங்கும் நாங்கள் மூன்றாம் நாளில் பிரியாணியை வழங்குகிறோம்.\nஎவ்வளவுதான் புதுப்புது பெயர்களில் ஹோட்டல்கள் வந்தாலும், முனியாண்டி விலாஸ் இருக்கும். அதுக்கு காரணம் வடக்கம்பட்டி முனியாண்டி சாமியின் அருள்தான்’’ என்றார்.\nமலை போல குவித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், 120 ஆடுகள், 400 கோழிகளைக் கொண்டு, தங்களுக்கே உரிய கைப்பக்குவத்தில் பிரியாணி சமைத்து, சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.\nஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அங்கேயே சாப்பிட்டும், பார்சல் கட்டியும் எடுத்து செல்கிறார்கள் மக்கள்.\naduuuaas 120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா aduuuaasபிரியாணி மணமுடன் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் பெயரும் அந்த வட்டாரம் முழுக்க பரவுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Rains?page=6", "date_download": "2020-02-22T15:35:56Z", "digest": "sha1:G5BVWCON4M4AVIJJRHZ5E7EKHWYA3SJX", "length": 4515, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nதுத்தூக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு வேண்டும்: ரஜினி\nகடலூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து\nகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டம் அரசிதழில் வெளியீடு\nநேர்படப் பேசு - 10/02/...\nஇன்றைய தினம் - 10/02/2020\nடென்ட் கொட்டாய் - 10/0...\nபுதிய விடியல் - 09/02/...\nபுதிய விடியல் - 09/02/...\nபுலன் விசாரணை - 08/02/...\nநேர்படப் பேசு - 08/02/...\nஅக்னிப் பரீட்சை - 08/0...\nஉழவுக்கு உயிரூட்டு - 0...\nநம்மால் முடியும் - 08/...\nசாமானியரின் குரல் - 08...\nஅவரும் நானும் - 08/02/...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வ...\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\n: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/banapuriswarar-temple-details-tamil/", "date_download": "2020-02-22T16:26:22Z", "digest": "sha1:GGVYKCDSH5FPCXUBCPQ4WOCYVFKI2KL5", "length": 12623, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "பாணபுரீஸ்வரர் கோவில் | Banapuriswarar temple history Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பாணபுரீஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்\nஉலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலங்கள் பல முறை ஏற்பட்டதாகவும், அப்போதெல்லாம் சிவபெருமான் மீண்டும் உலகில் உயிர்களை தோன்ற செய்ததாகவும் பழங்கால தமிழ் ஆன்மீக இலக்கியங்கள் கூறுகின்றது. அப்படியான ஒரு ஊழிக்காலத்தில் சிவபெருமானின் மகிமையால் உருவான ஒரு கோவில் தான் “கும்பகோணம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில்”. இக்கோவிலின் விஷேஷ அம்சம் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nமிகவும் புராதனமான கோவிலாக பாணபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான சிவபெருமான் பாணபுரீஸ்வரர் எனவும், அம்பாள் சோமகலாம்பாள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.\nஇத்தல புராணத்தின் படி உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலத்தில் பிரம்மன் மிதக்கவிட்ட கும்பம் இப்பகுதிக்கு மிதந்து வந்த போது, கயிலையிலிருந்து வேடன் வடிவில் வந்த சிவபெருமான், தனது வில்லிலிருந்து ஒரு பாணத்தை செலுத்தி அந்த கும்பத்தை உடைத்தார். அக்கும்பத்தில் இருந்த அமிர்தம் வழிந்தோடி மகாமக குளமாக உருவானது. இத்தலத்தில் பாணத்தை கொண்டு கும்பத்தை உடைந்ததால் இங்கு கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு பாணபுரீஸ்வரர் என்கிற பெயர் உண்டாயிற்று.\nநந்தி தேவரிடம் பெற்ற சாபம் நீங்க, மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டு தனது சாபத்தை தீர்த்துக்கொண்டார் வியாச பகவான். அவர் இங்கு ஸ்தாபித்த லிங்கம் வியாச லிங்கம் என அழைக்கப்படுகிறது. வங்காள நாட்டு மன்னன் சூரியசேனன் தனது மனைவி காந்திமதியின் நோய் தீர இத்தலத்தில் தங்கி, இக்கோவிலுக்கு திருப்பணி செய்து மனைவியின் நோய் நீங்கியதோடு, சிறந்த புத்திர பாக்கியத்தையும் பெ���்றான்.\nஇந்த தலத்தில் சிவபெருமான் அமிர்த கலசத்தை உடைத்ததால் இங்கு வந்து பாணபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், பொருள் அபிவிருத்தியும், மங்காத புகழும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இந்த ஆலயத்தின் இறைவியான சோமகாலம்பாளை வழிபடுபவர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் சோம்பல்தனம் நீங்கி மிகுந்த சுறுசுறுப்பு ஏற்படும் என்றும், சிறந்த முகபொலிவும் உண்டாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காகும்.\nஅருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கும்பகோணம் நகரில் பாணத்துறை என்கிற பகுதியில் அமைந்திருக்கிறது. பாணத்துறை செல்ல பேருந்து, வாடகை வண்டி வசதிகள் இருக்கின்றன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 7 மணிமுதல் 11.30 மணிவரையிலும். மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், பாணத்துறை\nதஞ்சாவூர் மாவட்டம் – 612 001\nஒத்தக்கடை நரசிம்மர் கோவில் சிறப்புக்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.\nமகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா\n வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:11:36Z", "digest": "sha1:QSW4MDKKPBRWUUZW6ED5Q33A4G7MGGZA", "length": 4456, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுலோகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுலோகம் யின் அர்த்தம்\n(வழிபாட்டில் கூறப்படும்) சமஸ்கிருத மந்திரம்.\n‘பல கோயில்களில் சுலோகங்களைச் சரியாக உச்சரிப்பதே இல்லை’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்குத் தொடர்ந்து கிடைக்கும்) திட்டு; வசை.\n‘நேற்று உனக்குக் கந்தோரில் நல்ல சுலோகம் கிடைத்ததா\n‘உன்னிடம் சுலோகம் வாங்க வேண்டும் என்பது என் தலையெழுத்து’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:17:38Z", "digest": "sha1:D4TFUUWAKUX2YJE7QRSJHQWSQTT4UQJH", "length": 15132, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரைஞாண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். ஓரிரு இந்திய ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, பொன் கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக்கயிற்றை அணிவர். கயிறுகள் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான தமிழ் இந்துக்கள், கிறித்தவ ஆண்கள், குழந்தைகள் இதை அணிந்திருப்பதைக் காணலாம். சிற்றூர்களில் உள்ள இசுலாமியர்களிடமும் இதை அணியும் பழக்கம் உண்டு.\nஅரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், இடுப்புவார் போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கங்கள் சார் காரணங்களுக்காக இதை அணிகிறார்கள். இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப்படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை \"முழு முண்டமாக\" இருப்பதாகக் க���றிப்பிடுவதையும் காணலாம்.\nஉடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோத்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது.\nதமிழ் நிலப்பகுதிகள் போக இந்தியாவிலும் பாக்கிஸ்தானில் சில பகுதிகளிலும் இதை அணிந்திருப்பதை பார்க்கலாம். அரைஞாண் அணிவது இனம் சார் பண்பாட்டு வழக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்து, கிறித்தவ, இசுலாமிய நம்பிக்கைக்குட்பட்டு பெறப்பட்டும் தாயத்துக்களை கோத்து வைக்கவும் அரைஞாண் பயன்படுகிறது. இதனால் அரைஞாண் அணிவது மூடப்பழக்கம் என்று சிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்டு. எனினும், இத்தாயத்துக்களை மணிக்கட்டு, கழுத்து, முழங்கைக்கு மேல் தனிக்கயிற்றிலும் கட்டிக் கொள்ளலாம் என்பதால், அரைஞாண் அணியும் வழக்கம் மூடப்பழக்கம் என்றோ அதை ஊக்குவிக்கிறது என்றோ சொல்ல இயலாது.\n1 நோய் தடுப்பு முறை\n3 அரைஞாண் கயிறு நீக்கம்\nஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை ஆகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு. பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.\nமகாபாரதம் காவியத்தில் திருதராட்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரி தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார்,இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில், துரியோதனன் உடல் வலிமையை காந்தாரி தன் பார்வை சக்தியால் அதிகப்படுத்த துரியோதனனை ஆடையின்றி வருமாறு கூற, அவ்வாறு துரியோதனன் வரும் வழியில் கிருஷ்ணன் குறுக்கிட்டு 'பெற்ற தாயே ஆனாலும் முழு ஆண்மகன் இப்படியா முழு நிர்வாணமாகச் செல்வது எனப் பரிகாசம் செய்து இடையில் சிறு கயிற்றைக் கட்டச்செய்தார், காந்தாரி தன் பார்வையைத் துரியோ���னன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலவில்லை, கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.\nசிறைச்சாலையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கப்படும்.\nமனிதனின் மரணத்திற்குப் பின் சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படும்.\nவில்லின் நாண் போன்று நாண் அல்லது ஞாண் என்பது கயிறு, கொடி, நூல் ஆகியவற்றைக் குறிக்கும். நா-ஞா போலிகள். நால்-நாலுதல் என்றால் தொங்குதல். யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம் (ஞால் = நால்; நாலுதல் = ஞாலுதல்) என்று பெயர். நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். ஆகவே, அரைஞாண் கயிறு என்று சொல்வது தேவையற்றது. இதனை அருணாக்கயிறு, அர்ணாக்கயிறு என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2015, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:40:55Z", "digest": "sha1:A6BEN25EDCSUJAPXLSZOSALESLC4BP24", "length": 8627, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வஜ்ரயோகினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவஜ்ரயோகினி அல்லது வஜ்ரவராகி என்பது வஜ்ரயான பௌத்தத்தில் யிதமாக வணங்கப்படும் ஒரு டாகினி(डाकिनी) ஆவார். வஜ்ரயோகினியின் வழிபாடு இந்தியாவில் கி.பி 10ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர் அறிவின்மையின் மீது கொள்ளும் வெற்றியுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். வாருணி(மது மற்றும் குடிகாரர்களின் அதிதேவதை) இவருடைய மறைவான அம்சமாக கருதப்படுகிறார். பொதுவாக, வஜ்ரயோகினி சிவப்பு நிறமுடைய இளம் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவரது நெற்றியில் ��ுக்கண் காணப்படுகிறது. மற்ற தக்கினிகளை போலவே வஜ்ரயோகினியும் திகம்பர(வானத்தையே ஆடையாக கொளவது) உடையுடன் திகழ்கிறார். மேலும் இவர் சேத சாதனம்(छेद साधनं) எனகிற தந்திர சாதனத்தின் முக்கியமான அம்சமாக இருக்கின்றார். வஜ்ரயோகினியின் வழிபாடு உலகப்பற்று அதிகமாக உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடியது என கருதப்படுகிறது. இவருடைய துணை சக்ரசம்வரர். இவர் அவ்வப்போது வஜ்ரயோகினியின் தோளில் ஈட்டியாக சித்தரிக்கப்படுகிறார். வஜ்ரயோகினிக்கும், சின்ன்மஸ்தா என்ற இந்து தெய்வத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.\n\" ஓம் வஜ்ரயோகினி ஹூம் ஹூம் பட் பட் \"\nவஜ்ரயோகினியை குறித்த ஒரு விரிவான கட்டுரை\nஹேருகர் மற்றும் வஜ்ரயோகினியின் வழிபாடு\nஹேருகர்கள் · ஹேவஜ்ரர் · வஜ்ரயோகினி · வஜ்ரகீலயர் · ஹயக்ரீவர் · சக்ரசம்வரர் · காலச்சக்கர மூர்த்தி · யமாந்தகர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-u-mumba-vs-patna-pirates-match-result-and-highlights-016636.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-22T15:23:37Z", "digest": "sha1:OUBJIIYBIKHXJQH4DVQVJPLB5JIAGHUI", "length": 14800, "nlines": 155, "source_domain": "tamil.mykhel.com", "title": "போட்டியை மாற்றிய ரோஹித்.. மீண்டு வந்ததும் வேஸ்ட்.. பாட்னாவை பஞ்சர் ஆக்கிய யு மும்பா! | Pro Kabaddi League 2019 : U Mumba vs Patna Pirates match result and highlights - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\n» போட்டியை மாற்றிய ரோஹித்.. மீண்டு வந்ததும் வேஸ்ட்.. பாட்னாவை பஞ்சர் ஆக்கிய யு மும்பா\nபோட்டியை மாற்றிய ரோஹித்.. மீண்டு வந்ததும் வேஸ்ட்.. பாட்னாவை பஞ்சர் ஆக்கிய யு மும்பா\nஅஹ்மதாமத்: 2019 புரோ கபடி லீக்கில் ஆகஸ்ட் 16 அன்று நடந்த முதல் லீக் போட்டியில் யு மும்பா அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.\nமுதல் பாதி மும்பா அணிக்கு சாதகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் பாட்னா ஆதிக்கம் செலுத்தியது. எனினும், அந்த அணி சில தவறுகளை செய்து கொண்டே தான் ஆடியது.\nகடைசி நிமிடத்தில் யு மும்பா அணியின் ரோஹித் பாலியான் தன் அசத்தல் ரெய்டுகளால் அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி, வெற்றி பெற வைத்தார்.\nபோட்டியை முதலில் புள்ளிகள் பெற்று துவக்கியது பாட்னா அணி தான். அந்த அணி துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், யு மும்பா அணியின் சந்தீப் நார்வால் தன் அசத்தல் ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் அசத்தினார்.\nஅதன் விளைவாக முதல் பாதியில் யு மும்பா அணி 22 - 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணி கலக்கியது. விட்ட புள்ளிகளை எல்லாம் தட்டிப் பறித்துக் கொண்டே வந்த அந்த அணி கடைசி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆல்-அவுட் செய்ய இருந்தது.\nஆனால், ரோஹித் பாலியான் தொடர்ந்து ரெய்டுகள் சென்று, கடைசி நிமிடத்தில் ஒரு சூப்பர் ரெய்டும் செய்து யு மும்பா அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் யு மும்பா 34 - 30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇந்தத் தோல்வியுடன் சேர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய பாட்னா அணியின் பயிற்சியாளர் ராம் மெஹர் சிங், தடுப்பாட்டத்தில் தான் தங்கள் அணி தவறுகள் செய்தது எனக் கூறி விளாசினார்.\nயு மும்பா கேப்டன் பசேல் அட்ரச்சலி கூறுகையில், ரெப்ரீக்கள் மோசமாக செயல்பட்டார்கள். அதனால் தான் போட்டியின் இடையே தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது என புகார் கூறினார். எனினும், தங்கள் அணி அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றது என்றார்.\nPKL 2019 : கடுமையாக போராடிய யு மும்பா தோல்வி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்கால் வாரியர்ஸ்\nஎளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nPKL 2019 : போராடி டை செய்த யு மும்பா.. இரண்டாம் பாதியில் சொதப்பிய டபாங் டெல்லி\nPKL 2019 : ஹே.. நாங்க பிளே - ஆஃப் போறோம் முக்கிய வீரரை மடக்கி.. வெற்றியை பறித்த யு மும்பா\nPKL 2019 : பெங்களூரு புல்ஸ் பவன் செஹ்ராவத் அதிரடி.. போராடி தோல்வி அடைந்த யு மும்பா\nPKL 2019 : ஜெய்ப்பூரை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பெங்கால்.. குஜராத்தை வீழ்த்தியது யு மும்பா\nPKL 2019 : பாகுபலியே ஆடினாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது.. கெத்து காட்டிய யு மும்பா\nPKL 2019 : இப்படி யாருக்கும் இல்லாம போச்சே.. புனேரி பல்தான் வெற்றியை போராடி தடுத்த யு மும்பா\nPKL 2019 : இரண்டாம் பாதியில் யு மும்பாவுக்கு சீனே இல்லை.. நேரடியா கிளைமாக்சை காட்டிய டபாங் டெல்லி\nPKL 2019 : விடாமல் துரத்தும் சாபம்.. சொந்த மண்ணில் தொடரும் தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nஅந்த சின்ன தவறால் டை ஆன தெலுகு டைட்டன்ஸ்.. குஜராத் வெற்றிநடையை தடுத்து நிறுத்திய யு மும்பா\nஹரியானாவை ரெய்டு விட்டு காலி செய்த டபாங் டெல்லி.. பரபர மோதலில் பெங்களூருவிடம் வீழ்ந்த யு மும்பா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n3 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\n7 hrs ago ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\n8 hrs ago வேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nMovies ஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு\nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nFinance 3,600 டன் தங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-5/", "date_download": "2020-02-22T17:28:27Z", "digest": "sha1:SUG6USP6VYJVOAK7GXDCLQ5DFPLVTMIQ", "length": 11292, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-5", "raw_content": "\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டம்: முதலமைச்சரைச் சந்தித்தது எஸ்டிபிஐ..\nசென்னை சிஏஏ எதிர்ப்பு : இஸ்லாமிய மக்களுக்கு சமைக்கும் இந்து மக்கள்..\nசென்னை சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்: மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு..\nஉதகை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nதிமுகவின் கையெழுத்து இயக்கம்: டெல்லிக்கு அனுப்பப்படும் படிவங்கள்..\n - கேள்விக்குறியாகும் வியாபாரிகளின் வாழ்வு..\nசுங���கச்சாவடிகளில் ஃபாஸ்டேக்: தவிக்கும் நடமாடும் வியாபாரிகள்..\nபகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி மனு..\nஉட்கட்சி தேர்தல் : திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை\nகாவலரின் மனிதாபிமானம் : சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு..\nமெட்ரோ ரயில்வே பணியாளர்கள் வேலை நிறுத்தம்: இன்று பேச்சுவார்த்தை...\nகுரூப்-4 தேர்வை இருநிலைகளாக மாற்றியது நியாயமற்றது: ராமதாஸ்\nபடுக்கையறையில் ஏசி வெடித்து கணவர் பலி; மனைவி படுகாயம்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\n”ஜெயலலிதா உயிருடன் இருந்தால் முதல்வர் பழனிசாமியை பாராட்டி இருப்பார்”\nCAA: புதுச்சேரியைப்போன்று தமிழக அரசும் துணிவோடு முடிவெடுக்குமா\nஎதிர்வீட்டு இளைஞருடன் மனைவி கள்ளக்காதல்: வெட்டிக்கொன்ற கணவர்\nCAA-க்கு எதிர்ப்பு... சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு\nதயாநிதிமாறன் மீது வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதல்\nகையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு\nதமிழக முதல்வருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஆலோசனை\nசென்னையில் முழுவதும் குளிரூட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனை\n4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சருக்கு ராமதாஸ் வாழ்த்து\nCAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nமுருங்கை மரத்தால் தகராறு... மருமகளைக் கொன்ற சின்ன மாமனார்...\nபயணிகளைக் கவர சென்னை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள நூதன முயற்சி\nகாதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்...\nஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கிறோம்- தமிழக அரசு\nபள்ளியில் இருந்துகொண்டே வீட்டில் நுழைந்த திருடனை பிடித்த ஆசிரியர்\nஇயற்கை உபாதையை கழிக்கச் சென்ற இளைஞர் அடித்துக்கொலை\nஊதிய உயர்வு கேட்டு கருணை மனு அனுப்பி கெஞ்சும் பகுதிநேர ஆசிரியர்கள்...\nதனியார் வாகன காப்பகத்திற்கு வாகனம் பிடிக்கும் மதுரை போலீஸ்\nகாணாமல் போன தாயை 14 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த பிள்ளைகள்\nஎடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டு ஆட்சியின் செயல்பாடுகள்\nரஜினி பேசுவது அவருடைய சொந்தக் கருத்து அல்ல\nவிஜயகாந்த் வாய்ப்பளித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்'' - பிரேமலதா\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா ��ிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/tag/love/page/3/", "date_download": "2020-02-22T15:31:31Z", "digest": "sha1:C52N2G3AFIATBJ7ITJADEPHO2HBXEPWI", "length": 6636, "nlines": 64, "source_domain": "www.sahaptham.com", "title": "Love Archives - Page 3 of 15 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமுள்ளோடு முத்தங்கள் அத்தியாயம்1 ஆங்காங்கே… பெரிய பெரிய கட்டிடங்கள்… பிரமிக்க வைக்கும் அலங்காரங்கள்… கட்டிடங்களின் அமைப்புகள் பார்ப்பவர்களை பிரமிக்க மற்றும் சற்று மிரள வைக்கும்... View\nமுகங்கள் 38 சந்தனாவின் தலை பாரமாக இருந்தது. இமைகளை திறக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை ,கைகளையும் அசைக்க கஷ்டமாக இருந்தது. ஆனால்... View\nமுகங்கள் -35 ஹோட்டல் அறையின் சிட்அவுட்டில் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தான் ருத்ரபிரதாப். கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டின் நெருப்பு அவன் விரலை நோக்கி... View\nமுகங்கள் – 26 சந்தனா மற்றும் மித்ரன் நின்றிருக்க அவர்களின் எதிரில் இருந்தான் ருத்ரபிரதாப் அவனுக்கருகில் துணைநடிகை அர்ச்சனா,மித்ரனை மட்டும் பார்த்து பேசலானான்.... View\nஅத்தியாயம் – 25 அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பூர்ணிமா. களைந்த கேசமும், வெளிறிய முகமும், ரெத்தக் கரை படிந்த ஆடையுமாக…... View\nஅத்தியாயம் – 20 வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள... View\nஅத்தியாயம் – 19 சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை… “ரவிக்கு நீங்க என்ன வேணும்” “தம்பி டாக்டர்”... View\nஅத்தியாயம் – 18 கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி,... View\nஅத்தியாயம் – 17 ஒன்றுக்கு இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிய பிறகும் ரவிக்கு உறக்கம் வரவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தலையைத் தலையணையில்... View\nஅத்தியாயம் – 16 அன்று காலை கண் விளித்ததிலிருந்தே ராஜிக்கு ஒரே பரபரப்பு… ‘சொல்லிவிடலாமா வேண்டாம் வேண்டாம்… ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே... View\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/kamal-said-about-his-daughters-marriage/3848/", "date_download": "2020-02-22T17:18:01Z", "digest": "sha1:IVAR42V2FN7JLNLOLR4U3YQHXQQTVGGB", "length": 5721, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "என் திருமணத்தை போல் தான் எனது மகள்களின் திருமணமும்: கமல்ஹாசன் | Tamil Minutes", "raw_content": "\nஎன் திருமணத்தை போல் தான் எனது மகள்களின் திருமணமும்: கமல்ஹாசன்\nஎன் திருமணத்தை போல் தான் எனது மகள்களின் திருமணமும்: கமல்ஹாசன்\nஎன்னுடைய திருமணம் எப்படி எனது விருப்பப்படி நடந்ததோ, அதேபோல் எனது மகள்களின் திருமணமும் அவர்களுடைய விருப்பம்போல் நடக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார்.\nஇந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமாகிய ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ் என்பவரை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு கமல்ஹாசனும் சரிகாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nRelated Topics:கமல்ஹாசன், திருமணம், மைக்கேல், ஸ்ருதிஹாசன்\nபிக்பாஸ் பார்வையாளர்களுக்கு இன்று கமல் தரும் விருந்து\nஇறங்கி அடிச்சிருக்காரு தல: விசுவாசம்’ படம் குறித்து தம்பிராமையா\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகன��்: அதிர்ச்சி தகவல்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nமனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\nதனுஷ்-கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் த்ரிஷா நாயகியா\nநயன்தாரா சொந்தமாக தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆர்ஜே பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=30980", "date_download": "2020-02-22T15:31:23Z", "digest": "sha1:N3ODCMEVVFO2HUNP77DIH6G6TBZ3UHHT", "length": 17500, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "அக்னி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nபுலவர் வகுத்தபடி புகழோடு தோன்றினாய்.\nபிறக்கும் கணமுதலே பிரகாசம் பரப்புகிறாய்.\nகடமை முடிந்தவுடன் கணமும் உயிர் தரியாய்.\nகாலம் பலவாகக் கவிந்திருந்த இருளெனினும்\nநிற்றல் இயலுமோ நின் முன்னே தேவனே.\nசார்ந்தாரைக் காத்திடுதல் சான்றோரின் இயல்பென்பர்.\nநீயோ சார்ந்தாரை நீறாக்கி மகிழ்கின்றாய்,\nஉயர்வும் தாழ்வுமென உனக்கில்லை பேதங்கள்\nஉன்னதக் கலைப் பொருளை ஓசையின்றி விழுங்கிடுவாய்.\nஅழுகிய பிணத்தினையும் ஆசையுடன் உண்டிடுவாய்\nஅழுக்கு தூசிகளை அழித்திடவே விரும்பிடுவாய்\nபழையன நைந்தன உன் பசி வாய்க்கு உணவாக்கி\nபுதுமை பிறத்தற்குப் புவி தன்னில் வழியமைப்பாய்.\nதங்கம் ஒளிர்வதுன் தயவின்றி நடைபெறுமோ\nவீட்டில் சமையலகம் வீதியில் வாகனங்கள்\nஎந்திரத் தொழிலகங்கள் யாவையும் இயக்கிடுவாய்\nநீயின்றி எனக்கிந்தப் பொருளெல்லாம் ஏது\nஎன்னிடம் நீ இன்றேல் எனைத் தூக்கி நான்கு பேர்\nஉன்னிடம் சேர்ப்பித்தல் உலகில் மரபன்றோ\nமானிடரே வாருங்கள், மகரிஷிகள் சொன்னபடி\nவேத மொழி சில கூறி வேண்டிடுவோம் அக்கினியை.\nமுன்னின்று வழிநடத்திச் செல்பவனே போற்றி\nமுதன்மையாய் நலம் செய்யும் முன்னவனே போற்றி\nயாகத்தின் தலைவனாய் இயங்கிடுவாய் போற்றி\nயாகங்கள் செய்பவனும் நீயே தான் போற்றி\nசிறப்பான செல்வங்கள் சேர்த்திடுவாய் போற்றி\nRelated tags : சு. கோதண்ட ராமன்\nபொன் வண்டு கதைக்கு மேகலா இராமமூர்த்தியின் முடிவுரை\n-செண்பக ஜெகதீசன் வையத்தின் கதையிதுதான், வைத்துக்கொள் மனதினிலே… மலர்ந்த மலர்களெல்லாம் மணப்பதில்லை, மலர்ந்து மடிந்து உதிர்ந்தவையெல்லாம் உருவாக்கவில்லை காயை, கனியை, விதையை… மந்தை மந்தையாய்\nநலம் .. நலமறிய ஆவல் – 130\nநிர்மலா ராகவன் கூடா நட்பும் தண்டனையும் “உனக்கு என்ன வந்துவிட்டது நல்ல பையனாக இருந்தாயே” என்று என் பதின்ம வயது மாணவன் நவாவியைக் கேட்டேன், மலாய் மொழியில். சிறிதுகூட தயக்கமே இல்லாது வந்தது அ\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.health.kalvisolai.com/2017/12/blog-post_44.html", "date_download": "2020-02-22T15:54:03Z", "digest": "sha1:C4HFZMBORKGLCEGGBRDWPM3PWQCHSS5C", "length": 18543, "nlines": 151, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்", "raw_content": "\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும�� பழங்கள்\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன.வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. பழுக்காத பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாவுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தும் சாப்பிடலாம். சொறி, சிரங்கு மற்றும் ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நலம் பயக���கும். வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்கும், முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.\nஅன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிக மாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது. தொப்பையைக் கரைக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருகிவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம். மேலும் இது, கர்ப்பகால ரத்தசோகையைப் போக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாறுடன் கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மாதுளை கடுமையான இதய வலியைப் போக்கக்கூடியது.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'��ர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nதோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அத...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\n கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் . தரமான கடுக்காயை வாங்கி வந்து...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-18-53?start=120", "date_download": "2020-02-22T15:31:18Z", "digest": "sha1:SGHXTI2REWN56ZTYZHKGZGQZCWBUFY2B", "length": 10049, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "விவசாயம்", "raw_content": "\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nகுடிதண்ணீர் இன்றி தவிக்க உள்ளதா தமிழகம்..\nகூட்டாட்சித் தத்துவத்தின் மதிப்பறியாத மோடி அரசாங்கம்\nகெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு - நடுநிலை தவறியது\nகெயில் நிறுவனத்தின் முகவர்களுக்கு உழவர்களின் கேள்வி\nகொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்\nகேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்\nசங்கச் சொல் அறிவோம் - கூவல்\nசமூக நீதியில் இழைக்கப்பட்ட சமூக அநீதி\nசம்பாரண் விவசாயிகளின் போராட்டமும் காந்தியின் இழிவான துரோகமும்\nசரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தைச் சரி செய்ய முடியுமா\nசர். சி.பி.ராமசாமி அய்யர் ரத்து செய்த தூக்கு தண்டனை\nசர்ச்சைக்கு மட்டுமா சமூக ஊடகம்\nசல்லிக்கட்டு - தமிழ் இன மக்களின் அனைவருக்குமான பாரம்பரிய விளையாட்டா\nசிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக உழவர்கள் நடத்திய போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முதல் தமிழ் கம்யூனிஸ்ட்\nசிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...\nசீமைக்கருவேல மரக்காடுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம் ஏன்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 6\nபக்கம் 7 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=17", "date_download": "2020-02-22T17:25:26Z", "digest": "sha1:5YRMX3WCSSW5AKRVM3Q5CJ3BF73ECH7H", "length": 6793, "nlines": 164, "source_domain": "www.mysixer.com", "title": "Ilaignan is a Batcha for me - Namitha", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nஎம் ஜி ஆரை அப்படியே பிரதிபலித்த அரவிந்த்சாமி\nமுதல் பார்வையில், கதைக்கருவைச் சொன்ன இயக்குநர்\nஜிவி பிரகாஷ் - ஆதிக் இணைந்து வெளியிட்ட மாயன் முதல் பார்வை\nடாண் டாண்னு பேசிய டாணா குழுவினர்\nஞானச்செருக்கு, ரஜினி நடிக்க வேண்டிய படம் - தரணி ராசேந்திரன்\nகார்பரேட் உலகிலும் கோலோச்சும் தனியொருவன், தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=3114", "date_download": "2020-02-22T16:25:18Z", "digest": "sha1:26JMCIKJH6KKL7HC7QPRRL62BRLTTLBK", "length": 9625, "nlines": 170, "source_domain": "www.mysixer.com", "title": "கண்களாலேயே கதை சொல்லும், இளவரசி", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nகண்களாலேயே கதை சொல்லும், இளவரசி\nசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படம் அமீரா. இவர்கள், நாயகர்கள் என்றாலும் படம் அமீரா என்கிற நாயகி தான் மையக்கதாபாத்திரம், அதில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா நடித்து வருகிறார். இவர் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, திலீப் ஆகியோருடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு , கூத்துப்பட்டறை ஜெயகுமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கும் இந்தப்படத்தை சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் இயக்குகிறார்.\nபல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..\nஅமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர்.\nஇந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nமலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர் அனுசித்திரா. அவர் தமிழைப் புரிந்துகொண்டு நடிக்க காலதாமதமாகும் என்பதால், 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழிலும் வசனங்களையும் உணர்வுகளையும் சரியாக உள் வாங்கி ஒரே டேக்கில் நடித்து நேரத்தை மிச்சப்படுத்தியாதால், முன்கூட்டியே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.\nஇயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் \"கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்\" என குறிப்பிடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர்.\nதென்காசி, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறார், அமீரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/march-18/", "date_download": "2020-02-22T17:07:47Z", "digest": "sha1:XSZ4LTJ7WWVXYQUEFRZW7HGV6JBHTFVC", "length": 8271, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "செம்மையானவர்களாக நிலைத்திருங்கள் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nசெம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம் (நீதி.15:8).\nஇது ஒரு வாக்குறுதியைப் போன்றது. ஏனெனில் இது இக்காலத்தைப்பற்றிய ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. இச்செய்தி எக்காலத்துக்கும் உரியது. செம்மையானவர்களின் ஜெபம் கடவுளுக்குப் பெருமகிழ்சி அளிக்கிறது. அதில் அவர் பிரியப்படுகிறார். நாம் முதலாவது செம்மையானவர்களாய் இருக்க கவனமாய் இருக்கவேண்டும். அதாவது இப்பக்கம் அல்லது அப்பக்கம் சாயாமல் செம்மையான பாதையில் நடக்கவேண்டும். நம் நடத்தையில் கோணலாய் இருக்கக்கூடாது. தட்டுத் தளர்வற்ற நேர்மையும் வாய்மையும் உள்ளவர்களாய்ச் செம்மையானவர்களாய் இருக்கவேண்டும். நாம் சறுக்குகிறவர்களாயும், நிலைமாறுகிறவர்களாயும் இருந்தால் நாமாகவே நிலைமாறிக்கொள்ள வேண்டியதாகும். நேர்மையற்ற வழிகளில் செல்ல முயன்றால் நாம் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில் இருப்பதை உணர்வோம். நாம் விண்ணப்பம் செய்வதைப்போல் பாசாங்கு செய்தால் அது பரலோகத்தை எட்டவில்லை என்பதை அறிந்துகொள்வோம்.\nநாம் செய்மையான நெறியில் செயல்புரிந்து ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ள அவர் சித்தத்தைப் பின்பற்றுகிறோமா அப்படியானால் நம்பிக்கையோடு அதிக ஊக்கமாய் வேண்டிக்கொள்வோமாக. நம் ஜெபம் அவருக்கு விருப்பம் என்றால் அவருக்கே மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றை வேண்டா வெறுப்போடு செய்யாமல் இருப்போமாக. ஜெபத்தின் இலக்கணத்தை அவர் எண்ணிப்பார்ப்பதில்லை. இவற்றில் குறையிருந்தால் ஒருவேளை மனிதர் அதை இழிவாகக் கருதலாம். ஆனால் கடவுள் தகப்பனைப்போல அவர் குழந்தைகளின் மழலையிலும் புதிதாகப் பிறந்த அவர் குமாரர் குமாரத்திகள் திக்கித் திக்கிப் பேசுவதிலும் மகிழ்சி அடைகிறார். ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் மகிழ்சி அடைவதினால் நாம் ஜெபம் செய்வதில் மகிழ்சி அடையவேண்டும் அல்லவா அப்படியானால் நம்பிக்கையோடு அதிக ஊக்கமாய் வேண்டிக்கொள்வோமாக. நம் ஜெபம் அவருக்கு விருப்பம் என்றால் அவருக்கே மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றை வேண்டா வெறுப்போடு செய்யாமல் இருப்போமாக. ஜெபத்தின் இலக்கணத்தை அவர் எண்ணிப்பார்ப்பதில்லை. இவற்றில் குறையிருந்தால் ஒருவேளை மனிதர் அதை இழிவாகக் கருதலாம். ஆனால் கடவுள் தகப்பனைப்போல அவர் குழந்தைகளின் மழலையிலும் புதிதாகப் பிறந்த அவர் குமாரர் குமாரத்திகள் திக்கித் திக்கிப் பேசுவதிலும் மகிழ்சி அடைகிறார். ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் மகிழ்சி அடைவதினால் நாம் ஜெபம் செய்வதில் மகிழ்சி அடையவேண்டும் அல்லவா நாம் செய்தி சொல்ல கிருபாசனத்தின்முன் செல்வோமாக. ஜெபம் செய்வதற்கான பல காரணங்களை ஆண்டவர் கண்டுபிடித்துள்ளார். நாம் அதற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.\nமகிமை அடைவதற்கு தகுதி உள்ளவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T15:51:16Z", "digest": "sha1:6VWNHNPFAUEZMIIL5D73E75EIHWX5MF7", "length": 8410, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சந்தானம்", "raw_content": "\nTag: director k.s.ravikumar, linga movie, movie gallery, rajini, santhanam, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சந்தானம், ரஜினி, லிங்கா திரைப்படத்தின் ஸ்டில்ஸ், லிங்கா திரைப்படம்\n‘லிங்கா’வில் சூப்பர் ��்டாரின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்..\nலிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை மிக...\nகேமிராவில் பதிவான பேய் சப்தம் – இயக்குநர் சுந்தர் சி.யின் பேய் அனுபவம்..\n‘அரண்மனை’ திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகப்...\nஅரண்மனை திரைப்படம் – Stills Gallery\nஒரு வருடம் இழுத்தடித்துவிட்டு நடிக்க மறுத்த சந்தானம்..\nநேற்றுதான் சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும்...\n“ரொம்ப டேமேஜ் பண்ணிராதீங்க”-சந்தானத்திடம் கெஞ்சிய தேவயானி..\n‘பவர் ஸ்டார்’ மாதிரி ‘சோலார் ஸ்டார்’...\n“என் ரசிகர்களுக்காகத்தான் ஹீரோவா நடிக்கிறேன்”-சந்தானத்தின் ‘ஐஸ்’ பேச்சு..\nதான் ஒரு சுயம்பு என்று தன்னைத்தானே பெரிய ஆளாக...\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கூட்டத்தைக் கூட்டிக் காண்பித்த சந்தானம்..\nகாமெடி நடிகர் சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக...\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிக���் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/01/1990_22.html", "date_download": "2020-02-22T16:24:05Z", "digest": "sha1:XEMR6CFXCFWAIRW5IIA6PLOZHTOO4N6Z", "length": 9638, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை மட்டக்களப்பில் ஆரம்பம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை மட்டக்களப்பில் ஆரம்பம்\n1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை மட்டக்களப்பில் ஆரம்பம்\n1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.\n1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையானது இலங்கையின் முன் மருத்துவ மனை பராமரிப்பு அம்புலன்ஸ் சேவைகளின் முன்னோடியாகக் காணப்படுகிறது.\nஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை அரசால் தற்பொழுது மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையினை நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்காக அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் 650 பேரும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் 650 பேரும் நாட்டிலுள்ள மாவட்டச் செயலகங்களினூடாக இடம்பெறும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நேர்முகப்பரீட்சை அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர், அம்புலன்ஸ் வண்டி சாரதி பதவிகளுக்காக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .\nஅவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் கீழ்காணும் தகைமை அடிப்படையில் 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்துகொள்வதோடு க.பொ.த உஃத உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சித்தி அல்லது வேறு பாட பிரிவில் சித்தியுடன் தாதியர் அல்லது சுகாதாரம் சார்ந்த துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா, ஆங்கிலத்தில் சிறப்புத் தேர்ச்சி, மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல், அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளராக முன் அனுபவம் பெற்றிருத்தல் சிறப்புத் தகுதியாக கருதப்படுகின்றனர்\nஅம்புலன்ஸ் வண்டி சாரதிகள் க.பொ.த. சா/த சித்தி, கணரக வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல், இத் தொழிலில் குறைந்தது 2 வருட அனுபவம், மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல்.உள்ளிட்ட தகுதிகளையுடையவர்கள் நேர்முகப்பரீட்சையில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nசண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nLive Blog: உடனுக்குடன் சுருக்கமான செய்தி ... பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப�� பிரேரணை\nLive Blog: அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-22T17:25:43Z", "digest": "sha1:NRJC7LX2WYW362RD72ZM4XBXVMTTACDQ", "length": 9200, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரள அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரள சட்டமன்றம் (കേരള നിയമസഭ)\nசி என் ராமச்சந்திரன் நாயர்\nகேரள அரசு என்பது கேரள மாநிலத்தை ஆட்சிசெய்யும் அரசு. இது சட்டவாக்கம், நீதித் துறை, செயலாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.\n7 அதிகாரப்பூர்வ இணைய தளம்\nமுதன்மைக் கட்டுரை: கேரள சட்டமன்றம்\nமுதன்மைக் கட்டுரை: கேரள ஆளுநர்களின் பட்டியல்\nஆளுநர்: மேதகு ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்\nமுதல்வர்: அமைச்சர் [[பினராயி விஜயன்]\nமுதன்மைக் கட்டுரை: கேரள உயர் நீதிமன்றம்\nமுதன்மைக் கட்டுரை: கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nகேரள அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nஇந்திய மாநிலங்களின் அரசுகளும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகளும்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் அரசு\nதாத்ரா மற்றும் நாகர் அவேலி அரசு\nடாமன் மற்றும் டையூ அரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2019, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/government-has-not-announced-road-tax-cut-side-goa-transport-minister-020530.html", "date_download": "2020-02-22T16:24:04Z", "digest": "sha1:OEQK3UTKP6XNR3AFVS2OCDPN33FGVFKR", "length": 22744, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "செய்வதறியமால் தவிக்கும் வாகன விற்பனையாளர்கள்... போக்குவரத்துத்துறை அமைச்சரின் பதிலால் கவலை..! - Tamil DriveSpark", "raw_content": "\nகாரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n5 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் \nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெய்வதறியமால் தவிக்கும் வாகன விற்பனையாளர்கள்... போக்குவரத்துத்துறை அமைச்சரின் பதிலால் கவலை..\nபோக்குவரத்துத்துறை அமைச்சரின் பதிலால் வாகன விற்பனை நிலையங்கள் செய்வதறியாமல் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஇந்திய வாகனத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிலான விற்பனை வீழ்ச்சியை கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தித்தது. யாரும் எதிர்பாராத இந்த வீழ்ச்சி கடந்த ஆண்டின் இறுதி வரை நீடித்தது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வரை இந்திய வாகனத்துறை கடும் விற்பனைச் சரிவைச் சந்தித்து வந்தது.\nஇதனால், பெரும்பான்மையான வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தன.\nஇதன்காரணமாக உற்பத்தியைக் குறைத்தல், தற்காலிக பணியாளர்களை வேலையைவிட்டு நீக்குதல் மற்றும் உற்பத்தியாலையை தற்காலிகமாக மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி நெருக்கடியைச் சமன் செய்யும் முயற்சியில் அவை ஈடுபட்டன.\nஇருப்பினும் அதில் எந்தவொரு பலனும் எட்டவில்லை. தொடர் முயற்சிகளில் அடுத்தடுத்து தோல்விலையைச் சந்தித்து வந்த நிறுவனங்களுக்கு தீபாவளிப் பண்டிகை ஓர் நிவாரணமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து வந்த பண்டிகைத் தினங்களும் சற்றே கை கொடுத்தன.\nஅதிலும், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்த அதிரடி சலுகையின் மூலமாகவே, தொடர்ச்சியாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த நிறுவனங்கள் கணிசமான விற்பனை அதிகரிப்பைப் பெற ஆரம்பித்தன. இர��ப்பினும், டாடா போன்ற பெரு நிறுவனங்கள் கடந்த காலங்களில் பெற்ற விற்பனையைப் பெற முடியமால் திணறி வருகின்றன.\nஆகையால், பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டும் தோல்வியே பலனாக கிடைத்து வந்ததன் காரணத்தால், இவற்றில் இருந்து மீள்வதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் உதவியை நாட ஆரம்பித்தன. ஆனால், அதுவும் கையை விரித்து விட்டது.\nஇருப்பினும் ஒரு சில மாநில அரசுகள் தங்களின் பங்காக உதவியை வழங்கின. அந்தவகையில், யூனியன் பிரதேசமான கோவா அரசு வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விதமாக சாலை வரியை 50 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருந்தது. இது, 2019ம் ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவித்தது.\nஇந்த சிறப்பு சலுகை கடந்த வருடத்தின் இறுதியுடன் முடிந்துவிட்ட நிலையில், அதனை தற்போது நீடித்து வழங்குமாறு வாகன விற்பனை நிறுவனங்கள் கோவா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், அரசிடம் இதுகுறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என அறவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, \"வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்யும் விதமாக 50 சதவீத சாலை வரி குறைப்பு வழங்கப்பட்டது. இதனை நீட்டித்து வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், அதுகுறித்த எந்தவொரு திட்டமும் அரசிடம் தற்போதைக்கு இல்லை\" என உறுதியாக தெரிவித்திருந்தார்.\nதொடர்ந்து, பிஎஸ்-4 அமலுக்கு முன்பாக ஸ்டாக்கில் உள்ள வாகனங்களை விற்பனைச் செய்ய கணிசமான சலுகைகளை வாகன விற்பனை நிலையங்களே வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nஅமைச்சரின் இந்த பதிலால் வாகன விற்பனையாளர்கள் தற்போது கட்டாய சலுகை அறிவிப்பு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஏனெனில் நடப்பாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி தரத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது ஸ்டாக்கில் இருக்கும் அனைத்து பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களும் விற்றுத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அரசும் கைவிட்டு விட்டதால் தங்களின் சார்பாக சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர வேண்டியநிலை வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nவிற்பனையகங்கள் சலுகையை அறிவிக்காவிட்டால் அவை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். ஏனெனில், அரசின் சார்பாகவும் சாலை வரி குறைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும், விரைவில் பிஎஸ்-6 விதி அமலுக்கு வரவுள்ளது. இது வாகன விற்பனையகங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்களுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\nபிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்.. இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2017/01/29/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:57:44Z", "digest": "sha1:G3A7SJ6VFLJVPQU2GWDRSMHHAQZYRW6K", "length": 14168, "nlines": 210, "source_domain": "tamilandvedas.com", "title": "கல்லால் அடித்தாலும் காப்பாற்றுகிறாயே! தாயுமானவர் வியப்பு! (Post No.3588) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதாயுமனவர், பட்டினத்தார், சுந்தரர் ஆகிய சைவ அடியார்கள் எல்லோருக்கும் ஒரு வியப்பு; ஆச்சரியம்; எத்தனை பேர் உன்னை வில்லால் அடித்தனர், சொல்லால் அடித்தனர், கல்லால் அடித்தனர். அத்தனை பேருக்கும் உதவுகின்றாயே. ஆனால் அவர்களுக்கு எல்லாம் இருந்த ஆழமான அன்பு எங்களுக்கு இல்லையே என்று முறையிடுகின்றனர். உலக சமய இலக்கியங்களில் இல்லா சில விஷயங்கள் இந்து மதத்தில் மட்டுமே காணக்கிடக்கின்றன. இதோ மூன்று அடியார்கள் கொடுத்த “குற்றச் சாட்டு” பட்டியல்\nகல்லால் அடித்து சிவனருள் பெற்றவர் -சாக்கிய நாயனார். இவர் முதலில் புத்தமதத்தைத் தழுவி பின்னர் சைவ மதம் திரும்பியதும், புத்த மதத்தினரைத் திருப்தி செய்வதற்காக சிவலிங்கம் மீது கல்லெறிந்தார். வெளியில் இப்படி வன்முறை காட்டினாலும் மனத்தகத்தே சிவன் மீது அன்புகொண்டார். வில்லால் அடித்து பாசுபதம் பெற்றவன் அர்ஜுனன்.\nகனிமதுரச் சொல்லால் துதித்தவர்கள் தேவார, திருவாசக நால்வர் ஆவர். பச்சிலை தூவி வழிபட்டவர் கண்ணப்பநாயனார்.\nஇவர்களுக்கு இணையான அன்பு எனக்கில்லையே என்று வருத்தப் படுகிறார் தாயுமானவர்.\nசிறுத்தொண்ட நாயனார், சிவனடியாரைத் திருப்தி செய்ய தன் மகனையே அறுத்து கறி சமைத்தார். திருநீலகண்ட நாயனாரின் மனைவியின் சொல்லால், அவர் இன்பத்தைத் துறந்தார். கண்ணப்ப நாயனார் உலகிலேயே விரைவில் முக்தியடைந்த மாமனிதர் ஆவார். இப்படி எல்லாம் என்னால் செய்ய இயலாதே என்று பாடுகிறார் பட்டினத்தார்.\nதாயுமானவருக்கும், பட்டினத்தாருக்கும் முன்னார் வாழ்ந்த சுந்தரர் தான் ஏன் சிவபெருமானிடம் வந்தார் என்று விளக்குகிறார்.\nசம்பந்தன், அப்பர், நந்தனார், சாக்கியநாயனார், கண்ணப்பநாயனார், ஒரு சிலந்தி கணம்புல்லன் என்பவர் எல்லோரும் ஏதேனும் குற்றம் செய்தபோதும் அவர்களுக்கு உதவினாய். இதைப் பார்த்துதான் நானும் உன்னிடம் வந்தேன் என்பார் சுந்தரமூர்த்தி நாயனார்.\nநற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்\nகொள்கை கண்டு நின்குரை கழல் அடைந்தேன்\nஇதில் எட்டு நாயன்மார்களைக் குற்றம் செய்தவராக சுந்தரர் பட்டியலிட்டார். ஆயினும் அப்பராவது வேறு மதம் சென்று திரும்பியவர். ஞானசம்பந்தர் ஒரு தவறும் செய்யவில்லை. இதற்கு இதுவரை சரிய���ன விளக்கம் கிடைக்கவில்லை. பலர், பல விளக்கங்களைக் கொடுத்தாலும் அது திருப்தி தருவதாக இல்லை.\nPosted in சமயம். தமிழ்\nTagged கல்லால் எறிந்தும், நற்றமிழ் வல்ல, வாளால் மகவரிந்து\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hiox.org/37131-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.php", "date_download": "2020-02-22T16:20:05Z", "digest": "sha1:G5IKY4UHEV3NLM6A3T2UT36WN7NH7GFU", "length": 4044, "nlines": 114, "source_domain": "www.hiox.org", "title": "நெல்லை தமிழ்", "raw_content": "\nநான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்\nஅவன் நிக்கான் - அவன் நிற்கிறான்\nஅண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது\nஆச்சி : வயதான பெண்மணி .் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள்.\nகோட்டி - மனநிலை சரியில்லாதவர்.\nகசம் - ஆழமான பகுதி\nகிடா - பெரிய ஆடு\nசெத்த நேரம் - கொஞ்ச நேரம்\nகுறுக்க சாய்த்தல் - படுத்தல்\nபூடம் - பலி பீடம்\nஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்\nராத்தல் - அரை கிலோ\nசாவி – மணியில்லாத நெல், பதர்\nமூடு – மரத்து அடி\nவெக்க - சூடு, அனல் காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/1780-pombalainga-kaathalathan-tamil-songs-lyrics", "date_download": "2020-02-22T16:55:42Z", "digest": "sha1:3V5AMPBE7JKCIKXUUTWW7KHHQBEDUATP", "length": 5987, "nlines": 111, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pombalainga Kaathalathan songs lyrics from Unnai Ninaithu tamil movie", "raw_content": "\nஅண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி\nபெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க – அவ\nபூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா\nபெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க – அவ\nசாமி போல கல்லாவே இருப்பதனாலா\nஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா\nபெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு – இங்க\nபெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு இங்க\nபெண்ணெல்லாம் பரீட்சையிலே ��ுதலிடந்தாங்க – நம்ம\nபசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க\nபெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க\nநம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க\nபெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க\nஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nSil Sil Sillalalaa (சில் சில் சில்லல்லா)\nPombalainga Kaathalathan (பொம்பளைங்க காதலத்தான்)\nEennai Thalaathum (என்னை தாலாட்டும்)\nTags: Unnai Ninaithu Songs Lyrics உன்னை நினைத்து பாடல் வரிகள் Pombalainga Kaathalathan Songs Lyrics பொம்பளைங்க காதலத்தான் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-02-22T16:37:59Z", "digest": "sha1:XGHLLS3QT4E3LGN53FGZPAOOM7E6ACAU", "length": 8297, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தனுஷ்க குணதிலக்க | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தனுஷ்க குணதிலக்க\nமேற்கிந்தியத்தீவுகளுடனான தொடரிலிருந்து விலகினார் தனுஷ்க\nமேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர்களிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வ...\nபாகிஸ்தானை வீழ்த்தி இன்று தொடரை வெல்வோம் - தனுஷ்க\nபாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் மற்றும்...\nகராச்சியில் சனத்தை முந்திய தனுஷ்க\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கராச்சி மைதானத்தில் அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்த இலங்கை வீரர் என்ற பெருமையை தனுஷ்க...\nதனுஷ்க சதம் ; 297 ஓட்டங்களை குவித்த இலங்கை\nதனுஷ்க குணதிலக்கவின் நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி...\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்...\nஅணியின் களத்தடுப்பு சிறப்பாக அமையவில்லை\nஇங்கிலாந்துடனான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பு சரியாக அமையவில்லையென இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீர...\nஇலங்கை அணியில் மீண்டும் தரங்க, மஹ்ரூப்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குக...\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theeppori.com/?p=2155", "date_download": "2020-02-22T16:16:31Z", "digest": "sha1:GWMOIKRUABHF3FIL7JGTL7U2MG5QPIDA", "length": 33559, "nlines": 114, "source_domain": "theeppori.com", "title": "ஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும். – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும்.\nஉரிமைப்போராட்டங்கள் காலக்கெடு வைத��து நடாத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள் அவற்றை முன்னயதிலும் வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள் ஏன் எழுகின்ற என்பதை அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள் பலத்தின் குறியீடல்ல, பலவீனத்தின் குறியீடு.\nதிங்கட்கிழமை இந்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல்யாப்பு ரீதியாக இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை ரத்த செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசியல்யாப்பின் 370வது சட்டப் பிரிவை இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா பாராளுமன்றில் அறிவித்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். நீண்டகாலமாக சுயாட்சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மீர் மக்களுக்கு இது புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சனிக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீரில் ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறப்புப் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீரைப் பிரதிநித்துவப்படுத்தும் அரசியற் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே 370வது சட்டப்பிரிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை இந்தியப் பாரளுமன்றின் மேலவையில் பேசிய அமித் ஷா இரண்டு முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார். முதலாவது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் யாப்பின் 370வது சட்டப்பிரிவை இரத்துச் செய்வது. இரண்டாவது ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் இனிமேல் இல்லை. மாறாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியைத் தனியாக சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இதர ஜம்மு காஷ்மீர் பகுதியை சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.\nஇவை இரண்டும் சட்டரீதியாகவும் உரிமைரீதியாகவும் பாரிய சிக்கல்களைக் கொண்ட முடிவுகள். இந்திய அரசியல்யாப்பின் 370வது பிரிவானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குகிறது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தனியான அரசியல் யாப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இச்சட்டப் பிரிவின்படி அயலுறவுகள், பாதுகாப்பு மற்றும் தொலைதொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து பிற துறைகளில் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களும் உத்தரவுகளும் இம்மாநிலத்தில் நேரடியாகச் செல்லுபடியாது. மத்திய அரசாங்கம் நிறைவேற்றும் சட்டங்களை மாநிலங்கள் அவை ஏற்று அங்கீகரித்தால் மட்டுமே அவை ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகும். அதேவேளை மத்திய அரசுக்கு காஷ்மீரில் அவசரநிலையைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் இல்லை.\nஇந்தப் பின்புலத்தில் இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. முதலாவது ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற கதை இரண்டாவது மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் சட்டரீதியான செல்லுபடியான தன்மை பற்றியது.\nபிரித்தானியக் காலனியாதிக்கத்திடமிருந்த இந்தியா (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்டில் சுதந்திரமடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிளவுற்றன. இதே காலத்தில் பிரிட்டிஷ் இந்தியா முழுவதுமிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களின் எதிர்காலங்கள் பற்றிய கேள்வி எழுந்தது. இதைத் தீர்க்கும் முகமாக பிரித்தானியக் காலனியாதிக்கவாதிகள் இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தது.\nஇம்முடிவு எட்டப்பட்டபோது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். ஜம்முவும் காஷ்மீரும் எப்போதும் இணைந்த ஒன்றாக இருந்ததில்லை. பிரித்தானியர் இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சிசெய்தபோது ஜம்மு அரசரரின் கீழும் காஷ்மீர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது. 1846ம் ஆண்டு முடிவுக்க வந்த முதலாவது அங்கிலோ-சீக்கியப் போரின் பின்னணியில் 1846 மார்ச் 16ம் திகதி எட்டப்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் விளைவால் ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங் டோக்ரா கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மீரை விலைக்கு வாங்கினார். மலைச் சிகரங்களும், பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன் அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. இவ்வாறுதான் டோக்கரா வம்சத்தினர் ஜம்மு காஷ்மீரின் அரசர்களாகினர்.\n1947இல் இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரமடைந்தபோது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு மன்னராக இருந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் இந்துவாக இருந்தபோதும் அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லீம்கள். ஹரிசிங் காஷ்மீர் யாருடனும் சேராமல் தனிநாடாக இருக்கும் என அறிவித்தார். இது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. எப்படியாவது காஷ்மீரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என இரு நாடுகளும் போட்டியிட்டன.\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு வெகுகாலம் முதலே (1932 முதல்) காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து ஷக் அப்துல்லா தலைமையில் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற இக்கட்சி பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. 1944-இல் ‘புதிய காஷ்மீர்’ என்ற பெயரில் ஒரு கொள்கைப்பிரகடனத்தை வெளியிட்டது.\nஅதில், ‘காஷ்மீர், பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்;. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்;. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவையானது அமைதல் வேண்டும். கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்படுவதோடு ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்;. தேரிவதற்கும் தெரியப்படுவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை’ போன்ற திட்டங்களை அந்த பிரகடனம் கொண்டிருந்தது.\nதொடக்கம் முதல் பாகிஸ்தான் பிரதமர் முகமது அலி ஜின்னா ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார். காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த எண்ணினார். ‘எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை’ என வெளிப்படையாகக அறிவித்தார். இதற்கு மக்கள் ஆதரவைத் திரட்டடினார். இதன் விளைவாகவே 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்தார்.\nஇந்து மன்னரின் செ��ற்பாடுகளால் அதிருப்தியடைந்த முஸ்லீம்களில் ஒருபகுதியினர் அரசருக்கெதிரான கலகத்தைத் தொடங்கினர். இது பூஞ் கிளர்ச்சி எனப்படுகிறது. இதன் விளைவால் காஷ்மீரின் மேற்குபகுதியின் கட்டுப்பாட்டை மன்னர் இழந்தார். 1947 அக்டோபர் 22ம் திகதி பாகிஸ்தானின் பஸ்டுன் பழங்குடிகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், இப்பழங்குடிகள் வேகமாக முன்னேறி காஷ்மீரைச் சூறையாடி, தலைநகர் சிறீநகரைக் கைப்பற்றின. மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இந்திய இராணுவ உதவியைப் பெறுவதாயின் இந்தியாவுடன் காஷ்மீரைத் தற்காலிகமாக இணைக்கும்படி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுன் பேட்டன் வேண்டினார். 1947 அக்டோபர் 26-இல் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இதில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தொடர்பாடல் ஆகிய மூன்று விடயங்களை மட்டும் இந்தியா தீர்மானிப்பதென்றும் ஏனையவற்றில் சுதந்திரமாக முடிவெடுக்க காஷ்மீருக்கு அதிகாரம் உண்டு என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய இராணுவம் சிறீநகருக்கு அனுப்பப்பட்டது. 1948 மே மாதம் பாகிஸ்தான் எல்லைகளைக் காப்பதற்காக பாகிஸ்தான் இராணுவம் தலையிட்டது. இதுவே முதலாவது இந்திய பாகிஸ்தான் போராகியது. ஐ.நாவின் தலையீட்டுடன் 1948 டிசெம்பர் 21ம் திகதி போர் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி ஆண்டு நடைமுறைக்க வந்த இந்தியாவின் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கியது.\nஇப்போது மத்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளானவை சட்டரீதியாகச் செல்லுபடியாகாதவை. அந்தவகையில் இதை அரசியலமைப்புச் சதி என்றே அழைக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் ஆணை மூலம் சிறப்பு அதிகாரத்தை ரத்துச் செய்தமையானது இந்தியாவின் சமஷ்டி ஆட்சித் தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.\nஇப்போது வைக்கப்படும் வாதம் யாதெனில் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவானது தற்காலிக சட்டப்பிரிவாகும் எனவே அதை இலகுவாக இல்லாமலாக்க முடியும் என்பதாகும். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் அதை இல்லாமல் ஆக்கும் அதிகாரம் அரசியல்யாப்பின் பிரகாரம் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேவேளை ஜனாதிபதியால் விடுக்கப்படும் எந்தவொரு ஆணைக்குமான உடன்நிகழ்வை (concurrence) ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் வழங்க இயலுமான போதும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் மீண்டும் கூடுகிறபோது உடன்நிகழ்வை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதோடு ஜனாதிபதியின் ஆணையும் இரத்தாகிறது.\nஅதேவேளை இந்த 370வது சட்டப்பிரிவைத் திருத்துவதற்கான அல்லது முழுமையாக இல்லாமல் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளபோதும் (370(3) இன் பிரகாரம்) ஜனாதிபதி இதைச் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்ளும்படி ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை முன்மொழிந்தால் மட்டுமே இதை ஜனாதிபதியால் செய்யவியலும். ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை ஜம்மு காஷ்மீருக்கான அரசியலமைப்பை 1956இல் உருவாக்கியதன் பின்னர் 1957 ஜனவரி 26ம் திகதி தனது இறுதி அமர்வை நடாத்தி அரசியலமைப்புச் சபை செயலிழக்கச் செய்தது. இதில் முக்கியமான செய்தி பொதிந்துள்ளது.\nஇந்திய அரசியலமைப்புச் சபை 1950ல் இறுதியாகக் கூடும் போதும் எதுவித தீர்மானங்களோ அல்லது அடுத்த கூட்டத்திற்கான திகதியை தீர்மானமோ இன்றி முடிந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சபையானது தனது இறுதி அமர்வில் ஒரு தீர்மானத்துடன் முடிவுக்கு வந்தது. அத்தீர்மானம் யாதெனில் ‘இந்த அரசியலமைப்புச் சபையானது 1956 நவெம்பர் 26ம் திகதியாகிய இன்று கலைக்கப்படுகிறது’. இதன் மூலம் அரசியலமைப்புச் சபையானது இந்தியாவுடனான இணைப்பை நிரந்தரமானதாகவும் இப்போது உள்ள வடிவிலேயே எப்போதும் தொடர்வதையும் உறுதிப்படுத்தியது. இதை இந்திய உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இதை விரிவாகவும் ஆழமாகவும் சட்டநுணுக்கங்களின் அடிப்படையிலும் ஏ.ஜி. நூராணி தனது ‘Article 370: A Constitutional history of Jammu and Kashmir’ என்ற நூலில் விளக்குகிறார். இன்றைய காலத்தில் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய நூல்.\nஇதேவேளை ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு மோடியின் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையும் அரசியலமைப்பு ரீதியாகத் தவறானது. இந்திய அரசியலமைப்பின் 3வது பிரிவானது பாராளுமன்றம் ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது அல்லது எல்லைகளை மறுவரையறை செய்வது போன்றன தொடர்பில��� கலந்துரையாட முன்னர் குறித்த சட்டவரைபானது ஜனாதிபதியால் குறித்த மாநிலத்தின் சட்டமன்றுக்கு அனுப்பப்பட்டு அதன் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் விடயத்தில் இது நடைபெறவில்லை.\nஎனவே இந்திய மத்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாடுகள் அரசியல்யாப்புக்கு முரணானவை. இவ்விடயத்தில் அமித் ஷா முன்வைக்கும் வாதம் யாதெனில் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நிலவுவதால் சட்டமன்றத்தின் சார்பிலான முடிவுகளை பாராளுமன்றம் எடுக்கலாம் என்பதாகும். இது மிகவும் ஆபத்தானது. நாளை தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்து விட்டு தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் எல்லைகளை மறுவரையரை செய்யவும் முடியும் என்பது எவ்வளவு ஆபத்தானது என்று சிந்தித்துப் பாருங்கள்.\nதனது சொந்த மக்களையே வஞ்சித்து அடக்கி ஒடுக்கி இராணுவத்தையும் அராஜகத்தை ஏவும் ஒரு நாடு தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பச் சொல்பவர்களை என்னவென்பது.\nநிந்தவூரில் தரம் 5ல் கல்வி பயிலும் குழந்தை தூக்கில் தொங்கி மரணம்.\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே...\nமலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி\nஅம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019...\nகல்முனை வடக்கு செயலகம் தரம் உயர்த்துவதில்நற்செய்தி கிடைத்துள்ளது -கருணா தெரிவிப்பு \nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/?filtre=date&display=wall", "date_download": "2020-02-22T16:50:31Z", "digest": "sha1:FMG6SLXQFUATCHQMM7BXYG2KN5HZLWVQ", "length": 6242, "nlines": 90, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nIndru Oru Kathai வைத்தியரும் நெசவாளியும் மனிதவள பயிற்சியாளர் 22-02-2020 Pepper TV Show Online\nAstro 360 வற்றாத பண வரவிற்கு\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval பிள்ளைகள் சிறப்பாக இருக்க பெற்றோர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் 22-02-2020 Puthuyugam TV Show Online\nமுகத்தில் உள்ள மரு உதிர எளிமையான வீட்டு வைத்தியம்\nஉடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி\nமுடி கொட்டும் பிரச்னைக்கு ஒரு சூப்பர் தீர்வு செம்பருத்தி எண்ணெய்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nIndru Oru Kathai வைத்தியரும் நெசவாளியும் மனிதவள பயிற்சியாளர் 22-02-2020 Pepper TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/page/2/", "date_download": "2020-02-22T16:53:56Z", "digest": "sha1:5HTGMYTQSJYWPSTADKSTV3LE6GHCRYUL", "length": 4875, "nlines": 92, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 2", "raw_content": "\nவித்தியாசமான மிளகு கார சட்னி செய்யலாம் வாங்க\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்\nமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள்\nவேர்க்கடலையை வைத்து செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nதலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்\nதேங்காய் சாதம் செய்முறை விளக்கம்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nதயிர் சாதம் செய்முறை விளக்கம்\n5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்\nமிளகு சாதம் செய்முறை விளக்கம்\n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் அது என்ன\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎ���ுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nIndru Oru Kathai வைத்தியரும் நெசவாளியும் மனிதவள பயிற்சியாளர் 22-02-2020 Pepper TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/20297-2012-07-01-16-10-30?tmpl=component&print=1", "date_download": "2020-02-22T16:28:48Z", "digest": "sha1:U2QDDVIMGHXIUN5HM2LH4AEVMP4B36K2", "length": 2164, "nlines": 18, "source_domain": "www.keetru.com", "title": "சாதிய வாழ்வியல் எதிர்ப்பு உரை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2012\nசாதிய வாழ்வியல் எதிர்ப்பு உரை\nமனுதரும சாஸ்த்திர எரிப்பு போராட்ட பரப்புரைப் பயணத்தின் தொடக்கப் பொதுக்கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரை\nநாள் - 22-06-2012, மந்தைவெளி\nநிகழ்ச்சி ஏற்பாடு: பெரியார் திராவிடர் கழகம், தென்சென்னை மாவட்டம்\nஒளிப்பதிவு & வலையேற்றம்: குலுக்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=3115", "date_download": "2020-02-22T16:20:21Z", "digest": "sha1:L3PWMZTVQMLF3NGI3BVIBWDEYRJVLP27", "length": 8058, "nlines": 167, "source_domain": "www.mysixer.com", "title": "சக்கைப்போடு போடும் சர்வைவல் ஜோன்", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nசக்கைப்போடு போடும் சர்வைவல் ஜோன்\nமுழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குநர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள திரைப்படம் \"Surveillance Zone\". இந்த திரைப்படம் 1 hour 40 mins நீளம் கொண்ட, ரூ 45,000 இல் எடுக்கப்பட்ட Independent தமிழ்ப் படம். இந்தப் படம் Canon 550D மற்றும் Gopro-வில் எடுக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த ஆகஸ்ட் 16ம் தேதி Toronto வில் நடந்த International Indian Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டது. இது வரை Italy, Berlin, Israel, Miami, Calcutta போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட சர்வ தேச திரைப்பட விழாக்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. டில்லி யில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival இல் விருதையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்பட விழாக்களில் சக்கை போட்டுக் கொண்டிருக்கிறது சர்வைவல் ஜோன்.\nஒரு கதையை CCTV Footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் Surveillance Zone படமும் இருக்கும். படத்தில் இசை இல்லை. CCTVஇல் பதிவு செய்த ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் ஒலி அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஆடியோவும் (ஒலி/வசனம்) இருக்காது.\nஒரு பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் இஃபால், குணா, ரகுராம் இரவிச்சந்திரன் ஆகியோர் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர்.\nதிரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட 492 கோடி கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/57-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f&sort=replycount&order=desc", "date_download": "2020-02-22T15:45:56Z", "digest": "sha1:TB75RJAE3GQHMGWS2FJPTXVGBLVCRDHY", "length": 11447, "nlines": 417, "source_domain": "www.tamilmantram.com", "title": "திரையுலக செய்திகள்", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)\nகமல்ஹாசனின் (காப்பி)யங்கள் - பகுதி 5\nதங்கர் பச்சான் மற்றும் குஷ்பு பிரச்சனை\nதிரை அரங்கினுள் சென்று பாருங்கள்....\nரஜினியின் புதிய படம் 'சிவாஜி'\nதமிழ் படங்களுக்கு தமிழ் பெயர்கள் சொல்லுங்கள்\nஉலகை உலுக்கும் சிவாஜி;பின்னி எடுக்கும் வĩ\nமீண்டும் முத்திரை பதித்த நடிகைகள்.\nஷில்பா ஷெட்டிக்கு டாக்டர் பட்டம்\nதசாவதாரம்-முழு படத்தின் தரவிறக்க சுட்டி\nQuick Navigation திரையுலக செய்திகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue19/133-news/essays/akilan/1361-2012-08-11-13-25-57", "date_download": "2020-02-22T16:17:31Z", "digest": "sha1:KLXV4TVSOZASYTR7C4MWKVH5C47TKVCK", "length": 9337, "nlines": 101, "source_domain": "ndpfront.com", "title": "முஸ்லிம் காங்கிரஸின் முதுகு சொறியும் அரசியல் கருணாநிதியின் றேஞசில் நிற்கின்றார் ஹக்கீம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுஸ்லிம் காங்கிரஸின் முதுகு சொறியும் அரசியல் கருணாநிதியின் றேஞசில் நிற்கின்றார் ஹக்கீம்\nஅண்மையில் கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் \"காவியுடைப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்\" என பேசியுள்ளளார்.\nஇதை விட இன்னொரு கூட்டத்திலும் 'குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்று கூடி கூட்டாக தொழுகை நடாத்தக் கூட அஞ்சுகின்றகாலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது. மதவழிபாட்டுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கேவலமான செயல்களை சுட்டிக்காட்டப்போனால் நாங்கள் நையாண்டி செய்யப்படுகின்றோம்' எனவும் பேசியுள்ளார்.\nபேசிய 24-மணி நேரத்திற்குள் பயங்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஏன் இந்த மன்னிப்புக் கோரல் இதன்மூலம் தன்மானத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் கௌரவத்தையும் அல்லவா மகிந்த காலடிக்குள் மிதிபட வைக்கின்றார்.\n'காவியுடைப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை'...இதில் என்ன தவறு தவறென்றால் முன்யோசனையுடன் அல்லவா பேசியிருக்க வேண்டும் தவறென்றால் முன்யோசனையுடன் அல்லவா பேசியிருக்க வேண்டும் வாக்கு வங்கி குவிப்பும் வேண்டும், மகிந்தாவின் அரவணைப்பும் வேண்டுமென்றால்; இது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை எனும் அரசியல்தான் வாக்கு வங்கி குவிப்பும் வேண்டும், மகிந்தாவின் அரவணைப்பும் வேண்டுமென்றால்; இது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை எனும் அரசியல்தான் இதற்கு சொல்லும் (சாஸ்டாங்க நமஸ்கார) காரணங்கள் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமானவை.\n'பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே ஸ்ரீலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரேபாதையாகும்''. உண்மைதான், இது முஸ்லிம் மக்களின் அபிலாசை மாத்திரமல்ல, ஏனைய சிறுபான்மை இன தமிழ் மக்களின் அபிலாசையும் அதுவே ஆனால் இந்நோக்கை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு இவ்வரசிற்குத்தான் உண்டு. ஆனால் ஏனைய சிறுபான்மை இனங்கள் எம்நாட்டின் மக்களென்ற சிந்தனைச் செயற்பாடு இவ்வரசிற்கு உண்டா\n'முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப்பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம்'' எனும் போது.... ஏனிந்த மன்னிப்பு\nஉங்களுக்கு எது தேவை மக்களா அவர்களின் மனத்தாங்கல்களா உங்கள் தேவை அதுவல்ல மந்திரிப்பதவிகளுடன் கூடிய சொர்க்கபுரி அரசியல்....இதற்கு ஆபத்தெனில் உங்கள் வர்க்கம் மக்களுக்கு எதிராக எதையும் செய்யும் இதை கருணாநிதியின் அரசியல் (நடிப்புச் சுதேசிகள்) றேஞ்றென்றும் சொல்லாம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-22T17:15:42Z", "digest": "sha1:MSNB2OQ4P3AXWZRTCN5XOFS7MVTQJCJX", "length": 13606, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\nசாக்லேட் என்பது திசம்பர் 16, 2019 இலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலையாள மொழித் தொடரின் தமிழாக்கம் ஆகும்.[1]\nஇந்த தொடரில் கதாநாயகனாக நந்தினி தொடர் புகழ் ராகுல் ரவி என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும் இவருக்கு ஜோடியாக இனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடிக்கின்றார்.\nஇந்த தொடரின் கதை இனிப்பு தொழிலை தனது உயிராகவும் விருப்பத்துடனும் செய்யும் மான்நிற கதாநாயகி. இன்னொரு பக்கம் தொழிலை தொழிலாக மட்டும் பார்க்கும் கதாநாயகனும் ஒன்றாக வேலை செய்தால் என்னவாகும் என்பதுதான் கதை.\nராகுல் ரவி - அர்ஜுன்\nஇது ஒரு மறு தயாரிப்பு தொடர் ஆகும் இந்த தொடரில் என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ராகுல் ரவி நடிக்கின்றார். இது இவரின் இரண்டாவது தமிழ் தொடர் ஆகும். இதற்க்கு முதல் நந்தினி என்ற வெற்றி தொடரில் கதாநாயகனான நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள பதிப்பிலும் இதே கதாபாத்திரத்தில் நடித்தார்,[2] அந்த தொடரிலிருந்து விலகி தமிழ் தொடரில் நடிக்கின்றார். இதனால் மலையாளிகள் மத்தியில் இவருக்கு சில எதிர்ப்புகள் வலைத்தளங்களில் உருவானது.\nஇனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடிக்கின்றார். இவர் இதற்க்கு முன் மலையாளத்து தொடர்களில் நடித்துள்ளார். இவரின் தாய் காதாபாத்திரத்தில் காயத்ரி பிரியா நடிக்கின்றார். மலையாளப்ப பதிப்பிலும் இவரே தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் சதிஷ் நடித்துள்ளார் இவர் ஆனந்தம், அத்திப்பூக்கள் போன்ற பல தமிழ் தொடர்களில் நடித்துள்ளார்.\nஇந்த தொடர் 16 திசம்பர் 2019ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) ஒளிபரப்பாகிறது.\nஇந்த தொடரின் பகுதிகள் விஷன் டைம் என்ற யூடியூப் அலைவரிசை மூலம் எப்பொழுது பார்க்கமுடியும்.\nசன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.\n↑ \"தினம் தினம் இனிக்குமா இந்த சாக்லேட்\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 3 மணி தொடர்கள்\n(16 டிசம்பர் 2019 - ஒளிபரப்பில்)\n(16 மார்ச்சு 2019 - 14 டிசம்பர் 2019)\nசன் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nதமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\nதமிழ் சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2019, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/facts-about-cruise-ship-drinking-water-020758.html", "date_download": "2020-02-22T17:26:12Z", "digest": "sha1:JLCC5ZSZFZ3QOK3VQTGFQ2LBNF7PLDGD", "length": 23856, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n5 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n5 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n5 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா\nஉல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிப்பதில்லை. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nவிடுமுறை நாட்களை உற்சாகமாக கழிக்க விரும்புபவர்களுக்கு உல்லாச கப்பல்கள் சூப்பர் சாய்ஸ். உல்லாச கப்பல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் பல்வேறு ஆச்சரியங���களும், சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். உல்லாச கப்பல்களில் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த பதிவு.\nகடல் நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nஉல்லாச கப்பல்களின் தண்ணீர் ஏறக்குறைய உப்பு அகற்றப்படாத கடல் நீர்தான். ஆனால் நீராவி ஆவியாதல் உள்ளிட்ட செயல்முறைகள் மூலம் உப்பு தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீராக மாற்றம் செய்யப்படுகிறது. இதன்பின் அந்த தண்ணீரில் மினரல்கள் சேர்க்கப்படும். மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக குளோரினும் சேர்க்கப்படும்.\nஅத்துடன் பில்டர் செய்வது மற்றும் உப்பு அகற்றுதல் பணிகளுக்காக ஆர்ஓ எனப்படும் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் (Reverse Osmosis) சிஸ்டமும் உல்லாச கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் வீடுகளில் வைத்திருக்கும் ஆர்ஓ சிஸ்டம் போன்றதுதான். ஆனால் மிகவும் பெரிதாக இருக்கும் என்பது மட்டுமே வித்தியாசம்.\nஉல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை குடிக்கலாமா\nஉல்லாச கப்பல்களில் குழாய் மூலமாக வழங்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகதான் இருக்கும். அது பாதுகாப்பானதும் கூட. ஆனால் உல்லாச கப்பல் பணியாளர்கள் அறிவுறுத்தாத வரை மட்டுமே. அதாவது குழாய் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று உல்லாச கப்பல் பணியாளர்கள் கூறினால், நீங்கள் குடிக்க கூடாது.\nஉல்லாச கப்பல்களில் பயன்படுத்தப்படும் குடிநீர் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் பாதுகாப்பாகவே இருக்கும். குடிநீரை பில்டர் செய்த பிறகுதான் பயணிகளுக்கு வழங்குவார்கள். அத்துடன் உல்லாச கப்பல்களில் வழங்கப்படும் குடிநீர் அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉல்லாச கப்பல்களின் குடிநீர் துறைமுகங்களில் இருந்து பெறப்படுகிறதா\nஒரு சில உல்லாச கப்பல்களுக்கு துறைமுகத்தில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. ஆனால் ஒரு சில உல்லாச கப்பல்களில், துறைமுகங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது துவைப்பது மற்றும் இன்ஜின் கூலிங் போன்றவற்றுக்கு மட்டுமே அந்த தண்ணீரை பயன்படுத்துவார்கள்.\nஆனால் வேறு சில உல்லாச கப்பல்களிலோ, ஏற்கனவே உப்பு அகற்றப்பட்ட கடல் நீருடன் சேர்த்து தங்களின் குடிநீர் அளவை அதிகரித்து கொள்ள அந்த தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆறுகளில் பயணம் செய்யும் உல்லாச கப்பல்கள் துறைமுகங்களில் இருந்துதான் குடிநீரை பெறுகின்றன. எவ்வாறாயினும் நம்பிக்கையான இடங்களில் இருந்துதான் துறைமுகம் வாயிலாக தண்ணீர் பெறப்படும்.\nஅத்துடன் பில்டர் செய்யப்படுவதுடன், அதன் தூய்மை தன்மை குறித்து பரிசோதனையும் நடத்தப்படும். இது தவிர கூடுதல் பாதுகாப்பிற்காக குளோரினும் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக துறைமுகங்களில் இருந்து பெறப்பட்டாலும், உல்லாச கப்பல்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவே இருக்கும்.\nடாய்லெட் தண்ணீரை சுத்திகரித்து குழாய்களில் வழங்குகிறார்களா\nஉல்லாச கப்பல்களில் டாய்லெட் தண்ணீரை சுத்திகரித்து குழாய்களில் வழங்குகிறார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இதற்கு இல்லவே இல்லை என்பதுதான் பதில். உல்லாச கப்பல்களில் கழிவு நீர் பொதுவாக க்ரே வாட்டர் மற்றும் பிளாக் வாட்டர் என தனித்தனியாக பிரிக்கப்படும். இதில், கிரே வாட்டர் என்பது ஷவர்களில் இருந்து வருவது. அதே சமயம் பிளாக் வாட்டர் டாய்லெட்களில் இருந்து வருகிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் தற்போது இந்த தண்ணீரை குடிநீருக்கு இணையான தரத்துடன் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இருந்தபோதும் உல்லாச கப்பல்களில் அதனை குடிநீராக பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக தரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில், விதிகளுக்கு ஏற்ப அவை கடலில் கலக்கப்பட்டு விடுகின்றன.\nஆனால் டாய்லெட் தண்ணீரை சுத்திகரித்து வழங்குகிறார்களோ என பயந்து கொண்டு, உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் ஒரு சிலர் குழாய் தண்ணீரை குடிப்பதே கிடையாது. ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போல் குழாய் தண்ணீரை தாராளமாக குடிக்கலாம்.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\nபுயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-026.html", "date_download": "2020-02-22T16:12:15Z", "digest": "sha1:RGV6I5FKI23LDBV6YV727Z5AXVHTBBG6", "length": 16010, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "புலால் மறுத்தல் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nதன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி\nபொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை (௨௱௫௰௨)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபடைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்\nஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது (௨௱௫௰௩)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்\nகொல்லாமையே அருள் ஆகும்; ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும் (௨௱௫௰௪)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண\nஉயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது (௨௱௫௰௫)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்\nபுலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள் (௨௱௫௰௬)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nபுலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும் (௨௱௫௰௭)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசெயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்\nபிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள் (௨௱௫௰௮)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nஅவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும் (௨௱௫௰௯)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nகொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும் (௨௱௬௰)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nஇராகம்: ஆரபி | தாளம்: ரூபகம்\nஉயிரைக் கொன்று தின்னலாகுமா - நீ\nபயிரைக் காக்கும் உழவன் போல\nபசுவைக் காக்கும் ஆயன் போல\nஉயிரைக் காக்கப் பிறந்த நீங்கள்\nஉள்ளங் கொண்டே ஊனை விரும்பி\nதன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண் பான்\nதன்னிடம் நல்லருள் தங்குமோ; என்றும் தான்\nதின்னும் பொருட்டுயிர்க் கொல்லா துலகெனின்\nதேவை என்றே விலைக்காகவும் கொல்வரோ\nசேரும் உணவில் புலால்தனைக் கொள்ளாதே\nதேகத்தின் புண்ணது தீண்டவும் தீண்டாதே\nகூறும் ஓராயிரம் வேள்வியினும் ஒன்றைக்\nகொன்று தின்னாமையே நன்றென்னும் நம்குறள்\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/16133810/1251269/pournami-viratham.vpf", "date_download": "2020-02-22T15:58:01Z", "digest": "sha1:WYFHDKNMMTEJVLF3G2YQRXRNCRCYBBJH", "length": 6964, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pournami viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆனி பௌர்ணமி தினமான இன்று விரதம் இருந்து செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த ஆனி மாத பௌர்ணமி தினம் பொதுவாக கேட்டை நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.\nமுன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இரு���்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.\nஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும். பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும்.\nதிண்டல் முருகன் கோவில்- ஈரோடு\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nநவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/isha-thalwar-participate-in-fitness-challege/2475/", "date_download": "2020-02-22T16:29:17Z", "digest": "sha1:WKMZ7CCSXC3C5X7LHHQCHIRKHTHVYGA5", "length": 6223, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "வீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை | Tamil Minutes", "raw_content": "\nவீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை\nவீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை\nதில்லுமுல்லு’, ‘மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா தல்வார் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். அவர் தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் அளவுக்கு பிசியான நடிகையாக உள்ளார். இந்த நிலையில் நடிகை இஷா தல்வார் வீட்டு வேலை செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா\nஆம், அவர் வீட்டு வேலை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் மத்தியில் பிட்னெஸ் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது. நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் இஷா தல்வார் வெளியிட்ட வீடியோதான் இந்த வீட்டு வேலை செய்யும் வீஇடியோ. இஷா தனது இன்ஸாகிராம் பக்கத்தில் தனது வீட்டை துணியால் துடைப்பது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார். அமீர்கான் உள்பட பல பிரல நட்சத்திரங்கள் வெளியிட்ட பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோக்கள் போலவே இந்த வீடியோவுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nRelated Topics:இன்ஸ்டாகிராம், இஷா தல்வார், பிட்னெஸ் சேலஞ்ச், வீட்டு வேலை\nதம்பிராமையா இசையில் பாடிய அஜித் பட இசையமைப்பாளர்\nஆங்கில இதழ் அட்டைப் படத்துக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகு���் பரீத்திசிங்\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nகேரளாவில் மாஸ்டர் ஆடியோ விழா: அதிர்ச்சித் தகவல்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்\nசூர்யா ஹரி படம் என்ன ஆச்சு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/01/19/tm-judicial-advisory-board/", "date_download": "2020-02-22T16:00:34Z", "digest": "sha1:HEXOMI5SVU624MQ4G5SKWWPSNEP4XHLR", "length": 21158, "nlines": 180, "source_domain": "keelainews.com", "title": "மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு - இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை - வீடியோ விளக்கத்துடன்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..\nJanuary 19, 2018 RTI வட்டம், கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சட்டப்போராளிகள், சமுதாய கட்டுரைகள், செய்திகள் 0\nநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் என சென்னை மாநகரில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடைபெறுகிறது. இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்ற��� வருகிறது. தமிழகத்தில் இந்த சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைமையகம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படுகிறது.\nஇந்த சட்டப் பணிகள் ஆணைய குழு எதற்காக செயல்படுகிறது இந்த குழுவின் பணிகள் என்ன இந்த குழுவின் பணிகள் என்ன யாரெல்லாம் இந்த குழு வழங்கும் இலவச சட்ட உதவிகளை பெற முடியும் யாரெல்லாம் இந்த குழு வழங்கும் இலவச சட்ட உதவிகளை பெற முடியும் என்பதெல்லாம் இன்னும் பொது மக்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது.\nஆகவே அன்பான கீழை நியூஸ் வாசக பெருமக்களே..\nதமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகளை தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழி காட்டுங்கள்..\nதமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு – ஓர் அறிமுகம்\nஇலவச சட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் \nசட்ட உதவி பெறுபவர்களுடைய முக்கிய தகுதிகள் என்ன.\nவழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு செய்பவரோ சட்டப்படி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள், அப்படி உதவி பெற அந்த நபர்கள் கீழ் கண்ட தகுதிகள் பெற்றவராக இருக்க வேண்டும்.\n★ஒருவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மற்றும் மலை வாழ்குடி பிரிவினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\n★அரசியலமைப்பு சட்டம் சரத்து 23 ல் குறிப்பிடப் பட்டுள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டோர்.\n★1995 ஆம் ஆண்டு ஊனமுற்றவர்கள் (சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ழுழுபங்கேற்பு) சட்டம் பிரிவு 2 சரத்து (1) ன் படி குறிப்பிட்டுள்ள படி உள்ள ஊனமுற்றோர்.\n★பேரழிவு, இனக்கிளர்ச்சி, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர் பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்.\n★தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி.\n★சிறைக்காவலில் இருப்பவர் அல்லது பாது காப்பு இல்லம், இளம் சிறார்கள் இல்லம், மனநல மருத்துவமனை, மனநல காப்பகம் ஆகிய இடங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள்.\n★பிரிவு 12 (எச்) இல் குறிப்பிட்டப்படி ஆண்டு வருமானம் ₹ 100000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் உள்ளவர்கள்.\nமேற்குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்ற நபர் யாராக இருந்தாலும் , அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாய் இருந்தால் அவர்கள் வழக்கு தொடரவும், எதிர் வழக்கு நடத்தவும் இ��வச சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர் ஆவார்கள்.\nமாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சேவைகள் என்னென்ன\n★வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமாக.\n★குற்றவியல் வழக்குகள் நடத்துதல், மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் சம்பந்தமாக.\n★வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது. அதாவது நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது.\n★பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்பற்றி தெரிந்து கொள்ள.\n★மக்கள் நீதிமன்றம் / நடுவர் அரங்கங்கள் பற்றி விழிப்புணர்வு பெற .\n★மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற.\n★காசோலைகள் கொடுக்கல் வாங்கல் ஆகிய வற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து.\n★தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து.\nபொது மக்கள் அவர்களது பிரச்சனைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம். வட்ட சட்ட பணிகள் குழு அந்தந்த வட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.\nமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவினையோ, அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தையோ நேரில் அணுகி உரிய நிவாரணம பெறலாம்\nஇப்படி ஒரு இலவச சேவை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nஉங்களது பிச்சனைகளை இந்த குழுவினர் தீர்த்து வைப்பார்கள்.\nதீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தால் அவர்களே வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் தீர்வு பெற்று தருவார்கள்.\nவழக்கறிஞர் கட்டணம் உட்பட நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவை இல்லை.\nவழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும் .\nஇனி கவலையை விடுங்கள்… வழக்கில் வென்று காட்டுங்கள்….\nமேலும், இது குறித்த சந்தேகங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அணுகுங்கள்.\nதமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு\nநுழைவாயில் எண் : 6,\nசட்ட உதவிக்கு :044 25342441\nகட்டணம் இல்லா தொலைபேசி :1800 425 2441.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒரு���்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.\n, I found this information for you: \"மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..\". Here is the website link: http://keelainews.com/2018/01/19/tm-judicial-advisory-board/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/jaeyalalaitaa-nainaaivaita-panaikala-90-catavaiitama-nairaaivau", "date_download": "2020-02-22T15:43:18Z", "digest": "sha1:ONTWDTCNYZZ2S3DK3BBEQMFT4MS562VX", "length": 9917, "nlines": 54, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு! | Sankathi24", "raw_content": "\nஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nஜெ��லலிதாவின் நினைவிட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், அங்கு அமைக்கப்பட்டு வரும் பீனிக்ஸ் பறவையின் ராட்சத சிறகு மற்றும் உதிரி பாகங்கள் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.\nஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.\nஅதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ளன.\nபொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்களை அழைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nநினைவு மண்டப பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. ராட்சத கிரேன்கள், கலவை எந்திரங்கள் உதவியுடன் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.\nபீனிக்ஸ் பறவை இறக்கை மாதிரி அமைக்கும் கடினமான பணி நடந்து வருகிறது. இது சவாலான பணி என்பதால் துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைப்படி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\nஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அருகே இரும்பு தகரத்தினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் சமாதியை, எம்.ஜி.ஆர். நினைவு மண்டபம் அருகே இருந்தபடி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளன.\nமுழுமையாக பணிகள் நிறைவடைந்த உடன் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். திறப்பு விழா எப்போது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து முறையாக அறிவிக்கும்.\nசிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை பிரதிபலிக்கும் நூலகம்\nசனி பெப்ரவரி 22, 2020\nஒரு பகுதியில் சிறப்பான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஈழ தமிழர்கள் குறித்த ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கை\nசனி பெப்ரவரி 22, 2020\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை\nவியாழன் பெப்ரவரி 20, 2020\nவிழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசென்னையில் தடையை மீறி பேரணி\nவியாழன் பெப்ரவரி 20, 2020\n20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2020/02/5-8-10.html", "date_download": "2020-02-22T17:19:23Z", "digest": "sha1:D5W4QZXH4XKPMHTGS346JKZU2AEAR3BJ", "length": 13586, "nlines": 242, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - 10 லட்சம் கேள்வி-விடைத்தாள் நிலை என்ன?", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - 10 லட்சம் கேள்வி-விடைத்தாள் நிலை என்ன\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - 10 லட்சம் கேள்வி-விடைத்தாள் நிலை என்ன\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்காக அச்சிடப்பட்ட விடைத்தாள், கேள்வித்தாள்கள் வீணாகிவிட்டன.\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதற்கு பிறகு 2019ம் ஆண்டில் அதில் சில திருத்தங்கள் செய்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பரிந்துரையை எந்த மாநிலமும் பின்பற்ற முன்வராத நிலையில், தமிழகம் மட்டும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nபல எதிர்ப்புகளுக்கு உள்ளான பள்ளிக் கல்வித்துறை முதலில் தேர்வு இல்லை என்று தெரிவித்தது. பின்னர் நடத்தப்படும் என்றது. அதற்கு பிறகு தேர்வு மையங்கள் வேறு இடங்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்தந்த பள்ளிகளில் ேதர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.\nஇறுதியாக, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் கடந்த 4ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தேர்வுக்கான மதிப்பெண்கள் எப்படி நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதனால் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கண்டிப்பாக உண்டு என்று மாணவர்கள் கருதினர்.\nஆனால், 5ம் தேதி அமைச்சர் ெ்சங்கோட்டையன் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது. தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது முதல், தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்து வந்தது. தமிழகம் முழுவதும் மேற்கண்ட வகுப்புகளில் இருந்து சுமார் 10 லட்சம் குழந்தைகள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் 5 பாடங்களுக்கான விடைத்தாள்கள் அச்சிடும் பணியை அரசுத் தேர்வுகள் துறை கடந்த மாதம் தொடங்கியது.\nஇதற்காக, டெண்டர் விடப்பட்டதாக தெரிகிறது. விடைத்தாள்களின் முகப்பில் மாணவர்கள் தங்கள் பெயர் விவரக்குறிப்பு எழுதுவதற்காக கோடிட்ட பகுதிகள் அச்சிடப்பட்டன. பின்னர் அத்துடன் விடைஎழுதும் தாள்கள�� சேர்த்து தைக்கும் பணியும் நடந்தது.\nகேள்வித்தாள்களை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அச்சிட்டு வழங்க வேண்டும் என்பதால் கேள்வித்தாள் மாதிரி மட்டும் தேர்வுத்துறை அனுப்பியது.இந்நிலையில் கடந்த 5ம் தேதி தேர்வுகள் ரத்து என்று அறிவித்து விட்டதால், லட்சக் கணக்கான விடைத்தாள்கள் தற்போது வீணாகியுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகியுள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue22/197-news/essays/sithan/3109-2015-12-08-21-47-38", "date_download": "2020-02-22T16:18:55Z", "digest": "sha1:A7PR23CA3N4KG7URNAX7UZNJBKNHLGSI", "length": 13766, "nlines": 104, "source_domain": "ndpfront.com", "title": "தமிழரின் தாகமும் அவர்களைத் தண்ணீர் படுத்தும் பாடும்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதமிழரின் தாகமும் அவர்களைத் தண்ணீர் படுத்தும் பாடும்.\n\"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்\" தனது 6வது மாநாட்டை 1930 ஏப்ரல் 22 - 23ந் திகதிகளில் திருநெல்வேலி இந்து பயிற்சிக் கல்லூரியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீவிரமான எதிர்ப் பிரச்சாரங்களும் வீதித் தடை- கல்லெறி வீச்சுப் போன்ற வன்முறைகளும் இடம்பெற்றன. அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்த நீர் அள்ளும் வழிவகைகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன. கல்லூரி வளவுக்குள் இருந்த கிணற்றுக்குள் அழுக்குப் பொருட்கள் வீசப்பட்டன. முதலாவது நாள் மாநாடு கூச்சல்கள் குழப்பங்கள் கல் வீச்சுக்கள் மத்தியிலும் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த வன்முறைகள் காரணமாக இரண்டாவது நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் 'றிஜ்வே\" மண்டபத்திற்கு மாற்றப்பட்ட போதும் அன்றிரவு கல்லுரி மண்டபத்திற்கு தீ வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதற்கான காரணம் \"கண்ட நிண்டதுகள் எல்லாம் கல்லூரிக்குள் நுழைவதையும் - கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிப்பதனையும்\" ஆறுமுகநாவலரின் வழித்தோன்றல்களும் - வாரிசுகளும் ஏற்றுக் கொள்ள மறுத்தமையே. \"இளைஞர் காங்கிரஸ்\" சமத்துவத்தையும் - சமூக நீதியையும் \"அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து \"இனவாத அரசியல்\" போக்குகளை நிராகரித்து செயற்பட்டுக் கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில்தான் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளில் \"மாணவர்களுக்குச் சரியாசன முறை\" என்ற அரச ஆணையை அமுல்படுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பாடசாலைகள் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்தன. \"இளைஞர் காங்கிரஸ்\" சரியாசன முறையை வரவேற்று அதற்கு ஆதரவாக பிரச்சாரங்களையும் முன்னெடுத்திருந்தது.\nஇவைகள் நடைபெற்று 85 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் கிணறுகளில் நீர் அள்ளுவது மறுக்கப்படுவதும் - கிணறுகளில் அசுத்தங்கள் வீசப்படுவதும் - பாடசாலைக் குடிநீர் தொட்டிகளில் நஞ்சு கலப்பதும் - பாடசாலைப் பதவிகளுக்கு பிறப்பிடம் பார்த்து நியமனம் செய்வதும் யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்படவில்லை. மாறாக இன்னமும் ஆறுமுகநாவலரைக் காவிக் கொண்டு போய் கிழக்கில் வைத்து அவருக்கு விழா எடுத்து \"தமிழ் அழிந்தால் சைவம் அழிந்துவிடும்\" என மந்திர உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.\n1950கள் தொடக்கம் குடாநாட்டின் நிலத்தடி நீர் விவசாய நடைமுறைகளால் உவர் நீராக மாறி வரும் ஆபத்து குறித்து காலத்திற்கு காலம் தொழிற்துறை சார்ந்த அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. அதனை தமிழ் அரசியல் அலட்சியம் செய்ததால் இன்று போத்தல் தண்ணீரில் மக்கள் சீவியம் நடாத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அண்மைக் காலங்களில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய எண்ணெய்க் கழிவுகளால் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணற்று நீர் மாசடைந்து விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தும் அது பற்றி ஒரு திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்தும் மக்களின் உயிர்களுடன் விiளாயாடும் சூழல் நிலவுகிறது.\nகுடாநாட்டைச் சூழவுள்ள தீவுகளில் தண்ணீர் தேடி மக்கள் அலயும் அவலம் தொடர்கிறது. இரணைமடுக் குளத் தண்ணீர் வருடா வருடம் விவசாயிகளின் வாழ்வாதாரங்களுடன் பேரம் பேசப்பட்டு ஒரு சிலரால் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் கருவியாக ஆக்கப்பட்டுள்ளது. மேலும் இலவசமாக இயற்கை பொழியும் மழை நீரைக் கடலில் ஓட விட்டுக் கொண்டு கடல் நீரை நன்னீராக்கிக் காசுக்கு விற்கும் திட்டங்கள் முன் மொழியப்படுகின்றன.\nமகாவலி கங்கை நீரை வடக்கு வரை பாய வைக்கும் திட்டம் குருட்டுத்தனமான - வரட்டுத்தனமான - தூர நோக்கற்ற - சுயநல அரசியல் போக்குகளால் நடைமுறைப்படுத்த முடியாது முடக்கப்பட்டு வருகிறது.\n1960கள் தொடக்கம் இலங்கையின் வட பகுதியில் நாம் வாழ்ந்த ஊர்களில் நன்னீர்க் கிணறுகள் இருந்தும் அள்ளிக் குடிக்க (அடிப்படை) உரிமையற்ற நிலையில் இராணுவ-கடற்படையினரின் கருணையால் அவர்களின் தண்ணீர் தாங்கிகளில் இருந்து குடிநீர் பெற்று உயிர் பிழைத்த கிராமங்கள் பல உண்டு.\nதமிழரசுப் பாசறையில் பயின்றவர்கள் - தமிழீழ சோசலிசக் குடியரசு கோரியவர்கள் - தமிழீழம் வேண்டிப் போராடியவர்கள் - வட மாகாணசபை ஆட்சியை வென்றெடுத்தவர்கள் எவரும் எமது தண்ணீர் தாகத்தை இன்றுவரை கணக்கில் எடுக்கவில்லை.\nகாரணம் \"மூக்குப் பேணியை\"க் கண்டு பிடித்து தீட்டுப்படுவதைத் தவிர்த்த புத்தசாலிப் பரம்பரையினர் நாம். தண்ணீர் தர மறுக்கும் எமது மனப்பான்மையே தமிழர்களின் சம உரிமைகளை வென்றெடுக்க முடியாமைக்கான அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. இந்தத் தண்ணீர் பருகும் அடிப்படை உரிமையின் மறுப்பு பல்லாயிரம் மக்கள் கொல்லப்படுவதற்கும் மூல காரணமாக அமைந்திருந்தது என்பது எமது நாட்டின் கடந்த கால வரலாறாகும்.\nஎனவே தமிழர்களாகிய நாம் இந்தத் தண்ணீர்ப் பிரச்சனைக்கு சமூக நீதி அடங்கிய ஒரு தீர்வு கண்டுபிடிக்காத வரை தமிழர்களின் தாகம் தீர��க்கப்பட முடியாததாகவே இருக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/211303?ref=category-feed", "date_download": "2020-02-22T17:18:42Z", "digest": "sha1:JPX72VW4B6MXYIH7OWULO5HLCQHTMMGN", "length": 7991, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் பள்ளிக்கூடத்துக்கு குட்டையான உடையணிந்து சென்ற மாணவி... அவருக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் பள்ளிக்கூடத்துக்கு குட்டையான உடையணிந்து சென்ற மாணவி... அவருக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் குட்டையான சீருடை அணிந்த மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இது நியாயம் கிடையாது என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியுள்ளார்.\nNottinghamshire உள்ள George Spencer Academy-ல் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பள்ளிக்கு வந்தார்.\nஆனால் அவர் வகுப்பறையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.\nஇதற்கு காரணம் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த சீருடை அவர் ஷூ வரை வராமல் குட்டையாக இருந்தது. இது பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார்.\nகுறித்த பள்ளியில் சீருடை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் மாணவி அதை பின்பற்றவில்லை என தெரிகிறது.\nஇது குறித்து அதிருப்தி தெரிவித்த மாணவியின் தந்தை, மாணவி குட்டையாக உடையணிந்தால் அதற்கு மாணவியின் பெற்றோருக்கு தண்டனை தரவேண்டுமே தவிர மாணவிக்கு தரக்கூடாது.\nஅவர்கள் வேண்டுமென்றே இது போல உடையணிவதில்லை என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் இன்னும் விளக்கமளிக்கவில்லை.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் பட��க்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2013/09/07/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-02-22T16:37:25Z", "digest": "sha1:PSSDWETYNLEEQVNMT72MNLFG6WOFVCT6", "length": 72763, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "ஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும் – சொல்வனம்", "raw_content": "\nஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும்\nபா.சரவணன் செப்டம்பர் 7, 2013\nநம்மில் எத்தனை பேருக்கு விவசாயத்தின் பரிணாமம் தெரியும் உண்மையில் விவசாயம் என்பதுதான் மனிதன் இயற்கைக்கு எதிராகச் செய்ய ஆரம்பித்த முதல் விஷயம். காட்டில் கிடைக்கும் பொருட்களை மட்டும் சாப்பிட்டு, கிடைக்காவிட்டால் பட்டினி கிடந்து, உணவை மற்ற உயிரினங்களுடன் பங்கிட்டு வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இயற்கை வெறும் நண்பன் மட்டுமே. அதே மனிதன் என்று ஓரிடத்தில் தங்கிப் பயிரிட ஆரம்பித்தானோ அன்று முதல் தன்னை முன்னிறுத்தி, இயற்கையைத் தன் “எதிரியாகவும்” பார்க்க ஆரம்பித்தான். இயற்கையுடன் இயைந்த வளர்ச்சி மட்டுமே சரியானது. எல்லா உயிர்களையுமே ஓர் அளவுடன் தன்னை மீற, இயற்கை அனுமதித்தே வருகிறது. ஆனால், திரும்பச் சரி செய்ய முடியாத அளவிற்கு, நாம் செய்யும் எந்த விசயமும் மோசமானதே.\nஇன்று நாம் வாழ்வை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பயிர்கள், அணு உலைகள், நீராதாரங்கள் அழிப்பு என்று இயற்கைக்கு எதிரான பெரும் போராக மாற்றி இருக்கிறோம். அதனால் உயிரினச் சமநிலை, முன் எப்போதையும் விடப் பெரும் சமநிலைக் குறைவை அடைந்து வருகிறது. கண்முன் மறையும் ஒவ்வொரு விசயம் மூலமும் நம்மை விழிக்கச்செய்ய இயற்கை முயல்கிறது, ஆனால் எதையுமே புரிந்து கொள்ளத் தயாரில்லாத, விரும்பாத உயிரினமாக நாம் வாழ்கிறோம்.\nநாவலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, என் முன் நிகழ்ந்த நிகழ்வொன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் தமிழகத்தின் அரைப்பாலை நிலமான சிவகங்கையைச் சேர்ந்தவன். எங்களுக்கு என்று தனித்த விவசாயக் கலாச்சாரம் உண்டு. நாங்கள் தஞ்சையை, மதுரையைப் போல ஆற்றையோ, வடதமிழகத்தைப் போல ஏரிகளையோ நம்பி விவசாயம் செய்பவர்கள் அல்ல.வானம் பார்த்த பூமியில், முற்றிலும் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள். பெரும்பாலும் மழை பொய்க்கும். ஆனாலும் எங்கள் நிலத்தில் இன்றுவரை விவசாயம் இருக்கிறது, அவற்றில் ம���ையை நம்பி வருடத்தில் ஒரு முறையேனும் உழப்படும் நிலங்கள் நஞ்சை என்றும், மழையே பெய்தாலும் நீர் நிற்காத வரல் நிலம் புஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. நஞ்சை விவசாயம் என்றுமே எங்கள் மக்களின் உணவுத்தேவைக்காக மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. கிணறுகள் வெகு அபூர்வம். நிலத்தடிநீரை உபயோகப்படுத்தி விவசாயம், உற்பத்திப் பெருக்கம், தொழில்முறை விவசாயம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சில பதிற்றாண்டுகளுக்கு ஒருமுறை மிதமிஞ்சிப் பெய்யும் மழையின் போது மட்டும் புஞ்சையில் ஒருமுறை உழுது, நீர்த்தேவை குறைந்த பயறுகளை விதைப்பார்கள். மற்ற நேரங்களில் ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக புஞ்சை இருக்கும். புஞ்சையில் விவசாயம் செய்வதை யாரும் வரவேற்கமாட்டார்கள். ஒருமுறை கூட உழப்படாத புஞ்சை நிலங்கள் கூட உண்டு. அவை வெறும் சொத்துக்கணக்குகளில் மட்டுமே இருக்கும். இது எங்கள் பகுதியின் விவசாயமுறை.\n1990களில் எங்கள் பகுதிக்கு, தருமபுரி மற்றும் சேலத்தில் இருந்து மக்கள்குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கினர். அவர்கள் பகுதியில் 1000 அடிக்கும் மேல் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாததால் சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு எங்கள் பகுதிக்குக் குடி பெயர்ந்தனர். வந்த உடன் அவர்கள் செய்தது, அதுவரை கைபடாமல் இருந்த புஞ்சைகளை எல்லாம் மொத்தமாக வாங்கியதுதான். ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை (ஆம் வெறும் சல்லிசான விலையில்) தந்து அவர்களால் வாங்கப்பட்டது. எதற்கும் பயனில்லாத, யாரும் வாங்க விரும்பாத கள்ளிகள் வளர்ந்த, சரலைகள், அரளைக் கற்கள் நிறைந்த நிலத்தை அவர்கள் விலை கொடுத்து வாங்க வாங்க எங்கள் மக்கள் விற்றுத் தள்ளினார்கள்.\nகடும் உழைப்பாளிகளான அம்மக்கள் பெரும் எந்திரங்களால் நிலங்களை ஒழுங்குபடுத்தி 120 அடிவரை கிணறுகளைத் தோண்டி, அதனுள் 400 அடிவரை ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பொட்டல் காட்டில் சிறுது சிறிதாக பசுமையான நிலம் உருவாகத் தொடங்கியது. சரளையில் கரும்பு, காய்கறி ஏன் பழமரங்களையும் கூட வளரச்செய்தார்கள். அவர்களின் விவசாய முறைகள் எங்களுடைதைப் போல சமநிலை கொண்டதல்ல. ரசாயன உரங்களை, தடை செய்யப்பட்ட பூச்சிமருந்துக்களைப் பயன்படுத்தி லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட��ம் தொழிலாக அதை அவர்கள் செய்தார்கள்.\nகடந்த இருபது ஆண்டுகளில் 50 முதல் 150 ஏக்கர் கொண்ட பெரும் தோட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்தனர். விளைவு – இப்போது நிலத்தடிநீர்மட்டம் பாதாளத்தில் இருக்கிறது. இப்போது எஞ்சி இருப்பது நீரற்ற, மலட்டு மண் கொண்ட, நரிகள், கீரிகள், மான்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலப்பகுதி. அதன் தொடர் விளைவாக, தங்கள் தோட்டங்களை சில கோடிகளுக்கு விற்றுவிட்டு, இதே போல குறைவான பணத்திற்கு நிலம் கிடைக்கும் தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். இப்போதுதான் ஏன் புஞ்சைக் காடுகளை எங்கள் முப்பாட்டன்கள் விவசாயம் செய்யாமல் வைத்திருந்தார்கள் என்று எங்களுக்குப் புரிகிறது. அவை சில ஆயிரம் ஆண்டுகளாக, நீர்ப்பிடிப்புப் பகுதியாக, மெய்ச்சல் நிலமாக, எரிபொருள் உற்பத்திப் பகுதியாக, சிற்றுயிர் வாழிடமாக இருந்துள்ளன. இது புரியாத எங்களுக்கு இன்று எஞ்சி நிற்பது மீட்டுருவாக்கவே முடியாத, முழுப்பாலை. இவ்வளவும் வெறும் இருபத்தைந்தே வருடத்தில் நடந்துவிட்டது.\nமுக்கியமாக இங்கே புரிந்து கொள்ள வேண்டியது, நிலம், விவசாயம், அதன் முறைகள், விளை பொருட்கள் குறித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அறிவியல் சார்ந்த பாரம்பரியம் இருக்கிறது. அது திடீரென ஒரே நாளில் உருவானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரம் மனிதர்களின் ஒட்டுமொத்த சிந்தனையில், உழைப்பில் உருவாகி வந்தது. அதை அறியாத வேறு பகுதி மனிதர்களோ, அவர்களின் சிந்தனைகளோ, ஏன் மற்றொரு விவசாயியோ கூட அந்தக் கருத்தாக்கத்தை குறுகிய காலத்தில் (குறுகிய என்பது சில தலைமுறைகளாகக் கூட இருக்கலாம்) புரிந்து கொள்ள முடியாது. எந்த மனிதனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளைக் காலாவதி ஆனது என்று சொல்லி அழித்தொழிப்பான். அதுவே எங்கள் நிலத்திலும் நடந்தது, இதன் பின்னணியில்தான் இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.\nநாடோடிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிந்தனை முரண்கள் எப்படி இயற்கை மேல் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்நாவல் ஒவ்வொரு நிகழ்வாக விவரிக்கிறது. மாபெரும் மங்கோலியப் புல்வெளியைத் தலைமுறை தலைமுறையாக நாடோடிகள், ஓநாய்களுடன் பங்கிட்டு வாழ்கின்றனர். ஓநாய்கள் புல்வெளி உயிரினங்களான மான்களை, மர்மோட்களை, எலிகளை வேட்டையாட�� உண்கின்றன. அவை வேட்டையாடிக் கொன்ற உயிரினங்கள் “சிலவற்றை”” நாடோடிகள் எடுத்துக் கொள்கின்றனர். அதே போல எப்போதாவது நாடோடிகளின் ஆடுகளை, குதிரைகளை ஓநாய்கள் கொன்று திண்றுவிடுகின்றன. எப்போதாவது மனிதர்கள் சிலரை ஓநாய்களும், அவ்வப்போது ஓநாய்கள் சிலவற்றை மனிதர்களும் கொன்றுவிடுகின்றனர். ஓநாய்களின் தோல் மனிதருக்கும், மனிதர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல் ஓநாய்க்கும் வழங்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட, மேய்ச்சல் நிலத்தின் பேருயிர் புல் என்றே நாடோடிகள் நினைக்கின்றனர். அதனால் எதுவும் மிதமிஞ்சி நடப்பதில்லை. இவற்றையெல்லாம் மேய்ச்சல் நிலத்தின் கடவுளான டெஞ்ஞர்(இயற்கை) சரியான கணக்குடன் செய்து வருகிறது. இதன் மூலம் உயிர்ச்சமநிலை மேய்ச்சல் நிலத்தில் தொடந்து பேணப்படுகிறது.\nஅந்த விரிந்த நிலத்தின் உயிர்ப்பை உணர்ந்தபடி வாழும் மங்கோலிய நாடோடிக் குறுங்குழு ஒன்றின் தலைவர் பில்ஜியும்- அவரது குழுவும், கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக அங்கே வந்திருக்கும், ஆனால் இந்த நிலம் பற்றி எதுவுமே அறியாத சீன மாணவர்களும் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களில் ஜென்சென், பெரியவர் பில்ஜியுடன் தன் கேள்விகள் மூலம் நெருக்கமாகிறான். மங்கோலியனாக எப்படி இருப்பது என்று அவனுக்குள் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரு மங்கோலியனாய் இருக்க ஒருவன் ஓநாயாய் இருக்க வேண்டும் என்பதை பில்ஜியிடமிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறான். பில்ஜி ஒரு ஓநாய்தான். ஆண்டாண்டு காலமாக ஒநாய்களிடம் இருந்து அவர் மூதாதேயர்களும், அவரும் பெற்ற அறிவு, அவரை ஒரு ஓநாயாகவே மாற்றியுள்ளது. ஒரு தலைமை ஓநாய் எப்படித் தன் குழுவைக் கட்டியமைக்குமோ, உணவைப் பங்கிட்டுக் கொள்ளுமோ, ஒரு தாக்குதலைத் திட்டமிடுமோ, ஒரு தாக்குதலில் இருந்து தன் குழுவைக் காப்பற்றுமோ, தியாகம் செய்யுமோ அப்படியே பில்ஜியும் செய்கிறார். எப்படிச் செங்கிஸ்கானை இந்த ஓநாய்களும் புல்வெளியும் ஒரு பேரரசனாக உருவாக்கியதோ அதைப் போல. ஜென் சென் அவரிடமிருந்து ஓநாய்க் குணங்களைக் கற்றுக் கொள்ளாமல், ஓநாய் குறித்த சாகசங்களை மட்டும் பெற்றுக் கொள்ள நினைக்கிறான். ஓநாய் ஒன்றை வளர்ப்பது மட்டுமே அவன் குறிக்கோள். ஆனால் ஒரு ஓநாய்த் தாக்குதலில் இருந்து மீளும் அவன் உண்மையிலேயே ஓநாய்களைப் புரிந்து கொள்ள முயல்கிறான்.\nஇந்நிலையில் புரட்சியின் ஒரு பகுதியாக, கட்டாயமாகப் பணியமர்த்தப்படும், விவசாயச் சீனர்களால் இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. அவர்கள் ஓநாய்களை எதிரிகளாகப் பார்க்கின்றனர். ஓநாய்களை ஒழித்துக் கட்டிவிட்டால், இந்த புல்வெளி முழுவதும் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்யலாம் என்று முடிவு செய்கின்றனர். திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றின் எஞ்சிய உணவைத் திருடுவதில் சற்றும் மனசாட்சி இன்றி வழித்துத் துடைப்பதுடன், அவற்றின் குட்டிகளைத் திருடுவது, தோலுக்காக ஓநாய்களை வேட்டையாடுவது, விஷம் வைப்பது என்று சமநிலையைக் குலைக்கின்றனர்.அச்செயல்களுக்குப் பதிலடியாக ஓநாய்கள் மனிதரை மிஞ்சிய அறிவு ஒருங்கமைவுடன் பதிலடி தருகின்றன. அவர்களின் குதிரை மந்தைகள் நிர்மூலமாக்கப்படுகின்றன. அது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கும் சீனர்கள், அழித்தொழிப்பில் ஈடுபடுகின்றனர். சமநிலையின் ஒரு பகுதியாக ஓநாய் வேட்டையை ஆதரிக்கும் பில்ஜி, ஒரு ஓநாய் வேட்டையை நடத்துகிறார். அதன் பின், அவர் ஓநாய்களை மேலும் மேலும் வேட்டையாட உதவுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார். அதன் பின் எவ்விதக் காரணமும், கணக்கும் அற்று ஒட்டு மொத்த ஓநாய்களும் அழித்தொழிக்கப்படுவதை வேதனையுடன் பார்க்கிறார். இவற்றைப் பில்ஜி என்ற அந்த நாடோடிக் கிழவனால் தடுக்க முடியாமல் போக, இறுதிவரை சீனர்களால் இந்தப் புல்வெளியைப் புரிந்து கொள்ளவே முடியாது என்று ஜென் சென்னிடம் சொல்கிறார்.\nநாய்களையும், ஓநாய்களையும் சமமாகக் கருதும் ஜென்சென், அந்த அறியாமையில் ஒரு ஓநாய் குட்டியைத் திருடி அதை நாயைப் போல வளர்க்கிறான். ஆனால் அதை வீட்டு விலங்காக்கும் அவன் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அவன் அதைத் தன்னிடமும் வைத்துக் கொள்ள முடியாமல், ஓநாய்க் கூட்டத்திடமும் சேர்க்க முடியாமல் போக, குற்ற உணர்ச்சி மேலிட அதைக் கொலை செய்கிறான். இதன் மூலம் இயற்கைக்கு எதிராக ஒரு துரும்பளவு மாற்றம் கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்கிறான். சீனர்களோ, பெரும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஓநாய்களை மட்டுமல்லாது, மான்கள், மர்மோட்டுகள், அன்னங்கள், வாத்துகள் என அனைத்தையும் அற்றுப் போகச்செய்கின்றனர். மனிதர்கள் உயிர்களை அழிப்பது எந்த ஒரு காரணத்திற்காகவும் அல்ல, தங்களின் பேராசைக்காக மட்டுமே என்பதை ஜென் சென் உணரத் தொடங்குகிறான்.\nஜென்சென் என்னும் அந்தச் சீன மாணவனும், ராணுவத்தலைமையும், சீன விவசாயிகளும் அவரவர் பார்வையில் பார்க்கின்றனர். பில்ஜி மட்டுமே ஓநாய்களை இயற்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். தன் படைப்பின் ஒரு கண்ணியை அறுத்த மனிதர்களுக்கு, டெஞ்ஞர் அதன் வழியில் மேய்ச்சல் நிலத்தின் மாபெரும் உயிரான புல்லின் வழியே பதில் சொல்கிறது. அந்தப் பதில், இயற்கையைச் சுரண்டும் நாம் எல்லோருக்குமான பாடம்.\nஇயற்கையை ஒருபோதும் நாம் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது. நாவலில், ஓநாய்களின் தாய்ப்பாசம் குறித்து வருவது, ஒவ்வொரு உயிரும் தன் சந்ததிகளின் மூலம் தங்கள் இன நீட்டிப்பை உறுதி செய்ய முயல்வதைத்தான் காட்டுகிறது. ஆனால் நாம் நம் சந்ததிகளுக்கு என்ன மாதிரியான சூழலை வழங்கப் போகிறோம் இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது. அவன் ஓநாயை வளர்ப்பதைப் போலவே நாம் அணுவை பிளக்கிறோம், அணுவின் சக்தியைப் பெற்றுக் கொண்டு அணுக்கழிவுகளை சில ஆயிரம் வருடங்களுக்கு பாதுகாக்க முடியும் என்று அறியாமையுடன் நம்புகிறோம். சுனாமி, அணு உலை வெடிப்பு, மனித உயிர் அணு உற்பத்திக் குறைவு, நோய்கள் இவற்றில் இருந்து நாம் என்ன மாதிரியான பாடத்தைப் பெற்றுள்ளோம் இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது. அவன் ஓநாயை வளர்ப்பதைப் போலவே நாம் அணுவை பிளக்கிறோம், அணுவின் சக்தியைப் பெற்றுக் கொண்டு அணுக்கழிவுகளை சில ஆயிரம் வருடங்களுக்கு பாதுகாக்க முடியும் என்று அறியாமையுடன் நம்புகிறோம். சுனாமி, அணு உலை வெடிப்பு, மனித உயிர் அணு உற்பத்திக் குறைவு, நோய்கள் இவற்றில் இருந்து நாம் என்ன மாதிரியான பாடத்தைப் பெற்றுள்ளோம் மேல் சொன்ன எல்லா விசயங்களும் இயற்���ையின் சிறிய எதிர்வினைகள் மட்டுமே. உயிர்க்கண்ணிச்சூழலின் ஒரு முனையில் இருக்கும் மனித இனம் மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டால் மனித இனம் வாழ்தலின் தேவை என்ன மேல் சொன்ன எல்லா விசயங்களும் இயற்கையின் சிறிய எதிர்வினைகள் மட்டுமே. உயிர்க்கண்ணிச்சூழலின் ஒரு முனையில் இருக்கும் மனித இனம் மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டால் மனித இனம் வாழ்தலின் தேவை என்ன தேவை அற்ற நாம் இயற்கையின் இணைப்புக்கண்ணியில் இருந்து தானாகவே நீக்கப்படுவோம் இல்லையா தேவை அற்ற நாம் இயற்கையின் இணைப்புக்கண்ணியில் இருந்து தானாகவே நீக்கப்படுவோம் இல்லையா\nஎழுதி இருப்பவரின் (ஜியாங் ரோங்) அனுபவங்களே புனைவாக இருப்பதாலும், நாடோடிகள், விவசாயிகள், குதிரைகள், நாய்கள், ஓநாய்கள், மான்கள், மர்மோட்டுகள், அன்னங்கள், வாத்துகள் என்று ஒவ்வொரு உயிரினத்தின் பழக்கவழக்கங்களையும் துல்லியமாகச் சொல்லி இருப்பதாலும் படைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. பில்ஜி முற்றிலும் இயற்கை சார்ந்த மனிதன். இயற்கையுடன் முற்றிலும் அனுசரித்துச் செல்லும் அவருக்கு இயற்கை மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. சீனர்களோ பில்ஜிக்கு எதிர்நிலையில் இயற்கையை மறுத்து, அதை முற்றிலும் புறக்கணித்து வாழ முயல்கின்றனர். இந்த இரு வேறு புள்ளிகள் ஏற்படுத்தும் முரண்களின் இடையே இயற்கையைப் புரிந்துகொண்டு அதைத் தன் போக்கில் மாற்றி அமைக்க முயலும் ஜென்சென்னின் மனப்போராட்டம் நாவலில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கம்யுனிசம் தட்டையான ஒற்றைப்பார்வையில் செயலாக்கப்பட்டதை நாவலில் பல இடங்களில் ஜியாங் விமர்சிக்கிறார். அது இப்போதைய இந்திய ஒற்றைப்பார்வை முதலாளித்துவத்திற்கும் அப்படியே பொருந்துவதை நாம் உணரலாம்.\nஇந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம்.\nவாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்���ு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.\nமொழிபெயர்ப்பைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சி.மோகனின் இந்த மொழிபெயர்ப்பு ஒரு சாதனை. வெகு சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து உள்ளடக்கம் சிறப்பாக உள்ளது. எந்த ஒரு வாசகனும் வாசிக்கும்படியான வேலையைச் செய்திருக்கும் அவருக்கும், இந்தப் புத்தகத்திற்காகவே பதிப்பாளரான இயக்குனர் வெற்றிமாறனுக்கும் என் அன்பு.\nஜியாங் ரோங் (எ) லூ ஜியாமின் – தமிழில் சி.மோகன்,\nNext Next post: மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இத��்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இர���ஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சு��ா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம��பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-09/pope-audience-papal-visit.html", "date_download": "2020-02-22T17:41:15Z", "digest": "sha1:S3GJCFTLGYR3SZIQUDMFRKGGPBGBFZXV", "length": 13195, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வியுரை-அண்மை திருத்தூதுப் பயண விதைகள் நல்ல பலன் தரட்டும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/02/2020 15:49)\nபுதன் மறைக்கல்வியுரையின்போது - 110919 (Vatican Media)\nமறைக்கல்வியுரை-அண்மை திருத்தூதுப் பயண விதைகள் நல்ல பலன் தரட்டும்\nஉடன்பிறப்பு நிலை, சுதந்திரம், மற்றும், நீதியின் உண்மையான அடிப்படையாக, இயேசுவின் நற்செய்தி உள்ளது என்பதை இந்த உலகில் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்ட திருப்பயணம்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஇம்மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதிவரை, மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீசியஸ் நாடுகளில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 11, இப்புதன் மறைக்கல்வியுரையின்போது, அந்நாடுகளில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஇயேசு எடுத்துரைத்த, கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள் குறித்த நற்செய்தி பகுதி முதலில் வா��ிக்கப்பட்டது.\nஇயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை* எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும்விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.” (மத்.13, 31-33).\nபின் தன் மறைக்கல்வியுரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஅன்பு சகோதரர், சகோதரிகளே, மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீசியஸ் நாடுகளுக்கான என் திருப்பயணத்தை நிறைவுசெய்து, நேற்று இரவு வத்திக்கான் திரும்பினேன். நம் இந்த உலகில், உடன்பிறப்பு நிலை, சுதந்திரம், மற்றும், நீதியின் உண்மையான அடிப்படையாக இயேசுவின் நற்செய்தி உள்ளது என்பதை எடுத்துரைக்க, இந்நாடுகளுக்கு அமைதி, மற்றும், நம்பிக்கையின் திருப்பயணியாக, நான் சென்று வந்தேன். மொசாம்பிக் நாட்டில், பொதுநலனுக்காக ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை, அரசு அதிகாரிகளுக்கு வழங்கினேன், நாட்டை நன்முறையில் கட்டியெழுப்புவதில் தங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என, இளையோரை ஊக்கப்படுத்தினேன், மற்றும், கடவுளுக்கு தாராளமனதுடன் 'ஆம்' என்ற பதிலை வழங்குமாறு அந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், துறவறத்தாரை ஊக்கப்படுத்தினேன். மடகாஸ்கர் நாட்டு மக்கள் தங்களுக்கேயுரிய பாரம்பரிய ஒருமைப்பாட்டுணர்வுடன், சமூக நீதி மற்றும், சுற்றுச்சூழலுக்குரிய மதிப்புடன், நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை மடகாஸ்கர் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஆழ்நிலை தியான துறவுமடங்களில் வாழும் அருள்சகோதரிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், இளையோர் ஆகியோர், இறையழைப்பிற்கு தாராளமனதுடன் பதில்மொழி வழங்கவேண்டும் என, இங்கு நான் ஊக்கமளித்தேன். இறுதியாக, பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய மொரீசியஸ் நாட்டில், பல்வேறு சமூகங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிக்க அந்நாட்டில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு என் பாராட்டுக்களை வெளியிட்டேன். இத்திருப்பயணத்தின் இறுதித் திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகம், இயேசு எடுத்துரைத்த, கிறிஸ்துவின் சீடர்களின் அடையாள அட்டையாகிய, ' பேறுபெற்றவர்கள்' என்பது, எவ்வாறு, அமைதி, மற்றும், எதிர்நோக்கின் ஆதாரமாக உள்ளது என்பதை, நமக்கு நினைவூட்டியது. இந்த திருத்தூதுப் பயணத்தின்போது விதைக்கப்பட்ட விதைகளிலிருந்து நல்ல பலன்களை மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும், மொரீசியஸ் நாடுகளுக்கு இறைவன் கொணர வேண்டும் என செபிப்போம்.\nஇவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, மலேசியா, மால்ட்டா, நார்வே, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மக்களுக்கு, தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?series=august21_2011", "date_download": "2020-02-22T15:49:17Z", "digest": "sha1:3Q5NEZNUB5AAAPCQFNZEPMNRCAGX5IHK", "length": 37322, "nlines": 260, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nகல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக்\t[மேலும்]\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nஅரசு என்னமோ, நம்பர் பிளேட்டிற்கு வரைமுறைகள்\t[மேலும்]\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nஇந்தியாவின் உள்துறை அமைச்சர் வேதனையான\t[மேலும்]\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nஇலங்கையில், தமிழ் மக்களின்\t[மேலும்]\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\n– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு.\t[மேலும்]\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nநகரங்களும் நகர வாழ���க்கையும்\t[மேலும்]\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nஅவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள்.\t[மேலும்]\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\n1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி\t[மேலும்]\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nசமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து\t[மேலும்]\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால்\t[மேலும்]\nஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஅன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும்\t[மேலும்]\nVinayagam on தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்\nபொன்.முத்துக்குமார் on புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்\nசி. ஜெயபாரதன் on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nYogarajan on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nVinayagam on ஆலயம் காப்போம்.\nபொன்.முத்துக்குமார் on ஆலயம் காப்போம்.\nபொன்.முத்துக்குமார் on விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை\nVinayagam on ஆலயம் காப்போம்.\nRamprasath on என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nவளவ. துரையன் on விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை\nசி. ஜெயபாரதன் on நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nDr Rama Krishnan on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nநவநீ on கருவ மரம் பஸ் ஸ்டாப்\nMurugadoss K on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின���னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nநரியும் பேரிகையும் ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப்\t[மேலும் படிக்க]\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nCAKES AND ALE WILLIAM SOMERSET MAUGHAM A NOVEL >> தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 வில்லியம் சாமர்செட் மாம் பாரிசில் 1874ல் பிறந்தார். லண்டனின் மருத்துவராகப் பயின்றுகொண்டிருந்தபோது தமது ஆரம்பகட்ட நாவல்களை அவர் எழுத\t[மேலும் படிக்க]\nசபா தயாபரன் வாசலில்; அம்மா புதிதாக நட்ட செவ்வரத்தம் மரத்தில் இரண்டு பெரிய செவ்வரத்தம் மலர்கள் கொஞ்சிக் குலவியபடி இருந்தன..பனிக்கு மதாளித்து வளர்ந்து , பச்சை இலையில்; வெள்ளை புள்ளி\t[மேலும் படிக்க]\n“சாமி கும்பிடறேங்க” *** *** *** சாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான். நன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு\t[மேலும் படிக்க]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “உணவு, உடை, வீடு ஆகியவற்றை மனித ஊழியத்தால் உண்டாக்க முடியும். ஆனால் அவை உண்டாக்கப் பட்ட பிறகு களவாடப் படலாம். [மேலும் படிக்க]\nகாசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார். இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். [மேலும் படிக்க]\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு ‘சோளக்கொல்லை பொம்மைக்கு’ச் சாகித்திய அக்காதமி பரிசு – செய்தி கேட்டுச் செவி குளிர்ந்தேன் ; மனத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். காரணம், அந்நூலின்\t[மேலும் படிக்க]\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\nThe Boy in the Striped Pyjamas கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் எனும் நாவல் 2006 ல் ஐரிஷ் எழூத்தாளர் ஜான் போய்ன் என்பவரரல் ஏழுதப்பட்:டு 2008 ல் வெளி வந்தது. இதனை சமிபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன் மனதை\t[மேலும் படிக்க]\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி) சாகித்ய அகாதமி விருது பெற்ற, சிறந்த திறனாய்வாளர் திரு.சிவசங்கரன் அவர்களுடன் ‘தாமரை’ இதழின் ஆசிரியராக அவர் இருந்த போது எனக்கு ஏற்பட்ட\t[மேலும் படிக்க]\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\n(2011 – 2016) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள்\t[மேலும் படிக்க]\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nகல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக் கருத்து உருவாக முடியாத\t[மேலும் படிக்க]\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nஅரசு என்னமோ, நம்பர் பிளேட்டிற்கு வரைமுறைகள் சட்டம்\t[மேலும் படிக்க]\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nஇந்தியாவின் உள்துறை அமைச்சர் வேதனையான முகத்துடன் , ”அன்னா\t[மேலும் படிக்க]\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nஇலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த\t[மேலும் படிக்க]\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\n– எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும்\t[மேலும் படிக்க]\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nநகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு\t[மேலும் படிக்க]\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nஅவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு\t[மேலும் படிக்க]\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\n1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு\t[மேலும் படிக்க]\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nசமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும்\t[மேலும் படிக்க]\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி\t[மேலும் படிக்க]\n காற்றே வழிவிடு ஆயிரங்கொண்டலோடி வருகிறது… மின்மினிப் ப+தமாய் சூரியன் மறைகிறான் சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்… மேற்கிலே உலை மூட்டுகிறான் மேக\t[மேலும் படிக்க]\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெழுகு வர்த்தி வெளிச்சம் விரிந்து பரவி விரைவாய் என்னை விழுங்கி விட்ட தென்ன திரும்பி வா என்னரும் நண்பா திரும்பி வா என்னரும் நண்பா நாம் காதலிக்கும்\t[மேலும் படிக்க]\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை என்பது வெவ்வேறு இணைப்புகள் பல பின்னிய ஒரு சங்கிலிப் பிணைப்பு. துயரம் என்பது தற்காலத்துக்கும், நம்பிக்கை\t[மேலும் படிக்க]\nஒரு பொன்மாலைப்போழுதிலான பேருந்துப்பயணம்,தோழியுடன்.. வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும் முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும் சொல்லாமல்\t[மேலும் படிக்க]\nஇரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக்\t[மேலும் படிக்க]\n______________________ சூழ்ந்திருந்த மாமரமும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும் ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும் மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு கை உண்டு குளிர்ந்தோம் இடை-வெளியிலிருந்த\t[மேலும் படிக்க]\nமுற்றத்துக் கயிற்றுக் கொடிக்கும் வீட்டிற்கு மென மாறிமாறி உலர்த்தியும் விட்டுவிட்டுப் பெய்த தூறலின் ஈரம் மிச்ச மிருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன வாப்பாவின் சட்டை\t[மேலும் படிக்க]\nசிறுமி காகிதத்தின் மீது ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள் ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதன் முகடுகளில் ஏழு பஞ்சு மேகங்களை\t[மேலும் படிக்க]\nகாத்திருக்கும் இறுதி கொண்ட வாழ்வை மற்றவர்கள் தீர்மானிக்க என் பிறப்பின் உறுதி இருள் கொண்ட ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள் கட்டளை இடும் முன்னரே மறுத்துவிடுகிறது சுய ஒளி. அதன் [மேலும் படிக்க]\nபகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய் – இலெ. அ. விஜயபாரதி\t[மேலும் படிக்க]\nதேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் பென்சில் எடுக்கக் கூட அவன் அம்மாவை விரட்டியவன்\t[மேலும் படிக்க]\nதிகைக்கின்றன திகார் கம்பிகள்- ஊழலும், எதிர்ப்பும் ஒரே சிறையில்.. போதி மரமே போதையில் தள்ளாட்டம்.. காணாமல்போய்விட்டது காந்திஜியின் கைத்தடி.. எங்கே போகிறோம் நாம், மறுபடியும்\t[மேலும் படிக்க]\nதுணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி எழுத்துகள்\t[மேலும் படிக்க]\nமீன் சுவாசம் போல் உள்ளிருந்து வெடிக்கும் ஒற்றைப் புள்ளியில்தான் துவங்குகிறது ஒவ்வொரு உரையாடலும். குளக்கரையின் எல்லைவரை வட்டமிட்டுத் திரும்புகிறது., ஆரோகணத்தோடு. மேலே பெய்யும் மழையோ\t[மேலும் படிக்க]\nகால் எவ்விப் பறக்கும் நாரை நாங்கள் விளையாடி ஓடிய திசையில் கடலலைகள் நுரைத்துத் துவைத்திருந்தன எங்கள் காலடித் தடங்களை அதே கடலும் கடலையும் சுவைத்த சுவை மொட்டுக்கள் நாவினுக்குள்\t[மேலும் படிக்க]\nஇரைச்சலில்லை வருடிச் செல்லும் காற்று மண்ணைத் தின்னும் புழுவாக காலநதியில் கால் நனைத்துக் கொண்டிருந்தது மனம் நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருப்பதால் தான் வாழ முடிகிறது\t[மேலும் படிக்க]\nஎங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில் வீழ்ந்து கிடந்த\t[மேலும் படிக்க]\nகாட்டிடையே வருவோர் போவோரின் விரல்களை எல்லாம் துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி மாலையாக்கிப் போட்டுத் திரிந்த அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது. புத்தன் அகப்படவில்லை\t[மேலும் படிக்க]\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nஇன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து\t[மேலும் படிக்க]\nஉனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே\t[மேலும் படிக்க]\n* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் வயிற்றில் மரக்கிளையில் துடிக்கும் சின்னஞ்சிறிய இலைகள் மெல்ல\t[மேலும் படிக்க]\nஉடல் பசிக்காய் அடிக்கடி – பின் மழலை செல்வதிற்காய் பலமுறை – வேண்டாவெறுப்பாய் சிலமுறை இப்பொழுது சரஸ்வதி\t[மேலும் படிக்க]\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஅப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு\t[மேலும் படிக்க]\nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப்போட்டி நடத்தப்படுகின்றது, 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்\t[Read More]\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\nஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடுகலை இலக்கியப்பெருமன்றம் திருவண்ணாமலைக் குழுவின் சார்பில் மாற்றுத்திரை 2011 குறும்பட,ஆவணப்பட திரையிடல் நிகழ்வும் கருத்தரங்க அமர்வுகளும்திருவண்ணாமலை எஸ்.கே.பி\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9494", "date_download": "2020-02-22T16:09:54Z", "digest": "sha1:XXYD2OTOMHZE2UYQPNNAKHBROTTQDMKA", "length": 22084, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகத��� | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்\n- ஹரி கிருஷ்ணன் | ஆகஸ்டு 2014 | | (1 Comment)\nஏப்ரல் இதழில் நான் கேட்ட ஐந்தாவது கேள்வி இது: 'பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில், அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், கர்ணன் எத்தனையோ ஆறுதல் மொழிகளைச் சொல்லி-களத்தையும் துரியோதனனையும் ஒன்றாகக் கைவிட்டு முதலில் ஓடியவன் இவன்தான்-துரியோதனன் மேற்கொண்ட பிரயோபவேச (தற்கொலை) முயற்சியைக் கைவிடச் செய்தாலும், அந்தச் சமயத்தில் 'நாம் ஒரு ராஜசூய யாகம் செய்யலாமா' என்று கேட்ட துரியோதனைக் கர்ணன் 'உன்னால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது' என்று சொல்லி, அதற்கு மாறாக வைஷ்ணவப் பெருவேள்வியைச் செய்யலாம் என்று ஆலோசனை கூறினான். துரியோதன் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாது என்று கர்ணனே சொல்லித் தடுத்த அந்தக் காரணங்கள் யாவை'. இந்தக் கேள்வியில் ஒரு சிறிய திருத்தம்-துரியோதனனால் ராஜசூய யாகத்தைச் செய்யமுடியாது என்று கர்ணன் சொல்லவில்லை. கர்ணனிடம் அந்தணர்கள் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் காரணங்களில் என்னவோ எந்த மாற்றமும் இல்லை. துரியோதனன் அரசனாக இருந்ததில்லை என்ற நம் முடிவுக்கு வலுவான சான்று கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.\nஇந்தச் சம்பவம் நடக்கும் இடத்தை முன்னமேயே கோடி காட்டிவிட்டோம். மாடுகளைக் கணக்கெடுப்பதற்காக வனத்துக்குச் செல்வதாக துரியோதனன், கர்ணன் முதலானோர் பெரும்படையுடன் பாண்டவர்கள் வனவாசத்தில் கழிக்கும் இடத்துக்கு அருகில் தங்கி, அவர்களுக்குத் தம் செல்வச் செழிப்பையும் அவர்களுடைய தற்போதைய நிலையையும் பரிகசிப்பதற்காகச் செய்த முயற்சி இது. கோஷா யாத்ரா பர்வத்தில் இடம்பெறும் சம்பவம். இந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததன் சுருக்கத்தை நம்முடைய கேள்வியிலேயே சொல்லியிருக்கிறோம். இப்படி துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன பிறகு, பீஷ்மர் இடையிட்டு, கர்ணனுடைய பேச்சுகளுக்கு மறுப்பு தெரிவிக்கையில் \"வீரனே நீ பகைவர்களால் வலிந்து பிடிக்கப்பட்டாய். தர்மங்களை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டவனாக இருக்கிறாய். உனக்கு வெட்கமில்���ையா நீ பகைவர்களால் வலிந்து பிடிக்கப்பட்டாய். தர்மங்களை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டவனாக இருக்கிறாய். உனக்கு வெட்கமில்லையா பிரஜைகளுக்கு ரக்ஷகனே அப்பொழுது கர்ணன், போர் வீரர்களுடன் கூடின நீ பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கந்தர்வர்களிடம் பயந்தவனாக யுத்தத்திலிருந்து ஓடினான். ராஜஸ்ரேஷ்டனே ஸைனிகர்களுடன் (சேனை வீரர்களோடு) கூடின நீ அலறி அழைக்கும்பொழுது, பின்புறத்தில் அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டு, அந்த யுத்தத்தினின்று கர்ணன் ஓடினான்.......தனுர் வேதத்திலும் சௌர்யத்திலும் கர்ணன், மகாத்மாக்களான பாண்டவர்களுடைய நாலில் ஒரு பாகத்துக்கும் ஒப்பாகான்\" என்று துரியோதனைப் பார்த்து சொல்கிறார். (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 3, வனபர்வம் பாகம் 2, 254ம் அத்தியாயம், கோஷாயாத்ரா பர்வம், பக்கம் 946)\nஇந்தச் சொற்களால் பெரிதும் சீற்றமடைந்த கர்ணன், பீஷ்மரையும் பாண்டவர்களையும் வழக்கம்போல இகழ்ந்து பேசி, பாண்டவர்கள் நால்வர் திக்விஜயம் செய்து சாதித்தனவற்றைத் தான் ஒருவனாகவே நின்று சாதித்துக் காட்டப்போவதாகச் சொல்லி, திக்விஜயம் செய்ய அனுமதி கேட்கிறான். பல திசைகளுக்கும் பயணித்து, எல்லாத் திசை மன்னர்களையும் வென்று, அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதே திக்விஜயம் எனப்படுகிறது. திக்விஜயத்துக்குப் புறப்பட்ட கர்ணன் வென்ற தேசங்களின் பட்டியல் ஒரு முழு சர்க்க நீளத்துக்குப் பேசப்படுகிறது. இப்படி வென்றுவந்த தேசங்களை, துரியோதனனுக்குக் கப்பம் கட்டுமாறு வைத்தான் கர்ணன். இந்தப் பெருவெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாட விரும்பிய துரியோதனன் சொல்கிறான்: \"புருஷஸ்ரேஷ்டனே எவனுக்கு நீ உதவிபுரிபவனாகவும் அன்புள்ளவனாகவும் இருக்கிறாயோ, அவனுக்குக் கிடைக்க அரியது ஒன்றுமில்லை. நீ என்னுடைய க்ஷேமத்திற்காகவே நல்ல முயற்சியுள்ளவனாக இருக்கிறாய். ஆனால், எனக்கு ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அதனை உள்ளபடி கேட்பாயாக. ஸூதநந்தன எவனுக்கு நீ உதவிபுரிபவனாகவும் அன்புள்ளவனாகவும் இருக்கிறாயோ, அவனுக்குக் கிடைக்க அரியது ஒன்றுமில்லை. நீ என்னுடைய க்ஷேமத்திற்காகவே நல்ல முயற்சியுள்ளவனாக இருக்கிறாய். ஆனால், எனக்கு ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அதனை உள்ளபடி கேட்பாயாக. ஸூதநந்தன (சூதபுத்திரனே*) அப்பொழுது பாண்டனுடைய யாகங்களுள் சிறந்த ர���ஜஸூயத்தைக் கண்டு எனக்கு ஆவலுண்டாயிற்று. அந்த ஆவலை நீ நிறைவேற்றி வைப்பாயாக' என்று சொன்னான்.\" (மேற்படி, பக்கம் 951), (* கர்ணனை சூதபுத்திரன் என்று அழைப்பது ஏதோ இழிவான பேச்சன்று. அன்றாட வழக்கில், துரியோதனன் உள்ளிட்ட பலரும் இவ்வாறே அழைத்திருக்கிறார்கள். எனவே, இது இழிமொழியாகக் கொள்ளக்கூடிய ஒன்றன்று என்பதை விளக்கும் இடம் இது.) இதைக் கேட்ட கர்ணன், அந்தணர்களை வரவழைத்து, ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறான். அவர்கள் சொல்கிறார்கள்:\n யுதிஷ்டிரர் உயிரோடிருக்கும் போது, உன்னுடைய குலத்தில் அந்த ராஜஸூயமென்கிற சிறந்த யாகமானது, செய்வதற்கு சாத்தியப்படாதது. வேந்தே உன்னுடைய பிதா நீண்ட ஆயுளுள்ளவராக ஜீவித்திருக்கிறார். அரசர்களுள் உத்தமனே உன்னுடைய பிதா நீண்ட ஆயுளுள்ளவராக ஜீவித்திருக்கிறார். அரசர்களுள் உத்தமனே அதனாலும், இந்த யாகமானது உனக்கு விலக்கப்பட்டிருக்கிறது.\" (மேற்படி, பக்கம் 952.) இவ்வாறு சொன்னவர்கள், தொடர்ந்து, ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாவிட்டாலும், அதற்கு இணையான வைஷ்ணவம் என்கிற ஒரு யாகத்தை, துரியோதனனுக்குக் கப்பம் கட்டும் மன்னர்களிடமிருந்து தேவையான பொருட்களைப் பெற்று அவன் செய்யலாம் என்று யோசனை சொல்கிறார்கள்.\nஇரண்டு யாகங்களுக்குமுள்ள ஒற்றுமை என்னவென்றால், பல மன்னர்களை வென்று, அவர்களிடமிருந்து கப்பம் பெறுகின்ற சக்கரவர்த்தியே இவற்றைச் செய்யமுடியும் என்பது நமக்குக் கிடைக்கும் முக்கியமான குறிப்பு. பல மன்னர்களிடமிருந்து கப்பம் பெறும் நிலையிலிருந்தாலும், துரியோதனானால் ராஜசூயத்தைச் செய்ய முடியாது என்பது இதில் இன்னமும் முக்கியமான குறிப்பு. இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை: (1) யுதிஷ்டிரன் இன்னமும் உயிரோடிருக்கிறான். (2) திருதிராஷ்டிரன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.\nஅப்படியானால், திருதிராஷ்டிரன் உயிரோடிருக்கும் நிலையில்தானே தருமபுத்திரன் ராஜசூயத்தைச் செய்தான் எனவே, திருதிராஷ்டிரன் உயிரோடு இருப்பது தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தவில்லை. குலமுதல்வன் என்ற நிலையிலும், பெரியப்பா என்ற நிலையிலும் தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தாத ஒன்று துரியோதனனைக் கட்டுப்படுத்துகிறதே எனவே, திருதிராஷ்டிரன் உயிரோடு இருப்பது தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தவில்லை. குலமுதல்வன் என்ற நிலையிலும், பெரியப்பா என்ற நிலையிலும் தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தாத ஒன்று துரியோதனனைக் கட்டுப்படுத்துகிறதே தருமனுக்குப் பெரியப்பா, துரியோதனனுக்கோ தந்தை என்ற நிலைப்பாடு இருந்த போதிலும், தருமனுக்கு இந்த வேற்றுமை, ஒரு வேற்றுமையாக எப்போதுமே இருந்ததில்லையே தருமனுக்குப் பெரியப்பா, துரியோதனனுக்கோ தந்தை என்ற நிலைப்பாடு இருந்த போதிலும், தருமனுக்கு இந்த வேற்றுமை, ஒரு வேற்றுமையாக எப்போதுமே இருந்ததில்லையே ஆகவே, இந்த இரண்டு காரணங்களில், திருதிராஷ்டிரன் உயிரோடு இருப்பதான காரணம் சற்றே தளர்கிறது. இப்போது எஞ்சியிருப்பது யுதிஷ்டிரன் உயிரோடிருக்கிறான் என்ற காரணம் மட்டும்தான்.\nதருமபுத்திரன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனனை ராஜசூய யாகம் செய்ய முடியாமல் கட்டுப்படுத்தும் இதற்கான விடையை பாரதம் நேரடியாகத் தரவில்லை. நாம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போது துரியோதனன் ஆள்வது, சூதிலே வென்றதாகிய தருமனுடைய அரசை. இதுவும்கூட, சூதாட்டத்தில் பேசப்பட்ட விதியின்படி, பன்னிரண்டு ஆண்டுகாலம் வனவாசம்; ஓராண்டு அக்ஞாத வாசம் என்று பதின்மூன்று ஆண்டுகளை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அரசு அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலையில், கேள்விக்கு இடமில்லாத வகையில் சக்ரவர்த்தியாகத் திகழ்பவனே நடத்த வேண்டியதான ராஜசூய யாகத்தை, தருமபுத்திரன் உயிரோடு இருக்கும் வரையில் துரியோதனனால் நடத்த முடியாது. அப்படியானால், இந்த யாக நடைமுறையின்படி தற்போது அரசனாக இருப்பவன் யார் இதற்கான விடையை பாரதம் நேரடியாகத் தரவில்லை. நாம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போது துரியோதனன் ஆள்வது, சூதிலே வென்றதாகிய தருமனுடைய அரசை. இதுவும்கூட, சூதாட்டத்தில் பேசப்பட்ட விதியின்படி, பன்னிரண்டு ஆண்டுகாலம் வனவாசம்; ஓராண்டு அக்ஞாத வாசம் என்று பதின்மூன்று ஆண்டுகளை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அரசு அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலையில், கேள்விக்கு இடமில்லாத வகையில் சக்ரவர்த்தியாகத் திகழ்பவனே நடத்த வேண்டியதான ராஜசூய யாகத்தை, தருமபுத்திரன் உயிரோடு இருக்கும் வரையில் துரியோதனனால் நடத்த முடியாது. அப்படியானால், இந்த யாக நடைமுறையின்படி தற்போது அரசன���க இருப்பவன் யார் நாடிழந்து வனவாசம் மேற்கொண்டிருக்கும் தருமபுத்திரனே அல்லவா நாடிழந்து வனவாசம் மேற்கொண்டிருக்கும் தருமபுத்திரனே அல்லவா இல்லாவிட்டால், அவன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனன் இந்த யாகத்தைச் செய்வதற்குத் தடையாக நிற்கும் இல்லாவிட்டால், அவன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனன் இந்த யாகத்தைச் செய்வதற்குத் தடையாக நிற்கும் நாளைக்கு ஒருவேளை அவன் வனவாசத்தை முடித்துவிட்டு வந்தான் என்றால்-வருவது ஒருபுறமிருக்கட்டும்-அரசர்களுக்கு அரசனாக, சக்ரவர்த்தியாக இருப்பவன் மட்டுமே, தனக்குக் கப்பம் கட்டுபவர்கள் கொடுக்கும் பொருளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதான ராஜசூயத்தை, துரியோதனனால் எவ்வாறு செய்ய முடிந்தது என்ற கேள்வி எழும். ஆகவே, இவனால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது. ஆனால் அதற்கு இணையாகக் கருதப்படுவதும், அதைப்போன்றே, தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்கள் தந்த பொருளால் நடத்தக் கூடியதுமான வைஷ்ணவ வேள்வியை துரியோதனனால் செய்யமுடியும் என்பது அந்தணர்கள் கூறிய முடிவின் உட்பொருள், அல்லவா\nஎனவே, அரசில் முதல் உரிமை பெற்றவனும், சூதில் அரசை இழந்து வனவாசம் மேற்கொண்டிருந்தாலும், நாளை மீண்டும் அரசைப் பெறும் சாத்தியமுள்ளவனாகவும் தற்போதைய வனவாச காலத்திலும் தருமபுத்திரன் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும், திக்விஜயம் செய்து தான் வென்ற அரசுகளை எல்லாம் கர்ணன் துரியோதனனுக்கு உரிமையாக்கினாலும்கூட அவனுக்கு ராஜசூய யாகம் செய்ய இயலாத நிலை இருந்ததும் தெளிவாகின்றன. 'இந்த யாகமானது உனக்கு விலக்கப்பட்டிருக்கிறது' என்று அந்தணர்கள் சொல்வதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த முடிவுகள் வலுப் பெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=3117", "date_download": "2020-02-22T16:05:32Z", "digest": "sha1:IILWM7RD3ZEMGTSUXDVEKLNIFUIWNT57", "length": 9119, "nlines": 168, "source_domain": "www.mysixer.com", "title": "யோகிபாபு - ராமருடன் இணையும் அஞ்சலி", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போத��� ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nயோகிபாபு - ராமருடன் இணையும் அஞ்சலி\nசோல்ஜர்ஸ் பேக்டரி தயாரிக்க கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மிகவும் குறுகிய காலத்தில் தயாராக இருக்கும் இந்தப்படத்தில் யோகிபாபு, அஞ்சலி மற்றும் விஜய் டி.வி. ராமர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nஇந்தப்படம் குறித்து தயாரிப்பாளர் சினிஷ் கூறியபோது, “விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தக் கதையை மிகவும் ரசித்தேன், எனது மகிழ்ச்சி படம் வெளியாகும் போது ரசிகர்களிடமும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது உணரலாம்.\nயோகி பாபு மற்றும் விஜய் டி.வி. ராமர் ஆகியோர் பிரபலமானவர்கள் என்பதற்காகவோ பெரிதாக அறுவடை செய்துவிடலாம் என்பதற்காகவோ நடிக்க வைக்கவில்லை. அந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களை விட்டால் யாருமில்லை என்பதனாலேயே அவர்களை இணைத்திருக்கிறோம். அதையும் ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்கள், படம் வெளியானபின்பு..” என்றார்.\nஇந்தப் படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு செய்ய, அருண்ராஜா பாடல்களுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் , திலீப் சுப்பராயன் சண்டை இயக்கு நராகவும் பணியாற்றுகிறார்கள்.\nதிரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட 492 கோடி கடன்\n2009-10க்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் தேர்வுக்கமிட்ட���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:01:36Z", "digest": "sha1:FL2SS52ARF66CDILZUTAYFZQAORSLEX7", "length": 6682, "nlines": 78, "source_domain": "www.stsstudio.com", "title": "நேர்காணல் Archives - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\nதாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில்…\nஇந்திரன் இசைக்குழுவினரின்*மகாசிவரத்திரிஇசைஇரவு*21-02-2020சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வர ஆலயத்தில் பக்தப்பாடல்கள் தாயகப்பாடல்கள் அத்தோடு *மயானகாண்டம் நாடகம் வாருங்கள்\n எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\n2020 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புன்உறவுகளின் சங்கமம் மாபெரும் இசைவிழாஎங்கள் தாயக உறவுகளுக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2020 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது \"சலங்கை\"மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன்…\nஎமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ நகரில் நம்பிக்கை துளிர்கள் இடம் பெறவுள்ளது இதில் இணைந்து எமது கலைக்கும், கலைஞர்களுக்கும்…\nஎதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து…\nஇன்று மாலை 16.30.மணிக்கு தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான STSதமிழ்Tv நிங்கள் பார்கலாம்\nஇன்று மாலை 16.30.மணிக்கு யேர்மனி கயில்புறோன்…\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவி��ைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2018/08/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26380/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-22T16:03:51Z", "digest": "sha1:3DFJQM37FJMNPUG4P2V425MWT5LKO6WA", "length": 11876, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "மாணவரின் கூச்ச சுபாவத்தை அகற்றுவதில் ஆசிரியரின் பங்கு | தினகரன்", "raw_content": "\nHome மாணவரின் கூச்ச சுபாவத்தை அகற்றுவதில் ஆசிரியரின் பங்கு\nமாணவரின் கூச்ச சுபாவத்தை அகற்றுவதில் ஆசிரியரின் பங்கு\nகற்றல், கற்பித்தலில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கின்றனர்.அந்த வகையில் இவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்களாவர்.\nஆசிரியர் கற்றலில் மாணவர்கள் பங்குபெற பல வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். கலைத்திட்ட பாடவிதானத்திற்கு ஏற்பவும்,பாடவிதானம் தவிர்ந்த ஏனைய இணைப்பாடவிதான வழிமுறையின் மூலமும் இதனை மேற்கொள்ள முடியும்.\nமேலும் நூல்கள் சார்ந்த இந்த ஏட்டுக் கல்வியோடு நின்று விடாது பங்குபற்றல் சார்ந்த கல்வி முக்கியமானதாக இருக்குமாயின் அது மாணவனின் உயர்வில் மிக முக்கிய இடத்தை வகிக்கும். உதாரணமாக பாடசாலையில்,வகுப்பறை கற்பித்தலில் கலைத்திட்ட பாடப் புத்தகத்தின் ஒரு தலைப்பின் கீழ் கற்பிக்கும் கல்வியை அத்தலைப்பின் கீழ் மாணவர்களை தேடச் செய்து அதன் மூலம் கற்பித்தலை மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஆசிரியரால் மாணவர்களை கல்வியில் பங்குபெறச் செய்ய முடிமானதாக இருக்கும்.\nமாணவர்கள் குழு விவாதங்களில் கலந்து கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. இதன் மூலமாக மனரீதியாக தன்னார்வமும்,தானாக செயற்படும் ஆற்றலும் ஏற்படுகின்றன.அத்தோடு புதிய தேடலும் ஏற்படுகின்றது.\nமேலும் பாடவிதானம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் மாணவர்களை பங்குபெறச் செய்வதன் மூலமும் சிறந்த பங்குபற்றலை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.அந்த வகையில் விளையாட்டுப் போட்டி,தமிழ்தினப் போட்டி,ஆங்கில போட்டி வினாவிடைப் போட்டி ,வாணிவிழா,பெரியோரின் நினைவு தினம்,சுற்றாடல் கழகம் அமைத்தல்,சுகாதார கழகம்,சாரணர் படையணி,வெளிக்கள ஆய்வு செயற்பாடுகளில் மாணவர்களை பங்கு பெறச் செய்ய முடியும்.\nஅந்தவகையில் மாணவர்களிடையே பின்வாங்கி ஒதுங்கிப் போகும் தன்மை,சபைக் கூச்சம் போன்றன இல்லாது போவதோடு, ஏனைய மாணவர்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை மற்றும் சகமாணவர்களுடன் குழு செயற்பாடுகளில் இணைந்து கொள்ளும் தன்மை ஏற்படுகின்றது. அத்தோடு சிந்தனைத்திறன்,பேச்சாற்றல்திறன்,முன்வரும் ஆற்றல்,தேடலில் ஈடுபடும் ஆற்றல்,உடல்உளரீதியிலானஆளுமை,கற்பனை வளம் உருவாகுதல் ஏற்படும்.இதனால் தொழினுட்பஅறிவாற்றல் கொண்டவர்களாகவும் சிறந்தபெறுபேறுகளைப் பெறக் கூடியவர்களாகவும் மாணவர் இருப்பர்.\nஎனவே கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்தே அறிவையும் அனுபவத்தையும்,ஆற்றலல்களையும் வளர்க்க வேண்டியது கல்விசார் பேராசிரியர்களினதும் அறிஞர்களினதும் கடமையாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/pm-modi/page-7/", "date_download": "2020-02-22T17:07:00Z", "digest": "sha1:SWEUUTTS5S6SRRXCUTCXBAS2ORXEBWLI", "length": 7492, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "Pm Modi | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமுகப்பு » pm modi\nநான் மோடி, அமித்ஷாவை வழிபடுகிறேன்: ம.பி. முன்னாள் முதல்வர்\nமோடியின் சாகசப் பயண நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது\nகாஷ்மீரில் அமைதி திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்\nகாஷ்மீர் மக்கள் இனி அமைதியான சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள் - மோடி\nLive: காஷ்மீர் மக்கள் மீது எந்த அழுத்தத்தையும் மத்திய அரசு திணிக்காது\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பான முடிவுகள் சற்று நேரத்தில் அறிவிப்பு\nகூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த மோடி\nMan vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி...\nஇன்று சர்வதேச புலிகள் தினம்\nஅத்திவரதரை தரிசிக்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் மோடி\nபாக். மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு\nமோடியின் மடியில் கொஞ்சி விளையாடும் இந்த குழந்தை யார் தெரியுமா\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்: டிரம்ப் - இந்தியா மறுப்பு\nசுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-22T16:44:30Z", "digest": "sha1:7YUEQ2JMLDFYPDBJ3TFDL7EUIL3D374U", "length": 15269, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "நீத்தார் பெருமை – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் மு.வ உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். சாலமன் பாப்ப��யா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். கலைஞர் உரை: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்…\nகுறள் 29: குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது மு.வ உரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். சாலமன் பாப்பையா உரை: நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும்…\nகுறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் மு.வ உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். சாலமன் பாப்பையா உரை: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம்…\nகுறள் 27: சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு மு.வ உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். சாலமன் பாப்பையா உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப்…\nகுறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் மு.வ உரை: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். சாலமன் பாப்பையா உரை: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. கலைஞர் உரை: பெருமை தரும் செயல்களைப்…\nகுறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான். கலைஞர்…\nகுறள் 24: உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து மு.வ உரை: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்ட��ற்கு விதை போன்றவன். சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி,…\nகுறள் 23: இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு மு.வ உரை: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. சாலமன் பாப்பையா உரை: இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே,…\nகுறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று மு.வ உரை: பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்….\nகுறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு மு.வ உரை: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். சாலமன் பாப்பையா உரை: தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன. கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30373-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=f80029297b95415f5f082f748e95bcad&p=566775", "date_download": "2020-02-22T16:28:05Z", "digest": "sha1:CDEGMNPXRZ4YJDRO4MPA4FZR45JNQT7K", "length": 8169, "nlines": 238, "source_domain": "www.tamilmantram.com", "title": "பண்பலை ஒலிபரப்பு நேரங்கள். - Page 2", "raw_content": "\nView Poll Results: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்\nகாலை 7 முதல் 10 மணிவரை ஒலிபரப்பும் 3 முதல் 6 மணி வரை மறு ஒலிபரப்பு\nகாலை 11 மணியிலிருந்து மாலை 2 மணி வரை ஒலிபரப்பும் இரவு 7 மணி முதல் இரவு பத்து மணி வரை மறு ஒலிபரப்பு\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை ஒலிபரப்பும், முன்னிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மறு ஒலிபரப்பு\nThread: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nகாலையில் அலுவலகம் செல்லும் போதும் மாலை வீடு வந்த பின்னரும் கேட்க பொருத்தமான நேரத்தைத் தெரிவு செய்துள்ளேன��\nவினை விதைத்தவன் - சிறுகதை\nமன்றத்தில் உள்ள அனைவரும் பங்குபெற்றால் இன்னும் நல்ல இருக்கும்..\n ஆனால் எனக்கான நேரத்தை இப்போதைக்கு சொல்ல முடியவில்லை \nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பக்ரித் (தியாகத் திருநாள்) வாழ்த்துக்கள் | தீபாவளி வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:51:01Z", "digest": "sha1:SG2QBLZPZMCPUT4CKZUNHJ6ZXQD3T27K", "length": 6319, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "தர்ஷன் | தினகரன்", "raw_content": "\nபிக் பாஸ் 3 வெற்றியாளர் மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ்\nஇலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா மூன்றாமிடம்; தர்ஷன் ராஜ் கமல் திரைப்பட நிறுவனத்தில்பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முகேன் 7 கோடியே 64 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும், சாண்டி 5 கோடியே 83 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும் கமல் அறிவித்தார்.படத்தின்...\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://automacha.com/have-you-seen-this-tuning-for-the-ford-ranger/", "date_download": "2020-02-22T16:19:21Z", "digest": "sha1:2TQGOA5W2LCKR6Q7BPWX2WGW5HRQG6CH", "length": 7779, "nlines": 100, "source_domain": "automacha.com", "title": "Have you seen this tuning for the Ford Ranger? - Automacha", "raw_content": "\nரைன் அருகிலுள்ள எர்ஃப்டாஸ்ட்டில் உள்ள எம்.ஆர் கார் டிசைன், அவற்றின் தனிச்சிறப்பான டியூனிங்கிற்கும், விளையாட்டுக் கார்கள் மற்றும் ஆடம்பரமான லிமோசின்களின் சுத்திகரிப்புக்கும் மிகவும் மரியாதை அளிக்கும். நிறுவனத்தின் இயக்குனர் மார்செல் REIL ஐ சுற்றியுள்ள குழு எந்தவொரு நுகர்வோர் ஆசைக்கும் எந்த முயற்சியும் செய்யவில்லை – எவ்வளவு விசித்திரமான விஷயம் – உண்மையானது. உயர் இறுதியில் மென்பொருள் அதிகபட்சம், அதிர்ச்சியூட்டும் சக்கர டயர்-கலவையானது, தொழில்முறை வெளியேற்றம்- அல்லது பிரேக்-அமைப்புகள் மற்றும் இன்னும் பல – – எம்.ஆர் கார் டிசைன் குழு முழுமையான முழு சேவையை வழங்குகிறது என்பதை ஒரே ஒரு கூரை கீழ் ஒருங்கிணைக்கப்படும் என்பதால்.\nகோட்பாட்டளவில், பிரமிப்பு-எழுச்சியூட்டும் ரேஞ்சர் – ஃபோர்டு மூலம் ஒரு பைக்குப் டிரக் – வணிக பயன்பாட்டிற்கு வடிவமைக்கப்பட்டது. எம்ஆர் கார் டிசைன் டிரக் மாதிரியை ஒரு அற்புதமான வீட்டில் கிட் கொண்டு மாற்றியது – லைஃப்ஸ்டைல் என்ற பெயரில் – இது 2015 வரை மாதிரிகள் மற்றும் அதற்குப் பிறகு பொருந்தும்.\nஇங்கே காட்டப்பட்டுள்ள டிரக் 5 சென்டிமீட்டர் மூலம் உடல் உயர்த்தி கிட் மூலம் உயர்த்தப்பட்டது – இது உயிர்ச்சத்து கிட் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு ஒலி-பூஸ்டர் வழியாக மேம்படுத்தப்பட்ட இயந்திர ஒலி ஒரு தவறான ஒலி வழங்குகிறது. இரண்டு பக்கங்களிலும் பம்பர்கள் 7.5 செமீ ஒவ்வொன்றும் மற்றும் 30 மிமீ ஸ்பேசர் டிஸ்க்குகள் நான்கு அச்சு முனைகளில் ஏற்றப்பட்டுள்ளன. விளிம்புகளின் பரிமாணம் 9 x 18 அங்குலத்தை 20 மிமீ ஆஃப்செட் கொண்டிருக்கும். 285 / 60-18 இல் பொருத்தப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டால், வாகனத்தை இரண்டு சென்டிமீட்டர் மூலம் எழுப்புகிறது. டிரக் பெட் கவர் – மேலும் ஏற்றுதல் பகுதி கவர் என குறிப்பிடப்படுகிறது – ஒரு அலுமினிய சரிபார்ப்பு தகடு செய்யப்பட்ட மேட் கருப்பு உள்ள தூள்-பூசிய உள்ளது. மற்ற குரோம் பாகங்கள் கருப்பு வினைல் அல்லது கருப்பு நிறத்தில் மூடப்பட்டிருக்கும்.\nஇன்டர்நெட் ஃபோர்டு ரேஞ்சர் நேரடி இந்த குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் பற்றி கூடுதல் தகவல்: http://www.mrcardesign.de\nMR கார் டிசைன் அதிகரித்த மின்சக்திக்கான டிரக்கிற்கான மென்பொருள் மேம்படுத்தல்களை வழங்குகிறது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://hdmagazine.co.uk/ta/anadrol-review", "date_download": "2020-02-22T17:00:11Z", "digest": "sha1:SYD3JZK2COX2TH47G4COQHFX3YWDSIDW", "length": 27509, "nlines": 131, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Anadrol ஆய்வு → எல்லாம் பொய்? சோதனை உண்மையை காட்டுகிறது!", "raw_content": "\nAnadrol பற்றி Anadrol : தசை Anadrol அடைய Anadrol தயாரிப்புகளில் ஒன்று\nஒரு பெரிய தசை வெகுஜன Anadrol மிக எளிதாக அடைய முடியும். பல அதிர்ஷ்டசாலி பயனர்கள் ஏற்கனவே கட்டி தசை மிகவும் எளிது என்று உறுதி. Anadrol தசையை உகந்ததாக Anadrol உதவுகிறது என்று பலர் கூறுகின்றனர். அது உண்மைதானா தீர்வு என்னவென்பது நமக்குத் தெரியும்.\nAnadrol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Anadrol -ஐ முயற்சிக்கவும்\nAnadrol பற்றி பொதுவாக என்ன அறியப்படுகிறது\nAnadrol எந்த வெளிப்படையான பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, எண்ணற்ற ஆண்களால் முயற்சி செய்யப்பட்டது. அதன் குறைவான பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல செலவு செயல்திறன் விகிதத்திற்கு இது நன்கு அறியப்பட்டிருக்கிறது. கூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது பிசி (தனிப்பட்ட கணினி) உடன் ஒரு மருந்து இல்லாமல் பொருட்களை வாங்குவதைத் தவறாகப் பயன்படுத்தலாம் - சமீபத்திய பாதுகாப்பு தரநிலைகள் (SSL மறைகுறியாக்கம், தரவு பாதுகாப்பு, முதலியன) ஆகியவற்றின் அடிப்படையில் முழு கொள்முதல் செய்யப்படுகிறது.\nஎனவே, Anadrol அனைத்து நிலையான அம்சங்கள் தெளிவாக Anadrol :\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படலாம்\nAnadrol சாதாரண மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்து, அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் மருந்தை உருவாக்குவதற்கு ஒரு மாற்று மருந்தைப் பற்றி மருந்தாளரிடம் மற்றும் சங்கடமான உரையாடலைச் சேமிக்கும்\nஇது ஒரு கரிம தயாரிப்பு ஏனெனில், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்ட மற்றும் மருத்துவ மருந்து இல்லாமல்\nகுறிப்பிட்ட விளைபொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு மூலம், விளைவின் விளைவு இயற்கையாகவே வருகிறது. தற்காலிக தசையை கட்டுவதற்கு Anadrol மிகவும் சக்தி வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாகும், ஏனெனில் அது உடலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது. பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான தேவையான அனைத்து செயல்முறைகளும் கிடைக்கப்பெறுவதோடு, அவற்றிற்குத் தேவைப்படும். தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த விளைவுகள் குறிப்பிட்டவை: இந்த Anadrol கற்பனை விவாதிக்கப்படுகின்றன விவாதிக்கப்படுகின்றன விளைவுகள். இருப்பினும், நிச்சயமாக, முடிவுகள், நபருக்கு நபரிடம் இருந்து மேலும் தீவிரமான அல்லது பலவீனமானதாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டும் நிச்சயம் கொண்டு வர முடியும்\nநீங்கள் பின்வரும் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்திருந்தால், அதை நிச்சயமாக முயற்சி செய்யக்கூடாது\nமுழு விஷயம் மிகவும் எளிதானது: Anadrol பயன்படுத்துவதைத் Anadrol வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் Anadrol : Anadrol வழக்கமாக Anadrol நீங்கள் சுடப்படுவதில்லை. அவர்கள் விஷயங்களை பற்றி எதையும் மாற்ற விரும்பவில்லை. நான் இங்கு குறிப்பிட்டுள்ள இந்த புள்ளிகளில் உங்களை கண்டுபிடிக்க முடியாது என்று கருதுகிறேன். நீங்கள் உங்கள் காரியத்தையும் அதற்காக நிறைய செய்ய தயாராக இருக்கிறீர்கள். இது உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான நேரம் ஒரு பரிந்துரை: இந்த வழக்கில் ஒரு பெரிய நிவாரணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் உள்ளது.\nநீங்கள் தற்போது தயாரிப்பு தொடர்பான கருதுகோள்களை வைத்திருக்கிறீர்களா\nஇப்போது, Anadrol என்பது தற்போதைய வழக்கில் ஒரு Anadrol தயாரிப்பு என்று ஒரு பொதுவான புரிதலை உருவாக்க வேண்டியது அவசியம், அது உயிரினத்தின் பயனுள்ள வழிமுறைகளை நன்மைக்கே செய்கிறது. Anadrol இவ்வாறு மனித உடலுடன் இயங்குகிறது, அதனுடன் அல்லது அதற்கு அடுத்ததாக அல்ல, சூழ்நிலை சூழ்நிலைகளை நீக்குகிறது. அதை பயன்படுத்தி நீங்கள் வசதியாக உணர அது ஒரு கணம் எடுத்து இருக்கலாம் என்று கேள்வி எழுகிறது. நேர்மையாக இருக்க வேண்டும், நிச்சயமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வு-காலகட்டத்தில் தேவை, மற்றும் பயன்பாட்டின் தொடக்கத்தில் ஒரு அறிமுகமில்லாத உடல் உணர்வு நன்றாக நடக்கும். தயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகள் பக்கவிளைவுகள் பெரும்பாலும் எதிர்பாராதவை என்று நிரூபிக்கின்றன.\nAnadrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nகீழே உள்ள கூறுகளின் பட்டியல் கீழே உள்ளது\nஉற்பத்தியின் விஷயத்தில், குறிப்பாக பெரும்பான்மையான விளைவுகளுக்கு இது முக்கியம், அதே போல் அது முக்கியமானது. Anadl ஆனது அனடாலின் சோதனைக்கு முன்னர், தயாரிப்பாளர் 2 அங்கீகரிக்கப்பட்ட பொருள்களை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறார் என்பது உண்மைதான்: Anadrol. ஆனால் அந்த பொருட்களின் அளவைப் பற்றி என்ன உகந்த Anadrol முக்கிய பொருட்கள் அனைத்தும் மிகவும் நியாயமான அளவில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது தசையை கட்டும் போது முதலில் ஒரு பிட் பொருத்தமற்றதாக இருக்கிறது, ஆனால் இந்த கூறு பற்றிய தற்போதைய நிலை ஆராய்ச்சியை நீங்கள் பார்த்தால், பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் விளைவுகள் உள்ளன. அதன்படி சுருக்கமாக சுருக்கமாக கூறுவோம்: வேண்டுமென்றே, நன்கு சமச்சீர் மருந்து செறிவு மற்றும் மற்ற பொருட்களால் வழங்கப்படும், இது நிலையான தசை கட்டிடத்திற்கு பங்களிக்கும்.\nAnadrol பல நன்மைகள் அடிப்படையில் அர்த்தமுள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க மிகவும் உறுதியான Anadrol, கட்டுரை மதிப்பீட்டில் சில நேரங்களில் முதலீடு Anadrol. இந்த கட்டத்தில் மருந்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே Anadrol எளிதாக அன்றாட தினமாக ஒருங்கிணைக்க முடியும் என்பது தெளிவாகக் கூறப்பட வேண்டும். வாடிக்கையாளர் அறிக்கைகள் டஜன் கணக்கான வாங்குபவர்களிடம் அதிக எண்ணிக்கையிலானவற்றைக் காட்டுகின்றன. நீங்கள் அதை D Bal Max உடன் ஒப்பிட்டால், அது குறிப்பிடத்தக்கது. பயன்பாட்டிற்கான தொடர்புடைய வழிமுறைகளில் மற்றும் இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்தில், சரியான தரவு மற்றும் வேறு என்ன முக்கியம் என்பதைப் பற்றிய அனைத்து தரவையும் பெறுவீர்கள் ...\nஎந்த காலக்கட்டத்தில் முடிவுகள் தீர்மானிக்கப்படும்\nநுகர்வோர் முதன்முதலில் பயன்படுத்தும் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கண்டதாகக் கூறுகின்றனர். இது ஒரு சில வாரங்களுக்கு முன்பே அற்புதமான அனுபவங்களை கொண்டாட முடியும் என்று எப்போதாவது நிகழ்கிறது. ஆய்வில் Anadrol அடிக்கடி வாடிக்கையாளர்களிடமிருந்து உடனடி தாக்கத்தை மட்டுமே கொண்டிருக்��ிறது, இது மணிநேரம் மட்டுமே Anadrol. நீண்ட கால பயன்பாட்டினால், இந்த முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன, எனவே பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும், முடிவுகள் தொடர்ந்து இருக்கின்றன. ஒரு சில வாரங்களுக்கு ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் ஒரு நேரத்தில் சிறிது நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்று பயனர்கள் நம்புகிறார்கள். எனவே மிக பெரிய முடிவுகளை அறிவித்தால், சோதனை அறிக்கைகள் மிகவும் பெரிதும் பாதிக்கப்படக்கூடாது. பயனர் பொறுத்து, அது உண்மையில் தெரியும் முடிவு வரும் போது அது முற்றிலும் மாறுபட்ட அளவு எடுக்க முடியும்.\nAnadrol பற்றி மற்ற மக்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nநீங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பின், நேர்மறையான முடிவுகளை தெரிவிக்கும் சான்றுகளை நீங்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கும். எதிர்பார்த்தபடி, சிறிய வெற்றியைப் பிறருக்கு தெரிவிக்கின்றன, ஆனால் அவை சிறுபான்மையினரில் வெளிப்படையாக உள்ளன. Anadrol - நீங்கள் தயாரிப்பாளரின் சிறந்த Anadrol பயன்படுத்தினால் - ஒரு மிகப்பெரிய தூண்டுகோலாக இருக்கிறது. மேலும், நான் உண்மையில் தயாரிப்பு எவ்வளவு நல்ல நிரூபிக்க சில விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்:\nமற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் Anadrol மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறது\nAnadrol உடனான பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு உறுதிப்படுத்துகின்றன. காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பிற வைத்தியம் ஆகியவற்றின் வடிவத்தில் ஏற்கனவே இருக்கும் சந்தையை ஏற்கனவே சில நேரங்களில் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளன, தங்களை பரிசோதித்தோம். இருப்பினும், Anadrol விஷயத்தில் இது Anadrol. உண்மையில், தயாரிப்பு சோதனை செய்த அனைவருக்கும் தேவையான முன்னேற்றம் கையெழுத்திடப்படுகிறது:\nAnadrol எங்கள் உறுதியான முடிவு\nநன்கு அறிந்த நுகர்வோர் செயலில் உள்ள பொருள்களின் நன்கு சிந்தனை-வெளியே கலவை இருந்து சுவாரசியமான தரத்தை தரும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் மறந்து விடக்கூடாது என்பதையும் மறந்துவிடாதே. Anadrol பேசும் எல்லா நிபந்தனைகளையும் பகுப்பாய்வு செய்யும் எவரும், தயாரிப்பு வேலை செய்வதை பார்க்க வேண்டும். சுருக்கமாக, இந்த துறையில் ஒரு பெரிய அணுகுமுறை பொருள். எனினும், நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு கூடுதல் புள்ளியை கவனமாக செலுத��த வேண்டும்: அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் ஒவ்வொரு முறையும் தயாரிப்புகளை ஆர்டர் செய்யவும். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் விற்ற பணம் ஒரு பிரதிபலிப்பு அல்ல என்பது ஒருபோதும் உறுதியாக இருக்க முடியாது. ஒரு சிறப்பு பிளஸ்: எந்த நேரத்திலும் எந்த தினமும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சேர்க்கப்படலாம்.\nஎன் விரிவான தேடல்களின் அடிப்படையில் மற்றும் பல நுணுக்கங்களின் உதவியுடன் பல அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு \"என் முடிவு என்னவென்றால், இந்த தயாரிப்பு அதன் வகையான உயர்மட்ட வர்க்கத்தை நிச்சயமாக மதிப்பிடுகிறது.\nகவனம்: இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள் பற்றி கூடுதல் தகவல்கள்\nAnadrol கடையில் இருந்து அல்லது வேறு எந்த மூலத்திலிருந்து நாம் குறிப்பிட்டுள்ளதை Anadrol. இந்த விற்பனையாளர்களுடனான, நீங்கள் ஒரு பயனற்ற மருந்துக் கடனைப் பெறமுடியாது, ஆனால் உங்கள் நல்வழியோடு பணம் செலுத்துங்கள் ஆபத்தில்லாமல் உங்கள் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க விரும்பினால், அசல் விற்பனையாளரின் முகப்புப்பக்கத்தில் கண்டிப்பாக நிதி பெற வேண்டும். நான் இதற்கிடையில் நிகர அனைத்து வாய்ப்புகள் ஆராய்ச்சி மற்றும் அசல் சமையல் வேறு எங்கும் உத்தரவிட முடியாது என்று முடிவுக்கு வந்தது. இந்த ஆதாரத்தின் சிறந்த ஆதாரத்தைப் பெறுவதற்கு நீங்கள் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்: இந்த பக்கத்தின் மூலம் எங்களை சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் கவனக்குறைவான தேடல் முயற்சிகளை நீங்கள் சேமிக்கலாம். இந்த சலுகைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, நிலைமைகள், கொள்முதல் விலை மற்றும் விநியோக நிரந்தரமாக சிறந்தவை.\nநீங்கள் Anadrol -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\n. Testo Fuel ஐப் பார்க்கவும்.\nAnadrol பற்றி Anadrol : தசை Anadrol அடைய Anadrol தயாரிப்புகளில் ஒன்று\nAnadrol பற்றி Anadrol : தசை Anadrol அடைய Anadrol தயாரிப்புகளில் ஒன்று\nஇப்போது Anadrol -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:19:37Z", "digest": "sha1:EOT5WSC77CY3JDHHKX2CVXYNFMS5FRV4", "length": 24932, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபாபதி நாவலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றியவர், புலவர்.\nசபாபதி நாவலர் (1845/1846[1] - 1903) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ் மிக்க பெரும்புலவராய், சொல்லாற்றல் மிக்கவராய், சைவத்துக்கும், தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டு மன்னர்களாலும், மடத்துத்தலைவர்களாலும் மற்றும் அக்காலப் புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர்.\n5 நாவலர் என்னும் பட்டம்\n9 சபாபதி நாவலரின் மாணவர்கள்\n10 இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்\nஇலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், வடகோவை என்னும் ஊரில் 1846 ஆம் ஆண்டில் சபாபதி நாவலர் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் சுயம்புநாதப் பிள்ளை. தாயின் பெயர் தெய்வயானை. சைவ வேளாளர் குலத்தினைச் சேர்ந்தவர். இவர் அக்காலப் புலவர்களில் சிறந்தவராகவும், சொல்வன்மை மிக்க கல்வியாளராகவும் விளங்கினார்.\nசபாபதியார் உரிய காலத்தில் கல்விப் பயிற்சிக்குப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பெற்றார். தொடக்கத்தில் பிரம்மசிறீ ஜெகந்நாதையர் என்பார் அக்காலத்திலே வடகோவைப் பகுதியிலே வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளிலே சிறந்து இருந்தார். அவரிடம் சபாபதிப் பிள்ளை சிலகாலம் பயின்ற பின்னர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடம் தமிழையும், வடமொழியையும் கற்றார். அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தையும் நன்கு கற்றார்.\nகல்வி இவருக்கு எளிதாக வந்து எய்தியது. இவர் சிறந்த புலமை எய்தியதை அறிந்த ஆறுமுக நாவலர், தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தம்மால் நிறுவப்பட்ட சைவபிரகாச வித்தியாசாலையில், தலைமை ஆசிரியராக இருக்குமாறுப் பணித்தார். அங்ஙனமே, அப் பணியினை ஏற்று, சில ஆண்டுகள் சபாபதி நாவலர் சிதம்பரத்தில் பணியாற்றினார். சிதம்பரத்தில் இருக்கையிலே \"ஏம சபாநாத மான்மியம்\" என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துச் சிதம்பரம் சபாநாத புராணம் என்னும் பெயரில் 893 செய்யுட்கள் கொண்டதாக எழுதி 1895-ஆம் ஆண்டு வெளியிட்டார்.\nஅக்காலத்தில் திருவாவடுதுறையில், சுப்பிரமணிய தேசிகர் பதினாறாம் பட்டத்து ஆசிரியராக அமர்ந்திருந்தார���. அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களைச் சேர்த்து, தம்மிடத்தில் பாடங்கற்குமாறு செய்திருந்தார். அத் தேசிகருடையை பெருமைகளைக் கேள்வியுற்ற சபாபதி நாவலர், திருவாடுதுறையை அடைந்து, அத் தேசிகரிடம் அருளுரை பெற்று, அவர்கள் முன்னிலையில், பன்னிரண்டு ஆண்டுகள், அறிவு நூல்களையெல்லாம் முறையாகக் கற்றுணர்ந்தார். இலக்கிய, இலக்கணங்களிலும், வேதாந்த சித்தாந்த நூல்களிலும் சிறந்த புலமையுடையவரானார்.\nசபாபதியார் புலமைப் பெற்ற பிறகு, அவைகளில் சொற்பொழிவு செய்தலிலும் வல்லவரானார். சொல் வன்மையும், அவர்க்கு இயற்கையிலே அமைந்துவிட்டது. நாவன்மையுடையவர்க்கு, \"நாவலர்\" என்னும் பட்டம் அளிப்பது வழக்கம். ஆயின் அக்காலத்தில் ஆறுமுக நாவலர் ஒருவர் மட்டுமே, 'நாவலர்' என்னும் பட்டம் பெற்றிருந்தார். பிறகு, இவருக்கும் அப்பட்டத்தைத் தந்தனர். திருவாவடுதுறையில் ஒரு பேரவையைக் கூட்டி, இவரை சொற்பொழிவு ஆற்றச் செய்து, அப்பேரவையில் சுப்பிரமணிய தேசிகர், இவருக்கு 'நாவலர்' என்னும் சிறப்புப் பெயரை வழங்கியருளினார்.\nசிவஞானபோதம் என்பது சிறந்த சைவ சித்தாந்த நூல் ஆகும். அதன் உரை, \"மாபாடியம்\" என்று புகழ்ந்து கூறப்படுவது ஆகும். சிவஞானபோத மாபாடியம் என்னும் சைவ சித்தாந்த மெய்ஞ்ஞான நூல், சைவ சமயத்துக்கொரு 'முடிமணி' போன்று விளங்கும் சிறப்புடைய நூலாகும். இந்நூலினை, ஆதீனத்தலைவர் தகுந்த அறிவும் பக்குவம் உடையவர்களைக் கண்டு, அவர்களுக்கு மட்டுமே படிப்பதற்குக் கொடுப்பது வழக்கம். தேசிகரவர்கள் சபாபதி நாவலரிடம் கொண்டிருந்த நன்மதிப்பால், அந்நூலை சபாபதி்க்கு நல்கிக் கற்றுணரச் செய்தார்.\nநாவலருடைய பேரறிவும், சொல்லாற்றலும் புலவர்களாலும் பாராட்டப்பெற்றன. கல்வியறிவோடு சொல் வன்மையும் ஒருவர்க்கு இருக்குமாயின் அது பொன்மலர் மணம் பெற்றது போலாகும் என்று அறிஞர் கூறுவர். தமிழ்நாடு முழுவதும், நாவலர் புகழ் பரவியது. ஆங்காங்கு உள்ளவர்கள் நாவலரை யழைத்துச் சொற்பொழிவுகள் செய்யுமாறு செய்தனர். இவர் சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் தமிழ்மொழி வளர்ச்சியின் பொருட்டும் பல சொற்பொழிவுகள் செய்தார். சைவ சமயப் பெருமையை எல்லாரும் அறியுமாறு செய்தார். இராமநாதபுரம் சேதுபதி மன்னர், மதுரை ஆதீனத்துத் தலைவர், திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர், அம்பலவாண தேசிகர், சூரியனார் கோயில் ஆதீனம் முத்துக்குமார தேசிக சுவாமிகள் முதலியோர் நாவலருடைய சமயத் தொண்டுகளை மிகவும் வியந்து பாராட்டிப் போற்றினார்கள்.\nஇவர் சென்னையில் தங்கியிருந்தபோது, திருமயிலை, திருவொற்றியூர், கந்தகோட்டம் முதலிய இடங்களில் சைவ சமயச் சொற்பொழிவுகள் பல செய்து சைவ சமயத்தின் தனிச் சிறப்பை எல்லாரும் உணருமாறு செய்தார்.\nஇராமநாதபுரத்துச் சேதுமன்னர், நாவலரின் கல்வித் திறமும் சொல்வன்மையும் கண்டு மிக்க மதிப்பு வைத்திருந்தார். நாவலர் சிதம்பரம் சென்றபோது, அங்கு சென்ற பாஸ்கர சேதுபதி மன்னர் நாவலரைக் கண்டு உரையாடினார். அவரைத் தம்முடன் இராமநாத புரத்துக்கு அழைத்துச் சென்று அரண்மனையில் தங்கச் செய்தார். சேது நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து சமயத்தொண்டு செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். நாவலர் அதற்கு இணங்கிச் சில திங்கள் அங்கே தங்கியிருந்தார். பிறகு மன்னரோடு உத்தரகோசமங்கை என்னும் ஊருக்குச் சென்றார். இறை வழிபாடு ஆற்றியபின் மன்னர் தலைமையில் நாவலர் வேத நெறி தழைத் தோங்க என்னும் பெரியபுராணச் செய்யுள் அடியைத் தலைப்பாகக் கொண்டு மிகச் சிறந்த ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதன் பின்னர் மன்னரோடு பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். பின்னர்த் திருச்செந்தூர், தூத்துக்குடி, திருக்குற்றாலம் ஆகிய இடங்கட்குச் சென்று வழிபட்டதோடு சொற்பொழிவும் நிகழ்த்தினார். அதன் பின்னர் அரசரும் நாவலரும் இராமநாதபுரத்தை அடைந்தனர். வேந்தர், நாவலர்க்குப் பாராட்டு விழா நடத்தி மூவாயிரம் பொற் காசுகள் நன்கொடையாக வழங்கினார். மேலும், வேண்டிய போது உதவி செய்வதாகவும் கூறினர். நாவலர், சேதுவேந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்னையை அடைந்தார்[2].\nநாவலரிடத்தில் மாணவர் பலர் வந்து கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். அவர்களுள்,\nசிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார்,\nமயிலை சு. சிங்காரவேலு முதலியார்,\nகழிபுரம் சிப்பிரகாச பண்டிதர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.\n168 செய்யுட்களாலான, ஏசு மத நிராகரணம் என்ற நூல் எழுதி, கிறிஸ்துவக் கொள்கைகளை மறுத்தார்.\nநல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்\nசென்னையில் அச்சகம் ஒன்றை நிறுவி, அதிலிருந்து ஞானாமிர்தம் என்னும் இதழை வெளியிட்டார்.\nவடகோவைச் செல்வ விநாயகர் இரட்டைமணிமாலை\nவதரிநகர்த் தண்டபாணிக் கடவு��் பதிகம்\nபுறவார் பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம்\nஇலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு\n893 செய்யுட்களைக் கொண்ட சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூலை இயற்றி, 1895 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் ஏம சபாநாத மான்மியம் என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பாகும்.\nஅப்பய்ய தீட்சிதர் என்பவர் இயற்றிய சிவகர்ணாமிர்தம் என்னும் வடமொழி நூலினைத் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.\nவடமொழியில் இயற்றப்பெற்ற பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம் என்னும் நூல்களையும், தமிழில் மொழிப்பெயர்த்தார். இவ்விரு வடமொழி நூல்களும், மேற்கூறிய தீட்சிதரால் எழுதப்பட்டவையே ஆகும்.\nஇறுதிக் காலத்தில் நாவலர் சிதம்பரத்தில தங்கிருத்தார். அங்கும் சைவ சமயச் சொற்பொழிவுகள் பல செய்தார். பிறகு திருத்தில்லையில் தங்கிருந்தபோது, 1903ஆம் ஆண்டில், தமது ஐம்பத்தெட்டாவது அகவையில் இயற்கை எய்தினார்.\n↑ பிறந்த ஆண்டு: சாலிவாகன சகாப்தம் 1766\n↑ யாழ்ப்பாணப் புலவர்கள், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆசிரியர்: புலவர். சொ. முருகேச முதலியார்\n↑ \"ஸ்ரீ சபாபதி நாவலரவர்கள் இயற்றிய ஞான சூடாமணி\". திருநெல்வேலி : கணேசன் அச்சுக்கூடம் (1948).\nசுப்பிரமணிய தேசிகர் நிழற்படம் - (தமிழம் இணையம்)\nசபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம், அவரது மருமகன் சிவகுருநாதன் 1955-இல் பதிப்பித்தது - நூலகம் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/players/ahmed-shehzad-p4293/", "date_download": "2020-02-22T15:20:25Z", "digest": "sha1:7SXYBMD57XCBGIZAKK2YPGPFC3OYM25G", "length": 5971, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ahmed Shehzad Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » Ahmed Shehzad\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Leg Spin\nபேட்டிங் - - 100\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிக���்கள்\nஅவர அவுட்டாக்குறது பெரிய விஷயம்... முதல் போட்டியிலேயே கவனம் கவர்ந்த வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/mecon%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-02-22T15:59:02Z", "digest": "sha1:CY4COJXN4MAI67IPKOT3FEUK65RYY5Z2", "length": 3000, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "MECONயில் – 14 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2020 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nMECONயில் – 14 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n« MECONயில் – 10 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2020\nMECONயில் – 08 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2020 »\nதிருநெல்வேலி Gurubai Agency – Salesman பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Goa/margao-ho/labs-diagnostic-centre/", "date_download": "2020-02-22T15:35:29Z", "digest": "sha1:T63S2P5BEF6Q5GVO4ASQRMWECBTY5G6U", "length": 11712, "nlines": 289, "source_domain": "www.asklaila.com", "title": "Labs & Diagnostic Centre உள்ள margao ho,Goa - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் ஓசுவின் எஸ் வெஜெஸ் லேப்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். சோலாங்கி அல்டிரேசௌண்ட் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹெல்த் கெயர் செண்டர் லேப்ஸ்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். மஹெஷ் ரைகர்ஸ் பேதாலஜி லெபோரெடரி\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிடல் சி.டி. எண்ட��� டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாரிந்யோ நேஷனல் டாயெக்னாஸ்டிக் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலுஜ் லேப் எண்ட் எலிஜா பேதாலஜி டெஸ்ட் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹெல்த் செக் கிலினிகல் லெபோரெடரி\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கௌரீஸ் அல்டிரேசௌண்ட் செண்டர்\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆய்வகங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nilacharal.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%8F-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:15:57Z", "digest": "sha1:7XBNNJTYXSIMEPUMSU5OWPRXZNKCQFMY", "length": 56409, "nlines": 265, "source_domain": "www.nilacharal.com", "title": "இரத்தினச் செவ்வி - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி - Nilacharal", "raw_content": "\nஇரத்தினச் செவ்வி – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி\nPosted by சித்ரா பாலு\nதிருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள் பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் கோரிக்கு முதல் பரிசு.\nநிலாச்சாரலில் அவரது படைப்புகளை பின்வரும் தொடுப்பில் காணலாம்.\n1. எழுத்துலகில் நீங்கள் காலடி வைக்கக் காரணமாக இருந்தது எது\nஎழுபதுகளில், எண்பதுகளில் எழுத வந்த இளைஞர்களில் பெரும்��ாலோர் வேலையில்லாத் திண்டாட்டம், காதல் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி போன்ற துயரங்களின் தாக்கத்தினால் எழுத வந்தவர்கள். இதில் முன்னது மட்டும் எனக்கு இருக்கவில்லை. மன வலிக்கு எழுத்து வடிவம் கொடுத்துக் கீழே இறக்கி வைக்கிற உந்துதலில் எழுத வந்தவன்தான் நானும். நம்ம எழுத்தைப் பத்திரிகைகளில் பார்க்கிறபோது, விரக்திகளையெல்லாம் முந்திக்கொண்டு ஒரு பரவசம் எட்டிப் பார்த்தது. முதல் கதைக்கு குமுதத்திலிருந்து எண்பது ரூபாய் வந்தபோது, ஒரேயொரு காலரையாவது தூக்கிவிட்டுக் கொள்ள நியாயம் இருக்கிறது என்று ஓர் உற்சாகம் தலை தூக்கியது.\nகுமுதம், ஆனந்த விகடன், தினமணி கதிர் வட்டத்துக்குள் இருந்த என்னுடைய தோளைத்தட்டி, எனக்கு வானத்தை சுட்டிக்காட்டி, கணையாழி, சதங்கை, செம்மலர், தாமரை போன்ற இலக்கியப் பத்திரிகைகளை எனக்குக் காட்டித் தந்தவர் என்னுடைய இனிய நண்பர் சா. ஜோதிவிநாயகம்.\nகணையாழியும், சதங்கையும் இப்போது இல்லை. ஜோதி விநாயகமும்\n2. போர் முனை வாளை விட பேனா முனை கூரியது என்ற வாசகம் இன்றும் பொருந்துமா\nஇன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே அந்த வாசகம் பொருந்தாது. எழுத்தாளனை மேன்மைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட ஒருதலைப் பட்சமான வாசகம் இது என்பதைப் பாரபட்சம் பார்க்காமல் நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். வாள் முனையையும், பேனா முனையையும் ஒப்பிடுவதே தப்பு. நாட்டுப் பாதுகாப்புக்காக வட எல்லையின் பனிக்கட்டிக் குளிரில், ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் உயிரையும் பிடித்துக்கொண்டு நிற்கிற போர்வீரர்களையெல்லாம் வாபஸ் வாங்கிக்கொண்டு, ஒரு பத்தாயிரம் எழுத்தாளர்களைத் திரட்டி, கையில் பேனாவைக் கொடுத்து எல்லையில் நிறுத்தி வைப்பது சாத்தியமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஃப்ரஞ்சுப் புரட்சி போன்ற சில சாதனைகள் பேனா முனையால் நிகழ்ந்திருக்கலாம். சமூக மாற்றங்களை எழுத்துக்கள் ஏற்படுத்தியிருக்கலாம். பாமரர்களிடையே விழிப்புணர்வை படைப்பாளிகள் சிலர் ஊட்டியிருக்கலாம். அதற்காக ஒரேயடியாக வாள்முனையை மழுங்கடித்துவிட முடியாது.\n3. சிறந்த சிறுகதையின் லட்சணம் என்ன\nநாலுபக்க அஞ்சுபக்க அச்செழுத்துகளைத் தாண்டி, வாசகனை யோசிக்க வைப்பதுதான் சிறுகதையின் லட்சணம் என்று நினைக்கிறேன்.\n4. உங்கள் சிறுகதையின் சிறப்பம்சமாக எதைக் ��ருதுகிறீர்கள்\nயதார்த்தம், நெஞ்சைக் கனக்கச் செய்கிற கதைகளில் கூட ஒரு lighter element, மனசை சுண்டியிழுக்கிற மாதிரி வெடுக்கென்று ஒரு கடைசி வாக்கியம் இவற்றை என்னுடைய சிறுகதையின் சிறப்பம்சங்களாகச் சொல்லுவேன்.\n5. ராஜேந்திர குமார் பாணியில் துப்பறியும் கதை எழுதுவதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்\n ராஜேந்திரகுமார் மட்டுமல்ல, யார் பாணியிலேயுமே நான் துப்பறியும் கதை எழுதியதில்லை. ‘கொல்லத்தான் நினைக்கிறேன்’ என்கிற என்னுடைய சிறுகதையைத் துப்பறியும் கதை என்று கொண்டால், நான் எழுதிய ஒரே துப்பறியும் கதை அதுதான். ‘அமாவாசையும் அப்துல்காதரும்’ என்கிற என்னுடைய சிறுகதை துப்பறியும் கதை போன்ற தோற்றத்தைத் தருகிற வட்டார வழக்குக் கதை. இந்த ரெண்டுமே யாருடைய பாணியையுமே பின்பற்றி எழுதப்பட்டவை அல்ல. என்னுடைய பாணியிலேயே அமைந்த, யதார்த்தத்திலிருந்து முரண்படாத, கடைசி வாக்கியத்தில் ஒரு சொடுக்குப் போடுகிற சிறுகதைகள் இவை.\n6. வெளியிடும் பத்திரிகைக்கேற்ப கதை, மொழிநடை ஆகியவற்றைத் தேர்வு செய்வீர்களா\nஇல்லை. கதையை எழுதி முடித்த பின்னால், இது இந்தப் பத்திரிகைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றும். அதன்படி அந்தப் பத்திரிகைக்குக் கதை போய்ச் சேரும்.\n7. சிறுகதை இலக்கியத்தில் உங்களுடைய பாணி என்று எதைச் சொல்வது\nஎவருடைய பாணியையும் பின்பற்றாமல், யாரையும் முன்னோடியாய் ஏற்றுக் கொள்ளாமல் எனக்கென்று ஒரு தனிப்பாணியை அமைத்துக்கொண்டிருக்கிற மனநிறைவோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறுகதைக்குக் கருவை விட மொழியாளுமையும் ஸ்டைலும் முக்கியம் என்று நினைக்கிறவன் நான். கரு களவாடப் படலாம். ஆனால் மொழியாளுமையும், ஸ்டைலும் களவாடப்பட முடியாதது. அதுதான் ஒரு படைப்பாளியின் தனித்தன்மையைப் பறை சாற்றுவது. அதோடு, கடைசி வாக்கியத்தில் அல்லது கடைசிப் பத்தியில் ஒரு கொக்கி போட்டு சுண்டியிழுத்து வாசகனைச் சிலிர்க்கச் செய்கிற உத்தியை அல்லது வித்தையையும் என்னுடைய தனித்தன்மையாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது, ஓ. ஹென்றியின் பாணி என்கிற கருத்து சில வாசகர்களிடையே இருக்கிறது. இருக்கலாம். ஆனால் இது ஒரு தற்செயல் நிகழ்வே. ஏனென்றால், ஓ. ஹென்றியை நான் வாசித்ததே இல்லை.\n8. வாசகர்கள் மனதைக் கனக்கச்செய்த ‘ஃபெயில் காலம்’ போண்ற படைப்புகளை நிலாச்சாரல��ல் மீண்டும் எப்போது படைப்பீர்கள்\nஃபெயில் காலத்தைப் பாராட்டியிருப்பதற்கு நன்றி. வாசகர் மனதை மட்டுமல்ல, என்னுடைய மனதையும் கனக்கச் செய்த கதை அது. ஃபெயில் காலத்துக்கு இணையான கனமான கதைகள் சில ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். சிகப்பாய்க் கொஞ்சம் கண்ணீர், மாதா, யாழ் இனிது யார் சொன்னது, அப்பன் தொழில், வளைக்காதே ஒடிஞ்சி போகும் போன்ற கதைகளைச் சொல்லலாம். இதுபோன்ற சிறுகதைகளை இன்னும் படைத்து, அதி விரைவில் நிலாச்சாரல் வாசகர்களின் மனதைக் கனக்கச் செய்கிற அஜென்டா கைவசம் இருக்கிறது.\n9. சமூக அரசியல் சீர்கேடுகளைச் சுட்டும் கதைகளில், நகைச்சுவையுணர்வு இழையோடுவது அக்கதையின் இறுக்கத்தைக் குறைத்து விடாதா\nஅங்கதமான நகைச்சுவை (satire), சமூக அரசியல் சீர்கேடுகளைச் சுட்டும் கதைகளில் இழையோடலாம். இழையோடத்தான் வேண்டும். அப்போதுதான் இறுக்கம் குறையும். குறையத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கதை கடினமாகி விடும். கதை கனமாய் இருக்கலாம், கடினமாய் இருக்கக்கூடாதில்லையா\n10. எழுத்தாளராய் உங்களைப் பெருமையடையச் செய்த விமர்சனம் என்று எதைக் கருதுகிறீர்கள்\n‘தடுமாற்றங்கள் பதினஞ்சு’ என்கிற என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி திருநெல்வேலியில் வெளியானபோது, அந்தக் கதைகளை வாசித்துவிட்டுப் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் எனக்கு ஒரு நீளமான கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொரு கதையையும் விலாவாரியாய்ப் பாராட்டி ரொம்ப சந்தோஷமாய் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். ஆக்கபூர்வமான அந்த விமரிசனத்தைக் குறித்து இன்றும் நான் பெருமைப்படுகிறேன்.\nகணையாழியில் பிரசுரமான காய்தல் என்கிற என்னுடைய ஐந்தே ஐந்தாவது சிறுகதை இலக்கியச் சிந்தனைத் தேர்வு பெற்றபோது ‘அஞ்சாவது கதையிலேயே இலக்கியச் சிந்தனை வாங்கினவங்க எனக்குத் தெரிஞ்சி யாருமே இல்ல’ என்று பாராட்டிய ஜோதிவிநாயகத்தின் வாக்கியத்தை நினைவுகூர்ந்து பெருமைப்படுகிறேன்.\nஆர். அனந்தராமன். பெங்களூரில் வசிக்கிற வாசக டாக்டர். என்னுடைய ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்துப் பாராட்டித் தொடர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்பி என்னைத் திணறடித்துப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர் டாக்டர் அனந்தராமன்.\n11. ‘சமகால எழுத்தாளர்களில் சிறந்த பத்து சிறுகதையாளர்கள்’ என்று கேட்டால் யார் யாரைக் கூறுவீர்கள்\nயாழ்ப்பா��த்தில் வசிக்கிற ஐ.சாந்தனைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். நான் எழுத்தாளனாய் உருவாவதற்கு முன்பே கணையாழியில் அவருடைய கதையை வாசித்து சாந்தனின் எழுத்தின் மேல் காதல் வசப்பட்டவன் நான். ரெண்டாவது, திருநெல்வேலியில் வசித்த ஜோதிவிநாயகம். பிரசுரம் பெறாத ஜோதியின் பல சிறுகதைகளைக் கையெழுத்துப் பிரதிகளாய் வாசித்துப் பரவசம் அடைந்திருக்கிறேன்.\nஅடுத்தது எஸ். ஷங்கரநாராயணன். சிறுகதையில் தூக்கலாய் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிற மொழியாளுமை, ஸ்டைல், தனித்தன்மை என்கிற கோட்பாடுகளுக்குள் கச்சிதமாய்ப் பொருந்துகிற எழுத்து ஷங்கரநாராயணனுடையது. அடுத்தபடியாய் பா.செயப்பிரகாசம். ஒரு ஜெருசலேம், என்கிற செயப்பிரகாசத்தின் சிறுகதைத் தொகுதி அதியற்புதமான சிறுகதைகளை உள்ளடக்கியது. சாவகன், சேனாதிராஜா என்கிற ரெண்டு இளம் இலங்கை எழுத்தாளர்கள் என்னை சமீபத்தில் பிரமிக்கச் செய்தவர்கள். ஆறு பேராச்சு. இதற்குமேலும்சொல்ல வேண்டுமானால் ரொம்ப யோசிக்க வேண்டும்.\n12. உங்கள் கதைகளில் வாசகர்களை அதிகமாக கவர்வது எது நகைச்சுவையுணர்வு / வட்டார வழக்கு\nதிருநெல்வேலிக்காரன் என்கிற திமிரில் திருநெல்வேலி வட்டார வழக்குக்குள்ளே சர்வ சுதந்திரத்தோடு புகுந்து புகுந்து புறப்படுவதில் புளகாங்கிதங் கொள்கிறவன் நான். தவிர மதுரை, திருச்சி, தூத்துக்குடி, பரமக்குடி, ஊட்டி முதலிய ஊர்களில் வாழ்ந்தவன் என்கிற உரிமையிலும், இலங்கைக்கு அடிக்கடி போய்வருகிறவன், இலங்கை எழுத்தாளர்களோடும் எழுத்துக்களோடும் பரிச்சயங் கொண்டவன் என்கிற தகுதியிலும், சென்னையில் இப்போது வசித்துக் கொண்டிருக்கிறவன் என்கிற தெனாவட்டிலும் அந்தந்த லோக்கல் வட்டார வழக்கில் எழுதுவதை ஒரு கலையாய்க் கொண்டிருக்கிறேன். செந்தமிழில் செயற்கையாய் உரையாடல்களை அமைப்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. என்னுடைய வட்டார வழக்கு உரையாடல்கள் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதற்கு இணையாகவே என்னுடைய சிறுகதைகளில் இழையோடுகிற மென்மையான நகைச்சுவையும் ரசிக்கப்படுகிறது. இந்த ரெண்டில் வாசகர்களை அதிகமாய்க் கவருவது எது என்று சொல்லுவது ரொம்பக் கஷ்டம்.\n13. உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன\nஇந்தக் கேள்விக்கு பதில் கொஞ்சம் நீளமாய்ப் போகும். பரவாயில்லையா பரவாயில்லை என்கிறீர்கள். சரி சொல்கிறேன்.\nவாள்முனையையும், பேனாமுனையையும் ஒப்பிடுவது தப்பு என்று ரெண்டாம் கேள்விக்கான பதிலில் சொல்லியிருந்தேன். ஆனாலும் சில வரையறைகளுக்குட்பட்டு பேனாமுனையாலும் சாதனைகளை நிகழ்த்த முடியும், சாதனைகளை நிகழ்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். முயற்சிகளை மேற்கொண்டுமிருக்கிறேன். பெரிதாய் சாதனை ஏதும் நிகழ்த்த முடியாமல் போகலாம்தான். ஆனால் சில நபர்களிடமாவது ஒரு மனமாற்றத்தையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கமிருக்கிறது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி எக்கச்சக்கமான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.\nபிரபலமான ஒரு சங்கிலித்தொடர் உணவுவிடுதியின் உரிமையாளர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். பலகாலமாய் அவர் செய்துவந்த அசிங்கமான காரியங்கள் ஒரு கொலையில் முட்டிக்கொண்டு நின்றபோது கைது செய்யப்பட்டார். உள்ளே போகவும் வெளியே வரவுமாக இருப்பார். இப்போது உள்ளேயா வெளியேவா என்று யாருக்குமே தெரியாது. கோடிகளும் கேடிகளும் கைவசம் இருந்தால் எந்த பஞ்சமா பாதகத்தையும் செய்துவிட்டுத் தப்பிவிடலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிற சமூகவிரோதி. ஆனால் அவருடைய உணவுவிடுதிகளில் கூட்டம் அலைமோதும். உணவுவிடுதியின் உரிமையாளர் ஒரு சமூகவிரோதி என்பது அந்தக் கூட்டத்துக்குத் தெரியும். ஆனாலும் அங்கேதான் போய் இடித்துக்கொண்டு நிற்பார்கள். கூட்டமாய் இருந்தாலும் சாப்பாடு நல்லாயிருக்கு என்பார்கள். காசு கூடன்னாலும் காஃபி டேஸ்ட்டாயிருக்கு என்று ஒரு காரணம் சொல்லுவார்கள். இந்த சமூகவிரோதியின் சாப்பாட்டுக் கடைகள் புறக்கணிக்கப்பட வேண்டாமா அந்தப் புறக்கணிப்பு நடந்திருந்தால் துபாயிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அந்த நிறுவனம் கிளைகள் பரப்பிப் படர்ந்திருக்க முடியுமா அந்தப் புறக்கணிப்பு நடந்திருந்தால் துபாயிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அந்த நிறுவனம் கிளைகள் பரப்பிப் படர்ந்திருக்க முடியுமா என்ன ஜனங்கள் இவர்கள் என்கிற மனக்கொதிப்பை சமீபத்தில் டோக்கன் ஸ்ட்ரைக் என்கிற சிறுகதையில் வெளிப்படுத்தியிருந்தேன். அந்தக் கதையை வாசித்து எத்தனை சாப்பாட்டுப் பிரியர்களும், காஃபி ரசிகர்களும் மனந்திருந்தினார்கள் என்று தெரியாது. ஆனாலும் என்னுடைய நோக்கத்திற்கு வ���ிவடிவம் கொடுத்து விட்டதில் ஒரு திருப்தி.\nவயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் குடியமர்த்துகிற கொடுங்கோன்மையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறேன், உறவுதான் ராகம் என்கிற சிறுகதையில்.\nலஞ்ச ஊழல் அசிங்கத்தை உயிரெலாம் பாசம் என்கிற கதையில் அலசிக் காயப்போட்டிருக்கிறேன். லஞ்சம் வாங்கித் தின்பது ஆண்வர்க்கத்தின் ஏகபோக ஈனத்தனம் என்று பாமரத்தனமாய் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, பெண் அதிகாரி ஒருத்தி நாக்கூசாமல் லஞ்சம் கேட்ட அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அந்தத் தாக்கத்தில் அக்னிப்பிரகாசம் என்று ஒரு சிறுகதை பிறந்த்து.\nமதுப் பழக்கத்தின் அவலத்தை விமர்சித்து அப்பன் தொழில், குடிமக்கள் என்று ரெண்டு கதைகள் எழுதியிருக்கிறேன். குடியைக் குறித்து பல கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கலாம். திரைப்படங்களில் கூட குடி குடியைக் கெடுக்கும் என்று பலமுறை காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் குடியைவிட பெரிய உயிர்க்கொல்லியான சிகரெட் என்கிற சாபக்கேட்டைப் பற்றி எழுதப்படவுமில்லை. திரைப்படத்திலும் சொல்லப்படவில்லை என்கிற உறுத்தல் என்னை ஒரு சிறுகதை அல்ல, நாவல் எழுதத் தூண்டியது. ஏப்ரல்/மே 2011ல் வெளியாகவிருக்கிற சிரிக்கும் நாளே திருநாள் என்கிற என்னுடைய நாவல் புகைப்பழக்கத்தைச் சாடுகிற ஒரு காதல் கதை. நாவல் வெளிவந்த பிறகு அதை வாசித்துவிட்டு ஒரேயொரு வாசகராவது சிகரெட்டைக் காலுக்கடியில் போட்டு சிதைத்துவிடுகிற புண்ணிய காரியம் நிகழ்ந்தால் நான் இலக்கியம் படைக்கிற நோக்கம் நிறைவு பெறுகிற அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டதாய்ப் பெருமிதம் கொள்ளுவேன்.\nநிலாச்சாரலை எனக்கும் என்னை நிலாச்சாரலுக்கும் அறிமுகப்படுத்தி வைத்த அன்பான சிநேகிதர் எஸ். ஷங்கரநாராயணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லவேண்டும். உள்ளூர் இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டு, சில ஆயிரம் வாசகர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த ஏ.ஏ.ஹெச்.கே. கோரியை அகில உலக வாசக வட்டத்திற்கு வாசிக்கக் கொடுத்துப் பிரபலப் படுத்தியது நிலாச்சாரல் என்று நன்றியோடு நினைவுகூர்கிறேன்.\nகொழும்பில், வி.சுந்தரலிங்கம் என்று ஒரு குடும்ப நண்பர் இருந்தார். அறுபது எழுபதுகளில் இலங்கை வானொலியிலும், பிறகு லண்டன் பி.பி.சி. தமிழ���சையிலும் ஆதிக்கம் புரிந்துகொண்டிருந்த வெங்கலக் குரல் வேந்தர். அவருடைய மனைவி திருமதி பராசத்தி சுந்தரலிங்கம் புலம் பெயர்ந்து இப்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். என்மேல் அபிமானங் கொண்டிருக்கிற இலக்கிய வாசகி. கடந்த பத்தாண்டுகளில் பத்திரிகைகளில் வெளிவந்த என்னுடைய சிறுகதைகளோ என்னுடைய சிறுகதைத் தொகுதிகளோ அவருக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஈமெய்லில் என்னைத் தொடர்புகொண்ட திருமதி பராசக்தி சுந்தரலிங்கம், நிலாச்சாரலில் தொடர்ந்து என்னுடைய கதைகளை வாசித்து வருவதாய் சந்தோஷப்பட்டார். சந்தோஷம் அந்த அவுஸ்திரேலிய வாசகிக்கு மட்டுந்தானா அதைவிட அதிக சந்தோஷம் எனக்கு. திரும்பவும் நன்றி நிலாச்சாரலுக்கு.\n15. நன்றாக பாடக் கூடியவர் என்று அறிந்தோம்…உங்கள் ரசிகர்கள் எப்படி\nமுன்னொரு காலத்தில் தூத்துக்குடியில் இருந்தபோது அட்டகாசமான பக்கவாத்தியங்களோடு பல மேடைகளில் பாடியிருக்கிறேன். ‘சின்ன மாமியே உன் சின்ன மகலெங்கே, பல்லிக்குச் சென்றாலோ படிக்கச் சென்றாலோ’ என்கிற நித்தி கனகரத்தினத்தின் பொப்பிசைப்பாடலை இலங்கை உச்சரிப்போடு பாடி அப்ளாஸ் வாங்கியிருக்கிறேன். இப்போது சென்னையில் ரோட்டரி க்ளப் இசைமேடைகளில் பாடுவதுண்டு. ஏ.எம். ராஜா மாதிரி குரல் என்று என்னைக் குறித்து நடக்கிற உரையாடல்களை ஒட்டுக்கேட்டு கர்வம் கொண்டதுண்டு. அதோடு நான் ஒரு சந்திரபாபு ஸ்பெஷலிஸ்ட். பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே என்பது என்னுடைய அபிமானப் பாடல். எல்லாமே சினிமாப் பாடல்கள்தான். சங்கீதமெல்லாம் சத்தியமாய்த் தெரியாது. இனிமையான பழைய பாடல்களின் மேலே மோகமும், இந்தக்கால இரைச்சல்களின் மேலே கோபமும் உண்டு.\nஉதயகண்ணனும் எஸ். ஷங்கரநாராயணனும் இணைந்து அண்மையில் பதிப்பித்த இருவாட்சி பொங்கல் மலரில் ‘பழைய பாடல்களில் பரவசங் கொள்கிற பாமரனொருவன்’ என்கிற என்னுடைய கட்டுரை இருக்கிறது. நிலாச்சாரலின் பார்வைக்கு அந்தக் கட்டுரையை அனுப்பி வைத்திருக்கிறேன்.\nநிலாச்சாரலுக்குப் பேட்டியளிக்கிற கௌரவத்தை எனக்குத் தந்ததற்காக நன்றி.\nNext : கம்பிக் கோலம்\nஎன் மனங்கவர்ந்த சிறுகதை ஆசிரியர். இவரது பல சிறுகதைகளைப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன். அவருக்கு என் பாராட்டுகள். அற்புதமான படைப்பாளியின் படைப்புகளை வாசிக்க உதவிய நி��ாச்சாரலுக்கும், அப்படைப்பாளியை நேர்காணல் கண்டு அறியச்செய்த சித்ரா பாலுவுக்கும் நன்றி.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) ல���. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nசாருலதாமணியுடன் ஓர் இன்னிசைப் பயணம்\nகாங்கிரசுக்காரன் சத்தியமூர்த்தி பவனை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்” – இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்”\n‘ஹரிதாஸ்’ ப்ருத்வியுடன் ஒரு சந்திப்பு\nஇலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நேரலை நேர்காணலில் நிலா\nஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாவுடன் கண்ட நேர்காணல்\nஜெயா டிவி காலைமலர் நேர்காணலில் நிலா – 30.1.2013\nஎழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் நேர்காணல் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=65635", "date_download": "2020-02-22T15:44:17Z", "digest": "sha1:MJESRCRF6T6RDAWE7AXD3UM7RXZS2HTH", "length": 15502, "nlines": 299, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையின் போகித் திருநாள் வாழ்த்துகள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nவல்லமையின் போகித் திருநாள் வாழ்த்துகள்\nவல்லமையின் போகித் திருநாள் வாழ்த்துகள்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n--எஸ் வி வேணுகோபாலன் . வாடாத ரோசாப்பூ ருத்ரய்யா : வித்தியாசமான கலைஞன் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த (1975) ஆண்டில் கல்லூரிக் கல்விக்காக சென்னைவாசியாகக் குடியேறிய\nவிமலா ரமணி காயத்திரி வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.வாசலில் ஒரு விநோதப் பிச்சை .ராமர் வேடம் போட்டுக் கொண்டு தலையில் அட்டை கிரீடம் இடையில் அட்டை வாள் பளப்பளா உடை ஜரிகை பஞ்சக்கச்சம் ....முகமெல்லாம\nநிர்மலா ராகவன் `கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க’ மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் மீரா. மூச்சை அ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2019/09/aayudha-ezhuthu-11-09-2019-vijay-tv-serial-online/", "date_download": "2020-02-22T16:14:46Z", "digest": "sha1:MNM2CXOA33YYSKIAWRWXXFPNCIPN6LTV", "length": 4900, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Aayudha Ezhuthu 11-09-2019 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\n புத்தம் புதிய மெகா தொடர் விரைவில்.. உங்கள் விஜயில்..\nசுவையான சிக்கன் பரோட்டா செய்முறை\nசுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது\nசத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்\nசத்து மாவு கொழுக்கட்டை செய்முறை விளக்கம்\nஅல்சர் நெஞ்செரிச்சல் ஒரு நாளில் சரியாக இந்த ஒரு கிளாஸ் போதும்\nசுவையான சிக்கன் பரோட்டா செய்முறை\nசுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது\nசத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்\nசத்து மாவு கொழுக்கட்டை செய்முறை விளக்கம்\nஅல்சர் நெஞ்செரிச்சல் ஒரு நாளில் சரியாக இந்த ஒரு கிளாஸ் போதும்\nசுவையான சிக்கன் பரோட்டா செய்முறை\nசுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது\nசத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்\nசத்து மாவு கொழுக்கட்டை செய்முறை விளக்கம்\nசுவையான சிக்கன் பரோட்டா செய்முறை\nசுவையான பீட்ருட் வடை செய்முறை விளக்கம்\nபுரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது\nசத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31023-2016-06-11-03-46-37", "date_download": "2020-02-22T17:59:48Z", "digest": "sha1:UBVM7CP3LSYKLRNV3VEDLCBYU6FXZNMO", "length": 43845, "nlines": 269, "source_domain": "www.keetru.com", "title": "கார்ப்ரேட் நலன்காக்கும் நீதிமன்றங்களும், களத்தில் வழக்கறிஞர்களும்", "raw_content": "\nநீயும் நானும் ஒண்ணு; மக்கள் வாயில மண்ணு\nநீதிபதிகள் நீக்கமும் உள்ளார்ந்த அரசியலும்\nஐசிஎப் பயிற்சித் தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்\nநீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவிட்ட உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் பாசிசம்\n2ஜி அலைவரிசை ஊழல் வழக்கிலிருந்து ஆ.ராசா, மு.க. கனிமொழி விடுதலை\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\n - நீதிமன்ற நடுநிலைமைக்கு வேட்டு\nசொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 11 ஜூன் 2016\nகார்ப்ரேட் நலன்காக்கும் நீதிமன்றங்களும், களத்தில் வழக்கறிஞர்களும்\nசமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள வழக்கறிஞர் சட்டத்தில்(advocate practicing act 1961) செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து வழக்கறிஞர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். நீதிமன்ற புறக்கணிப்பும், ஊர்வலம் ஆர்ப்பாட்டமுமாக அவர்கள் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள். இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் சில முன்னாள், இந்நாள் நீதிபதிகளும், வழக்கறிஞர் பேராயத்தின் உறுப்பினர்களும் இந்த சட்டத்திருத்தத்துக்கு வரவேற்பு கம்பளம் விறிக்ககின்றனர். இந்த முரண்பாடு தொடர்பாகவும், வழக்கறிஞர் போராட்டங்களில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் இந்தக் கட்டுரை ஆராய முயலுகிறது.\n1. தொடக்கமாக சில வார்த்தைகள்\nஅண்மைக்காலமாக இந்திய பாராளுமன்ற ஆட்சிமுறை என்பது மெல்ல மெல்ல வளர்ந்த நாடுகள் பக்கமாய் சாய்ந்து அவர்களின் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் அடிமைத்தனமான வேலைகளைச் செய்து வருகிறது. இந்த மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒவ்வொரு அங்கமும் திருத்தப் படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன.\nஇதன் ஒரு பகுதியாகத்தான் போராடும் மக்களின் மீது புது புது சட்டங்கள் ஏவப்படுகின்றன. தடியடிகளும் துப்பாக்கி பிரயோகமும் அன்றாட செயலாகி விட்டன. சேம நலக் கோட்பாடு என்பதற்கான அத்துனை அடையாளங்களும் அழிக்கப்பட்டு கார்ப்ரேட் காரர்களின் கள்ளக் காதலியாய் தேசம் அம்மணப் பட்டுக் கொண்டிருக்கிறது.\nசிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கி தமிழகத்தில் பற்றி எரியும் கெயில் எரிவாயுக் குழாய் வரை, ஆங்கில, இந்தித் திணிப்பு தொடங்கி அயல் நாட்டுக்கல்வி வரை பட்டிலிட்டு நீளும் மக்கள் விரோத செயலுக்கு யாரேனும் குரல் கொடுப்போமே யானால் அது எழுத்தாளரானாலும் சரி , அல்லது மனித உரிமைப் போராளியானாலும் சரி அவர்களுக்கு கண்டிப்பாக மிரட்டலும், கொலையும் கூடவே வரும். மக்கள் தாக்கப் படுவது , தபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்ற எழுத்தாளர்கள் கொலை செய்யப் படுவது, விவசாயிகள் தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்படுவது, பயமுறுத்தி மாணவர்களின் நியாயமான போர்குணத்தை மழுங்கடிப்பது இதுபோலத்தான் இப்போது வழக்கறிஞர்களின் குரல்வளை அறுக்கப்படுவதும் என்பதை மக்கள் ஆகிய நாம் புரிந்து கொள்ளாமல் போனால் காலம் நம்மை மன்னிக்காது.\n2. நிறம் மாறும் நீதிமன்றங்கள்.\nசுதந்திரம் எனச் சொல்லப்படும் துரோக வரலிாற்றின் தொடக்கத்தில் இருந்தே நமது நீதிமன்றங்கள் ஆளுவோரின் கைப்பாவைகள் தான். என்றாலும் இப்போது அவற்றின் விசுவாசம் தேச எல்லைகள் கடந்து ரொம்பவுந்தான் முற்றிப் போய்விட்டது. தேசமே கார்ப்ரேட் கம்பெனிகளின் காலடிக்கு வந்த பின்னால் அதில் ஓர் அங்கமான நீதிமன்றம் மட்டும் என்ன நிமிர்ந்தா நிற்க முடியும்\nஒருதலைபட்சமான ஆங்கிலேய நலன்காக்க எழுந்த காலனிய கால சட்டங்கள், உழைப்பு என்றாலே என்னவென்று அறியாத, நடப்பு குறித்து எத்தகு அறிவும் அக்கரையும் அற்று, மோகவாழ்விலும் ஊழலிலும் ஊறிப்போன நீதிபதிகள் , என நீதிமன்றங்கள் விலைபோய் வெகு நாட்களாகி விட்டன. மத்தியில் ஆளும் அரசுகளின் பாம்பாக நீதிமன்றமும் , தம்மை கடவுள் போல் பாவித்துக் கொள்ளும் நீதிபதிகளும் எப்படி ஆடிவந்திருக்கிறார்கள் என்பதை பின்வரும் பத்தியல் பாருங்கள்.....\nகல்வியில் தனியார் மயம் தொடர்பாகவும் இட ஒதுக்கீடு தொடர்பாகவும் பல்வேறு தீர்ப்புகள் இந்திய உச்ச நீதிமன்றத்தால் வழங்கப் பட்டுள்ளன. ராஜிவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடங்கி அதன்பின்னால் நரசிம்மராவால் முன்னெடுக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட மாறுபாடுகளைப் பிரதி பலிக்கும் வகையில் வழங்கப்பட்ட உண்ணிகிருஷ்ணன் வழக்கு (1993) அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பதை தொடக்க கல்வி வரை தான் என குறுக்கியது. மேலும் கல்வித்துறையில் தனியாரின் தலையீடு அவசியம் என்றும் அதை யாராளும் தடுக்க இயலாது என்றும் கூறி இதற்கு முன்பு இருந்து வந்த சிறு சிறு சாதகத் தன்மைகளையும் சீர் குழைத்தது.\nஇதற்கு பின்னால் எழுந்த டி.எம்.ஏ. பாய் பவுண்டேசன் வழக்கு(2002). இஸ்லாமிய அகாதமி வழக்கு (2003) , பி.ஏ. இனாம்தார் வழக்கு (2005) என நீளும் தீர்ப்புகளின் பட்டியலில் கார்ப்ரேட் மயமாகும் பாதை தெளிவாக தெரிகிறது. அது ஏகாதிபத்தியத்தின் சீர்மிகு பாதுகாவலன் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஇது வெறும் கல்வித் துறை சம்மந்தப் பட்டது மட்டுமல்ல விவசாயம், தொழில், சுகாதாரம் என தேசத்தை பாதுகாக்கும் ஒவ்வொரு அங்கத்துக்கும் இத்தகு துரோகத்தனமான நீத���மன்ற வரலாறு இருக்கிறது. இதை தட்டிக் கேட்கும், எதிர்த்துப் போராடும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் வழக்கு பாய்கிறது. அதே காரணத்துக்காகத்தான் வழக்கறிஞர்கள் நோக்கி இன்று தூக்குக் கயிறு நீட்டப்படுகிறது.\n3. பழி வாங்கப்படும் வழக்கறிஞர்கள்\nவழக்கறிஞர் தொழில் என்பது மற்ற தொழில் முறை படிப்புகளை விடவும் வித்தியாசமானது. சமூகத்தோடும், மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சனைகளோடும் நெருங்கிய தொடர்புடையது. பிற கல்வியாளர்களைவிடவும் வழக்கறிஞர்களே அரசியலிலும், சமூக சீர்திருத்த, இயக்கங்களிலும் முன்னின்ற வரலாறு நம் நாட்டில் அனேகம். தமிழகத்தில் வ.உ.சி தொடங்கி தேச நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்களின் வரலாறுகள் பல உண்டு.\nபொதுமக்கள் மட்டுமல்ல இந்தி எதிர்ப்பாகட்டும், ஈழத் தமிழர் பிரச்சனையாகட்டும், ராஜிவ் கொலையாளிகள் என புனையப்பட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டமாகட்டும், காவிரி முல்லை பெரியாறு பிரச்சனைகளாகட்டும் சமுக நிகழ்வுக்கான வழக்கறிஞர்களின் பங்களிப்பு காலந்தோறும் எப்போதும் இருந்தே வருகிறது. அரசு பயங்கரவாதத்தால் அடிபடுவதும் , சிறை செல்வதும் என பொதுமக்களுக்கான அத்துனை அவஸ்த்தைகளையும் வழக்கறிஞர்களும் சேர்ந்தேதான் அனுபவித்து வருகிறார்கள்.\nஒப்பீட்டு ரீதியாக வழக்கறிஞர்கள் சட்டம் பற்றிய கூடுதல் புரிதல் கொண்டவர்கள் என்பதாலும், திடமான சங்கங்களைக் கொண்டவர்கள் என்பதாலும், பார்கவுன்சில் எனும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததாலும் சராசரி மக்களை விடவும் கூடுதலான வலிமையோடு போரட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தே வருகிறது. அத்தகு ஆளுமைதான் இந்த ஏகாதிபத்தியக் கை வவவகூலிகளுக்கு தலைவலியே. எனவே தான் வழக்கறிஞர்களை ஒடுக்கும் இது போன்ற பாசிச அனுகுமுறையை ஆளும் அரசும், தேச விரோத நீதி மன்றங்களும் கையாளத் துடிக்கின்றன. வழக்கறிஞர்களுக்கும் வாய் கட்டுப் போட்டுவிட்டால் கேட்கவே நாதியற்றுப் போய்விடுமல்லவா\nசமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் இந்திய வழக்கறிஞர் சட்டம் 1961ல் பிரிவு 34(1)ன்படி\n1. வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஆவணங்களைத் திருத்தினாலோ,\n2. நீதிபதிகளுக்கு வேண்டுமென பணத்தை வழக்காடிகளிடம் கேட்டு வாங்கினாலோ,\n4. போராடும் வாசகங்களோடு பத���கை பிடித்திருந்தாலோ,\n5. நீதிபதிகளை தரக்குறைவாகப் பேசினாலோ,\n6. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் குடித்து விட்டு வந்தாலோ\nஅவர்களை நீதிபதிகளே நிரந்தரமாகவோ அல்லது இடைக்காலமாகவோ பணி நீக்கம் செய்ய உரிமை உடையவர்கள் என அது குறிப்பிடுகிறது. மேற்படி சட்டம் பிரிவு 14-ஏ முதல் 14-டி வரையிலானவைகள் இதுகுறித்து விளக்கமாகச் சொல்லி வழக்கறிஞர்களின் சுதந்திரத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் கொள்ளி மூட்டுகின்றன.\nகுடிகாரர்கள் என்றும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருபவர்கள் என்றும் , கட்டப்பஞ்சாயத்து ரௌடித் தொழில் புரிபவர்கள் என்றும் இன்னும் பல்வேறு வகைளில் மக்களின் எதிரிகளாகவும் சமூக விரோதிகளாகவும் ஆளும் வர்க்கங்களும் , அவற்றுக்கு சாமரம் வீசும் பன்னாட்டு பார்ப்பனிய ஊடகங்களும் ஒரு மாயத் தோற்றத்தை மக்களிடம் வழக்கறிஞர்கள் மீது ஏற்படுத்தி உள்ளன. துருதிஷ்டவசமாக வழக்கறிஞர் சிலரின் வரம்பு மீறிடும் நடவடிக்கை அதை உண்மை யெனும் தோற்றத்தை உருவாக்கி விடுகின்றன. ஆனால் எதார்த்தம் வேறு.\nசமூகத்தில் எல்லா தரப்பு மக்களிடமும் இத்தகு விலகல் போக்கு இருக்கத்தான் செய்கின்றன. வழக்கறிஞர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. இதே சமுதாயத்தில் வாழ்ந்து வருபவர்கள் தான். இந்த சமுதாயத்தில் ஊடாடும் சகதிகள் அவர்களின் மீதும் படியத்தான் செய்யும். சாராயக்கடைகளை நடத்தி அனைவரையும் குடிக்கச்சொல்லும் அரசு, குற்றவாளி அல்லவாம். குடித்துவிட்டு கோர்ட்டுக்குப் போகும் வழக்கறிஞர்கள் தேச விரோதிகளாம். அடடே என்னங்கடா உங்க சமூக நீதி\nவழக்கறிஞர்களின் போராட்டத்தை கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்... அவர்கள் தங்கள் சொந்த நலனைப் போலவே மக்கள் நலனையும் முன்நிறுத்திப் போராடுகிறார்கள் என்று. அதை கொச்சைப்படுத்துபவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளாக மட்டுமே இருக்க முடியும்.\n5. சாத்தான்கள் வேதம் வகுக்கின்றன\nவழக்கறிஞர்களை நெறிப்படுத்தவும் அவர்களின்மேல் நடவடிக்கை எடுக்கவும் தார்மீக ரீதியில் எந்த யோக்கியதையும் நீதிபதிகளுக்கு இல்லை என்பதையே நாறிடும் அவர்களின் நடைமுறைகள் காட்டுகின்றன. உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எச். எல். தத்து பெங்களூரில் 50 வீடுகளை ரகசியமாக வைத்துள்ளார் என மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பகிரங்கமாக பேட்டி அளிக்கிறார். அதே போல உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளான ரங்கனாத் மிஸ்ரா, கே.என். சிங், ஏ.எம். அகமதி, எம்.எம் . புன்சி, ஏ.எஸ். ஆனந்த் , ஒய்.கே. அகவர்வால் உள்ளிட்ட எட்டு பேர்மீது சாந்தி பூசன் கொடுத்த ஊழல் புகார் இன்றுவரை கவனிப்பாரற்று கிடக்கிறது. இது தொடர்பாக முன்னாள் நீதிபதி அலைக்கற்றை தீர்ப்பு புகழ் கங்குலி அவர்கள் என்.டி.டிவிக்கு கொடுத்த பேட்டியில் \" என்னை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அசிங்கப்படுத்திய உச்ச நீதிமன்றம், சாந்தி பூசன் கொடுத்த ஊழல் பட்டியல் அடங்கிய உறையை ஏன் திறக்க மறுக்கிறது\" என கேள்வி எழுப்பி உள்ளார். நீதிபதிகளின் மீது வழக்கறிஞர்கள் வேண்டாம் சக நீதிபதிகளே கொடுக்கும் ஊழல் தொடர்பான தகவல்கள் புழுத்து நாற்றமடிக்கின்றன. அவற்றுக்கு புனுகு பூசி மறைக்கும் வேலையை இந்த பார்ப்பன பனியா ஊடகங்கள் செவ்வனே செய்து வருகின்றன. இவற்றை மறைக்க நீதிமன்றம் கோயில் போன்றது என்றும் நீதிபதிகள் தெய்வம்\nபோன்றவர்கள் என்றும் பலவாறு கற்பிதங்கள் பரப்பப் படுகின்றன.\nகீழமை நீதமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை புழுத்து நாற்றமெடுக்கும் இந்த நீதிமான்கள்தான் வரம்பு மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம்\n6.வேலியே பயிரை மேய்ந்த கதை\nஇந்திய வழக்கறிஞர் சங்கம் என்பது நீதித் துறையின் மாண்மை பாதுகாக்கும் நோக்கோடு வழக்கறிஞர்களை நெறிபடுத்தவும் அவர்களின் நேர்மையான போராட்ட குனத்துக்கு பக்கபலமாகவும், அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நீதிபதிகளிடமும், ஆளும் வர்க்க சக்திகளிடமும் இருந்து சட்டத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டது.\"வர வர மாமியா கழுத போலானா\" என்பது போல இப்போது ஆளும் வர்க்கத்துக்கும், பார்ப்பனிய பனியாக்களின் ஏவல்களான நீதிபதிகளுக்கும் அடிமையென கை கட்டி நிற்கின்ற பரிதாப நிலையில் அது இருக்கிறது.\nகாக்க வேண்டிய அதன் கரங்களே கத்தியை வழக்கறிஞர்கள் நோக்கி நீட்டியிருக்கின்றன.\nசான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கி ஒரு சமூக விரோதிகளைப்போல வழக்கறிஞர்களை நடத்தும் பார்கவுன்சில், ஒரு பாசிச சர்வாதிகார அமைப்பாகவே செயல் படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் எந்தவித விசாரணைக்கும் உட்படுத்தப் படாமலேயே பணிநீக்கம் செய்யும் வினோதம் நடக்கிறது. \"நீதிமன்றப் புறக்கணிப்பு சட்ட விரோதம் , அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் \" என்று அதன் கூடுதல் செயலாளர் மிஸரா மிரட்டுகிறார். தலைவர் மனன் குமார் மிஸ்ராவோ 30% போலி வழக்கறிஞர்களை களையெடுப்பேன் என கர்ஜிக்கிறார். இந்த ஒழுக்க சீலர்கள்தான் தமது அலுவலக துப்புறவுத் தொழிலாளிகள் லிப்டை பயன் படுத்தினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என@ அறிவித்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.\nதமிழ் நாடு பார் கவுன்சிலோ, தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது போலப் பாய்கிறது. நீதிபதிகளுக்கு குழாயடித்து அதன்மூலம் நீதிபதியாகிவிடலாம் என்று கனாக்காணும் தலைவர் டி. செல்வம் , தாம் பதவியேற்றதில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வீட்டு அனுப்பிவிட்டதாகப் பெருமை பீற்றுகிறார்.\nஇத்தகு சீலர்களைக் கண்டுதான் \" நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்\" என்று தனது நோக்கம் நிறைவேறும் வரை பார்கவுன்சில் தேர்தலையே தடுத்து வைத்திருக்கிறது நீதிமன்றம்.\nசட்டத் திரு்தத்துக்கான அடிப்படைகள் எதையுமே புரிந்து கொள்ளாமல் அல்லது அதன்மீது கொஞ்சமும் அக்கரையில்லாமல் இந்த வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் நகைப்புக்கு உரியவையாக உள்ளன. \"பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடையக் கூடாது \" எனும் பாணியில் இவர்கள் அடிக்கும் ஸ்டண்டுக்கள் சர்க்கஸ் கலைஞனையே மிஞ்சும் அளவுக்கு உள்ளன. இவர்களின் இத்தகு பச்சோந்திப்போக்குதான் நீதிபதிகளுக்கு குதிரை பலத்தைக் கொடுக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகி பால் கனகராஜ் செல்கிறார்... \"ஜூன் 6 ம் தேதி நடத்தப்படும் பேரணி உயர் நீதிமன்றத்தை எதிர்த்தல்ல\" என்று. மேலும் அவரே சொல்கிறார் \" உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது தமிழகத்தின் சட்டத்திருத்தம்\" என்று.\nஎதிரிகள் யாரெனக்கூட செல்லத் திரானியற்ற இத்தகு மீடியாபுலிகளா வழக்கறிஞர்களின் பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தப் போகிறார்கள்\n8.எது உண்மையான தீர்வாக இருக்க முடியும்\nஎப்போதுமே சமூக மாற்றத்துக்கான, ஏன், சிறு சிறு சீர்திருத்தங்களுக்கான போராட்டங்கள் கூட, அற���வு ஜீவிகளாலோ அல்லது தேசிய முதலாளிய சக்திகளாலோ தலைமை தாங்கி நடத்தும் போராட்டங்கள் வெற்றியை எட்டிவிடுவதில்லை.மாறாக ஒரு சலனத்தை ஏற்படுத்துவதோடு நீா்த்துப் போய்விடுவதுதான் வரலாறு.\nஉண்மையில் வழக்கறிஞர்கள் இப்போது முன்னெடுத்திருக்கும் போராட்டத்தை மனமுவந்து நாம் ஆதரித்தாலும் வரலாற்று படிப்பினைகள் நம்மை கவலை கொள்ளவே செய்கின்றன.\nஉலக மயமாக்களை எதிர்த்து போராடும் தொழிலாளர்களோடும், நவீன வேளாண் கொள்கைகளை எதிர்த்து விவசாயிகளேடும், சில்லரை வர்க்கத்தில் அந்நிய முதலீடு குறித்துப் போராடும் விவசாயிகளோடும், காவி பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஜனநாயக சக்திகளோடும், நீதிமன்ற பாசிசத்துக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம் என்றைக்கு இனணக்கபபடுகிறதோ, அப்போது மட்டும் தான் அதற்கு பூரண வெறறிசாத்தியம்.\nஅது எவ்வளவு சிரமம் என்றாலும், மக்களின் எல்லா வகையான போராட்டத்துக்குமான ஒரே அடிப்படை ஏகாதிபத்திய நலன் காக்கும் காவி பயங்கரவாத அரசு தான் என்பதை புரிந்து கொள்ளாதவரை , தனது கருப்பு அங்கி மாயையில் இருந்து வழக்கறிஞர்கள் வெளியே வராத வரை , மக்களோடு மக்களாய் அவர்கள் கலந்திடாத வரை அது குறித்து அவர்கள் யோசிக்காத வரை அவர்களின் போராட்டம் என்றைக்கும் எட்டாக் கனிதான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2018/07/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25020/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-22T15:19:39Z", "digest": "sha1:M2J4J4UTSUK3DMPNG5EBPRDAXD6VZOBA", "length": 11931, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "பத்து பேரை தாக்கிய சிறுத்தை பொது மக்களால் அடித்துக் கொலை | தினகரன்", "raw_content": "\nHome பத்து பேரை தாக்கிய சிறுத்தை பொது மக்களால் அடித்துக் கொலை\nபத்து பேரை தாக்கிய சிறுத்தை பொது மக்களால் அடித்து���் கொலை\nகிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தையொன்று பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.\nஇன்று (21) காலை 7.00 மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிக்குள் புகுந்த சிறுத்தையொன்று மாடு கட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது.\nஇதனையடுத்து, குறித்த சிறுத்தை தொடர்பில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொதுமக்களால் அறிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தனர். வெறுங்கையுடன் குறித்த இடத்திற்கு வந்ததாக, பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.\nயாழ்ப்பாணத்திலிருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகை தந்தனர்.\nஇதற்கிடையில் சிறுத்தையின் தாக்குதலுக்கு எட்டு பேர் உள்ளாகியிருந்தனர். இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தையை சுற்றி வளைத்த போது, திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.\nஇந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.\nவனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டினர்.\nஇதனையடுத்து, தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து, வனஜீவராசிகள் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.\nபின்னர் கிராம பொது மக்கள் பற்றை ஒன்றுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சுற்றி வளைத்த நிலையில், பற்றைக்குள் இருந்து பாய்ந்த சிறுத்தை ஒருவரை தாக்கிய நிலையில், ஏனைய பொதுமக்கள் சேர்ந்து அதனை பொல்லுகளால் தாக்கி கொன்றனர்.\nசம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார், கிராம அலுவலர் உட்பட பலரும் இருந்தனர்.\nகுறித்த சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த பத்து பேரும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்\n(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-22T15:12:56Z", "digest": "sha1:3AS4JWN3WX3GKP5RHEFL3KZ635PH4WYP", "length": 78167, "nlines": 88, "source_domain": "solvanam.com", "title": "மொழியும் மௌனமும் வாழ்க்கையும் – சொல்வனம்", "raw_content": "\nஅம்பை ஏப்ரல் 26, 2019\nஎன் வளர்ப்பு மகன் ஸோனுவுடன் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டிருந்தேன். அவனுக்கு அப்போது ஐந்தாறு வயது இருக்கும். பூமி எப்படி உருவானது, முதலில் வந்த உயிர் பெண்ணா ஆணா போன்ற வாழ்க்கை பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான். ஒரு முறை கேட்டான்:\n”மம்மா, நாய் ஏன் குரைக்கிறது\n“அது நாயோட மொழி, ஸோனு” என்றேன்.\n“இன்னொரு நாய்க்கு அது புரிவதால் அது மொழியாகிறதா\nஒரு நிமிடம் மௌனித்துவிட்டு பின் அவனை அணைத்துக்கொண்டு சொன்னேன்:”ஆமாம், இன்னொரு ���ாய்க்குப் புரிவதால்தான் அது மொழியாகிறது.”\nகுறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்று மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும் மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.\nஒரு மொழியின் மேல் உள்ள ஆர்வமும் ஈடுபாடும் அதனால் பிறக்கும் அடையாளமும் பிற மொழிகளை ஒதுக்க வைக்க வேண்டுமா என்றும் எண்ணம் ஓடியது அப்போது என்னுள். வங்காளத்து அத்தனை இலக்கியங்களும், மராட்டி இலக்கியங்களும் தமிழில் மொழியாக்கம் ஆனபடி இருந்தன என் இளமைப் பருவத்தில். ரஷ்ய மொழிப் படைப்புகள் தமிழில் படிக்கக் கிடைத்தன. குழந்தைகளுக்கான சீன மொழிக் கதைகள் மலிவு விலையில் வந்து குவிந்தன. ஒரு மொழியைப் பாலமாக வைத்துப் பல மொழிகளை எட்ட முடிந்தது. ஓரு மொழி என்பது அடையாளக் குறுகல் அல்ல; அது பல மொழி நதிகள் கலக்கும் பெருங்கடலுக்குக் கூட்டிபோகும் ஒரு வற்றாத நதி எனும் உவகை அளிக்கும் உணர்வு தொடர்ந்து மனத்தில் ஓடிய காரணம் அந்த ஆரம்ப ஆண்டுகளில் ஏதோ ஒரு வகையில் ஒலித்த வண்ணம் இருந்த மொழி ஒலிகளும் அவற்றின் எதிரொலிகளும்தாம்.\nமொழி என்பது வெறியாகவும், தீவிரப் பற்றாகவும், அடையாளமாகவும் இருக்கிறது பலருக்கு. எனக்கு அது நேராததற்குக் காரணம் நான் பல இடங்களில் வளர்ந்து பல மொழிகளின் ஈரம் என்னுள் படர்ந்திருப்பதால் இருக்கலாம். மலையாள நாட்டில் வளர்ந்ததால் தமிழை விட மலையாளம் நன்கு அறிந்த அப்பா. சமஸ்கிருதத்திலும் புலமை உள்ளவர். மராட்டி மொழி அபங்க்களைக் கேட்டு வளர்ந்து, பெங்களூர் வந்தவள் நான். பிறகு கன்னட தேவர்நாமாக்களையும், தெலுங்கு தியாகராஜர் கிருதிகளையும், என் தாயார் இசைப்படுத்திய தேவாரங்களையும் கற்றவள். என் அடையாளம் மொழியா இசையா என்ற குழப்பம் ஒரு புறம் இருக்க என் மொழிக்குள் மட்டுமே நான் சுருங்கிப் போக முடியுமா, சுருங்க வேண்டுமா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. மொழிப்போர்கள் மற்றும் அடையாளங்கள் குறித்து நான் ஒரு குறிப்பு காலச்சுவடு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதை இங்கே மீண்டும் நினைவு கூறுவது இது குறித்து நான் மேலும் கூற உதவும் என்று நினைக்கிறேன்.\nஐம்பதுகளில் பெங்களூரில் நான் பள்ளியில் படித்தபோது கான்வென்ட் அல்லாத பள்ளிகளில் ஆறாவது வகுப்பு வரை தாய்மொழி பயிற்று மொழியாகவும் மட்டுமின்றி இரண்டாம் மொழிப் பாடமாகவும் இருந்தது. அத்துடன் மாநில மொழியும், ஹிந்தியும் கட்டாயப் பாடங்களாகவும் இருந்தன. ஏழாவது வகுப்பிலிருந்து ஆங்கில வழிக்கல்வி இருந்தது. பள்ளி இறுதிவரை தாய்மொழி இரண்டாம் மொழியாகவும் ஹிந்தி கட்டாயப் பாடமாகவும் இருந்தது. எங்கள் பள்ளியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி என்று இரண்டாம் மொழியாகத் தாய்மொழியைப் படிக்கும் வசதி இருந்தது பள்ளி இறுதிவரை. ஏழாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வி கற்காமல் கன்னடவழிக் கல்வி கற்பதற்கும் வாய்ப்பு இருந்தது. இதனால் பல மொழிகள் பற்றி அறியும் வாய்ப்பு மட்டுமல்ல, மற்ற மொழிகளை மதிக்கும் குணமும் இருந்தது ஐம்பதுகளில்.\nகர்நாடகத்திலும் கன்னட மொழியை உயர்த்தும் இயக்கங்கள் வந்தன. 1980களில் வலுவடைந்த கோகக் செலுவலி (கோகக் இயக்கம்) இத்தகைய எண்ணங்கள் உருவாக்கிய பெரிய இயக்கம்தான். கன்னடம் பயிலாமலே பள்ளிப் படிப்பைக் கடக்க வைக்கும் பல பள்ளிகளை எதிர்த்த இயக்கம். பெங்களூரில் குடியேறிய பலர் கன்னடம் பேசாதவர்கள். 1950களிலும் 60களிலும் பல எழுத்தாளர்களும் கன்னடப் போராளிகளும் இணைந்தனர். 1920களில் ஹுயில்கோல் நாராயண ராவ் எழ���திய ”உதயவாகலி நம்ம செலுவ கன்னட நாடு” பாட்டு எல்லாப் பள்ளிகளிலும் பாடப்பட்டது. நானும் பாடியிருக்கிறேன். ”கன்னட கஸ்தூரி அரவ (தமிழ்) அத்வான” (கஸ்தூரியைப் போன்றது கன்னடம்; தமிழ் வெறும் படுதோல்வி) போன்ற ஏசல்களும் இருந்தன. நானறிந்து ராமநவமி உற்சவம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் உற்சவம் அப்போது. நாங்கள் இருந்த சேஷாத்ரிபுரத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கச்சேரிகள் நடக்கும். எம்.எஸ் வராத கச்சேரி கிடையாது. ஒரு முறை ஆ. நா. க்ரு என்று அறியப்பட்ட எழுத்தாளர் ஏ. என். கிருஷ்ண ராவ் ராமநவமி உற்சவங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து வரும் பாடகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்த்தார். ”இதூ ராமோத்ஸவா அல்லா, த்மிளோத்ஸவா” (இது ராமோத்ஸவம் இல்லை, தமிழோத்ஸவம்) என்று முழங்கினார். அதன் பிறகுதான் மாநிலக் கலைஞர்களுக்கும் சரியான இடம் அளிக்கப்பட்டது. ஆ. நா. க்ருவின் பெயர் எல்லோரும் அறியும் ஒரு பெயராகியது. ஒரு முறை மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் அவரைப் பற்றிச் சொல்லும்போது, “நான் ஒரு தமிழ் பேசும் கன்னடியன், மிர்சா இஸ்மாயில் (அப்போது மைசூரின் திவான்) ஒரு முஸ்லிம் கன்னடியர், ஆ. நா. க்ரு ஒரு சுத்தமான கன்னடியர்” என்று குறிப்பிட்டார்.\nஇவற்றைக் குறிப்பிடும் காரணம் கன்னட மொழியை முன்னிறுத்தும் முயற்சிகளும் ஹிந்தி, சமஸ்க்ருதம் போன்ற மொழிகளுக்கு எதிர்ப்பும் இருந்தாலும் மற்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் இருந்தன. இரண்டாம் மொழியாகத் தாய்மொழி கல்லூரி இறுதிவரை இருந்தது அறுபதுகளின் இடையாண்டுகள் வரை. ஹிந்தி மொழித் திணிப்பு எதிர்க்கப்பட்டாலும் உருதுவும் கன்னடமும் பேசும் பல கன்னடியர்கள் இருந்ததால் ஹிந்தி மொழி வெறுப்பு ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்.\nஹிந்தி மொழித் திணிப்பு, இந்தி எழுத்துரு திணிப்பு எதிர்க்கப்பட்டது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அந்த மொழி குறித்த மொழி வெறுப்பு பல வகைகளில் மனக் குறுகல்களையும் செயல்பாட்டுக் குறுகல்களையும் ஏபடுத்தியது என்றே சொல்லவேண்டும். மொழியோடு சேர்த்து அந்த மொழியினத்தவர்களும் வெறுக்கப்பட்டது இனம் சார்ந்த பல சண்டைகளுக்கும் பாரபட்ச நோக்குகளுக்கும் வழிவகுத்தது. தொடர்பு மொழியாக ஆங்கிலம் அமைந்தது ஆங்கிலச் சார்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனால் மாநில மொழி வ��ுவடைந்தது, அதன் அந்தஸ்து கூடியது என்று சொல்லமுடியாது. ஆரம்பக் கல்வி அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தளத்தில் இல்லாமல் போகும்போது மாநில மொழி வளர்ச்சி அடைவது சாத்தியமில்லை.\nமாநில மொழி அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாக இருக்க வேண்டும் என்பது சரியான நோக்குதான். இப்போதும் மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு வேலையில் மிக உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மராட்டி மொழியைச் சரளமாகப் பேசவும் எழுதவும் செய்வார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை கோப்புகளில் மராட்டி ஆங்கிலம் இரண்டிலும் எழுதினார்கள் என்றே நினைக்கிறேன். டெல்லியிலும் கூட அரசு அதிகாரிகள் ஹிந்தி தெரியாமலேயே வேலை செய்ய முடியும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை மொழியாக்கம் செய்துவிடுவார்கள் கீழே இருப்பவர்கள். ஆனால் ஹிந்தி மொழி பற்றிப் பேசும்போது நம் மனத்தில் இருப்பது இது எல்லாம் இல்லை. வடக்கு தெற்கு என்ற இரு பெரும் இருமைகளை மனத்தில் இருத்தி நாம் ஹிந்தி மொழியை அணுகுகிறோம்.\nவடக்கில் இருப்பவர்கள் எல்லோருமே ஹிந்தி பேசுபவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் பொது இடங்களில் ஹிந்தியில் அறிக்கைகள் இருப்பதால் ஹிந்தி பேசுபவர்களுக்குப் பயணம் போகும்போது தொல்லையில்லை போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன. பார்க்கப்போனால், ஹிந்தியில் உள்ள அறிக்கைகளை பிஹாரி, மைதிலி, போஜ்புரி பேசும் பீஹார் மாநிலத்தவரும், ப்ரஜ், அவதி, கடிபோலி பேசும் உத்திரப் பிரதேசத்தவரும், ராஜஸ்தானி, மார்வாடி பேசும் ராஜஸ்தானியரும், பஹாடி, கட்வாலி, குமாஊங் பேசும் ஹிமாசலப் பிரதேசத்தவரும், புந்தேல்கண்டி, சத்தீஸ்கடி பேசும் மத்தியப் பிரதேசத்தவரும், ஹரியாண்வி பேசும் ஹரியானா மாநிலத்தவரும், பஞ்சாபி பேசும் பஞ்சாபியர்களும், டோக்ரி மொழி பேசும் காஷ்மீரத்தவர்களும், ஸந்தாலி போன்ற ஆதிவாசி மொழிகளைப் பேசுபவர்களும் கூடப் புரிந்துகொள்ள முடியாது. ஒரியா, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, கொடகு மொழி, துளு, அஸ்ஸாமிய மொழி, மணிபுரி, காஸி, மிஸோ, போடோ, அருணாசலப் பிரதேசத்தின் பல பழங்குடி மொழிகள் (வட கிழக்குப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 மொழிகள் உள்ளன) பேசுபவர்களுக்கும் ஹிந்தி அறிக்கைகள் புரியாதுதான். இத்தகைய பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதுதான் நம் நாடு.\nவந்தாரை வாழ்விக்கும் நாடு போன்ற நம்மைப் பற்றிய பிரமைகளை நீக்கிவிட்டு, ஹிந்தித் திணிப்பு, தேவநாகரி எழுத்துரு திணிப்பு போன்றவை பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் நாம் மேற்கொண்டால், இந்த விவாதம் இருமை நிலையைக் கடந்து வேறு தளங்களுக்குப் போக முடியும். தனிப்பட்ட முறையில் பார்க்கப்போனால், சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர் மற்றும் மீராவின் பாடல்கள் இவற்றைப் படிக்க முயலும்போதுதான் ஹிந்தி நம் நாட்டின் இணைப்பு மொழியாவது சாத்தியமில்லை என்றாலும் இத்தகைய பெரும் பாரம்பரியம் உள்ள் மொழிகளை எட்டும் சிறு பாலமாக ஹிந்தி இருப்பது சாத்தியம் என்று தோன்றியது. 23 இந்திய மொழிகளில் 87 பெண் எழுத்தாளர்களின் எழுத்தை ஐந்து தொகுப்புகளாகக் கொண்டு வரும் ஸ்பாரோவின் [SPARROW (Sound & Picture Archives for Research on Women)] பதிப்பு முயற்சியின் போதுதான் பல வகைகளில் வித்தியாசமான மொழிகளை ஹிந்தி மூலம் ஓரளவு எட்ட முடிந்தது எங்களுக்கு. இது மற்ற மொழிகளின் இலக்கிய ஆழங்களை அறிய மட்டுமல்ல, தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதும் என்ற எங்களுக்குள் இருந்த மமதையையும் போக்க உதவியது. அனைத்துத் தென்னிந்தியர்களையும் மதராஸி என்ற சிமிழுக்குள் வட இந்தியர்கள் அடைப்பது போல் வட இந்தியர்களை நாம் ஹிந்திக்காரர் என்ற வட்டத்தினுள் போட்டிருப்பது புரிந்தது.\nகணக்கிலடங்கா மொழிகள் உள்ள நாட்டில் ஒரே ஒரு மொழியை, அது தாய்மொழியாக இருந்தால் கூட, அதை நம் அடையாளமாக ஏற்பது சாத்தியமா அப்படி ஏற்றுக்கொள்வதன் மூலமும் அதை ஒரு மொழி சார்ந்த தீவிர வெறியாக்குவதன் மூலமும் ஒரு நபருக்குள் இருக்கும் பல்வேறு மொழிகளின் தடயங்கள் மறைக்கப்பட்டுவிடுமா அப்படி ஏற்றுக்கொள்வதன் மூலமும் அதை ஒரு மொழி சார்ந்த தீவிர வெறியாக்குவதன் மூலமும் ஒரு நபருக்குள் இருக்கும் பல்வேறு மொழிகளின் தடயங்கள் மறைக்கப்பட்டுவிடுமா அதில் வேறு மொழிகளை உள்வாங்கும் மன ஒலிவாங்கிகள் அடைக்கப்பட்டு மௌனப்படுத்தப்பட்டுவிடுமா அதில் வேறு மொழிகளை உள்வாங்கும் மன ஒலிவாங்கிகள் அடைக்கப்பட்டு மௌனப்படுத்தப்பட்டுவிடுமா சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர், மீரா, பஹினாபாய், துகாராம் இவர்களின் படைப்புகள் மற்றும் பாடல்களுக்கு சில செவிகள் திறக்காது போய்விடுமா சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர், மீரா, பஹினாபாய், துகாராம் இவர்களின��� படைப்புகள் மற்றும் பாடல்களுக்கு சில செவிகள் திறக்காது போய்விடுமா ஒரு மொழியை அடையாளமாகப் பூணுவதில் எத்தனை மொழிகளின் மௌனம் அடங்கியுள்ளது ஒரு மொழியை அடையாளமாகப் பூணுவதில் எத்தனை மொழிகளின் மௌனம் அடங்கியுள்ளது ஒரு மொழி மூலம் தொடர்பு கொள்வது எத்தகைய வரையறைகளுக்குட்பட்டது\nஒவ்வொருமுறை வேறு மொழியின் கதை ஒன்றையோ கவிதை ஒன்றையோ படிக்கும்போதும் தமிழ்க் கவிதை அல்லது கதை ஒன்றை காஸி மொழி நண்பருக்கோ பஞ்சாபி பேசும் தோழிக்கோ மராட்டிக் கவிஞருக்கோ சிரமப்பட்டு மொழியாக்கம் செய்யும்போதும் மொழியால் தொடர்பு கொள்ளக் கூட எத்தனை மௌனப் பாலங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்று தோன்றும். இந்தக் காலகட்டத்தில் பெண்களைச் சந்திப்பதும், பெண்கள் வாழ்க்கையையும் சரித்திரத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் மொழி பற்றிய வேறு பல புரிதல்களுக்கும் தொடர்பு கொள்வதன் தன்மைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கான அவசியத்தை அறிவதற்கும் என்னைச் சித்தப்படுத்தின.\nகோலம் போடும் பெண்மணி ஒருவரை நான் கோயமுத்தூரில் சந்தித்தேன் ஒரு முறை. தெரு வாசல் கோலங்கள், சடங்குகளுக்கான கோலங்கள், பல்வேறு கடவுள்கள் தேவிகள் இவர்களைக் கோலத்தில் வரைவது இவருடைய சிறப்பு என்று சொல்லியிருந்தார்கள் அவரை அறிமுகப்படுத்தியவர்கள். பால் மேல் கோலம் வரைந்து நவராத்திரியின் போது அது விஜயதசமி வரை கலையாமல் இருக்க வைப்பது அவர் தனிச் சிறப்பு. அவர் வீட்டுக்குச் சென்றபோது நான் அவரைப்பேட்டி காண வருவதாக அறிவித்துவிட்டுத்தான் சென்றிருந்தேன். அவரும் காத்திருந்தார். இடுப்பில் பேரப்பிள்ளையுடன். சாய்வு நாற்காலியில் அமர்ந்து இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுபோல் தினசரியைப் படித்துக்கொண்டிருந்தார் கணவர். இடுப்பில் குழந்தையுடனேயே என்னிடம் பேசினார். கோலம் போடுவதை எப்படித் தேர்வு செய்தார் என்று கேட்டேன். இசையில் மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும் திருமணத்துக்கு முன் இசை பயின்றதாகவும் கூறினார். ஆனால் புகுந்த வீட்டில் இசைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கவில்லை. இசை ஒலியுடன் கூடியது. அதை அவர்கள் சத்தமாகவே பார்த்தார்கள். மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் சத்தம். ஓவியத்திலும் ஈடுபாடு இருந்ததால் யாருக்கும் தொந்தரவு தராத கோலங்களை வரைய ஆரம்பித்தாராம். இவ்வளவு அருமையாக வரையக் கூடியவர் கோலத்துக்காகக் கடவுள்களை அதிகமாக ஏன் வரைகிறார் என்று கேட்டேன். அவரிடம் பதில் இருந்தது. அஸ்தமனக் காட்சி அல்லது ஒரு பிச்சைக்காரரின் தத்ரூபமான உருவப்படம் இவற்றை அவரால் வரைய முடியும்தான். ஆனால் சாமிகளையும் தேவிகளையும் வரைவது வீட்டோரால் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மதம் சம்பந்தப்பட்டப் பொருள்கள் குறித்து விமர்சனங்கள் எழாது. பொதுவான, மலைகள் மரங்கள் பட்சிகள் உருவப்படங்கள் என்று வரைந்தால் அது வீணான பொழுதுபோக்காகவே கருதப்படும். நேரத்தை அதில் செலவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இப்படி அவர் கூறிகொண்டே போனார். அவர் கூறியதில் பலவகை, பல தள மௌனங்கள் இருந்தன. முதலில் இசையின் மௌனம், பிறகு கோலம் வரைவதைத் தேர்வு செய்வதில் இருந்த மௌனம், கோலம் வரைவதற்கான பொருளைத் தேர்வு செய்யும்போது கடைப்பிடித்த மௌனம், என்னிடம் பேசும்வரை இது குறித்து யாரிடமும் பேசாத மௌனம். இவை எல்லாவற்றையும் விட அவர் வாழ்க்கையின் இத்தனை மௌனங்களை அவர் உணராத மௌனம் என்று பல மௌனங்களை உள்ளடக்கியதாக இருந்தது அவருடனான உரையாடல்.\nஇந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் எந்தத் தறுவாயினுள் பெண்கள் பேச்சு அமைகிறது என்பதைக் காட்டத்தான். பெண்களின் மொழி கூட சில வகைகளில்தான் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஓவியங்களைத் தீட்டும் ஓவியர் ஒருவர் என் தோழி. ஆற்றங்கரையில் மூன்று பெண்கள் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும் அருமையான ஓவியம் ஒன்றை அவர் வரைந்திருந்தார். (என் அறையில் இப்போது நான் மாட்டியிருப்பது). வழக்கமாக மிக நுணுக்கமாகவும் அற்புதமாகவும் மைசூர் பாணியில் கடவுள்களை வரைபவர் வேறு ஓவியங்கள் உண்டா என்று நான் கேட்டபோது இதைக் கொண்டு வந்து காட்டினார். ஓவியத்தின் தலைப்பு பின்னால் எழுதப்பட்டிருந்தது: பெண்களின் வம்பு. ஆற்றங்கரையில் மூன்று ஆண்கள் பேசிக்கொண்டிருந்திருந்தால் என்ன தலைப்பிட்டிருப்பாய் என்று நான் கேட்டபோது பட்டென்று பதில் வந்தது: ஆண்களின் உரையாடல், வேறு எப்படித் தலைப்பிட முடியும் ஆகவே ஆண்கள் மேடையில் முழங்குகிறார்கள், நீண்ட விளக்கங்களுடன் நிதம் வீட்டில் கூட சொற்பொழிவாற்றுகிறார்கள். பெண்களோ வம்பு பேசுகிறார்கள், நச்சரிக்கிறார்கள், நேரம் காலம் தெரியாமல் பேசுக��றார்கள். கல்வித் துறையில் பெரிய பதவியில் இருந்த ஒருவரும் கிட்டத்தட்ட இதுபோல்தான் என்னிடம் கூறினார். அவரிடம் நான் ஸ்பாரோவின் வாய்வழி வரலாற்று ஆராய்ச்சி பற்றிக் கூறி நிதி உதவி கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: என்னது ஆகவே ஆண்கள் மேடையில் முழங்குகிறார்கள், நீண்ட விளக்கங்களுடன் நிதம் வீட்டில் கூட சொற்பொழிவாற்றுகிறார்கள். பெண்களோ வம்பு பேசுகிறார்கள், நச்சரிக்கிறார்கள், நேரம் காலம் தெரியாமல் பேசுகிறார்கள். கல்வித் துறையில் பெரிய பதவியில் இருந்த ஒருவரும் கிட்டத்தட்ட இதுபோல்தான் என்னிடம் கூறினார். அவரிடம் நான் ஸ்பாரோவின் வாய்வழி வரலாற்று ஆராய்ச்சி பற்றிக் கூறி நிதி உதவி கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: என்னது பெண்கள் அரட்டை அடிப்பது சரித்திரமா பெண்கள் அரட்டை அடிப்பது சரித்திரமா ஆனால் பெண்கள் உபயோகித்துள்ள மொழி நம் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் மொழிதான். அந்த மொழியின் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்களில் உழைப்பாளிகளின் பாடல்களாக, மக்கள் பாடல்களாக, கதைப்பாடல்களாக, பக்திப் பாடல்களாக, செய்யுள்களாக, கதைகளாக நம்மை அடைந்திருக்கின்றன. பேசும் மொழி என்பது காலம்காலமாக சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பது இவ்வாறுதான். இந்த மொழியையும் அதில் உள்ளடங்கியிருக்கும் மௌனங்களையும் ஓலங்களையும் வெளிக்கொணர்வது ஒரு பக்கமிருக்க இதுகாறும் மௌனப்படுத்தப்பட்ட, விளிம்புகளுக்குத் தள்ளப்பட்ட தற்கால வாழ்க்கை அனுபவங்களுக்குக் குரலையும் மொழியையும் தருவதும் வாய்வழி வரலாற்றை ஆவணப்படுத்தும் செயல்பாட்டில் இன்றியமையாததாகும்.\nமௌனப்படுத்தப்பட்டது மொழியாகும்போதுதான் அர்த்தமுள்ள தொடர்பு சாத்தியப்படும். இத்தகைய மொழியாக்கும் செயல்பாடுகள் குடும்ப அரசியலை மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையின் அரசியலையும் நமக்குத் தெளிவு படுத்தும். இந்த மொழி, சொற்களால் கட்டப்பட்டது மட்டும்தானா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அது சொற்களாக, மௌனங்களைச் சுட்டிக்காட்டுவதாக, சொற்களில்லாத சமிக்ஞைகளாக, சைகைகளாக, உடல்மொழியாக, இசையாக, ஓவியமாக, சினிமாவாக உருவாகும் மொழியாக இருக்கும்.\nஉடன் தொடர்பு ஏற்படுத்தும், மற்றவரைத் தொடும், தொட்ட நபரிடம் எதிர்வினைகளை உருவாக்கும் மொழியாக அது இருக்குமா என்றால் பதிலளிப்பது ���டினம்தான். மொழி புரிய இதயமும் தேவையாக இருக்கிறது. மகாக் கவிஞர் காலிப் இது குறித்து எழுதியிருக்கிறார். அவர் மொழி புரிந்துகொள்ளாமல் போவது அவருக்கும் நேர்ந்திருக்கிறது ஒரு காதலிக்குக் கூறுவது இது என்று கருதப்பட்டாலும் இது எல்லோருக்குமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவர் இவ்வாறு கூறுகிறார்:\n நான் கூறுவதை அவர்கள் ஒரு போதும்\nஅவர்களுக்கு இன்னொரு இதயத்தைக் கொடு\nஅல்லது எனக்காவது இன்னொரு மொழியைக் கொடு.\nNext Next post: குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இ��ழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜ��ாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர���யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:13:24Z", "digest": "sha1:IWKZ2JYMT2Y4IH5YHRBUKKOCZSDILPXP", "length": 3828, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஈர்வாங்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஈர்வாங்கி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:14:16Z", "digest": "sha1:F23VBJCTOWRLEMTQF4VWGKMJLSZP5KUU", "length": 7010, "nlines": 112, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சீர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nசீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(பல்வேறு காலங்களில் அல்லது நிலைகளில் தொடரும்போது) வேறுபாடு இல்லாதது; (ஒரே) அளவாக இருப்பது.\n‘நகர வளர்ச்சி சீரற்ற முறையில் போய்க்கொண்டிருக்கிறது’\n‘எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை சீராக ஓடிக்கொண்டிருக்கிறது’\n‘நாடு முழுவதும் ஒரே சீரான விற்பனை வரி வசூலிக்கப்பட வேண்டும்’\n‘சீராகப் போய்க்கொண்டிருந்த பேருந்து மக்கர் செய்ய ஆரம்பித்தது’\n‘மருத்துவப் பரிசோதனையில் அவன் இதயம் சீராக இயங்கவில்லை என்று தெரியவந்தது’\n(பங்கீடு, வருவாய் முதலியவற்றைக் குறிக்கும்போது) சமம்.\n‘இனிப்புகளைச் சீராகப் பங்கிட்டுக் கொடுத்தேன்’\n‘உணவுப் பொருள்களின் சீரான வினியோகத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’\n(ஒன்றைச் செய்வதில் உள்ள) நேர்த்தி; அழகு.\n‘பொருள்களை அவன் எடுத்து வைத்த சீரைப் பார்த்ததும் வேலை பழகியவன் என்பது தெரிந்துவிட்டது’\nசீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nதிருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகள், சகோதரி போன்றோருக்குக் கொடுக்கும் பொருள்; சீதனம்.\n‘அவர்களுக்கு ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட சீர் செய்திருக்கிறார்கள்’\nசீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅசைகள் ஒன்றுசேர்ந்த செய்யுளின் உறுப்பு.\n‘இந்த வெண்பாவைச் சீர் பிரித்து எழுதுக’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-22T16:38:55Z", "digest": "sha1:YUGRT6KZV7JBZWKLZILGC5DMSE22RSAH", "length": 6932, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெறிஞ்சிப்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநெறிஞ்சிப்பட்டி என்பது இராமநாதா��ுரம் மாவட்டம் கமுதி வட்டம் கோவிலங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கிராமமானது கமுதியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் சாயல்குடியிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் சுமார் 600 குடியிருப்புகளுக்கும் மேல் உள்ளது. விவாசயமானது முக்கிய வாழ்வாதாரம் ஆக உள்ளது. விவாசயத்தில் நெல்,பருத்தி,மிளகாய்,கரும்பு, மக்கசோழம், கேழ்வரகு, குதிரைவாலி, மேலும் பல பயிர்கள் பயிர்ப்படுகின்றன. இந்த விவசாய உற்பத்தின் மூலமாக நேரடியாக அருகில் அமைந்துள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி, மிளகாய், மக்காசோழம். கேழ்வரகு, குதிரைவாலி பெரும்பாலும் சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள விருதுநகர் அங்காடிக்கே கொண்டு செல்லப்படுகிறது. மிகவும் பிரசிதிபெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2015, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/football/players/gaetan-bong-p42748/", "date_download": "2020-02-22T16:11:19Z", "digest": "sha1:WHZ6XRL4JPFOHEBUINWSSA2YJDTEPN65", "length": 11031, "nlines": 359, "source_domain": "tamil.mykhel.com", "title": "Gaetan Bong Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் » Gaetan Bong\nபிறந்த தேதி : 1988-04-25\nகிளப் /அணி: பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nசேர்ந்த தேதி : 2015-07-03\nபிறந்த இடம் : Cameroon\nஜெர்சி எண் : 3\nவிளையாடும் இடம் : Defender\nபிரீமியர் லீக் (பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்)\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/petta-malavika-mohan-latest-photo-shoot/", "date_download": "2020-02-22T16:06:31Z", "digest": "sha1:2JJNYZGYEPPSYMCEWH5HZ3KKESGZAPVU", "length": 3126, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாலிவுட் அளவில் கவர்ச்சியை அள்ளி வீசிய பேட்ட நடிகை மாளவிகா.. வைரலாகும் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் அளவில் கவர்ச்சியை அள்ளி வீசிய பேட்ட நடிகை மாளவிகா.. வைரலாகும் புகைப்படங்கள்\nஹாலிவுட் அளவில் கவர்ச்சியை ��ள்ளி வீசிய பேட்ட நடிகை மாளவிகா.. வைரலாகும் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் சசிகுமாருடன் நடித்த மாளவிகா மோகனின் புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது. அவர் குடும்ப பெண்ணாக பேட்ட படத்தில் நடித்தார். தற்பொழுது மாளவிகா மோகன் இந்த அளவு மாடர்ன் ஆக இருப்பார் என்று யாரும் நினைக்கவில்லை.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், மாளவிகா மோகனன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/recent/", "date_download": "2020-02-22T17:35:53Z", "digest": "sha1:UBVZXVXEZXOMUWENYKRDC4BMFNQIRIKJ", "length": 9711, "nlines": 219, "source_domain": "www.sahaptham.com", "title": "Recent Posts – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nநின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nநிழல் நிலவு - Comments\nநல்லதோர் வீணை செய்தேன் - கதை\nஉயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழை...\nஅத்தியாயம்-31 சேலைக்குள் இருந்து விழுந்த டைர...\nஅத்தியாயம்-31 சேலைக்குள் இருந்து விழுந்த டைர...\nநிழல்நிலவு - கதை (1 viewing)\nநின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்...\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழி...\nஅத்தியாயம் 18 அஜு என்றவளை முறைத்தபடியே, \"ஆமா ...\nஅத்யாயம் 33 என்னிடம் உள்ளது அனைத்தையும் எடுத்துக...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 18 அஜு என்றவளை முறைத்தபடியே, \"ஆமா இப்பட...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.weekendpopcorn.com/satellite-rights-of-vijay-sethupathis-maamanidhan/", "date_download": "2020-02-22T15:21:39Z", "digest": "sha1:PMCCRRZAPXRZNXWZ3ZDWX6II4OF6SYS3", "length": 6815, "nlines": 72, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றது பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம்", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றது பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றது பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம்\nவிஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இருவரும் இணைந்திருக்கும் அடுத்த படம் மாமனிதன். இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார்.\nமேலும் குரு சோமசுந்தரம், கே. பி. ஏ. சி. லலிதா, ஷஜி மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். YSR பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர். படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்கள்.\nபடத்தின் படப்பிடிப்பு துவங்கி விறு விறுவென சென்றுகொண்டிருக்கும் நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசீனு ராமசாமியின் முந்தய படமான கண்ணே கலைமானே நல்ல வரவேற்பையும் வசூலிலும் நல்ல வெற்றியையும் தந்துள்ளது. அந்த படத்தில் உதயநிதி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய்சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்த படத்திற்கு தேசிய விருதினையும் பெற்று தந்தவர் இயக்குனர் சீனு என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி கடைசியாக திரையில் தோன்றிய படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.\nமேலும் மிகவும் எதிர்பார்ப்பை தந்த சூப்பர் டீலக்ஸ் படமும் வருகிற 29 ஆம் தேதி வெளிவர உள்ளது. மற்றும் இயக்குனர் மணிகண்டனுடைய கடைசி விவசாயி, இயக்குனர் அருண்குமாருடைய சிந்து பாத் ஆகிய படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.\nதிரிஷாவின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் சிவா\nதளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமை\nஷூட்டிங் ஸ்பாட்டில் வேலி சரிந்து விழுந்ததால்…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் காக்கி\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படத்திற்கு காக்கி என பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-22T17:24:38Z", "digest": "sha1:WRVQXD55UKJ2TAKN4BFXAX5LREJDBO4G", "length": 12231, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "பித்த வெடிப்புக்கு வீட்டு வைத்தியம், bile outbreaks home health tips in tamil |", "raw_content": "\nபித்த வெடிப்புக்கு வீட்டு வைத்தியம், bile outbreaks home health tips in tamil\nபெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை.\nபித்த வெடிப்புக்கு வீட்டு வைத்தியம்\nபெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சினை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட்போல் செய்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.\nவேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.\nபப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு சரியாகும். இதேபோல் மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.\nவேப்ப எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் செய்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம். இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்க போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.\nகுளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரகத்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/orae-naalaila-242-paera-palai-ataira-vaaikakauma-kaoraonaa-vaairasa", "date_download": "2020-02-22T16:12:46Z", "digest": "sha1:DHKKJBRVR74MZOVK3PBXMYU4ER54CXER", "length": 7045, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஒரே நாளில் 242 பேர் பலி - அதிர வைக்கும் கொரோனா வைரஸ்! | Sankathi24", "raw_content": "\nஒரே நாளில் 242 பேர் பலி - அதிர வைக்கும் கொரோனா வைரஸ்\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nசீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.\nசீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.\nஇதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 357 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.\nகொரோனோ வைரஸ்: 14 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய 200 ஆஸ்திரேலியர்கள்\nசனி பெப்ரவரி 22, 2020\nகொரோனோ வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ள சீனாவின்\nஆஸ்திரேலிய கடல் கடந்த முகாம் செயல்படும் தீவில் அகதிகள் மீது தாக்குதல்\nசனி பெப்ரவரி 22, 2020\nபப்பு நியூ கினியா தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை\nகாயங்களுடன் மீட்கப்பட்ட ஹனா பக்ஸ்டெர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்\nவெள்ளி பெப்ரவரி 21, 2020\nபோலி தகவல்களை சுட்டிக்காட்ட ட்விட்டரில் புதிய அம்சம்\nவெள்ளி பெப்ரவரி 21, 2020\nபுதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.���ிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=843:finance-branch&catid=348&Itemid=1098", "date_download": "2020-02-22T16:19:12Z", "digest": "sha1:UYN5DQN3QNRFIP7SJXNGJIZEF3LNLCM6", "length": 14826, "nlines": 246, "source_domain": "www.moe.gov.lk", "title": "நிதிக் கிளை", "raw_content": "\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nதாய்நாட்டுச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக மூலதனத்தைப் பயனுறு வழியில் பயன்படுத்தல்\nகல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு (126)ன் கீழ் ஆண்டிற்கான வரவுசெலவு மதிப்பீட்டினூடாக பெற்றுக்கொள்ளப்படும் மீண்டுவரும் ஒதுக்கீட்டு நிதி மற்றும் திறைசேரி வழங்கும் முற்பணம், துணை அலுவலகங்களுக்கு ( மாகாணங்கள், தேசிய பாடசாலைகள், உதவிபெறும் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஆசிரிய கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள்) அவ் வவ் நோக்கங்கள் மற்றும் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிதி நிர்வாகத்திற்கேற்ப வழங்குதல் அத்துடன் திட்டங்கள் மற்றும் திறைசேரி யுடன் தொடர்பு��ொண்டு நிதிக் கடமைகளைப் பேணல்\nகல்வியமைச்சின் செலவின மதிப்பீட்டைத் தயாரித்தல்\nமீண்டுவரும் செலவினம் தொடர்பான ஒதுக்கீட்டு நிதி வழங்கல்\nமற்றும் செலவுப் பதிவேட்டைப் பேணல்\nஅமைச்சின் கணக்குகளின் திரட்டை கணக்காளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்தல்\nஅமைச்சைச் சேர்ந்த அனைத்து துணை அலுவலகங்களுக்கும் முற்பணம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் முற்பண நிர்வாகக்கணக்கை நிர்வகித்தல்\nபதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/371220.html", "date_download": "2020-02-22T15:44:43Z", "digest": "sha1:LT52TWSP6GSPAKCFG7GGK3D3OI3YJXX2", "length": 7270, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "கறிசா - சிறுகதை", "raw_content": "\nஏந் தம்பி உங்கூட வர்ற கொழந்தை யாரோட கொழந்தை\nஎம் பேத்திதான் அக்கா. வெளிநாட்டில வேல பாக்கறானே எஞ் சின்ன மவன் வேலுச்சாமியோட கொழந்தை. நேத்துத்தான் வந்தாங்க.\nஅட, நம்ம வேலுச்சாமியோட பொண்ணா அழகா இருக்கிறடா தங்கப்பா. இவ பேரு என்ன\nஇவள 'கறிசா', 'கறிசா' -ன்னு கூப்படறாங்க.\nஎன்ன கறிடா தங்கப்பா. பெத்த புள்ளைக்கு இப்பிடியா பேரு வைக்கிறது. 'கறி'கூட 'சா' வாம். நல்ல பேருடா.\nநம்ம ஊரிலயே நம்ம பிள்ளைகளோட தமிழ்ப் பேருங்கள வைக்கற வழக்கம் தடம். மாறிப்போச்சு. உச்சரிக்க முடியாத அர்த்தம் தெரியாத வேற மொழிப் பேருங்கள வைக்கிறதுதான் தமிழ் சனங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. வேலுச்சாமியும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவந்தானே.\nநீ சொல்லறதும் சரிதான்டா தங்கப்பா.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 -\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AE%25AE%25E0%25AF%2588", "date_download": "2020-02-22T17:13:52Z", "digest": "sha1:IFPKQQDZKBJ5MAFXD4C45Y5HMNF7J4CI", "length": 3976, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெரியம்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெரியம்மை யின் அர்த்தம்\nகடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக்கூடிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக்கூடிய நோய்; வைசூரி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/mercedes-benz/", "date_download": "2020-02-22T17:21:31Z", "digest": "sha1:OTLCATD2GZ2EUXFZT5DPQET3KR6KGO7A", "length": 6293, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "Mercedes Benz | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nவெள்ள நிவாரண நிதியளித்த மெர்சிடிஸ் பென்ஸ்\nவிலையை அதிகரித்த மெர்சிடிஸ் பென்ஸ்..\nமெர்சிடிஸ் பென்ஸின் புதிய சேவை மையம்\nவிற்பனை வீழ்ச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ்\nவிலை உயர்ந்த எம்.பி.வி காரை வாங்கிய முதல் இந்தியப் பிரபலம் அமிதாப் பச்சன்\nஇந்திய விற்பனையில் முதல் இடம் பிடித்த மெர்சிடிஸ் பென்ஸ்\nஆஃப் ரோடில் ஆதிக்கம் செலுத்த புதிய ஜி 63 ஏஎம்ஜி மெர்சிடீஸ் பென்ஸ்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவ��கள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15581-punjab-cm-wife-falls-prey-online-fraud-loses-rs-23-lakh.html", "date_download": "2020-02-22T15:45:42Z", "digest": "sha1:U3PLRJ6HS6CSGZBOHF7EFZCQSELSBRCI", "length": 9587, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முதலமைச்சரின் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி | Punjab CM’s wife falls prey to online fraud, loses Rs 23 lakh - The Subeditor Tamil", "raw_content": "\nமுதலமைச்சரின் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி\nஒரு முதலமைச்சரின் மனைவியிடமே வங்கி மேலாளர் போல் போனில் பேசி, ரூ.23 லட்சத்தை ஆன்லைனில் சுருட்டிய ஜார்கண்ட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nபஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா எம்.பி.யுமான பிரநீத் கவுரிடம் கடந்்த மாதம் 29ம் தேதி ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்தார். போனில் தொடர்பு ெகாண்ட மர்ம நபர், தன்னை ஸ்டேட் பேங்க் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.\nபின்னர், பிரநீத் கவுருக்கு நாடாளுமன்றச் செயலகத்தில் இருந்து சம்பள அரியர்ஸ் அனுப்ப வேண்டியுள்ளதாக கூறி, வங்கி கணக்கு எண் மற்றும் இதர விவரங்களை கேட்டிருக்கிறார். பிரநீத் கவுரும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது வங்கி கணக்கு எண், எந்த கிளை, ஐ.எப்.எஸ்.சி கோடு எண் என்று எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டார். அது மட்டுமல்ல. அந்த மர்ம நபர், ‘உங்கள் போனுக்கு ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்திருக்கும், அதை சொல்லுங்க’ என்று கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.\nஅது என்னவென்றால், பிரநீத் கவுர் கணக்கில் ரூ.23 லட்சம் இருப்பதை கண்டுபிடித்து அதை தங்கள் கணக்கிற்கு ஆன்லைனில் மாற்றிக் கொள்ளுவதற்கான ஓ.டி.பி. நம்பர்தான். விவரம் தெரியாமல் பிரநீத் செய்த தவறால், ரூ.23 லட்சம் ஒரு நொடியில் சுருட்டப்பட்டு விட்டது. அதன்பிறகு, வங்கியில் இருந்து மெசேஜ் வரவே பிரநீத் அலறியடித்து கொண்டு பஞ்சாப் காவல் துறையை தொடர்பு கொண்டார். பாட்டியாலா போலீசார் உடனடியாக அந்த மர்மநபரின் போன் எண்ணை வைத்து அது எங்கிருந்து செயல்பட்டது என்று ஆராய்ந்தனர்.\nஇது பற்றி, பாட்டியாலா சீனியர் எஸ்.பி. மன்தீ்ப்சிங் சித்து கூறுகையில், ‘‘போனில் தொடர்பு கொண்டவர் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கிருந்துதான் ஆன்லைன் மோசடி கும்பல் இயங்குகிறது என்பதையும் கண்டுபிடித்து விட்டோம். இது தொடர்பாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்ததில், அட்டவுல் அன்சாரி என்பவரை கைது செய்திருக்கிறார்கள். ஜம்தாரா என்ற ஊரில் இருந்து இந்த ஆன்லைன் மோசடிக் கும்பல் செயல்படுகிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். விரைவில் அவர்களையும் பிடித்து பஞ்சாப் கொண்டு சென்று விசாரிப்போம்’’ என்றார்.\nமுழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம\nகாஷ்மீர் பி.டி.பி. கட்சியின் 2 எம்.பி.க்கள் ராஜினாமா\nகாஷ்மீருக்கான சலுகை ரத்து ஏன் இன்று மாலை ரேடியோவில் மோடி பேசுகிறார்\nடெல்லி அரசுப் பள்ளிக்கு டிரம்ப் மனைவி வருகை.. முதல்வருக்கு அனுமதியில்லை..\nஉத்தரப்பிரதேசத்தில் புதிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. 3000 டன் தேறுமாம்\nஎன்.பி.ஆரில் சில கேள்விகளைத் தவிர்க்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்..\nமுக்கிய தீர்ப்புகளை மக்கள் முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள்.. பிரதமர் மோடி பேச்சு\nமகாசிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்புப் பூஜைகள்..\nகர்நாடகாவின் இந்து மடத்தில் சாமியாராகும் முஸ்லிம் இளைஞர்..\nசிஏஏவை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி வலியுறுத்தல்..\nசிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஇந்தியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. டிரம்ப் அறிவிப்பு\nசிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்.. தெலங்கானா முதல்வர் மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/subscriptions/vaniprabakaran/", "date_download": "2020-02-22T15:01:42Z", "digest": "sha1:T2CLP2HQUHUDFSRENLX7ROJX5NN6HFOR", "length": 5447, "nlines": 129, "source_domain": "www.sahaptham.com", "title": "Vani Prabakaran – Subscriptions – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 18 அஜு என்றவளை முறைத்தபடியே, \"ஆமா இப்பட...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/01/18/what-should-be-done-for-destruction-of-untouchability-in-santam-santorum-video/", "date_download": "2020-02-22T16:55:50Z", "digest": "sha1:W4VVCH4MNK547KNL2HOABVR2CMWPKRH3", "length": 35184, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரி���ான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் - அதை ஏற்கிறது நீதிமன்றம் \n��ீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்சமூகம்சாதி – மதம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nபார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் \nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா தீர்ப்பு கூறுவது என்ன இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் ஆற்றிய தலைமை உரை:\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை திமுகவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6 அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. அதில் படித்து பல மாணவர்கள் வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியர்கள் வழக்குப் போட்டு மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு எடுப்பதை நிறுத்தி வைத்தார்கள்.\nஇந்நிலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களைச் சந்தித்து சங்கமாக ஒருங்கிணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும் எனக் கூறி அவர்களை ஒருங்கிணைத்தனர்.\nஇந்த விவகாரத்தில் திமுக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைக்குப் பதில் அதனை சட்டமாகக் கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனெனில் ஒரு அரசாணையை இன்னொரு அரசாணையைக் கொண்டு நிறுத்திவிடலாம்.\nவழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும், வழக்கில் தீர்ப்பு வந்த போதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வழக்கை வெற்றிகரமாக கொண்டு செல்ல திமுக மற்றும் தி.க.-வை தொடர்பு கொண்ட போது அவர்கள் முன்வரவில்லை. வழக்கில் அர்ச்சகர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த போதும் அவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை.\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு தேவையற்ற, குழப்பம் மிக்க தீர்ப்பு. இந்த வழக்கில் சிவாசாரியார்கள் முன்வைத்த வாதம், “இது காலங்காலமாக பின்பற்றப்படும் ஆகம விதிகளுக்கு எதிரானது” என்பதே. பல பிற்போக்கான வழக்கங்கள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருபவைதான். ஆனால் அவை அனைத்தும் இன்று சட்டவிரோதமானவை, குழந்தைத் திருமணம், சாதிய தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், பாலியல் வேறுபாடு பாராட்டுவத�� போன்றவை அதற்கு சில உதாரணங்கள்.\nஇந்த வழக்கைப் பொறுத்த வரையில், இந்த வழக்கில் சில பழைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆதார அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பெழுதியுள்ளது. 1908-கமுதி, சங்காலிங்கம் வழக்கையும், அதன் பின்னர் நடைபெற்ற இளை வாணியர்கள் வழக்கையும் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.\nகமுதி கோவிலிலே நுழைவதற்கு நாடார்கள் போராட்டம். 1908-ல் தீர்ப்பு – மனுதர்மத்தின் படி உள்ளே நுழையக் கூடாது. இளை வாணியர் – பனகுடி கிராமத்தில் இராமலிங்கர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார்கள். பிராமனர், முதலியார், மற்றும் பிள்ளைமார் சாதியினர் தடுக்கிறார்கள்.\nமனுதர்ம வழக்கப்படி பிராமணர்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே வரை செல்லலாம். சூத்திரர்கள், கொடிமரம் வரைக்கும் வரலாம். ஈன ஜாதியினர் கோபுர தரிசனம் தான் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறது.\nஅந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளும், இந்திய அரசியல் சாசன சட்டம் உருவாவதற்கு முன்னரே வழங்கப்பட்ட தீர்ப்புகள். அத்தீர்ப்பை மனுதர்மத்தின் அடிப்படையில் வழங்குவதாகவே அந்நீதிபதிகள் அன்று கூறியுள்ளனர். அதனை இன்று அரசியல் சாசன சட்டத்தின் படி செயல்படுகின்ற நீதிமன்றம் ஆதார அடிப்படையாக எடுத்துக் கொள்ளமுடியுமா\nஅதே போல நீதிபதி மகாராஜன் குழு அறிக்கையில், “சேஷம்மாள் வழக்குத் தீர்ப்பிற்குப் பிறகும் வாரிசுகள் தான் அர்ச்சகராக இருக்கிறார்கள். 1,144 பேரில் 83 பேர் மட்டும் தான் கோர்ஸ் படித்தவர்கள். மற்றவர்கள், வாரிசுரிமையில் வந்திருக்கிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலும் ஆகமத்தை பின்பற்றவில்லை.. ஆகமத்தில் சம்பளம் இல்லை. இன்று அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கிறது . இது ஆகம மீறல் அல்லவா \nஅரசாங்கம் அர்ச்சகர் பக்கம் இல்லை. ஆனால் நீதிமன்றம் பார்ப்பனர்களின் கோட்டையாக இருக்கிறது. ஒரு அரசுப் பணியில் என் பங்காளிக்கு தான் வேலை கொடுக்கமுடியுமென்று கூற முடியுமா. படித்து தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே போடவேண்டும். அர்ச்சகர் விவகாரமும் அப்படித்தான்.\nதமிழகத்தில் அத்தகைய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு சமூகத்தில் இருந்து அழுத்தம் வரவேண்டும்.\nபத்திரிக்கையாளர் சுருதி���ாகர் யமுனன் உரை – வீடியோ\nதீர்ப்பு சொல்லவரும் விசயம் என்ன . அடுத்து என்ன செய்ய முடியும் . அடுத்து என்ன செய்ய முடியும் இதற்கு மதம் சார்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கடவுளின் ரூபமாக அரசனை மக்கள் மத்தியில் நிலைநாட்ட, அதிகாரத்தை கட்டுப்படுத்த சமூகத்தில் பூசாரி என்ற ஒரு மதகுரு தான் தோற்றத்தின் அடிப்படை. அன்று பூசாரிக்கு இருந்தது அதிகாரம், இன்று அதிகாரமும் பணமும். காலங்காலமாக அவர்களுக்கு இருக்கும் அதிகாரம், அதனை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எகிப்து தொடங்கி இன்று வரை இது தான் நிலைமை.\nபல்லவர்கள் காலத்தில் தான் கோவில்கள் அதிகமாக கட்ட ஆரம்பித்தனர். வேதங்களில் பலி கொடுக்கும் விசயம் தான் அதிகம். ஆடு, மாடு என அனைத்தையும் பலி கொடுத்த பிராமண மதத்திற்கு எதிராக புத்தமதமும், ஜைனமதமும் உருவாகிறது, புத்தருக்கு பிறகு பெரும் பகுதி மக்கள் புத்தரை பின்பற்ற ஆரம்பித்தனர், பின்னர் பார்ப்பனர்கள் பௌத்தர்களைப் பின்பற்றினர்.\nஅதனைப் பின்பற்றி தான் சிலை வழிபாடு, கோவில், ஆகமம் ஆகியவை எல்லாம் வந்தன. கோவில் குளம், கடவுள் சிலை, கோவில் கட்டிடம் குறித்த ஒழுங்குமுறையே ஆகமங்கள். அனைத்து ஆகமங்களும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. 108 வைணவ ஆகமங்கள், 28 சைவ ஆகமங்கள். முழுமையாகப் படித்தவன் யாருமில்லை.\nஆகவே ஆகமம் என்பது யாருக்கும் முழுமையாகத் தெரியாத ஒரு விசயம். அதில் இது இருக்கிறது என பார்ப்பனர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது. ஆர்ட்டிகிள் 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆர்டிக்கிள் 25,26 – மதம் சார்ந்த உரிமையைப் பாதுகாப்பது. ஆனால் ஹதியா வழக்கில் இச்சட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன.\nஇவ்வழக்கில் அவர்கள் வைக்கும் வாதம் என்ன எல்லா பிராமணர்களாலும் கர்ப்பகிரகத்துக்குள் போக முடியாது. குறிப்பிட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தான் போக முடியும். ஆகவே இது தீண்டாமைச் செயல் கிடையாது என எதிர்வாதம் வைக்கின்றனர்.\nஇந்திய அரசியல் சட்டமும் ஹிந்து தத்துவத்தைப் போலவே இருகிறது. ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்��ான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.\nபழைய ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள், அந்தந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டில் பெரும்பான்மையினருக்கு தங்கள் கோத்திரம் என்னவென்று தெரியாது. இதனை அடிப்படையாக வைத்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . யாராவது , தான் இந்த கோத்திரத்தின் வழியில் தான் இருக்கிறேன் என்று போய் சொன்னால், உடனே அந்த நியமனத்த்கை எதிர்த்து வழக்கு போடுவார்கள். பலபல வித்தைகள் செய்து பிராமணர்கள் அல்லாதவர் அர்ச்சகர் ஆக முடியாது என்று கூறுகின்றனர்.\nஇது போல தனித் தனியாக பல வழக்குகள் போட்டால், ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தால் போதும், பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கலாம். அடி வேரே அறுந்து கிடக்கிறது. இந்நிலையில் மேலே சிறிது பச்சை இருக்கிறது என்பதால் அது துளிர்க்கும் என்று நம்பக் கூடாது. ”ஆகமங்களில் இருக்கும் விசயங்கள் அரசியல் சட்டத்தை மீறாத வகையில் அர்ச்சகர்களை நியமிக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கோத்திரத்தில் தான் பிறந்து இருக்க வேண்டும்” என்பதுதான் தீர்ப்பு.\nஅடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்\nதிமுக 2006இல் வெறும் அரசாணைதான் கொண்டு வந்தது. அதனை எப்போது வேண்டுமானாலும் இன்னொரு அரசாணை கொண்டு மாற்றலாம். சட்டமாகக் கொண்டு வரவில்லை. இவ்வழக்கை எடுத்து வாதாடியவர், மூத்த வழக்கறிஞர் ராவ். கடைசி வாதங்களை முன்வைத்த பிறகு சென்னை வந்தவரிடம் பேசிய போது, தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.\nஒவ்வொரு செங்கலாக உருவினால் தான் பெரிய சுவரை உடைக்க முடியும். இடைநிலை சாதியினரிடம் பரந்துபட்ட மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதனை மாற்ற வேண்டும். இதுதான் தீர்வு.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகேரள நண்பர்கள் சிலர் தமிழ் நாட்டு மக்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்,சாதுர்யமாக காரியம் சாதிக்க கூடியவர்கள் இல்லை என்று கூறினர்.\n,ஜல்லிக்கட்டு நடத்த மாடுகளை விளையாட்டுத்திடலில் விட்டு நடத்த வேண்டியதுதானே\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்,இந்த விஷயத்தில் கேரளாவில்அர்ச்சகர் நியமனம் முடிந்தே விட்டது\nஅவர்கள் நம்மை பற்றி சொல்வது எல்லாம் உண்மை தானா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/03/15/labours-betrayed-by-k-venkataraman-trade-union-leader-in-hosur-unit-2-ashok-leyland/", "date_download": "2020-02-22T16:22:50Z", "digest": "sha1:RUWZS74WHFQZVVBBWXHM5BQMU2GN3G6Y", "length": 79453, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை பெ. மணியரசன் - கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி...\nகட்சிகள்இதர கட்சிகள்புதிய ஜனநாயகம்புத���ய தொழிலாளி\nஅசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி \nதொழிலாளர் வர்க்கத் தலைமையே தொழிற்சங்கத்தின் உயிர் கி. வெங்கட்ராமன் போன்றவர்களின் தலைமையால் தொழிற்சங்க இருப்புக்கே ஆபத்து\nஅசோக் லேலண்ட் தேசம் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். நாடு முழுமைக்குமான பயணிகள் மற்றும் கனரக வாகன சந்தையில் 35% கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்தாண்டு 2016 – 17 மட்டும் 21,232 கோடிகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இலாபமாக 1,223 கோடிகள் மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஒசூரில் மூன்று யூனிட்களும், சென்னை எண்ணூரில் ஒரு யூனிட்டும், வடமாநிலங்களில் மூன்று யூனிட்களும் என உற்பத்தி தளங்கள் உள்ளன.\nநிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுவதையும் தொழிலாளர் சட்டபூர்வ உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளை உருவாக்குவதையும் கொள்கையாக கொண்டு இடைவிடாது செயல்படுகிறது, AL நிர்வாகம் . 16,000 நிரந்தரத் தொழிலாளர்களை 5,000 மாகவும் குறைத்துவிட்டு உரிமைகள் ஏதுமற்ற காண்ட்ராக்ட் , தற்காலிக, பயிற்சித் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் நேரடி உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாலைகளில் INTUC போன்ற பொம்மை மாடல் சங்கமாக இல்லாத போதும் கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சங்களின் பேரம் பேசும் உரிமைகளை பறித்து, நிர்வாகத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கத் தலைமைகளை மாற்றி விட்டது, நிர்வாகம்.\nஇச்சூழ்நிலையில், புதியதலைமை – மாற்று சிந்தனை என்று ஒசூரில் யூனிட் 2 தொழிலாளர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கிய ஊதிய உயர்வு கோரிய ஒப்பந்தம் 12 மாதங்கள் இழுத்தடித்து கடந்த ஜூலை 2017 -ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பேசி முடித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கி.வெங்கட்ராமன் (தமிழ்த் தேசதியப் பேரியக்கம் எனும் கட்சியின் தலைவர் பெ. மணியரசன்) அவர்கள் இதை ஒரு ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ‘ என்கிறார். இவ்வொப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகளை காவு கொடுத்திருக்கிறதா அல்லது மீட்டெடுத்திருக்கிறதா எங்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது என்பதை அலசிப் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.\nபுதிய ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் மீதான பணிச்சுமையும் உரிமைப் பறிப்புகளும்\nநேரடி ���ற்பத்தி உயர்வு 12% . (தொழிலாளர்களின் கருத்தை மீறி அதாவது 8 மணி நேரத்தில் 440 நிமிட வேலை என்பதை 492 நிமிட வேலை செய்ய வேண்டும்.)\nநேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட (சர்ப்ளஸ்) நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 348 பேர். இதனால் உயரும் உற்பத்தி அளவு 23.6% .\n6 – வது நாள் வேலை கட்டாயம் இல்லை. அதாவது,சனிக்கிழமை வேலை கிடையாது (லே.ஆப்). இதன் உற்பத்தி அளவு 21% .\nஇவையெல்லாம் ஊதிய உயர்வுக்காக சங்கத் தலைமையை மண்டியிட வைத்து கைப்பற்றிக் கொண்டதாகும். இந்த ஒப்பந்த பலன் பெறும் நிரந்தரத் தொழிலாளர்கள் 1,650 பேர் மட்டுமே. மேலும் யூனிட் 2 ஆலையில் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர் சுமார் 5,000 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்த பலன் ஏதும் கிடையாது. ஆனால், வேலைப் பளுவைமட்டும் சுமப்பார்கள்.\nஒப்பந்தம் மூலம்1,650 பேருக்கு இனி சனிக்கிழமை அன்று வேலை தரவேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கம் இந்த ஒப்பந்தத்தின்மூலம் ஒப்புக்கொண்டுள்ளது . பல ஆயிரம் கோடி லாபம் கொழுக்கும் இவ்வாலையில் 18/(1) ஒப்பந்தம் மூலமாக சட்டவிரோத லே ஆஃப் அமுலாகிறது. ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளிக்கு 6 -வது நாள் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் தன் உற்பத்தி தேவைகளை 5 வேலைநாட்களில் ஈடு செய்து கொள்ளும். 6-வது நாள் லே ஆஃப். அதாவது சனிக்கிழமை வேலை கிடையாது. தற்போது 5 வேலைநாட்களில் உற்பத்தி இலக்கை எட்டவேண்டும் என்ற அழுத்தத்தை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.\nஇந்த ஒப்பந்தம் 6 வது நாள் வேலை இல்லை(லே -ஆஃப்) எனும் கூர்மையான கத்தியை நிர்வாகத்திற்கு வழங்கிவிட்டது. இதை வைத்து தொழிற்சங்க தலைமையை மிரட்டி என்ன சாதிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும், இந்த அரசு அதிகாரத்தின் கீழ் உள்ள தொழிலாளர் உரிமைகளை பறிக்க 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்ற பிரதமர் மோடி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதற்குள் கொல்லைபுற வழியாக லே. ஆஃப்-ஐ திணித்துவிட்டது, லேலாண்டு நிர்வாகம் .\nமற்றொரு புறம் GST வரியால் உயர்ந்த விலைவாசி, பஸ் கட்டண உயர்வு இவற்றால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உரிமைகள் ஏதுமற்ற தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 -வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை என்றால் ஒப்பந்த பலன் பெறாத இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்க��். வாங்கும் அற்பக்கூலியில் மாதம் ரூ1,600 இழந்து விடுவார்கள். இது பேரிழப்பாகும். இதனால் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 13 கோடி இலாபம் கூடும். (பராமரிப்பு செலவுடன் ரூ 500 x 52 x 5000 பேர் = 13 கோடி ரூபாய்).\nபடித்தும் பொருத்தமான வேலையின்றியும், பணி நிரந்தரமில்லாத இளம் தொழிலாளர்கள் ஒசூரில் மட்டும் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவ்வொப்பந்தம் இவர்களை மிக மோசமான சமூக பாதிப்பு என்ற புதைகுழிக்குள் மேலும் இழுத்துச் செல்ல வழி வகுக்கிறது. இவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக மோசமான சமூக பாதிப்பை உருவாக்கிறது.\nநமது சமூக அமைப்பில் நான்காம் வர்ணத்தாரின் உழைப்பிற்கு பார்ப்பனியம் உரிய மதிப்பை தந்ததில்லை\nகாண்ட்ராக்ட் தொழிலாளர் உழைப்பிற்கு முதலாளித்துவம் உரிய மதிப்பை தருவதில்லை\nபணி நிரந்தரம் இல்லை என்ற முதலாளித்துவ கொள்கையால் ரிசர்வ் பட்டாளமாக இளம் தொழிலாளர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ரத்தத்தை சுவைத்து கொழுத்துக் கொண்டிருக்கிறது, நிர்வாகம். இவர்களைப் பற்றி நிர்வாகத்திற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. ஆனால், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் சப்தமில்லாமல் துணை போவதுதான் துரோகமாகும்.\nமொத்தத்தில் 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தின்மூலம் யூனிட் 2 தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் நேரடி வேலைப்பளு 12% + சர்ப்ளஸ் 23.6% = 35.6% ஆகும். இதன் மதிப்பு 2990.4 கோடிகள் ஆகும். மேலும், மறைமுகமாக லே-ஆப் மூலம் திணிக்கப்படும் உற்பத்தி 21%. இதன் மதிப்பு 1764 கோடிகள். என மொத்தமாக 4754.4 கோடிகள் விற்றுக்கொள்முதலில் உயரும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயர்ந்த சம்பளத்தின் மதிப்பு ஆண்டுக்கு 27.7 கோடிகள் மட்டுமே ஆகும். திணிக்கப்பட்ட லே. ஆப் அமலுக்கு வரும் போது 7.9 கோடிகள் பிடித்தம் செய்து விடும், நிர்வாகம். இதையெல்லாம் மறைத்து 1% கூலி கூட பெறாமல் ‘வரலாற்று சாதனை’ என்று கொட்டமடித்தால் இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான வன்மமின்றி வேறு எப்படி புரிந்து கொள்வது. கூலி உயர்வு ஏற்ற, தாழ்வாக அமையலாம். ஆனால் தோல்வியை வெற்றி என இட்டுக்காட்டுவதன் நோக்கம் முக்கியமானதாகும்.\nஎதற்கெடுத்தாலும் Fund (பணம்) இல்லை என்று நிர்வாக அதிகாரிகள் ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் 2017 ஒப்பந்தம் பேசிமுடித்தப்பிறகு அதற்காக அதிகாரிகள், MD, ED உள்ளிட்டவர்கள் எடுத்���ுக்கொண்ட பங்குகள், பணப்பலன்கள் பற்றி ஆய்வுக்கு எடுக்கையில் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தொழிலாளர்கள் முதுகில் குத்தப்பட்டது பற்றி ஓர் புரிதலுக்கு வரமுடியும்.\nகி.வெ- யுடனான இந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற ஓராண்டில் பு.ஜ.தொ.மு அணி சார்பாக நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி இயக்கம் ஒசூர் முழுவதும் எடுக்கப்பட்டது. இதற்கு பதிலோ, விளக்கமோ தராமல் “அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது” என வன்மத்தை விதைத்தார்கள் திரு கி.வெ-யின் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முன்னணியாளர்கள்.\nமாற்று அணியினரின் வெளிப்படையான கேள்விகளுக்கு விளக்கம் தராமல் அராஜகமான பாசிசக் கண்ணோட்டத்தை வளர்த்து வருகிறது, கி.வெ தலைமை. இந்த ஒப்பந்தம் மூலம் நிர்வாகத்தின் கைகள் ஓங்கி நிற்பதையும் ஒப்பந்த கோரிக்கைகள் படுதோல்வியடைந்ததையும் மறைத்தும் வெறித்தனமாக வெற்றுக்கூச்சலிட்டுவருகின்றது, கி.வெ தலைமை .\nகி.வெ அவர்களின் செயல்பாடுகள் குறித்து புஜதொமு முன்வைத்துள்ள கேள்விகள்\nகி.வெ அவர்களின் செயல்பாடுகள் குறித்து புஜதொமு முன்வைத்துள்ள கேள்விகள்\nகி.வெ அவர்களின் செயல்பாடுகள் குறித்து புஜதொமு முன்வைத்துள்ள கேள்விகள்\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nசுருக்கமாக, 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தை பற்றி கூறின் பழைய கள்ளு, புதிய மொந்தை இந்த ஒப்பந்தத்தைப் பற்றிய விளைவுகள் அறியாதவர் அல்ல, கி.வெ. ஆனாலும் நிர்வாகத்திடம் தொழிலாளர் உரிமைக்காக வாதிடுவது தனது இனவாத அரசியல் எதிர்காலத்திற்கு எந்த பலனும் அளிக்காது என்பதை உணர்ந்து விட்டதால் தொழிலாளர் உரிமைகளை அடகு வைத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே இன்றுவரை கவனமாக உள்ளார்.\nகடந்த கால் நூற்றாண்டில் குசேலர், மைக்கேல் போட்ட ஒப்பந்தங்கள் துரோக ஒப்பந்தம் என்றும் முச்சந்தியில் வைத்து விவாதிக்க அழைத்த தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் வெளிப்படை தன்மையற்ற, தனிநபராக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதல்களை மூடி, மறைத்துவிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று விளம்பரம் செய்வது தன்னை நம்பி வாக்களித்த தொழிலாளர் முதுகில் குத்தும் துரோகமாகும்.\nஇன்றுவரையில் அசோக்லேலாண்ட் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாகத்தின் முதலாளித்துவ இலாபவெறி, சமூக விரோத முகம் நேரடியாக அம்பலப்பட்டது கிடையாது. மாறாக, குசேலர், மைக்கேல் தனிமனித துதி, தலைவர் அரசியல், அவரால் மட்டும் முடியும்… என்ற கருத்துக்கள் முன்தள்ளப்பட்டு தொழிலாளர்களின் முன் முயற்சிகள் நசுக்கப்பட்டன. அதுவே தொழிற்சங்க செயல்பாடாக சித்தரிக்கப்பட்டது.\nஅவுட்சோர்ஸ் (மெசின்சாப் ஒழிப்பு), காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை, மைக்ரோ செகண்ட் உற்பத்திமுறை (ALTS) இவற்றால் நிரந்தரத் தொழிலாளர்மீது சர்ப்பிளஸ், டிரான்ஸ்பர் என்ற அடக்குமுறை ஏவியது, நிர்வாகம். இதுபோன்ற நிரந்தரத் தொழிலாளர்மீதான தொடர் தாக்குதலில் இரு தொழிற்சங்க தலைமைகள் மட்டுமே தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்பட்டனர். சமூக அரசியல் கண்ணோட்டமின்றி தொழிலாளர்களும் நல்ல தொழிற்சங்க தலைவர் வந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என கருதினர்.\nஇச்சூழலில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ, மாற்று சிந்தனையாளர் என அறிமுகமானார்.\n“நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறைகளை “ பண்ணையார் மனோபாவம்” என்றும் “ இரண்டு தலைமைகளும் மோசம் செய்து விட்டன, கடந்தகால ஒப்பந்தங்களை பார்த்தேன். துரோகம் செய்துவிட்டார்கள்”. என்றும் “ஒப்பந்தத்தைப்பற்றி முச்சந்தியில் நின்று விவாதிக்க தயார். அவர்கள் தாயாரா என்றும் தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களை பார்வையாளனாக வைத்து இருக்கிறார்கள். நான் பங்கேற்பாளனாக செய்வேன். 40 நிமிட வேலைக்குத்தான் ஊதியம் வழங்கப்படுகிறது, இது அநீதி. அறம்சார்ந்து இல்லை. இரண்டு தலைவர்களின் நேர்மையை சந்தேகிக்கிறேன்.\nசரியானதை சாத்தியமாக்குவேன். சாத்தியமானதை சரியென சொல்ல மாட்டேன். win – win தான் என் பாலிசி. தொழிற்சங்கம் அரசியலைவிட மோசமாக கெட்டுவிட்டது.. ஆண்டுக்கு ஒரு முறை தொழிற்சங்க தேர்தல் நடத்துவேன் ” என்று ஆலைவாயில் கூட்டங்களில் அடுக்கு மொழியிலும் அழகு தமிழிலும் ஆவேசமாய் பேசினார், கி. வெங்கட்ராமன்.\nதொழிற்சங்கத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம்கிடைக்கும் என்றார். மும்முனை போட்டியிலிருந்து மைக்கேல் விலக்கப்பட்டார். கடைசிவரை முதலாளித்துவ சுரண்டல் என்ற வார்த்தையைகூட உச்சரிக்கவேயில்லை. கி.வெ வெற்றியும் பெற்றார். பதவி ஏற்பு விழா என்பதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை, இது பொறுப்பு ஏற்பு விழா என்றார். பட்டாசு வெடிக்கக்கூடாது என்றார். பேச்சில்,தோற்றத்தில் எளிமை காட்டினார். இப்படியாக பல சவடால்கள், நாடகங்கள், கூத்துக்கள் நடத்தி சங்கப் பதவியை பிடித்தப்பின்னர்தான் ‘அமைதிப்படை அம்மாவாசையை’ தொழிலாளர்கள் பார்க்க முடிந்தது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nகடந்த 2. 9. 2016 அகில இந்திய வேலைநிறுத்த நாளில் நயவஞ்சகமாக முதல் பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அழைத்தது, அதனை மறுக்காமல் ஏற்றார். தொழிலாளர்களின் வேலைநிறுத்த நாளில் நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை. மற்ற யூனிட்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கையில் கி.வெ ஒசூர் யூனிட் -2 ல் கிளையை இயக்க அனுமதித்தார்.\nநட்சத்திர ஓட்டலில் நிர்வாகத்துடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொழிலாளர்களை மட்டுமல்ல சங்க நிர்வாகிகளையே பார்வையாளராக்கி விட்டார். அறிமுகக் கூட்டம் என்று சமாதானம் சொன்னார். ” வேட்டி கட்டிய சாமானியன் கார்ப்பரேட் நிர்வாகத்திடம் சோரம் போகமாட்டான் ” என்று ஆதவாளர்கள் பரப்புரை செய்தனர்.\n“தொழிற்சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அவர் சரியில்லை, இவர் சரியில்லை” என்று பிற தலைவர்களை பற்றி பேசியவர், அவர்கள் இருவரும் சென்ற பாதையில் இன்னும் வேகமாக ஓடினார். “மன்மோகன் செயல்படாத பிரதமர் ” என்று என்று மோடி சொன்னபோது அதன் பொருளை இப்போது நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் (கார்ப்பரேட் பாதசேவையை) அதே போல கி.வெங்கட்ராமன் நடந்து கொண்டு வருகிறார்.\nகடந்த சங்க தேர்தல் சமயங்களில் இரண்டு தலைமைகளின் மீதான அதிர்ச்சியில் இருந்த தொழிலாளர்களிடம் தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக்கொண்ட கி.வெ அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்த கால கட்டத்தில் ஆலைவாயிலில், தேர்தல் மேடைகளில் கி.வெ-யின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால் காவிரியே கரைபுரண்டு ஓடும். தொழிலாளர்கள் அசந்த நேரம் பார்த்து சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஒன்றரை ஆண்டுகளில் கி.வெ யின் நடைமுறைகள் கண்டு நம்பிக்கைகள் தகர்ந்துப் போய் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.\nஒப்பந்த கோரிக்கையை துல்லியமாக வரையறுத்து () நிர்வாகத்திடம் அளித்து அதற்கான பேச்சுவார்த்தை இவரது தலைமையிலான சங்கம் தொடங்கியது என்கிறது, இவரது பத்திரிக்கையான தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோடட்டம்.\n2016 -ல் புதிய ஒப்பந்த கோரிக்கையில் சமவேலைக்கு சம ஊதியம் என வரவேண்டியதை சம சர்வீஸ்க்கு சம சம்பளம் என்று கோரிக்கையை மாற்றி E2 ,S2 என்றார். ஒப்பந்தம் நிறைவு பெற்ற நாளிலிருந்து, புதிய ஒப்பந்தம் அமல் (Next day, Next settlement) என்று மற்றொரு கோரிக்கை என்றார். இது அறம் சார்ந்து கோரிக்கை மட்டுமல்ல நியாயம் இருக்கிறது என்றார். நிர்வாகத்தின் இதயத்தோடு பேசுகிறேன் என்றவர் இந்த கோரிக்கை நிறைவேறாமைக்கு கி.வெ சொல்லும் காரணங்கள் தான் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.\nஇந்த ஒப்பந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமைக்கு ” இரண்டு முறை யுனிட் 1 சங்கத் தலைவர் குசேலருக்கு கடிதம் கொடுத்தும் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” யூனிட் 2 ஆலையில் குசேலர் அணியினர் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” லோ கொட்டேசனுக்கு தலையாட்டிவிட்டார் குசேலர்” என சொல்லி குசேலரை மட்டும் குற்றவாளி ஆக்கினாரே தவிர நேரடி உற்பத்தி உயர்வு, நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவுகளிலிருந்து 348 தொழிலாளர்கள் வெளியேற நிர்பந்தித்தது கான்ட்ராக்ட் தொழிலாளர்களை குவிப்பது, 6 வது நாள் வேலையில்லை என்ற பெயரில் ஆண்டுக்கு 52 நாட்கள் வேலை நாட்களை பறிப்பு, வருகை பதிவுக்கு கைரேகையை கட்டாயப்படுத்துவது என இதற்குப் பின்னுள்ள நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறை, சூழ்ச்சியை பற்றி வாய் திறக்கவில்லை, திரு. கி.வெ. ஆனால் மற்றொருபுறம் நிர்வாகத்தின் கொடிய சுரண்டல் முகத்தை மறைக்க திட்டமிட்டு குசேலர் எதிர்ப்புக் கண்ணோட்டத்தை தீவிரப்படுத்திவருகிறார். சங்கத் தேர்தலில் வெற்றி பெற மைக்கேலுடன் கூட்டணி பேசிய கி.வெ ஒப்பந்த வெற்றிக்காக ஒர் கடிதம் கூட தரவில்லை. “லே. ஆப் இல்லாத நார்மல் ஒப்பந்தம்” என்ற ஆலோசனைக் கூட ஏற்கவில்லை. ஆக முழுக்க, முழுக்க நிர்வாகத்தின் வழிகாட்டுதலே சங்க செயல்பாடுகள் என சுருங்கிப் போனது.\nபேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு கோரிக்கைக்கு எதிராக நிர்வாகம் எதிர் கோரிக்கை வைத்தது. நிர்வாகத்தின் அந்த 4 பக்க எதிர் கோரிக்க���களை இன்றுவரை தொழிலாளர் கண்களுக்கு காட்டாமல் மறைத்து விட்டார். ஏன் மறைத்தார் எதற்காக மறைத்தார் பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெறாமல் இருக்க கி.வெ அவர்கள் ஒப்புக்கொண்டார் என்பதை விட நிர்வாகத்திடம் மண்டியிட்டார் என்று சொல்வதே பொருத்தமானது.\nகமிட்டி மீட்டிங்கில் உற்பத்தி உயர்வு ஒப்புதல் கிடைக்காத நிலையிலேயே உற்பத்தி உயர்வை வாரி வழங்கினார். மேலும் 348 நிரந்தரத் தொழிலாளர்களை நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து விலக்கிவிட்டு அந்த இடங்களில் காண்டராக்ட் தொழிலாளர்களை திணிக்க ஒப்புக் கொண்டார்.\nஅடுத்து, 6 வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை (லே ஆப்) என்பதை ஏற்றார். இனிவரும் காலம் ஆண்டுக்கு சட்டவிரோதமாக 52 நாட்கள் லே ஆப் கொடுத்து ஆலையை இழுத்து மூடலாம் என்பது தான் இவரது ஒப்பந்தத்தின் ‘வரலாற்று சிறப்பு மிக்க’ துரோகமாகும். எண்ணூருக்கு இணையான சம்பளம் எனும் கேரட்டை காட்டி குடலை உருவிய கொடுஞ்செயலுக்கு துணைபோனது யார் என்பதை தொழிலாளர்கள் அடையாளம் கண்டு விட்டனர். முதலாளித்துவ சுரண்டலை மறைத்து துணை போகும் இது போன்ற தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்க எள் முனை அளவு கூட தகுதியற்றவர்கள் ஆவர். அதே சமயம் தனக்கொரு இருப்பை உருவாக்க எப்படி வேண்டுமானாலும் புரட்டி பேசுவார், கி.வெ என்பது தெளிவாகி விட்டது.\nசென்னை எண்ணூர் யூனிட்டில் ‘NEEM வேண்டாம், லயம் வேண்டாம் ‘ என்றும் ‘ தேவைப்பட்டால் வழக்கு போடுவோம் ‘ என இவரின் தொழிலாளர் ஜனநாயகப் பேரியக்கம் பிரசுரம் வினியோகம் செய்கிறது. அதன் தலைவரான கி.வெ அவர்கள் ஒசூரில் எந்த விதமாக எதிர்ப்பும் எழாத வண்ணம் VTS சாப் முழுவதும் காண்ட்ராக்ட் – க்கும் , காண்ட்ராக்ட் தொழிலாளர்களை மட்டும் வைத்து சட்டவிரோதமாக டிபன்ஸ் வைக்கிள் ( ராணுவ வாகனம்) உற்பத்தியாவதைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார், திரு. கி.வெ.\nமொத்தத்தில் இதற்கு பின்புலத்தில் ‘நடைமுறை சாத்தியப்பாடு’என்ற பெயரில் தேர்தல் கூட்டணியில் தொடங்கி ஒவ்வொரு உரிமை பறிப்புக்கு பின்னணியில் ‘ வேறு வழி கிடையாது ‘ என நிர்வாகத்தை நம்பி வாழ்வது என்ற சமூக கண்ணோட்டம் அடித்தளம் உருவாக்கப்படுகிறது. இதற்காக பல முனைகளில் சங்கப் பொறுப்பில் உள்ளவர்களிடம் பல மணிநேரம் தனித்தனியாக பேசுகிறது நிர்வாகம். இதனை முற��யடிக்க தொழிலாளர்களின் சொந்த பலத்தை கட்டியமைத்து வழிகாட்டும் வெளிப்படை தன்மை கொண்ட தொழிற்சங்கத்தலைமையும் நடைமுறையும் தேவைப்படுகிறது.\nதற்போது இந்த ‘ கைநாட்டு ‘ ஒப்பந்தத்திற்கு பிறகு பெயிண்ட்சாப் உள்ளிட்ட உற்பத்தி தளத்தை விரிவு படுத்துகிறது, நிர்வாகம். ஒரு சிப்ட் மட்டுமே இயக்க முடியும் அளவுள்ள நிரந்திரத் தொழிலாளர்களை கொண்டு மூன்று சிப்ட்களை ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை திணித்து ஆலையை இயக்குகிறது, நிர்வாகம். இதுபோல் மிகை உற்பத்தியும் மிகை இலாபத்தையும் ஈட்டிய NLC நிர்வாகம் ஒரு கட்டத்தில் அதன் அதிகாரிகள் மட்டும் பலனடைந்தனர். ஆனால், மிகை உற்பத்தியை காட்டி காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு 26 வேலை நாட்களை 22 நாட்களாக குறைத்தது மட்டுமின்றி இனி 19 நாட்கள் மட்டுமே வேலை என்று தொழிலாளர்கள் மீது போர் தொடுத்து பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி மிரட்டி வருகிறது, நிர்வாகம். இதுதான் மிகை உற்பத்தியின் பரிணாமம். லேலாண்டு நிர்வாகத்திற்கு அதே வழியில் சேவை செய்கிறார், கி.வெ.\nமேலும் ஒசூரில் நிரந்தரத் தொழிலாளர் அதிகமாக உள்ள இவ்வாலையில், 18(1) ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் சட்டவிரோத லே-ஆப், உரிமைகளற்ற காண்ட்ராக்ட், தற்காலிக தொழிலாளர் அடிமைமுறை – அடக்குமுறைகள் ஆகியவற்றை பிற ஆலை நிர்வாகங்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகின்றன. இது நிர்வாகத்தின் அடக்குமுறையின் ஒருவகைமாதிரியாகும்.\nகி.வெ எந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று இதைக் குறிப்பிடுகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எண்ணூர் தொழிலாளர்களைவிட ஒசூர் தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் சம்பளம் குறைவாக உள்ளதை சமன் செய்வதாக E2, S2 எனச் சொல்லி தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று, இவரால் பேசி முடிக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் ஊதிய இடைவெளியை அதிகரித்து விட்டார். வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்ற இந்தியத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைக்கு தமிழ்மண்ணில் கல்லறைக்கட்டிவிட்டார், திரு. கி.வெ. இது சரியானதா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எண்ணூர் தொழிலாளர்களைவிட ஒசூர் தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் சம்பளம் குறைவாக உள்ளதை சமன் செய்வதாக E2, S2 எனச் சொல்லி தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று, இவரால் பேசி முடிக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் ஊதிய இடைவெளியை அதிகரித்து விட்டார். வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்ற இந்தியத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைக்கு தமிழ்மண்ணில் கல்லறைக்கட்டிவிட்டார், திரு. கி.வெ. இது சரியானதா சாத்தியமானதா என்பதை கி.வெ அவர்கள் பதில் சொல்லவேண்டும். ஒருவேளை பல ஆண்டுகளாக கி.வே பேசிவரும் தமிழ்தேசியத்தில் வேலை உரிமை என்பதன்பொருள் இதுதானோ\nசட்ட விரோதமான லே. ஆப் ஒப்பந்தத்தில் மண்டியிட்டு விட்டு சட்டபூர்வ 26 வேலை நாளுக்கு DA கணக்கீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விண்ணப்பம், சட்ட விளக்கம் தருவது அம்பலப்பட்ட தன் முகத்தை மறைப்பதற்கும் இருப்பை தக்க வைக்கும் தந்திரம் என்பது வெளிப்படையாக தொழிலாளர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீசை மீது மண் ஒட்டவேயில்லை என்ற கதையாக அந்த தலைவர் இந்த முயற்சி எடுக்கவில்லை மடை மாற்றுகிறார்கள்.\nதொழிற்சங்கத்திற்கு புதிது, கரை படியாத கரம், நெருப்பு போன்ற நேர்மை ஒளிவட்டங்களை நம்பி வாக்களித்த தொழிலாளர்கள், ” யார் வந்தாலும் இப்படித்தான், நிர்வாகத்தின் AC ரூம்ல தொழிலாளர் நலனுக்காக வாய்திறக்க மாட்டார்கள் ” என சோர்வின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளார்கள். அறம்சார்ந்த பொருளியல் பார்வை எனும் வார்த்தைகளை கேடயமாக கொண்டு தன் இருப்புக்கு வழித்தேடிக்கொண்டதை தவிர, தொழிலாளர் வர்க்கத்துக்கு வேறு என்ன நன்மை என்பது யோசிக்க வேண்டிய விசயமாகும். உண்மையான எதிரியான நிர்வாகத்தையும் அதன் செயலையும் மறைத்து ஒன்னரை ஆண்டுகளுக்குமேல் தொழிற்சங்க சக்கரத்தை இயக்கியது தான், கி.வெ யின் சாதனையாகும்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, “கருப்புப் பணத்தை மீட்டு அனைவருடைய வங்கிக் கணக்கிலும்15 லட்சம் பணம் போடப்படும் ” என்று கத்திக் கொண்டு RSS -BJP யினர் நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்களுக்கு கீழுள்ள அராஜகமான சமூக அடித்தளத்தைக் கொண்டு, 120 கோடி மக்களை வதைத்துக் கொண்டும், கார்ப்பரேட் பாத சேவை செய்தும் வருகின்றனர். அதைப்போல தொழிற்சங்க அரங்கில் கி.வெ யின் தலைமை உட்பட தொழிலாளர்களுக்கு பிழைப்புவாத வெறியூட்டிவிட்டு முதலாளித்துவ கொடிய சுரண்டலுக்கு எதிரான உணர்வுக்கும் அரசியல் மீதான சமூக பார்வைக்கும் வேட்டு வைக்கின்றன. ஓட்டுக்கட்சித் தொழிற்சங்கங்களைப்போல சக தொழிலாளியை எதிரியாக்கி, குற்றவாளியாக்கி கேடுகெட்ட வகையில் வழிநடத்துகிறார், கி.வெ.\nஆட்குறைப்பு – காண்ராக்ட் திணிப்பு, சட்டவிரோத லே-ஆப் போன்றவற்றை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஆறுமாதத்திற்கு பிறகு சென்னையில் 3.2.2018 தமிழ்நாட்டுவேலைகள் தமிழர்களுக்கே வெளிமாநிலத்தவர்களுக்கு அல்ல என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தி தமிழர் வேலை உறுதி சட்டவரைவு என்று முன்மொழிகிறார் கி.வெ.\nஉலக அளவில் முதலாளித்துவ பொருளாதாரம் தோல்வியடைந்து தொழிலாளர் உரிமைகளை பறித்து வேலைப்பறிப்பு, அடக்குமுறை என ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அற்பக்கூலிக்கு காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப்போக்கை மறைத்தும் குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்ப்பதை தவிர்த்தும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள பணிநிரந்திரமின்மை நெருக்கடிக்கு வடமாநில தொழிலாளர்கள் தான் காரணம் என்று திசை திருப்புகிறார். மற்றொரு பக்கம் காண்ட்ராக்ட்முறை தீவிரப்படுத்தும் லேலாண்டு நிர்வாகத்தின் கோரமுகத்தை மறைத்து குசேலர் மட்டும்தான் பிரச்சினை என்று மடைமாற்றுகிறார்.\nதமிழக விவசாயத்தை அழிப்பதில் கார்ப்பரேட் கம்பெனிகள் கரம்கோர்த்து நிற்பதை மறைத்து நாற்புறமும் இன முரண்பாடு என திசை திருப்புகிறார். அதிகார வர்க்கமானது நதி நீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இன, சாதி, மத முரண்பாட்டை வளர்க்க திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழினத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அதிகாரம் என்பது ஆரிய பார்ப்பன தலைமையும் கார்ப்பரேட் கும்பல் என்பதை மறைத்து சிறைக்குள் சிக்கியிருக்கும் பிற தேசிய இனங்களையும் எதிரியாக காட்டுவது குறுங் குழுவாதமில்லையா மத்திய அதிகாரத்தின் சூழ்ச்சிகள், அடக்கு முறைகள், தாக்குதல்கள் அனைத்தையும் இன முரண்பாடு என்ற ஓர் போர்வையில் மறைக்கிறது, இவரை பொதுச் செயலாளராக கொண்ட தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nசுருங்கக்கூறின் முதலாளித்துவ வர்க்க முரண்பாட்டை மறைக்க குறுகிய சிந்தனையின் வெளிப்பாடான இனவெறி எனும் விச விதைகளை விதைப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் என்பதை மறைத்து வேளாண் பொருளியல் நிபுணர், கட்டு���ையாளர், ஆலோசகர் என முக்காடுப்போட்டு கொண்டு இருக்கிறார், கி.வெ.\nநாடுமுழுவதும் பொதுத்துறைகள் தனியார்மயமாவது பற்றி எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. அதில் வேலைவாய்ப்புகள் எல்லாம் தனியார்மயம் ஆவதற்கு எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. ஆனால் வட மாநிலத்தார் பணி சேர்வது மட்டும் தான் மூலப் பிரச்சனையாம். மேலும், தமிழக அரசு அற்பக்கூலிக்கு சுமார் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளை காண்ட்ராக்ட் முறைக்கு தள்ளிவிட முயற்சித்து வருகிறது.\nஆனால், மீதி இருக்கிற 20% வேலைவாய்ப்புகளில் பெரும்பகுதி வடமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்கிறார்களாம். இதனை எதிர்த்து போராடுகிறாராம்.முரண்பாட்டை வளர்க்கும் தமிழக அரசின் நோக்கத்தை லாவகமாக மறைப்பது தான் அறமா இதற்கு பெயர் என்ன வீடு தீப்பிடித்து எரிந்தாலும் என் பங்கிற்கு உரிய சாம்பலை தர வேண்டும் என்பதுதான். இந்த அரசு அதிகாரம் தன்னுடைய ஏகாதிபத்திய, கார்ப்பரேட் கொள்ளையை மறைக்க சாதி, மத, மொழி. இன முரண்பாட்டை கொம்பு சிவி வளர்த்து வருகிறது.\nஇந்த அரசு அதிகாரமானது கார்ப்பரேட் சுரண்டலையும் பகற் கொள்ளையையும் மறைக்க ஊழல் தான் பிரச்சனை என முன் தள்ளி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதற்கு சற்றும் குறையாமல் கி.வெ போன்று இனவாதம் பேசுபவர்களும் கார்ப்பரேட், தனியார்மய சுரண்டலை கண்டுகொள்ளாமல் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தனிமனிதர்களையும் கட்சிகளையும் அதன் நடைமுறைகளையும் ஊழலையும் காரணமாக காட்டுகிறார்கள். முதலாளித்துவ சுரண்டலை மறைப்பது தான் இனவாத தற்காப்பு அரசியலின் உயிர் மூச்சாக உள்ளது. அழகிய தமிழ் வார்த்தைகளில் பிரச்சனைகளை பட்டியலிட்டு இனவாதம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே ஒழிய மக்களின் பிரச்சனை தீர்ப்பதில்லை என்பது வரலாற்று அனுபவமும் கூட.\nபார்ப்பன பாசிச மோடி அரசாங்கம் , கார்ப்பரேட் சேவை செய்வதற்கும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதற்கும் நாட்டை மறுகாலனியாக்குவதற்கும் துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தொழிலாளர் ஒற்றுமையை சிதைத்து, மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடித்து தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பகைமூட்டி, ஆளும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு கோடாரிக் காம்பாக வேலை செய்கிறார், கி.வெ.\nமொத்தத்தில் தோற்று, அம்பலப்பட்டு நிற்கும் ந���டாளுமன்ற கட்டமைப்பு, நாட்டை சூறையாடும் தனியார்மயம், இதை மறைக்கும் பார்ப்பனிய – சாதி கட்டமைப்பை எதிர்த்து போராடாமல் அறவழி அரசியல் என்பது மாற்று சிந்தனை அல்ல, ஏமாற்றும் வழி என்பது மீண்டும் நிருபணமாகி விட்டது.\nமுதலாளித்துவப் பயங்கரவாதத்தை வெளிப்படையான தொழிற்சங்க நடவடிக்கைகள்மூலம் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அரசியல் போராட்டங்களை கட்டியமைப்பதன் வழியாகத்தான் தொழிலாளர் வர்க்கம் தன்னுரிமைகளையும் விடுதலையை சாதிக்கமுடியும்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nஅசோக் லேலாண்ட் யுனிட் – II,\nஒசூர். தொடர்புக்கு: 97880 11784.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபல நூறு கோடி இலாபத்தில் இயங்கும் ஒசூர் அசோக் லேலாண்ட் யுனிட் – II வில்\n6 வது வேலைநாள் பறிப்பு – சம்பளவெட்டு\n🔴 மாற்று சிந்தனை, மிகுந்த பொருளியல் அறிவு நிரம்ப பெற்றவர், நெருப்பு நேர்மையாளர் என்று சங்கத் தலைவராக தூக்கி நிறுத்தப்பட்ட கி.வெங்கட்ராமனால் 28.7.2017-ல் திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தால் 6வது வேலைநாள் சட்ட உரிமை பறிபோனது.\n🔴 6 வது வேலைநாள் உரிமை அடகு வைக்கப்பட்தால் 6 நாள் உற்பத்தி 5 நாளில் செய்ய நிர்பந்தம் வந்துவிட்டது.\n🔴 6thday எனும் ஆண்டுக்கு 52 வேலைநாள் பறிப்பால் (லே. ஆப்), சம்பளவெட்டால் 26 கோடி நிர்வாகத்திற்கு இலாபம்.\n🔴 கேடுகள் நிறைந்த ஒப்பந்தத்தால் நிரந்தத் தொழிலாளர்கள் பெறும் பலன் 20.5 கோடி + 6thday அலவன்ஸ் + பன், வாழைப்பழம்.\n🔴 கி.வெ பேசி முடித்த ஒப்பந்ததால்\nஆண்டுக்கு 52 வேலைநாள் அடகு,\nகாண்ட்ராக்ட் திணிப்பால் டர்ன் ஓவர் 4750 கோடி உயரும்.\n🔴 பணி நிரந்தரமில்லாமல் வேலை செய்யும் பல ஆயிரம்\nஅப்ரண்டீஸ் தொழிலாளர்களின் அற்பக்கூலியும் பறிபோனது.\nதமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளரான கி.வெங்கட்ராமன் கருங்காலி என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2019/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-22T16:58:00Z", "digest": "sha1:LHZVFZ25BPNT6KND2ZZAJUPWSJ4JVQ2I", "length": 24649, "nlines": 212, "source_domain": "pattivaithiyam.net", "title": "புற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி |", "raw_content": "\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nமுதல் எங்கு வேண்டுமானாலும் வரும். புற்று நோய் ஒருவருக்கு வந்து விட்டால். அதற்க்கு உரிய சிகிச்சையை எடுத்து கொண்டே ஆக வேண்டும். முன்பு இது தீர்க்க முடியாத நோயாக ஆங்கில மருத்துவத்தில் இருந்தது. இப்பொழுது தீர்வு ஆங்கில மருத்துவ உலகிலும் வந்து விட்டது. சித்த மருத்துவம். மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருகிறதா\nகர்நாடகாவில் யாரோ ஒரு சித்த மருத்துவர். புற்று நோய்க்கு ஒரு மூலிகையை இலவசமாக கொடுப்பாராம். அதை பெற்று கொண்ட 5000 புற்று நோயாளிகள் முழுமையாக குணம் அடைந்தனர். இந்த சேவைக்கு. அவருக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா. அக்கம், பக்கத்தில் உள்ள ஆங்கில மருத்துவர்கள். ஒரு போலி சமூக சேவகரை செட் பண்ணி. அந்த போலி சமூக சேவகர் மூலம். அவர் மீது கேஸ் போட்டார்கள். அவர் போலி மருத்துவர் என்று. வழக்கு முடியும் வரை. அவர் இலவசமாக கூட யாருக்கும் மூலிகை கொடுக்க கூடாதுனு ஜட்ஜ் அய்யா தீர்ப்பு சொல்லிட்டாரு.\nஇந்த சம்பவத்தை என்னுடைய நண்பர் ஒருவர் வெகு நாள் முன்பு சொன்னார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அந்த சித்த மருத்துவரின் பெயர். மற்றும் தொலைபேசி என்னை எவ்வளவு கேட்டும் அந்த நண்பர் கொடுக்க மறுத்து விட்டார். இந்த பதிவை படிப்பவர்களில். அந்த 5000 பேரில் ஒருவர் இருந்தால். இல்லை. அந்த மருத்துவரின் பெயர், என். இரண்டும் தெரிந்த யாரேனும் ஒருவர் இருந்தால். அதை எனக்கு தெரியபடுத்தவும். இப்பொழுது அந்த மருத்துவரின் மன நிலை, சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெரிந்தால் தான். அது சம்பந்தமாக என்னால் பதிவு செய்ய முடியும்.\nபுற்று நோய்க்கான தீர்வுகள் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.\nமருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை ச��ய்து காப்பாற்றிய மருத்துவர். உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்….. ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான். ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க இவ்ளவு நாள் தான் உயிரோட இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.\nஎனது நண்பர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.\nஇப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.\nஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வெய்க்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். இது வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிருபிகபட்ட உண்மை. சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். ஏன்\nதாமிர சக்த்து [செ���்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே. உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.\nதுளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர் அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.\nவியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.\nபெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா.\nஇந்த உலகிலேயே. மிக சிறந்த நதி. தாமிரபரணி ஆறு தான்.\nஇதை தவிர்த்து. வைட்டமின் சி. மற்றும் இ. அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு.\nவைட்டமின் சி உள்ள உணவுகள்.\nநாம் தினமும் சுவை, மனம் ஆகியவற்றிற்காக சேர்த்து கொள்ளும் மிளகு. மற்றும் தக்காளி, பப்பாளி பழம், அணைத்து கீரை வகைகள்.\nவைட்டமின் இ உள்ள உணவுகள்.\nபாதாம், மாம்பழம், கோதுமை, கேரட் , பூசணிக்காய், கடுகு கீரை, சூரிய காந்தி என்னை, ஆலிவ் ஆயில்.\nஇதை தவிர்த்து. புற்று நோய் என்று அல்ல. பூண்டு. அணைத்து வியா���ிகளுக்கும் நல்லது. ஆயுர்வேதம் பூண்டை மிக உயர்ந்த இடத்தில வெய்த்து உள்ளது. ஆதலால். இடையில் வந்த சில பிரகஸ்பதிகள். சாஸ்திர நுல்களில் பூண்டை சேர்த்து கொள்ள கூடாது என்று எழுதியதை. அப்படியே கண் மூடி தனமாக பின் பற்றாதீர்கள். இஞ்சியும் புற்று நோய்க்கு நல்லது. ஒமேகா 3 என்னும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு. புற்று நோய் வரும் அபாயத்தை. பெருமளவு தடுக்கும். வேர்கடலையில் ஒமேகா 3. உள்ளது. மீன்களுக்கு இணையான அளவு ஒமேகா 3. வேர்கடலையில் மட்டுமே உண்டு. பாதாமில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிக நற்குணங்கள் வாய்ந்தது வேர்கடலை. அதனால். தினமும் சிறிதளவு வேர்கடலை எடுத்து கொள்ளுங்கள்.\nமற்றும் வாழை தண்டு, பீன்ஸ் போன்ற நார் சக்த்து உள்ள உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்.\nஎனது தாயாருக்கு தலை முதல் கால் வரை பல நோய்கள் இருந்தது. ஆங்கில மருத்துவம் குணமே செய்ய முடியாது என்று கை விட்ட பல நோய்கள். இன்று பெரும்பாலானவை. ஆயுர் வேத மருத்துவத்தால் குணம் ஆகி விட்டது. குணம் ஆகி கொண்டு இருக்கிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன ���டக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரகத்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tag/tamilmovienews/", "date_download": "2020-02-22T16:07:44Z", "digest": "sha1:OSYEMZHNSNCQKMBPRV4BM5364E3UZGPC", "length": 10709, "nlines": 102, "source_domain": "www.heronewsonline.com", "title": "tamilmovienews – heronewsonline.com", "raw_content": "\n“தயவுசெய்து என்னை வேலை செய்ய விடுங்கள்”: மேடையில் சிவகார்த்திகேயன் கண்ணீர்\n24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக\n‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுப்பு\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்துவரும் படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை ‘அஜித் 57’ என்று படக்குழு அழைத்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக\n“தேங்க் யூ ஜீசஸ்” என வழக்கம் போல் “இயேசுவுக்கு நன்றி” கார்டு போட்டுவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆனால் இயேசுவை விட கிராபிக்ஸ் ஜாலங்களையே\nமுதல் பார்வை: ஆண்டவன் கட்டளை – நல்ல சினிமா\nமுதலில் இயக்குனர் எம்.மணிகண்டனுக்கு ஒரு பெரிய பூந்தோட்டம். இது போன்ற படங்களில் நடித்து, தன்னை ஒரு மேம்பட்ட நடிகனாய் நிறுத்திவரும் விஜய்சேதுபதிக்கு அடிமனதிலிருந்து வாழ்த்துகள். ஒரே ஒரு\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் – ‘தானா சேர்ந்த கூட்டம்’\nநடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘எஸ்-3’ எனப்படும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக\nவிஜய் சேதுபதி படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பு ஏன்\nசிவாஜி கணேசன் நடித்த மிக பிரபலமான வெற்றிப்படம் ‘ஆண்டவன் கட்டளை’. பி.எஸ்.வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், 1964ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியான\nவிஜய் சேதுபதியின் “ஆண்டவன் கட்டளை’ – டீஸர்\nதீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அமலா பால்\nஉலகெங்கும் உள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கையைவிட, தமிழ் திரைப்படங்களில் ���ாட்டப்பட்டிருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தீவிரவாதச்\n“எவன் நெனைச்சாலும் என்னை புடிக்க முடியாது\nஒரு நடிகர் நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டால், அவர் நடிக்கும் படத்தில் அவரை “வீரன்”, “சூரன்” என்று மற்றவர்கள் புகழ்ந்து பாடுகிற மாதிரி, அல்லது தன்னைத் தானே பெருமையடித்துக்\nகுற்றமே தண்டனை – விமர்சனம்\n’குற்றமே தண்டனை’ படம் பார்த்தேன். எளிமையான, அதேநேரம் வலிமையான திரைப்படம். ஒரு எதார்த்த க்ரைம் திரில்லர். குறைவான கதாபாத்திரங்கள், வெகு இயல்பான நடிப்பு, இம்மி பிசகாமல் முடிவு\nமண்ணும் மனசும் பின்னிப்பிணைந்த கதை எம்.சசிகுமாரின் ‘கிடாரி’\n‘வெற்றிவேல்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிடாரி’. முறுக்கு மீசையும், பிடரி முடியுமாக மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் எம்.சசிகுமார்,, தனது ‘கம்பெனி\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்ட���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/149366/news/149366.html", "date_download": "2020-02-22T15:09:54Z", "digest": "sha1:7ZFLOIWVRJ2F4OGAEVMZLLP52EJ7MOSZ", "length": 8540, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல்லைக் கடித்து, ஜெயலலிதவை ஓங்கி அடித்த சசி…. தாதாவான சசிகலா..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபல்லைக் கடித்து, ஜெயலலிதவை ஓங்கி அடித்த சசி…. தாதாவான சசிகலா..\nசிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது நினைவிடத்தில் சபதம் ஏற்பது போல பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கியடித்து சசிகலா மிரட்டினார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் குற்றவாளி அறிவித்தது.\nஅவர்கள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. உடனே சரணடைய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் நேற்று பொழுது முழுவதையும் கூவத்தூர் ரிசார்ட்டிலேயே கழித்தார் குற்றவாளி சசிகலா. இன்று பெங்களூரு சிறைக்கு சரணடைய புறப்பட்ட சசிகலா சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nஅப்போது ஏதோ முனுமுனுத்த சசிகலா சபதம் ஏற்பதுபோல் மூன்று மூறை ஓங்கி ஓங்கி ஜெயலலிதாவின் சமாதியின் மேல் அடித்தார். முதல் முறை சமாதியின் மேல் அடிப்பதற்கு முன்பாக உள்ளங்கையை உற்றுப்பார்த்த சசிகலா பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கி அடித்தார். இதேபோல் அடுத்த 2 முறையும் ஏதோ முனகிய படியே அவர் ஓங்கி ஓங்கி அடித்தார்.\nஅடித்து மிரட்டிய சசிகலா ஜெயலலிதாவுக்குப் பின் எப்போதும் அமைதியாக நின்ற சசிகலா இன்று பல்லைக்கடித்துக்கொண்டு அவரது சமாதியில் ஓங்கியடித்தது மிரட்டலாக இருந்தது. உணர்ச்சிப் பெருக்கில் ஜெயலலிதாவின் சமாதியின் மேல் அவர் அடித்து சத்தியம் செய்தப் போதும் தனது கையில் இருந்த பூக்களை ஒவ்வொருமுறையும் தட்டிவிடுவதில் மிகவும் கவனமாக இருந்தார்.\nஅரசியல் அநாகரிகம் உணர்ச்சி ததும்ப சத்தியம் செய்யும் போது யாரும் இப்படி கையை சுத்தம் செய்துக்கொண்டிருக்க மாட்டார்கள். மறைந்த முதல்வரின் நினைவிடத்தில் அடித்து சபதம் ஏற்பது அநாகரிகம் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள். சசிகலாவின் நாடகம் இது சசிகலாவின் நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. . சிறைக்கு செல்லும் முன்பு ஜெ. நினைவிடத்தில் சசிகலா ஓங்கி அடித்திருப்பது சலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-kathal/", "date_download": "2020-02-22T15:22:41Z", "digest": "sha1:ZSXC4G3FDNQ4CBXYW6SN7GZZVDMVPM2A", "length": 3661, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "காதல் | Kathal – N Store", "raw_content": "\nஇலக்கிய உலகின் ஜாம்பவான்கள் | Ilakkiya Ulagin Jambavangal\nவன விலங்குகளுக்கு நடுவே பீதியுடன் நடக்கும் மக்கள்\nவன விலங்குகளுக்கு நடுவே பீதியுடன் நடக்கும் மக்கள்\nபிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 10 மணி நேரம் சோதனை\nபிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 10 மணி நேரம் சோதனை\nசேலத்தில் ஓடும் வேனில் திடீர் தீ\nசேலத்தில் ஓடும் வேனில் திடீர் தீ\nமுரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என அவதூறு பரப்பியதாக வழக்கு -மருத்துவர் ராமதாஸ், பா.ஜ.க. சீனிவாசன் ஆஜராக உத்தரவு\nமுரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என அவதூறு பரப்பியதாக வழக்கு -மருத்துவர் ராமதாஸ், பா.ஜ.க. சீனிவாசன் ஆஜர [...]\n14 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு மார்ச் 31 வரை ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதித்த நகராட்சி \n14 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு மார்ச் 31 வரை ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதித்த நகராட்சி மார்ச் 31 வரை ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதித்த நகராட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2016/04/18_20.html", "date_download": "2020-02-22T17:04:28Z", "digest": "sha1:JXN62UGWRTIZFHNBUUOCLKHYFZIGVU5F", "length": 57792, "nlines": 766, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மறுபடியும் 18 பேர் ��ட்டியலை நீட்ட....அம்மா டென்ஷனாகி...இன்னும் எத்தன தடவைதான் மாத்திறதுன்னு....", "raw_content": "\nபுதன், 20 ஏப்ரல், 2016\nமறுபடியும் 18 பேர் பட்டியலை நீட்ட....அம்மா டென்ஷனாகி...இன்னும் எத்தன தடவைதான் மாத்திறதுன்னு....\nவிகடன்.com அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, வேட்பாளர் மாற்றத்திலும் கின்னஸ் சாதனை படைக்க இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ' சின்னம்மாவின் ஆதிக்கம்தான் வேட்பாளர் மாற்றத்திற்குக் காரணம். இன்னும் சிலர் மாற்றப்படலாம்' என கார்டனில் இருந்து வரும் செய்திகள் அ.தி.மு.கவினரை கலங்கடிக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், 20-ம் தேதிக்கு பிறகு மக்களைச் சந்திக்கச் சொல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளதால், வேட்பாளர்கள் சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தி.மு.க, மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்கள் களத்தில் மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கேட்டு வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்களோ, 'மாற்றம் வரலாம்' என்ற பயத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். 'இந்த முறை யார் யாருக்கு சீட் கிடைக்காது' என கட்சிக்காரர்கள் பந்தயம் கட்டினார்களோ, அவர்கள் எல்லோருக்குமே சீட் கிடைத்து வருகிறது. அமைச்சர்கள் பழனியப்பன், மோகன், சண்முகநாதன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. யாரை எதிர்ப்பது, யாரை அரவணைப்பது என்ற சந்தேகம் மாவட்ட கட்சிக்காரர்களிடம் மேலோங்கி இருக்கிறது. 'இப்படியொரு குழப்பமான சூழ்நிலை இதுவரையில் ஏற்பட்டது இல்லை' என ஆதங்கப்படுகின்றனர் அவர்கள்.\n'வேட்பாளர் மாற்றத்திற்கான பின்னணி என்ன' என்ற கேள்வியை கார்டன் வட்டாரத்தைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டோம்.\n\" இதுவரையில் நடந்த மாற்றங்கள் அனைத்தும் சின்னம்மாவின் (சசிகலா) கண்ணசைவில் நடந்ததுதான். நேற்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கார்டனுக்குள் வந்தார் அம்மா. அன்று காலைதான் எட்டு பேர் மாற்றப்பட்டு, அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட சிலருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டிருந்தது. அம்மா வந்த சில நிமிடங்களில் சசிகலாவும் இளவரசியும் மீண்டும் 18 பேர் கொண்ட பட்டியலை அம்மாவிடம் நீட்டியுள்ளனர். அந்தக் காகிதத்தைப் பார்த்ததும் அம்மா ஏகத்துக்கும் டென்��னாகிவிட்டார். 'இன்னும் எவ்வளவு பேரைத்தான் மாத்திகிட்டே இருக்கிறது. இனி என்னால யாரையும் மாற்ற முடியாது. இந்தப் பதினெட்டு பேர் பட்டியலுக்கு ஓ.கே சொல்ல முடியாது. ஏற்கெனவே போடப்பட்ட அந்த பதினெட்டு பேர் தோற்றாலும் பரவாயில்லை. என்னோட கணக்கு 117 சீட்தான்' என கோபத்தைக் காட்ட, அவரை சமாதானப்படுத்திவிட்டு, ஏதோ சொல்ல முயற்சித்திருக்கிறார் சசிகலா.\nஇதனால், மேலும் டென்ஷனான ஜெயலலிதா, ' சரியில்லாத வேட்பாளரைப் போட்டாலும் நான் எப்பவும் உறுதியாக இருப்பேன். இப்படியெல்லாம் மாத்திகிட்டே போறது அவ்வளவு நல்லது இல்லை. இனி யாரையும் மாற்ற முடியாது' என கண்டிப்போடு சொல்லிவிட்டார். அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டார் சசிகலா. இவ்வளவு தூரம் அம்மா கோபப்பட்டு பார்த்து வெகு நாட்களாகிறது. வேட்பாளர் மாற்றம் உறுதியாக இருக்காது என்று நம்புவதா சின்னம்மாவின் சமாதானத்திற்குப் பிறகு மீண்டும் 18 பேர் மாற்றல் பட்டியல் வருமா சின்னம்மாவின் சமாதானத்திற்குப் பிறகு மீண்டும் 18 பேர் மாற்றல் பட்டியல் வருமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்\" என்றார் அதிரடித் தகவலோடு.\n'அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் லக் அடித்தது எப்படி' என்ற கேள்வியை அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் கேட்டோம்.\n\" அமைச்சர் பழனியப்பன் சில விஷயங்களை மறைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடினார். அவருக்கு அதிரடி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டதால், வழிக்கு வந்தார். இருப்பினும் அவருக்கு சீட் தர மறுத்துவிட்டார் அம்மா. இதையடுத்து, சின்னம்மாவை சந்தித்து காலில் விழுந்தார் பழனியப்பன். உடனே, பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அதேபோல், அமைப்புச் செயலாளரான மோகன், வெளியில் சின்னம்மாவைப் பற்றி ஏதோ பேசியிருக்கிறார். அவருக்கு சீட் கொடுக்காமல், சங்கராபுரம் ஒ.செ.ராஜசேருக்கு சீட் வழங்கப்பட்டது. வேறுவழியில்லாமல் சின்னம்மா காலில் சரணடைந்தார் மோகன், அவரிடம், ' அமைப்புச் செயலாளர் பதவி வரைக்கும் உங்களை ஆளாக்கிவிட்டால், இப்படித்தான் வெளியில் பேசுவீங்களா' என கோபத்தோடு பேச, அப்படியே அடங்கிப் போனார் மோகன். கொங்கு மண்டலத்தை ஆண்ட ராவணனின் ஆசிர்வாதத்தில் எம்.பி பதவியை ராஜினாமா செய்து, எம்.எல்.ஏவாகி, அதே நேரத்தில் அமைச்சர் ஆன பெருமைக்கு உரியவர் ஈரோடு கே.வி.ராமலிங்கம���. ராவணன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு, கார்டனை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் கே.வி.ஆர். இப்போது மீண்டும் அவரை வேட்பாளராக அறிவித்துவிட்டார்கள். ஆனால், தி.மு.கவின் முத்துச்சாமிக்கு கே.வி.ஆர்தான் சரியான போட்டி என செய்தி பரவுகிறது. உண்மைக் காரணம், சின்னம்மாவின் பரிபூர்ண ஆசிர்வாதம் கே.வி.ஆருக்கு இருப்பதுதான்.\nஇதுவரையில், 26 வேட்பாளர்களுக்கு மாற்றாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சின்னம்மாவின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதுதவிர, மாவட்டங்களில் உள்ள நிஜ நிலவரம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தனியார் நிறுவனம் ஒன்றை பணியில் அமர்த்தியிருக்கிறார் சின்னம்மா. அந்த தனியார் நிறுவனம் சொல்லும் குறைகளின் பேரில், தனது ஆட்களை மீண்டும் வேட்பாளராக களமிறக்குகிறார் சின்னம்மா. அப்படித்தான் கோவில்பட்டியில் ராமானுஜன் கணேஷ் என்பவர் அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டார். ஆனால், வைகோவுக்கு இவர் சரியான போட்டியில்லை என்பதால், கடம்பூர் ராஜூ நிறுத்தப்பட்டுள்ளார். வைகோவும் இவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்குப் போடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே... செஞ்சீங்களா' என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது. Please ask to Stop that Advertisement, ADMK Cry in Election CommissionPlease ask to Stop that Advertisement, ADMK Cry in Election Commission | அதை செய்ய சொல்லாதீங்க.. -தேர்தல் ஆணையத்திடம் கதறும் அ.தி.மு.க. - VIKATAN\nமேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு புவனேஸ்வரன் என்ற வேட்பாளருக்குப் பதில் சண்முகநாதன் போடப்பட்டிருக்கிறார். இதனால் வெற்றி எளிதாகும் என்ற கணக்குதான். பாளையங்கோட்டையில் தமிழ்மகன் உசேனுக்கு எதிர்ப்பு வலுத்ததால், ஹைதர் அலிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரக்கோணத்தில் தி.மு.க வேட்பாளர் பவானி மாற்றப்பட்டு ராஜ்குமார் நியமிக்கப்பட்டார். இவருக்கு ஈடுகொடுக்க மணிவண்ணன் என்ற வேட்பாளரால் முடியாது என்ற காரணத்திற்காக, சிட்டிங் எம்.எல்.ஏ ரவிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தோல்விக்கான காரணம் என்று சொல்லி மாற்றம் நடந்தாலும், பின்னணியில் இருப்பது சின்னம்மா மட்டும்தான். உளவுத்துறை அறிக்கை, தனியார் ஏஜென்சி ரிப்போர்ட், மன்னார்குடி நெருக்கடி என பலமுனை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார் அம்மா. எல்லாவற்றையும் தாண்டித்தான் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரமும் செய்து வருகிறார்\" என்றார் அவர் விரிவாக.\nமியூசிக்கல் சேர் ஆட்டம்கூட, சில நிமிடங்களில் நின்றுவிடும். அ.தி.மு.கவில் நடக்கும் அதிகாரத்திற்கான மியூசிக்கல் சேர் ஆட்டத்தால் அதகளப்படுகிறார்கள் 'அதிகாரப்பூர்வ' வேட்பாளர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஉளவுத்துறை (மயிலாப்பூர்) ரிப்போர்ட் :ம ந கூ அன் கோ...\nஎந்த மோசமான தாயும் பிறர் தன் முன்னே கூசி குனிந்து ...\nஅந்த 100 கோடிகள் லபக் \nஇதயத்துக்கு ரத்தத்தை செலுத்தும் புதிய கருவி கண்டுப...\nமதுரை ஆதீனம் இதய தெய்வத்தை சந்தித்து அருளாசி பெற்ற...\nதமிழிசை : வைகோ சமூகநீதியை முதலில் தனது கட்சியில் க...\nவைகோ : ஜெயாவின் தோழி சசிகலா திமுகவுக்கு 15 சதவீதம...\nஎல்லா வேட்பாளர்களுக்கும் கடும் எதிர்ப்பு அவரவர் கட...\nநடிகை நமிதா அதிமுகவில் இணைந்தார். கொள்கை முடிவாம்....\nகருணாநிதியின் கபடநாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் ஏம...\nஒலிம்பிக் தூதராக சல்மான் கான் நியமனம்...Drunk & Dr...\nBBC: பாகிஸ்தானில் சர்தார் சூரன் சிங் சுட்டுக் கொலை...\nபெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை: வீதியி...\nகூட்டத்துக்கு ஆட்கள் சப்பிளை பண்ணும் கம்பனி.....தி...\nEVKS.இளங்கோவனின் சகோதர் வீட்டில் வருமானவரி துறை வி...\nMegalomaniac Jayalalithaa ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்...\nஅம்மா டோஸ் : குனிஞ்சு குனிஞ்சு கும்பிட தெரியறது கொ...\nஇதுவரை 6 பேர் மரணம்...லக்கானி, பார்பன மீடியாக்கள் ...\nரோஹித் வேமுலா...தாய் சகோதரன் பௌத்த மதத்தை தழுவினார...\nஅதிமுகவின் இந்துத்வா ஓட்டுக்களை குறிவைக்கும் தமிழக...\nஅம்மா எங்களை ஏன் கைவிட்டீர் \nஉத்தரகண்ட்..உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்சநீதி ந...\nஜெயாவின் கண்டுபிடிப்பு : இரட்டை மேடை முறை ..இரட்டை...\nசுப்ரமணியம் சாமி ராஜ்யசபா நியமனம்... சொந்த செலவில...\nபெரம்பலூர் ..நரபலி... 6 குழந்தைகளை கொன்று காளிக்கு...\nஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்\nதிறந்த வெளி சித்திரவதை கூடங்கள�� பிரசார கூட்டங்கள்\nதேர்தல் திருவிழாவில் காணமல் போன அம்பி....நாமகட்டி ...\nஆணவ ராணி...வெறும் 300 ரூபாய்க்காக வாட்டும் வெயிலில...\nபாஜகவின் தேர்தல் அறிக்கை : சமசீர் கல்வி கோவிந்தா \nநீதிபதி ஜோசெப் மத்திய அரசுக்கு சாட்டை அடி\nஒலிம்பிக் சுடர் சூரிய ஒளியின் குவியத்தாலேயே ஏற்றப்...\nபாலியல்...மறுத்த 250 பெண்களை ஐ.எஸ். இஸ்லாமிய பயங்க...\nவசந்தி தேவி ஒரு வரலாற்று வாய்ப்பு\nஸ்டாலின் :ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செ...\nமோடி அரசுக்கு பெங்களூரில் கிடைத்த செருப்படி..பி.எப...\nபோர்க்களமாக மாறிய டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்...\nஉத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து..உயர் ...\nநாஞ்சில் சம்பத்து :அம்மா, மக்களை சந்திக்கவில்லை என...\nஇனி மக்களுக்காக நான், மக்களால் நான்' என்று தயவு செ...\nராமதாஸ் :ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்...\nஇந்தப் பேச்சுக்கு என் மீது கொலைவெறியோடு இருக்கிறத...\nபழங்குடி மக்களை கொல்வதற்கு அரசுக்கு லைசென்ஸ் கொடுத...\nதேமுதிகவுக்கு தேய்பிறை ....வைகோவுக்கு வளர்பிறை \nதொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை: மக்கள் தேமுதிக போ...\nR.K.நகர் தாய்க்குலத்தின் தேர்தல் களம்....அத்தனை கட...\nபாகிஸ்தான் ஒப்படைத்த கிர்பால் சிங் உடலில் இதயம் இல...\nஉதயசூரியன் சின்னத்தை தாலியில் அணிந்திருக்கும் மதுர...\nதமிழிசை:ப.சிதம்பரம் தேசத் துரோகி......இவர் அப்பா க...\nகுஷ்பூ: ஜெயலலிதாவுக்கு மக்களின் உயிரின் மீது மரியா...\nவசந்தி தேவியை பொது வேட்பாளராக திமுக ஏற்று கொள்ளவேண...\nபோலீஸ் குதிரை சக்திமான் மரணம்....பாஜக எம் எல் ஏ கண...\nவிசிக 2-வது பட்டியல்: திருமாவளவன் காட்டுமன்னார் கோ...\nபிரபாகரனின் பாதுகாப்பு படையணியை சேர்ந்த எழிலன்...\nமக்கள் அதிகாரம்:சாராயம் விற்று தாலி அறுப்பவர் தேசப...\nஅம்மா போங்கு – புதிய பாடல் வீடியோ \nகலப்புத் திருமணம் ஆனால் காதல் திருமணம் அல்ல. பெரிய...\nஜெயலலிதா பிரசாரத்தில் தொடரும் உயிர் பலி : சேலத்தில...\nஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்.. துணை...\nஅன்று என்னதான் நடந்தது .... வெயிலில் மயங்கியவர்களை...\nஜெயலலிதா : நாடே திரும்பி பார்க்கும் வகையில் தமிழகத...\nபுதிய தலைமுறை டிவி’ பாரிவேந்தரின் சமுகநீதிக்கு எதி...\nஅமெரிக்கா ஹூஸ்டனில் வெள்ளம், இந்தியப்பெண் உட்பட ஆற...\nமறுபடியும் 18 பேர் பட்டியலை நீட்ட....அம்மா டென்ஷ...\nவிருத்தாசலத்தில் ஸ்டாலின் பிரசாரம் ரத்து.....வேட்ப...\nஇம்சை அரசன் 23 புலிகேசி இரண்டாம் பாகம் வருகிரார்ர்...\nஅறிவு யுகத்தை ஆளப்போவது இந்தியா தான்\nநெல்லையில் வைகோ தீவிர பிரசாரம்... கிரேக்க .....பெர...\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் முதல் கட்டமாக 33 தொகு...\nஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…சூத்திரக் குழந்தைகளை...\nவிஜயகாந்துக்கு எதிராக பாமக வக்கீல் பாலு.....தருமபு...\nபெரம்பலூர் சிவகாமிக்கு ஆர்.ராசா கைகொடுப்பாரா\nலாலு : 2019 தேர்தலில் நிதிஷ்குமார்தான் பிரதமர் வேட...\n2 நாட்களில் சசிகலா தரப்பு வாதம் நிறைவு.. தேர்தலுக்...\nஜெயலலிதா : எனது அரசு ஊழல்களை கண்காணித்து கொண்டுதான...\nசொத்து மதிப்பை தவறாக அளிக்கும் வேட்பாளர்கள் மீது வ...\nசமணர்களின் மகாவீரர் அவதார தினம் Mahavir Jayanti h...\nதினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது...\nகனிமொழி: மதுபான ஆலைகள் மூடப்படும்....திமுக நிர்வாக...\nபெண்ணாகரத்தில் அன்புமணி, காங்கிரஸில் வழக்கம்போல இ...\n...அதிமுகவிலும் திமுகவிலும் மாறி மா...\nகிரிகெட்...தங்களை தாங்களே குருப் போட்டோ வேற....ஏமா...\nசரிவுக்காக காத்திருக்கிறதா பங்குச் சந்தை\nfacebook,வாட்சாப் இதுதான் இன்றைய மீட்டிங் கிரவுண்ட...\nமதிமாறன் :18 வயதுக்குக் குறைந்தவர்கள் பார்க்கவேண்ட...\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதல் கட்ட வேட்பாளர்(1...\nஜெயலலிதா: திமுக தலைவர் கருணாநிதி குழப்பத்தில் உள்ள...\nஅம்பேத்கருக்கு தடை போடும் சென்னை ஐ.ஐ.டி To Commemo...\nதேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டதற்காக கைது \nமக்களே உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி\nBBC: சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை....அ...\nஸ்டாலின் : எந்த பதவியும் வேண்டாம்...கலைஞரின் மகன் ...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலைதீவில் நீச்சலுடை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளல��ரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T15:22:05Z", "digest": "sha1:Q6LJGY34MNNEOTFRAQFGO6BQHS6HJK5A", "length": 4014, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பயிலகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பயிலகம் யின் அர்த்தம்\n(தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றில்) பயிற்சியளிக்கும் நிறுவனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:23:31Z", "digest": "sha1:JQFBPSMBY6RFIQDOYUAYIHIOGJZOW5BL", "length": 5138, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:மின்னூல்கள்-பொதுகள உரிமம் - ��ிக்கிமூலம்", "raw_content": "\nபொதுகள உரிமம் (cco 1.0)\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டு வாரியாக மின்னூல்கள்-பொதுகள உரிமம் (1 பகு)\n► கூகுள் எழுத்துணரி செய்த மின்னூல்கள் (காலி)\n► மின்னூல்கள்-பொதுகள உரிமம்-த. இ. க. க. 2015 (15 பகு)\n► மின்னூல்கள்-பொதுகள உரிமம்-துப்புரவு (காலி)\n\"மின்னூல்கள்-பொதுகள உரிமம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2016, 06:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/pm-modi/page-10/", "date_download": "2020-02-22T16:56:54Z", "digest": "sha1:OQPSCL2MRU2XTIE726KAYYJAXM74HSYV", "length": 7338, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "Pm Modi | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமுகப்பு » pm modi\nஜூன் 12-ல் கூடுகிறது மத்திய அமைச்சர்களின் முதல் கூட்டம்\nபிரதமர் மோடி இன்று மாலத்தீவு பயணம்\nசீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nவளர்ச்சி, வேலைவாய்ப்புக்காக பிரதமர் தலைமையில் 2 அமைச்சரவை குழு\nநேரடி வரிவிதிப்பு முறையில் புதிய சீர்த்திருத்தம்; பிரதமர் மோடி திட்டம்\nபிரதமருக்கு கோரிக்கை விடுத்த முதல்வரின் ட்வீட் மாயம்\nபிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்\nநிதி ஆயோக் கூட்டம் - முதல்வர்கள், ஆளுநர்களுக்கு அழைப்பு\nஅடுத்த சுற்றுப்பயணத்துக்கு தயாரான பிரதமர் மோடி\n11 வயது சிறுமி பிரதமருக்கு எழுதிய உருக்கமான கடிதம்\nதனிப்பொறுப்புடன் 9 இணை அமைச்சர்கள் யார்... யார்...\nBREAKING ஜூலை 5-ல் மத்திய பட்ஜெட் | நிர்மலா தாக்கல் செய்கிறார்\nபுதிய சாதனைக்கு சொந்தக்காரரான மோடி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத���தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/bandra-west/globus/1psMqYhp/", "date_download": "2020-02-22T15:16:20Z", "digest": "sha1:S3E22EMQFP2WJS6IW5LHHO4UBA7XLKJG", "length": 9596, "nlines": 154, "source_domain": "www.asklaila.com", "title": "கிலோபஸ் in பாந்தரா வெஸ்ட், மும்பயி | 4 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1.0 1 மதிப்பீடு , 1 கருத்து\nஹில் ரோட், பாந்தரா வெஸ்ட், மும்பயி - 400050, Maharashtra\nஅருகில் ஹோடல் மெடிரோ பேலெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் கிலோபஸ்மேலும் பார்க்க\nஷாப்பிங் மால், அந்தெரி வெஸ்ட்\nகோயல் பிலாஜா ஷாபிங்க் செண்டர்\nஷாப்பிங் மால், போரிவலி வெஸ்ட்\nஷாப்பிங் மால், போரிவலி வெஸ்ட்\nஷாப்பிங் மால், காட்கோபர் வெஸ்ட்\nஷாப்பிங் மால் கிலோபஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nவீனா பீணா ஷாபிங்க் செண்டர்\nஷாப்பிங் மால், பாந்தரா வெஸ்ட்\nஷாப்பிங் மால், பாந்தரா வெஸ்ட்\nஷாப்பிங் மால், பாந்தரா வெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3240494.html", "date_download": "2020-02-22T16:14:55Z", "digest": "sha1:Q6P4T5ITNZA7YGC2QNTGG6ALKISVRSPI", "length": 9719, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லையில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி\nBy DIN | Published on : 23rd September 2019 10:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பரவலாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் மட்டுமே பெய்தது. திருநெல்வேலி, சங்கரன்கோவில், மானூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் மழை பெய்யவில்லை. குறிப்பாக, திருநெல்வேலி மாநகரில் கடந்த ஒரு மாதமாக மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. பாளையங்கால்வாய் பாசனப் பகுதிகளில் கார் பருவ சாகுபடியும் பொய்த்துப் போனது.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாக பகலில் கடுமையான வெயில் நிலவி வந்தது. அதனால் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யுமா என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலையிலும் திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாநகரில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூர், கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், ஆலங்குளம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.\nதிருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகர்ந்து சென்றன. திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/society/life/students-youth/", "date_download": "2020-02-22T16:16:11Z", "digest": "sha1:ATEOLQ7X5NADUKQWLQSGEVKW474MTBYL", "length": 26887, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "மாணவர் – இளைஞர் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர்\nஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் \nஇந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் \nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nஅல்லேலுயா…. ஒரு மாணவ���யின் கல்லூரி அனுபவம் \nவினவு செய்திப் பிரிவு - September 2, 2019 2\nஇந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்\nமாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் \nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.\n’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் \nவினவு செய்திப் பிரிவு - July 3, 2019 2\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.\nஇன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி \nவினவு களச் செய்தியாளர் - February 25, 2019 7\nஸ்டூடன்ஸா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. அது இப்பத்தான் புரியுது…\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு \nவினவு களச் செய்தியாளர் - February 22, 2019 1\nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nவணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் \nவளர்ச்சியைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் சொன்ன மோடியின் ஐந்தாண்டு ஆட்சி யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை\nJob near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை...\nவினவு செய்திப் பிரிவு - December 13, 2018 0\nமோடியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நீண்ட வரிசையில் ஏடிஎம் வாயிலில் நிற்க வைத்தது. அடுத்த பெரிய சாதனை வேலை தேடி அலைய விட்டதுதான்.\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nஅண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு நாளில் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.\nஅண்ணா பல்கலை தடுப்புச் சுவரை அகற்றக் கோரி சென்னைப் பல்கலை மாணவர்கள் போராட்டம் \nவினவு களச் செய்தியாளர் - October 9, 2018 0\n\"மதில் சுவரை அகற்றுவோம���\" என்ற கோரிக்கையோடு மாணவர்கள் உறுதியோடு எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது அண்ணா பல்கலை நிர்வாகம்.\nசமையற் கலையை விட ஒளிப்பதிவுக் கலை வருமானம் அதிகமா \nவினவு புகைப்படச் செய்தியாளர் - October 8, 2018 0\nஇப்ப நான் 3rd லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு பத்தாயிரம்தான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.\nமியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது \nவினவு செய்திப் பிரிவு - September 24, 2018 13\nடிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை. சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம்.\nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nவினவு களச் செய்தியாளர் - July 11, 2018 2\nவியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.\nSwiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 26, 2018 7\n\"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க\" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.\nஇந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 5, 2018 3\nகோடை விடுமுறையில் தங்களது குடும்பத்திற்காக வேலை செய்யும் இந்த மாணவர்களது தன்னம்பிக்கையை வேறு எந்தப் பயிற்சிகளும் தந்து விடுமா என்ன\nயாருக்கும் எதையும் கொடுக்காதே, நீ ஒழுங்கா படி, போட்டி உலகமிது இதற்கு தயாராகு என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் இது போட்டி உலகம் அல்ல போராட்டகளம் என செவிப்பறையில் அறைந்து சொல்லும் இளம் போராளிகளின் அனுபவ தொகுப்பு இது. படியுங்கள்... பகிருங்கள்...\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும��� குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nஅசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் \nமாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை\nகரூர் அருகே தலித் சிறுவன் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் \nகல்விக் கொள்ளையன் வேல்டெக் ரங்கராஜனை கைது செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://barathjobs.com/10th-qualification-job/", "date_download": "2020-02-22T15:38:56Z", "digest": "sha1:46JYMEXXCYGVM5R5M54Z72F6K7VVB7MH", "length": 10457, "nlines": 203, "source_domain": "barathjobs.com", "title": "பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome breaking news பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு\nநிறுவனத்தின் பெயர்: கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா\nபதவியின் பெயர் : கிளார்க் அண்ட் அக்கவுண்டண்ட்\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 182\nஊதிய விகிதம் : குறிப்பிடப்படவில்லை\nகல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு\nவயது வரம்பு : 18 – 27 வயது வரை\nபணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.\nவிண்ணப்பக் கட்டணம் : தேவையில்லை\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 28\nஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி : https://cag.gov.in/\nPrevious articleஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு\nNext article2019 நர்ஸ் காலிப்பணியிடங்கள்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nசொந்தமாக பிசினஸ் தொடங்கலாம் – கிரேயான்ஸ்\nசென்னையின் முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nதிண்டுக்கல் பயிற்சி மையத்தின் கேள்வித்தாளின் சிறப்புகள்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\n4 லட்சம் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள்\nவங்கிப் பணியில் 8904 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://barathjobs.com/landscape-architecture/", "date_download": "2020-02-22T15:16:03Z", "digest": "sha1:G62ECL7NA4PYO3CZAMUPWFPJ5XL55VHG", "length": 22451, "nlines": 238, "source_domain": "barathjobs.com", "title": "லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome கல்வி படிப்புகளும் வேலைவாய்ப்புகளும் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்\nலேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் என்பவர், ஒரு இட அமைப்பையோ, தோட்டத்தையோ அல்லது ஏதேனும் ஒரு தனிப்பயன் இடத்தையோ உருவாக்குவதற்கு திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் இயக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.\nஇதுதொடர்பான ஒரு தொழில்முறை செயல்பாடு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் எனப்படுகிறது.\nஅதேசமயம், லேன்ட்ஸ்கேப் டிசைனர் என்ற ஒரு வார்த்தையும் உள்ளது. அதாவது, லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் -ஆக செயல்படுவதற்கு சரியான அங்கீகாரமோ அல்லது உரிமமோ பெறாதவர்கள், ஃச்ணஞீண்ஞிச்ணீஞு ஞீஞுண்டிஞ்ணஞுணூ என்று அழைக்கப்படுகிறார்கள்.\nமேலும், லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் தொழிலில் ஈடுபடுவதற்கான முறையான அங்கீகாரத்தை இன்னும் பெறாதவர்கள், தங்களை, தோட்டக் கலைஞர்கள், செடி உருவாக்க வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பாளர்கள் அல்லது பயன்பாட்டு இடவமைப்பு திட்டமிடுநர்கள் என்ற பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொள்கிறார்கள்.\nலேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டின் பணி என்ன\nஒரு குறிப்பிட்ட தோட்டமாக இருந்தாலும்சரி, குறிப்பிட்ட பயன்பாட்டு இடஅமைப்பாக இருந்தாலும் சரி, லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட், படைப்பாக்க அறிவைப் பெற்றவராக இருக்கிறார்.\nஒரு காலகட்டத்தில், ஒரு பயன்பாட்டு இடவமைப்பு எவ்வாறு காட்சித்தர வேண்டும் மற்றும் எதிர்வரும் காலங்களில், அந்த பயன்பாட்டு இடவமைப்பு எவ்வாறு மேம்பட்டு, மாற்றமடைய வேண்டும் என்பது குறித்தான நடவடிக்கைகளை அவர் கையாள்கிறார்.\nஇதுதொடர்பான திட்டமிடுதல்கள், வடிவமைப்புகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்தான் முடிவு செய்கிறார்.\n* புராஜெக்ட் பற்றி வாடிக்கையாளரிடம் உரையாடுதல்\n* ப���ி மேற்கொள்ளப்படக்கூடிய பகுதியில் இருக்கின்ற இயற்கை வளங்கள், அம்சங்கள், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை கண்டறிதல்\n* திட்டங்களை உருவாக்க, இஅஈ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்\n* மக்கள் குழுவினருக்கான அறிக்கை எழுதுதல் மற்றும் பிரசன்டேஷன்களை அளித்தல்\n* திட்டங்களுக்கான செலவினங்களை மதிப்பிட்டு, அதை மேற்பார்வையிடல்\n* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு பொருத்தமான மற்றும் தேவையான மரங்கள், செடிகள் மற்றும் அழகு தாவரங்கள் ஆகியவற்றை தேர்வு செய்தல்\n* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு, மாற்றுத் திறனாளிகள் போன்ற மனிதர்கள் எந்தளவிற்கு எளிதாக வந்துசெல்ல முடியும் என்பது குறித்தான அம்சங்களை உறுதிசெய்தல்\n* ஒரு பயன்பாட்டு இடவமைப்பை ஏற்படுத்துவதற்கான செலவினங்கள், அப்பணி முடிந்தபிறகு, பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்களை, வாடிக்கையாளர்களுக்கு, கவுன்சில் கமிட்டிகளுக்கு, உள்ளூர் மக்களுக்கு மற்றும் பொது விசாரணைகளில் சமர்ப்பித்தல்.\nவிரிவான தயாரிப்பு மற்றும் மேற்பார்வை\nஒரு பயன்பாட்டு இடவமைப்பை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்கான செலவு மதிப்பீடு மற்றும் உருவாக்கத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தையும் முடிவுசெய்து, வாடிக்கையாளரிடம் விபரம் சமர்ப்பித்து, பணிகளை தொடங்கிய பிறகு, தேவையான சமயங்களில் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று, திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும்.\n* பல்வேறான விருப்பங்கள் மற்றும் தேவைகளை கருத்தில்கொண்டு, ஒரு புதிய தீர்வை கண்டுபிடிக்கும் திறன்\n* நல்ல தகவல்தொடர்பு திறன்\n* நல்ல வடிவமைப்புத் திறன்\n* சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிவில் இன்ஜினியரிங், சர்வேயிங், மண்ணியல், தோட்டக்கலை மற்றும் புவி நகர்வு நுட்பங்கள் ஆகியவைப் பற்றி தேவையான அறிவுத்திறன்\n* நல்ல பேரம் பேசும் திறன்\n* நல்ல குழுப்பணித் திறன்\n* நல்ல கணிப்பொறித் திறன்\n* வெளிப்பார்வை இடவமைப்பை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆர்வம்\nபெரும்பாலான லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டுகள், லேன்ட்ஸ்கேப் கல்வி நிறுவனத்தால் (ஃஐ ஃச்ணஞீண்ஞிச்ணீஞு ஐணண்tடிtதtஞு) அங்கீகரிக்கப்பட்ட இளநிலை அல்லது முதுநிலை பட்டத் தகுதியைக் கொண்டிருக்கிறார்கள்.\nபடிப்பை நிறைவுசெய்த பின்னர், ஃஐ -ல் அசோசியேட் உறுப்பின���ாக ஆகலாம். அதேசமயம், இதில் உறுப்பினராகும் ஒரு முதிர்ந்த உறுப்பினருக்கு, கட்டடக்கலை, தோட்டக்கலை மற்றும் வனவளம் ஆகிய துறைகளில் பெற்றிருக்கும் அனுபவம் மதிப்புத் தருவதாக அமையும்.\nஅசோசியேட் உறுப்பினர் ஆனவுடன், ஞிடச்ணூtஞுணூஞுஞீ டூச்ணஞீண்ஞிச்ணீஞு ச்ணூஞிடடிtஞுஞிt என்ற நிலையை அடைய, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நிலையை அடைந்த ஒருவர், தனது துறைசார்ந்த அறிவை இடைவிடாமல் மேம்படுத்திக் கொள்ள, இகஈ எனப்படும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nலேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் ஆவதற்கு எங்கே படிக்கலாம்\nஸ்கூல் ஆப் பிளானிங் அன்ட் ஆர்கிடெக்சர்\nசண்டிகர் காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்\nசர் ஜே.ஜே. காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்\nடி.வி.பி. ஸ்கூல் ஆப் ஹேபிடட் ஸ்டடீஸ்\nசென்டர் பார் என்விரான்மென்டல் பிளானிங் மற்றும் தொழில்நுட்பம்\nநன்றாக யோசித்து, ஒரு தெளிவான நோக்கத்துடன் தேர்வு செய்யப்படும் எந்த துறையும், ஒருவருக்கு நிச்சயம் வெற்றியையே தரும். லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது அனைவருக்குமே ஒத்துவரக்கூடிய துறையாக இருக்க முடியாது.\nஇத்துறை தொடர்பான நல்ல அகப்பார்வை மற்றும் திறன் கொண்டவர்களே, இதில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். சுற்றுச்சூழல் கெடாத வகையிலும், மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையிலும், ஒருவர் தனது படைப்பாற்றலை பயன்படுத்தி, லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.\nலேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது பார்ப்பவரை கவரும் வகையில் அமைதல் முக்கியம். எனவே, நாம் மேற்சொன்ன திறன்களும், மனப்பாங்குகளும், ஆர்வமும் உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்பினால், இத்துறையில் தாராளமாக மூழ்கலாம்.\nNext articleசட்டப் படிப்பில் கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு\nசட்டப் படிப்பில் கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு\nமெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு யமஹா பைக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு\nசர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 8\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/english-book/3201/the-mahabharatha-book-type-varalaru-by-/", "date_download": "2020-02-22T16:48:11Z", "digest": "sha1:SFGL7R4FLLCK2VAQKGUXFM2MPWEJOASU", "length": 6306, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "The Mahabharatha - The Mahabharatha » Buy english book The Mahabharatha online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜானகி வெங்கட்ராமன்\nஇந்த நூல் The Mahabharatha, ஜானகி வெங்கட்ராமன் அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜானகி வெங்கட்ராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nதமிழக வரலாறு புதிய பார்வை\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)\nசங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சிய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)\nஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி - Aabrikaavil Muslim Aatchi\n1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=21648", "date_download": "2020-02-22T15:48:38Z", "digest": "sha1:OGOE7ECUGHOQJ7CRGUAKEQTOTM4ZQ2MD", "length": 8695, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Gnana Siddarkalin Attama Suddhikal - ஞானச் சித்தர்களின் அட்டமா சித்திகள் » Buy tamil book Gnana Siddarkalin Attama Suddhikal online", "raw_content": "\nஞானச் சித்தர்களின் அட்டமா சித்திகள் - Gnana Siddarkalin Attama Suddhikal\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)\nஜோதிடம் மெய்யே டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா\nஇந்த நூல் ஞானச் சித்தர்களின் அட்டமா சித்திகள், ஜெகாதா அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிடுதலை வேங்கை சரித்திர நாவல்\nசித்தர்களின் வாழ்வும் வாக்கும் - Sithargalin Vaalvum Vaakkum\nசித்தர்கள் கண்ட ஆரோக்கிய அழகு தரும் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Arokiya Mooligai\nநரம்பு முறுக்கேற்றும் ஆசனப் பயிற்சி\nஇந்திய நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் - Indhiya Naadagamedaiyil Kodi Kati Paranthavargal\nசிவவாக்கிய சித்தரின் வாழ்வும் வியப்பும் பாகம் 9 - Arishi, Gothumai Thaniyangal\nமற���ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :\nசித்தர்கள் கண்ட தெய்வீக மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Theiviga Mooligai\nசித்தர்கள் கண்ட ஆரோக்கிய அழகு தரும் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Arokiya Mooligai\nதமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்\nகோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் - Kolgalai Vendra Idaikkaattu Siddhar\nஉள்ளொளி பெருக்கும் சித்தர்கள் - Ulloli Perukkum Siddhargal\nசித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை - Siddhargal Kattruththarum Saagaakalai\nசிந்தையுள் உறைந்த சித்தர்கள் - Sinthaiyull Uraintha Siththargal\nஉபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள் - Upanishaththugalin Vingnana Ragasiyangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநியூமராலஜி பலன்கள் எண் மூன்று - Numarology Ean 3\nநியூமராலஜி பலன்கள் எண் எட்டு - Numarology Ean 8\nமலையாள சிறுகதைகள் (சசினாஸ், அன்னக்குட்டி) - Malaiyala Sirukathaikal (Sasinash)\nஅன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான முத்திரைகள் - Nebalam\nஹைபர் டென்ஷன் - Haipartension\nசமைத்தால் குஷி சுவைத்தால் ருசி - Samaithal Kushi Suvaithal Rushi\nவேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும் - Nedhaji Subhash Chandhirabhosh\nகாக்கும் தெய்வம் ஸ்ரீ மஹாபைரவர் வழிபாட்டு முறைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_971.html", "date_download": "2020-02-22T16:43:34Z", "digest": "sha1:55SL4HDWIDQZ4LAPYZYF3C7G3OEWTXD4", "length": 12204, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மக்கள் நலம் காக்கும் பணியில் தொண்டாற்றும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா", "raw_content": "\nHomeபொதுச் செய்திகள்மக்கள் நலம் காக்கும் பணியில் தொண்டாற்றும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா\nமக்கள் நலம் காக்கும் பணியில் தொண்டாற்றும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா\nதி. இராணிமுத்து இரட்டணை Saturday, January 25, 2020\nஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா ,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, மற்றும் மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.\nதிராவிட முன்னேற்றக் கழக திருச்சி மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.திருச்சி கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ��ன்பில் பெரியசாமி தலைமை வகித்து மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர்களின் மனப்பான்மையை பாராட்டி 50 நபர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்.\nநேரு யுவகேந்திரா முன்னாள் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார். தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முரளிகிருஷ்ணன், தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் மோகன், தமிழ்நாடு மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன் குணசீலன்,\nஅண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் மணி, நடிகர் தாமஸ், அய்யாரப்பன், அமிர்தா யோகமந்திரம் யோகா பயிற்றுனர் விஜயகுமார் , மாரிக்கண்ணு, தீபலட்சுமி, கார்த்தி, செல்லக்குட்டி, ராஜசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். வீடுதோறும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.\nசமூகச் ஆர்வலர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு சான்றிதழும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .\nஒயிட் ரோஸ் பொது நலச்சங்க தலைவர் சங்கர், நேரு யூத் வெல்பர் கிளப் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்��ள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://automacha.com/1utama-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-22T17:28:27Z", "digest": "sha1:V7UKMA427YXB4NUCWRSD74FGLANUDZW7", "length": 9355, "nlines": 104, "source_domain": "automacha.com", "title": "1Utama ஷாப்பிங் மையத்தில் காட்சிக்கு புதிய Peugeot 308 THP - Automacha", "raw_content": "\n1Utama ஷாப்பிங் மையத்தில் காட்சிக்கு புதிய Peugeot 308 THP\nமலேஷியாவில் Peugeot பிராண்டிற்கான உத்தியோகபூர்வ வினியோகிப்பாளரும் காவலில் வைக்கப்பட்டவருமான Nasim Sdn Bhd புதிதாக 308 THP யை அறிமுகப்படுத்தி மலேசிய மக்களுக்கு Peugeot’s Motion & Emotion Roadshow இல் 1 Utama ஷாப்பிங் மையத்தில் அறிமுகப்படுத்தியது.\nபுதிய 308 THP புதிய பியுஜோட் வடிவமைப்பு மொழியைக் காட்டியது மற்றும் மறுபயன்படுத்தப்பட்ட முன் பம்ப்பர், பொனட் மற்றும் ரேடியேட்டர் கிரில்லைக் கொண்ட மாறும் பியுஜோட் லயன் சின்னத்துடன் ஒரு மாறும் புதிய தோற்றத்தை தோற்றுவிக்கிறது.\nஉள்ளே, ஸ்டைலான புதிய கார் அதன் சிறிய ஸ்டீயரிங் மற்றும் 9.7-அங்குல HD தொடுதிரை, அதே போல் ஒரு இயக்கி உகந்த கண் நிலை மற்றும் உயர்வு மையத்தில் நிலைகள் ஒரு தலைகள்-அப் காட்சி பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய கையொப்பம் Peugeot ஐ-காக்குபிட் வடிவமைக்கப்பட்டுள்ளது கொண்டுள்ளது கன்சோல்.\nஇது மிரர்லிங்க், அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்லி போன்ற மேம்பட்ட இணைப்பு அம்சங்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் இசைவான இணைப்பிற்காக வழங்குகிறது. கூடுதலாக, கார் பெரிதாக்குடன் 180 ° தலைகீழ் கேமரா எளிதில் நிறுத்துவதற்கும் மாறுவதற்கும் உதவுகிறது.\nமுந்தைய முகப்பரு மாதிரியுடன் ஒப்பிடுகையில், 308 THP ஆனது நிரூபிக்கப்பட்ட விருது வென்ற 1.6 லிட்டர் THP இயந்திரம், விரைவான ஷிப்ட்ஃபீட் தொழில்நுட்பத்துடன் ஆறு வேக ஆட்டோ டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 167 பிஎஸ் வெளியீடு 6,000 rpm மற்றும் 240 nm ஆகியவற்றைக் கொண்டிருக்���ிறது, இது 1,400 rpm உச்ச முனையில் உள்ளது, இது 211 கிமீ / ம அதிக வேகத்தை அடைவதற்கு உதவுகிறது.\nபாதுகாப்பு மற்றும் ஆறுதல் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட, 308 THP 140 கிலோ இலகுவானது, கூடுதலான காம்பாக்ட் மற்றும் துணிவு கொண்டது, கூடுதல் நிலைத்தன்மைக்கு குறைந்த ஈர்ப்பு மையம் கொண்டது. பியுஜோட் ஹில் தொடங்கு உதவி, மின்னணு உறுதிப்பாடு திட்டம் (ESP), எதிர்ப்பு லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிபிஷன் (EBD) உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளோடு இந்த கார் இணைக்கப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வரை, யூட்டா நியூ நியூ வேங்ஸில், மற்ற விருது பெற்ற பியுஜோட் மாடல்களில், பார்லிட் வெள்ளை, அல்டிமேட் ரெட், ஆர்ட்ஸ் சாம்பல், மேக்னடிக் ப்ளூ மற்றும் நெரா பிளாக், 308 THP ஆகியவை கிடைக்கின்றன. 308 GTi, 3008 SUV, 5008 SUV மற்றும் 208 Puretech.\nஒரே நேரத்தில், Peugeot’s Motion & Emotion Roadshow, ஆர்.எம். 12,000 வரை உற்சாகமான ஒப்பந்தங்கள் மற்றும் பெரும் சேமிப்புகளுடன் ஆண்டு-முடிவு ஆட்டோமொகன்சா பிரச்சாரத்தில் இடம்பெறுகிறது. RM129,888 மற்றும் RM141,888 இலிருந்து 3008 SUV இன் தொடக்க விலையில் 308 THP அடங்கும். இதற்கிடையில், 5008 எஸ்யூவி RM172,888 க்கான சில்லறை விற்பனை மற்றும் 208 Puretech RM86,888 க்கு செல்கிறது.\nஅனைத்து பியூஜியோட் மாதிரிகள் ஒரு ஐந்து வருட சமாதான மனப்பான்மை அல்லது 120,000 கிமீ உத்தரவாதமும், நாசிமின் தற்போதுள்ள 24 மணிநேர Peugeot Assistance சேவை மற்றும் Subang Skypark இல் ‘Naza by SkyLounge’ ஆகியவற்றுடன் இணக்கமாக அடங்கும்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mailerindia.org/2019/10/18/3275/", "date_download": "2020-02-22T15:19:29Z", "digest": "sha1:MKE2MVX6LRWJH4QDCR7ZPNHB5D3OEEG2", "length": 33107, "nlines": 532, "source_domain": "mailerindia.org", "title": "Velum Mayilum Thunai | mailerindia.org", "raw_content": "\nவள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்\n… வேலும் மயிலும் துணை …\n(… இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )\n( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற\nஇடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\n( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )\nதேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்\nகூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்\nநேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்\nபேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.\nவீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட\nதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:35:16Z", "digest": "sha1:VEPTQUHHWS2JFN2VYUKEJPZMRAJRJGBX", "length": 7213, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "குணபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுணபதி (பிறப்பு: சூன் 21 1955) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கே. ஏ. குணா என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சமூக வியூக அறவாரியத்தில் குடும்ப மேம்பாட்டு அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.\n1 எழுத்துத் துறை ஈடுபாடு\n1980-ஆம் ஆண்டு தொடக்கம் கட்டுரைகளை எழுதிவருகின்றார்.\nமலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நேசன், தமிழ் ஓசை உட்பட வேறும் சில பத்திரிகைகளில் துணையாசிரியராக பணியாற்றிய இவர் 'தலைவன்' எனும் வார இதழையும் நடத்தியுள்ளார்.\n\"டத்தோ ச. சாமிவேலு வாழ்க்கை வரலாறு\" (1986)\n\"சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்\" (ஆய்வு நூல் 1999)\nடான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு\nஇவரது \"சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்\" நூல் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட பரிசு (1999)\nசிறந்த பத்திரிகையாளர் விருது - மலேசியப் பத்திரிகைக் கழகத்தின் தமிழ்ப் பத்திரிகைப் பிரிவு (1987)\n\"எழுத்தாய்வுச் செம்மல்\"விருது - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1986)\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் குணபதி பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2012, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:48:05Z", "digest": "sha1:GXHGOPTDHRNIXUXCZ6BS3GIQ5PULLTPZ", "length": 7071, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருத்துவ கலைச்சொற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருத்துவத்துறையில் பயன்படும் துறைசார் சொற்கள் மருத்துவ கலைச்சொற்கள் எனப்படும்.\nஇன்றைய மருத்துவத்துறை 19 20 நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற அலோபத்தி என்று அறியப்பட்ட பின்னர் அறிவியல் முறையில் மேம்பட்ட மேற்குநாட்டு மருத்துவத்திறையே பெரிதும் குறிக்கிறது. சித்த மருத்துவம், ஆயுள் வேதம், Homeopathy, சீன மருத்துவம் போன்றவைக்கு போதிய அறிவியல் அடிப்படை இல்லை. அதனால் அவை தரப்படுத்தப்பட்ட பொது மருத்துவமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகையால் இன்றைய பெரும்பான்மை மருத்துவ கலைச்சொற்கள் மேற்குநாடுகளில் வளர்ச்சி பெற்ற மருத்துவத்துறையின் கலைச்சொற்களே.\nஇன்றைய மருத்துவ கலைச்சொற்கள் பெரிதும் ஆங்கில மொழியில் உள்ளன. இவை செவ்வியல் மொழிகளான கிரேக்கம், இலத்தீன ஆகிய சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. இவை வேர் சொற்களுடம் முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து உருவாக்கப்படுகின்றன. உருசிய மொழி, ஜப்பானிய மொழி, ஸ்பானிஸ், சீனம், அரபு போன்ற அறிவியல் வளம்பெற்ற மொழிகளிலும் மருத்துவத்துறைப் பட்டப்படிப்பு உண்டு. அதனால் அந்த மொழிகளிலும் மருத்துவ கலைச்சொற்கள் உண்டு எனலாம். தமிழிலும் ஓரளவு விரிபு பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/?utm_source=ota&utm_medium=tcast&utm_campaign=news18tamil.com", "date_download": "2020-02-22T15:40:05Z", "digest": "sha1:KM7PF5A6KN5GFZ7J2E6OM2I3YRXLO56A", "length": 14811, "nlines": 209, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil | Latest Tamil News | Watch Tamil TV News Online | Breaking News Tamil | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | நியூஸ்18 தமிழ்", "raw_content": "\nபாஜக-வின் தமிழகத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவாரா\nஆர்.சி புக் இல்லாமல் வாங்கப்பட்ட திருட்டு பைக் : சந்தோஷ் கைது..\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும் - பிரதமர் மோடி\nமகா சிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nதமிழகத்தில் தொடரும் சிஏஏ போராட்டம் - அதிமுக அறிக்கை\nகமல்ஹாசன், ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு\nஉலக தாய்மொழி நாளின் வரலாறு தெரியுமா\nவாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்ற அஜித்...\nசச்சின், தோனியை அருகில் உட்காரவைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..\nதமிழில் பெயர் வைத்தால் இவ்வளவு நன்மையா...\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம்... கே.எஸ்.அழகிரி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி...\nகீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n90 சதவிகித விபத்துக்கள் பெரிய படங்களில்தான் - ஆர்.கே.செல்வமணி\nஅரசு பொது மருத்துவமனையில் தத்ரூபமாக நடந்த பாதுகாப்பு ஒத்திகை...\nஇந்தியாமாணவியர் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர்\nதமிழ்நாடுமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\nஇந்தியாஒருதலைக்காதல் விபரீதம் - துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர்\nதமிழ்நாடுபெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற நபர்கள் மீது குண்டர் சட்டம்\nஅசரவைக்கும் உலகின் மிக அழகான விமான நிலைய ஒடுபாதைகள்..\nகுட்டிக் குரங்கை ��ாய் போல் ஆதரிக்கும் பெண் நாய்\nசெல்லப் பிராணிகளுக்கு மாஸ்க் அணிவித்துப் பாதுகாக்கும் சீன மக்கள்..\nகொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்\nபோலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல் - உதவி ஆய்வாளர் அதிரடி முடிவு\nபாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது'' - நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\nமாணவர்கள் போராட்டம் குறித்து ரஜினிக்கு ஆயூஸ் கோஷ் விளக்கம்\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்\n12 வருடங்களுக்குப் பின் சீரமைக்கப்படும் அணை\nவிசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம்\nபெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற நபர்கள் மீது குண்டர் சட்டம்\nவைரலாகும் ’பிகில்’ பாண்டியம்மாவின் நியூ போட்டோஸ்\n அனுபமா பரமேசுவரனின் கியூட் ஆல்பம்\nமீரா மிதுன் வெளியிட்ட அரைநிர்வாணப் புகைப்படம்\nநடிகை ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்\nவைரலாகும் சீரியல் நடிகை ஆலியா மானசாவின் கர்ப்பகால புகைப்படங்கள்..\nலாக்மே ஃபேஷன் வீக்கில் ஜொலித்த முன்னனி நாயகிகள்..\nநடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார்\n20 மில்லியன் கடந்தது மாஸ்டரின் குட்டி ஸ்டோரி... யூடியூபில் சாதனை\nபுரமோஷனுக்கு ‘நோ’ சொல்லி சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா\nநடந்தா ஒழுங்கா நட...போட்டோ வீடியோ எடுக்குறதுலாம் வேண்டாம்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nஇப்படியெல்லாம் பால் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா..\nஇன்று தாய் மொழி தினம் : ”எங்கள் டி. ஷர்ட் வெறும் ஸ்டைலுக்காக அல்ல\"\nதங்கத்தின் விலை உச்சத்தை தொட காரணம் என்ன..\n₹ 2000 நோட்டுகள் இனி ஏடிஎம்களில் கிடைக்காது - இந்தியன் வங்கி அதிரடி\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nசர்வதேச பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம்..\nடெட் பாலில் பவுண்டரி விளாசிய ஸ்மித்..\nசொற்ப ரன்களில் சுருண்ட இந்தியா... வலுவான நிலையில் நியூசிலாந்து\nபவுண்டரியை தடுத்து நிறுத்த முடியாத வில்லியம்சன்... வேடிக்கையான வீடியோ\nAsia XI டி20 அணிக்கான 4 இந்திய வீரர்களை அறவித்தது பிசிசிஐ\nவீட்டில் தீப்பிடித்தது தெரியாமல் சீரியலில் மூழ்கிய பெண் பரிதாப மரணம்\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுகவினரை அழைக்கிறாரா தமிழருவி மணியன்\nமுதல் கேள்வி : ���ோராட்டத்தை தூண்டிவிடுகிறதா திமுக பிரச்சாரம்\nமண்ணில் இந்த காதல்... காதலர் தின சிறப்பு தொகுப்பு...\nமுதல் கேள்வி: விஜய் சேதுபதிக்கு மதவாதிகள் குறியா\nதஞ்சாவூர் மண், மக்களின் சிறப்புகள்\nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\nநடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\n“அரசியலமைப்பையும், கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு“ ரஜினிக்கு ஆய்ஷி கோஷ் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/159665", "date_download": "2020-02-22T16:31:40Z", "digest": "sha1:BOJK4SSYAMZDXSE5HBEOPFPVI6QH7IHW", "length": 6920, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்திற்காக ரூ.6 கோடி செலவு செய்துள்ள பிரபல நடிகர்- யார் என்ன விஷயம் பாருங்க - Cineulagam", "raw_content": "\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nவெயிட்டா வரோம்... மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி மேடையில் பேசிய சாந்தனு\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன் இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nஅஜித்திற்காக ரூ.6 கோடி செலவு செய்துள்ள பிரபல நடிகர்- யார் என்ன விஷயம் பாருங்க\nஅஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்திற்கான முக்கிய காட்சிகள் எல்லாம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவ்வப்போது வெளியாகும் படப்பிடிப்பு தள காட்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.\nஅஜித் என்ற மனிதருக்காக ரூ. 6 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ். இவர் நடித்து, தயாரித்து வரும் படம் பில்லா பாண்டி.\nஇப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ், அஜித் மீதான காதலை வெளிப்படுத்தவே ரூ. 6 கோடி செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.health.kalvisolai.com/2020/01/blog-post_21.html", "date_download": "2020-02-22T15:24:36Z", "digest": "sha1:TIARJUAUDPCHKUI7H26FYSB55AKK3OMY", "length": 13060, "nlines": 162, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : மூன்று முறை பல் துலக்குங்கள்..", "raw_content": "\nமூன்று முறை பல் துலக்குங்கள்..\nதினமும் மூன்று தடவைக்கு மேல் பல் துலக்குவது ஒழுங்கற்ற இதய துடிப்பு, இதய செயலிழப்பு போன்ற அபாயங்களை குறைக்க வழிவகை செய்யும் என்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nதென்கொரியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 286 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள்.\nஅவர்களின் உயரம், எடை, தாக்கிய நோய்கள், வாழ்க்கை முறை, வாய்வழி சுகாதாரம் உள்ளிட்ட தகவல்களை பரிசோதனை மூலம் சேகரித்திருக்கிறார்கள்.\nதினமும் அவர்கள் பல் துலக்குவதையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். பற்களை எந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்கிறார்கள், வாய் சுகாதாரம் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.\n10 ஆண்டுகள் அவர்களை பரிசோதனை செய்து வந்ததில் முறையாக பல் துலக்காதவர்களில் 4,911 பேர் ஒழுங்கற்ற இதய துடிப்பு பிரச்சினைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.\nஅதுபோல் 7,971 பேர் இதய செயலிழப்பு பாதிப்பையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nஅதேவேளையில் பல் துலக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் 10 சதவீதம் குறைவாக இருக்கிறது.\nஅதுபோல் இதயம் செயலிழப்புக்கான அபாயமும் 12 சதவீதம் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட தென்கொரியாவில் உள்ள ஈவா பெண்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி டே-ஜின் சாங், ‘‘நாங்கள் ஒரு பெரிய குழுவை நீண்ட காலமாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தோம். எங்களது முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது’’ என்கிறார்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nதோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அத...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\n கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் . தரமான கடுக்காயை வாங்கி வந்து...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2018/08/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26481/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:18:50Z", "digest": "sha1:CS3Y2OL6GJWCBROAGVDGCPYLDFFIAFMT", "length": 13168, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "திமுக தலைவராக தளபதிக்கு இன்று பட்டாபிஷேகம் | தினகரன்", "raw_content": "\nHome திமுக தலைவராக தளபதிக்கு இன்று பட்டாபிஷேகம்\nதிமுக தலைவராக தளபதிக்கு இன்று பட்டாபிஷேகம்\nதிமுக தலைவராக ஸ்டாலின் இன்று பதவி ஏற்கவுள்ளதை அடுத்து தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதிமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவி காலியானது. இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்காக ஸ்டாலின் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார்.\nஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம். மு.க.ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.\n1967ல் முதல் முறையாக திமுகவில் சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது, திமுகவிற்கு பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திமுக இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கினார்.\nஅதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் உறுப்பினரானார். 1975இல் அவசரகால சட்டம் காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பாக இருந்தது.\nபின்னர் 1975இல் துர்காவை மணந்தார். 1977ல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். 1978ல் முதல் திரைப்படத்தை தயாரித்தார். சில காட்சிகளில் நடித்தார். 1984ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.\n1988ல் ஒரே இரத்தம் படத்தில் நடித்தார். 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.\n1996ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். 1996 சென்னையின் 37வது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002ஆம் ஆண்டு வரை நீடித்தார்.\nசென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது.\n2001ல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார். 2008ல் திமுகவில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009ல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011ல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016ல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.\n2016ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி கடந்த ஓகஸ்ட் 7-ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து திமுகவுக்கு தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் திகதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நிலையில் வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-22T17:14:18Z", "digest": "sha1:WPYS6LO2JSWGMIC4W2XJ7Z5HCHMBCWLM", "length": 4434, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சார்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சார்பு யின் அர்த்தம்\n(ஒன்றை) சார்ந்திருக்கும் நிலை; ஆதரவு வேண்டியிருக்கும் நிலை.\n‘தொழில்நுட்பத்திற்கான வெளிநாட்டுச் சார்பைக் குறைக்க வேண்டும்’\n(ஒன்றின் அல்லது ஒருவரின்) தரப்பு; பக்கம்.\n‘நிர்வாகம் சார்புள்ள செய்திகள் மட்டுமே இந்தப் பத்திரிகையில் வெளியிடப்படுகின்றன’\n‘அரசுச் சார்பு மாணவர் சங்கம்’\nஉங்கள் புதிய இல���ச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-02-22T16:42:22Z", "digest": "sha1:Z3VZFI5IG7VQV45VTKIGCUECOEQAAY2V", "length": 11786, "nlines": 142, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்மறைய, மறைந்து, மறைக்க, மறைத்து\nகண்ணுக்குப் புலப்பட்டது புலப்படாமல் ஆதல்.\n‘நிலா மேகங்களுக்குப் பின் மறைந்ததும் எங்கும் இருள் கவிந்தது’\n‘பேருந்து நகர்ந்து சாலையில் புள்ளியாக மறைவதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்’\n‘காயத்தினால் ஏற்பட்ட லேசான தழும்பு இப்போது மறைந்துவிட்டது’\n(ஒலி) கேட்க முடியாத நிலையை அடைதல்.\n‘எங்கோ ஒரு நாய் ஊளையிடும் சத்தம் கொஞ்சம்கொஞ்சமாகத் தேய்ந்து பின் மறைந்தது’\nஒரு நிலை, உணர்வு, தன்மை போன்றவை ஒன்றை விட்டு அல்லது ஒருவரை விட்டு நீங்குதல்; விலகுதல்.\n‘வேலை துவங்கியபோது இருந்த உற்சாகம் இப்போது முற்றிலுமாக மறைந்துவிட்டிருந்தது’\n‘அவருடைய விளக்கத்தைக் கேட்ட பிறகு அதுவரை இருந்த சந்தேகம் கொஞ்சம்கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது’\n‘குழந்தையுடன் இருக்கும்போது தனது பதற்றம், கவலை எல்லாம் மறைந்துவிடுவதை அவளால் உணர முடிந்தது’\n‘நாளடைவில் ‘சுப்புரத்தினம்’ என்கிற அவருடைய இயற்பெயர் மறைந்து ‘பாரதிதாசன்’ என்கிற பெயரே நிலைத்தது’\n‘அவரது நாவல்களில் பல இடங்களில் கவிதைக்கும் உரைநடைக்கும் இருக்கும் வேறுபாடே மறைந்துவிடுகிறது’\n‘எனது தாழ்வு மனப்பான்மை எப்போதுதான் மறையுமோ தெரியவில்லை’\n(வெளிவராமல் அல்லது இருப்பது வெளியே தெரியாமல் ஒருவர் அல்லது ஒன்று ஒரு இடத்த���ல்) பதுங்கியிருத்தல்; ஒளிந்திருத்தல்.\n‘மறைந்திருந்து தாக்குவதுதான் கொரில்லாப் போர் முறை’\n‘தீவிரவாதிகள் மறைந்திருப்பதாகக் கருதப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டது’\n‘வகுப்புத் தோழன் தன்னைத் தேடிக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மரத்தின் பின்னால் மறைந்துகொண்டான்’\n(ஒரு இனம், அமைப்பு, பழக்கவழக்கங்கள் காலப்போக்கில்) இல்லாமல் போதல்; அழிதல்.\n‘வங்காளப் புலி இனம் மறைந்துவருகிறது’\n‘மறைந்த பண்டை நாகரிகங்களைப் பற்றி அறியத் தொல்பொருள் ஆராய்ச்சி உதவுகிறது’\n‘யாழ் என்ற இசைக் கருவி காலப்போக்கில் மறைந்துவிட்டது’\n‘கனிஷ்கருக்குப் பின் குஷாணப் பேரரசு வலிமை குன்றி மறைந்தது’\n‘மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பல கலை, இலக்கிய கோட்பாடுகள் தோன்றிப் பின் மறைந்தன’\n‘உடன்கட்டை ஏறும் பழக்கம் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது’\n‘தாத்தா காலமான பிறகு அவர் நடத்திய நாடக சபாவும் மறைந்துவிட்டது’\n‘அண்மையில் மறைந்த கவிஞருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது’\n‘நாட்டுக்கே வழிகாட்டியாக விளங்கிவந்த தலைவர் மறைந்தார்’\nமறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவினைச்சொல்மறைய, மறைந்து, மறைக்க, மறைத்து\nஎளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்; ஒளித்தல்.\n‘பெட்டியைப் புதைத்துவிட்டுச் சருகுகளைப் போட்டு மூடி மறைத்தார்’\nபார்க்க முடியாத விதத்தில் தடையாக இருத்தல்.\n‘தூண் ஒன்று மேடையைப் பார்க்கவிடாமல் மறைத்தது’\n‘கண்ணில் சதை வளர்ந்து பார்வையை மறைக்கிறது’\nஉரு வழக்கு ‘பணச் செருக்கு அவன் கண்ணை மறைக்கிறது’\n(ஒன்றை) வெளிப்படாமல் இருக்கச் செய்தல்; ஒளித்தல்.\n‘உண்மையை யாரும் மறைக்க முடியாது. அது வெளிப்பட்டே தீரும்’\n‘மருத்துவரிடமும் வழக்கறிஞரிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்பார்கள்’\n‘நமது குறைகளை மறைப்பதற்காக நாம் அடுத்தவர்களைக் குறைசொல்கிறோம்’\nமறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘அவர் நான்கு மறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்’\n‘திருக்குறளைத் தமிழ் மறை என்று கூறுவதுண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-02-22T16:06:26Z", "digest": "sha1:Q5WE2OQJTTZ5MDOLDW4AQLTDHXXPF2AL", "length": 5630, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவாரா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலுங்கு மற்றும் ஒரியா எழுத்துக்கள்.\nசவாரா மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 20,179 மக்களால் பேசப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2015, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-newzealand-kuldeep-yadav-grabbed-second-spot-t20-ranking-012989.html", "date_download": "2020-02-22T17:50:02Z", "digest": "sha1:EKNITNQJ5T7XJ5OMFIUK2Z6DOYEE37RB", "length": 15152, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "டி20 ரேங்கிங்.. ரோஹித், குல்தீப் முன்னேற்றம்.. மற்ற இந்திய வீரர்கள் நிலைமை சொல்ற மாதிரி இல்லை! | India vs Newzealand : Kuldeep Yadav grabbed second spot in T20 ranking - myKhel Tamil", "raw_content": "\n» டி20 ரேங்கிங்.. ரோஹித், குல்தீப் முன்னேற்றம்.. மற்ற இந்திய வீரர்கள் நிலைமை சொல்ற மாதிரி இல்லை\nடி20 ரேங்கிங்.. ரோஹித், குல்தீப் முன்னேற்றம்.. மற்ற இந்திய வீரர்கள் நிலைமை சொல்ற மாதிரி இல்லை\nடி20 புதிய தரவரிசை பட்டியல் வெளியிடு: வீரர்கள் விவரம்- வீடியோ\nதுபாய் : ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில், சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - நியூசிலாந்து தொடரில் ஆடிய இந்திய வீரர்கள் ஏற்றமும், இறக்கமும் கண்டுள்ளனர்.\nகுல்தீப் யாதவ் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். எனினும், அதன் மூலம் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.\nகுல்தீப் யாதவ் இரண்டாம் இடம்\nடி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியா வீரர் குல்தீப் யாதவ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தன் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.\nரஷித் கான் 793 புள்ளிகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் குல்தீப் யாதவ் 728 புள்ளிகள் பெற்றுள்ளார். குல்தீப்புக்கு அடுத்து இந்திய அணியில் சாஹல் 17வது இடத்தில் இருக்கிறார்.\nசாஹல் நியூசிலாந்து தொடரில் சரியாக செயல்படவில்லை. அதனால், ஆறு இடங்கள் இறங்கி இருக்கிறார். புவனேஸ்வர் குமார் தன் 18வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர்கள் தவிர எந்த இந்திய பந்துவீச்சாளரும் முதல் இருபது இடங்களில் இடம் பெறவில்லை.\nபேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 7ஆம் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் பங்கேற்காத ராகுல் பத்தாம் இடத்துக்கு பின்தங்கி உள்ளார். தவான் 11வது இடத்தில் தொடர்கிறார்.\nநியூசிலாந்து அணியில் சிறப்பாக ஆடிய கோலின் மன்றோ இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இருக்கிறார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 12ஆம் இடம், ராஸ் டெய்லர் 51ஆம் இடம், டிம் செய்ஃபர்ட் 83ஆம் இடம் பிடித்துள்ளனர்.\nIND vs NZ : டீமை மாத்தினா தான் சரியா வரும்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. 2 வீரர்கள் நீக்கம்\nஇவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இவரை டீம்ல வைச்சுருக்கணுமா உடனே தூக்குங்க.. இளம் பவுலர் நீக்கம்\nசும்மா அந்தப் பையனை குறை சொல்லாதீங்க... அவனுக்கு இன்னும் பயிற்சி வேணும்...\nஅதை செய்ய நேரமே இல்லையே.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. தவிக்கும் இந்திய அணி\nஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nபொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு பழிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nஒரே தப்பை திரும்ப திரும்ப செய்த குல்தீப்.. கோபத்தில் திட்டிய கோலி.. பரபர சம்பவம்\nமீண்டும் சேரும் அந்த ஜோடி.. 3 ஸ்பின்னர்கள்.. கோலியின் மாஸ்டர் பிளான் இதுதான்\nஎந்த இந்திய பவுலரும் செய்யாத சாதனை.. ஹாட்ரிக்கில் புது வரலாறு படைத்த குல்தீப் யாதவ்\nசிக்ஸர் மழை.. டபுள் சதம்.. அதிரடி விக்கெட் வேட்டை.. வெ.இண்டீஸ்-க்கு சம்மட்டி அடி கொடுத்த இந்தியா\nபிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ப்ளீஸ் பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத��து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-22T16:27:22Z", "digest": "sha1:RIMLYUG5Z7IOTKHHEBPBY4R6NOXVJFAK", "length": 12240, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "ஆக்ஷனில் மிரட்டியுள்ள விஷால்! இணையத்தை தெறிக்கவிட்ட ஆக்ஷன் ட்ரைலர் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News ஆக்ஷனில் மிரட்டியுள்ள விஷால் இணையத்தை தெறிக்கவிட்ட ஆக்ஷன் ட்ரைலர்\n இணையத்தை தெறிக்கவிட்ட ஆக்ஷன் ட்ரைலர்\nசுந்தர்.சி படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். காமெடி, சென்டிமென்ட் என அனைத்து விஷயங்களுக்கும் அவரது படங்களில் பஞ்சம் இருக்காது.\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து இந்த முறை அவர் நடிகர் விஷாலுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஆக்ஷன் படத்திற்காக.\nவழக்கமான காமெடி, குடும்ப சென்டிமென்ட் என இல்லாமல் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷனில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் இயக்குனர். அவரிடம் இருந்து இவ்வளவு சீரியஸ் ஸ்டண்ட் படத்தை யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.\nசமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் ட்ரைலருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.\nதற்போது வரை மூன்று மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது இந்த ட்ரைலர். இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு முக்கிய பிரச்சனை பற்றியது தான் இந்த படம். விஷால் வழக்கம் போல ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். தமன்னா கவர்ச்சி காட்டியதோடு மட்டுமல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளிலும் விஷாலுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார்.\nஇணையத்தில் ட்ரெண்டாகும் ஆக்ஷன் படத்தின் ட்ரைலர் இதோ..\nPrevious articleஅஜித் படத்தை மறுத்து படுமோசமாக நடிக்கும் நஸ்ரியா.. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..\nNext articleவிவாகத்தை ஏற்க மறுக்கும் கணவர்.. நீதிபதிக்கு ஓடி ஒளியும் நடிகை..\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nகதாநாயகனாக அறிமுகமாகிறார் ராமர் – முழு நீள காமெடி...\nவெள்ளித்திரை நட்சத்திரங்களைப் போலவே சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதில் சற்றும் குறையாதவர் காமெடி நடிகர் ராமர். இவரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரொம்பவே பிரபலம். வந்தா ராஜாவாத் தான் வருவேன் உட்பட சில படங்களில்...\nதளபதி வெறியர்கள் செய்த வேலை – குவியும் கூட்டம்\nகன்னியாகுமரி, பேவாட்ச்சின் மாயாபுரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மெழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்தில்...\nகாமெடி நடிகர் யோகி பாபுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.getclip.net/clip/X0tpU19CT0JuaVE.html", "date_download": "2020-02-22T17:22:24Z", "digest": "sha1:O7YNG7VFVN4KVJJXRHOD77P7IBWLN4DI", "length": 5994, "nlines": 112, "source_domain": "www.getclip.net", "title": "பெரியார் கம்யூனிசத்தை அசிங்கப்படுத்தியது ஏன்..? | G. Ramakrishnan CPI(M) Interview about Rajini - Top video search website - Getclip", "raw_content": "\nசண்டையான விவாதம் | பெரியார் vs BJP IT wing & அண்ணாதுரை | #மக்களுக்காக\nமாவட்டச் செய்திகள் | 22.02.2020\nRajinikanth-க்கு கல்யாணம் பண்ணி வச்சதே நாங்கதான்\nபைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் \nபெரியார் கம்யூனிசத்தை அசிங்கப்படுத்தியது ஏன்..\nபெரியார் கம்யூனிசத்தை அசிங்கப்படுத்தியது ஏன்..\nசண்டையான விவாதம் | பெரியார் vs BJP IT wing & அண்ணாதுரை | #மக்களுக்காகWIN NEWS\nமாவட்டச் செய்திகள் | 22.02.2020WIN NEWS\nRajinikanth-க்கு கல்யாணம் பண்ணி வச்சதே நாங்கதான்\nபைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் \nMr. தனுஷ் - உங்க மாமனாரிடம் என்ன பத்தி கேளுங்க - விசு ஆவேசம்\nதன்னை தானே அழித்துக்கொள்ளும் திமுக..கீ.வீரமணியை கிழித்து தொங்கவிட்ட SV Shekher | Rajinikanth #DMKதலையங்கம் News\nராமர் சர்ச்சை குறித்து பேச ஸ்டாலின் அச்சப்படுகிறாரா -பதிலளிக்கிறார் தொல். திருமாவளவன் | ViyugamNews7 Tamil\n“நான் தமிழ்வெறியனும் அல்ல... சமஸ்கிருத வெறியனும் அல்ல\nராமரை செருப்பால் அடித்தது சரியா WIN TV விவாதத்தில் TNEJ மாநில தலைவர் வேலூர் M.இப்ராஹிம் BA, BL.TNEJ Videos\nமுரசொலி மூ���பத்திரம் 100 நாள் சாதனை..\nசேலத்தில் பெரியார்.. வெளிவராத சம்பவங்கள்| அதிரவைக்கும் ஆதாரங்கள் | Pandey Paarvai | Rajini | PeriyarChanakyaa\nதமிழக கம்யூனிஸ்டுகளின் விலை 25 கோடியா..\nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜாCinema Vikatan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=89076", "date_download": "2020-02-22T16:31:18Z", "digest": "sha1:JVG54GDCUTJNKOJ572ENRILSPQKEFXN4", "length": 36663, "nlines": 350, "source_domain": "www.vallamai.com", "title": "எல்லோருக்குமான உலகத்தை நோக்கி…. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nகுழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’, நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி அவர்களது கண்கள் குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல, எப்போதுமே குழந்தைகளைக் கொண்டாடுவோம்\nஎல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியில் பிறப்பதில்லை. அவர்களது எதிர்காலத்தை அவரவர் வாழ்விடமும், சூழலும் தீர்மானிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள் எனில், பிறக்க அனுமதிக்கப்படுவதே சாதனை. அதன்பிறகும் தொடரும் கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.\nசெல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்\nபொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி\nகண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்\nஇதயங்கள் ஏங்குது வாழ்வின்றி ….\nஎன்று ‘துலாபாரம்’ எனும் திரைப்படத்திற்கான பாடல் ஒன்றில் எழுதினார் கவ���ஞர் கண்ணதாசன்.\nஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள், பிறந்த 28 நாட்களுக்குள் கண்ணை மூடிவிடுகின்றன என்கிறது யூனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. தப்பி வளரும் குழந்தைகளில் உடல் வலுவோடு இருப்போர் எண்ணிக்கையும் சுவாரசியம் அற்றது. 20 சதவீத குழந்தைகள் மிக மிக உடல்வலு குறைவான – ஊட்டச்சத்து போதாத எண்ணிக்கையில் இருக்கின்றனர். நாம்தான் உலக பட்டினி நாடுகள் வரிசையில் 103வது இடத்தில் இருப்பவர்கள் ஆயிற்றே\n51 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும், கர்ப்பிணிப் பெண்களில் 65 முதல் 80 சதவீதம் வரை இந்த பிரச்சனையால் பாதிப்புற்று இருப்பவர்கள். இவர்கள் சுமக்கும் பிள்ளைகள் எப்படி வலுவாகப் பிறந்து உடல் நலத்தோடு வளர முடியும் பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறி வாழும் மனிதருக்கெல்லாம்.. முதலில் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்.\nகுழந்தைகளைக் கொண்டாட வேண்டும் எனில், அவர்களது இளமைக்காலம் துடிப்புடன் இருக்க வேண்டும். கல்வி பெறும் வயதில் பாடசாலை போகவேண்டும் பாப்பா எழுந்திரு என்று பாட்டுப்பாடி அனுப்ப வேண்டும். ‘தலைவாரி பூச்சூட்டி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…’ என்று பாவேந்தர் இனிமையாகச் சொல்வதுபோல் ஆசை தீர அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன\nகிட்டத்தட்ட ஒரு கோடி குழந்தைகள் பள்ளிக்கூட வாசல் மிதிப்பதில்லை. மகிழ்ச்சிக்கான குறியீட்டு வரிசையில் நமது எண் 133. ‘ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்த மானிடர்கள்’ நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் தேசம் இந்தியா. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 2009 -17 ஆண்டுகளில் மூன்று பங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. 90 ஆயிரத்திற்கும் அதிகமான கொடுமைகள், வன்முறைகள், கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், அராஜக தாக்குதல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.காஷ்மீர் மாநிலத்தில் கதுவா சிறுமி, எட்டு வயதில் எதிர்கொண்ட அதிர்ச்சிக் கொடுமையை நினைத்துப் பார்த்தால், குழந்தைகள் தினத்தை நினைவூட்டும் தகுதி கூட நமக்கு உண்டா என்று கலங்குகிறது நெஞ்சம். குழந்தை திருமணங்கள் இன்னும் நிற்காத நாடு.\nகுழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் எங்கோ உறங்கிக்கொண்டிருக்க, நாடு முழுவதும் சிறுவர், சிறுமியர் கணக்கற்றோர் அன்றாடம் சுரண்டப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அலைமோதுவதை எழுத்தாளர் சுஜாதா தமது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்:\nகோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்\nகூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்\nபாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்\nபட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்\nசாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் ……..***\n(முழு கவிதை கீழே தரப்பட்டுள்ளது)\nஎன்று நீளும் அந்தக் கவிதை, சம காலத்திலும் தொடரும் குழந்தைத் தொழிலாளர் அவலத்தை எண்ணி சமூகத்தை வெட்கமுறச் செய்யும்.\nஇப்படிப்பட்ட சூழலில்தான், குழந்தைகள் தினத்தை நாம் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. குழந்தைகள் தினம் என்பது, ஆரோக்கியமான தலைமுறையை அன்போடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை சமூகத்திற்கு நினைவூட்டுகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி குழந்தைகளை சமமாக பாவிக்க வற்புறுத்துகிறது. வீட்டு வேலைகள் செய்யப்பழக்குவதிலிருந்து விரும்பிய கல்வி பெறச் செய்வது உள்ளிட்டு இரு பாலரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் உணர்வை ஊட்டுகிறது.\nபாலியல் சீண்டல், பாலியல் வக்கிரம் மற்றும் பலவிதமான பாலியல் கொடுமைகளுக்கு சிறார்கள் அதிகம் உள்ளாகும் செய்திகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன. பிள்ளைகளுக்கு இவை குறித்து எளிய முறையில் அறிவுறுத்தி, எக்குத்தப்பாக யாரும் நடந்து கொள்வதை சகிக்காத துணிவும், அப்படி நடக்க எத்தனிப்போர் குறித்து உடனே தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நேர்த்தியும் பழக்க வேண்டியது நம் கடமை.\nகற்பனையும், கைவண்ணமும், கனவுகளும் சிறகடிக்கும் பருவம் குழந்தைப் பருவம். குழந்தைகள் உலகம் குதூகலமிக்கது. குழந்தைகள் உள்ளம் பரந்துவிரிந்தது. குழந்தைகள் எளிதில் கோபமுறவும், மிக எளிதில் குளிர்ந்து புன்னகைக்கவும் வரம் பெற்றவர்கள். பாட புத்தகங்களுக்கு வெளியே உற்சாகமான வாசிப்புக்குக் காத்திருக்கும் நூல்கள் குழந்தைகள் கைபடக் காத்திருக்கின்றன. கண்களை அகலமாக விரித்து அவர்கள் மேற்கொள்ளும் வாசிப்பு அனுபவம் கவித்துவமானது. முன்னேற்றமான மாற்றங்களுக்கான நம்பிக்கையின் வேரில் குழந்தைகள் மிக அழகாகத் தண்ணீர் ஊற்ற முடியும். குழந்தைகள் தினம் அதைத்தான் ���ோருகிறது.\nகுழந்தைகள் தினம், வளர்ந்த மனிதருக்குள்ளும் குழந்தைத் தன்மை மலர்வதை .வண்ணமுறக் கொண்டாடி வருகிறது. எல்லோருக்குமான உலகத்தை சமைக்கும் பாதையில் குழந்தைகள் தினம் கூடுதல் மகிழ்ச்சியை வீடெங்கும் நிரப்பிக் கொடுக்க வருகிறது. குழந்தைகள் தினம் வாழ்க\nநன்றி: மகளிர் சிந்தனை (நவம்பர் 2018)\nசர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி சுஜாதா எழுதிய கவிதையை அப்போதே குமுதம் இதழில் வாசித்திருக்கிறேன்… பெரும்பாலான வரிகள் நினைவில் உண்டு. இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன்.. எழுத்துப் பிழையோடும் சில தளங்களில் கண்டேன்… குமுதம் கவிதையைக் கண்ணில் பாராமல் இதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராக இல்லை. எனினும் கிடைத்தை நீங்களும் வாசிக்கலாம்: (இன்னின்ன வேலைகளையெல்லாம் செய்வாய் என்று குழந்தையிடம் மனம் வெதும்பி உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையின் கடைசி வரி, அவன் பிச்சையும் எடுக்க வைக்கப்படுகிறான் என்பதைக் கண்ணில் நீர் வரச் சொல்லி முடிகிறது)\nகோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்\nகூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்\nபாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்\nபட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்\nசாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்\nசந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்\nகாஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்\nகார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்\nமேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்\nமெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்\nகூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்\nகூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்\nராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்\nராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்\nதிரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்\nதீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி\nவரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து\nவருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்\nகுறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு\nகூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்\nசிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்\nசில்லறையாய் இல்லை, போய்விட���டு அப்புறம் வா ..\nஎன்னைப் பற்றி என்ன சொல்ல….\nஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி.\nவங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல்.\nஅற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம், கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது.\nபடைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்….அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது…\nRelated tags : எஸ்.வி. வேணுகோபாலன்\nசேக்கிழார் பா நயம் – 11\nகவிநயாசின்னக் கண்ணே சிரிக்கும் முத்தேசின்னப் பாப்பா வாகண்ணின் மணியே கொஞ்சும் கிளியேகண்ணே பாப்பா வாஅ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டுஅழகாய்ப் பேசிடணும்நம்தாய் மொழியாம் தமிழை நீயும்கண்ணாய்ப் போற்றிடணும்\nநற்றிணை காட்டும் கடல் பறவைகளும் அவற்றின் வாழிடச் சூழலமைவும்\n-முனைவர் இரா.சுதமதி சங்க இலக்கியப் பாடல்கள் மனித வாழ்வு சார்ந்த, சாராத உயிரினங்கள் பற்றிய செய்திகளைத் தமக்குள்ளே பதிவுசெய்து வைத்திருப்பவை. அவற்றில் காட்டுயிரிகளைப் பற்றியும் கடலுயிரிகளைப் பற்றியும்\nபெண்ணுக்கு ஏன் தனி நீதி\nநாகேஸ்வரி அண்ணாமலை கற்பு என்பதற்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு விதமாக விளக்கம் தரப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பொறுத்த வரை கற்பு என்பது பெண்களுக்காக மட்டும்\nதமிழிலே( ஜீவி) த்திருக்கும் ஜீவி\nநீவிர் சிறந்து வாழ்வீர் நீடூழி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/01/13/mdu-855/", "date_download": "2020-02-22T17:26:16Z", "digest": "sha1:NCBMLEK4FLHZO5D7J7TPWU2HU7UW72PY", "length": 9706, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம்\nJanuary 13, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகன்னியாகுமரி மாவட்டம் 08.01.2020 அன்று தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம் அறிவிக்கப்பட்டது. அதனை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தொகையை வில்சன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வழங்கினார்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்\nஇந்தியாவின் சிறந்த இளம் MLA_விருது:- முதன் முறையாக தமிழகத்தில்மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களுக்கு வழங்கியது பூனே அமைதிபல்கலைக்கழகம்..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சா��்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/eraivaayauka-kaulaaya-pataikaka-kaulai-taonata-vanata-iyanatairanakalaai-cairaaipaitaitatau", "date_download": "2020-02-22T15:17:40Z", "digest": "sha1:6GK4Z2KARWX55O62IYTNP3EMUH3GFS7C", "length": 12166, "nlines": 58, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "எரிவாயுக் குழாய் பதிக்க குழி தோண்ட வந்த இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள்! | Sankathi24", "raw_content": "\nஎரிவாயுக் குழாய் பதிக்க குழி தோண்ட வந்த இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nதூத்துக்குடி அருகே நெற்பயிர்களை அழித்து, விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. இதையறிந்த விவசாயிகள் திரண்டு வந்ததால் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர்.\nஅவர்களை கைது செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.\nதாமிரபரணி வைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது.\nகுலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள், பொட்டல்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், கல்லூரி, குடியிருப்பு பகுதி அருகிலும் எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் எரிவாயு குழாய் அமைத்தால் விவசாய நிலங்கள் அழிவதுடன், குழாய்களில் கசிவு உள்ளிட்ட விபத்துகள் ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று மதியம் விவசாயிகள் யாரும் இல்லாத நேரத்தில், குலையன்கரிசல் பகுதி வயல்களில் எரிவாயு குழாய்கள் அமைப்பதற்கான பணிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தை சேர்ந்த திட்ட மேலாளர் குருமூர்த்தி தலைமையில் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nஏற்கெனவே அப்பகுதியில் இறக்கி வைத்திருந்த எரிவாயு குழாய்களை பதிப்பதற்காக நெற் பயிர்கள் வளர்ந்துள்ள விளைநிலங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு திருத்தினர்.\nஇதனால் அந்த வயல்வெளிகளில் நன்கு வளர்ந்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து விவசாயிகள் திரண்டு வருவதை பார்த்த எண்ணெய் நிறுவன ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.\nபலநாள் பாடுபட்டு வளர்த்த பயிர்களை திடீரென பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அழித்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர். சேதமான பயிர்களை கையில் எடுத்துக் கொண்டு கண் கலங்கினர்.\nபின்னர் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், அழித்த நெற்பயிர்களை கையில் ஏந்திக் கொண்டு சேதப்படுத்தப்பட்ட வயல்களில் நின்றபடியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதகவலறிந்து பயிற்சி ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்ப�� கலைக்கதிரவன், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தால், வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nவிளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைப்பதை கண்டித்து தாமிரபரணி வைகுண்டம் வடகால் பாசனம் மூலம் பயன்பெறும் குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு,அத்திமரப்பட்டி, கூட்டாம்புளி, கோரம்பள்ளம், காலங்கரை, சேர்வைகாரன்மடம், உமரிக்காடு, சிவகளை, பேரூர், வீரநாயக்கன்தட்டு,\nஅய்யனடைப்பு, மறவன்மடம் என சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வருகிற 22ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஇதனால் குலையன்கரிசல் பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், போதிய வருமானமின்றி வேறு தொழிலுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.\nசில பகுதியில் நடந்து வரும் விவசாயத்தையும் அழிக்கும் வகையிலான இதுபோன்ற திட்டங்களை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.\nசிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை பிரதிபலிக்கும் நூலகம்\nசனி பெப்ரவரி 22, 2020\nஒரு பகுதியில் சிறப்பான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஈழ தமிழர்கள் குறித்த ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கை\nசனி பெப்ரவரி 22, 2020\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை\nவியாழன் பெப்ரவரி 20, 2020\nவிழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசென்னையில் தடையை மீறி பேரணி\nவியாழன் பெப்ரவரி 20, 2020\n20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:13:53Z", "digest": "sha1:7Z2C7DAXVACJ6ON4ISI2EBF2QTCPXJ3Z", "length": 4234, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கல்விகேள்வி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கல்விகேள்வி யின் அர்த்தம்\n(பெரும்பாலும் பன்மையில்) கற்றும் கேட்டும் பெறும் அறிவு.\n‘அவர் கல்விகேள்வி நிரம்பப் பெற்றவர்’\n‘இளம் வயதிலேயே கல்விகேள்விகளில் சிறந்தவனாகவும் கலையார்வம் கொண்டவனாகவும் விளங்கினான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:20:08Z", "digest": "sha1:Q4DS6AZJJWBP32B6QB6WBLMTMCBQADGA", "length": 4994, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கனடாவில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கனடாவில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கனடாவில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nதமி��்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2011, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/page-6/", "date_download": "2020-02-22T17:27:49Z", "digest": "sha1:3W4UFBJTS7SZNODKHSC5K2KB44KBGSLG", "length": 9801, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "Technology News in Tamil | தொழில்நுட்ப செய்திகள் Page-6", "raw_content": "\nஅமேசானில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தயாராக உள்ள பிஸ்கட்\nஏர்டெல், வோடபோனுக்கு அபராதத்தை ரத்து செய்வது நீதிமன்ற அவமதிப்பு\nபுதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்..\nடிக்டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்\nஇந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்உளவு பார்க்கப்பட்டது அரசுக்கு தெரியும்\nஇந்தியாவில் வெளியானது ஆப்பிள் டிவி+\n5 நிமிடம் பேசினால்...6 பைசா கேஷ்பேக்\nசேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவல்... வாய் திறந்த வோடாஃபோன்...\nஉளவு பார்க்கப்படும் வாட்ஸ்அப் தகவல்கள்...\nஇந்தியர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்த மால்வேர்\n”அபராதத்தை அடைக்க ஏர்டெல்லுக்கும், வோடஃபோனுக்கும் போதுமான நிதி உள்ளது”\nஇந்தியாவில் இருந்து வெளியேறும் முடிவில் வோடஃபோன்\n ட்விட்டர் சி.இ.ஓ அதிரடி அறிவிப்பு\nஏர்டெல், வோடாபோன் நீலிக்கண்ணீர் வடிப்பதாக ரிலையன்ஸ் ஜியோ குற்றச்சாட்டு\n108 MP கேமிரா உடனான ஜியோமி Mi CC9 Pro\nசீனர்கள், கொரியர்களை விட இந்தியர்களின் மூளை சிறியது... ஆய்வில் தகவல்\nஅசத்தல் தொழில்நுட்பங்களுடன் ஜியோமி ஸ்மார்ட்வாட்ச்..\nபேப்பர் போனை அறிமுகம் செய்துள்ள கூகுள்..\n’பேமண்ட் ஆப்’ வெளியிட்ட ஜியோமி\nசென்னையில் சராசரி இன்டெர்நெட் வேகம் எவ்வளவு\nஇன்று முதல் வெளியானது ஃபேஸ்புக் நியூஸ்..\nதீபாவளிக்காக ட்விட்டரின் சிறப்பு ஈமோஜி\nஅபாயகரமான 17 ஆப்ஸ்... உடனே டெலிட் செய்யுங்கள்\nபுதிய அப்டேட் வெளியிட்ட சாம்சங்\nvivo U10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆச்சர்யமான விலையில் அறிமுகம்\nதீபாவளி சேலில் உள்ள டாப் ஸ்மார்ட்போன்கள்..\nரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ அடுத்த விற்பனை எப்போது\nவாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\nபுதிய அப்டேட் வெளியிடும் ட்விட்டர்\nஅன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்\nஸ்மார்ட்���ோன் பயன்படுத்தி ’போர்’ அடிக்கிறதா..\nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம்\nடிக்டாக் ஆப்-ஐ வெளுத்து வாங்கிய ஃபேஸ்புக் மார்க்..\nரெட்மி ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்..\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15814-kashmir-restrictions-back-as-posters-surface-calling-for-march-to-un-office.html", "date_download": "2020-02-22T15:42:33Z", "digest": "sha1:ZK73T5N54NZ3RAMUZJRB4KM3TIMOYF65", "length": 9992, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல் | Kashmir restrictions back as posters surface calling for march to UN office - The Subeditor Tamil", "raw_content": "\nகாஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nகாஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கைகளால், காஷ்மீரில் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படலாம் என்று கருதி, முன்கூட்டியே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கை���ாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி முதல் இணையதள, மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.\nஇதன்பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகர் உள்பட 5 மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் தொடங்கின. மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகரில் கடந்த திங்களன்று, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் அங்கு இன்னும் முழு அமைதி ஏற்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் சிலர் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்,\nஇந்நிலையில், ஸ்ரீநகரில் சில இடங்களில் நேற்று போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.\nஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவதற்கு அந்த போஸ்டர்களி்ல் அழைப்பு விடப்பட்டிருந்தது. 370வது பிரிவை நீக்கி, முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவும் போஸ்டர்களில் அழைப்பு விடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீநகரி்ல் மொபைல், தொலைபேசி மற்றும் இணையசேவைகள் முடக்கப்பட்டன. மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. சில இடங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால், தலைநகர் ஸ்ரீநகரிலேயே கடைகள் திறக்கப்படவில்லை. 18வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு; அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு\nபஹ்ரைனில் பழமையான கிருஷ்ணன் கோயில் புதுப்பிப்பு; பணியை துவக்கி வைக்கும் மோடி\nதமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு\nடெல்லி அரசுப் பள்ளிக்கு டிரம்ப் மனைவி வருகை.. முதல்வருக்கு அனுமதியில்லை..\nஉத்தரப்பிரதேசத்தில் புதிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. 3000 டன் தேறுமாம்\nஎன்.பி.ஆரில் சில கேள்விகளைத் தவிர்க்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்..\nமுக்கிய தீர்ப்புகளை மக்கள் முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள்.. பிரதமர் மோடி பேச்சு\nமகாசிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்புப் பூஜைகள்..\nகர்நாடகாவின் இந்து மடத்தில் சாமியாராகும் முஸ்லிம் இளைஞர்..\nசிஏஏவை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் திம��க கூட்டணி வலியுறுத்தல்..\nசிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஇந்தியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. டிரம்ப் அறிவிப்பு\nசிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம்.. தெலங்கானா முதல்வர் மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-02-22T15:30:39Z", "digest": "sha1:U4QZO3XO6QJZMCHJHJZBIE76XN7GSFCX", "length": 11092, "nlines": 131, "source_domain": "tamilcinema.com", "title": "தலைகீழாக உடல் தெரியும்படி ஊஞ்சல் தேவையா.. நடிகை அமலாபாலால் ரசிகர்கள் சீண்டல்.. | Tamil Cinema", "raw_content": "\nHome Uncategorized தலைகீழாக உடல் தெரியும்படி ஊஞ்சல் தேவையா.. நடிகை அமலாபாலால் ரசிகர்கள் சீண்டல்..\nதலைகீழாக உடல் தெரியும்படி ஊஞ்சல் தேவையா.. நடிகை அமலாபாலால் ரசிகர்கள் சீண்டல்..\nதமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி சிந்துசமவெளி படத்தின் மூலம் சர்ச்சையான நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். இதைதொடர்ந்து மைனா படத்தின் மூலம் வளர்ந்து வரும் நடிகை என்ற பெயர் பெற்று தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார்.\nசமீபத்தில் இவர் நடத்த ஆடை படம் பெரும் எதிர்ப்பையும் விமர்சனத்திற்கும் ஆளானது. அதன்பின் படம் ரிலீசாகி அனைவரையும் கவர்ந்தது. இதற்கு பெரும் வாழ்த்தையும் பாராட்டையும் அமலா பாலின் போல்ட்டான நடிப்புக்கு கிடைத்தது.\nஇந்நிலையில் இந்தோனேஷியாவிற்கு சென்ற அமலா பால் அங்குள்ள புளு லகூன் நுசா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு பிகினி ஆடையில் உடல் பாதி தெரியுமளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.\nPrevious articleஇறந்த பிறகும் ஆசை நிறைவாறாத நடிகை ஸ்ரீவித்யா.. கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்.. கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்\nNext articleபிகில் ஐந்து நாள் மொத்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் இத்தனை கோடியா\nதமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத படம் – மிஷ்கின்\n12 வேடங்களில் அசத்தும் சியான் \nஆஸ்கர் வாங்கி குவிக்கும் Parasite, 1917 – Oscar 2020 முழு விவரம்\nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இய��்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nவசுலை தாண்டி உண்மையான வெற்றியை நிரூபித்த பிகில் திரைப்படம்\nபிகில் திரைப்படம் வசூல் அளவில் எப்படியோ, மனதளவில் இந்த படம் நிஜமான வெற்றியை பெற்றுள்ளது என்பதற்கு தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றே சான்றாக உள்ளது. பிகில் படத்தில் ஆசிட் வீசியதால் முகம்...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தின்...\nவெறித்தனமான விஜய் ரசிகர்கள்.. கொட்டும் மழையிலும் என்ன செய்துள்ளனர்...\nவிஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வெறித்தனமான ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை பிகில் ரிலீஸ் என்பதால் தற்போது முன்பதிவு துவங்கி நடந்துவருகிறது. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் பிகில் மிக அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/162285", "date_download": "2020-02-22T15:38:56Z", "digest": "sha1:NCVRYSGDTSPSFGO76FEBEMGNPRJ5TMRT", "length": 6749, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "RK சுரேஷ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு! விஷாலுக்கு நெருக்கடி - Cineulagam", "raw_content": "\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nமுறைத்து கொண்டே பிறந்த குழந்தை ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... படு வைரலாகும் புகைப்படம்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nவிஜய் வந்தால் ஏற்றுக்கொள்வோம்.. முக்கிய அரசியல் கட்சி தலைவர் பேச்சால் அரசியலில் பரபரப்பு\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nசனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாயால் காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து ஆட்டிப்படைக்கும் உக்கிர சனி.... விபரீத ராஜயோகம் யாருக்கு \nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nநீரிழிவு நோயாளிகளை மட்டும் குறி வைத்து தாக்கும் புதிய ஆபத்தான நோய் அலட்சியம் வேண்டாம்... எப்படி தப்பிப்பது\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nRK சுரேஷ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nநடிகர் விஷால் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய சங்கங்களில் தலைமை பதவியில் உள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு உதவ போவதாக அப்போது கூறினார்.\nஆனால் இப்போது அவர் சொன்ன எதையும் செய்யவில்லை என கூறி நடிகர் RK சுரேஷ் மற்றும் உதயா ஆகியோர் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் சர்கார் படத்துடன் RK சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maanavan.com/phenol-ethanol/", "date_download": "2020-02-22T16:29:58Z", "digest": "sha1:BTV3TPZIR2LAC2ZD3WU5GLFEDYDFI2KV", "length": 7088, "nlines": 151, "source_domain": "www.maanavan.com", "title": "Phenol Ethanol | TNPSC | TET Study Materials", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nHome/Study Materials/பீனால்கள் & ஈதர்கள்\nபென்சிலீன் வளையத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜனுக்குப் பதில் ஹைட்ராக்சிஜன் தொகுதி பதிலீடு\nசெய்யப்பட்ட சேர்மங்கள் பீனால்கள் எனப்படும்.\n5% நீர் கலந்த பீனால்\nஅதிக அளவு பார்மால்டிகைடுடன் பீனால் முப்பரிமாண பாலிமரான ‘ பேக்கலைட்’ டை உண்டுப் பண்ணுகிறது.\n1) மருந்துகள், பிளாஸ்டிக்குகள், வெடிமருந்துகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்க\n2) புரை தடுப்பானாக மற்றும் கிருமி நாசினியாக\n3) சில சோப்புகள் மற்றும் நீர்ம சோப்புகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.\nR -O – R ஆக்ஸிஜன் அணு இரு புறமும் நிறைவுற்ற, நிறைவுறாத அல்லது அரோமேட்டிக் கார்பனுடன் இணைந்திருக்கும் சேர்மங்கள்.\nஎளிய அல்லது சீர்மையுள்ள ஈதர்கள்:\nஇரண்டு ஒரே மாதிரியான ஆல்கைல் (R) தொகுதிகள் ஆக்சிஜன், அணுவுடன் இணைந்திருக்கும் சேர்மங்கள்.\nகலப்பின அல்லது சீர்மையற்ற ஈதர்கள்\nவெவ்வேறு ஆல்கைல் (R) தொகுதிகள் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்திருக்கும் சேர்மங்கள்.\nஅரோமேட்டிக் (அல்லது) பீனாலிக் ஈதர்கள்\nபீனாலிக் ஹைட்ரஜனுக்குப் பதிலாக ஆல்கைல் அல்லது அரைல் தொகுதிகள் பதிலீடு செய்யப்பட்டு கிடைக்கும் சேர்மங்கள் பீனாலிக் (அல்லது) அரோமேட்டிக் ஈதர்கள் என்றழைக்கப்படும்.\nC7H8O —– அரோமேட்டிக் ஈதர்கள்\nநறுமணப் பொருள் தயாரிப்பில் பயன்படுகிறது.\nகரிமத் தொகுப்பில் துவக்கப் பொருளாகப் பயன்படுகிறது.\nஇந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/3911/", "date_download": "2020-02-22T17:37:27Z", "digest": "sha1:OSDK2MFBMYVJOUZWK2WR2LLCQZZWGZEO", "length": 6543, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "தெலுங்கு படத்தின் காப்பியா 'சர்கார்'? இணணயத்தில் பரவும் வதந்தி | Tamil Minutes", "raw_content": "\nதெலுங்கு படத்தின் காப்பியா ‘சர்கார்’\nதெலுங்கு படத்தின் காப்பியா ‘சர்கார்’\nதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் கதை இணையத்தில் கசிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் கதை கடந்த ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஒரு அரசியல் படத்தின் தழுவல் தான் என்றும் ஒருசிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு மொழியில் தான் இந்த வதந்திகள் பரப்பப்படுகிறதாம்\nஆனால் ‘சர்கார்’ படக்குழுவினர் ஒரு பெரிய நடிகரின் படம் உருவாகும்போது இதுபோன்ற வதந்தி பரவுவது இயல்புதான் என்றும், படம் வெளியான பின்னர் இரண்டு படங்களூக்கும் உள்ள வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறுகின்றனர்.\nஏற்கனவே விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்கள் ‘சத்ரியன்’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’ படங்களின் காப்பி என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து பரவும் வதந்தி உண்மையா என்பது படம் வெளிவந்த பின்னர் தெரியும்\nRelated Topics:ஏ.ஆர்.முருகதாஸ், காப்பி, சர்கார், விஜய்\nபாலாஜி மீது குப்பையை கொட்டும் ஐஸ்வர்யா டாஸ்க்கா\nவிஸ்வரூபம் 2′ படத்துடன் மோதும் பிக்பாஸ் படம்\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nமனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\nதனுஷ்-கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் த்ரிஷா நாயகியா\nவிஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை துப்பறிவாளன் 2 படம் டிராப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-02-22T15:41:41Z", "digest": "sha1:QRQJ53A6SAYCIXLIEY5G3T3MMQAFEC7D", "length": 11568, "nlines": 57, "source_domain": "www.epdpnews.com", "title": "ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ! - EPDP NEWS", "raw_content": "\nஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி \nஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம் ஏற்கனவே நடந்துள்ள ஊழல்களுக்கு நடவடிக்கை எடுப்போம் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்த விசேடதிட்டங்களை உருவாக்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது.\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைமைச்செயலகத்தில் வைத்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தல் விஞ்ஞாபனத்துக்கூடாக எமது கட்சிக்கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம். எமது கட்சிக்கொள்கையினூடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.\nஇந்த விஞ்ஞாபனத்தில் எமது கட்சியின் கொள்கைத் திட்டம் வேலைத்திட்டம் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளோம்.\nகடந்த காலங்களில் கூட்டு அரசில் நாம் பங்கெடுத்திருந்தாலும் அந்த அரசின் விஞ்ஞாபனத்தை நாம் ஒரு போதும் மக்களிடம் கொண்டு சென்றதில்லை.\nஎமது கட்சியின் கொள்கையைத் தான் மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளைக் கேட்டிருந்தோம். அதில் நாம் வெற்றியும் கண்டிருந்தோம்.\nஅத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40 சபைகளில் போட்டியிடுவதுடன் பெண்களுக்கு 36 வீதம் பிரதிநிதித்துவத்தையும் வழங்கியுள்ளோம்.\nஇங்குள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலன்களை முன்னிறுத்தியே தேர்தல் கூட்டுக்களை வைத்துள்ளனர். இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கூட்டமாக இல்லை. உசுப்பேற்றும் சூடேற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.\nபல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பதைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கள்ளத்தனங்கள் குறித்து மக்கள் தெளிவு பெற்றுள்ளனர்.\nஉள்ளூராட்சிசபைத் தேர்தலில் இந்த சபைகளை வென்றெடுக்கும் பட்சத்தில் கடந்தகால ஊழல்கள் தொடர்பாகவும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாகவும் உரிய விசாரணைகளை முன்னெடுப்போம்.\nவட்டாரரீதியில் இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது ஐக்கியத்தை வெளியுலகத்திற்கு காட்ட வேண்டுமென்று தமிழ்த் தலைமைகள் கூறி மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதுடன் தாம் முன்வைத்த கொள்கைகளில் அவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கவுமில்லை. நடைமுறையில் அதை அணுகவுமில்லை.\nஇன்று மக்கள் மாற்றுத் தலைமையை விரும்புவதான உணர்வும் தேவைப்பாடும் உள்ளதை நாம் நன்கறிவோம்.\nஇந்நிலையில் தாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் என்பதையும் மக்களுடனான சந்திப்புக்களின் போது மக்களே சாட்சி கூறுகின்றனர். எனவே இந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் எமது கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்றே நம்புகின்றேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த வெளியிடு நிகழ்வின்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஎமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nநஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க உடனடி நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nமட்டு நகர் அரசியல் சமூக மட்ட பிரதிநிதிகளுடன் டக்ளஸ் எம்.பி சந்திப்பு\nஇந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளி நான் அல்ல - அரியாலையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nதடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நில...\nதமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும்,ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இந்தியா த...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாற��� என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/national/national_100516.html", "date_download": "2020-02-22T16:56:46Z", "digest": "sha1:5UFLP7QDNTSNIN7F4KKK5RTRZEDF2VVK", "length": 17356, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கான குழுவை அமைப்பதில் மத்திய அரசு தீவிரம் - வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்காலங்களில் மிக முக்கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்க சீனா முட்டுக்கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்கள்\nதூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கான குழுவை அமைப்பதில் மத்திய அரசு தீவிரம�� - வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி, வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்காக 3 மாதத்திற்குள் அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு, அடுத்த மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள் ராமர் கோயில் அறக்கட்டளை நிறுவப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமேலும், ராம நவமியை ஒட்டி வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள், ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. அதற்கு முன்னதாக, கோயிலின் வடிவமைப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி ஒப்புதல் வழங்குவார் என்றுக் கூறப்படுகிறது.\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nசனிக்கிழமையில் பள்ளிக்கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி : பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்வு\nகேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகாருக்கு ஆளான பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள டெல்லி நீதிமன்றம் அனுமதி\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபிரதமர் நரேந்திர மோதிக்கு 2 புதிய ஆலோசகர்களை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை பிறப்பிப்பு\nபுதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்���ு போலீசார் விசாரணை\nஅயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை ஏற்றது சன்னி வக்ஃபு வாரியம்\nவுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்கிழமையில் பள்ளிக்கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=1117", "date_download": "2020-02-22T17:23:10Z", "digest": "sha1:ZDHQNLZUBLRIE7FQTBZWTJKV2J67PFUV", "length": 8403, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Valluvar Vaalntha Tamilagam - வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare) » Buy tamil book Valluvar Vaalntha Tamilagam online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், வ\nஎழுத்தின் நிஜங்கள் இலக்கியச் சோலையில் ஜீவா உலா\nதிருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் \"வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்\" தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது விருப்பு, வெறுப்பிற்கு இடம் தராமல் வரலாற்றுக் கண்கொண்டு ஆய்வு செய்து ஆக்கப்பட்டது இந்நூல்.\nஇந்த நூல் வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare), சாமி. சிதம்பரனார் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாமி. சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள்\nமணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்\nஎட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்\nமணிமேகலை உரைநடையில் காப்பியம் 2\nதொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar\nபத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் - Pathupaatum Pandaitamilarum\nதேவாரத் திருமொழிகள் - Devaara Thirumoligal\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nநூலகப் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை - Noolaga Bayanpaattil Pudhiya Anugumurai\nசங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்\nஇலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal\nமொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் - Mozhi Noor Kolgaiyum Tamil Mozhi Amaippum\nகேட்கட்டும் குறளின் குரல் தொகுதி 2\nதமிழ் இலக்கியம் இலக்கணம் வரலாறு முதல் தொகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஔவையார் அருளிய நீதி நூல்கள் - Avayaar Aruliya Neethi Noolgal\nதமிழ்க்கவிதைய��ன் புதிய போக்குகள் - TamilKavithaiyin Puthiya Pokugal\nவிஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=142361", "date_download": "2020-02-22T17:52:38Z", "digest": "sha1:5BIU7ED4MZZ2ADGNPDORKOJHGIGRI5IA", "length": 7496, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "காதலர் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்வது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nகாதலர் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்வது எப்படி\nபொதுவாக பெண்களை காதலிப்பதாக கூறும் காதலர்கள் தனது காதலிக்கு தெரியாமல் மூன்றாம் நபரையும் காதலிக்க வாய்ப்புண்டு அப்படிபட்ட நபர்களை கண்டறிய சில டிப்ஸ்.\nகாதலர்கள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம். ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை. வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.\nஅவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றவரோடு நீங்கள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம்.\nஉங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க. ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்.\nஅவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால். நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.\nஅவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை. இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.\nஉங்களுடன் இருக்கும் போது அந்த வழியாக செல்லும் அழகான பெண்கள் மீது உங்கள் காதலர் கவனம் செலுத்தினால் மிகவும் கவனமாக இருக்கவும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\nஇந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-22T16:58:05Z", "digest": "sha1:V7L544PWSBGCGHHVDHXKLDZPK372HVI4", "length": 7579, "nlines": 95, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சாரதி", "raw_content": "\nTag: actor shaam, actress aathmiya, actress sridevi kumar, director sarathy, kaaviyan movie, kaaviyan movie review, slider, இயக்குநர் சாரதி, காவியன் சினிமா விமர்சனம், காவியன் திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் ஷாம், நடிகை ஆத்மியா, நடிகை ஸ்ரீதேவி குமார்\nகாவியன் – சினிமா விமர்சனம்\n2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘காவியன்’ படத்தின் போஸ்டரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்..\n2-M cinemas நிறுவனத்தின் தயாரிப்பாளரான K.V. சபரீஷ்...\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘காவியன்’ திரைப்படம்\nநடிகர் ஷாம் தற்போது ‘2M cinemas’ K.V. சபரீஷ் தயாரிப்பில்,...\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்��ுவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31626-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f", "date_download": "2020-02-22T17:28:00Z", "digest": "sha1:5LJS64BAEZQUBYCLUQ2AYQQ4Y77AYS2Z", "length": 6464, "nlines": 158, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..", "raw_content": "\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nThread: புத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nநண்பர்களுக்கு ��ணக்கம்... சமீபத்தில் ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது.. அதில் கடவுள் என்பது பற்றிய ஒரு அருமையான விளக்கம் கொடுக்கபட்டிருந்தது.. மிகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியும் அந்த கட்டுரை இருந்தது.. அதனை நான் pdf வடிவில் இந்த தளத்தில் ஏற்றி தர விரும்புகிறேன்... என்னால் முடியவில்லை.. உதவ முடியுமா..\nநாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விளக்கம் தந்து உதவிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://books.nakkheeran.in/?add-to-cart=611", "date_download": "2020-02-22T16:11:05Z", "digest": "sha1:B7OAGVFFCNXFQ3TKAD7B3ZA7ZXJFRM7X", "length": 6817, "nlines": 199, "source_domain": "books.nakkheeran.in", "title": "N Store – Nakkheeran Book Store", "raw_content": "\nரமேஷ்கண்ணாவின் பிரண்ட்ஸ் | Ramesh Khanna’s Friends\nபாஜாக்காவின் ஊழல்களும் மோடியின் பொய்களும் | BJP’s Corruptions Modi’s lies\nஅப்பல்லோவில் ஜெ | Apollovil J\nநீங்களும் முதல்வராகலாம் | Neengalum Mudhalvaraagalam\nஆட்டோசங்கரின் மரண வாக்குமூலம் | Autoshankarin marana vaakumoolam\n10 பொருத்தங்கள் போதுமா | 10 Porutham Podhuma\n27 நட்சத்திரங்களின் வழிகாட்டி | 27 Natchathirangalin Vzhikatti\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல [...]\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்.. திமுக அறிவிப்பு\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://mailerindia.org/2019/11/20/6-thiru-naattup-padalam/", "date_download": "2020-02-22T15:35:47Z", "digest": "sha1:H74FSW3YTIYSFLCN4H5SO2IUNC2LNPYZ", "length": 24196, "nlines": 330, "source_domain": "mailerindia.org", "title": "05. Thiru Naattup Padalam | mailerindia.org", "raw_content": "\n5 திருநாட்டுப்படலம் (90 – 146)\n90 அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண்\nமைவரு கடலுடை மங்கை தன்னிடை\nமெய்வளங் கொள்வதை வேண்டி யந்நிலச்\nசெய்விக ணாடியே யினைய செய்குவார். 1\n91 சேட்டிளந் திமிலுடைச் செங்க ணேற்றொடுங்\nகோட்டுடைப் பகட்டினம் விரவிக் கோன்முறை\nகாட்டினர் நிரைபட வுழுப காசினி\nபூட்டுறு பொலன்மணி யாரம் போலவே. 2\n92 காற்றினு மனத்தினுங் கடுமை சான்றன\nகோற்றொழில் வினைஞர்தங் குறிப்பிற் செல்லுவ\nஏற்றினஞ் சேறலு மிரிந்த சேலினம்\nபாற்றின மருளவிண் படர்ந்து பாயுமால். 3\n93 சால்வளை தரவுழும் வயலிற் றங்கிய\nவால்வளை யினம்வெரீஇ யலவன் மாப்பெடைச்\nசூல்வளை புகுவதங் கறிஞர் சூழ்விலைக்\nகோல்வளை மகளிர்பாற் கூட்ட மொத்ததே. 4\n94 உலத்தொடு முறழ்புயத் துழவர் பொன்விளை\nபுலத்தினும் வியத்தகு வயலிற் போக்கிய\nவலத்திடைப் பிறழ்மணி வேள்வி யாற்றிடும்\nநிலத்திடைப் பிறந்தமின் னிகர்க்கும் நீர்மைய. 5\n95 நாறுசெய் குநர்சிலர் நார நீர்வயல்\nஊறுசெய் குநர்சில ரொத்த பான்மையிற்\nசேறுசெய் குநர்சிலர் வித்திச் செல்லுநீர்க்\nகாறுசெய் குநர்சில ரளப்பின் மள்ளரே. 6\n96 குச்செனப் பரிமிசைக் குலாய கொய்யுளை\nவைச்செனத் தளிர்த்தெழு நாற்றின் மாமுடி\nஅச்செனப் பதித்தனர் கடைஞ ராவியா\nநச்சின மகளிரை நினைந்து நைந்துளார். 7\n97 வாக்குறு தேறலை வள்ள மீமிசைத்\nதேக்கின ருழவர்தந் தெரிவை மாதரார்\nநோக்குறு மாடியி னுனித்து நோக்கினர்\nமேக்குறு காதலின் மிசைதன் மேயினார். 8\n98 வாடுகின் றார்சிலர் மயங்கி நெஞ்சொடு\nமூடுகின் றார்சில ருயிர்க்கின் றார்சிலர்\nபாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்\nஆடுகின் றார்சிலர் நறவ மார்ந்துளார். 9\n99 அந்தரப் புள்ளடு மளிக டம்மொடும்\nவந்தடுத் தவரொடு மயக்கு தேறலை\nஇந்திரத் தெய்வத மிறைஞ்சி வாமமாந்\nதந்திரக் கிளைஞர்போற் றாமு மேயினார். 10\n100 விள்ளுறு நாணினர் விரகத் தீயினர்\nஉள்ளுறு முயிர்ப்பின ருலையு நெஞ்சினர்\nதள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்\nகள்ளினு முளதுகொல் கருத்த ழிப்பதே. 11\n101 பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுந்\nதளிர்ப்புறு செறுவினுந் தவறுற் றேகுவார்\nதௌ¤ப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர்\nகளிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ. 12\n102 இன்னன பற்பல வியற்றி யீண்டினர்\nஉன்னருந் தொல்லையி லுணர்வு வந்துழிக்\nகன்னெடுந் திரள்புயக் கணவ ரேவலில்\nதுன்னின ரவரோடுந் துவன்றிச் சூழ்ந்துளார். 13\n103 மள்ளர்தம் வினைபுரி மழலைத் தீஞ்சொலார்\nகள்ளுறு புதுமணங் கமழும் வாலித��்\nஉள்ளுறு நறுவிரை யுயிர்த்து வீசிய\nவௌ¢ளிய குமுதமென் மலரின் மேவுமே. 14\n104 நட்டதோர் குழுவினை நடாத தோர்குழு\nஒட்டலர் போலநின் றொறுத்த லுன்னியே\nஅட்டன ராமென வடாத வான்களை\nகட்டனர் வேற்றுமை யுணருங் காட்சியார். 15\n105 ஏயின செயலெலா மியற்றி வேறுவே\nறாயிடை வேண்டுவ தமைய வாற்றியே\nமாயிரும் புவிமிசை மகவைப் போற்றிடுந்\nதாயென வளர்த்தனர் சாலி யீட்டமே. 16\n106 மன்சுடர் கெழுமிய வயிர வான்கணை\nமின்சுடர் தூணியின் மேல கீழுறத்\nதன்சுடர் பொலிதரச் செறித்த தன்மைபோற்\nபொன்சுட ரிளங்கதிர் புறத்துக் கான்றவே. 17\n107 பச்சிளங் காம்புடைப் பணையின் மீமிசை\nவச்சிரத் தியற்றுமோ ரிலைகொள் வான்படை\nஉச்சிமே லுறநிறீஇ யொருங்கு செய்தெனக்\nகுச்சுறு சாலிமென் கதிர்கு லாவுமால். 18\n108 சுற்றுறு ப·றலைச் சுடிகை மாசுணம்\nபெற்றுறு குழவிகள் பெயர்த லின்றியே\nமுற்றுறு நிவப்பொடு முறையி னிற்றல்போ\nநெற்றுறு பசுங்கதிர் நிமிர்தல் மிக்கவே. 19\n109 மையுறு கணிகையர் மகிழ்நர் வந்துழிப்\nபொய்யுறு மளியெனப் பயனில் புன்கதிர்\nகையுறு முவகையாற் பணியுங் கற்பினோர்\nமெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே. 20\n110 மாலுறு பொன்னகர் மருவு மன்னற்குப்\nபாலுறு தீம்பதம் பலவு மார்த்தியே\nமேலுறு சாலியின் விளைவு நோக்கியே\nகோலிநின் றரிந்தனர் குழாங்கொண் மள்ளரே. 21\n111 அரிந்திடு சுமைகளா லவனிப் பேருடல்\nநெரிந்திடச் சேடனு நௌ¤ந்து நீங்கிடத்\nதெரிந்திடும் போர்கள்சே ணளவுஞ் சேறலால்\nவிரிந்திடு கதிர்சுலா மேரு வாயவே. 22\n112 ஏற்றொடு பகட்டின மிசைத்துப் போருரு\nமாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்தொலி\nசான்றினர் பரனொடு தமது தெய்வதம்\nபோற்றினர் மீமிசை பொலிகென் றோதுவார். 23\n113 தொங்கலம் பூமுடித் தொழுவர் போரினை\nஅங்குறப் படுத்துவை யகற்றி யாக்கிய\nபொங்கழிப் பதடிகள் புறத்து வீசியே\nஎங்கணு நெற்குவை யியற்று வாரரோ. 24\n114 களப்படு கைவலோர் கால்க ளான்முகந்\nதளப்புறு நெற்குழா மவற்றுண் மன்னவற்.\nகுளப்படு கடன்முறை யுதவி மள்ளருக்\nகளித்தனர் வேண்டிய தனைய நாட்டுளோர். 25\n115 சொற்குவை வழிபடப் புகழிற் றோன்றுதம்\nமிற்குவை வேண்டுவ தேவி யெஞ்சிய\nநெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர்\nபொற்குவை யரிந்தனர் பொதிவித் தென்னவே. 26\n116 தலத்திடை வேறிடத் தொதுங்குந் தண்ணிய\nகுலத்திடைப் பிறந்தவர் கூட்ட மாமென\nநலத்திடை வந்திடு முதிரை நல்வளம்\nநிலத்திடை யொருசிறை விளையு நீரவே. 27\n117 பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்\nதிறப்பதும் வைகலு முலகி லேய்ந்தெனச்\nசிறப்புட னடுவதும் பருவஞ் செய்வதும்\nமறுப்பதுந் தொகுப்பது முலப்பின் றாயவே. 28\n118 முழவொல விண்ணவர் முதல்வற் காக்குறும்\nவிழவொலி கிணையொலி விரும்பு மென்சிறார்\nமழவொலி கடைசியர் வள்ளைப் பாட்டொலி\nஉழவொலி யல்கலு முலப்பு றாதவே. 29\n119 காலுற நிமிர்ந்திடு காமர் சோலையும்\nநீலமுங் கமலமு நிறைந்த பொய்கையும்\nஆலையங் கழனியும் கநங்கற் காயுத\nசாலைக ளிவையெனச் சாற்ற நின்றவே. 30\n120 நெறியிடை யொழுகலா விழுதை நீரரை\nமறலிதன் னகரிடை வருத்தல் போலுமால்\nகுறைபடத் துணித்தவண் குவைசெய் கன்னலை\nஅறைபடு மாலைக ளிடையிட் டாட்டலே. 31\n121 ஏறுகாட் டியதிற லிளைஞ ரெந்திரங்\nகூறுகாட் டியகழை யழுங்கக் கோறலுஞ்\nசாறுகாட் டியதரோ யாதுந் தம்மிடை\nஊறுகாட் டினர்க்கலால் உலோப ரீவரோ. 32\n122 மட்டுறு கழையினும் வலிதிற் கொண்டபின்\nஇட்டகொள் கலங்களி னிருந்த தீம்புனல்\nதொட்டிடு கடலெனத் தொன்று மன்னவை\nஅட்டதோர் புகைமுகி லளாவிற் றொக்குமே. 33\n123 கூடின தேனிசை யிளமென் கோகிலம்\nபாடின மயில்சிறை பறைய டித்தன\nவாடின வஞ்சிதந் தலைய சைத்திடா\nநாடின பாதவம் புகழ்வ நாரையே. 34\n124 காசொடு நித்திலப் பொதியுங் காட்டியே\nபாசடை மாதுளை சினையிற் பைங்குயில்\nபேசிட நிற்பன பெறீஇயர் வம்மென\nவீசுதல் கருதியே விளித்தல் போன்றவே. 35\n125 சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி\nதுய்த்திட வரும்பய னுதவுந் தோற்றத்தால்\nஉத்தம முதலிய குணத்தி னோங்கிய\nமுத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே. 36\n126 வீசுகால் பொரவசை விசும்பிற் றாழைகள்\nதேசுலாம் பரிதிமெய் தீண்டுஞ் செய்கைய\nகாசினி தன்கையாற் கலைவெண் டிங்கள்போல்\nமாசுறா வகைதுடைத் திடுதல் மானுமே. 37\n127 வாசநீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள்\nகாசுநூன் மேகலை பரியக் கைவளை\nபூசலிட் டலமரப் புணருஞ் செய்கைகண்\nடாசைமிக் கழுங்குவ பிரிந்த அன்றிலே. 38\n128 கானுலா நந்தன வனமுங் காரென\nவானுலாந் தண்டலை மருங்கும் வைகலும்\nவேனிலா னன்னவர் மகளிர் மேயினார்\nஊனுலாங் குரம்பையு ளுயிருற் றென்னவே. 39\n129 அசும்புறு மகன்புன லறாத சூழலின்\nவிசும்புற வோச்சிய விரைமென் றாதினாற்\nபசும்பொனிற் குயிற்றிய பதியிற் றூபிகைத்\nதசும்பெலாம் வௌ¢ளிய தாக்குந் தாழையே. 40\n130 உற்றிட வரிதவ ணுழவர் நீத்ததார்\nசுற்றிடுந் தாண்மிசை யிடறுஞ் சூல்வளை\nதெற்றிடும் பூங்கொடி புடைக்குஞ் சேலினம்\nஎற்றிடுந் தேம்பழ மிழுக்குந் தேன்களே. 41\n131 கானிமிர் கந்திகள் கான்ற பாளைமேன்\nமீனினம் பாய்தலுஞ் சிதறி வீழ்வுறா\nவானதோர் மருதவைப் படையுந் தன்மைய\nவானுறு தாரகை வழுக்கிற் றொக்குமால். 42\n132 மாகுல வல்லியின் மஞ்ஞை யாடல்போல்\nகோகில மார்தருக் குழத்தி னூசன்மேற்\nபாகுல வின்சொலார் பணிக்கு மெல்லிடைக்\nகாகுலம் பிறர்கொள மகிழ்வி னாடுவார். 43\n133 ஊசலுற்றவர் குழைக்குடைந் திடுதலா லுவரை\nவீச லொப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப்\nபேச லொப்பன வீழ்ந்திலர் பிழைத்ததீ தென்னா\nஏச லொப்பன கோகிலப் பறவைக ளிசைத்தல். 44\n134 கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர்\nஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச்\nசார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப்\nபார்ப்புக் கொண்டுகொண் டெழுவன தோலடிப் பறவை. 45\n135 கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல்\nஅடற்பெரு மேதிக ளனைத்தும் புக்குராய்த்\nதடப்பனல் வறிதெனப் பருகித் தம்முலைக்\nகுடத்திழி பாலினாற் குறையைத் தீர்க்குமே. 46\n136 பாட்டிய லளிமுரல் பதுமக் கோயிலில்\nநாட்டிய நிமலன்மு னந்தி நீரிடை\nமாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமாற்\nகோட்டுயர் தடந்தொறுங் குவளை பூத்தவே. 47\n137 கலனிடைத் தருவதுங் கானத் துள்ளதும்\nபொலனுடைப் பொருப்பிடைப் பொருளு மல்லது\nநலனுடை நாட்டவர் நயதத லின்றிய்ந்\nநிலனிடைப் பொருள்பகர் வழக்க நீத்ததே. 48\n138 யாழ்க்கையர் பொருநருக் கிறைவ ரேழிசை\nவாழ்க்கைய ரளவையின் வகுத்த பாடலைக்\nகேட்குநர் நன்றென மருப்புக் கிம்புரிப்\nபூட்கைக ளுதவுவார் பொதுவி றோறுமே. 49\n139 கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில்\nவஞ்சிதேய்ப் புண்டன மருங்கு லாரடி\nபஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற்\nகுஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே. 50\n140 அன்றிலம் பெடைகளை யணுகி யன்னைகேள்\nநன்றென வினையின்மே னடந்த நாயகர்\nஇன்றுவந் திடுவரிங் கெமபொ ருட்டினால்\nஒன்றுநீ யிரங்க்லென் றுரைக்கின் றார்சிலர். 51\n141 ஆடியல் கருங்கணுஞ் சிவப்புற் றங்கமும்\nவாடுவ தாகியே மதன வேர்வுறாக்\nகூடிய மகளிருங் குமரர் தங்களை\nஊடிய மகளிரு முலப்பின் றாயினார். 52\n142 அகனமர் கணிகைய ரடிகள் சூடியே\nமுகனுறு முவகையான் முயங்கி யன்னவர்\nநகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூல்\nதகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே. 53\n143 வாளைக ளி���ல்புரி வயலும் வாலியும்\nபாளையொ டுற்பலம் பதும நாறுமால்\nவேளயர் தடங்கணார் விரைமென் றாளினை\nகாளையர் குஞ்சியுங் காரமு நாறுமால். 54\n144 சேவக மணைவன கரிகள் சேனைகள்\nகாவக மணைவன கலைகள் புள்ளினம்\nபூவக மணைவன பொறிவண் டாயிடைப்\nபாவக மணைவன பாட லாடலே. 55\n145 ஆடக மாமதி லம்பொற் கோபுரம்\nநீடிய மண்டப நெறிகொ ளரீவணம்\nபாடலொ டாடிடம் பிறவும் பாலிநன்\nனாடுள பதிதொறு நண்ணி யோங்குமே. 56\n146 தெண்டிரை யுலகினிற் சீர்பெற் றோங்கிய\nமண்டல மெங்கணு மதிக்க நின்றதோர்\nதொண்டைநன் னாட்டணி சொல்லி னாமினித்\nதண்டமிழ் வளநகர்த் தன்மை கூறுவாம். 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/10/11/11", "date_download": "2020-02-22T15:27:12Z", "digest": "sha1:KYCSAOWZUIV5CUUHN4WNYZY3I3PGSKVD", "length": 3828, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:லாபப் பங்கைக் குறைக்கும் திட்டமில்லை!", "raw_content": "\nமாலை 7, சனி, 22 பிப் 2020\nலாபப் பங்கைக் குறைக்கும் திட்டமில்லை\nஎண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களிடமிருந்து தனது லாபப் பங்கைக் குறைக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபெட்ரோல், டீசலுக்கான விலையில் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயைக் குறைக்குமாறு எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனால் ஏற்கெனவே எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் கடும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அரசிடமிருந்து எவ்வித நிவாரணத்தையும் அந்நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியாது எனத் தெரிகிறது. ஏனெனில், அந்நிறுவனங்களிடமிருந்து வரும் லாபப் பங்கைக் குறைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை. லாபப் பங்கைக் குறைத்துக்கொள்ள அரசு எதிர்பார்க்கவில்லை என்று நிதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-19ஆம் நிதியாண்டில் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தும் ரூ.52,494 கோடியை லாபப் பங்காகப் பெறுவதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அரசு தனது லாபப் பங்கைக் குறைத்துக் கொள்ளப்போவதாகவும், மானியத்தைக் குறைக்கப்போவதாகவும் சில செய்திகள் பரவின. இதற்கு விளக்கமளிக்கும் விதமாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில், \"மானியத்தைக் குறைக்க எந்தவொரு திட்டமும் இல்லை. இந்தச் செய்திகள் அனைத்தும் போலியானவை. இவற்றில் எதுவுமே உண்மையில்லை\" என்று தெரிவித்துள்ளார்.\nவியாழன், 11 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25B3%25E0%25AF%2588", "date_download": "2020-02-22T17:03:37Z", "digest": "sha1:CNYXDR76INB4EGCHVSBMPGYEKQXYQAFH", "length": 3934, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொட்டைசொள்ளை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொட்டைசொள்ளை யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/kaithi-inspired-from-hollywood-film/", "date_download": "2020-02-22T15:23:39Z", "digest": "sha1:5KA3C5EIZ7NFQJ2Z3CR2FFTQD5D7OJCR", "length": 10804, "nlines": 137, "source_domain": "tamilcinema.com", "title": "கைதி படம் இந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காபியாம்.. | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities Karthi கைதி படம் இந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காபியாம்..\nகைதி படம் இந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காபியாம்..\nநடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் கைதி. இந்த படம் இயக்கிக்கொண்டிருக்கும்போதே லோகேஷ் கனகராஜுக்கு தளபதி64 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்நிலையில் கைதி படமும் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்துள்ளது. அதனால் இதன் இரண்டாம் பாகமும் ஒரு சில வருடங்களில் வரலாம் என பேசப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படம் மீது ஒரு விமர்சனமும் உள்ளது. அது என்னவென்றால் கைதி கதை Assault on Precinct 13 என்ற 1976ல் வந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காபி என்கிறார்கள் சிலர்.\nஇந்த விமர்சனத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் பதில் கூறவேண்ட��ம்.\nPrevious articleஜிப்ஸி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNext articleசூர்யாவுக்கு எழுதிய கதை.. கதையை அப்படியே பேட்டியில் கூறிய கவுதம் மேனன்\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nநீச்சல் உடையில் கலக்கும் சாக்ஷி அகர்வால்\nகாலா, விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,...\nதலைவர் 168 – புதிய அப்டேட்டால் குழம்பிய ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்ப��ர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ்,...\nவேதாளம் ரீமேக் – அஜித் கேரக்டரில் நடிக்கும் பாலிவுட்...\nஅஜித் நடித்த வேதாளம் 2015-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. சுருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அஜித்குமார் கதாபாத்திரத்தில் ஜான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta/node/4909", "date_download": "2020-02-22T16:00:58Z", "digest": "sha1:HCEUWHQ5YZ2VJJXR4SSLICSQI5O6UU4D", "length": 13713, "nlines": 230, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "CBSL Surveys | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/pongal-release-ajith-vijay-movie-2/", "date_download": "2020-02-22T15:25:11Z", "digest": "sha1:BUBVSHZK2N6GANTGDFAVGQ5XR66EQ3QU", "length": 2683, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதுவரை பொங்கலில் மோதிய அஜித் விஜய் திரைப்படங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுவரை பொங்கலில் மோதிய அஜித் விஜய் திரைப்படங்கள்.\nஇதுவரை பொங்கலில் மோதிய அஜித் விஜய் திரைப்படங்கள்.\nஇதுவரை பொங்கலில் மோதிய அஜித் விஜய் திரைப்படங்கள்.\nஅஜித் விஜய் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்கள் ஆவார்கள், இவர்களில் திரைப்படம் திரைக்கு வந்தால் திரையரங்கமே திருவிழாபோல் இருக்கும் அதேபோல் முதல் நாள் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடுவார்கள்.\nஇந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாகிய அஜித் விஜய் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.\nRelated Topics:ajith, vijay, அஜித், சினிமா செய்திகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/jul/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3192170.html", "date_download": "2020-02-22T16:21:40Z", "digest": "sha1:S6FLIEWPM7QOVHYKV52RMZNTRETXDDYO", "length": 7872, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முக்கடல் அணை அருகே கால்வாயில் மூழ்கி இஸ்ரோ ஊழியர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமுக்கடல் அணை அருகே கால்வாயில் மூழ்கி இஸ்ரோ ஊழியர் பலி\nBy DIN | Published on : 14th July 2019 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுக்கடல் அணை அருகே கால்வாயில் மூழ்கி இஸ்ரோ ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம், காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான சனிக்கிழமை தனது நண்பர்களுடன் காரில் கன்னியாகுமரிக்கு வந்தார்.\nபல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, முக்கடல் அணை அருகேயுள்ள அனந்தனாறு கால்வாயில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நீர் சுழலில் தினேஷ் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது நண்பர்கள், தினேஷை காப்பாற்ற முயன்றனர்.\nஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காத நிலையில் தினேஷ் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸார், தினேஷின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/tamil-new-year/", "date_download": "2020-02-22T15:04:46Z", "digest": "sha1:MDNWI7FMAPIJSFQ4OJ2K4VHQGCKH7NZM", "length": 9918, "nlines": 177, "source_domain": "www.patrikai.com", "title": "Tamil New Year | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்���ில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஏப்ரலில் கட்சி தொடங்குகிறார் ரஜினி: தர்பார் எடுபடவில்லை என இந்தியா டுடே இதழும் தகவல்\n‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாள்’ தமிழக மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (கடைசி 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்\nவிகாரி தமிழ்ப்புத்தாண்டு: ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nதமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (முதல் 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்\nதமிழ்ப்புத்தாண்டு: டுவிட்டரில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nநெட் ஜோக்: தமிழ் வருடப்பிறப்பு எந்த மாதம்\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா 28ந்தேதி தொடக்கம்….\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.republictamil.com/?p=6374", "date_download": "2020-02-22T16:25:52Z", "digest": "sha1:UR7AF2KJLNGQVKNG6DIY5MMKW6I7EFAU", "length": 16158, "nlines": 315, "source_domain": "www.republictamil.com", "title": "3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு - Republic Tamil", "raw_content": "\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nசபாநாயகர் தனபாலை அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநோட்டீஸுக்கு இந்த எம்.எல்.ஏக்கள் அனுப்பும் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஅறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இதனால் மேற்கூறிய 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக திட்டமிட்டு அரசியல் செய்ய முயற்சிக்கிறது… இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது:- பொள்ளாச்சி ஜெயராமன்\n பாஜகவின் முகுல்ராய் தான் கொலையாளியா..\nபாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு , பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி தகவல்\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பல��்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு…\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_594.html", "date_download": "2020-02-22T16:37:44Z", "digest": "sha1:BPG25S3KVZUT476APNYXLIUW4K4N2NRT", "length": 5731, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "சாய்ந்தமருது பள்ளிவாசல் பிரதிநிதிகள் மஹிந்தவுடன் சந்திப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சாய்ந்தமருது பள்ளிவாசல் பிரதிநிதிகள் மஹிந்தவுடன் சந்திப்பு\nசாய்ந்தமருது பள்ளிவாசல் பிரதிநிதிகள் மஹிந்தவுடன் சந்திப்பு\nசாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையைப் பெற்றுக் கொள்வதற்கான இழுபறியின் தொடர்ச்சியில் இன்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் ஊரின் பள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள்.\nஇரு முஸ்லிம் கட்சிகளும் கடந்த தேர்தல்களில் இதற்கான வாக்குறுதியையளித்த போதிலும் தனியான பிரதேச சபை கிடைக்காத நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஊர் சார்பில் சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், தமக்கான பிரதேச சபையைப் பெற்றுக்கொள்வதற்கு நேரடியாக மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளதுடன் அதற்குப் பகரமாக தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிப்பதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரா���ின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/02/72-acju.html", "date_download": "2020-02-22T16:05:47Z", "digest": "sha1:ME3ZRZYNK6Q2UROAMTILJQRAJWQEQXCO", "length": 7511, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து - sonakar.com", "raw_content": "\nHome NEWS 72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து\n72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து\nநம் நாடு ஸ்ரீலங்காவின் 72வது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். வருடாந்தம் நாம் நினைவு கூர்ந்து மகிழும் சுதந்திர தினம் எமக்கு கடந்தகால நிகழ்வுகளை கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது.\nசுதந்திரத்தை பெறுவதற்காக பல்லினத்தையும் சேர்ந்த நம் மூதாதையர்கள் உழைத்தனர். இன, மத வேறுபாடின்றி சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது குறிக்கோளாக காணப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்டனர்.\nஅவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த எல்லா அரசாங்கங்களிலும் பங்காளிகளாக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எல்லா அபிவிருத்திகளிலும் பங்கு கொண்டனர் என்பதே உண்மையான வரலாறாகும்.\nசிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பெற்றுத் தந்த இச்சுதந்திர பூமியில் வன் செயல்கள் நிகழ்வதை, மத நிந்தனை செய்யப்படுவதை இந்நாட்டு எந்தப் பிரஜையும் அனுமதிக்க முடியாது.\nஅந்த வகையில் புதிய ஜ��ாதிபதியின் கீழ் இக்குறிக்கோள்கள் மேலும் வலுப்பெற வேண்டுமென ஆசிக்கிறோம். ஜனாதிபதியின் அக்கிராஷன உரையில் கூறியது போன்று அவர் இந்நாட்டு சகல பிரஜைகளினதும் ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்ட நல்லருள் பாலிக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.\nசகல சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்பட பாடுபடுவோம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம் நாடு சகல வளமும் பெற்று சுதந்திர இலங்கையாக மிளிரப் பிரார்த்திக்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/204114", "date_download": "2020-02-22T15:59:07Z", "digest": "sha1:2UYRWNS4FM7CLDMFX5AJJ5RA2YXZYDKE", "length": 8719, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரா��்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்\nசாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை மீன் முள்ளு தொண்டையில் சிக்கியமையினால் நபரொருவர் சாப்பாடு தட்டினை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.\nதிருகோணமலை - ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,\nகுறித்த நபர், தனது மகள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் மீன் முள்ளு குத்தியதாகவும், இந்த நிலையிலேயே அவர் சாப்பிட்ட சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.\nபாதிக்கப்பட்ட நபர் அனுமதியறையில் கடமையாற்றும் வைத்தியரிடம், தற்பொழுது தான் மதுபோதையில் இருப்பதாகவும் அதனால் முள்ளு தொண்டையில் இருப்பதை அவதானிக்க மாட்டார்கள் என நினைத்து சாப்பிட்ட சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த நபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2019/09/thenmozhi-11-09-2019-vijay-tv-serial-online/", "date_download": "2020-02-22T16:46:05Z", "digest": "sha1:POMZW74RWIP2V34YVNWBMYGYKRS5JTWX", "length": 3688, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Thenmozhi 11-09-2019 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nசொட்டை விழுந���த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://theeppori.com/", "date_download": "2020-02-22T15:55:24Z", "digest": "sha1:CWH5GZHYMGFFJ5N5F6FAONWSP4GQ5CS2", "length": 36434, "nlines": 283, "source_domain": "theeppori.com", "title": "theeppori – truths only", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து...\nமலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி\nஅம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business...\nகல்முனை வடக்கு செயலகம் தரம் உயர்த்துவதில்நற்செய்தி கிடைத்துள்ளது -கருணா தெரிவிப்பு \nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக...\nஓர் மண் மீட்புப் போராட்ட விண்ணப்பம், போராட வாரீர்.\n கல்முனைத் தொகுதி என்பது……ஒரு தொகுதியும், ஒரு மாநகரசபையும் ஒரே எல்லையை உள்ளடக்கியதுதான் கல்முனைத் தொகுதியாகும்....\nகத்தாரில் வீசா மோசடியில் ஈடுபட்ட 9 பேர் அடங்கிய கும்பல் அதிரடிக் கைது\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை...\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில்...\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே...\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\n2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான...\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nஇலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால்...\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61...\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nடெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எழுத நினைத்தேன் ஆனால் எல்லோரும் ஒரு திசையில் போகும்போது நாம் மாற்றமாப் போக வேண்டாம் என...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.\nமண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே...\nமலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த ���லாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி\nஅம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019...\nகல்முனை வடக்கு செயலகம் தரம் உயர்த்துவதில்நற்செய்தி கிடைத்துள்ளது -கருணா தெரிவிப்பு \nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்...\nஓர் மண் மீட்புப் போராட்ட விண்ணப்பம், போராட வாரீர்.\n கல்முனைத் தொகுதி என்பது……ஒரு தொகுதியும், ஒரு மாநகரசபையும் ஒரே எல்லையை உள்ளடக்கியதுதான் கல்முனைத் தொகுதியாகும். கேற் முதலியார் காரியப்பர் முதல்...\nகத்தாரில் வீசா மோசடியில் ஈடுபட்ட 9 பேர் அடங்கிய கும்பல் அதிரடிக் கைது\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேடல்...\nவாசகர்களுக்கு இனிய தைத்திரு நாள் நல்வாழ்த்துக்கள்\nபனிப் பாறை சரிவில் சிக்கி 50 பேர் பலி துருக்கியில் சம்பவம்.\nதுருக்கியின் வான் மாகாணத்தில் பனிப்பாறை சரிவில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர், பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மீட்பு...\nஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 100க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா.\nஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 150க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது...\nஅமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி இரு தளங்கள் மீது தாக்குதல்.\nஈரானின் அல் குத்துஸ் இராணுவ படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்க்கு ஈரான் பதிலடி. ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் இரண்டை குறிவைத்து...\nஅமெரிக்க தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டு தீக்கிரை.\nஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். பக்தாத்தில் உள்ள ஈராக்கின் உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள...\nபாலைவனத்தில் பசுமை நகரம் – சீன அரசின் புதிய முயற்சி…\nசீனாவில் பாலைவனத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மரங்களை வளர்த்து ஒரு பசுமை நகரம் உ���ுவாக்கப்பட்டுள்ளது. மனித நடமாட்டமே அரிதிலும் அரிதான...\nபர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை, நீதித்துறையுடன் மோதும் பாகிஸ்தான் ராணுவம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு கடந்த வாரம் தேச துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை...\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\n2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான...\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nஇலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால்...\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.\nமண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020...\nஒரு கல்லில் மூன்று மாங்காய், அதாவுல்லாஹ், ஹரீஸ், கருணா ….\n” வியூகங்கள் வகுப்பதில் மொட்டுக்கு நிகர் மொட்டே தான் “ எனலாம். அந்தளவு அதன் வியூகங்கள் கனமானதாக அமையும். கல்முனை –...\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் காம லீலைகள் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பகிரங்க படுத்தப்படும்.மாணவர்கள் மிரட்டல்..\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீது கொடூரமான முறையில்...\nதோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன....\nசெர���னா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது....\nஇலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும்...\nஅபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது....\nகல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது\n30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கல்முனை பிரதேச தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தினர் வெற்றிபெற்றனர். நேற்று(23)...\nஆசியக்கோப்பை தோல்விக்கு நான் ‘பலிகடாவா’- நீங்கள் விரும்பினால் ஓய்வு பெறுகிறேன்: ஆஞ்சேலோ மேத்யூஸ் உருக்கமான கடிதம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து மேத்யூஸ் கேப்டன் பதவியைப் பறித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். சந்திமால் இவருக்குப்...\nபுகைப்பட கலை தோன்றிய வரலாறு.\nகாலங்கள் ஓடினாலும் நினைவுகளை சுமந்து திரியும் ஒரு பொருள் புகைப்படம். நாம் அன்றாட வாழ்வில் பல நினைவுகளை சுமந்து செல்கின்றோம், அதை...\nராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏற்படுகிறது தெரியுமா\nராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்படுவதை நாம் பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றோம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் முடிந்ததும் தீப்புலம்பையும் ஏராளமான புகையைக்...\nஈக்வேடாரில் புதிதாக காணப்பட்ட தேன்சிட்டு காக்கப்படுமா\nஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது...\n860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது\nஉலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நி��ையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட...\nகடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை\nஇந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை...\nபணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை\nநீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா உடலை விற்கும் சந்தை இது.’ இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு...\n“புத்தரின் மகள்கள்’’ இலங்கை பெண் பௌத்த துறவிகளுக்கு இழைக்கப்படும் அநிதிகளும் அவர்களின் உரிமைப் போராட்டமும்.\nஇளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,” என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில்,...\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\n1990 ஒக்டோபர் 30இன் விடியலை யாழ் முஸ்லிம்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் குருதிவாடை வீசி அம்...\nஇந்திய சினிமாவும் நடிப்புத் துறையும் நல்ல பல நடிகர்களை, அரசியலுக்கு கொடுத்திருக்கின்றது. இலங்கையின் அரசியலானது பல அரசியல்வாதிகளை நல்ல நடிகர்களாக...\nஜம்மு காஷ்மீர்: வஞ்சித்த இந்தியாவும் எதிர்காலமும்.\nஉரிமைப்போராட்டங்கள் காலக்கெடு வைத்து நடாத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள் அவற்றை முன்னயதிலும் வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள் ஏன் எழுகின்ற என்பதை...\nமுகத்தில் என்றுமே சுருக்கம் வராமல் இருக்க இதை பண்ணுங்க போதும்…\n1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு...\nமாம்பழத்தை இந்த முறையில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது\nபல்ஜீரியாவில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்துள்ள ராச்சல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட அனுமதிக்கபடுவதில்லை காரணம்...\nவெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம் ஒரு முறை அருந்தினாலே அதிசயம்\nஉலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் உலகில் மரணத்தின் 7 வது முக்கிய காரணியாக இருக்கும் என்று...\nமூலிகைகளின் ராணி துளசியின் குணங்கள்.\nமாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின்...\nமூலிகைகளின் ராணி துளசி மருத்துவக் குணங்கள்.\nமாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின்...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/news/page/70/", "date_download": "2020-02-22T16:21:27Z", "digest": "sha1:4IDE5TMKWLKBIJ6E47V7WQ3WMDHAQFYG", "length": 4737, "nlines": 93, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம்-“சைக்கோ”\nஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்து...\nநவம்பர் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nஎல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்...\nபிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nஇந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கு...\nமணிரத்னம் புது படத்தின் டைட்டில்\nஇயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் ...\nசர்கார் படத்தை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், தர்பார் படத்தின், ‘டப்பி...\nமங்களூரில் விஜய் – 64 மாஸ் அப்டேட்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் – மாளவிகா மோகனன் நடிக்கும், ‘விஜய்...\nகேடி படத்தில் தமிழுக்கு வந்தவர�� தமன்னா. அந்த வகையில் இப்போதுவரை தமிழ், தெலுங்கு ...\nமனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்பு-ஆஷிமா நாவல் \nபயணங்கள் எப்போதும் வாழ்வின் அர்த்தத்தையும், ஆழத்தை கற்றுத்தரும். வாழ்வில் இனிமைய...\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/01/12/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2020-02-22T16:37:03Z", "digest": "sha1:TAKQU5TNW4377VIA5I3ZN34H5BOISMOY", "length": 17706, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘2019-ம் ஆண்டுக்கான விகடன் விருது வழங்கப்படுகிறது. - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\nதாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில்…\nஇந்திரன் இசைக்குழுவினரின்*மகாசிவரத்திரிஇசைஇரவு*21-02-2020சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வர ஆலயத்தில் பக்தப்பாடல்கள் தாயகப்பாடல்கள் அத்தோடு *மயானகாண்டம் நாடகம் வாருங்கள்\n எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\n2020 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புன்உறவுகளின் சங்கமம் மாபெரும் இசைவிழாஎங்கள் தாயக உறவுகளுக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2020 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது \"சலங்கை\"மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன்…\nஎமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ நகரி��் நம்பிக்கை துளிர்கள் இடம் பெறவுள்ளது இதில் இணைந்து எமது கலைக்கும், கலைஞர்களுக்கும்…\nஎதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து…\nஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘2019-ம் ஆண்டுக்கான விகடன் விருது வழங்கப்படுகிறது.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.\nதமிழ்நாட்டின் பிரபல ‘ஆனந்தவிகடன்’ வார இதழை வெளியிட்டுவரும் விகடன் குழுமத்தின் சார்பில் தமிழில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, புதினங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் இன்று வெளியான ஆனந்தவிகடன் இதழில் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, சேரன் எழுதிய ’அஞர்’ கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.\nவிருதுக்கான குறிப்பில், ” ‘காலற்றவளின் / ஒரு கையில் குழந்தை / மறுகையில் கணவனின் துண்டிக்கப்பட்ட தலை / தொடைகளுக்கு இடையில் / வன்புணரும் படையாளின் துர்க்கனவு’ என வரிகளில் வலி கடத்தும் சேரன், ‘அஞரி’ன் வழியே கோடிக்கணக்கான தமிழர்களின் வாதையைப் பதிவுசெய்திருக்கிறார்.\nலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாதைகளை, கோபங்களை, ஆற்றாமைகளை, நினைவுகளைக் கவிதைமொழியாக்கினால் அதுதான் ‘அஞர்.’ 1980-களில் எழுதத் தொடங்கிய சேரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இது. போரின் துயரை முன்வைத்து வாழ்வின் மீதான வேட்கையை அதிகரிக்கச் செய்கின்றன இக்கவிதைகள். `நெஞ்சே நினை. நினைவிலிக்கு வாழ்வில்லை’ என ஈழப் போர் இழப்புகளின் சாட்சியமாய் உலகின்முன் வைக்கப்பட்டிருக்கும் அஞர் கவிதைகள் தனித்துவமானவை\nசிறந்த புதினமாக முத்துநாகு எழுதிய ‘சுளுந்தீ’, சிறந்த சிறுகதைத் தொகுப்பாக கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய ’பசீரிஸ்ட்’, சிறந்த கட்டுரைப் புத்தகமாக நக்கீரன் எழுதிய ‘நீர் எழுத்து’ சுற்றுச்சூழல் புத்தகமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.\nபொங்கலையொட்டி சென்னையில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும்.\nஇசையால் இணைந்த“ஈழக்குயில் 2020 “ யேர்மனி….\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2020\nசுருதிலயம் 2017 ஆருரனும் தனிப்பாடலுக்கு முதலிடம் பெற்றார்\nபாசெல் தமிழ் மன்ற கலைப்பிரிவு நடாத்திய…\nதாயகத்தில் ஈகுருவியின் புதிய வெளிச்சம்\nகனடாவைத் தளமாகக் கொண்ட இகுருவி ஊடகத்தாரின்…\nகவிஞர் முல்லைத் தீபன் அவர்களின் பிறந்தநாள் 17.03.2018\nமுல்லைத் தீபன் அவர்கள் 17.03.2018 இன்று உற்றார்…\nநடனக்கலைஞர் கொளதமன் தயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 05.06.2017\nபின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா\nபின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி…\nகண்டதும் ஏதோ கிறுக்கிட தோன்றியது. இது…\nசெல்வா முகுந்தன் கதை,இயக்கத்தில் „தூரிகைப்பெண்ணே“\nசெல்வா முகுந்தன் கதை,இயக்கத்தில் \"தூரிகைப்பெண்ணே\"…\n“காற்றுவெளியிசை “இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது.\n“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின்…\n150க்கும் மேற்பட்ட பரிஸ் நடன கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார் சித்திரை மாதம் 13 ம் திகதி\nதரணி ஆண்ட தங்க தமிழரின் புத்தாண்டு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2020\nநம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்\nஇந்திரன் இசைக்குழுவினரின் *மகா சிவரத்திரிஇசை இரவு*21-02-2020\nஎனது ஆற்றுகை தேர்வு 11.April 2020வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் பென்சியா\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2020\nKategorien Kategorie auswählen All Post (2.060) முகப்பு (11) STSதமிழ்Tv (20) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (28) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (232) கவிதைகள் (108) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (51) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (361) வெளியீடுகள் (346)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்��்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:39:50Z", "digest": "sha1:IW6KG2STHEHMY4XJTY3CTZSGMABOTCLV", "length": 4394, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சம்மேளனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சம்மேளனம் யின் அர்த்தம்\n(ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கான, ஒரு நிர்வாகத்தின் ஒழுங்கிற்கான) உறுப்பினர்களின் கூட்டமைப்பு; சங்கம்.\n‘இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்’\nஅருகிவரும் வழக்கு (ஓர் அமைப்பு நடத்தும்) கூட்டம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:07:02Z", "digest": "sha1:DMZTYP6VXU4LST4NAT3CMY3UFM755GIT", "length": 4411, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாதகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாதகம் யின் அர்த்தம்\nகெடுதல்; சாதகமாக இல்லாதது; பாதிப்பு.\n‘பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணின் திடீர் ஏற்றம் சில சமய��் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது’\n‘சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலைகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’\n‘உனக்கு நான் என்ன பாதகம் செய்தேன்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:34:13Z", "digest": "sha1:HHEDADLTKUDZEF6K3EAY2YZXVZNZRLOU", "length": 34425, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமச்சீர்க் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு சமச்சீர் கல்வி முறை\nபள்ளிக் கல்வித் துறை வழியாக தமிழ்நாடு அரசு\nசமச்சீர் கல்வித்திட்ட தமிழ் பாடப்புத்தகத்துடன் இரு குழந்தைகள்\nசமச்சீர் கல்வி முறை (சமச்சீர் கல்வி; சமச்சீர்க் கல்வி) என்பது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறையாகும். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை செயல்படுத்தப் பட்டிருக்கும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, மாநில அளவில் இருந்து வந்த நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகள் ஒன்றாக்கப்பட்டன. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின் கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். இதுவரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை இருந்த இக்கல்விமுறை 2014-2015ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பிற்கும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. [1]\n7 முதல் பொதுத் தேர்வு\n2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. 2006 தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கையும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம��� சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.[2]\nமுத்துக்குமரன் தலைமையிலான குழு சமர்ப்பித்த 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக \"பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன.\" தாய்மொழி கல்வித் திட்டத்தை அரசு கைவிடக் காரணம், அதற்கு மக்களிடம் ஆதரவு இல்லாத சூழல் ஆகும்.[3] இந்தச் சூழலுக்கு காலனித்துவம், பொருளாதாரம், கல்வி வணிக மயப்படுத்தப்படல், அரச கொள்கைகள் என பல காரணங்கள் உண்டு.\n2010-11 கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்திடவும் திமுக தலைமையில் பதவி வகித்த தமிழக அரசு முடிவு செய்ததது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு சமச்சீர் பாடங்கள் தரமானதாக இல்லை என்றும் மறு ஆய்வுக்குப் பின் அவை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு[4] சூன் 10, 2011 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது உயர்நீதி மன்றம்.[5]இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 13 சூன், 2011 அன்று செய்தது. அவ்வழக்கில் கல்வியாளர்கள் எதிர்த்தரப்பாகத் தங்களையும் விசாரிக்கக் கோரி மனு தொடுத்தனர். இவ்வழக்கில் 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியைத் தொடரச் சொல்லியும் இதர வகுப்புகளுக்குத் தேவையா என நிபுணர்குழு அமைக்குமாறும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.[6] அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர்குழு சமச்சீர்ப் பாடநூல்கள் தரமற்றவை என்று அறிக்கையளித்தது. இதனைக் கொண்டு மாநில அரசு மீண்டும் சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தைக் கைவிட்டது. ஆனால் ஜூலை 18, 2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துமாறு ஆணையிட்டுத் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது எனவும் அறிவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஜூலை 19, 2011 அன்று மேல்முறையீடு செய்தது.[7] எனினும் இவ்வழக்கில் சமச்சீர்க் கல்வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் எனவும் ஆகஸ்ட�� 2ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தரவேண்டும் என்றும் ஆனால், தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சமச்சீர்க் கல்விப் பாடநூல்களைத் தருவதற்கு ஆகஸ்ட் 10 இறுதிநாளாக்கப்பட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிவடைந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.[7] இறுதித் தீர்ப்பு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், \"சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்\" என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சமச்சீர் பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. [7]\nமுதலாம் வகுப்பு, ஆறாம் வகுப்புப் பாடநூல்கள்\nநான்குவகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் தவிர்ப்பதற்காக இத்திட்டம் கல்வியாளர்களால் ஆராயப்பட்டு அவற்றை நீக்கும் எண்ணத்துடன் அறிமுகப்படுத்தபட்டது.\nசமச்சீர்க் கல்வித் திட்ட செயலாக்கம் குறித்து ஆதரவான மற்றும் எதிர்நிலைகள் எடுக்கப்பட்டன.\nஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் (Content) பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம்சங்களைத் தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும். இப்படிப் பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படுவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதற்குத் தமிழக அரசு எந்த ஒரு தனிப்பட்ட காரணத்தையும் சொல்லவில்லை.\nபுதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுத��� செய்யப்படும். இது போன்ற விவாதங்கள் அனைத்து வகைப் பள்ளிகளையும் (வாரிய பள்ளிகளையும்) சேர்ந்தவர்களை கலக்காமல் அரசுப்பள்ளிகளில் கல்வி கற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மட்டும் நடத்தப்பட்டது.\nபொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும். பாடத்திட்டம் என்பது வேறு, அதைக் கற்பித்தல் என்பது வேறு என்பதை கருத்தில் கொள்ளாமல் அரசு எடுத்த நடவடிக்கைள் இது என எதிர்க்கப்பட்டது.\nபாடத்திட்டம், பாடநூல்கள் குறித்து ஒளிவுமறைவின்றி (Transparent Method) பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும். பாடத்திட்டம், பாடநூல்கள் என எவையும் எங்கும் ஒளிவு மறைவுடன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளபடி, பயிற்றுமொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும். எப்பொழுதும் பயிற்றுமொழியாகத் தமிழ் தொடரவேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை.\nஅதிமுக தலைமையிலான அரசு 2011 ல் பதவியேற்றபின் முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து ஏனைய வகுப்புகளுக்கு இவ்வருடம் சமச்சீர்கல்வியை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. அதோடு நில்லாமல் பழைய புத்தகங்களை குறுகிய காலத்தில் அச்சடிக்க புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஏற்கெனவே ரூxxx கோடி செலவில் சமச்சீர் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nசமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அரசு குழு அமைத்து ஒருவாரகாலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய அறிவுறுத்தியது.\nஅதனைத்தொடர்ந்து தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவின் பரிந்துரையை உயர்நீதிமன்றம் ஜூலை 18 அன்று நடைபெற்ற அமர்வில் தள்ளுபடி செய்தது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே எல்லா வகுப்புக்கும் அமல்படுத்த ஆணையிட்டது. மேலும் மாண���ர்களுக்கான புத்தகங்களை சூலை 22க்குள் விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேசமயம் ஆட்சேபனைக்குரிய பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணைபட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.[8]\nமேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சூலை 19 அன்று மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஷியாம்சுந்தர், மணிமேகலை, சேஷாத்திரி உள்பட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nஇதன் தீர்ப்பு சூலை 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு தடை வித்திக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை சூலை26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [10]\nஇவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4உடன் முடிந்த தருவாயில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், \"சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் வழக்கில் கொண்டுவர வேண்டும்\" என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[7]\nசமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, கன்னடம், தெலுங்கு போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் வந்தது. அம்மொழிகளும் சமச்சீர் கல்வியில் இடம்பெறவேண்டும் என்று தமுமுக போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 'உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும் என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.[11]\nசமச்சீர்க் கல்வி திட்டத்தின் ���ீழ் முதன் முதலில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சூன் 4, 2012ல் வெளியாயின. அதில் மாநில அளவில் தஞ்சை மாணவர் பி. ஸ்ரீநாத் முதலிடம் பிடித்தார். இவர் 500க்கு 497 மதிப்பெண் பெற்று இதுவரை யாரும் பெறாத வகையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். நான்கு பாடங்களில் சதமடித்தார்.[12]. இத்தேர்வில் சென்னையைச் சேர்ந்த அஞ்சலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகிய மாணவியர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றனர். ஆனால் அவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் மாநில தரவரிசையில் இடம்பெறவில்லை. முன்னதாக இத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவர்கள் தேர்வெழுதியதில் 9 லட்சத்து 5 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சியடைந்தனர்.[13]\nid=21886&cat=1 தினமலர் கல்விமலர் பார்த்த நாள் 04.01.2014\n↑ சமச்சீர்க் கல்வியைத் தக்க வைக்கப் போராடுவோம்; பொதுக் கல்வி முறையை நோக்கி முன்னேறுவோம்\n↑ \"சமச்சீர் கல்வியை அமல்படுத்து எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு\". வினவு இணையதளம் (சூன் 10, 2011). பார்த்த நாள் சூன் 10, 2011.\n↑ \"சமச்சீர் கல்வி உச்சநீதிமன்றத் தீர்ப்பு\". தினமணி (சூன் 14, 2011). பார்த்த நாள் சூன் 14, 2011.\nசமச்சீர்க் கல்வியைத் தக்க வைக்கப் போராடுவோம்; பொதுக் கல்வி முறையை நோக்கி முன்னேறுவோம் - அ. மார்க்சு - (தமிழில்)\nஉயிருடன் புதைக்கப்பட்ட சமச்சீர் கல்வி - ஜெனிபர் - (தமிழில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/entertainment/page-4/", "date_download": "2020-02-22T17:26:04Z", "digest": "sha1:VBAIOQT6HP55AWUWLHAFLQIUDFASPDQZ", "length": 10724, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-4", "raw_content": "\nபுதுமாப்பிள்ளை யோகி பாபுவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்\nஒரு குட்டிக் கதை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட சீக்ரெட்\n’காடன்’ திரைப்படத்தில் பாகுபலியை விட கஷ்டம் அனுபவித்தேன்\nகாந்த கண்ணழகியே...ரசிகர்களை கவர்ந்த சன்னி லியோன் போட்டோ ஷூட்\nபிகில் பட வருமானவரி விவகாரம்... அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்\n100 அரசுப் பள்ளிக் குழந���தைகளுடன் ஆகாயத்தில் பாடல் வெளியீடு\nமதம் மாறியதாக வெளியான பதிவு குறித்து விஜய் சேதுபதி ஆவேசம்\nமாஸ்டர் படத்தின் அசத்தல் அப்டேட்\nஅடுத்த அப்டேட்டுக்குத் தயாரான மாஸ்டர் படக்குழு\nஅன்பான ஃபேன்ஸ்களுக்கு அப்டேட் அள்ளிக் கொடுத்த சூரரைப் போற்று டீம்\nவிஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி\nஉபெனா: விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ரிலீஸ்\nரஜினி பா.ஜ.கவிற்கு ஆதரவாக பேசுவதால் வருமான வரித்துறை விலக்கு\nநகைகளை திருடிய பெண்... தான் ஒரு நடிகை என்று வாக்குமூலம்\nஅஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி\nசிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்\nசீரியல் நடிகையாகிறார் தொகுப்பாளினி மணிமேகலை\n‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராணா\nகாதலர் தின திட்டத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு - ஹரிஷ் கல்யாண்\nமாஸ்டர் செல்ஃபியில் கொடி பறக்குதா... இன்று நெய்வேலியில்... நாளை\nநெய்வேலிக்கு நன்றி... விஜய் வெளியிட்ட மாஸ்டர் செல்ஃபி\nவிரைவில் வெளியாகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல்\nமனித நேய பண்பாளரும் கூட... விவேக் போட்டோ கேலரி...\nவிஜய் அலுவலகத்தில் முக்கிய ஆவணம் பறிமுதல்\nமக்களவை வரை சென்ற விஜய் விவகாரம்\nமாஸ்டரில் பணியாற்றும் இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்\n‘செம்பருத்தி’ சீரியல் நடிகைக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம்\nஉலகைத் திரும்பிப் பார்க்கவைத்த ஜோக்கர் நாயகன் பேச்சு\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து விஷால் மேல்முறையீடு\nஜோக்கர் நாயகனுக்கு ஆஸ்கர் விருது...\nவிஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - அமீர்\nஒபாமா தம்பதியரின் படத்துக்கு ஆஸ்கர்\nஆஜராக வருமான வரித்துறை சம்மன்... கால அவகாசம் கேட்க இருக்கும் விஜய்\nஅஜித்தின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேனா\nஇந்தியன் 2 - மேக்கப் புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்\nரஜினி அங்கிள் முதல்... அத்தான் வரை... நினைவுகளை பகிரும் மீனா\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=4559", "date_download": "2020-02-22T15:40:02Z", "digest": "sha1:OTZE37DJ4IFXZDERVXTVKTIMWTEWXP7L", "length": 22880, "nlines": 307, "source_domain": "www.vallamai.com", "title": "மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nமீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை – செய்திகள்\nமீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை – செய்திகள்\nஇலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும், உடனடியாக விடுவி்க்கா விட்டால், தமிழக மீனவர்களைத் திரட்டி அவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:\n“இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.\nசில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள், முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.\nராமேசுவரத்தில் இருந்து 20 ஜுன் 2011 அன்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து, மீன்களை பிடித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த சிங்களக் கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிகக் கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சிந்தாதுரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராம கிருஷ்ணன், ராமசாமி, உள்பட 23 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்று, மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளது.\nஇந்த அட்டுழியத்தை, இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.\nகைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையைக் கண்டித்தும் இராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத் தூதரை இன்று உடனடியாக கொழும்பு அனுப்பி சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ராமேசுவரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப் பெரிய போராட்டமாக முன்னெடுக்கும்”. என்று எச்சரித்தார்.\nஇதற்கிடையே, சென்னையில் இலங்கைத் தூதர் தமிழக அரசுக்கு கொடுத்துள்ள அறிக்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் நல்ல முறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை விடுதலை செய்ய விரைவில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, இராமேசுவரம் பகுதி மீனவர்கள் தங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இவர்கள், 24 ஜுன், 2011 முதல் கடலுக்குச் செல்வார்கள்.\nபடத்திற்கு நன்றி : geethu.net\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம் – செய்திகள்\nஸ்ரீ சங்கரா டிவியில் – ஸ்ரீ சுக்த ஹோமம் – செய்திகள்\nவீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா\nவீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள வி.ஜி.பி வெற்றி மாளிகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கமும் வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய\n1000 கவிஞர்கள் கவிதை நூல் வெளியீடு 2017\nஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி 32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும் பெரிய கவிதைத் தொகுப்பு நூல் யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும் பெருவிழா நடைபெற இருக்கிறத\nதமிழ்நாட்டுத் தமிழனுக்கு ஒரு முதுகெலும்புள்ள தலைவனாக திரு.சீமான் கிடைத்துள்ளார். இவர் பின்னால் அணிதிரள அனைவரும் முன்வரவேண்டும்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/01/24/minister-sellur-raju/", "date_download": "2020-02-22T16:39:06Z", "digest": "sha1:J7TUBJBBCL7UEGM3POF5AIC2NQSHBERT", "length": 12679, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ.\nJanuary 24, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக எம்.ஜி.ஆர். மாற்றினார். ஜெயலலிதா ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நனவாக்கி வருகின்றனர். இந்த திட்டத்தில் கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. நான் எதையும் மறைத்து பேச மாட்டேன்.\nநானும் ஒரு காலத்தில் உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்தவன்தான். மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது அதிகாலை 4 மணிக்கு எனது ஸ்கூட்டரில் வார்டு முழுவதும் வலம் வருவேன். குடிநீர் பிரச்சினையை தீர்க்க தெருத் தெருவாக செல்வேன். அப்போது பெண்கள், “என்ன ராசு இத்தனை மணிக்கே வந்துட்ட” என்று கேட்பார்கள். அந்த பெண்களின் ஆதரவு தான் என்னை இன்று ஒரு அமைச்சராக உயர்த்தி இருக் கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் முதல்-அமைச்சராக கூட வரலாம். இப்போது இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சாதாரண விவசாயி தான். நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு மக்கள் பணியாற்றுங்கள். இந்த அரசு உங்களுக்கு துணை நிற்கும்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஎம்.பி.ரவீந்திரநாத் குமார் கார் வழிமறிப்பு-சாலை மறியல்-பரபரப்பு.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க விலிருந்து வரும் எதிர்ப்புக்குரல்- போர்க்கொடி தூக்கும் மேற்கு வங்க பா.ஜ.க துணைத்தலைவர் சந்திரபோஸ்.\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.\n, I found this information for you: \"நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://veeduthirumbal.blogspot.com/2017/04/", "date_download": "2020-02-22T16:26:55Z", "digest": "sha1:FHXEF7QQBOIZXS377WMSSRAUK3N4OV7Y", "length": 70281, "nlines": 464, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: April 2017", "raw_content": "\nபாகுபலி -2 சினிமா விமர்சனம்\nஇந்திய திரை உலகில் இப்படி ஒரே படம் ...இரண்டு பாகங்கள் வந்திருக்குமா என தெர���யவில்லை..பல செகண்ட் பார்ட் படங்கள் -முதல் படத்தின் வெற்றியால் அடுத்த சில ஆண்டுகள் கழித்து புதிதாய் - அதன் தொடர்ச்சியாய் வருவது போல புதிதாய் யோசித்து எழுதப்படும். இங்கு கதை எழுதிய போதே இரண்டு பாகம் என முடிவெடுத்து விட்டார் ராஜமவுலி. இதற்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும் முதல் பாகம் தோல்வி என்றால் அடுத்த பாகம் பற்றி யோசித்திருக்கவே முடியாது \nநல்ல வேலையாக முதல் பாகம் வெற்றி..அதில் பதில் சொல்லாமல் விட்ட பல விஷயங்கள் -இரணடாம் பாகம் மேல் எதிர்பார்ப்பை கூட்டியும் விட்டது.\nநிச்சயம் முதல் பாகத்தை விட அட்டகாசமான ஒரு படைப்பு.. பாகுபலி 2. முதல் பாகம் தந்த மகிழ்வை விட அதிக பட்ச சந்தோசம்..அனுபவத்தை தரவே செயகிறது (ஒரு சில விஷயங்களில் மட்டுமே முதல் பாகம் - இதை விட அருமை..என்னவென பின்னர் பார்க்கலாம் )\nதந்தையை கொன்றவனை பழி வாங்கி, ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றுவது தான் பாகுபலி 2\nஆனால் மேற்சொன்ன வரி -கடைசி 20 நிமிடம் மட்டுமே. 2 மணி நேரத்திற்கும் மேல் செல்லும் அமரேந்திர பாகுபலியின் கதை நெஞ்சை உருக்கி விடுகிறது\nமேலோட்டமாக பார்த்தால் இப்படம் மகாபாரத்தில் இருந்து inspire ஆனதோ என யோசிக்க தோன்றுகிறது..ராஜ்யத்துக்காக சண்டையிடும் (ஒன்று விட்ட) சகோதரர்களின் போராட்டம் தான் இரு கதையிலும் மைய புள்ளி.\nஒன்றா இரண்டா..அடுக்கி கொண்டே போக வேண்டும்.\nமுதல் விஷயம்; கதை மற்றும் திரைக்கதை; அது பல்வேறு ஆச்சரியங்களை, துரோகங்களை, நேர்மையைச் சொல்லி செல்கிறது. இந்த கதையால் தான் பிரம்மாண்டம் துவங்கி மற்ற அனைத்துமே சாத்தியம் ஆனது\nஅடுத்தது.. பிரபாஸ்..என்ன ஒரு அற்புதமான பாத்திரம்...அந்த தந்தையுடையது. சத்தியத்துக்காக யாரையும் எதிர்க்கும், தன் ஆட்சியை கூட விட்டுத்தரும் இத்தகைய பாத்திரம்...வாவ் ப்ரபாஸ் அதற்கு மிக பொருத்தம் ப்ரபாஸ் அதற்கு மிக பொருத்தம் சிரிப்பு, நக்கல், கோபம், ஏமாற்றம் இப்படி அத்தனை உணர்வுகளையும் காட்ட வேண்டிய கேரக்டர்..இதை விட அற்புத பாத்திரம் வாழ்நாளில் கிடைத்து விடாது\nஅனுஷ்கா .. அழகின் உச்சத்தில் படம் துவங்கி பெரும்பான்மை காட்சிகளும் எடுத்து விட்டனர். அனுஷ்கா கடைசியாய் அழகாய் இருந்த படம் \" என்றே விளம்பரம் செய்யலாம் \nஎன்ன ஒரு அனாயசமான ஹீரோயின் அறிமுக காட்சி...அனுஷ்கா வரும் முதல் காட்சியிலேயே அசத்தி விடுக���றார். போலவே -தவறு செய்யும் எவரையும் எதிர்த்து கேட்கும் தைரியம்.. மாமியாருக்கும் இவருக்கும் நடக்கும் பல உரசல்களில் நெருப்பு பறக்கிறது\nசத்யராஜ் - கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்பதே முக்கிய பேச்சாக இருந்தாலும் இப்படம் பார்த்து முடிக்கும் போது நீங்கள் கட்டப்பாவை வெறுக்க மாட்டீர்கள்;விரும்பவே செய்வீர்கள். படத்தின் மிக முக்கியமான, ரசிக்க வைக்கும் காரெக்டர் சத்யராஜுக்கு. அட்டகாசமாய் செய்துள்ளார்.\nரம்யா கிருஷ்ணன் பாத்திரம் பல வண்ணங்களில் பயணிக்கிறது. பிறந்த குழந்தையை ராஜாவாக அறிவிக்கும் காட்சியெல்லாம் goosepumps வரவைக்கும் காட்சிகள். இது போன்ற கைதட்டல் வாங்க வைக்கும் காட்சிகள் (யானை மீது பிரபாஸ் ஏறும் காட்சி. சண்டைக்கு நடுவே சில நொடியில் அனுஷ்காவிற்கு 3 அம்புகள் விட சொல்லித்தரும் காட்சி) ஆங்காங்கு வந்த வண்ணமே உள்ளது ....\nஒளிப்பதிவு ஒவ்வொரு ஷாட்டிலும் தெறிக்கும் பிரம்மாண்டம்.. இவை இரண்டையும் ரசிக்க தியேயேட்டரில் பார்த்தால் மட்டுமே சாத்தியம்\nராணா - அட்டகாசமான உடல்- நரித்தந்திரம்.. இந்த பாத்திரத்துக்கு வேறு எவரும் பொருந்தியிருக்கவே முடியாது\nநாசரின் கர்ஜனையும் தந்திரமும்..படம் நெடுகிலும் வருகிறது (கடைசியில் இவரை மட்டும் கொல்லாமல் விடுகிறார்கள் . அடுத்த பாகம் பற்றி மிக லேசான எண்ணம் இருக்குமோ என்னவோ )\nபாடல் காட்சிகளில் மட்டுமே டப்பிங் படம் என தெரிகிறது; மற்ற காட்சிகளில் உதட்டசைவு மிக சரியாக பொருந்துகிறது. இரு மொழி படம் போல....தமிழ், தெலுகு இரண்டு வசனமும் பேசி நடித்த மாதிரி இருக்கிறது லிப் சிங்க் பார்க்கும் போது \nஇந்த படத்துக்கு மைனஸ் சொல்ல மனமே வரவில்லை; இருப்பினும் ஒரு தலைப்பட்சமாக - சும்மாவே படத்தை உயர்த்தி பிடிக்கிறேன் என நினைக்க கூடாது எனதற்காக மட்டுமே சில மைனஸ் சொல்கிறேன்\nபாடல்கள் ரொம்ப சுமார் (முதல் பார்ட் பாடல்கள் நன்று ) போலவே போர் காட்சிகளிலும் முதல் பாகம் இதை விட அருமை. (இருப்பினும் மீண்டும் சொல்கிறேன் .....சந்தேகமே இல்லை..முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமே சிறந்தது )\nமுதல் பாதியில் வரும் அனுஷ்கா சம்பந்தமான இரு பாடல்களையும் வெட்டி கடாசி விடலாம்.போர் இந்த இடங்கள் படத்தின் வேகத்தை லேசாய் குறைக்கிறது\nஇப்படத்துக்கு 120/ 150 ரூபாய் தருவதும் சரி - பாடம் காண 3 மணி நேரம் செலவிட்டதும் சரி.. தவறு என நினைக்க வாய்ப்பே இல்லை \nராஜமவுலி.. இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்திய திரை உலகின் சிறந்த படங்களை பட்டியலிட்டால் பாகுபலியை ஒதுக்கி விட்டு பேசமுடியாது \nபவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்\nஹோட்டல் ராஜ்புத்ரா, நங்கநல்லூர் ...A Must visit for foodies \nமகளுக்கு தேர்வு முடியும் நாளன்று ஹோட்டல் சென்று சாப்பிடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். கல்லூரி சென்ற பின்னும் தொடர்கிறது\nநங்கநல்லூரில் இன்னும் ஓரிரு வேலைகள்.. கூடவே இரவு சாப்பாடு ஹோட்டல் ராஜ்புத்ராவில்...\nநங்கநல்லூர் இரண்டாவது மெயின் ரோடு - ஹயக்ரீவர் கோயிலுக்கு சற்று க்ராஸாக எதிர் பக்கம் உள்ளது.கர்நாடகா வங்கி இருக்கும் அதே பில்டிங்.\nவட இந்திய உணவுகள் தான் இங்கு ஸ்பெஷல்\nSizzling ப்ரவுனி with ஐஸ் க்ரீம\nஅனைத்துமே ரசிக்கும் படி இருந்தது. சைட் டிஷ் ஆக வாங்கிய கடாய்பன்னீர்\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதி அற்புத சுவை அது. நெய் அதிகம் விட்டிருக்கிறார்களா ... சுவை அள்ளுதே என மனைவியிடம் கேட்க அவர் \" வெண்ணை நிறைய யூஸ் பண்ணிருக்காங்க \" என்றார்\nSizzling ப்ரவுனி with ஐஸ்க்ரீம் சுவை சுமார் தான் . குறிப்பாக இந்த ஐஸ் க்ரீம் வாங்க காரணம் - சூடும் குளிரும் கலந்து -அது பொங்கி வரும் அற்புதம் தான். இங்கு ஏனோ அது அரை தூக்கத்தில் கொட்டாவி விடுகிறது. சுவையில் பழுதில்லை ( இந்த ஐஸ்க்ரீம் வேளச்சேரி ஸைடூனில் தாறு மாறாய் இருக்கும்)\nசற்றே அதிகம் தான். மேலே சொன்ன ஐட்டம்ஸ் சாப்பிட 800 ரூபாய் ஆனது. சுவை, ஆம்பியன்ஸ் இவற்றை கணக்கில் கொண்டால் அதிகமாய் தெரிய வில்லை\nஅருமையான ஆம்பியன்ஸ்..மெல்லிசை (Instrumental music) ஒலித்து கொண்டே இருக்கிறது. நல்ல செர்வீஸ் (சனி, ஞாயிறு மட்டும் காத்திருந்து சாப்பிட வேண்டுமாம் ) வார நாட்களில் எவ்வித காத்திருப்பும் இன்றி விரைவாய் உண்ண முடிகிறது\nஅற்புதமான ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கிறது; ஓவியங்கள் பாகுபலி படம் போல ரிச் லுக் கொடுத்து விடுகிறது. நல்ல ஏ.சி - அற்புத சுவை என எல்லா பக்கமும் திருப்தி தருகிற ஹோட்டல்.\nவித்தியாச பின்னணியுடன் ஒரு நல்ல ஹோட்டல் விரும்புவோர் அவசியம் ஒருமுறை செல்ல வேண்டிய ஹோட்டல் இந்த ராஜ்புத்ரா \nபவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்\nஇயக்குனராக தனுஷின் முதல் படம்..\n\"வயதான பெற்றோரை மதியுங்கள்; நம்ம அம்மா தானே; அப்பா தான��� என அவர்களின் உணர்வுகளையும், பேச்சையும் அலட்சியம் செய்யாதீர்கள்\" என்கிற கருவை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் தனுஷ்.\nகதையின் கரு மற்றும் கடைசி 30 நிமிடம் அருமை; ஆனால் அந்த 30 நிமிடம் தரும் புன்னகை - படம் முழுதிலும் - குறிப்பாக முதல் பகுதியில் வர தவறி விடுகிறது. திரைக்கதையை லேசாக செதுக்கியிருந்தால் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும் \nமுதலில் இசை .......ஸீன் ரோல்டன் ..வாவ் படத்தோடு சேர்த்து தான் பாடல்களை முதலில் கேட்டேன். முதல் முறை கேட்கும் போதே ரசிக்க வைத்தது.\nஅதை விட முக்கியமாக பின்னணி இசை.... ராஜா-ரகுமானை விட்டு விடுங்கள்.. அவர்கள் வேறு லீக்... இன்றைய இசை அமைப்பாளர்களின் அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்றோரின் பின்னணி இசையை விட நிச்சயம் அழகாக- படத்துக்கு மிக பொருத்தமாக செய்துள்ளார்..\nஜோக்கர் பட பாடல்களில் கவர்ந்தவர் - இங்கு மீண்டும் தனது முத்திரையை பதித்து நம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்\nநடிப்பில் பலரும் apt என்றாலும் எனக்கும் ரொம்ப பிடித்தது ரேவதியுடையது..மிக இயல்பான நடிப்பு..\nராஜ்கிரண் தான் முதல் ஷாட் துவங்கி கடைசி வரை படத்தை சுமப்பது; நல்ல பெர்பாமென்ஸ் என்பதில் சந்தேகம் இல்லை..ஆனால் இவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் இருக்கும் செயற்கைத்தனம் தான் சற்று உறுத்துகிறது\nபிரசன்னா, தனுஷ், DD, மடோனா, விஜய் டிவியில் வரும் காமெடி நடிகர் என பலருக்கும் ரசிக்கும்படியான கேரக்டர்..\nமுக்கால் வாசி படம் சுமார் என்றாலும் கடைசி அரை மணியில் நிச்சயம் ரசிக்க வைத்து நெகிழ்வோடு மகிழ்ச்சியாக அனுப்புகிறார்கள்\nரேவதி- ராஜ்கிரண் பேசும் சில ரொமான்ஸ் டயலாக் மக்களிடம் அமோகமாய் ரீச் ஆகிறது\nஅனைத்து பாடலையும் பின்னணியில் ஒலிக்க வைத்தது நைஸ்\nஇப்படத்திற்கும் அநேக சண்டைகள் தேவையே இல்லை; அதிலும் ராஜ்கிரண் ஒரு அடி அடித்தால் மனிதர்கள் பறப்பதும், எழ முடியாமல் விழுந்து விடுவதும் சீரியஸான காமெடி..\nமுன்பே சொன்னது போல் திரைக்கதையில் இருக்கும் எதோ ஒரு செயற்கைத்தனத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் உயரத்தை தொட்டிருக்கும்\nநல்ல கதை- மிக நல்ல இசை - தேர்ந்த நடிப்பு - சிறிதும் ஆபாசம் இல்லாத - குடும்பத்துடன் காணக்கூடிய படமாக்கம் - இவற்றிற்காக சிறு குறைகளை மறந்து விட்டு நிச்சயம் காணலாம் \nரகுமான் உயிரைக் கொடுத்து பாடல்கள் தரு���தும் - மணிரத்னம் அவற்றை வைத்து கொண்டு படு மொக்கையான படங்கள் தருவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான். திருடா திருடா துவங்கி, ராவணன், கடல் போன்ற அதி அற்புத பாடல்கள்-ஆனால் திராபையான படம் லிஸ்ட்டில் - லேட்டஸ்ட் வரவு.. காற்று வெளியிடை\nஎதற்காக இந்த படம் எடுத்தார்என்ன சொல்ல விரும்பினார் பெண்களை மதிக்க வேண்டும் என்றா அப்படி தான் குன்ஸாக ஊகிக்க வேண்டியிருக்கிறது\nகார்த்தி பாத்திரம் - மற்றும் மீசை இல்லாத கெட் அப் - இரண்டுமே காலை வாரிவிட்டது.. அதற்கு மேல் அவரின் முக பாவங்கள்.. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவர் திடீரென தமிழ் செய்யுளை ஒப்பிக்கிறார் பாருங்கள்..கொடூரம் \nஹீரோயின் பாத்திரம் தான் ரசிக்க தக்க ஒரே விஷயம்..அவரின் நடிப்பையும் அழகையும் பலரும் பாராட்டினாலும் எனக்கு அவ்வளவு தூரம் பிடிக்க வில்லை. இந்த மாதிரி ஓவர் வெள்ளை ஹீரோயின்கள் என்றாலே எனக்கு அலர்ஜி.\nஓகே கண்மணியில் இளைஞர்கள் பல்சை சரியாக பிடித்தவர் இம்முறையும் அப்படி முயன்றுள்ளார்.. ஆனால் க்ளீன் போல்ட்..\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மணி சார் \nஇணையத்தில் ரசித்து சிரித்த இப்படம் குறித்த ஒரு பதிவு :\nஇருக்கம் தீவு.. முன்பின் பார்த்திராத நண்பர்களுடன் ஒரு த்ரில் பயணம்\nஒரு ட்ரிப் போகிறோம் என்றால்.. யாரோடு செல்வோம் நமது குடும்பத்துடன்\nமுன் பின் தெரியாத 25 பேருடன் ஒரு ட்ரிப் சென்றால் எப்படி இருக்கும்\nசென்னை ட்ரெக்கிங் கிளப் பல வருடங்களாக வெற்றி கரமாக இதைத் தான் செய்து வருகிறது \nமிக குறைந்த செலவில், ஏற்கனவே அவ்விடத்திற்கு சென்ற அனுபவ சாலிகள் guide செய்ய சென்னை ட்ரெக்கிங் கிளப் பல ட்ரெக் ஏற்பாடு செய்கிறது.\nஅண்மையில் - சென்னையில் இருந்து 100 கி மீ தொலைவில் உள்ள இருக்கம் தீவு என்கிற இடத்திற்கு 28 பேர் கொண்ட குழு சென்று வந்தோம்.ஏப்ரல் 14 மதியம் துவங்கி மறுநாள் மதியம் முடிந்தது எங்களின் பயணம்\n28 பேரில் யார் யாரிடம் கார் உள்ளது என விசாரித்து ஆர்கனைஸர்ஸ் - 7 பேரை காருடன் வரும்படி கூறியிருந்தனர். மற்றவர்கள் அந்த 7 காரில் ஏறிக்கொள்ள எங்கள் பயணம் இனிதே துவங்கியது\nசெல்லும் ரூட் சற்று தெரியாத இடம் எனவே ஒரு சில கார்கள் வழி மாறிப்போக ஆர்கனைஸர்ஸ் அவர்களை தொடர்ந்து கண்காணித்து சரியான வழிக்கு வரவைத்தனர்.\nஇரவு 8 மணியளவில் ஆரம்பாக்கம் என்கிற ஊரை அடைந்தோம். அங்கிருந்���ு பேக் வாட்டர்சில் ஒரு மணி நேர படகு பயணம்\n28 பேருடன் படகோட்டியும் இணைந்து கொள்ள படகு சவாரி துவங்கியது. அருமையான நிலா வெளிச்சம் ... வேறு எந்த வெளிச்சமும் இல்லை.. நிலா தண்ணீரில் பட்டு நீரின் அழகை கூட்டியது.. மிக லேசாக ஆடும் நீரலைகளை ரசித்த படி பயணித்தோம்\nஉடன் வந்த நகுல், மினு போன்ற நண்பர்களுடன் அறிமுகமாகி அவர்கள் சென்று வந்த அருமையான பயணங்கள் பற்றி பேசத்துவங்கினோம்\n27 வயதே ஆகும் நகுல் - இதுவரை தனியாக மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து - இந்தியாவில் 22 மாநிலங்களை சுற்றி வந்து விட்டார்.சுற்றி வருவது எனில் மாநிலத்தில் கால் வைத்து விட்டு போவது அல்ல.அங்குள்ள அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்து விடுவது \nசிறிது நேரம் நண்பர்களுடன் பேசிய பின் தான் உணர்ந்தேன்.. நானோ, நகுலோ மட்டுமல்ல இந்த படகில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் பயணத்தை மிக தீவிரமாக காதலிப்பவர்கள் தான் \nஅடிக்கடி நான் நினைப்பதுண்டு: ஒரு மனிதன் எந்த அளவு பணம் சம்பாதித்துள்ளான் - அவன் ஸ்டேட்டஸ் என்ன ...இவையல்ல ஒரு மனிதனை தீர்மானிப்பது. வாழும் காலத்தில் அவன் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்தான் என்பது தான் மிக மிக முக்கியமான விஷயம்.. அந்த விதத்தில் பயணத்தை காதலிக்கும் மனிதர்கள் - மிக மகிழ்வான நபர்களாய் இருப்பதை கவனித்துள்ளேன்..\nஒரு மணி நேர பயணத்துக்கு பின் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது. மனிதர்கள் யாருமில்லாத ஒரு தீவு.. அங்கு தான் காலை வரை கழிக்க போகிறோம்..\nஇறங்கிய உடனே சாப்பிட்டு வேலை துவங்கி விட்டனர். பார்பேகியூ சிக்கன் சமைக்க ஏற்பாடுகள் நடந்தன. சில நண்பர்கள் கற்கள் சென்று எடுத்து வர - தீ மூட்டி சமையலை ஆரம்பித்தனர்.\nவெஜ் மட்டும் சாப்பிடுவோருக்கு பன்னீர் மசாலா தயார் ஆனது. சப்பாத்தி மற்றும் சிக்கன் கிரேவி சென்னையிலேயே தயாரித்து எடுத்து வந்து விட்டனர் சரவணன், விக்னேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய ஆர்கனைஸர்ஸ்..\nசாப்பாடு தயார் ஆனதும் பிளேட் எங்கே என கேட்டால், பலரும் பிளேட் கொண்டு வரவில்லை...(எல்லோரும் தட்டு கொண்டு வர வேண்டும் என முன்பே கூறியிருந்தனர்) இருந்த சின்ன சின்ன பிளேட் வைத்து ஒரே தட்டில் பலரும் சாப்பிட்டனர்...\nஇந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தே சில மணி நேரம் தான் ஆகிறது.. ஆனால் அதற்குள் ஒரே தட்டில் சாப்பிடும் சூழலை காலம் ஏற்படுத்தி தர���கிறது \nசாப்பாடு துவங்கிய நேரம் துவங்கி கேலி, கிண்டல், கலாட்டா துவங்கி விட்டது. சிலம்பரசன், விக்னேஷ், ராகவ் ஆகியோர் அடித்த இடைவிடாத ஜோக்குகளில் சிரிக்காத நபர்கள் இருக்கவே முடியாது.\nபின் கேம்ப் பயர் மூட்டி அரட்டை அடித்தபடி இருந்தோம்.. சிறிது சிறிதாய் தூங்க துவங்கினர்.. ஏற்கனவே அறிமுகமான ஆர்கனைசர்கள் ஒரு ஓரமாய் சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்...\nஇந்த பயணம் வரும் வரை எனது மிக பெரிய பிரச்சனை .. இரவு தூக்கம் தான்... அதனாலே தான் இத்தகைய பயணத்தை பலமுறை ஒத்தி வைத்தேன்.. எப்படி ஓபன் ஸ்பேசில் தூங்குவது என்ற பயமும், தயக்கமும் மிக இருந்தது. ஆனால் ஆர்கனைஸர்ஸ் கீழே போட தார்பாய் கொண்டு .வந்திருந்தனர். மேலும் போர்த்தி கொள்ள நான் போர்வை கொண்டு சென்றிருந்தேன்.. எனவே 4-5 மணி நேரம் நிம்மதியாய் தூங்கி விட்டேன்..\nகாலை எழுந்ததும் பறவைகளை காண .. எங்கள் பயணம் துவங்கியது..\nபல வண்ணங்களில் அழகழகான பறவைகள் .. காமிரா கொண்டு வந்தோர்.. அந்த அற்புத தருணங்களை பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.. பறவைகள் பற்றி தெரிந்தோர் .. அவற்றின் பெயரை அறிமுகம் செய்தனர்..\nசற்று தூரம் சென்று படகை ஓரமாக நிறுத்தி விட - நான்கு பக்கமும் வண்ண வண்ண பறவைகளை கண்டு வியந்தோம்..\nநாங்கள் பார்த்த பறவைகளின் பெயர்கள்:\nபின் படகிலேயே இன்னொரு இடம் வந்து காலை சமையல் தயார் ஆனது. புவ்வா (உப்புமா) என்பதால் மிக சீக்கிரம் தயார் ஆகி விட, மீண்டும் ஒரே பிளேட்டில் பல பேர் சாப்பாடு...\nபுகைப்படம் எடுத்து கொண்டு, ஒவ்வொருவரும் பயணம் எப்படி இருந்தது என பேசிவிட்டு - படகில் ஆரம்பக்கம் நோக்கி பயணமானோம்..\nமொத்த செலவை கணக்கிட்டு ஒவ்வொருவரும் 500 ரூபாய் தரவேண்டும் என்று கூறினர்.\n100 கி மீக்கு மேல் காரில் பயணம், இரு வேலை சாப்பாடு, இரு முறை ஒரு மணி நேர படகு சவாரி, இடை இடையே நொறுக்கு தீனி இப்படி எல்லாம் சேர்த்து 500 ரூபாய் தான் ஒருவருக்கு மொத்த செலவு என்பது சான்ஸே இல்லை நாம் குடும்பத்துடன் சென்றால் 4-5 ஆயிரமாவது குறைந்தது ஆகும் \nபுது மனிதர்கள்.. அவர்கள் மூலம் தெரிய வரும் .அனுபவங்கள்.. செய்திகள் இவை இப்பயணத்தில் கிடைக்கும் இன்னொரு அற்புதமான விஷயம்..\nகரையை அடைந்ததும், காரை எடுத்து கொண்டு மகிழ்வான நினைவுகளுடன் சென்னை நோக்கி பயணமானோம்.\nஇது சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் எனது முதல் பயணம்.. இத்தகைய பயண��்கள் இனி அவ்வப்போது தொடர எல்லாம் வல்ல எனது மனைவியை வேண்டி.. இப்பதிவை முடிக்கிறேன் \nஇந்த பயணம் பற்றி உடன் பயணித்த மதுமிதா என்கிற பிளாகரின் பதிவை இங்கே வாசிக்கவும் \nLabels: அனுபவம், பயண கட்டுரை\nமறக்க முடியாத சுவை.. திருவையாறு ஆண்டவர் அல்வா கடை ..ஒரு அனுபவம் \nதிருவையாறு..பெயரைக் கேட்டதும் இங்கு நடக்கும் இசை விழா பலருக்கும் நினைவுக்கு வரும். கர்நாடக சங்கீதம் பற்றி அதிகம் அறியாத என்னை போன்ற தஞ்சை வாசிகளுக்கு திருவையாறு என்றால் சர்வ நிச்சயமாக \"ஆண்டவர் அல்வா கடை\" தான் நியாபகம் வரும்.\nசிறிய ஊர் என்றாலும் வெளியூர் பேருந்துகள் 3 இடத்தில் நின்று போகும் ஊர் திருவையாறு. இதில் பேருந்து நிலைய நிறுத்தத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது ஆண்டவர் அசோகா கடை.\nபழமையான சிறிய கடை. குறுகலான அந்த இடத்தில் சுறுசுறுப்பாக நான்கைந்து ஊழியர்கள் அல்வா, அசோகா மற்றும் காரம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நிற்கவே இடமில்லை; முதுகு சுவற்றில் உரசும் நிலை என்றாலும்.. எந்த குறையும் சொல்லாமல் பொறுமையாய் நின்று பார்சல் வாங்குகிறார்கள்.\nஉள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஒரு புறம் என்றால் - திருவையாறு கடந்து செல்லும் டவுன் காரர்களும் கடையை விரும்பி நாடுகிறார்கள்.\nஉள்ளே நுழையும் போதே கடையின் ஓனர் கணேச மூர்த்தி \" வாங்கய்யா... என்ன வேணும்யா தம்பி .. ஐயாவை கொஞ்சம் கவனி \" என இன்முகத்துடன் வரவேற்பார். நெற்றில் பெரிய பட்டையும் ஒரு ரூபாய் நாணயம் சைசுக்கு குங்குமம் இல்லாமல் கணேச மூர்த்தி ஐயாவை காண முடியாது தம்பி .. ஐயாவை கொஞ்சம் கவனி \" என இன்முகத்துடன் வரவேற்பார். நெற்றில் பெரிய பட்டையும் ஒரு ரூபாய் நாணயம் சைசுக்கு குங்குமம் இல்லாமல் கணேச மூர்த்தி ஐயாவை காண முடியாது அரிதாக இவர் கல்லாவில் இல்லாத நேரம் ஒரு வயதான பெண்மணி (அவரது மனைவியாய் இருக்கலாம்) அமர்ந்திருப்பார் ...\nஇப்போது ஒரு சின்ன பிளாஷ் பேக்கிற்கு செல்வோம்\nஇரண்டாம் உலக போர் சமயம்....கோதுமை மற்றும் ஜீனி (சென்னையில் சர்க்கரை என்பார்கள்) கடும் தட்டுப்பாடு.. இருந்த இருப்பு அனைத்தையும் போர் முனைக்கு அனுப்பியதாலோ என்னவோ, கோதுமை, ஜீனி இல்லாமல் அல்வா உள்ளிட்ட எந்த இனிப்பும் தயாரிக்க முடியவில்லை.\nஅப்போது திருவையாறில் இதே ஆண்டவர் கடை நடத்தி வந்த த��ரு. சுப்பையர் கோதுமை, ஜீனி- இரண்டும் இல்லாமல் எப்படி இனிப்பு செய்வது என யோசிக்கிறார். அதன் விளைவாய் அவர் மனதில் உதித்ததே - அசோகா கோதுமைக்கு பதிலாக பயித்தம் பருப்பும், ஜீனிக்கு பதிலாக சர்க்கரையும் (நிஜ சர்க்கரை என்பது வெல்லத்தை பவுடர் செய்வது .. கோதுமைக்கு பதிலாக பயித்தம் பருப்பும், ஜீனிக்கு பதிலாக சர்க்கரையும் (நிஜ சர்க்கரை என்பது வெல்லத்தை பவுடர் செய்வது .. ) போட்டு ஒரு இனிப்பு தயார் செய்கிறார்.. அது தான் அசோகா \nமிக விரைவிலேயே அசோகா பெரும் புகழ் பெற்று விட்டது. பக்கத்து ஊர்களான மாயவரம், திருச்சி , பெரம்பலூர், புதுக்கோட்டை என பல இடங்களில் இருந்த பணக்காரர்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து அசோகா வாங்கி சென்றனர்.\nபோர் முடிந்து கோதுமை, ஜீனி கிடைக்க ஆரம்பித்ததும் அசோகா தயாரிக்கும் முறையில் மாறுதல் வந்து விட்டது. அன்று முதல் கோதுமை, ஜீனி சேர்த்தே அசோகா தயார் செய்யப்படுகிறது. பயித்தம் பருப்பு மற்றும் சர்க்கரைக்கு டாட்டா சொல்லி விட்டனர் \nஇன்னொரு முக்கிய விஷயம்.. இக்கடையை துவக்கிய / அசோகாவை கண்டுபிடித்த சுப்பையருக்கும், இன்று கடையை நடத்தும் கணேச மூர்த்தி அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை.\nபிளாஷ் பேக் ஓவர்.பேக் டு நிகழ் காலம் \nஅல்வாவிற்கும்,அசோகாவிற்கும் ஆறு வித்யாசத்திற்கு மேலும் சொல்லலாம். முக்கியமான ஒரு வித்யாசம். அல்வாவை கத்தியில் வெட்டி எடுத்து தருவார்கள். அசோகாவை ஸ்பூனில் மட்டும் தான் .......விற்பனை செய்பவரால் கூட எடுக்க முடியும். கத்தி பயன்படாது.\nஇனிப்பு மற்றும் காரம் பார்சல் வாங்கும் இடத்திற்கு இன்னொரு புறம் விசாலமான அறை .. அங்கு ஹோட்டல் போல 15 டேபிள், சேர் போட்டு - மக்கள் சாப்பாடு சாப்பிடுவதை போல வாழை இலையில் அசோகா மற்றும் கோதுமை அல்வாவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசென்று அமர்ந்து சப்ளையர் அண்ணனிடம் \"அசோகா கொடுங்கண்ணே\" என்று சொல்ல சுடசுட அசோகாவும் கூடவே தாராளமாய் மிக்சரும் வைத்து தருகிறார். அசோகாவை வாயில் வைத்தவுடன் கரைகிறது. உள்ளம்\nபூரிக்கிறது. அவசரமே படாமல் நிதானமாய் - ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு \" அண்ணே .. கோதுமை அல்வா\" என்றதும் - அதையும் இலையில் வைத்து இம்முறை காராசேவு காம்பினேஷனில் தருகிறார்.\nஅசோகாவிற்கு நான் சளைத்தவனா என்ன என அது ஒரு பக்கம் அதகள��் செய்கிறது \nஅல்வாவை சாப்பிடும் போது இந்த ஊர் மக்களை எண்ணி மனம் பொறாமை கொள்கிறது. கூடவே \" இந்த ஊரில் சக்கரை நோயாளிகள் எண்ணிக்கை எக்கச்சக்கமாய் இருக்கணும் \" என்ற நினைப்பும் எட்டிப் பார்க்கிறது\nசாப்பிட்டு முடித்து விட்டு வீட்டிற்கு பார்சல் வாங்க, விலை பட்டியலை பார்த்தால் எல்லாமே சென்னையில் இருப்பதை விட 40 % குறைவான விலை \nஆனால் சுவையில் சென்னை அல்வா மற்றும் அசோகா இதற்கு அருகில் கூட வர முடியாது இதற்கு மிக முக்கியமான காரணம்.. திருவையாறின் காவிரி நீர் மற்றும் அந்த மண்.. இந்த இரண்டின் சுவையும் அசோகாவில் தெரிவது தான் என்கிறார் இதே மண்ணில் பிறந்து வளர்ந்தவரான எனது நண்பர் மருத்துவர் வேங்கடப்பன். (திருநெல்வேலி சென்றபோது நமக்கு பல்வேறு இடங்களை சுற்றி காட்டியதுடன் அவை பற்றி விரிவாக விளக்கியவரும் இவர் தான்.. இதற்கு மிக முக்கியமான காரணம்.. திருவையாறின் காவிரி நீர் மற்றும் அந்த மண்.. இந்த இரண்டின் சுவையும் அசோகாவில் தெரிவது தான் என்கிறார் இதே மண்ணில் பிறந்து வளர்ந்தவரான எனது நண்பர் மருத்துவர் வேங்கடப்பன். (திருநெல்வேலி சென்றபோது நமக்கு பல்வேறு இடங்களை சுற்றி காட்டியதுடன் அவை பற்றி விரிவாக விளக்கியவரும் இவர் தான்.. \nஇதே ஆண்டவர் அல்வா கடைக்கு இரண்டு கட்டிடம் தள்ளி இயங்கி வருகிறது..... வேங்கடப்பன் அண்ணன் திரு முருகப்பன் நிர்வகிக்கும் பாவை மெடிக்கல்ஸ் \nசுவையில் ஆண்டவர் அசோகாவிற்கு அருகில் கொஞ்சமேனும் வரக்கூடிய அசோகா என்றால் - தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள \" ஒரிஜினல் திருவையாறு ராமன் நெய் அசோகா\" கடை மட்டுமே \nஇனிப்புகளில் ஆண்டவர் அல்வா கடையில் வேறு வகைகள் இருந்தாலும் அசோகா மற்றும் அல்வா தான் முதல் இரு இடங்களை அனாயசமாக பெறுகிறது.காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி செல்கிறார்கள்.\nஊரில் அசோகா கடைகள் இன்னும் சிலவும் உள்ளன.. அங்கெல்லாம் இங்கு நடக்கும் பிசினஸ்ஸில் 10 % நடந்தாலே அதிகம் தான்..\nஅதி அற்புத சுவை.. மிக நியாயமான விலை.. திருவையாறு செல்லும்போதோ - அல்லது அதன் வழியே செல்லும் போதோ - ஆண்டவர் அல்வா கடைக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள்.. நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள் \nஆட்டம்- பாட்டு கொண்டாட்டத்துடன் ஒரு மாரத்தான்.. படங்கள் +குறிப்பு\nஇன்று சென்னையில் நடந்த அண்ணா நகர் மாரத்தான் மிக இனிய அனுபவமாக இருந்தது. இதனை நடத்திய அண்ணா நகர் டவர் டுவிஸ்டர் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n* இந்த இலவச மாரத்தான் 4 வாரம் வரை ரிஜிஸ்டர் செய்ய ஓபன் ஆக இருந்தது (பொதுவாய் இலவச மாரத்தன்ங்கள் இவ்வளவு நாள் ஓபன் ஆக இராது) இது பற்றி அந்த குழுவிடம் கேட்டபோது, \"நிறைய பேரை ரன்னிங் பக்கம் வரவைக்க தான் நடத்துகிறோம்;எனவே ஸ்பாட் ரிஜிஸ்திரேஷன் கூட கொடுக்கவே செய்தோம் \"என்றனர். அவர்கள் எண்ணிய படி இன்று பல முதல் முறை ஓடும் நண்பர்களை காண முடிந்தது\n* தண்ணீர், பிஸ்கட், பழங்கள் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் தந்து கொண்டே இருந்தனர். இந்த அளவு செர்வீஸ் -நாம் பணம் தந்து ஓடும் ஓட்டத்தில் கூட காண்பது கடினம் \n* அற்புதமான ஹெல்த் கான்ஷியஸ் சாப்பாடு.\n* டவர் டுவிஸ்ட்டர் குழுவினர் முழுக்க வாலண்டியரிங்கில் தான் ஈடுபட்டனர். யாரும் ஓடவில்லை.\n* ஓட்டம் முடிந்ததும் சில entertainment நிகழ்ச்சி வைத்திருந்தனர். பெண்கள் புல்லட்டில் அட்டகாசமாக பவனி வர, அடுத்து சூப்பரான குழு நடனம் துவங்கியது. 17 வயது முதல் 50 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் ஆடிய ஆட்டம்.. கலக்கல். நிறைய பிராக்டிஸ் செய்திருக்க வேண்டும். ஸ்டேப் எல்லாம் சரியாக -அனைவரும் ஒரே விதமாக போட்டனர் \nமிக பெரிய மைதானம்.. ஆங்காங்கே நண்பர்கள் குழுக்களாக அமர்ந்து ரிலாக்ஸ்ட் ஆக உரையாடி விட்டு மிக மகிழ்வோடும், நிறைய இனிய நினைவுகளோடும் .கிளம்பினர்.\nமுகநூலில் இருக்கும் உள்ளதனைய உடல் குழு நண்பர்கள் குழுவில் 15க்கும் மேற்பட்டோர் இதில் இணைந்து ஓடினோம். பலரை நேரில் சந்திப்பது இது முதல் முறை. ஓட்டம் துவங்கும் முன்னும் - அதன் பின்னும் சில மணி நேரங்கள் நண்பர்களுடன் இணைந்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.\nஇன்றைய ஓட்டம் முடிந்த சில மணி நேரத்திலேயே அடுத்த மராத்தான் DHRM ஜுலையில் நடக்கிறது என அறிவித்தபடி நண்பர்கள் பலர் அதற்கு இன்று ரிஜிஸ்ட்டரும் செய்து விட்டார்கள்.. \nDHRM மாரத்தான் ரூட் மிக அற்புதமாக இருக்கும் என்கிறார்கள்.. \nவிஜய் / சன் டிவியை துவைத்து காயப்போடும் கவண் : சினிமா விமர்சனம்\nGood Vs Evil கதை தான். நல்ல மீடியாவிற்கும் கெட்ட மீடியாவிற்கும் நடக்கும் சண்டை.. நன்மையே இறுதியில் வெல்லும் என்பதில் சந்தேகமா என்ன \nபடத்தின் சுவாரஸ்ய விஷயம் திரைக்கதை தான். ஷங்கர் ப���ங்களில் மாஸாய் சில காட்சிகள் இருக்கும். இன்னும் சொல்லணும் என்றால் முதல்வன் பட இன்டெர்வியூ போலவே இங்கும் ஒரு அமர்க்கள இன்டெர்வியூ காட்சி..\nபவர் ஸ்டாரை சரியாய் பயன்படுத்திய படங்களுள் ஒன்று கவண் \" முட்டா பசங்களுக்குள்ளேயும் எதோ திறமை இருக்கலாம் சார்\" என பவர் ஸ்டார் சொல்லும்போது விசில் தூள் பறக்கிறது\nமுதல் 15 நிமிடமும் இடைவேளைக்கு பின் ஆங்காங்கும் சற்று இழுக்கிறது. Lag இருந்தாலும் அது பெரிதாய் தெரியாமல் அடுத்தடுத்து நல்ல காட்சிகள் வந்து காப்பாற்றி விடுகிறது\nவிஜய் சேதுபதிக்கு முதல் அரை மணி நேரம் கோரமான ஒரு ஹேர் ஸ்டைல். நல்லவேளை விரைவில் நார்மல் லுக்கிற்கு வந்து விடுகிறார். ஹீரோயிசம் அளவாய் தான் வைத்துள்ளனர். வானத்தை வில்லாய் வளைத்தார் என்று புருடா விடலை ... சண்டையும் கூட கிளை மாக்சில் தான் வருகிறது (அதையும் தவிர்த்திருக்கலாம்)\nமடோனா - பூசிய உடல்வாகு..மிக மெலிதான ரொமான்ஸ் தான். ஒரே டூயட் உடன் நிறுத்தியது பெரும் ஆறுதல்\nபடத்தின் மிக சிறப்பான விஷயம் மற்றும் இப்படம் நீங்கள் காண - பரிந்துரைக்க மிக முக்கிய காரணம் 2\nமுதலில் - படம் முழுதுமே மைண்ட் கேம்ஸ் தான் (தனி ஒருவன் போல) - இத்தகைய படங்கள் இயல்பாய் சுவாரஸ்யம் தந்து விடுகின்றன\nஇரண்டாவது -விஜய் டிவி, சன் டிவி -இவை நடத்தும் சில நிகழ்ச்சிகளை துவைத்து காய போட்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பின் இருக்கும் அரசியல்.. சென்சேஷன் வெறியில் மீடியாக்கள் அடிக்கும் கூத்து இவற்றை சற்று மிகைப்படுதலுடன் இருந்தாலும் (சினிமாவில் அப்போ தான் எடுபடும் ) - கலக்கலாய் எடுத்துள்ளனர்.\nகே வி ஆனந்த் படங்கள் பலவும் எனக்கு பிடிக்கும். நடுவில் ஒரு சில படங்கள் சறுக்கினாலும் மீண்டும் இப்படத்தில் நிமிர்ந்துள்ளது மிக மகிழ்ச்சி \nகே வி ஆனந்தின் ஆஸ்தான நட்சத்திரங்களான நண்டு ஜெகன், போஸ், அயன் பட வில்லன் (அதே ஹேர் ஸ்டைல்) போன்றோர் வருவது பழைய படங்களை நினைவூட்டுகிறது\nஆங்காங்கு வரும் தொய்வை சரி செய்திருக்கலாம்\nராஜேந்தருக்கு ஹைப் அதிகம். அந்த அளவு அட்டகாச பாத்திரம் இல்லை; இருந்தாலும் அவர் செகண்ட் இன்னிங்ஸ் ஆட நிச்சயம் இப்படம் உதவும்\nபாடல்கள் வெகு சுமார் (பின்னணி இசை ஓகே)\nநிச்சயம் ஒரு டீசண்ட் கமர்ஷியல் entertainer.. ஒரு வித்தியாச பின்புலத்துடன் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபாகுபலி -2 சினிமா விமர்சனம்\nஹோட்டல் ராஜ்புத்ரா, நங்கநல்லூர் ...A Must visit fo...\nபவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்\nஇருக்கம் தீவு.. முன்பின் பார்த்திராத நண்பர்களுடன் ...\nமறக்க முடியாத சுவை.. திருவையாறு ஆண்டவர் அல்வா கடை ...\nஆட்டம்- பாட்டு கொண்டாட்டத்துடன் ஒரு மாரத்தான்.. பட...\nவிஜய் / சன் டிவியை துவைத்து காயப்போடும் கவண் : சின...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபல் டாக்டரிடம் - சில Dos & Dont's\n2019- சிறந்த 10 படங்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-22T17:05:45Z", "digest": "sha1:IM2ZSQX62JBI4DZUHBJKKWXYTGPYYEDH", "length": 14694, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "அன்புடைமை – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 80: அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு மு.வ உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். சாலமன் பாப்பையா உரை: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால்…\nகுறள் 79: புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு மு.வ உரை: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும். சாலமன் பாப்பையா உரை: குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் ��ன்பன என்ன…\nகுறள் 78: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று மு.வ உரை: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும்…\nகுறள் 77: என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் மு.வ உரை: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். சாலமன் பாப்பையா உரை: எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள்…\nகுறள் 76: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை மு.வ உரை: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது. சாலமன் பாப்பையா உரை: அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும். கலைஞர்…\nகுறள் 75: அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு மு.வ உரை: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். சாலமன் பாப்பையா உரை: இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான்…\nகுறள் 74: அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு மு.வ உரை: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும். சாலமன் பாப்பையா உரை: குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும்….\nகுறள் 73: அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு மு.வ உரை: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர். சாலமன் பாப்பையா உரை: பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர்…\nகுறள��� 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு மு.வ உரை: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். சாலமன் பாப்பையா உரை: அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று;…\nகுறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் மு.வ உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். சாலமன் பாப்பையா உரை: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். சாலமன் பாப்பையா உரை: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/football/fiorentina-tp125/", "date_download": "2020-02-22T17:47:02Z", "digest": "sha1:5W3KDGNIYAG42GINXCPXGCE6NLDPRTKY", "length": 11505, "nlines": 358, "source_domain": "tamil.mykhel.com", "title": "Fiorentina Football கிளப் : News, Players, Fixtures, Results, Photos, Videos - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » புளோரென்டினா\nISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார...\nISL 2019-20 : பிளே-ஆஃப் வாய்ப்பு யாருக்கு மும்பை சிட்டி - சென்னை அணிகள் பரபர...\nISL 2019-20 : இதை எதிர்பார்க்கலையே.. நார்த்...\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த...\nISL 2019-20 : நம்பர் 1 கோவாவை சந்திக்கும்...\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:52:34Z", "digest": "sha1:7M4B4QUE7XUOMSELQTCWF3B3V6IKPPSM", "length": 4245, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதலீட்டாளர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்���ரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முதலீட்டாளர் யின் அர்த்தம்\n(ஒரு தொழில், நிறுவனம், பங்குச்சந்தை முதலியவற்றில்) பணத்தை முதலீடு செய்பவர்.\n‘தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:29:32Z", "digest": "sha1:XEUF4GRGAQTOATIXVITJE3TUATD7YKJ7", "length": 8801, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மந்த வளிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமந்த வளிமம் என்பது விக்கித் திட்டம் தனிமங்களின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம்.\nஇதனை (inert gas) மந்தவளிமம் அல்லது இயைபரிய வளிமம் (வேதி வினைகளில் எளிதில் பங்குகொள்ளாத இயையாத வளிமம்) அல்லது இயைபுறா வளிமம் எனலாம். வளிமம் என்பதற்கு மாறாக வளி என்றும் சொல்லலாம். --செல்வா 22:22, 17 சனவரி 2012 (UTC)\nநான் பள்ளியில் (தமிழ் வழியில்) படிக்கும்போது மந்த வாயுக்கள் என்றுதான் படித்ததாக ஞாபகம் ஐயா....ஏன் இதை சொல்கிறேன் என்றால் மந்த வாயு என்றால்தான் நிறைய பேருக்கு தெரியும் என நான் நினைக்கிறேன்.....--shanmugam 03:23, 18 சனவரி 2012 (UTC)\nநன்றி சண்முகம். ஆனால் வாயு என்பதும் வளி அல்லது வளிமம் என்பதும் ஒன்றே. வளி, வளிமம் நல்ல தமிழ்ச்சொற்கள். வாயு கடன் சொல். வளி என்பது, சூறாவளி போன்ற சொற்களில் பயன்படுவதும் அல்லாமல், சித்த மருத்துவத்திலும், திருக்குறளிலும் ஆளப்பெறும் சொல். அ.கி.மூர்தியின் அறிவியல் அகராதியிலும் வளிமம் என்று கொடுத்துள்ளனர். திருக்குறள்:\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nஎன்று கூறுகின்றார். மேலும் திண்மம், நீர்மம், வளிமம் என்பன சீரான சொல்லாட்சி. எனவே மந்த வளி அல்லது மந��த வளிமம் என்று இருப்பது நல்லது என்று தோன்றுகின்றது. பிறைக்குறிகளுக்குள் மந்த வாயு என்றும் முதலில் குறித்துத் தொடர்பு ஏற்படுத்தலாம். மந்தம், மக்கு, மங்கு, மட்டு, மண்டு முதலான பல சொற்கள் தணிந்து இருப்பதைக் குறிப்பதால் மந்தம் என்பது நல்ல தமிழாகவே இருக்கும். --செல்வா 01:18, 20 சனவரி 2012 (UTC)\nஅப்படியானால் அவ்வாறே செய்து விடலாம் ஐயா... வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள்ளோ அல்லது வழிமாற்றாகவோ மந்தவாயு என கொடுத்துவிடலாம் என நினைக்கிறன்...--shanmugam 01:53, 20 சனவரி 2012 (UTC)\nநன்றி சண்முகம். மாற்றிவிடுகிறேன்.--செல்வா 02:02, 20 சனவரி 2012 (UTC)\nவளிமம் என்பது பன்மைக்கும் பயன்படும் சொல்லா அல்லது பன்மைக்கு வளிமங்கள் என்று எழுத வேண்டுமா (முதல் வரியில் வளிமம் என்று சொல்லப்பட்டு அடைப்பில் வாயுக்கள் தரப்பட்டுள்ளது)--சோடாபாட்டில்உரையாடுக 03:46, 20 சனவரி 2012 (UTC)\nபன்மைக்கு வளிமங்கள் என்றுதான் எழுத வேண்டும் என கருதுகிறேன்...[1] பார்க்கவும்.--shanmugam 09:34, 20 சனவரி 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2013, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.getclip.net/clip/aTRnZlVIbFNKSDQ.html", "date_download": "2020-02-22T17:08:11Z", "digest": "sha1:IVIQ3IFWD3Y5LL7564QTJA3ZONVDFZAA", "length": 5252, "nlines": 107, "source_domain": "www.getclip.net", "title": "Today Headlines @ 6AM | இன்றைய தலைப்புச் செய்திகள் | News7 Tamil | Morning Headlines | 28.10-2019 - Top video search website - Getclip", "raw_content": "\nதமிழகத்திற்கும் சிஏஏவுக்கு என்ன சம்பந்தம்.. | CAA Protest | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nதமிழகத்திற்கும் சிஏஏவுக்கு என்ன சம்பந்தம்..\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\n என கேட்ட இளைஞர் தற்போது பைக் திருட்டு வழக்கில் கைதுNews7 Tamil\nஇரண்டாம் உலகப் போரின் கதை | Second World War | கதைகளின் கதைNews7 Tamil\nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜாCinema Vikatan\nNews1st வித்தியா படுகொலை: சுவிஸ் குமார் உள்ளிட்ட எழுவருக்கு மரண தண்டனைNewsfirst Sri Lanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.getclip.net/clip/cUpSRHc2d3lYeWc.html", "date_download": "2020-02-22T15:52:17Z", "digest": "sha1:PTV6HUQ5R7PKSTE6SYMDNGDZSME7TBAQ", "length": 4363, "nlines": 98, "source_domain": "www.getclip.net", "title": "8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்! - Top video search website - Getclip", "raw_content": "\nகாட்டில் தனி ஒருவராக வசிக���கும் லட்சுமி பாட்டி..\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.காமெடியை பாருங்கள்.நலம் பெறுங்கள்...\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\nகாட்டில் தனி ஒருவராக வசிக்கும் லட்சுமி பாட்டி..\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.காமெடியை பாருங்கள்.நலம் பெறுங்கள்...இசையே கடவுள்\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nமனமுடைந்த சிறுவனுக்கு மாற்றம் அளித்த தாய்News7 Tamil\n3 பேர் உயிரிழந்ததை நேரில் கண்ட காட்சி | கதறி அழுத ஷங்கர்News7 Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=18602", "date_download": "2020-02-22T16:33:03Z", "digest": "sha1:4NTLZ7MFSDF7NOJUSW4JV7S3YTE3JEMW", "length": 7103, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "சைவ சமய வளர்ச்சி » Buy tamil book சைவ சமய வளர்ச்சி online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மா. இராசமாணிக்கனார் (Ma. Rasamanikar)\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nஅறிவுக்கு விருந்தாகும் அறிவுக் களஞ்சியம் காவியம் கண்ட நாயகியர்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சைவ சமய வளர்ச்சி, மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ் மொழி இலக்கிய வரலாறு\nகல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum\nதமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஆத்மரட்சாமிர்தமென்னும் வயித்திய சாரசங்கிரகம் (சித்த வைத்தியத்தின் ஆதி நூல்)\nஅருள்மிகு அன்னை ஸ்ரீசாரதா தேவி\nகந்தரநுபூதி உரையுடன் - Kandharanupoothi\nபுத்தனின் முன் ஜென்மம் - Puthanin Mun Jenmangal\nஇஸ்லாத்தில் இறைவழிபாடு குத்பாத் 3 - Islaththil Iraivazhipadu Kudbad - 3\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்பரிடம் யான் கற்ற அரசியல்\nஇதயத்தில் ஒரு இசைக் கோலம்\nதட்சிணாமூர்த்தி திருவருட்பா . விரிவுரை\nகல்லைப் பிசைந்து கனியாக்கும் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?author=101", "date_download": "2020-02-22T16:45:11Z", "digest": "sha1:Z5KLQ4HIALCO246ETJWWFUUPWAHOE3XV", "length": 2056, "nlines": 37, "source_domain": "maatram.org", "title": "Thulasi Muttulingam – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல\nபட மூலம், ALJAZEERA 2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள். ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள். 2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2020-02-22T17:31:47Z", "digest": "sha1:IPJCDF2J5WV6DTWOOOS64VJB3BWLPV6J", "length": 6869, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளோக்கோசோமட்டைடீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளோக்கோசோமா மக்னிஃபைக்கம் (Glaucosoma magnificum)\nகுளோக்கோசோமட்டைடீ (Glaucosomatidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் குளுக்கோசோமா என்னும் ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. இதில் நான்கு இனங்கள் உள்ளன.\nஇக் குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாவன:\nகுளுக்கோசோமா புவேர்கெரி (Glaucosoma buergeri)ரிச்சார்ட்சன், 1845\nகுளுக்கோசோமா ஏர்பிரைக்கம் (Glaucosoma hebraicum)ரிச்சார்ட்சன், 1845\nகுளுக்கோசோமா மக்னிஃபிக்கம் (Glaucosoma magnificum)(ஒகில்பி, 1915)\nகுளுக்கோசோமா இசுக்கப்புலாரீ (Glaucosoma scapulare)மக்லேயே இல் ராம்சே, 1881\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 20:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Uw-biog3", "date_download": "2020-02-22T17:25:58Z", "digest": "sha1:RX4YQDX4NFUTH3SC6GREXE2UE4XYVESR", "length": 6470, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Uw-biog3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து வாழும் (அல்லது அண்மையில் இற��்த) மனிதர் ஒருவர் தொடர்பான தொகுப்பை மேற்கொள்ளும் போது, நம்பகத்தன்மையுடைய சான்றுகளை இணைக்காமல் தொகுத்தால், நீங்கள் தடை செய்யப்படலாம்.\nஇந்த வார்ப்புருவானது எப்போதும் பதிலிடப்படவேண்டும். அதாவது, {{subst:Uw-biog3}}. தவறுதலான உள்ளீடுகள் பதிலிடப்படும்.\nதரப்படுத்திய பயனர் எச்சரிக்கை வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-newzealand-3rd-t20-live-score-update-012980.html", "date_download": "2020-02-22T17:52:44Z", "digest": "sha1:DB3TJO2HCP7ZUKXKKEVKIYEDYDXGEGS2", "length": 16846, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "India vs NZ 3rd T20 : கடைசி ஓவர் வரை போராடித் தோற்ற இந்தியா.. எல்லாத்துக்கும் இது தான் காரணம்! | India vs Newzealand : 3rd T20 Live score update - myKhel Tamil", "raw_content": "\n» India vs NZ 3rd T20 : கடைசி ஓவர் வரை போராடித் தோற்ற இந்தியா.. எல்லாத்துக்கும் இது தான் காரணம்\nIndia vs NZ 3rd T20 : கடைசி ஓவர் வரை போராடித் தோற்ற இந்தியா.. எல்லாத்துக்கும் இது தான் காரணம்\nஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன 3வது டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nமுதல் இரண்டு போட்டிகள் முடிவில் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால், தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமைந்தது. அதில் இந்தியா தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.\nஇந்த போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக சாஹல்-க்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் இணைந்தார். முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய மற்ற வீரர்கள் அப்படியே தொடர்ந்தனர்.\nநியூசிலாந்து அணியில் பெர்குசன் நீக்கப்பட்டு, பிளேர் டிக்னர் டி20 போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். நியூசிலாந்து அணி - டிம் செய்ஃபர்ட், கோலின் மன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), மிட்செல், ராஸ் டெய்லர், கோலின் டி கிராண்ட்ஹோம், சான்ட்னர். குக்லேய்ஜன், டிம் சௌதி, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடினர். செய்ஃபர்ட் 43, கோலின் மன்றோ 72, வில்லியம்சன் 27, கிராண்ட்ஹோம் 30, மிட்செல் 19, டெய்லர் 14 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.\nஇந்தியா பந்து வீச்சு எப்படி\nசிறிய மைதானமான ஹாமில்டனில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் மட்டுமே கட்டுகோப்பாக வீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். மற்ற நால்வரும் ரன்களை வாரி இறைத்தனர். க்ருனால் பண்டியா 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.\nஇந்தியா 212 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது. துவக்க வீரர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான், தோனி தவிர்த்து ஆடிய அத்தனை பேட்ஸ்மேன்களும் குறை சொல்ல முடியாத அளவு ஆடினர். ரோஹித் 38, விஜய் ஷங்கர் 43, ரிஷப் பண்ட் 28, ஹர்திக் பண்டியா 21, கார்த்திக் 33, க்ருனால் 26 ரன்கள் எடுத்தனர். இந்தியா கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க முடியாமல் திணறினார். அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா முழு பலத்துடன் இந்த தொடரில் களம் இறங்கவில்லை. பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து உலகக்கோப்பைக்கு அவர்களை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் அது அணியின் வெற்றியை பாதித்தது.\nடீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nஅவர அவுட்டாக்குறது பெரிய விஷயம்... முதல் போட்டியிலேயே கவனம் கவர்ந்த வீரர்\n115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.. பூனம் கலக்கல் பவுலிங்\nநல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்\nஐபிஎல் தொடருக்கு பின்பே ஆல் ஸ்டார் போட்டி -கங்குலி\nஒண்ணுல்ல மூணு... ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ���ீராங்கனைகள்\nகட்டிப் போட்டு அடித்த கணவன்.. அர்ஜுனா விருது வென்ற வீராங்கனைக்கு நேர்ந்த கதி\n முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்\nசிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடியற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ப்ளீஸ் பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n2 hrs ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n6 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/shane-nigam-to-make-tamil-debut-with-vikram/", "date_download": "2020-02-22T15:10:23Z", "digest": "sha1:6PKS5EYZIHIW5OK5VHACOWMG7JYF5EBD", "length": 11953, "nlines": 141, "source_domain": "tamilcinema.com", "title": "கோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் - சியானுடன் நடிப்பதாக தகவல் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news கோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் – சியானுடன் நடிப்பதாக தகவல்\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் – சியானுடன் நடிப்பதாக தகவல்\nமல்லுவுட்டில் இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஷேன் நிகம், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது நாம் அறிந்ததே.\nவெயில், குர்பானி ��டங்களுக்கு அதிக சம்பளம் கேட்ட போது, அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார்.\nஇதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர் நடிக்க உள்ள காட்சிகள் ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன்மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் நிகம்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleநாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குனர் அமீர்\nNext articleஅமிதாப்பின் இந்த முடிவு ரசிகர்களை ஏமாற்றுமா \nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் க��த்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nஅஜித்தின் வலிமை பட வில்லனா \nதமிழ் சினிமாவில் அஞ்சாதே, திருட்டு பயலே 2 போன்ற படங்களில் நடிகர் பிரசன்னாவின் நெகட்டிவ் ஆக்டிங் ரொம்ப பிரம்மாதம்ன்னு சொல்லலாம். இந்நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தில் பிரசன்னா, நெகட்டிவ் ரோலில்...\nபொன்னியின் செல்வனில் வைரமுத்து இருக்கிறாரா \nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாள் ஜனவரி 6ல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ‘தா பியூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கி உள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கும்மிடிப்பூண்டியில் அவருக்கு சொந்தமான ஒய்.எம் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது...\nதலைவர்168 ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸுக்கு தாயாராகி வருகிறது. படத்தின் தன் பங்கை செய்து கொடுத்துவிட்ட ரஜினி அடுத்த படத்தை துவங்கவுள்ளார். சிவா இயக்கத்தில் தலைவர்168 படத்தில் தான் அவர் நடிக்கிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jul/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3191501.html", "date_download": "2020-02-22T16:19:14Z", "digest": "sha1:SUKRWRMUTZEVHQBKVZ7LL2HBX2XH4IXP", "length": 7602, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலையில் வெயில்; மாலையில் மழை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகாலையில் வெயில்; மாலையில் மழை\nBy DIN | Published on : 13th July 2019 10:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாநகரில் காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்ச���யடைந்தனர்.\nதென் மேற்குப் பருவ மழை தொடங்கியதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்\nவெள்ளிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. பகலில் வெயில் மேலும் அதிகரித்து 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.\nஇந்நிலையில் திடீரென மாலையில் மழை பெய்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம், பேட்டை, பழைய பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு\nஇடங்களில் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.getclip.net/clip/R0tVZzBMd2FlMWc.html", "date_download": "2020-02-22T17:36:53Z", "digest": "sha1:EKDKYTT2DYMZZLBJKT2SF3OEPRBPKTYP", "length": 5954, "nlines": 108, "source_domain": "www.getclip.net", "title": "காவிப்புரட்சிக்கு தயாராகிறதா தமிழகம்? | 03.09.18 | Kelvi Neram - Top video search website - Getclip", "raw_content": "\nபொது நல பட்டிமன்றம் | சுதந்திரத்திற்கு பின் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா\nநடு ரோட்டில் என்னை விட்டு விட்டுப் போன டைரக்டர் ஷங்கர் | A.Venkatesh | Part 1 | CHAI WITH CHITHRA\nஅதிமுகவின் பொறுமையை சோதித்து விட்டதா விஜய்யின் சர்கார்\nபொது நல பட்டிமன்றம் | சுதந்திரத்திற்கு பின் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா வீழ்ச்சியா\nநடு ரோட்டில் என்னை விட்டு விட்டுப் போன டைரக்டர் ஷங்கர் | A.Venkatesh | Part 1 | CHAI WITH CHITHRATouring Talkies\nஅதிமுகவின் பொறுமையை சோதித்து விட்டதா விஜய்யின் சர்கார்\nஇசையில் ஜாதியை திணிக்கிறாரா பா.ரஞ்சித்\n“அவ்வளவு அபாயகரமானதா ரத யாத்திரை” | கேள்விநேரம்:News7 Tamil\n\"ஆங்கிலம் நோய்... இந்தி இல்லையேல் முன்னேற்றமில்லை” - வெங்கையா பேச்சு...News18 Tamil Nadu\nதமிழகத்திற்கும் சிஏஏவுக்கு என்ன சம்பந்தம்..\n10% இட ஒதுக்கீடு : நாடாளுமன்ற தேர்தலில் கை கொடுக்குமா மோடி வித்தை\nநீங்கள் எத்தனை முறை தோற்றாலும் வெட்க படாதீர்கள் Solvendhar Suki Sivam Motivational SpeechRS Voice\nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜாCinema Vikatan\nசிறப்பு பட்டிமன்றம் | சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதா ஆரோக்கியமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5573", "date_download": "2020-02-22T16:44:31Z", "digest": "sha1:5OYUXGK4FRPAG2NFV3RXYX52ZXWOKDXP", "length": 31814, "nlines": 135, "source_domain": "www.hinduismtoday.com", "title": "இந்துப் பயிற்சிகளின் நோக்கம் The Aim of Hindu Practices Jan 2015 - Publisher's Desk Tamil - தமிழ் - Publications - Hinduism Today Magazine", "raw_content": "\nஇந்துப் பயிற்சிகளின் நோக்கம் The Aim of Hindu Practices Jan 2015\nஇந்துப் பயிற்சிகளின் நோக்கம் The Aim of Hindu Practices Jan 2015\nஇந்துப் பயிற்சிகளின் நோக்கம் இந்துப் பயிற்சிகளின் நோக்கம்\nதர்மம், சேவை, பூஜை மற்றும் இராஜயோகம் ஆகிய எல்லா ஆன்மீக முயற்சிகளின் சாரம் மனதைத் தூய்மைச் செய்வதே ஆகும். தர்மம், சேவை, பூஜை மற்றும் இராஜயோகம் ஆகிய எல்லா ஆன்மீக முயற்சிகளின் சாரம் மனதைத் தூய்மைச் செய்வதே ஆகும்.\nசற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்\nஇந்து மதப்பயிற்சிகளை வழங்குகையில், பெரும்பாலும் வெறும் சடங்குகளே விவரிக்கப்பட்டு அதன் குறிக்கோள் அறவே இல்லாமலும், அப்படி இருந்தால் மிக அற்பமான அளவிலேயே விளக்கப்படுகின்றது. பழங்காலத்தில் இது பயன்பாடுள்ள ஒன்றாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று மக்கள் தாம் செய்யும் பயிற்சிகளின் தெளிவான காரணத்தையும் உள்நோக்குடைய பதில்களையும் கேட்கின்றனர். நமது தேடலுக்கு நான்கு பாரம்பரியப் பயிற்சிகள் விடையளிக்கின்றன. 1) இந்துக்கள் தர்மத்தைப் பின்பற்றும்படியும் மற்றவர்களை துன்புறுத்துவது, திருடுவது மற்றும் பொய்சொல்வது ஆகிய அதர்மக் காரியங்களிலிருந்து விலகியிருக்கவும் போதிக்கப்படுகின்றனர். 2) தன்னலமற்றச் சேவை, அடிக்கடிச் செய்யப்பட வேண்டும். 3) வீட்டு பூஜைமாடத்தில் தி���சரி வழிபாடு செய்தல் அல்லது கலந்துக் கொள்ளல், மற்றும் வாரம் ஒருமுறை அருகிலிருக்கும் கோயிலில் வழிபடுதல். 4) ஆழமான தியானங்கள் உடைய இராஜ யோக ஒழுக்கங்கள் மிகவும் பக்தியுடையவர்களுக்கான தினசரி பயிற்சிகளாக இருக்கின்றன.\nஎதனால் இந்தப் பயிற்சிகள் முக்கியம் ஆகின்றன மேற்கத்திய நம்பிக்கைகளில் மதப் பயிற்சிகள் நல்ல ஒரு பாதையை வரையறுத்து அதன் மூலம் ஒருவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஆனால் இந்து மதத்திலும் ஏனைய கீழை தேச மதங்களிலும் இந்தக் காரணங்கள் மதப் பயிற்சிக்கான நோக்கம் ஆகாது.\nமேல்கண்ட கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பிக்கையில், இந்துமதத்தின் அதி அடிப்படை நம்பிக்கையில் ஒன்றான மனிதனின் தெய்வீகம் என்பதை ஆராய்வோம். குருதேவர் சற்குரு சிவாய சுப்பிரமுனியச் சுவாமிகள் இதனை மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்: “உள்ளூராக நாம் இக்கணத்தில் பரிபூரணம் மிகுந்து உள்ளோம், இதனைக் கண்டுபிடித்து, இந்தப் பரிபூரணமாக வாழ்வதே நாம் செய்ய வேண்டியக் காரியம். நமது தெய்வீக ஆற்றலுக்கு வளர்ந்தும் பரிணாமிக்கவுமே நாம் ஜட உடல் ஒன்றில் பிறவி எடுத்துள்ளோம். நாம் உள்ளூராக ஏற்கனவே கடவுளுடன் ஒன்றாகவே இருக்கின்றோம். இந்த ஒருமையை எப்படி உணருவது என்றும் இந்தப் பாதையில் எவ்வாறு தேவையில்லாத அனுபவங்களை உருவாக்காமல் இருப்பதும் என்ற அறிவை நமது மதம் கொண்டுள்ளது.”\nஓர் உவமை இந்தக் கருத்தைச் சித்தரிக்கும். ஒரு குளத்தின் அடியில் பெரிய தங்கக் கட்டிகள் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். குளத்தின் மேல் பகுதியில் காற்று வீசி அலைகள் எழும்பினாலோ, அல்லது சேறு மற்றும் குப்பைகளினால் அசுத்தமடைந்திருந்தாலும், வெளியிலிருக்கும் நம்மால் தங்கக் கட்டிகளைப் பார்க்க முடியாது. தங்கக் கட்டிகள் நமது ஆத்ம தன்மையைக் காட்டுகின்றன; மேல்பரப்பு அலைகள் நமது ஆர்ப்பாட்டமான ஏட்டறிவைக் குறிக்கின்றன; நீரின் மங்கலான தன்மை நமது ஆழ்மன அசுத்தத்தைக் காட்டுகின்றது. ஆத்ம தன்மையையும் அது கடவுளுடன் ஒருமித்து இருப்பதையும் அனுபவிக்க வேண்டின், நமது ஏட்டறிவு சாந்தமாகவும், நமது மனம் தூய்மையாகவும் இருக்க வேண்டும். நாம் உணர்வுநுட்பம் மிகுந்து, பணிவான ஒரு கவனிப்பாளராக இருக்க வேண்டும்.\n“இந்து ஆன்மீகப் பயிற்சிகள் முக்கியம் என்பதற்கான காரணம் என்ன” என்ற வினாவுக்கான விடை அந்த உவமையிலேயே வெளிப்படுகின்றது. நமது மனதின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தின் முக்கியத்துவமே அது. இந்த தாக்கம் மூன்றுநிலைகளில் ஆனது: 1) அவை மனதைத் தூய்மைச் செய்கின்றன; 2)அவை ஏட்டறிவை சாந்தப் படுத்துகின்றன 3) அவை நமது ஆணவத்தை ஆன்மீகப்படுத்தி, இறுதியில் நாம் நமது தெய்வீகச் சாரத்தை அனுபவிக்க உதவுகின்றன. இங்கு நான் இவற்றில் முதலாவதாக உள்ளதையே ஆழமாக பார்க்கவிருக்கின்றேன், ஆனால் மற்ற இரண்டும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் முயற்சிகளுக்கும் சரிநிகர் முக்கியம் என்பது நினைவிருக்கட்டும்.\nஇந்து கலைக்களஞ்சியத்தில் (இந்திய பாரம்பரிய ஆய்வு ஸ்தாபனம்) ஒரு பதிவு இடம் பெற்றுள்ளது: “சுத்தி என்றால் தூய்மைச் செய்தல் எனப் பொருள். சித்தம் என்றால் மனம். மனதைச் தூய்மைச் செய்வதே (சித்த சுத்தி) எல்லா ஆன்மீக முயற்சிகளும் நாடும் சாரம் ஆகும். சம்ஸ்காரங்கள் எனப்படும் இந்தப் பிறவி அல்லது முந்தியப் பிறவிகளில் நிகழ்ந்த கடந்த காலத்தின் தவறுகள் மற்றும் பிரச்சனையான அனுபவப் பதிவுகளை ஆழ்மனதில் இருந்து நீக்குவது அல்லது தீர்ப்பதுமான செயலே தூய்மைச் செய்யும் காரியமாகின்றது. பொதுவில் சம்ஸ்காரம் எனப்படுவது வாழ்வில் நிகழும் முக்கியமானச் சடங்கு ஒன்றினைக் குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கின்றது. எடுத்துக்காட்டுக்கு விவாக சம்ஸ்காரம் எனப்படும் திருமணம். இந்தச் சடங்கு ஆழமான நேர்மறைப் பதிவுகளை ஏற்பவரின் மனதில் பதியச் செய்கின்றது; குடும்பத்தார் மற்றும் சமுதாயத்தினருக்கு தனது வாழ்க்கையில் நிகழும் மாற்றத்தை தெரியப்படுத்தியும், உள் உலகங்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் நிகழ்கின்றது. ஆனால் இங்கே சம்ஸ்காரம் என்ற வார்த்தை அனுபவங்கள் ஆழ்மனதில் பதியச் செய்யும் சுவடுகளைக் குறிக்கின்றது. இப்பதிவுகளே ஒரு மனிதனின் தன்மையையும் வாழ்க்கையில் அவன் செல்லும் பாதையையும் வடிவமைக்கின்றன.\nஅதே கலைக்களஞ்சியம் விவரிக்கின்றது, “மனதின் அசுத்தமே சுகத்திற்கும் துன்பத்திற்கும் அடிப்படைக் காரணம், ஆக இவை பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்தை தொடர்ந்து சுழலச் செய்கின்றன. இந்த சுழற்சியை தகர்த்து, துக்கத்திற்கு ஒரு முடிவு செய்வதே இந்து மதத்தின் குறிக்கோளும் தத்துவமும் ஆகும். இந்த குறிக்கோளை அடைவதற்��ான தீர்க்கமான வழி சித்த-சுத்தி ஆகும்.” மேல்கண்ட நான்கு பயிற்சிகளாகிய -தர்மம், சேவை, பூஜை மற்றும் யோகம்- கீழ்கண்ட வழிகளில் மனதைச் சுத்தி செய்கின்றன.\nதர்மம்: தர்மத்துடன் ஒட்டியிருந்து, மற்றவர்களுக்குத் தீங்கிழைத்தல், திருடுதல், பொய் உரைத்தல் போன்ற அதர்மமான காரியங்களில் இருந்து விலகியிருப்பதால் மனதின் அசுத்தம் அதிகரிக்காமல் இருப்பதை நாம் உறுதிச் செய்வோம்.\nசேவை: இது கர்ம யோகம் எனவும்படும். சேவை மனதின் அசுத்தத்தை குறைக்கும் சக்திவாய்ந்த ஒரு கருவியாகும். விவேகச்சூடாமணியில் ஆதிசங்கரர் இவ்வாறு கூறியுள்ளார்: “வேலை மனதினைத் தூய்மைச் செய்வதற்கு உள்ளது, தீர்க்க உண்மையை அறிவதற்கு அல்ல. உண்மையை அறிவது பகுத்தறிவுனாலேயே அன்றி, பல கோடி வேலைகளால் அல்ல.” எனது குரு பக்தர்களை ஒவ்வொரு வாரமும் நான்கு மணிநேரம், மற்றவர்களுக்கு உதவு புரியும் நோக்கில் சேவை செய்யச் சொல்லியுள்ளார்: “அவர்களின் பாரத்தை சற்று விலக்கி விடுவதால், ஒரு வேளை உன்னை அறியாமலேயே நீ உனது மனதில்\nஇருக்கும் பாரத்தினை விலக்கி விடுவாய். மற்றவருக்கு உதவுவதால் நீ உனது மனக் கண்ணாடியின் அழுக்கை அழித்து, சுத்தமாகத் துடைத்து விடுவாய். இதனை நாம் கர்ம யோகம் எனச் சொல்கின்றோம். சுயநலமிக்க, ஆணவமிக்க கீழ்நிலை வாசனங்கள் பலப்பல பிறவிகளில் உருவாக்கப்பட்டவை உயிரை இருளில் மூழ்கி வைத்திருக்கின்றன. இச்சிக்கல்களைக் களைவது சேவையினால் நிகழ்கின்றது.”\nஎமது சொந்த இந்து சொற்களஞ்சியம் இவ்வாறு விளக்குகின்றது, “சூக்சுமமான உந்தல்களும் செயல்பாட்டு நடவடிக்கைகளும், முனைப்புச் சக்தியாக இருந்து, ஒருவனுடைய பண்பு மற்றும் எதிர்கால காரியங்களையும் ஊக்குவித்து பின்னர் விருத்தி எனப்படும் எண்ண அலைகளுக்கு காரணமாகின்றன. இரண்டு சம்ஸ்காரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு கலவையை உருவாக்கி, இக்கலவை தனிப்பட்ட ஒவ்வொரு அனுபவப் பதிவின் மொத்தத்தை விட இன்னும் பலம் பொருந்தியதாக உள்ளது. நேர்த்திய இந்து கலைக்களஞ்சியம் என்ற நூலில் சுவாமி ஹர்ஷனந்தா எழுதுதியிருந்தார்: “மனதில் பலமாக பொதிந்திருக்கும் ஒரு பதிவே வாசனம். அது மிகப் பலம் கொண்டுள்ளதால், அது மனதில் எழும்பொழுது, மனிதன் ஒருவன் அதன் பின்விளைவுகளை சிந்திக்காமல் செயல்பட உந்தப்படுகின்றான்.” வாசனங்கள் நேர்மறையாகவோ எதிர��மறையாகவோ இருக்கலாம். நாம் சேவையின் மூலம் எதிர்மறையானவற்றை மென்மையாக்க முயல்கின்றோம்.\nபூஜை: நமது மூன்றாவது முக்கியப் பயிற்சி கோயில் அல்லது வீட்டு பூஜை மாடத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது ஆகும். இதனால் பிராணன் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்து மனம் தூய்மைச் செய்யப்படுகின்றது. பூஜை மற்றும் ஹோமத்தின் இந்த நோக்கம் பெரும்பாலும் பேசப்படுவது கிடையாது. பூஜை மூலமாக தெய்வத்திற்கு பிராணனானது பழங்கள், சமைத்த உணவு, தண்ணீர், வாசனை திரவியம், மணமிக்க மலர்கள், பால் முதலியன மூலம் செலுத்தப்படுகின்றது. பிறகு இறுதி ஆரத்தியின் பொழுது, அந்த தெய்வமும் அதனுடன் இருக்கும் உதவி தேவதைகளும் அந்த பிராணனை மீண்டும் பக்தர்கள் ஒவ்வொருவரின் ப்ரபா மண்டலத்தினுள் திருப்பி பாய்ச்சி விடுவதால், ஆழ்மனச் சிக்கல்கள் தூய்மைச் செய்யப்படுகின்றன. இவ்வாறாக ஆசீர்வதிக்கப்பட்ட பக்தர் மிக உன்னத உணர்வுகளுக்கு உந்தப்பட்டு, மனச் சுமை குறைக்கப்படுகின்றார்.\nஅக்கினி தேவன், குறிப்பிட்ட தெய்வத்திடம் ஹோம அர்ப்பணிப்புகளைத் தூய ரூபத்தில் கொண்டு சேர்த்ததும், அத்தெய்வம் அந்தப் பிராணனையேக் கொண்டு அங்கே வந்திருப்பவர்களை ஆசீர்வதிக்கின்றது என பெங்களூருவின் கைலாச ஆசிரமத்தைச் சேர்ந்த ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி அவர்கள் தனது மூன்று பூஜாரிகளால் விரிவான ஹோமம் ஒன்று எமது ஹவாயி கோயிலில் செய்யப்பட்டப் பின் விளக்கிக் கூறினார். இவ்வாறான ஆசீர்வாதங்கள் பெரும் வாழ்க்கை மாற்றங்களைக் கூட ஏற்படுத்தும் என குருதேவர் கண்டுள்ளார்: “பல பிறவி கணக்கில் சேர்ந்துள்ள கர்மவினைப் பலன்களையும் மாற்றி, பல நூற்றாண்டு காலமாக உருவாக்கப்பட்டு இப்போது விளையக் காத்து, விதைகளாக இருக்கும் சூழ்நிலைகளை சுத்தமும் தெளிவும் படுத்தும் ஆற்றல் நமது தெய்வங்களின் கோயில் தரிசனத்தில் உள்ளது. எதிர்காலத்தில் இவை தோற்றம் பெறுவது உயிரின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாத பட்சத்தில், தெய்வங்களின் அருளினால், இந்த விதைகள் நீக்கப்படலாம்.”\nஇராஜ யோகம்: தனது யோக சூத்திர நூலில் ரிஷி பதஞ்சலி இராஜ யோகத்தின் சுத்திகரிப்பு ஆற்றலை மிகவும் புகழ்ந்துப் பேசியுள்ளார்: “யோகத்தின் [எட்டு] அங்கங்கள் யாவும் பயிற்சி செய்யப்படுகையில், அசுத்தங்கள் சுருங்கி, ஒளிபொருந்திய அறிவு தோன்றுகின்றது, பகுத்தறிந்து பேதம் காணும் நிலைக்கு இடப்படுகின்றது.” இவர் தவத்தின் (தவம் இரண்டாவது அங்கமாகிய நியமத்தின் ஒரு பகுதி) சுத்தி செய்யும் ஆற்றலை உயர்த்தி காட்டுகின்றார். திருவள்ளுவரின் திருக்குறள் இந்த உள்நோக்கை வழங்குகின்றது: “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.” இந்தக் குறள் இமயமலைக் குகைகளில் முள்தாவரங்களை உணவாக்கி உயிர்வாழ் அல்லது கடுங்குளிர் நீரில் குளிக்கும் யோகிகளை நமது மனக்கண் முன்னே கொண்டு வருகின்றது. தவம் இவ்வாறான கடுமையான பயிற்சிகளை உள்ளடக்கி இருப்பினும், எல்லாராலும் செய்யப்படக் கூடிய சுலபமானவையும் உள்ளன.\nதான் மிகவும் விரும்பி காக்கும் பணம், நேரம் அல்லது ஜடப்பொருள் போன்ற ஒன்றை மேலான நன்மை ஒன்று உருப்பெறும் நோக்கில் கைவிடுவது தியாகம் ஆகும், இது ஒரு சுலபமான தவம். தியாகம் தான் கொண்டுள்ள சுயநல மறுப்பு கூறுகளினால் மற்றைய அறச்செயல்களில் இருந்து வித்தியாசப்படுகின்றது. ஒரு நாள் உபவாசம் இருந்து, சேமிக்கப்படும் பணத்தை ஓர் இந்து அறக்கட்டளைக்கு வழங்குவது, மற்றும் ஆடம்பர விடுமுறையை விடுத்து எளிய ஒன்றை மேற்கொண்டு மிச்சப்படும் பணத்தை ஓர் அறக்காரியத்திற்கு வழங்குவது போன்றவை எனக்கு பிடித்த உதாரணங்கள் ஆகும். செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வதும் ஒரு வகையான தவமே. கோயிலில் தெய்வத்தின் முன்னே 108 முறை விழுந்தெழுதலும், கோயிலைச் சுற்றி நடைப் பிரதட்சணம் மற்றும் முருகப்பெருமானுக்கான காவடி போன்றவையும் இதில் அடங்கும். “தவம் ஒரு நெருப்புக் குளியல். இதன் ஒளிமிக்க கதிர்கள் முடிந்த பலப்பிறவிகள் மற்றும் தற்போதைய வாழ்க்கையில் சேர்ந்த மாசுக்களை நீக்குகின்றது. அறியாமை, சந்தேகம், மன்னியாமை மற்றும் சனாதன தர்மத்தின் உண்மைகளை அறியாத தொடர் சுயமாயைகளில் இருந்து உயிர்களைக் கழுவித் தூய்மைச் செய்கின்றது” என குருதேவர் விவரித்துள்ளார்.\nமுறையாகச் செய்யப்பட்ட இந்துப் பயிற்சிகள் நம் மனதின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, நமது உணர்வுநிலைகளை மாற்றி அமைக்கின்றன என்ற உண்மை நமக்கு சந்தோஷம் அளிக்கின்றது. மனதைச் சுத்தி செய்து, ஏட்டறிவை அடக்கி மற்றும் ஆணவத்தை ஆன்மீகமாக்குவதால் நாம் வளர்ந்தும் பரிணாமித்தும், இறுதியில் நமது சுய ஆன்மீகத் தன்மையைய���ம் அஃது கடவுளுடம் ஒருமித்து இருப்பதையும் அனுபவிக்கின்றோம். “உலகப் பற்றுதல்களும், மனதின் அசுத்தங்களும் நீங்கும்பட்சத்தில், ஆங்கே ஆத்ம தரிசனம் காணப்படுகின்றது” என எமது பரமகுருவாகிய ஶ்ரீலங்காவின் யோகசுவாமிகள் இந்த நடைமுறையை விளக்கியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.30714/", "date_download": "2020-02-22T15:19:08Z", "digest": "sha1:ZRLSAKHZTJDCJGGFFKJN2V3OQC2GGC6U", "length": 14511, "nlines": 181, "source_domain": "www.tamilsurabi.in", "title": "மொக்கை தத்துவங்கள் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nவாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு\nபயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க\nஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…\nவெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள். வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.இதுதான் உலகம்.\nநீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.அதை நீ ஒப்பு கொள்ளும் போது…\nஆசை படுவதை மறந்து விடுஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே\nதூசி பட்ட கண்களும், காதல் பட்ட இதயமும், எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…\nஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம் ,ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்கமுடியாது ......\nசாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.\nகுவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.\nஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது.\nதண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்.கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்\nஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு\nகாசு இருந்தா கால் டாக்சி காசு இல்லைன்னா கால் தான் டாக்சி\nடிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.\nதினமும் காலண்டரைக் கிழிக்கிறதுபெரிய விஷயமில்லை;\nஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்....\nகுக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது\nஎன்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா\nகாக்கா என்னத��ன் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..\nFiles-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..\nபாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …\nபணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது.\nதிருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )\nராஜா:இதற்காக தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்\nரோஜா:என்னை விட்டு விலக நினைப்பாயா\nராஜா:இல்லை இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை\nரோஜா :நீ என்னை விரும்புகிறாயா \nராஜா : ஆமாம் நிச்சயமாக\nரோஜா :என்னை ஏமாற்றி விடுவாயா\nராஜா :அதை விட நான் இறப்பதே மேல்\nரோஜா :எனக்கொரு முத்தம் தருவாயா \nராஜா:கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகபெரிய சந்தோசமான தருணம்\nராஜா :ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என்று நினைத்தாயா \nரோஜா :நீ கடைசி வரை என் கூடவே இருப்பாயா \nதிருமணத்துக்கு பின் கீழே இருந்து\nமனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க\nகணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..\nமனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம். கணவன்: அடப்பாவி… அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..\nமனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா\nகணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு\nஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்\nகடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..\nகணவன் :இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே\nகணவன் : உனக்காக எங்க அப்பா அம்மா எல்லோரையும் விட்டிட்டு வந்தனே என்னோட காதல் தான் பெரிசு...\nமனைவி : இல்லைவே இல்லை, உனக்காக நான் என்னோட கணவனையே விட்டிட்டு வந்திருக்கிறேன். அப்போ என் காதல் தான் பெரிசு...\nமனைவி : \"ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க.\"\nகணவன் : \"இது பரவாயில்லை. எ���க்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு\nஅம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா\nஉங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை\nஎன் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்.. பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.\nமனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க\nகணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…\nமனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க\nகணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்\nமனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா\nகணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க\nகணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா மனைவி: ஆமாம்\nகணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...\nகணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது\nநீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..\nமனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaoraonaa-paataikakapapatatavara-paola-nataitatau-payanaikalaai-caitarataitata-naparaukakau-5", "date_download": "2020-02-22T15:13:28Z", "digest": "sha1:RUHE2XKN2U554QYCUWOAQ4RRDN6ORLOY", "length": 8331, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கொரோனா பாதிக்கப்பட்டவர் போல் நடித்து பயணிகளை சிதறடித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை? | Sankathi24", "raw_content": "\nகொரோனா பாதிக்கப்பட்டவர் போல் நடித்து பயணிகளை சிதறடித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nரஷியாவில் சுரங்க ரெயிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து பயணிகளை சிதறடித்த நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவின் ஹூபேய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.\nகொரோனா வைரசுக்கு இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது மரு���்துவ அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களிடையே கடுமையான அச்சம் நிலவிவருகிறது.\nஇந்நிலையில், ரஷியாவில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதள பக்கத்தில் அதிக 'லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக மிகவும் ஆபத்தான வேலையில் இறங்கியுள்ளார். அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறியுள்ளார்.\nதனது முகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு ரெயிலில் பயணம் செய்துள்ளார். டஸ்புரோவின் நடவடிக்கைகளை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.\nரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகள் அதிகம் இருந்த இடத்திற்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்து, வலிப்பு வருவது போல நடித்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ்’ என கூச்சலிட்டனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்களுக்கும் வைரஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில் ரெயில் அடுத்த நிலையத்தை அடைந்த உடன் அதில் இருந்து அலறிடித்துக்கொண்டு ரெயிலை விட்டு வெளியேறி வேகமாக ஓடினர். ஆனால், இது ஒரு 'பிராங் வீடியோ’ என தெரிந்த பின்னர் பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.\nகொரோனோ வைரஸ்: 14 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய 200 ஆஸ்திரேலியர்கள்\nசனி பெப்ரவரி 22, 2020\nகொரோனோ வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ள சீனாவின்\nஆஸ்திரேலிய கடல் கடந்த முகாம் செயல்படும் தீவில் அகதிகள் மீது தாக்குதல்\nசனி பெப்ரவரி 22, 2020\nபப்பு நியூ கினியா தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை\nகாயங்களுடன் மீட்கப்பட்ட ஹனா பக்ஸ்டெர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்\nவெள்ளி பெப்ரவரி 21, 2020\nபோலி தகவல்களை சுட்டிக்காட்ட ட்விட்டரில் புதிய அம்சம்\nவெள்ளி பெப்ரவரி 21, 2020\nபுதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுக���்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-22T15:28:55Z", "digest": "sha1:YXP4NKKOTCUCO5A4P3PJGOHVEHANHNER", "length": 5317, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சர்வதேச புலிகள் கணக்கெடுப்பு தினம்!! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்வதேச புலிகள் கணக்கெடுப்பு தினம்\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nசர்வதேச புலிகள் கணக்கெடுப்பு தினம்\nசர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் வெளியிட்டார்.\nநிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, நாட்டில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஇந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்று 9 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.\nஇந்த கணக்கெடுப்பு அறிக்கையானது ஒவ்வொரு இந்தியனையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில் உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.\nவிவசாயியாக நடித்தது பற்றி நடிகர் கார்த்தியின் கருத்து. விவரம் உள்ளே\nநயன்தாராவுடன் நடிப்பதற்கு இளம் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே ஆசை இருக்கு – அதர்வா\nசீமதுரை படத்தை பற்றி புதிய தகவல் வெளியிட்ட இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் – விவரம் உள்ளே\nபெண்கள் பற்றி அவதூறு: பாக்யராஜ் மீது நடவடிக்கை\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்\nபோதை இளைஞர்களுடன் நடிகை யாஷிகா\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலை���ன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=233841", "date_download": "2020-02-22T15:57:36Z", "digest": "sha1:6N6CT2MJXILTOI4WTPH3WOOMLWY43HWR", "length": 6022, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "வாழை மரத்தைப் பற்றி இதுவரை அறியாத சில விடயங்கள்...!- Paristamil Tamil News", "raw_content": "\nவாழை மரத்தைப் பற்றி இதுவரை அறியாத சில விடயங்கள்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.\nவாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.\nவாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nவாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.\nமேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nகாய்க்கும் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.\nஇது தவாரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன.எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது.வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமது அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு\nஎறும்புகளிடம் கூட கற்றுக்கொள்ள இவ்வளவு இருக்கிறதா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:15:25Z", "digest": "sha1:MIRL3VHB5FSXSRHLHV26VFVFBRUSWUCT", "length": 14627, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "ஈழத்துக்கலைஞர்கள் Archives - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\nதாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில்…\nஇந்திரன் இசைக்குழுவினரின்*மகாசிவரத்திரிஇசைஇரவு*21-02-2020சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வர ஆலயத்தில் பக்தப்பாடல்கள் தாயகப்பாடல்கள் அத்தோடு *மயானகாண்டம் நாடகம் வாருங்கள்\n எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\n2020 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புன்உறவுகளின் சங்கமம் மாபெரும் இசைவிழாஎங்கள் தாயக உறவுகளுக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2020 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது \"சலங்கை\"மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன்…\nஎமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ நகரில் நம்பிக்கை துளிர்கள் இடம் பெறவுள்ளது இதில் இணைந்து எமது கலைக்கும், கலைஞர்களுக்கும்…\nஎதிர்வரும் 23.2.2020 ஞாயிற்றுக்கிழமை ,நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்பாக வேண்டுகிறோம்.கடல் கடந்து…\nஇசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்பு\nஇசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்புபிறப்பிடம்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nபாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வ��யல் மாகாநாட்டில் எமது கலைஞர்கள் நால்வர் சந்தித்த வேளை\nபாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில்29.09.19.)நண்பிகள்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\n”சினிமா எனக்கு இலட்சியம்” மதிசுதா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி\n1985இல் பிறந்த மதிசுதா இலங்கையைச் சேர்ந்த…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nயேர்மன் பரிஸ் கலைஞர்கள் இணைந்து கொண்ட நேரம்\nயேர்மனியில் வாழ்ந்து வரும் ஊடகக்கலைஞர்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nபிரெஞ்சு தமிழ் அகராதியை தொகுத்த முதல் தமிழர்\nபிரெஞ்சு தமிழ் அகராதியை தொகுத்த முதல்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nதிருமதி பத்மினி கோணேஸ்துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்,செவ்வி\nதிருமதி பத்மினி கோணேஸ்(ஈழத்து மெல்லிசை…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nஈழத்து மெல்லிசை வரலாற்றில் முத்திரை பதித்த இரட்டையர்களில் ஒருவரான திரு.M.P .கோணேஷ் அவர்களுடன் ஒரு சந்திப்பு .\nகடடியத் தமிழ் Tviதொலைக்காட்சியில் கலைக்கண்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nஇலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nமெல்லிசைப் பேரரசன் கோணேசின் வெற்றியில் சீதையும் லச்சுமணனும்\nமென்மையான சுபாவம் இடைவிடாத நாடித் துடிப்புகள்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nஇலங்கை வானொலி நினைவில் நிற்கும் குரல்கள் .KS ராஜா\nஇலங்கை வானொலி நினைவில் நிற்கும் குரல்கள்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2020\nநம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்\nஇந்திரன் இசைக்குழுவினரின் *மகா சிவரத்திரிஇசை இரவு*21-02-2020\nஎனது ஆற்றுகை தேர்வு 11.April 2020வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் பென்சியா\nதபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2020\nKategorien Kategorie auswählen All Post (2.060) முகப்பு (11) STSதமிழ்Tv (20) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (28) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலை��ர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (232) கவிதைகள் (108) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (51) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (361) வெளியீடுகள் (346)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=69035", "date_download": "2020-02-22T15:42:25Z", "digest": "sha1:S6EBBWUCIYITHDAQHSDBL7PM2T2XZ7R4", "length": 7451, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் ஒரே முறையில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட வேண்டும். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் ஒரே முறையில் மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட வேண்டும்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு நவீன முறையில் இல்லாது, ஒரே முறையில் சிகை அலங்கார செய்யப்பட வேண்டும். என்ற கருத்தினை மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் மு.அருட்செல்வம் இன்று(21) பிரதேசசபையின் அமர்வின்போது முன்வைத்தார்.\nசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற போதே, இதனை குறிப்பிட்டார்.\nபாடசாலைகள் அனைத்தும் புதிய வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் தை மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். பிரதேசத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் நவீனமுறையில் இன்றி ஒரேமுறையில் சிகை அலங்காரம் செய்யவேண்டும். இதற்காக சிகை அலங்கார உரிமையாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். என்ற பிரதேசசபையின் உறுப்பினரின் கருத்துக்கு சபை ஆதரவு தெரித்ததுடன் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.\nமேலும், மகிழடித்தீவு சந்தியில் இருந்து மண்முனைப்பாலம் வரை செல்கின்ற வீதி உடைந்து குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால், கனியவளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் இவ்வீதியால் சென்றால், வைத்தியசாலையின் காவுவண்டிகள் அவசரமாக செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அதேபோன்று இதனால் பயணம் செய்கின்ற பயணிகளும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்காக கனியவளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை இவ்வீதியின் ஊடாக, குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படும் வரை செல்வதற���கு தடைவிதிக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தற்கமைய உரிய பிரேரணை முன்மொழியப்பட்டு உரிய திணைக்களங்களுக்கு உடனடியாக அறிவிப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nPrevious articleமண்முனை தென்மேற்கு பிரதேசசபை வரவு – செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.\nNext articleமட்டக்களப்பில் மரணவீட்டில் சூதாட்டம் முச்சக்கரவண்டி தீக்கிரை\nகொக்கட்டிச்சோலை ஆலயத்தில் 2ம் சாம பூசை நிறைவு\nகொல்லநுலை வித்தியாலய ஏற்பாட்டில் தாய்மொழி தினம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தின் 1ம் சாமப்பூசை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் மட்டக்களப்பில் மீன்கள் கூட ஓடி ஒழிந்து விட்டது.பூ.பிரசாந்தன்\nபாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்புத்திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.nakkheeran.in/page/7/", "date_download": "2020-02-22T16:17:50Z", "digest": "sha1:3YRIMVME6SFF3VLAWXWG6XFVETWCNB6Q", "length": 4710, "nlines": 144, "source_domain": "books.nakkheeran.in", "title": "N Store – Page 7 – Nakkheeran Book Store", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்கு அழகு தமிழ் பெயர்கள் | Ungal Kuzhanthaigaluku Azhagu Tamil Peyargal\nஉதயம் நேர் காணல்கள் (பாகம் 2)\nஉய் உய் ரசிகர் மன்றம்| Uy Uy Rasigar Mandram\nஉலக கோப்பை கிரிக்கெட் அட்டகாசங்கள் | Ulaga Kopai Cricket Attagasangal\nஉன்னத வாழ்கைக்கு உயிர்நாடி வாஸ்து | Unnatha Vazhkaiku Uyirnati Vasthu\nஎங்கெங்கு கானினும் | Engengum Kaninum\nஎம். எஸ். உதயமூர்த்தி மாணவர்களுக்கு சொன்னது | M.S.Uthayamurthi Manavargaluku Sonnathu\nஎம். ஜி. ஆரின் வெற்றி ரகசியம் | M.G.R Vetri Ragasiyam\nஎம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம் | M.G.R Therka Tharisanam\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல [...]\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்.. திமுக அறிவிப்பு\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2020-02-22T17:16:55Z", "digest": "sha1:7R6ZPHJDEBNQN7IVEURZXS3ASXY533WF", "length": 10148, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவூர் (திருவண்ணாமலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]\nதிருவண்ணாமலை நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n13.64 சதுர கிலோமீட்டர்கள் (5.27 sq mi)\n• 171 மீட்டர்கள் (561 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 606 641\nஆவூர் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமம்.[4]. இவ்வூர் திருவண்ணாமலை நகருக்கு தென் கிழக்கே 10 கல் தொலைவில் உள்ளது. மேலும் வேட்டவலத்திற்கு முன்னதாக அமைந்து இருக்கிறது. வேட்டவலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள \"திருவண்ணாமலை நகர விரிவாக்கம்\" திட்டத்திற்குள்ளே வருகிறது.[சான்று தேவை]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/eight-people-killed-in-landslides-at-uttarakhand-on-saturday-late-night/articleshow/71677906.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-22T16:56:36Z", "digest": "sha1:WKX7RLEDHFTHFZRRGWP2E5UZDQJLR6GX", "length": 14530, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Landslides : கேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி - eight people killed in landslides at uttarakhand on saturday late night | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 - தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 - தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nநிலச்சரிவில் சிக்கி, யாத்ரீகர்கள் 8 பேர் பலியான சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... நிலச்சரிவில் சிக...\nஉத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்துக்குட்பட்ட பகுதி சந்தி கா தார். இப்பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது.\nஅப்போது அந்த வழியாக பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவை நிலச்சரிவில் சிக்கின. இதில், அவ்விரு வாகனங்களில் இருந்த பயணிகள் 5 பேர் மண்ணில் புதைத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.\nநிலச்சரிவில் சிக்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேலும் 3 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வந்த வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.\n\"நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் அனைவரும் கேதர்நாத்துக்கு புனித பயணம் சென்றுவிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், காரில் மொத்தம் எத்தனை பேர் பயணித்தனர், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பவை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.\nகாரின் பதிவெண்ணை கொண்டு, அதில் பயணித்தவர்களில் சிலர் டெல்லியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது\" என ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் மகேஷ் கில்டியால் தெரிவித்துள்ளார்.\nஉடல்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்காக நாடு காத்திருந்தது: பிரதமர் மோடி பேச்சு\n மக்களின் கேள்விகளும், மத்திய அரசின் விளக்கமும்...\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nசுவர் காதலர் ட்ரம்ப் இந்தியா வருகை... குஜராத் மாடலை மறைக்கும் 'தீண்டாமை' சுவர்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா ப��திச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\ncauvery delta: அரசிதழில் வெளியானது காவிரி வேளாண் மண்டல சட்டம்...\nகொரோனாவை குணப்படுத்த எனக்கு மூன்றே நாள் போதும்: பேட்டி கொடுத்த தேனி அகோரி\nFACT CHECK: கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டு எரிப்பு\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகேதர்நாத் சென்று திரும்பியபோது பக்தர்களுக்கு நிகழ்ந்த சோகம்... ந...\nநீ எப்படி \"ஜெய் ஸ்ரீ ராம்\" சொல்லலாம்... திரிணாமூல் காங்கிரஸ் தொ...\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெ...\nகண்மூடித்தனமான வெறுப்பில் இருக்கிறார்கள்: அபிஜித் பானர்ஜிக்கு ரா...\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டபேரவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-02-22T15:39:37Z", "digest": "sha1:PDAEBGKNEPXIZDFSFZZMQM6L23YDGKGB", "length": 17302, "nlines": 256, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - வங்கியல்லாதவை | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » சட்டம் » பணிப்புரைகள் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் » வங்கியல்லாதவை\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - வங்கியல்லாதவை\n31.05.2019 ஒழுங்குவிதிகள் 2019இன் 01ஆம் இலக்க நிதிக் கம்பனியொன்றை ஒடுக்குவதிலான உாிமைக்கோாிக்கைகளின் முன்னுாிமை\n03.12.2018 நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள் 2018இன் 10ஆம் இலக்க நுண்பாக நிதிக் கடன்கள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதம்\n01.10.2018 நிதித்தொழில் சட்டப் பணிப்புரைகள் 2018இன் 09ஆம் இலக்க உந்து ஊர்திகள��ன் இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்\n03.12.2018 நிதி குத்தகைக்குவிடும் சட்டப் பணிப்புரைகள் 2018இன் 08ஆம் இலக்க நுண்பாக நிதிக் கடன்கள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதம்\n01.10.2018 நிதி குத்தகைக்குவிடும் சட்டப் பணிப்புரைகள் 2018இன் 07ஆம் இலக்க உந்து ஊர்திகளின் இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=3&cid=2899", "date_download": "2020-02-22T16:38:58Z", "digest": "sha1:5CRIJG7SIWNTRXBN2VBWOOLJ6IJAEKDQ", "length": 10576, "nlines": 47, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகல்முனை - சாய்ந்தமருது பகுதியில் பெரும் பதற்றம் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத குழுவுக்கும் இடையில் மோதல்\nகல்முனை - சாய்ந்தமருது பகுதியில் பெரும் பதற்றம் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத குழுவுக்கும் இடையில் மோதல்\nகல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.\nஇராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த போது துப்பாக்கி பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.\nஇதேவேளை தேசிய உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றி வளைத்து, அதிரடிப் படையினரும் சி.ஐ.டி.ல் எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவினரும் அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகமும் முன்னெடுத்த விஷேட நடவடிக்கையிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.\nதேசிய உளவுத்துறைக்கு , சம்மாந்துறையில் உள்ள வீட்டில் தற்கொலை குண்டு அங்கிகள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே அந்த தகவல் சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களது ஆலோசனை பிரகாரம் இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளை மையம் ஆகியவற்றின் உதவியும் பெறப்பட்டுள்ளது.\nஇதன்போது அவ் வீட்டிலிருந்து குண்டு தயரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய உருளைகள் ஒரு இலட்சமும், 150 ஜெலட் நைட் கூறுகளும், மின் கலங்கள், வயர்கள், அமில வகைகள் என ஏராளமான வெடிபொருள் மூலக் கூறுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிட ஒரு மடிக்கணினி மற்றும் ட்ரோன் கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை அதே வீட்டில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்களுக்கு பொறுப்பேற்று ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட புகைப்படம் மற்றும் காணொளயில் உள்ள நபர்கள் அணிந்திருக்கும் முகத்தை மறைத்திருக்கும் ஆடைகளை ஒத்த ஆடைத் தொகுதிகள் மற்றும் அப்படங்களின் பின்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையை ( பெனர்) ஒத்த பதாதையையும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழ��ப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuppilanweb.com/news/news-aug2013-nov2013.html", "date_download": "2020-02-22T16:49:48Z", "digest": "sha1:6NIO5ONPWZKTWPTFMUKFM2NYELEBUAQZ", "length": 31230, "nlines": 52, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலைமன்றம் மொன்றியல் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட சந்திப்பும் பதிய திட்டங்களும்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலைமன்றம் மொன்றியல் சார்பில் திரு பரமநாதன் குகானந்தன் அவர்களுக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களுக்கான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இதன் போது ஆண்டு தோறும் நடைபெறும் செம்மண் இரவு நிகழ்ச்சிகளின் காணொளி பதிவும் ஒளிபரப்பபட்டது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர். வெளிநாட்டவர் அமைப்பின் சார்பில் புலமை பரிசில் பெற்றவர்களுக்கு வங்கியில் பணம் வைப்பில் இடப்பட்டு வங்கி புத்தகமும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. மாணவர்களின் சத்துணவுக்கான மரக்கறி வகைகள் கலைவாணி கலை மன்றத்தால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் முன்பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக மதிய உணவு இந்த அமைப்பினால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநன்றி - கோகுலன் விமலேஸ்வரன்\n60 ஆண்டுகளுக்கு பிறகு குப்பிழானில் பறந்த நீலக் கொடி. updated 03-08-2013\nகடந்த வாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டம் குப்பிழான் மண்ணில் 60 வருடங்களுக்கு பிற்பாடு நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளர் திரு அங்கயன் அவர்கள் உரையாற்றினார். இந்த பொதுக் கூட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள கலந்து கொண்டு அங்கயனுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர். தமக்கு தேவயானவற்றை ஒரு மகயராக பட்டியலிட்டு திரு அங்கயனிடம் கையளித்தனர். திரு அங்கயன் அவர்கள் பல சலுகை த���ட்டங்களை அறிவித்தார். இதனால் மனம் குளிர்ந்த எமது இளைஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இன்று தாயகத்தில் தமிழர்களுக்கு உரித்தான சுயநலமே மேலோங்கி நிற்கின்றது. பெரும்பாலானவர்கள் உரிமையை விட தமக்கு ஒவ்வொரு விடயத்திலும் என்ன பலன் கிடைக்கும் என்று மட்டும் தான் எதிர்பார்க்கின்றார்கள். இதை சரியாக புரிந்து கொண்ட அரசியல்வாதிகள் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள். குப்பிழானிலேயே இந்த நிலமை என்றால் மற்ற ஊர்கள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். வாழ்க தமிழ்\nதம்பிமார்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து பொது கட்டிடங்களில் உங்கள் தலைவர்களின் போஸ்ரர்களை ஒட்டி அதை நாசமாக்காதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் வீட்டு சுவர்களில் ஒட்டுமாறு வேண்டுகின்றோம். எல்லோரும் எமக்கு தெரிந்த தம்பிகள் தான். எதிர் காலத்தில் அவர்கள் பொதுக் கட்டிடங்களில் துண்டுப் பிரசுரங்களை ஒட்ட மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.\nகாளி கோவில் திருவிழா காட்சி - படங்கள் விமலேஸ்வரன் கோகுலன் updated 01-09-2013\nகுறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்திற்கு வெளிநாட்டு வாழ் உறவுகளால் சேகரிக்கப்பட்ட பணம் அதன் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு updated 30-08-2013\nகுறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்துக்கு வெளிநாட்டுகளில் இருந்து ந . லோகநாதன் அவர்களால் சேர்க்கப்பட்ட பணம் 250,000.00, 6,000.00, 100,000.00 மொத்தம் 4,10,000.00 வட்டி 45,000.00 இப் பணம் வங்கியில் நிரந்தர வைப்பில் இட்டபட்டு இருந்தது இப் பணத்தை தற்போது நிர்வாகத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது , மொத்தமாக நிர்வாகத்திடம் ஒப்டைக்க பட்ட மொத்த பணம் 4,55,000.00 ரூபாய்க்கள்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டம். updated 28-08-2013\nகுப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டம் 25-08-2013 ஞாயிற்றுக்கிழமை குப்பிழான் வடக்கு கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக ரெண்டர் கோருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் போது கட்டிட பொறியியலாளர் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார். கட்டிடத்தின் கீழ் மாடியை அமைப்பதற்கு தற்போதுள்ள விலைவாசியின் அடிப்படையில் இவ்வளவு தொகை தேவைப்படும் என்றும். அதைவிட குறைந்த செலவில் செய்ய முயற்சித்தால் அவை தரமான கட்டி���மாக இருக்கப்போவதும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இவ்வளவு தொகையில் அமைக்கப்படும் கட்டிடம் தரமானதாக இருக்க வேண்டும் என்று வலுயுறுத்தினார். ஏற்கனவே ரெண்டர் கோரப்பட்டு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது யாவரும் அறிந்தது. 31-08-2013 அன்று உதயன், தினக்குரல் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும் என்று அறியத்தரப்பட்டது. இனியும் காலத்தை கடத்தாது சரியான முறையில் ரெண்டர் கோரப்பட்டு நிபந்தனைகளை தளர்த்தாது விரைவில் முடிப்பதாக அறியத்தருகின்றார்கள்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையேயான சந்திப்பு. updated 25-04-2013\nகுப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையேயான சினேகிதபூர்வமான சந்திப்பு கடந்த 24-08-2013 சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த சந்திப்பானது அண்மையில் இடம்பெற்ற குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியே ஆகும். ஊரின் ஒற்றுமை கருதி இரு கழகங்களும் இணைந்து வெளியில் நடைபெறும் போட்டிகளில் ஒன்றாக விளையாடுவது பற்றி ஆராயப்பட்டது. இந்த சந்திப்புக்கு பின்னர் தாமும் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து வெளியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்ற தயாராக உள்ளதாவும் அறியத் தந்தார்கள். இதன் ஆரம்ப கட்டமாக வயதில் அனுபவம் மிகுந்தவர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை சபையை விரைவில் உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் மிக முக்கியமான திருத்த வேலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி. updated 23-08-2013\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறைகள் நீண்ட காலமாக திருத்தப்படாமல் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை திருத்தி வர்ணம் பூசுவது, அதிபரின் அலுவலகத்திற்கு வர்ணம் பூசுவது மற்றும் பாடசாலை தெற்கு புறம் உள்ள மதிலை 2 கல் வைத்து உயர்த்துவது மிகவும் அவசரமான தேவையாக உள்ளது. பாடசாலை மதிலை உயர்த்துவதற்கு காரணம் நீணட காலமாக பாடசாலையில் படிக்கும் மாணவிகளுக்கு வெளியிலிருந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றார்கள். இதனால் ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாடுகளில் பெரும்பிரச்சினைகளை எதிர்���ோக்கி வருகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா, உதவும் கரங்கள் அமைப்பு சுவிஸ் ஆகியவற்றின் அனுசரணையுடன் வேலைகள் ஆரம்பக்கப்படவுள்ளன.\nஇதற்கான நிதியை இரு அமைப்புக்களின் சார்பில் ந.மோகனதாஸ் அதற்கான நிதியை அதிபரிடம் வழங்குகின்றார்.\nகுறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம், சனசமூக நிலைய பிரதிநிதிகளுடான சந்திப்பு. updated 18-08-2013\nகுறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம், சனசமூக நிலைய பிரதிநிதிகளுடன் சினேகிதபூர்வமான சந்திப்பு ஒன்று 17-08-2013 சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள், தற்போதைய நிலமை, எதிர்காலத்தில் ஆற்றப்பட வேண்டிய விடயங்கள் போன்றன விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடல்கள் திறந்த மனத்துடன் நட்பு ரீதியாக இடம்பெற்றது. தற்போது உள்ளது போல் இரண்டு கழகங்களும் செயல்பட்டுக் கொண்டு வெளியில் நடைபெறும் போட்டிகளில் ஒன்றாக சேர்ந்து ஒரு பெயரில் பங்கு பற்றுமாறு அவர்களிடம் வேண்டிக் கொள்ளப்பட்டது. இரண்டு பகுதியினரும் சேர்ந்து விளையாட குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகம் சம்மதித்தாலும் என்ன பெயரில் விளையாடுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் அதையும் சாதகமாக பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்கள். மேலும் இரு கழகங்களுகக்கும் வயது முதிர்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை சபையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கு இடையேயான சந்திப்பு 20-08-2013 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.\nஇரண்டு வருடங்களுக்கு முதல் எல்லோரும் ஒன்றாக இருந்த போது மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தில் குப்பிழான் விக்கினேஸ்வரா இருந்தது. இன்று ஏற்பட்ட பிளவு காரணமாக பின் தள்ளப்பட்டு எமது ஊருக்கு கிடைக்க வேண்டிய நியாயபூர்வமான வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் என்பது தான் தற்போதைய உண்மையான நிலமை. இரண்டு பகுதியினரும் முன்னோக்கி வருவதாக குறிப்பிட்டாலும் உண்மை நிலமை அதற்கு எதிர்மாறாக உள்ளது. எமது ஊரின் நன்மை கருதி இரண்டு பகுதியினிரும் உளப்பூர்வமான விட்டு கொடுப்புக்களை மேற்கொண்டால் தான் ஒற்றுமை என்பது சாத்தியமாகும். இரண்டு பகுதியிலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்���ள் அவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் வெற்றி வாய்ப்புக்களை இழந்து வருகின்றோம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. தமிழர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை இன்மையே எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அதனை எமது கிராமத்திலும் இருக்க அனுமதிக்க கூடாது. இரண்டு கழகங்களின் புலம்பெயர் ஆதரவாளர்களும் தமது மனதை விசாலமாக்கி இதனை சாதாகமாக பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஊரில் பற்றுள்ள ஒவ்வொருவரினதும் அவா.\nபாடசாலை அதிபர் அவர்களுக்கும் புலம்பெயர் வாழ் குப்பிழான் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு. updated 17-17-2013\nஎமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு தவராஜா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையில் ஒரு நட்பு ரீதியான சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது மற்றும் பாடசாலையை பழைய நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதன் போது அதிபர் அவர்கள் பாடசாலையின் தற்போதைய அவசர தேவைகளை எடுத்துரைத்தார். பழைய மாணவர் சங்கத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான செயல்பாடுகளும் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. பாடசாலைக்கு வரும் நிதி போன்ற அன்பளிப்புக்கள் ஒரு பொதுவான அமைப்புக்குள் மட்டுமே எதிர் காலத்தில் உள் வாங்கப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் பாடசாலையின் கல்வி வளர்ச்சியை இலக்காக வைத்து அதிபருடனும், பழைய மாணவர் சங்கத்துடனும் இணைந்து வெளிநாட்டு அமைப்புக்கள் செயல்படவுள்ளன. பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தராத பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அன்றைய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும், எதிர் காலத்தின் மீது ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. புதிய அதிபர் ஒரு சிறந்த சிந்தனைவாதியாகவும், செயல்பாட்டாளராகவும் இருப்பார் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியது.\nபாடசாலை பிரதான மண்டபத்தின் கணக்கறிக்கை இறுதி செய்யப்பட்ட நிகழ்வு.\nபாடசாலை பிரதான மண்டப கணக்குகள் சரி பார்க்கப்பட்டு அகற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட���டது. இதன் கணக்குகளின் பிரதிகள் துண்டு பிரசுரமாக கற்கரை கற்பக ஆலய தேர்த்திருவிழா அன்று எல்லோருக்கும் வழங்கப்படவுள்ளது. பாடசாலை வெளியீட்டு மலர் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் அறியத்தருகிறார்கள்.\nஎமது பாடசாலையின் புதிய அதிபரான திரு தவராஜா அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.\nகுப்பிழான் மத்தியில் இருந்து எமக்கெல்லாம் ஆரம்ப கல்வியை அளித்தது குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம். 90க்கு முதல் இந்த பாடசாலையானது 800க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. அரம்ப காலங்களில் அயலூர் மாணவர்களும் இங்கு கல்வி கற்றது யாவரும் அறிந்ததே. அதற்கு காரணம் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் திறமையான நிர்வாகமும், சுயநலமற்ற சேவையுமே காரணம் ஆகும். அதன் பிறகு நீண்ட போர், இடப்பெயர்வு ஆகியவற்றால் பாடசாலை முற்றாக அழிக்கப்பட்டு குறிப்பிட்ட சில காலங்கள் முற்றாக இயங்கவில்லை. மீண்டும் பாடசாலை இயங்கிய போது போதியளவு வசதிகள் இருக்கவில்லை ஆனாலும் முடிந்தளவு முயற்சி செய்தார்கள். எமது கிராமத்திலிருந்து பலர் புலம்பெயர்ந்திருந்தாலும் இன்றும் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்கின்றார்கள். ஆனால் எமது பாடசாலையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 150 மட்டுமே. பெரும்பாலானவர்கள் மிகவும் வறிய மாணவர்கள். ஓரளவு வசதியானவர்களின் பிள்ளைகள் அயலூரில் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்குவதற்கு காரணம் தமது பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்காது என்பதனால் தான். அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் 5ம் வகுப்பு வரை இங்கேயே கல்வி கற்றார்கள். பலர் புலமைபரிசில்கள் பெற்றார்கள், யாழின் பிரபல்யமான பாடசாலைகளில் கல்வி கற்க தகுதியும் பெற்றார்கள். தற்போதைய நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. நிலமை இப்படியே சென்றால் பாடசாலையை இழுத்து மூடும் நிலமை ஏற்படலாம். இந்த இழிநிலைக்கு காரணம் திறமையற்ற, சுயநலமுள்ள நிர்வாகத்தின் செயல்பாடுகளும், எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நாங்களும் தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் புதிய அதிபர் பதவி ஏற்றிருக்கின்றார். புதிய அதிபராக திரு தவராஜா அவர்கள் 23-07-2013 அன்று பொறுப்பேற்றுள்ளார். திரு தவராஜா அவர்கள் ஸ்கந்தா கல்லூரியின் உப அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதைந்து போயிருக்கின்ற பாடசாலை நிர்வாகத்தையும், பாடசாலையையும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு நாமும் அவரோடு இணைந்து கைகொடுப்போம். பெற்றோர் பழைய மாணவர் சங்கமும் புதிய அதிபரோடு நட்புறவோடு செயல்பட்டு பாடசாலை வளர்ச்சியில் போதியளவு கவனம் செலுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/blood-test-to-find-true-indian/", "date_download": "2020-02-22T16:09:51Z", "digest": "sha1:5UEQQ6CMKKAENTFRYYNEVU3SGBXFU6FX", "length": 8517, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நான் உண்மையான இந்தியன் தான்! இரத்த பரிசோதனையில் தெரிந்தது!!” – heronewsonline.com", "raw_content": "\n“நான் உண்மையான இந்தியன் தான் இரத்த பரிசோதனையில் தெரிந்தது\nஇன்று காலை ரத்த பரிசோதனை நிலையம் சென்று, “நான் உண்மையான இந்தியனா” என்று பரிசோதிக்கக் கேட்டேன்.\nஏற இறங்க பார்த்த பரிசோதகர், செருப்பை அகற்றிவிட்டு உள்ளே வரப் பணிந்தார்.\nபின்னர் என்னை அங்கிருந்த இந்திய நாற்காலியில் (அதை “பிளாஸ்டிக் சேர்” என தேசதுரோகிகள் அழைப்பர்) அமர வைத்து, வந்தேமாதரம் பாடலை ஒலிக்க விட்டு, “யார் எழுதியது\nஎழுந்து நின்று, “ஏஆர்.ரஹ்மான்” என்றேன்.\nஅடுத்து, டோனி சிக்சர் அடிக்கும் காட்சியை ஓட விட்டு, அமைதியாக என்னைப் பார்த்தார். என்னால் தான் என் தேசப்பற்றை அடக்க முடியவில்லை. மறுபடியும் எழுந்து நின்று, “பாரத் மாதா கி ஜே” என கத்தினேன்.\nபிறகு அவர், “உங்களுக்கு சுகர் இருக்கா BP இருக்கா மானம், ஈனம், சூடு, சொரணை எதாவது இருக்கா” என்று வெறி பிடித்தாற்போல் கேட்டார்.\n“அதெல்லாம் தெரியாது. என்னிடம் மோடிஜி அளித்த ஆதார் அட்டை இருக்கிறது, ஐயா” என்றேன்.\n இன்றிலிருந்து நீங்கள் உண்மையான இந்தியன்\n” – பெருமிதத்துடன் கேட்டேன்.\n“ஏற்கனவே 15 லட்சம் உங்களுக்காக கட்டப்பட்டு விட்டது” என்று புன்னகைத்தனர்.\nவெளியே வந்தபோது இந்திய வெயில் அடித்துக்கொண்டிருந்தது .நான் இந்திய துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டேன்…\n← அமீரை குறை சொல்ல ஹெச். ராஜாவுக்கு அருகதை இல்லை\nபின்லேடன் பட விவகாரம்: தடா ரஹீம் – ஹெச்.ராஜா கூட்டு சதி அம்பலம்\nபெரியார், சே குவேரா, பிரபாகரன் – பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால்…\n“ஆர்எஸ்எஸ் குருமூர்த்திகளின் சாணக்கியத்தனங்களை முறியடிப்போம்\nஒரு ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கேட்க தயாராகும் வாக்காளர்கள்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\nஅமீரை குறை சொல்ல ஹெச். ராஜாவுக்கு அருகதை இல்லை\n“மாட்டு இறைச்சி தின்னும் அமீர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அருகதை இல்லை.” - ஹெச்.ராஜா. உங்க பாஸ் நரேந்திர மோடி கடந்த வருடம் சீனாவுக்குப் போய் கடலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan13/22728-2013-01-24-04-59-57", "date_download": "2020-02-22T15:01:32Z", "digest": "sha1:26KSSYN5HUUVSMUQVTYZNFZ2AK2WKMUD", "length": 26916, "nlines": 267, "source_domain": "www.keetru.com", "title": "சங்க இலக்கியத்தில் அல்லகுறியில் தலைவன்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2013\nபண்டைய கால மகளிர் நோய், மகப்பேறு மருத்துவம் (GYNAECOLOGY AND OBSTETRICS)\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nஅகநானூற்றின் காட்சி ஆவுடையார் கோயில் சிற்பத்தில்\nமூவேந்தரின் இலச்சினைகளும் குடிமரபுப் பெயர்களும்\nஇந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமான���்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2013\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2013\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2013\nசங்க இலக்கியத்தில் அல்லகுறியில் தலைவன்\nகுறியல்லாத குறியில் மயங்குதல் அல்லகுறியாகும். தலைவனும் தலைவியும் இந்த இடம், இந்த நேரத்தில் சந்திப்பது என்று இரவுக்குறியில் திட்ட மிட்டிருந்தனர். அப்படித் தலைவன் இரவுக் குறியின் கண் வரும்போது இன்னவாறு ஓசையை உண்டாக்குவேன் என்று குறிப்பிட்டிருந்தான். அவன் வருவதற்கு முன்னரே பறவை முதலியவற்றால் எழுந்த அத்தகைய ஓசையைக் கேட்டுத் தலைவி குறியிடத்துச் சென்று ஏமாந்து திரும்பினாள். பின்னர் அவனே வந்து ஓசை யுண்டாக்கியபோது அது வேறு ஏதோ என்று தலைவி கருதி வந்தாளில்லை. ஆதலால் தலைவன் அவளைச் சந்திக்க முடியாமல் வறிதே மீண்டான். இத்தகைய நிலையே அல்ல குறியாகும். இத்துறையில் தலைவன் கூற்று நிகழ்த்துவதாகச் சங்க இலக்கியத்தில் பல் வேறு பாடல்கள் உள்ளன. இதனை உதவி செய்து பெற நினைத்தல், வாழ்த்தியல் முறையில் கூறுதல், நட்பு முறையில் கூறுதல், வருந்திக் கூறுதல், சாப மிடல் என வகைப்படுத்தலாம்.\nஉதவி செய்து பெற நினைத்தல்:\nதலைவியைச் சந்திப்பதற்குத் தலைவன் சென்றான். ஆனால் அல்லகுறி ஏற்பட்டதன் காரணமாக அவளைச் சந்திக்க இயலவில்லை. அவளைப் பெறுவது அரிது என்ற நிலை ஏற்பட்டபோது, என்ன செய்வது என்று ஆராய்ந்தான். அதனைத் தன் நெஞ்சிடம் “செருந்திப் பூக்களை நிறையச் சூடிக்கொள்பவளும், சிறுமி போல் கடற்கரையில் திரியும் நண்டுகளை விரட்டி விளையாடும் இயல்பினைக் கொண்டவளுமான நம் தலைவியைப் பெறுவது அரிது. எனவே நாம் நம் ஊரை விட்டுவிட்டு இக்கடற்கரைக்கு வந்து, அவள் தந்தையோடு உப்பங்கழிகளை அடுத்து உள்ள களர் நிலங்களில் விளையும் உப்பினை வண்டியில் ஏற்றுதல் முதலிய பணிகளைச் செய்தும், ஆழ்கடலில் ம���ன் பிடிக்கச் சென்றும், அவன் மனமறிந்து நடந்தும், பணிவு காட்டியும், சார்ந்தும் இருந்தால் அவன் நம் நேர்மைப் பண்பைக் கண்டு நமக்கு அவளைத் திருமணம் செய்து தருவானா”1 எனக் கூறி நின்றான். இங்குத் தலைவியின் தந்தைக்குச் சிறுசிறு உதவி களைச் செய்தாவது தலைவியைப் பெற வேண்டும் என்ற தலைவனின் எண்ணம் புலனாகிறது.\nஅல்லகுறித் தலைவன் தன் நெஞ்சிடம் நகைச் சுவை நிலையில் வாழ்த்தினான். தலைவியை நீ பெற முடியாது எனப் பலமுறை கூறியும் கேட்க வில்லை. ஆதலால் தன் நெஞ்சை நோக்கிப் “பெறு தற்கு அருமை உடையவளது இன்பத்தை நினைத்து வீணே வருந்தாதே எனப் பலமுறை கூறியும், அதனைக் கைவிடவில்லை. உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி, தலைவியைப் பார்க்கச் சென்றாய். பின்பு பார்க்க முடியாமல் திரும்பி வந்தாய். அதனால் மிகுந்த வருத்தமுற்று நின்றாய். இதன் காரணமாக நீ மிகவும் வாட்டமுற்றுக் காணப்பெற்றாய். ஆதலால் மீண்டும் கூறுகிறேன், நம் காதலி காவல் மிகுதியில் உள்ளமையால் காணுதற்கு அரியவள்”2 என மொழிந்து நின்றான். இவ்விடத்து, தலைவன் தன் நெஞ்சை நகைச்சுவை நிலையில் வாழ்த்தி, அல்லகுறியால் தலைவியைப் பெறமுடியாத துன்பநிலையை எடுத் துரைக்கிறான்.\nஅல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சிடம் தனக்கும், நெஞ்சுக்கும் உள்ள நட்பு முறையைக் கூறினான். தலைவியைப் பெற முடியாது என்ற நிலையை அறிந்த தலைவன் தன் நெஞ்சை நோக்கி “நம் தலைவி பெறுவதற்கு அரியவள். அவளைத் தழுவுதல் இயலாத காரியம். இதனை அறிந்தும் தலைவியை நினைக்கிறாய். இருந்தபோதிலும் உனக்குத் துணையாக யான் வருகிறேன். அதனால் நீ விடும் தூது நிலைபெறுவதாக நம் நட்பும் சிறந்து நிற்க”3. அதுமட்டுமன்றி, “யான் உனக்கு உறவினனும், உள்ளம் ஒன்றுபட்ட நண்பனும் ஆவேன். ஆதலால் யான் கூறுவதனைக் கேட்டுப் போற்றுக”4. எனவும் மொழிந்தான். இவ்விடத்து அல்லகுறித் தலைவன் தனக்கும் - நெஞ்சுக்கும் இருக்கின்ற உறவு முறை யையும், தலைவி கிடைத்தற்கு அரியவள் என்ற செய்தியையும் எடுத்து மொழிகிற நிலை புலப்படு கிறது.\nஅல்லகுறிப்பட்ட தலைவன் ஒருவன் தலைவியைப் பார்க்க முடியாமையால் ஏற்பட்ட வருத்த மிகுதியைத் தன் நெஞ்சிடம், “வல்வில் ஓரிக்கு உரிமையான கொல்லி மலையில் உள்ள கொல்லிப் பாவை போன்ற நம் தலைவியால் நீ மயங்கித் துன்புற்று வருந்துகிறாய். அவள் பருத்த தோள்க���் உன் அணைப்பிற்கு அரியவையாகும்”5 அது மட்டுமன்றி “வறுமை மிக்க ஒருவன் இவ்வுலக இன்பங்களை அடைய விரும்பியதைப் போன்று நீயும் அடைதற்கு அரிய ஒன்றையே விரும்பியிருக்கின்றாய்; நம் தலைவி நல்லவள் என்று அறிந்ததைப் போன்று, நாம் விரும்பும் போதெல்லாம் பெறுவதற்கு அரியவள் என்பதனை நீ அறியவில்லையே”6 என வருந்தி உரைத்தான்.\nமற்றொரு தலைவன் தன் நெஞ்சிடம், நம் தலைவி வேலினையும், களிறு பொருந்திய சேனையையும் உடைய பொறையன் என்பானுக்குரிய கொல்லி மலையில் வாழும் பாவை போன்ற மடமைத் தன்மை பொருந்திய மாமை நிறத்தவள். இத்தகையவள் நேற்று நல்லிருட்டு வேளையில் வந்து, காவிரிப் பேராற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவளைப் போன்று என்னைத் தழுவித் தீராத காமநோயைத் தீர்த்து வைத்தாள். ஆனால் இன்று அத்தகைய நிலையைப் பெறவில்லை என வருந்திப் புலம்பினான். இதனை,\nநடுங்கு அஞர் தீரமுயங்கி, நெருநல்\nகன்று கெழு தானைப் பொறையன் கொல்லி\nஒளிறுநீர் அடுக்கத்து வியல் அகம் பொற்பக்\nஎன்னும் பாடலின் வழி அறிய முடிகின்றது.\nஅல்லகுறிப்பட்ட தலைவனுக்குத் தலைவியைப் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் அவளைப் பார்க்க வேண்டும் என நெஞ்சு வருந்தியது. அங்ஙனம், வருந்திய நெஞ்சிற்குத் தலைவன் சாபமிடுகிறான். அவன் தன்நெஞ்சிடம், “நெஞ்சே சிறகுகள் இழந்த நாரை ஒன்று மேற்குக் கடற்கரையில் அமர்ந்து கொண்டு அயிரை மீனை உண்ண ஆசைப்பட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தது. இச் செயல் தொலைவில் இருப்பவளும், காண்பதற்கு அரியவளுமாகிய தலைவியை அடைய ஆசைப்பட்டு வருந்தும் தன் மைக்கு ஒத்ததாகும். ஆதலால் நீ வருந்துவதற்குரிய தீவினையைப் பெறுவாய்”8 எனச் சாபமிட்டான்.\nமற்றொரு அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சைப் பார்த்து, “நம் தலைவியை விரும்பிக் கலக்கமுற்ற நேரத்தில் இவள் பெறுதற்கரியவள் என்று கருதாமல் நாள்தோறும் அரிய வழியில் நடந்து வரச் செய்து தீராத துன்பப்படுத்தி விட்டாய். கிடைத்தற்கரியவளாகிய அவளை ஓயாமல் நினைத்து தீராத துன்பத்தை எனக்குச் சேர்த்துள்ளாய். ஆதலால் உன்னுடைய மார்பில் குட்டுவன் வேற்படை பாய்ந்து அழுந்தி உனது செருக்கு அழிந்து போவதாக”9. அதுமட்டுமன்றி “நீ நடுங்கி வேறு துணையின்றி வாடுவாயாக”10 எனச் சாபமிட்டுக் கடிகிறான்.\nபிறிதொரு அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நோக்கி, நம் தலைவி அட���வதற்கு அரியவள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக் கிறாய். அவளை நாம் நெருங்க இயலாது என் பதனையும் யான் கூறியிருக்கிறேன். ஆயினும் என் கூற்றைக் கேட்காமல் நாள்தோறும் குறுமகளது நல்ல மார்பை விரும்புகின்றாய். உன் விருப்பத்தை நிறைவேற்ற கடுங்காவலை உடைய இரவில் வந்தும் அவளைப் பெறமுடியவில்லை. அதனால் மிகவும் துன்பமுற்று, உலகோர் இகழ்ந்து சிரிக்க, அடங்காத காமத்தால்அரிய துன்பத்தை எனக்குத் தந்துவிட்டாய். ஆதலால் நீயும் மாய்ந்து போக எனச் சாபமிடுகிறான். இதனை,\nமெல்இயற் குறுமகள் நல்அகம் நசைஇ\nஅரவு இரைதேரும் அஞ்சவரு சிறுநெறி\nஇரவின் எய்தியும் பெறாஅய், அருள்வரப்\nபுல்லென் கண்ணை புலம்புகொண்டு உலகத்து\nஆனா அரும்படர் தலைத்தந் தோயே11\nஇதிலிருந்து அல்லகுறியினால் தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், அவள் நினைவால் வருந்துவதை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.health.kalvisolai.com/2018/02/blog-post_11.html", "date_download": "2020-02-22T16:02:45Z", "digest": "sha1:SO3ER2SD3OTDJDJ7QICNAXGRGAHDSK54", "length": 14502, "nlines": 154, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : காளான் கொழுப்பைக் கரைக்கும்", "raw_content": "\nகாளான் கொழுப்பைக் கரைக்கும் | கடல் உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. சைவ உணவு பிரியர்கள் இறைச்சி வகைகளை சாப்பிடாமலேயே உடலுக்கு தேவையான புரதச் சத்துக்களை பெற்று விடலாம். அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம். இறைச்சி வகைகளைவிட பீன்ஸ்சில் அதிக அளவு புரதம் உள்ளது. அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் போதுமான அளவு புரச்சத்தை பெறமுடியும். பருப்பு வகைகளையும் தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவையும் சீரான புரத சத்துக்களை வழங்கும். சோயா பீன்ஸ்சிலும் அதிக புரதச் சத்து இருக்கிறது. புரதச்சத்து குறைபாடு கொண்டவர்கள் உணவில் சோயாபீன்சை சேர்த்துக்கொள்வது அவசியம். சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றையும் ச��ப்பிடவேண்டும். முளைகட்டிய தானியங்களும் புரதச்சத்து நிரம்பப்பெற்றவை. அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் பச்சைப்பயறு, கடலை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் முளைக்குருத்து வரும் தருவாயில் சாப்பிடவேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இவைகளை சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும். பட்டாணியில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதனை காய்கறிகளுடன் சமைத்தோ, சூப்பாக தயார் செய்தோ ருசிக்கலாம். தயிர், பாலாடைக்கட்டி போன்றவை களிலும் புரதச்சத்து இருக்கிறது. அவை கொழுப்புச் சத்துக்களும் அதிகம் கொண்டவை என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும். சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். அதில் புரதச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் கலந்திருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அவற்றில் புரதச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வகை சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பெண்கள் அடிக்கடி உணவில் உளுந்தை சேர்த்துக்கொள்வது அவசியம். புரதச்சத்து மிகுந்துள்ள உளுந்து கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. நிலக்கடலை எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. அதில் உடலுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் உள்ளன. தினமும் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலும் கடினமான உடலுழைப்பு மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் முட்டை சாப்பிட வேண்டும். காளானை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க உதவும். புரதம் உள்பட அதில் வேறு பல சத்துக்களும் உள்ளன.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nதோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இ��ுக்கிறார் ரூபம் சிங். அத...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\n கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் . தரமான கடுக்காயை வாங்கி வந்து...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2018/02/blog-post_28.html", "date_download": "2020-02-22T15:12:28Z", "digest": "sha1:Z6K6WP6X3M2MDDOSDUKNYTL5YHUES2V3", "length": 27944, "nlines": 122, "source_domain": "www.nisaptham.com", "title": "யாருக்கெல்லாம்? ~ நிசப்தம்", "raw_content": "\n'எங்கள் ஊரில் ஓர் ஏரி இருக்கிறது. சுத்தம் செய்யுங்கள்' என்று யாராவது மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறார்கள். தனிப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவிகள், கல்வி உதவி என்றால் பிரச்சினை இல்லை. விசாரித்துவிட்டு சரியாக இருப்பின் அவர்களுக்கு உதவி விட முடியும். ஆனால் ஊர் பொதுக் காரியங்கள் என்றால் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வது சாத்தியமில்லை.\nவிவரங்களைக் குறிப்பிட்டு எழுதுவதற்கு மன்னிக்கவும் - இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைக் குறிப்பிட்டு அங்கு பணிகளைச் செய்ய இயலுமா என்று ஒருவர் கேட்டிருக்கிறார். நிச்சயமாக உதவ முடியும். ஆனால் உள்ளூரில் யார் முன்னின்று செயல்கள���ச் செய்வார்கள் என்று தெரிய வேண்டும்.\n'இல்லைங்க நான் அமெரிக்காவில் இருக்கேன்' என்றார்.\n'நீங்க அங்க போங்க ஆளுங்க சேர்ந்துடுவாங்க' என்று பெரு மொத்தமாகச் சொல்கிறார். அவர் மீது தவறில்லை. தமது ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதே சமயம் எனது நிலைமையையும் கொஞ்சம் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்களைத்தான் என்னால் ஒதுக்கி பயணிக்க முடியும். இடைப்பட்ட ஐந்து நாட்களுக்கு யார் பணிகளை மேற்பார்வையிடுவார்கள்\n'வேலையை விட்டுட்டு முழுமையாக இதில் இறங்கிடு' என்று கூட அறிவுரை சொல்லி மின்னஞ்சல்கள் வரும். அது சாத்தியமில்லை. இப்பொழுதுதான் குடும்பம் துளிர்க்கிறது. என்னை நம்பி மூன்று ஜீவன்கள். குடும்பத்திற்கான வருமானம் முக்கியம்.\nகடந்த மூன்றாண்டுகளாக நிசப்தம் செயல்படுகிறது. கல்வி மருத்துவ உதவிகளை விடுங்கள். பெரிய சிரமமில்லை.\nபெரிய வேலை என்றால் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது செய்ததுதான். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் அவை. அச்சிறுப்பாக்கத்தில் நல்ல டீம் அமைந்தது. ஜெயராஜ் தனது வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு களத்தில் நின்றார். அவருடன் கடுமையாக உழைக்கக் கூடிய அணி அமைந்தது. அதே போல கடலூரில் சக்தி சரவணன் ஒரு அட்டகாசமான டீம் ஒன்றை தயார் செய்து வைத்திருந்தார். அந்தச் சமயத்தில் தமிழகமே எமோஷனலாக இருந்தது. பல்வேறு திசைகளில் இருந்தும் உதவிகள் வந்தன. நிறைய அதிகாரிகள் கை நீட்டினார்கள். இலகுவாகச் செய்ய முடிந்தது.\nஎல்லாம் முடிந்த பிறகு 'ஸ்டிக்கர் கவர்ன்மென்ட் எல்லாம் நமக்கு ஜுஜுபி. கடலூரிலேயே செய்துவிட்டோம்..இனி எந்த ஊரிலும் கை வைத்துவிடலாம்' என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். குருட்டு நம்பிக்கை.\nஒரு பொதுக் காரியத்தைச் செய்யும் போது அதில் பல காரணிகள் இருக்கின்றன. கூட்டு உழைப்பு தேவை. வேமாண்டம்பாளையத்தில் குளத்தைத் தூர் வாரினோம். குளம் நிறைய விரவிக் கிடந்த சீமைக் கருவேலத்தை அழிக்க முயன்றோம். அழித்தோம்தான். ஆனால் அதனை வெற்றி என்று பிரகடனப் படுத்திக்க கொள்ள முடியாது. உள்ளூர் ஆட்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. ஓர் அணியை உருவாக்க விரும்பினோம். அது சாத்தியப்படவில்லை. போதும் போதும் என்றாகிவிட்டது. குளம் சுத்தமானது. ஆனால் கு���த்துக்கு நீர் வரக் கூடிய பாதையைச் சீர்படுத்த முடியவில்லை. மழை பெய்தால் குளம் நிரம்பும் என்று வானத்தை வேடிக்கை பார்க்க வேண்டியதாகிப் போனது. குளம் இன்னமும் காய்ந்துதான் கிடக்கிறது.\nஅடுத்து மலையப்பாளையம். சிகாகோவில் இருக்கும் நண்பர்கள் திரட்டிக் கொடுத்த பணம் அது. அனுபவங்களை மனதில் வைத்து காரியத்தில் இறங்கினோம். உள்ளூரில் நல்ல அணி உருவானது. ஊர்க்காரர்களின் ஒத்துழைப்பும் இருந்தது. ஆனால் நீதிமன்றம் சொதப்பியது. 'சீமைக் கருவேலத்தை வெட்டலாம்...வெட்டக் கூடாது' என்று மாற்றி மாற்றி தீர்ப்பைச் சொன்னார்கள். பொதுக் காரியங்களை எடுத்தால் தடைபடாமல் செய்து முடித்து விட வேண்டும். இல்லையென்றால் எல்லோருக்கும் அதே உற்சாகம் அப்படியே தொடரும் என்று சொல்ல முடியாது. வடிந்துவிடும். மலையப்பாளையத்தில் அப்படித்தான் ஆனது.\nசிகாகோ குழுவினர் கொடுத்த பணம் கிட்ட தட்ட ஒரு லட்சம் இருக்கிறது. சரி இன்னொரு ஊரில் இறங்குவோம் என ஊர்க் கூட்டமெல்லாம் நடத்தினோம். ஆனால் அவர்களால் தாலுகா அலுவலகத்தில் அனுமதி வாங்க முடியவில்லை. அங்கே சம்திங் சம்திங் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கும் ஆர்வம் போய்விட்டது.\nஇப்படி வெவ்வேறு அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு கோட்டுப் புள்ளாம் பாளையத்தில் தூர் வாரினோம். அது மிகப் பெரிய வெற்றி. குளம் நிரம்பி நீர் வழிகிறது. அந்த குளத்தில் அடர்வனம் அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் ஹிட்டாச்சி வண்டிக்காரர்களை பிடிக்க முடிவதில்லை. பத்து மணி நேர வேலை என்றால் பம்முகிறார்கள். அவர்களுக்கு பல மணி நேரங்களுக்கான வேலை வேண்டும். அப்பொழுதுதான் வருவார்கள். இன்னமும் என்னவெல்லாம் தடை வரும் என்று தெரியவில்லை. செய்து முடித்தால்தான் தெரியும்.\nதனிப்பட்ட உதவிகள் என்றால் அது கல்வி மருத்துவ உதவிகள் மட்டும்தான். அதுவும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் உதவி என்பதில் உறுதியாக இருக்கலாம். சில விதிவிலக்குகள் உண்டு. பெற்றவர்கள் இல்லாத குழந்தைகளை யாராவது உறவினர் தனியார் கல்வி நிறுவங்களில் சேர்த்து விட்டிருப்பார்கள் அல்லது கல்லூரியில் சேர்த்த பிறகு பெற்றவர்கள் இருந்திருப்���ார்கள். இப்படியான சில மாணவர்களுக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் என்றாலும் கூட உதவியிருக்கிறோம்.\nஅதே சமயம் 'கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும், ஆராய்ச்சிக்கு நிதி வேண்டும்' என்று கேட்டால் கொடுப்பதில்லை. கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. ஒருவன் ஜெர்மனியில் படிக்கிறான். அநேகமாக படித்து முடித்திருப்பான். விசா சம்பந்தமாக ஊருக்கு அவசரமாக வந்து போக வேண்டும் என்றான். முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து இருந்தோம். திருப்பிக் கொடுத்துவிடுவதாகச் சொன்னவன் ஏமாற்றிவிட்டான். நிசப்தம் தளத்தில் கூட தனியாக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அவனது மனைவியை அழைத்தும் பேசினேன். ஒரு பலனில்லை. யாரோ கொடுத்த பணத்தை எவனோ தின்கிறான். அயோக்கியத்தனம்.\n'கடனா கொடுங்க' என்று யாராவது கேட்டால் 'ஆளை விடுங்க சாமி' என்று கெஞ்சக் காரணம் இத்தகைய கசந்த அனுபவங்கள்தான். 'சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்' என்பது போல யாரை நம்புவது என்று தெரிவதில்லை. பி.ஹெச்.டி செய்து கொண்டிருப்பவனே ஏமாற்றுகிறான். 'அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா' என்று தயவு செய்து கேட்காதீர்கள். அது பதில் சொல்ல முடியாத கேள்வி.\nஅடுத்தவர்களின் பணத்தை வாங்கி கடன் கொடுப்பது சரியானது இல்லை. அதனால் மறுத்துவிடுகிறேன். அதே போல சிலர் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் பரிந்துரை செய்வார்கள். எழுத்தாளர் ஒருவர் ஒரு மாணவியைப் பரிந்துரை செய்திருந்தார். 'பொண்ணு ஹாஸ்டல்ல இருக்கா' என்றார்.\n'லீவ்ல வந்த உடனே பேசச் சொல்லுறேன்' என்றார். பத்தாயிரம் ரூபாய் கட்டினோம். பெண்ணும் பேசவில்லை. ரசீதும் அனுப்பவில்லை. இந்த முறை அழைத்து ஐந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார். அதன் பிறகு அழைப்பை எடுக்கவே இல்லை. எழுத்தாளரை மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் எந்த நம்பிக்கையில் அடுத்தடுத்த தடவை உதவ முடியும்\nநாம் உதவுகிற ஒவ்வொரு மாணவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பணத்தை இறைத்துவிடுவதால் நல்ல பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது இப்படிச் செய்வதால் சமூகத்தில் நாம் நினைப்பது நடக்காது. உதவி பெற்றவர்களில் ஐம்பது சதவீதம் பேராவது இந்தச் சமூகத்துக்கு எதையாவது திருப்பித் தர வேண்டும். எவனோ பணம் கொடுத்தான். நானாகப் படிச்சேன் ��ன்று மறந்துவிட்டுப் போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது\nஉதவி கேட்டு வருகிறவர்களிடம் மறுக்கும் போது நிறைய சங்கடங்கள்தான்.\nஅவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் பேசும் போது 'அவன் போனையே எடுக்கல' என்று பேசுவார்கள். அந்த நண்பர்கள் நம்மிடம் விசாரிக்கவா போகிறார்கள். அப்படியே எல்லாக் காலத்திலும் நினைத்திருப்பார்கள். நல்ல பெயரைவிடவும் கெட்ட பெயர் வாங்குவதுதான் எளிது. உதவி கேட்பவர்கள், கடன் கேட்பவர்கள் என சகலரும் அறிமுகமானவர்கள்தான். ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்கும். அவர்களிடம் 'இல்லை' என்று மறுப்பது எளிதில்லை. ஆனால் மறுக்க வேண்டியிருக்கிறது.அவர்கள் தரப்பிலிருந்து பார்க்கும் போது அது மிக முக்கியமான உதவியாக இருக்கலாம். ஆனால் நாம் சந்திக்கிறவர்களோடு ஒப்பிட்டால் அது ஒன்றுமே இல்லாமல் இருக்கக் கூடும். இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் வசை பாடுகிறார்கள். அது பற்றி எனக்கு பெரிய கவலை எதுவுமில்லை. எனக்கு இந்தச் செயல்பாட்டில் இருந்து இந்தப் பலனும் தேவை இல்லை. ஆன்ம திருப்திக்காகத்தான் இதைச் செய்யத் தொடங்கினேன். இப்படியேதான் தொடர்வேன். நல்ல பெயருக்காக வளைந்து கொடுத்தால் அது மிகப் பெரிய பாவ காரியம்.\nநிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு சாதி, மதம், ஊர், மாவட்டம் என்ற வரையறைகள் எதுவுமில்லை. தகுதியான பயனாளிகள் என்றால் யாராக இருந்தாலும் உதவலாம். ஓர் நல்ல அணியை அமைக்க இயலுமானால் எந்த மாவட்டத்திலும் களமிறங்கலாம். நிசப்தம் அறக்கட்டளையின் பாதை இப்படியே தொடரட்டும்.\nஏமாத்தறவங்கள 2 இல்ல 3 தடவ ஞாபகப்படுத்திட்டு அப்படியும் திருந்தலன்னா பேரையும் ஊரையும் பகிரங்கமாக சொல்லங்க மணி..தப்பில்ல...\n// 'கடனா கொடுங்க' என்று யாராவது கேட்டால் 'ஆளை விடுங்க சாமி' என்று கெஞ்சக் காரணம் இத்தகைய கசந்த அனுபவங்கள்தான்.//\n///தகுதியான பயனாளிகள் என்றால் யாராக இருந்தாலும் உதவலாம். ஓர் நல்ல அணியை அமைக்க இயலுமானால் எந்த மாவட்டத்திலும் களமிறங்கலாம். நிசப்தம் அறக்கட்டளையின் பாதை இப்படியே தொடரட்டும்.///\nஉண்மை..உண்மையை தவிர வேறில்லை. சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஎனக்கு ரொம்ப நாளா ஆச்சரியம் எப்படி உங்களால மட்டும் வெற்றிகரமாக காரியத்தை முடிக்கமுடியுது என���று. உங்களுக்கும் நிறைய சறுக்கல்கள், அதையும்தாண்டி இவ்வளவு காரியம் பண்றது அவ்வளவு சுலபம் இல்லை. உங்க விடா முயற்சி, பொறுமையை நல்ல விஷயங்கள் பண்றதுக்கு ஒரு மனசு வேண்டும். உங்களுக்கும், உங்களுக்கு உதவியாக இருக்கிற உங்க குடும்பமும் நல்லா இருக்கோணும், இருப்பீங்க\nஉம்மிடம் கடன் கேட்கவே நினைத்தேன். தர விருப்பம் இருந்தால் தரவும்.\nநேர மேலாண்மையை, இன்னுமும்முள் உள்ள நல்லவை யெல்லாவற்றையும். வட்டியுடன் தருவேன்.\n//உம்மிடம் கடன் கேட்கவே நினைத்தேன். தர விருப்பம் இருந்தால் தரவும்.\nநேர மேலாண்மையை, இன்னுமும்முள் உள்ள நல்லவை யெல்லாவற்றையும்.//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-nool-vimarsanam/182/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-22T17:21:52Z", "digest": "sha1:ETQ4LABCQ4CVPLRD3BSYLIJRP2HAAX52", "length": 5614, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "பல்லிசாமியின் துப்பு தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool / Book Vimarsanam (Review) - எழுத்து.காம்", "raw_content": "\nபல்லிசாமியின் துப்பு விமர்சனம். Tamil Books Review\nதேவன் அவர்களால் எழுதுப்பட்ட நூல்., பல்லிசாமியின் துப்பு.\nஇந்நூலை நகைச்சுவை கலந்த சுவாரஸ்யத்துடன் படிக்கலாம்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/former-cricketer-yuvraj-singh-car-collection-020312.html", "date_download": "2020-02-22T15:05:48Z", "digest": "sha1:4UAUFXEX2JXCGBLQUJJYFZZ5IVNFP2G3", "length": 41663, "nlines": 318, "source_domain": "tamil.drivespark.com", "title": "சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ் சிங்... அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வைத்திருக்கிறார்..! - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா\n2 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n2 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n3 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n4 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies சட்டவட்டமா உட்கார்ந்து பிரியங்கா கலந்துக்கட்டி அடிக்கறாங்க.. இட்லியை \nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nFinance 3,600 டன் தங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\nSports ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ்.. அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வச்சுருக்கிறாரு\nசச்சின், விராட் கோஹ்லியைப் போன்றே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் பல விலையுயர்ந்த சொகுசு கார்களை தன் வசம் வைத்துள்ளார். அவர் வைத்துள்ள சொகுசு கார்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் பெருவாரியானோர் கிரிக்கெட் மீது எந்த அளவிற்கு பற்று வைத்திருக்கின்றனரே, அதற்கு ஈடான வகையில் கார்கள் மீதும் அளவு கடந்த மோகம் வைத்திருக்கின்றனர்.\nஅந்தவகையில், இதற்கு முன்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தல தோனி மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்ட பலர் வைத்திருக்கும் கார்கள் பற்றிய தகவலை நாம் பார்த்திருக்கின்றோம்.\nஇந்நிலையில், இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்��ிருக்கும் யுவராஜ் சிங் வைத்திருக்கும் விலையுயர்ந்த மற்றும் லக்சூரியஸ் கார்களைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங்கிடம் லம்போர்கினி முர்சிலாகோ முதல் பென்ட்லீ கான்டினென்டல் வரையிலான ஏராளமான சொகுசு கார்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து, அவரது வாகன நிறுத்தத்தில் எந்தெந்தவிதத்திலான கார்கள் இருக்கின்றன என்பதுகுறித்த தகவலை கீழே காணலாம்.\nயுவராஜ் சிங் பயன்படுத்தும் மிகவும் கவர்ச்சிகரமான கார்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் கார் முன்னிலை வகிக்கின்றது. இந்த காரை செகண்ட் ஹேண்டாகதான் அவர் வாங்கியுள்ளார். முன்னதாக இந்த கூப்-எஸ்யூவி ரக எக்ஸ்6எம் காரை டிசி நிறுவனத்தின் தலைவர் திலிப் சப்பாரியா பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.\nகடல் நீல நிறத்தில் காட்சியளிக்கும் இந்த கார் ஹரியானா மாநிலத்தின் பதிவெண்ணுடன் காணப்படுகின்றது. மேலும், அவர் பெரும்பாலும் வலம் வருவதற்கு இந்த காரையே பயன்படுத்தி வருகின்றார்.\nபிஎம்டபிள்யூ எக்ஸ்6எம் காரில் 4.4 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 567 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்ட இந்த கார் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.2 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.\nயுவராஜ் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இ46 எம்3 என்ற மாடலையும் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் இந்த வரிசையில் வந்த மிகவும் ஸ்பெஷலான ஓர் மாடலாகும். இதன் ஸ்பெஷல் அம்சங்களின் காரணமாக பல கார் பிரியர்களின் மிகவும் பிடித்தமான மாடல்களில் ஒன்றாக காட்சியளிக்கின்றது.\nயுவராஜ் வைத்திருக்கும் எம்டபிள்யூ இ46 எம்3 கார் ஃபீனிக்ஸ் மெட்டாலிக் ஷேட் நிறத்திலானது. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. யுவராஜ் இதனை ஸ்பெஷலாக இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார். அத்துடன், இதன் நிறம் மற்றும் ஒரு சில தோற்றங்களை மாடிஃபை செய்துள்ளார்.\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மற்றுமொரு ஸ்பெஷல் மாடலாக காட்சியளிக்கும் இ60 எம்5 மாடலையும் யுவராஜ் பயன்படுத்தி வருகின்றார். இது அதன் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைப் பெற்ற மாடலாக காட்யளிக்கின்றது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வடிவமைப்பாளரான கிறிஸ் பேங்கிள் இ60 எம்5 மாடலுக்கு கிடைத்த பிரத்யேக தோற்றத்திற்கு காரணமானவராக காட்சியளிக்கின்றார்.\nஅந்தவகையில், ஹெட்லேம்புகளுக்கு மேல் எல்இடி மின் விளக்கால் உறுவாக்கப்பட்ட புருவம் போன்ற தோற்றம் இந்த மாடலில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இது வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nமேலும், இந்த காரில் மற்றுமொரு சிறப்பு வசதியாக ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங் இணைக்கப்பட்டுள்ளது.\nபிஎம்டபிள்யூ இ60 எம்5 காரில் 5.0 லிட்டர் வி10 நேட்சுரல்லி அஸ்பயர்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 500 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக இந்த காரில் லாஞ்ச் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் காணப்படுகின்றன.\nயுவராஜ் சிங் சமீபகாலத்திற்கு முன்புதான் பிஎம்டபிள்யூ எஃப்10 எம்5 காரை பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். இந்த கார் முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்பட்ட சொகுசு வசதியைக் கொண்ட கார் என சமூக வலதள பதிவுகள் கூறுகின்றன.\nயுவாரஜ் வைத்திருக்கும் பெரும்பாலான கார்களுக்கு கடல் நீல நிறம் வழங்கப்பட்டிருப்பதைப் போன்ற இந்த காருக்கும் இதே வண்ணம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரில் 5.0 லிட்டர் வி10 எஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இது 500 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.\nயுவராஜ் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்களில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரும் ஒன்று. இது அதிக சொகுசு வசதிகள் கொண்ட ஓர் மாடலாகும். இதனால், பெரும்பாலான நேரங்களில் யுவராஜ் இந்த காரை பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.\nஇந்த காரின் உட்பகுதிக்கு மரண மாஸாக இருக்கும் வகையில் முழுக்க முழுக்க சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் இருக்கை முதல் அனைத்தும் சிவப்பு நிறத்திலேயே காட்சியளிக்க வழி வகுக்கின்றது.\nபென்ட்லீ நிறுவனத்தின் ஃப்ளையிங் ஸ்பர் கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், மிகப்பெரிய எஞ்ஜின் திறனான 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்ஜ��னைக் கொண்ட மாடலைதான் யுவராஜ் பயன்படுத்தி வருகின்றார். இது அதிகபட்சமாக 616 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.\nயுவராஜ் சிங்கிற்கு இந்த ஆடி க்யூ 5 மாடல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளரான ஆடியே வழங்கியுள்ளது. இவர், கடந்த 2011ம் ஆண்டு வேர்ல்டு கப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வழங்கியதற்காக அந்நிறுவனம் இத்தகைய பரிசை வழங்கி கவுரவித்தது.\nஆடி க்யூ5 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகசு கார்களில் ஒன்றாகும். இந்த காரின் வடிவமைப்பு மற்றும் லக்சூரி வசதிகள் அனைவரும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதன்காரணமாகவே, இந்தியாவில் அதிகப்படியானோரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.\nமேலும், கூடுதல் சிறப்பாக இந்த கார் இந்தியாவிலேயே வைத்து அசெம்பிள் செய்யப்படுகின்றது. தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் இந்த கார் கிடைக்கின்றது.\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் 3 செரீஸ் கார் முதன்மை இடத்தில் இருக்கின்றது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் இதன் இ90 3 செரீஸ் மாடலைதான் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் டீசல் எஞ்ஜின் பவர்டிரெயினைக் கொண்டது.\nஇந்த காரின் பின் இருக்கை மிக அதிகமான சொகுசு வசதிகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த மாடலின் புத்தம் புதிய தலைமுறை அறிமுகம் செய்ததன் காரணமாக முந்தைய மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிவிட்டது.\nயுவராஜிடம் இருக்கும் கார்களிலேயே அதிவேகம் செல்லக்கூடிய காராக லம்போர்கினி முர்சிலகோ இருக்கின்றது. எனவே, இந்த காரை அவ்வப்போது சாலையில் கெத்துக் காட்டுவதற்காக யுவராஜ் பயன்படுத்தி வருகின்றார்.\nஅந்தவகையில், புத்தா இன்டர்நேஷனல் சர்க்கிளில் இவரை இந்த காருடனம் அவ்வப்போது காண முடியும் என கூறப்படுகின்றது.\nஆரஞ்சு நிறத்திலான இந்த காரில் 6.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 631 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த காரின் உற்பத்தியை லம்போர்கினி நிறுவனம் தற்போது நிறுத்திவிட��டது குறிப்பிடத்தகுந்தது.\nஇதேபோன்று, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியிடம், எத்தனை விதமான லக்சூரி கார்கள் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோக்களை இந்த பதிவில் காணலாம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டனான விராட் கோஹ்லி, மைதானத்தில் எதிரணியினர் வீசும் பந்தினை விலாசி அடிக்கும் காட்சியினைப் பார்த்திருப்போம். இதுபோன்று, அவர் கிரிக்கெட் போட்டியில் செய்த சில சாதனைகள் காரணமாகவே, அவருக்கு ரசிகர்கள் ஏரளமாக இருக்கின்றனர்.\nஅதேசமயம், கோஹ்லிக்கு கிரிக்கெட்டைப்போன்றே, வேறொன்றின்மீதும் ஆர்வம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், விராட்டுக்கு லக்சூரி மற்றும் சொகுசு கார்கள் மீது அதிகம் ஆர்வம் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஅதற்கேற்ப, அவரின் கேரேஜில் பல விதமான லக்சூரி கார்கள் இருப்பதை சில புகைப்படங்கள் நிரூபிக்கின்றன. இதனை மேலும் நிரூபிக்கும் விதமாக சமீபகாலமாக சில வீடியோக்கள் யுடியூபில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விராட் கோஹ்லியின் கேரேஜில் அதிநவீன சொகுசு கார்கள் இருப்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளது.\nஇதேபோன்று, விராட் கோஹ்லி, ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இதன்காரணமாக, அவரது கேரேஜில் அதிகமாக ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, விராட்டின் கேரேஜில் எந்தமாதிரியான சொகுசு கார்கள் இருக்கிறது என்பதை வீடியோவுடன் இந்த பதிவில் காணலாம்.\nவிராட் கோஹ்லி பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி காரை கடந்த வருடம் செகண்ட்-ஹேண்டாக வாங்கியுள்ளார். இந்த காரை அவர் அதிகம் வீட்டை விட்டு வெளியேச் செல்லும்போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவரை இந்த காருடன் சாலையில் வைத்து பார்த்திருப்பதாக, விராட் கோஹ்லி குடியிருக்கும் பகுதியில் வாழும் மக்கள் சிலர் கூறுகின்றனர். இந்த கார் இந்தியாவில் ரூ.3.84 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.\nஇந்த காரில், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரையும், 660என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்\nலேண்ட் ரோவர் நிறுவன���்தின் ரேஞ்ச் ரோவர் வோக் காரையும் விராட் கோஹ்லி பயன்படுத்தி வருகிறார். இந்த வோக் கார் வெண்மை நிறத்தில் வோக் காரை அவர் நகர்புற பகுதியில் சுற்றித் திரியும் பயன்படுத்தவார் எனக் கூறப்படுகிறது. இந்த வோக் காரானது, இந்தியாவில் டாப் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகும்.\nஇந்த காரில் 4.4 லிட்டர் எஸ்டிவி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 335 பிஎச்பி பவர் மற்றும் அதிகபட்சமாக 740 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இந்த காருக்கு விராட் கோஹ்லி அவருக்கு பிடித்தமான 1818 என்ற பதிவெண்ணை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆடி நிறுவனம், அதன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காரான ஆடி எஸ்5 மாடலை கோஹ்லிக்கு வழங்கியுள்ளது. அவரை ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து இந்த சிறப்பு பரிசினை ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கார் இந்தியாவில், ரூ.70.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. ஆடி எஸ்5 காரில் 349 பிஎச்பி பவரையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் சிறப்பம்சமாக அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆடி ஆர்எஸ் 5 காரை விராட் கோஹ்லி அவரது குடம்பத்தினர் பயணம் செய்வதற்காக வாங்கியுள்ளார். இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அடங்கிய மாடலாக இருக்கின்றது. இதனை ஆடி நிறுவனம் ரூ.1.1 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த காரில் 2.9 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇது அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இந்த கார் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.9 விநாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபராகவும் விராட் கோஹ்லி உள்ளார்.\nஆடி ஆர்8: விராட் கோஹ்லியிடம் இருக்கும் ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் மாடல் கார் என்றால் அது இந்த ஆடி ஆர்8 மாடல் தான். இந்த ஆர்8 லேட்டஸ்ட் வெர்ஷனை அவரது வெண்மை நிற ஆர்10 ஆடி காரை ரிபிளேஸ் செய்து வாங்கியுள்ளார். விராட்டுக்கு மிகவும் பிடித்தமான இந்த காரை அவர் எப்போதாவது தான் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட சிலவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\n21 பேரின் உயிர்களை காவு வாங்கிய அவினாசி சாலை விபத்து... நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/tapsee-kollywood-acting/", "date_download": "2020-02-22T16:25:48Z", "digest": "sha1:P6BX3CWB2EZOXUVGUDJZWEDGOHKM6IDW", "length": 11153, "nlines": 140, "source_domain": "tamilcinema.com", "title": "நான் எதையும் மறக்கல - டாப்ஸி | Tamil Cinema", "raw_content": "\nHome Today news நான் எதையும் மறக்கல – டாப்ஸி\nநான் எதையும் மறக்கல – டாப்ஸி\nபாலிவுட்டை பொறுத்தமட்டில் இதுவரை 15 படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகையை போலத்தான் என்னை நடத்துகிறார்கள் என்று டாப்சி கூறியிருக்கிறார்.\nஅதே சமயம், நான் நடித்த 4 படங்கள் சரியாக போகாததால் என்னை பற்றி தென்னிந்திய திரையுலகில் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள்.\nஅப்படி கூற ஆரம்பித்தார்கள். மரத்தை சுற்றி நான்கு பாட்டு பாடுவதும் மேற்கொண்டு சில சீன்களில் மட்டுமே நடிப்பதுபோன்று எனது கதாபாத்திரங்கள் இருந்தது.\nதிரும்ப திரும்ப ஒரே பாணியிலான படங்கள் உருவானதால் அவை தொடர் தோல்வியானது’ என்றார்.\n‘தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.\nதமிழ் திரையுலகம்தான் கேமரா, நடிப்பு போன்ற எல்லா அடிப்படையையும் கற்றுத்தந்தது, நான் எதையும் மறக்க வில்லை என்கிறார் டாப்ஸி.\nPrevious articleரவுடி பேபியின் சாதனை\nNext articleதமன்னாவுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் படம் செய்திக்கு உள்ளே …\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nஅசுரன் ஒரு வார வசூல்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை...\nநடிகர் தனுஷின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் என சொல்லும் அளவுக்கு அசுரன் படம் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் முடித்துள்ள நிலையில் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட்...\nகீர்த்தி சுரேஷ் வெற்றிக்கு பின்னணி இதுதான் \nசினிமா என்பது எல்லோரும் சேர்ந்து ஒரே எண்ணத்துடன் உழைக்க வேண்டும். அப்பொழுது தான் ஜெயிக்க முடியும் என்று கீர்த்தி சுரேஷ் கூறுகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் கீர்த்தி, எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். ஒவ்வொருவரும் விருப்பமான...\nஏமாற்றிவிட்டார்கள்.. சிவகார்த்திகேயனை தாக்கி பேசிய பிக்பாஸ் மீரா மிதுன்\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மீதுன். இவர் அந்த ஷோவுக்கு செல்லும் முன்பே அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவரை போலீசார் பிக்பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gooldenbooks.com/product/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2020-02-22T16:19:35Z", "digest": "sha1:ZAZMPOOPLLAFZU376QGIFD7AJC2GAM33", "length": 9750, "nlines": 332, "source_domain": "www.gooldenbooks.com", "title": "கல் சிரிக்கிறது – Goolden books", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n“தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம்.நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம்.விக்ரஹத்தின் மந்தஹாஸத்தில் அத்தனை மயக்கு.உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப,நம் செளகரியத்தின்படி,அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு,உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தின் அனுமதி கிடைத்தி விட்டதாக எண்ணிக்கொண்டு,காரியத்தில் இறங்குகிறோம்.காரியம், ரதி பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால்,தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால் சிரிப்பது தெய்வமுமில்லை;கல்லுமில்லை.எண்ணம்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது.ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான்.அதுவும் அவனவன் எண்ணமே” லா.ச.ராமாமிருதம்\nஒளி வித்தகர்கள் – பாகம் 1\nதமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்\nகாமிக்ஸ் / க���ராஃபிக் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/22194132/1252412/ISRO-plans-Aditya-mission-for-Sun-next-year.vpf", "date_download": "2020-02-22T16:59:33Z", "digest": "sha1:ZCHR5SYGPYFGLDCPE4E7QRNTGWKRTOZO", "length": 15777, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூரியனை ஆராய்வதற்கு தயாராகும் இஸ்ரோ - அடுத்த ஆண்டு ’ஆதித்யா’ விண்கலம் ஏவ திட்டம் || ISRO plans Aditya, mission for Sun next year", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூரியனை ஆராய்வதற்கு தயாராகும் இஸ்ரோ - அடுத்த ஆண்டு ’ஆதித்யா’ விண்கலம் ஏவ திட்டம்\nசந்திரனை தொடர்ந்து சூரியனை நெருக்கமாக ஆராய்ச்சி செய்வதற்காக ’ஆதித்யா எல்-2’ என்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.\nசந்திரனை தொடர்ந்து சூரியனை நெருக்கமாக ஆராய்ச்சி செய்வதற்காக ’ஆதித்யா எல்-2’ என்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.\nசந்திரயான்-2 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக ஏவி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அடுத்தக்கட்டமாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் முத்திரை பதிக்கவுள்ளது.\nசுட்டெரிக்கும் தீக்கோளமான சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று அதன் வெளிவிட்டத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பரப்பளவில் அகன்று, விரிந்து கிடக்கும் வீரியமிக்க ’கொரோனா’ எனப்படும் ‘பிளாஸ்மா’ கதிர்களைப் பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்ய ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக உருவாக்கப்படும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சி தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ‘பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் கரோனா பகுதியில் இவ்வளவு வெப்பம் உண்டாவது ஏன் என்பது சூரியன் தொடர்பான இயற்பியலில் இதுவரை விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது.\nசூரியனின் கரோனா பகுதியில் உள்ள வெப்பமானது பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக இந்தியா விரைவில் அனுப்பும் விண்கலம் எப்போதுமே சூரியனை நோக்கிவாறு ஆய்வுகளை ���ேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nஇளைஞர்களுக்கு வழிகாட்டியாக மணிமண்டபம் திகழும்- சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நன்றியுரை\nகடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் ரத்து: தமிழக அரசாணை வெளியீடு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - பிரதமர் மோடி\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/2019/01/21/naan-roja/", "date_download": "2020-02-22T16:58:35Z", "digest": "sha1:V2MKGYXP3IXAQDQCOW5EAMHIR4KCPRIE", "length": 116432, "nlines": 282, "source_domain": "www.sahaptham.com", "title": "நான் ரோஜா!!! - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nநான் பிறந்தது ஒரு கிராமம். கிராமம் என்றால் குக்கிராமம் அல்ல. ஓரளவுக்கு நாகரீகமான ஊர்தான். இங்கு படித்தவர்கள் அதிகம். எனது அப்பா கூட அந்த காலத்தில் பிஏ படித்தவர். இப்போது, அதாவது 2003-ல் நான் BSc மூன்றாம் ஆண்டு கணிதம் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் உள்ளார்கள். தங்கைக்கும் எனக்கும் ஒரு வயது மட்டுமே வித்தியாசம். அவள் BSc இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறாள். பார்க்க நாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக நிறைய பேர் கூறியிருக்கிறார்கள். உதாரணமாக சில சம்பவங்களை கூறுகிறேன்.\nஅது எங்களுடைய பள்ளிப்பருவம். என்னுடைய தங்கை ஒரு முறை ஆசிரியர் அறைக்கு சென்ற போது, எனது வகுப்பு ஆசிரியை நான் என்று நினைத்து அவளை அழைத்து, திருத்தி வைத்திருந்த நோட்டுகளை வகுப்பிற்கு எடுத்து செல்லும்படி கூறியிருக்கிறார்.\nதான் யார் என்பதை சொல்லாமல் அந்த ஆசிரியை கொடுத்த நோட்டுகளை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு கோபத்துடன், “ஏன்டி நீ என்னைய மாதிரி பிறந்த” என்று கேட்டு விட்டு சென்றாள்.\n – இந்த கேள்வி அவள் எதிரில் இருக்கும் வரை எனக்கு தோன்றவே இல்லை. நான் இப்படித்தான்… யாரேனும் என்னை கிண்டல் செய்தாலோ அல்லது கோபமாக பேசினாலோ, எனக்கு உடனடியாக பதில் சொல்ல வராது. நான் பதில் யோசித்து பேசுவதற்குள் அவர்கள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிடுவார்கள் அல்லது வேறு டாப்பிக்கிற்கு மாறிவிடுவார்கள். அதனால் பெரும்பாலும் நான் அமைதியாகவே இருந்து விடுவேன்.\nஇன்னொரு முறை எனது பிடி ஆசிரியை என் தங்கை என்று நினைத்து என்னை அழைத்து ஒரு முன்னாள் மாணவரிடம் என் தங்கையின் விளையாட்டு திறனைப் பற்றி புகழ்ந்து பேசினார். அவரை மறுத்துப் பேச தோன்றாமல் அமைதியாக நின்றுவிட்டு அங்கிருந்து சென்றேன். அன்று இரவு அதைப் பற்றி என் தங்கையிடம் கூறிவிட்டு அதற்கும் அவளிடம் திட்டு வாங்கி கொண்டேன்.\nஇதுபோல் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நான் என்று நினைத்து என் தங்கையிடமும், என் தங்கை என்று நினைத்து என்னிடமும் நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். நாங்கள் அப்படி ஒன்றும் இரட்டையர்கள் போல் ஒத்த உருவ அமைப்புடன் இருக்க மாட்டோ���். ஆனாலும் புதிதாக பார்க்கிறவர்கள் சற்று குழப்பம் அடைவது உண்டு.\nஎங்கள் குடும்பத்தில் நான் தான் மூத்தப் பெண். அதனால் என்னுடைய அம்மாச்சி என்னை கல்யாணக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டார். என்னுடைய அப்பாவும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.\nஒருநாள் நான் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய போது என்னுடைய தாய் என்னை மிகுந்த மகிழ்ச்சியோடு எதிர்கொண்டார்கள். அதற்கான காரணம் எனக்கு சிறிது நேரத்திலேயே தெரிந்தது.\nமாப்பிள்ளையின் பெயர் அஷ்வினாம். சொந்த ஊர் எங்கள் அத்தையின் ஊராம். இரண்டு தலைமுறைக்கு முன்பே சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்களாம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர்ல வேலை செய்கிறாராம். நாளை பெண் பார்க்க வருகிறார்கலாம்.\nஎன்னவென்று சொல்ல தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு வித சந்தோஷம்… பயம்… எதிர்பார்ப்பு… எல்லாம் கலந்த கலவையான உணர்வு. இரவு உணவு உள்ளே இறங்கவே இல்லை. ஏதோ ஒரு இன்பமான உணர்வு நெஞ்சை அடைத்துக் கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். படிப்பது போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டேன்.\nசிறிது நேரம் கழித்து வீட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு அம்மா என்னிடம் வந்தார்கள். ஒரு போட்டோவை கொடுத்து பார்க்கச் சொன்னார்கள். தயக்கத்துடன் அதை வாங்கினேன். ஒருமுறை பார்த்துவிட்டு அம்மாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.\nஅந்த போட்டோவில் இருந்தவர் என்ன நிறத்தில் சட்டை அணிந்திருந்தார் என்பதைக் கூட நான் பார்க்கவில்லை. அவ்வளவு வெட்கம் என்னை ஆக்கிரமித்திருந்தது.\n“நாளைக்கு நீ காலேஜுக்கு போக வேண்டாம். அம்முகுட்டிய அழைச்சுக்கிட்டு பியூட்டி பார்லர் போய்ட்டு வா” – அம்மா சிரித்துக் கொண்டே கூறினார்கள்.\n நாளன்னைக்கு மேம் கேட்டா என்ன சொல்றது” – நான் தவிப்புடன் அம்மாவைப் பார்த்தேன். ‘என்னை பெண் பார்க்க வந்தார்கள் என்று எப்படி வெட்கமில்லாமல் சொல்வது” – நான் தவிப்புடன் அம்மாவைப் பார்த்தேன். ‘என்னை பெண் பார்க்க வந்தார்கள் என்று எப்படி வெட்கமில்லாமல் சொல்வது’ – நினைக்கும் பொழுதே எனக்கு உயிர் போவது போல் இருந்தது.\nஎன்னை பற்றி நன்கு அறிந்த அம்மா, என் முகத்தை வருடி, “அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாங்க. நீ கவலைப்படாம தூங்கு” என்று கூறிவிட்டு சென்றார்கள்.\nஅன்று இ��வு முழுக்க எனக்கு உறக்கம் வரவில்லை.ஒரு நொடி அந்த புகைப்படத்தில் நான் பார்த்த உருவத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன்.\nமறுநாள் காலை எழுந்ததிலிருந்தே எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. எந்த வேலை செய்தாலும் தப்பும் தவறுமாக செய்துவிட்டு தங்கையிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன்.\nஅவள் என்னை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றாள். புருவம் திருத்தி ஃபேஷியல் செய்து, முடிக்கு ஆயில் மசாஜ் செய்து, என்னை ஓரளவுக்கு அழகுபடுத்தி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தாள்.\nஎங்களை பார்த்ததும் அம்மா மிகவும் கோபமாகிவிட்டார்கள். ‘நல்லா இருந்த மூஞ்சியை கெடுத்து இப்படி மெழுகு பொம்மை மாதிரி கூட்டிகிட்டு வந்திருக்கியே’ என்று என் தங்கையை திட்டித்தீர்த்தார்கள்.\nநான் பயந்துவிட்டேன். இதற்கு முன் நான் ஃபேஷியல் எல்லாம் செய்ததே இல்லை.இதுதான் முதல்முறை. என்னுடைய முகத்திற்கு அதெல்லாம் செட் ஆகவில்லை போலிருக்கே – தவிப்புடன் ஓடிச் சென்று கண்ணாடியைப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. இந்த வித்தியாசம் எனக்கு பொருந்தவில்லையோ – தவிப்புடன் ஓடிச் சென்று கண்ணாடியைப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. இந்த வித்தியாசம் எனக்கு பொருந்தவில்லையோ – எனக்கு அழுகை வருவது போல் இருந்தது.\nஅப்பா வந்து பார்த்துவிட்டு நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். அதன்பிறகுதான் எனக்கு சற்று சமாதானமானது.\nமாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். சித்தியும் பெரியம்மாவும் கூட வந்திருந்தார்கள். வீடு உறவினர்களால் நிறைந்திருந்தது. விதவிதமாக பலகாரம் செய்தார்கள். வாசலை கூட்டி தண்ணீர் தெளித்து கலர் கோலம் போட்டார்கள். வேலையெல்லாம் முடித்துவிட்டு எல்லோரும் நாகரீகமாக உடை அணிந்து கொண்டார்கள்.\nஎனக்கு ஃபேண்டா நிறத்தில் பட்டுப்புடவை கட்டிவிட்டார்கள். எங்கள் வீட்டில் கூடுதல் நகையெல்லாம் இல்லை. எனவே சித்தி கொண்டு வந்திருந்த நெக்லஸ், ஆரம், வளையலை எல்லாம் அணிந்து கொண்டு நான் அழகாக தயாராகியிருந்தேன்.\nஅம்மா சித்தி பெரியம்மா அனைவரும் என்னுடைய அழகை புகழ்ந்து பெருமை பட்டுக்கொண்டார்கள். ஏனோ என் தங்கை மட்டும் திருப்தியடையவில்லை.\n“பெங்களூரில் வேலை செய்ற மாப்ள. அவருக்கெல்லாம�� இந்த பூவும் நகையும் பிடிக்குமா அழகா ஒரு சுடிதார் வாங்கியிருக்கலாம். மார்டனா ஹேரை செட் பண்ணியிருக்கலாம். நம்ம பேச்ச இந்த பெருசுங்க எங்க கேக்குதுங்க” என்று அலுத்துக் கொண்டாள்.\nஎனக்கு பயமாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேனா இல்லையா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. கண்ணாடியைப் போய் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய தவிப்பைப் பார்த்துவிட்டு, “நல்லாதாண்டி இருக்க. டென்ஷனாகாத” என்று தைரியம் சொன்னாள் என் தங்கை.\nமாலை மூன்று மணியிருக்கும். மூன்று கார் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.\n‘மாப்பிள்ளை வீட்லேருந்து வந்துட்டாங்க…’ – மாமாவின் குரல் கொல்லைப்புறத்தை நோக்கிப் பாய்ந்தது. அங்கே போடப்பட்டிருக்கும் சிறு கொட்டகையில் தான் சமையல் வேலையெல்லாம் நடக்கும். அம்மா பெரியம்மா எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள் போலும்.\nநான் கூடத்தில் உள்ள ஒரு அறையில் தான் இருந்தேன். என்னோடு என் தங்கையும் ஒன்றுவிட்ட சகோதரிகளும் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஜன்னல் வழியாக மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னையும் பார்க்கச் சொன்னார்கள். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. அவரை பார்க்க வேண்டும் என்று மனது ஒரு பக்கம் பரபரத்தாலும் அமைதியாவே அமர்ந்திருந்தேன்.\n“ஏய் நா பார்த்துட்டேன்… நா பார்த்துட்டேன்… மாப்பிள சூப்பரா இருக்காரு… நானும் பார்த்துட்டேன். ப்ளூ சட்டை… மீசை இல்லாம இருக்காரு. நல்ல ஹைட்டு… செம்ம கலரு… ஹீரோ மாதிரி இருக்காருடி” – ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசப் பேச என்னுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது… பயம் அதிகமாகிவிட்டது.\n’ – கவலையோடு அமர்ந்திருந்தேன்.\nவெளியில் என்னுடைய அப்பா பெரியப்பா அனைவரும் அவர்களை வரவேற்கும் குரல் எனக்கு கேட்டது. அவர் ஏதாவது பேசுகிறாரா என்று கவனமாக அவருடைய குரலைக் கேட்க ஆர்வமாக காதை தீட்டிவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். இங்கு என்னோடு இருந்த வாயாடிகள் பேசிக் கொண்டே இருந்ததால் அவருடைய குரலை என்னால் கேட்க முடியவில்லை. ஒருவேளை அவர் பேசவே இல்லையா என்பதும் எனக்குத் .தெரியவில்லை.\nடென்ஷனில் எனக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. ஃபேனின் வேகத்தை அதிகபட்சம் ஐந்தில் தான் வைக்க முடியும். அதற்கு மேலும் வியர்த்தால் என்ன செய்வது அங்கே கிடந்த பழைய பத்திரிகை ஒன்றை எடுத்து விசிறிக்கொண்டேன். அங்கிருந்த யாரும் என்னை கவனிக்கவில்லை. அனைவரும் மாப்பிள்ளையை பார்க்கும் ஆர்வத்தில் வெளியே எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nசற்று நேரம் கழித்து என்னைத் திரும்பிப் பார்த்த என் தங்கை, “என்னடி இப்படி வியர்க்குது உனக்கு பயந்தாங்குளி… விட்டா அழுதுடுவே போலருக்கே பயந்தாங்குளி… விட்டா அழுதுடுவே போலருக்கே ஃபிரீயா இருடி அக்கா…” என்று என் காதுக்குள் முணுமுணுத்து சிரித்துவிட்டு என் கையிலிருந்த பத்திரிக்கையை வாங்கி எனக்கு விசிறிவிட்டாள்.\nசற்று நேரத்தில் அம்மாவும் சித்தியும் நாங்கள் இருந்த அறைக்கு வந்தார்கள். ‘பொண்ணு கைல காபியை கொடுத்து கொடுக்க சொல்லுவோமா இல்ல நாமளே கொடுத்துடுவோமா…’ என்று டிஸ்கஸ் செய்தார்கள்.\n‘காபியை நா கொண்டு போயி கொடுக்கணுமா கடவுளே’ – எனக்கு அப்பொழுதே கைகாலெல்லாம் நடுக்க ஆரம்பித்துவிட்டது. கையை பிசைந்துக் கொண்டு டென்ஷனோடு அமர்ந்திருந்தேன்.\nஅப்போது உள்ளே வந்த அப்பா என்னை பார்த்துவிட்டு, “புள்ள பயப்படுது போல தெரியாது. அது கையில காபியெல்லாம் கொடுக்காத… நீயே கொடுத்துடு… இல்லன்னா சுமதியை கொடுக்க சொல்லுன்னு” என்று அம்மாவிடம் கூறினார்கள். எனக்கு பெரிய ரிலீஃபாக இருந்தது. நான் அப்பாவை பார்த்தேன்… அப்பாவும் என்னை பார்த்தார்…\n“ஒன்னும் இல்லடா… ஃபிரீயா இரு…” – ஒருமாதிரி மெதுவாக கூறிவிட்டு சென்றார். என்னுடைய அப்பா அப்படி பேசி நான் பார்த்ததே இல்லை.. அவருடைய மனதிற்குள் ஏதோ கவலை இருப்பது போல் எனக்குத் தோன்றியது. பெண்ணுக்கு திருமணம் என்றால் இப்படித்தானோ சந்தோஷம் துக்கம் இரண்டையும் ஒரே நேரத்தில் பெற்றோர் அனுபவிப்பார்கள் போலும்…\nவெளியில் டிஃபன் காபி எல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.எல்லோருடைய பேச்சுக்குரலும் எனக்கு கேட்டது. அவர் மட்டும் பேசியது போலவே தெரியவில்லை. ஒருவேளை நான்தான் சரியாக கவனிக்கவில்லையோ அவருடைய குரல் எப்படி இருக்கும் அவருடைய குரல் எப்படி இருக்கும் – என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஎன் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் ஏதாவது கேட்கலாமா என்று தோன்ற���யது. ஆனால் என்ன கேட்பது… எப்படிக் கேட்பது என்று புரியவில்லை. நான் யோசித்து முடிவெடுப்பதற்குள், ஒரு பெண் உள்ளே வந்தாள்.\nஅவளுக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். மிகவும் அழகாக இருந்தாள். என் தங்கை கூறியது போலவே டிரஸ் பண்ணியிருந்தாள்.\nஒரு சுடிதார்… குட்டியா ஒரு சென்டர் கிளிப்… கொஞ்சம் லிப்ஸ்டிக்… அவ்வளவுதான் அவளுடைய அலங்காரம். பூ கூட வைக்கவில்லை…. எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் எனக்கு கண்ணை அவளிடமிருந்து எடுக்கவே முடியவில்லை. அவளை பார்த்ததுமே எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது.\n‘இந்த குடும்பத்துக்கு கண்டிப்பா என்னைய பிடிக்கப்போறது இல்ல…’ – மனதிற்குள் நானே சொல்லிக் கொண்டேன்.\n“ஹாய்… என் பேரு ஹரிணி… மாப்பிள்ளைக்கு தங்கச்சி” – நெற்றியில் விழுந்த முடியை ஒற்றை விரலால் அழகாக ஒதுக்கிவிட்டுக் கொண்டு சிரித்தாள். அவளுடைய ஸ்டைலை பார்த்து எனக்கு நாக்கு வறண்டுவிட்டது.\n“ஹாய்…” – பேசவே முடியாமல் பேசினேன்.\nஅவள் என்னிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்த பார்வையே என்னை சங்கடப் படுத்தியது. சற்று நேரத்தில் இன்னொரு பெண்மணி உள்ளே வந்தார்கள். அவர்கள் யாரென்று தெரிந்த போது எனக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. அவருடைய அம்மாவாம்… – என்னால் நம்பவே முடியவில்லை. சத்தியமாக நம்ப முடியவில்லை.\nஅவ்வளவு இளமையாக இருந்தார்கள். ஒல்லியாக உயரமாக கலராக இருந்தார்கள். என்னுடைய அம்மாவை விட வயதில் மூத்தவர்களாக தான் இருக்க வேண்டும். ஆனால் நடிகை போல் நகம் வளர்த்து நெயில் பாலீஸெல்லாம் போட்டிருந்தார்கள். என் தங்கையின் கை கூட அவ்வளவு அழகாக இருக்காது. நான் என்னுடைய கையை சேலையில் மறைத்துக் கொண்டேன். எனக்கு நகமே இருக்காது. டென்ஷன் வந்தால் நகத்தைத்தான் கடிப்பேன். அம்மா எத்தனையோ முறை திட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கேட்கவே இல்லை. இப்போது வருத்தப்படுகிறேன். எனக்கும் அப்படி நீளநீளமாக நகங்கள் இருந்திருக்கக் கூடாதா… – ஆசையாக இருந்தது.\n“அஸ்வின் போட்டோ பார்த்தியாம்மா… பிடிச்சிருந்ததா” – பட்டென்று கேட்டுவிட்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “ஆங்… ப்..ப்..ப்பார்த்தேன்…” என்று உளறிட்டேன்.\nஎன் தங்கை எனக்கு ப��்கத்தில் வந்து நின்று கொண்டாள். எனக்கு தைரியம் கொடுப்பதற்குத்தான் முயற்சி செய்தாள். ஆனால் அந்தப் பெண்மணியின் பார்வை அவள் மீது விழுந்தது.\n“பொண்ணோட தங்கச்சி” – தயக்கமில்லாமல் பதில் சொன்னாள் என் தங்கை.\n“ரெண்டு பெரும் ஒரே மாதிரி இருக்கீங்க. நீ என்னம்மா படிக்கிற” – அவளை பற்றி விசாரித்தார்கள்.\nஅவள் சகஜமாக அவர்களிடம் பேசினாள். எனக்கு அழுகை வருவது போல் இருந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி பேச முடியவில்லை. தலையை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.\nஇப்போது என்னுடைய சித்தி உள்ளே வந்தார்கள். “பொண்ண கூட்டிட்டு வர சொல்றாங்க” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய கையை பிடித்து, “வாடா தங்கம்…” என்று என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். எனக்கு கால்கள் பின்னிக்கொண்டன. நடக்கவே முடியவில்லை… தட்டுத் தடுமாறி வெளியே வந்தேன்.\nநிச்சயமாக எனக்கு தெரியும். என்னுடைய முகம் நன்றாக இல்லை… எனக்கு பேசத் தெரியவில்லை… இங்கு வந்திருக்கும் யாருக்கும் பிடிக்கப் போவதில்லை… பிறகு எதற்காக இதெல்லாம்… எனக்கு அழுகையாக வந்தது. அழுது விடக்கூடாது என்று சாமியை வேண்டிக் கொண்டு நின்றேன். அவரை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.\n“அஸ்வினை பாரு ரோஜா” – அவருடைய அம்மா சொன்னார்கள். அவர் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார் என்று தெரியாமல் தோராயமாக நிமிர்ந்து பார்த்தேன். நான் நின்ற இடத்திற்கு நேராக அவர் அமர்ந்திருக்கவில்லை. பக்கவாட்டில் ப்ளூ சட்டை தெரிந்தது. அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற அனுமானத்தில் தலையை மெல்ல திருப்பினேன். அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்து விட்டேன்.\nஅழகாக இருந்தார். சுத்தமாக ஷேவ் செய்திருந்தார். அவருடைய தாடை லேசாக பச்சை கலராக தெரிந்தது. நல்ல கலராக இருப்பவர்கள் தாடியை எடுத்த பிறகு ஓரிரு நாட்களில் மீண்டும் தாடி வளரத் துவங்கும் நேரத்தில் அப்படி இருப்பதை ஹிந்தி படங்களில் சில ஹீரோக்களின் முகத்தில் பார்த்திருக்கிறேன். இவரும் அப்படித்தான் இருந்தார். நல்ல வாட்டசாட்டமாக… கம்பீரமாக… லேசாக சிரித்தபடி என்னை பார்த்துக்கொண்டே இருந்தார்.\nஎனக்கு அடிவயிற்றிலிருந்து நெஞ்சுக்குழி வரை ஏதோ படபடவென பறப்பதுபோல் இருந்தது. பட்டென்று கீழே குனிந்து கொண்டேன்.\nஅவர் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. என்னை பார்த்துக்கொண்டே இருந்தார்.\nஎன்னுடைய மனம் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தது. அவருடைய குரல் அவ்வளவு வசீகரமாக இருந்தது. அந்த குரல் எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியது.\nஅவர் பேசிய விதம் வித்தியாசமாக இருந்தது. நம்ம ஊர் ஆட்கள் பேசுவது போல் இல்லாமல் மிகவும் அழகாக… ஸ்டைலாக பேசினார்…\nஒரு வார்த்தை தானே பேசினார்… அதில் என்ன ஸ்டைலை நீ கண்டுபிடித்துவிட்டாய் என்று நீங்கள் கேட்டால், வழக்கம் போல எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால் நாம உட்காரு என்று சொல்லுவது போல அவர் சொல்லவில்லை.\nநாம் சொன்னால் சாதாரணமாக ‘உட்காரு’ என்று டக்கென்று சொல்லிவிடுவோம். அவர் ஒருமாதிரி இழுத்து, “உட்…கா…ரு…” என்று அழகாக சொன்னார். லூசு என்று நினைக்கிறீர்களா எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் லூசாகிவிட்டேன் தான்…\n“உட்காருடா தங்கம்…” – சித்தி என்னை சேரில் அமர வைத்தார்கள். நான் கீழே குனிந்துக் கொண்டே இருந்தேன். அவர் என்னைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தார். எனக்குத் தெரிந்தது…\n” – பாருங்க பாருங்க…. இப்ப கூட எவ்வளவு அழகாக கேட்கிறார்\n“பிஎஸ்ஸி” – நான் பதில் சொல்ல தாமதித்ததும், சித்தி என் கையில் லேசாக கிள்ளிவிட்டு அவருக்கு பதில் சொன்னார்கள். உடனே நான் சுதாரித்துக் கொண்டு, “தேர்ட் இயர்… மேத்ஸ்” என்று சித்தியோடு சேர்ந்து சொல்லியபடி அவரைப் பார்த்தேன்.\nஇப்போது அவர் நன்றாக பல்வரிசை தெரிய சிரித்தார். வெள்ளவெளேரென்று அழகாக இருந்தது அவருடைய பற்கள். என்னால் கண்களை விளக்கவே முடியவில்லை. அவ்வளவு அழகான சிரிப்பு… சத்தியமாக சொல்றேங்க… இப்படி ஒரு வசீகரமான மனிதனை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை…\nஅதற்குப் பிறகு அவர் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் டக்-டக்கென்று கரெக்ட்டாக பதில் சொன்னேன். ஒருதரம் கூட உளரவில்லை… அவர் என்னிடம் பேசிய விதமும் என்னை ஓரளவுக்கு அமைதிப்படுத்தியிருந்தது என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.\nஒற்றை பார்வையிலேயே என்னை உணர்ச்சியின் உச்சத்தில் கொண்டு நிறுத்தவும், இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டுவரவும் அவரால் முடிகிறது என்பதை நான் உணர்ந்தேன்.\nசற்று நேரத்தில், “அவங்க கொஞ்ச நேரம் தனியா பேசட்டும்…” என்று அவருடைய அப்பா சொன்னார்.\nஎன்னுடைய அப்பாவும் சம்மதி���்ததால், எங்களை தனியாக விட்டுட்டு எல்லோரும் வெளியே சென்றார்கள்.\nஅதுவரை படிப்பு காலேஜ் என்று பொதுப்படையாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர் தனிமை கிடைத்ததும், “டூ யு லைக் மீ” என்று பட்டென்று கேட்டுவிட்டார். நான் பேந்த பேந்த முழித்தேன்.\n’ – எங்கோ வானத்தில் பறந்தேன்.\nஅவர் மலை மாதிரி உயரத்தில் இருக்கிறார். நான் ஏதோ சின்ன புல் போல் தரையோடு படிந்துக் கிடக்கிறேன். என்னை பார்த்து, ‘பிடித்திருக்கா’ என்று கேட்கிறாரே – வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தேன்.\n“ரோஜா…” – முதல் முறையாக அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெயரைக் கேட்டேன். புல்லாங்குழலின் இசை போல் இருந்தது. என் பெயர் இத்தனை அழகானதா – நெஞ்சுக்குள் சந்தோஷம் அலையலையாகப் பொங்கியது. பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னுடைய பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.\n“பிடிச்சிருக்கு” – சத்தமே வெளியே வராமல் சொன்னேன். ஆனால் அவருக்கு கேட்டுவிட்டது போல… அழகாக சிரித்துக் கொண்டே, “அப்புறம் ஏன் முகத்தை இறுக்கமா வச்சுக்கிட்டு இருக்க\nஅவருக்கு என்னை பிடித்திருப்பதை நான் உணர்ந்தேன். என்னுடைய முகத்தில் சிரிப்பு தானாக வந்தது.\nஅவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. அவருடைய அம்மாதான் முதலில் உள்ளே வந்தார்கள். பிறகு ஒவ்வொருவராக எல்லோரும் வந்தார்கள்.\n” – அவருடைய அப்பா கேட்டார்.\n“அடுத்த மாதத்துல நிச்சயதார்த்தம் வச்சா எனக்கு லீவ் எடுக்க ஈஸியா இருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு அவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் நன்றாக புரியும். அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்த போது மழையில் நனைவது போல் ஜில்லென்று இருந்தது. பூரிப்புடன் அவரைப் பார்த்தேன். அவர் முகத்திலும் சந்தோஷம் இருப்பதைக் கண்டு எனக்கு திருப்தியாக இருந்தது.\nஅவர்கள் அனைவரும் கிளம்பி போனபோது நல்ல செய்தியை சொல்லிட்டுதான் போனார்கள். ஆனால் எனக்கு என்னவோ அவர் கூடவே போகாமல் இங்கே இருக்கிறோமே என்பது மாதிரி என்னவோ போல இருந்தது.\nஇப்போது இருப்பது போல் அப்போது செல்போன் எல்லாம் அதிகம் இல்ல… யாராவது ஒன்றிரண்டு பேர் வைத்திருப்பார்கள். அவரிடம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் என்னிடம் அதெல்லாம் இல்லை. அதனால் அவரோடு பேசும் வாய்ப்பெல்லாம் எனக்கு இல்லை. அவருடைய போட்டோ ஒன்று வீட���டில் இருந்தது.\nதினமும் குளிக்க செல்வதற்கு முன், ட்ரெஸ்ஸை எடுக்க பீரோவை திறப்பேன். அப்போது ஒருதரம் அந்த போட்டோவை யாருக்கும் தெரியாமல் எடுத்து பார்த்துவிட்டு உள்ளே வைத்துவிடுவேன். மீண்டும் அந்த வாய்ப்பிற்காக அடுத்த நாள் வரை காத்திருப்பேன். வார இறுதியில் பீரோவை அடுக்கும் சாக்கில், யாருக்கும் தெரியாமல் இரண்டு மூன்று தரம் பார்த்துவிடுவேன். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.\nஅவர் என்னை பார்த்துவிட்டுச் சென்று பத்து நாள் கழித்து வீட்டுக்கு ஒரு போன் வந்தது.நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாதான் போனை எடுத்தார்கள். அந்த பக்கம் பேசுவது யாரென்று தெரிந்த உடனே, “என்னங்க… அந்த பையன் வீட்லேருந்து பேசுறாங்க” என்று அப்பாவிடம் போனை கொடுத்துவிட்டார்கள்.\nஅம்மா சொன்னதுமே எனக்குப் புரிந்துவிட்டது. அவருடைய வீட்டிலிருந்துதான்… பரபரப்புடன் நிமிர்ந்து அமர்ந்தேன். நிச்சயதார்த்த தேதியை உறுதிப்படுத்தத்தான் அழைக்கிறார்கள்…. டிவி சத்தத்தை குறைத்துவிட்டு ஆசையோடு காதை தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பா பேசினார்… என்னுடைய நெஞ்சுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் அந்த செய்தியை சொன்னார்.\n“மன்னிச்சிருங்க… நீங்க வேற இடம் பார்த்துக்கங்க… ஜாதகம் ஒத்துவரல…” – உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது. ‘ஜாதகம் பார்க்காமலா பொண்ணு பார்க்க வருவாங்க ஐயையோ’ – கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.\n“முதல்ல சரியா இருக்குன்னுதான் சொன்னாங்க. இப்போ வேற இடத்துல நிச்சய தேதியை குறிக்க போனப்போ சரியில்லைன்னு சொல்லிட்டாங்க… எதுக்கு ஒத்துவராததை இழுத்துப் பிடிக்கணும். நீங்க வேற இடம் பார்த்துக்கங்க… உங்க பையனுக்கு என்ன… ராஜா மாதிரி இருக்காரு… எங்க பொண்ணுதான் ஒரே பொண்ணா வருத்தப்படாதிங்க” – அவங்களுக்கு சமாதானம் சொல்லி அப்பா போனை வைத்துவிட்டார். ஆனால் எனக்கு இங்கு யாரால் சமாதானம் சொல்ல முடியும்\nஅவசர அவசரமாக குளியலறைக்கு ஓடிப்போய் கதறிக் கதறி அழுதேன். எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. ஒரு நாள் தான் பார்த்தேன். பத்து நிமிஷம் தான் பேசினேன்… அதற்குள் எப்படி இவ்வளவு பாதிப்பு எனக்கு தெரியவில்லை… ஆனால் உயிர் போனால்கூட இவ்வளவு வலிக்காது என்று தோணியது.\nநா��் ஒரு குரோட்டன்ஸ் செடி மாதிரிதான் வளர்ந்தேன். என்னுடைய அப்பா அம்மா என்னை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அப்படித்தான் நான் வளர்ந்தேன். அவர்களுடைய எண்ணத்தை நான் அப்படியே பிரதிபலிப்பேன். என்னோட தனிப்பட்ட ஆசை விருப்பம் எல்லாம் என்னவென்றே எனக்கு தெரியாது.\nஅப்பா என்ன சொல்கிறாரோ அதுதான் எனக்கு வேதம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னால் என்னுடைய அப்பாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவரை எதிர்க்கும் துணிவெல்லாம் எனக்கு இல்ல. ஆனால் சரியான காரணத்தை கூட தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி\nஅம்மா கொல்லைப்பக்கம் பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் விளக்கிப் போட்ட பாத்திரத்தை கழுவினேன். ஏதேதோ என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு எதுவும் காதில் விழவில்லை. என்னுடைய யோசனையெல்லாம், அம்மாவிடம் எப்படி இதை கேட்பது என்பதில்தான் இருந்தது.\nஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டுவிட்டேன்.\n” – அம்மா என்னை விசித்திரமான பார்த்தார்கள். அதற்கு காரணம் இருந்தது…\nஇதற்கு முன் எனக்கு எத்தனையோ வரன் பார்த்திருக்கிறார்கள்.. வீட்டில் பேச்சுவார்த்தை நடந்திருக்கு. நான் எதையும் கண்டுகொள்ள மாட்டேன். இவருடையாய் ஜாதகம் வந்த போது கூட நான் எதையும் காதில் வாங்காமல் சாதாரணமாகத்தான் இருந்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. அதனால்தான் கேட்டுவிட்டேன். ஆனால் நான் கேட்டது அம்மாவிற்கு பிடிக்கவில்லை போல. அதனால்தான் என்னை ஒருமாதிரி பார்க்கிறார்கள்.\nஎன்னால் அம்மாவின் பார்வையை சந்திக்க முடியவில்லை. ஆனால் எனக்கு விடை தெரியாவிட்டால் மூச்சுவிட முடியாது போலிருந்தது. அதனால் அமைதியாக இருந்தேன்.\n” – அம்மா கனிவுடன் கேட்டார்கள் . இப்போது எனக்கு தைரியம் வந்தது.\n“முதலிலேயே ஜாதகம் பார்த்தீங்களேம்மா. பொருத்தமெல்லாம் இருக்குன்னு பேசிக்கிட்டீங்களே” – சொல்லும் போதே எனக்கு தொண்டையை அடைத்தது. சமாளித்துக் கொண்டேன்.\n’ – நான் அம்மாவை பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னால் இதற்கு மேல் பொறுக்க முடியாது… ‘ஜாதகம் சரியா இருக்குன்னா வேற என்ன பிரச்சனை சரி பண்ண முடியாத பிரச்சனையா சரி பண்ண முடியாத பிரச்சனையா’ – இதயம் வேகமாக துடித்தது. மனதிற்குள் ஆவல்… அவரோடு எப்படியாவது சேர்ந்து���ிட முடியாதா என்கிற பேராவல் பொங்கியது… அம்மா மேலே தொடராமல் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.\n” – என் குரல் நடுங்குவது எனக்கே தெரிந்தது.\n“அந்த பையனுக்கு ஹார்ட்டு பிரச்சனையாம்மா…. நம்மகிட்ட சொல்லாம ஏமாத்தீட்டாங்க. கிராமத்து பொண்ணுதானே… ஏமாந்து போயி கொடுத்துடுவாங்கன்னு நினைச்சுட்டாங்க… கிராமத்துல இருந்தாலும் நமக்கும் நாலு மக்க மனுஷங்க இருக்கத்தானே செய்வாங்க… மனசாட்சி இல்லாம ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்த்துட்டாங்களே அவங்களை சொல்லி குத்தமில்ல…டவுனுக்காரவங்க… அவ்வளவு வசதியானவங்க…. நம்மள தேடி வரும்போதே நாம உஷாரா இருந்திருக்கணும்… ஏதோ… இத்தோட போனிச்சேன்னு நினைச்சு மனச தேத்திக்கடா தங்கம்…” – அம்மா என்னை கண்டுபிடித்துவிட்டார்கள். என்னுடைய மனப்போராட்டத்தை தெரிந்துக் கொண்டார்கள். எனக்கு அவமானமாக இருந்தது . அதே சமயம் அவருக்கு இதய நோய் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தேன்.\n‘அப்படியெல்லாம் இருந்தா நோஞ்சான் மாதிரி இருக்க மாட்டாங்களா இவரு எவ்வளவு திடகாத்திரமா இருக்காரு. யாரோ தப்பா சொல்லிட்டாங்களோ இவரு எவ்வளவு திடகாத்திரமா இருக்காரு. யாரோ தப்பா சொல்லிட்டாங்களோ\n“அவங்ககிட்ட நேரடியா கேட்டிருக்கலாமேம்மா” – அடக்கமாட்டாமல் அம்மாவிடம் கேட்டுவிட்டேன்.\n“அதெல்லாம் கேட்கக்கூடாதுடா… வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா மனசு கோணாம விலகிக்கணும். ஏற்கனவே வியாதிக்கார புள்ளைய வச்சிருக்கவங்கள குத்திக்காட்டற மாதிரி நாம எதையும் பேசிடக் கூடாது… ” – என்னை எச்சரித்துவிட்டு கழுவி வைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அம்மா உள்ளே சென்றார்கள்.\nவழக்கம் போல நான் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டேன். கண்ணீர் வற்றும் வரை குலுங்கி குலுங்கி அழுதுவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தேன்.\nமனம் முழுக்க அவருடைய நினைவு மட்டுமே நிறைந்திருந்தது. ‘நா அவரோட சேரலைன்னாலும் பரவாயில்லை… அவருக்கு எந்த நோயும் இருக்கக் கூடாது… அவரு தீர்க்காயுசா ரொம்ப நாளைக்கு வாழணும்’ என்று சாமிக்கு விளக்கு போட்டு தினமும் வேண்டிக் கொண்டேன்.\nஅவரை மறக்க முடியவில்லை. ஆனால் ஒரு வாரத்தில் மனம் சற்று திடப்பட்டது. வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். ஒருநாள் ஹெச்ஓடி என்னை வர சொன்னதாக பியூன் அண்ணா வந்து வகுப்பில் சொன்னார்கள்.\nமேம்-மிடம் பர்மிஷன் சொல்லிட்டு சாரை பார்க்க அவருடைய அறைக்குச் சென்ற நான் ஷாக் அடித்தது போல் நின்றுவிட்டேன்.\nஅவர்… அஷ்வின் அங்கே இருந்தார்… சாருக்கு முன் உட்கார்ந்து மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் தலையை ஆட்டி சிரித்தார்.\nஎனக்கு என் கண்ணையே நம்ப முடியவில்லை… ‘இது நிஜம் தானா… இல்ல பிரம்மையா’ என்று கண்ணை முடித்திறந்து நன்றாகக் பார்த்தேன்.\n‘உண்மைதான்… அவருதான்… நிஜத்துல என்னைய பார்க்க வந்திருக்காரு…’ – வார்த்தையால் சொல்லிவிட முடியாத அளவிற்கு அவ்வளவு சந்தோஷம் எனக்குள்… கண்ணெல்லாம் கலங்கிவிட்டது…\n“சார் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்… பேசிட்டு வா…” – ஹெச் ஓ டி சார் சாதாரணமாக பர்மிஷன் கொடுத்தார்.\n‘எப்படி இது நடந்துச்சு. பேரன்ட்ஸ் பார்க்க வந்தாலே ஆயிரத்தியெட்டு கண்டிஷன் இருக்கும். இவரை எப்படி உள்ள விட்டாங்க… எப்படி இந்த அளவுக்கு இவர்கிட்ட ஃபிரீயா இருக்காங்க…’ – என்னுடைய யோசனைக்கு பதில் சொல்வது போல் அஷ்வின் எங்கள் சாரிடம் சூப்பராக இங்கிலீஷ் பேசினார். எங்கள் சாருக்கு அவர் அளவுக்கெல்லாம் பேசத்தெரியாது. அவர் பேசுற இங்கிலிஷ் தமிழ் மாதிரியே தான் இருக்கும். ஆனா அஷ்வின் பேசுற தமிழ் கூட இங்கிலிஷ் மாதிரி ஸ்டைலா இருக்கும்.\nஅஷ்வினோட ஈடு கொடுத்து சாருக்கு பேச முடியவில்லை… அதனால்தான் அஞ்சு நிமிஷம் பேசினால் பேசிவிட்டு போகட்டும் என்று விட்டுட்டார் என்று எனக்கு தோன்றியது.\nசார்கிட்ட சொல்லிவிட்டு அவர் என்னை கேன்டீனுக்கு அழைத்து வந்தார்.\n” – சாதாரணமாக பேசினார்.\n” – நல்லா இருக்கேன் என்று சொல்ல வாய் வாராமல், அவருடைய நலனை விசாரித்தேன்.\nஅவரும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. “என்ன சாப்பிடற” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.\n“இங்க இந்த நேரத்துல டீ மட்டும் தான் கிடைக்கும்” என்று சொன்னேன்.\nஅவர் சிரித்தார். அந்த சிரிப்பு பழைய மாதிரி சந்தோஷமான சிரிப்பாக இல்லை.\nஅவர் முகத்தில் வருத்தத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டீ டம்ளரோட டேபிளில் வந்து அமர்ந்தோம். அவர் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார். நான் கீழே குனிந்தபடியே அமர்ந்திருந்தேன். இருவருமே சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. பிறகு அவர்தான் கேட்டா���்…\n ஏன் திடீர்ன்னு உங்க வீட்ல இப்படி சொல்லிட்டாங்க” – அவர் குரலில் எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்தை குரலில் காட்டிக்கொள்ளாமலே பேசினார். ஆனால் அவருக்குள் கோபம் இருப்பதை நான் உணர்ந்தேன்.\n‘அதுல ஒன்னும் தப்பு இல்ல… அப்பா இப்படி பண்ணியிருக்கக் கூடாது…’ – வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பாவை குற்றம்சாட்டினேன்.\n“ரோஜா…” – அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தார். மெல்லிய இசை என் செவியில் இழைவது போல் உணர்ந்தேன் நான்… ஆசையோடு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.\n” – திரும்பவும் கேட்டார்.\nசொல்வோமா வேண்டாமா என்று சற்று நேரம் யோசித்தேன். ஆனால் சொன்னால்தான் அவரோடு சேர்வதற்கு வழி கிடைக்கும் என்று மனம் அறிவுறுத்தியதால், சிறு தயக்கத்திற்குப் பிறகு, “உங்களுக்கு உடம்புக்கு என்ன\nஅவருடைய முகம் இறுகி போய்விட்டது. சற்று நேரம் என்னோடு பேசாமல் அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, வேகமாக இங்கிலிஷில் பேசினார். எனக்கு இங்கிலிஷ் புரியும்தான்… ஆனால் இப்படி இங்கிலிஷ் படத்தில்வருவது போல் பேசினால் புரியாது… தமிழ்காரங்க இங்கிலிஷ் பேசுவார்களே… அப்படி பேசினால் தான் புரியும். என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு பேசுவதை நிறுத்திட்டு, திரும்பவும் என்னை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். பிறகு, “டூ யூ பிலீவ் மீ” என்று கேட்டார். நான் தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.\n“எனக்கு ஒன்னும் இல்ல…. ஐம் கம்ப்ளீட்ல்லி ஆல்ரைட்” என்றார்.\nஎனக்கு ஒரே சந்தோஷம்… தலையில கூடை பூவை கொட்டியது போல் இருந்தது.\n” என்றேன் உற்சாகத்துடன். எனக்கு தெரிந்து அப்போதுதான் நான் அவரிடம் அவ்வளவு சத்தமாக பேசியது.\nஅவர் என்னை ஒருமாதிரி ரசனையோடு பார்த்துக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டினார்.\n“எனக்கு அப்போவே தெரியும்… என் மேல யாருக்கோ பொறாமை. அதான் இப்படி இல்லாததை எல்லாம் சொல்லி எங்க அப்பா மனசை கலைச்சுட்டாங்க…” – நான் படபடத்துக் கொண்டிருந்தபோது, “உங்க அப்பா கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் ரோஜா. எதுவும் பொய் இல்ல” என்று குறுக்கிட்டார் அவர்.\nஎன்னுடைய உற்சாகமெல்லாம் வடிந்துவிட்டது. குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன்.\n“சின்ன வயசுல எனக்கு ஹார்ட் ப்ராப்லம் இருந்தது உண்மைதான். அப்போவே சர்ஜரி பண்���ி சரி பண்ணியாச்சு. இருபது வருஷம் ஆயிடிச்சு… நல்லாதானே இருக்கேன்… இனியும் நல்லாத்தான் இருப்பேன். எனக்கு ஒன்னும் இல்ல ரோஜா… நீ என்னை நம்பனும்” – முதல் முறையாக அவர் குரல்ல ஒரு எமோஷன் தெரிஞ்சுது.\nநான் அப்படியே இறுகிப்போய் அமர்ந்துவிட்டேன். ‘அம்மா சொன்னது உண்மைதானா கிராமத்துப் பொண்ணுங்கிறதுனால ஏமாத்த நெனச்சசுட்டாரா கிராமத்துப் பொண்ணுங்கிறதுனால ஏமாத்த நெனச்சசுட்டாரா ஏன் இதை முதல்லயே சொல்லாம விட்டுட்டாரு… ஏன் இதை முதல்லயே சொல்லாம விட்டுட்டாரு…’ – எனக்குள் என்னென்னவோ கேள்விகள் எழுந்தன. எதையும் நான் அவரிடம் கேட்கவில்லை. கேட்டு அவர் மனதை புண்படுத்தும் தைரியம் எனக்கு இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய அமைதியே அவரை பதட்டப்பட வைத்தது.\n வெளிப்படையா பேசு” – டென்ஷன் தெரிந்தது அவர் முகத்தில்.\n“முதல்லயே சொல்லியிருக்கலாமே…” – மெல்ல சொன்னேன்.\n“சொல்லியிருக்கணும்” – அவரும் ஒத்துக்கொண்டார்.\n உங்க ஊரிலேயே நிறைய பொண்ணுங்க… உங்க லெவலுக்கு…” முடிக்க முடியாமல் திணறினேன். அவர் என்னை குழப்பத்துடன் பார்த்தார். “க்ளீயரா கேளு” – ஒருவித இறுக்கத்துடன் சொன்னார்.\n“இல்ல… உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கிறதுனால தான் என்னைய ச்சூஸ் பண்ணுனீங்களா\nஅவர் முகத்துல ஒரு நொடி, அடிபட்டது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது. எனக்கு பாவமாக இருந்தது. ஏன்டா கேட்டோம் என்று நினைத்தேன்.\n“எனக்கு உடம்பு சரியாதான் இருக்கு ரோஜா… இன்னும் எத்தனை தரம் நான் அதை சொல்லணும்” – சிறு கோபம் வெளிப்பட்டது அவரிடம்.\nஎனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துக்கொண்டே இருந்தது. இப்போது அவருடைய உடல்நிலைப் பற்றி தெரிந்ததும் அந்த தாழ்வுமனப்பான்மை அதிகமாகிவிட்டதை போல் உணர்ந்தேன். அதை தெளிவுபடுத்திக்கொள்ள எண்ணி “அப்புறம் ஏன் நான்\n“எனக்கு உன்ன பிடிச்சிருக்கு… ஐ லைக் யு” – தெளிவாக சொன்னார். எனக்கு நம்ப முடியல… ஆனால் சந்தோஷப்பட்டேன்.\nஎன்னைய மாதிரி ஒரு சாதாரண லோயர் மிடில்கிளாஸ் பெண்ணை ராஜகுமாரன் மாதிரி ஒரு பையன் வந்து பிடித்திருக்கிறது என்று சொன்னால் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது. எதுவுமே பேச தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டேன்.\nஅதற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் அவர் என்னுடைய ஊருக்கு வருவார். ஊருக்கு என்றால் கிராமத்திற்கு அல்ல… என்னுடைய கல்லூரி இருக்கும் டவுனுக்கு வருவார். ஒவ்வொரு வெள்ளி இரவும் பெங்களூரில் புறப்பட்டு சனிக்கிழமை காலை இங்கு வந்துவிடுவார். சனி ஞாயிறு இரண்டு நாள் இங்கு இருப்பார். கம்ப்யூட்டர் கிளாஸ், லைப்ரரி, ஃபிரண்ட் வீடு என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு நானும் அவரை பார்க்க வந்துவிடுவேன். எங்காவது ஒதுக்குப்புறமாக அவருடைய காரில் அமர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம். பிறகு வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன். அந்த ஒரு மணி நேரத்திற்காக அவர் வாராவாரம் மாநிலம் விட்டு மாநிலம் காரில் பயணம் செய்வது எனக்கு பயமாக இருந்தது. வர வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை.\nஅதன் பிறகு எனக்கு மெயில் ஐடி கிரியேட் செய்து கொடுத்தார். எப்படி மெசஞ்சரில் சாட் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். தினமும் கல்லூரி முடிந்து பிரவுசிங் சென்டர் சென்று அவரோடு சாட் செய்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.\nசில நாள் வீட்டுக்கு போன் செய்துவிடுவார். தோழி என்று சொல்லிவிட்டு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிடுவேன். இப்போதெல்லாம் வீட்டில் போனை நான்தான் அட்டென்ட் செய்வது. எங்கிருந்தாலும் ஓடிவந்து எடுப்பேன். என்னை யாரும் சந்தேகப்படுவதில்லை. அவ்வளவு தூரம் சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்ட பிள்ளையாக வளர்ந்திருந்தேன். ஆனால் இன்று நானே என்னுடைய பெற்றோருக்கு துரோகம் செய்கிறேன். குற்றவுணர்வு குத்தும். ஆனால் அவரை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவர் எனக்குள் கலந்துவிட்டார்.\nஇப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. அவர் என்னை பேபி… ஹனி… என்றெல்லாம் கொஞ்சி அழைப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து என்னை பார்க்க வரும் பொழுது ஏதாவது வாங்கிக்கொண்டு வருவார். அதையெல்லாம் பெற்றுக்கொள்ள எனக்கு பயமாக இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் அப்பா என்ன நினைப்பாங்க – நினைக்கும் போதே நெஞ்செல்லாம் பதறும். ஆனாலும் அவருடைய முகத்தில் ஏமாற்றத்தை பார்க்கப் பிடிக்காமல் பரிசுகளை பெற்றுக் கொள்வேன். அதை வீட்டில் மறைத்துவைக்க பெரும்பாடுபடுவேன். என்னை சங்கடப்படுத்த விரும்பாமல் அவர் பரிசுகளை குறைத்துக் கொண்டார்.\nநான் கவலையோடு இருந்தால் அவர் எனக்கு ஆறுதல் சொல்வார். தைரியம் கொடுப்பார். என்னிடம் ஒரு வார்த்தைக் கூட தவறாக பேச மாட்டார். கண்ணியம் குறைவாக நடந்துகொள்ள மாட்டார். என்னை மரியாதையாக நடத்துவார். எனக்கு முக்கியத்துவம் கொடுப்பார். என்னை மதிப்பார். நாளுக்கு நாள் அவர் மீதான பைத்தியம் எனக்கு அதிகமாகிக் கொண்டே சென்றது.\nஅவர்தான் என்னுடைய வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். அவரோடு சேர்ந்து நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த புகைப்படங்களையெல்லாம் என்னுடைய மெயிலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அவர் அருகில் இல்லாத சமயங்களில் அவரைப் பார்க்காத தோன்றினால் பிரவுசிங் சென்டர் சென்று அந்த படங்களை ஓபன் செய்து பார்த்துக் கொண்டிருப்பேன்.\nஎனக்கு கல்லூரி முடியும் காலம் வந்தது. இப்போது ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு இருவரும் வந்தோம்.\n” – நான் பயத்துடன் சொன்னேன்.\nநீ இதை பற்றி எதையும் யோசிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் எனக்கு உறுதி கொடுத்தார்.\n“என்ன செய்யப் போறீங்க” என்று நான் கேட்டேன்.\n“மெடிக்கல் டெஸ்ட் எடுத்துட்டு ரிசல்ட்டுடன் வந்து அங்கிள்கிட்ட பேசறேன்” என்றார். எனக்கு அவர் சொல்வது சரியென்று தோன்றியது. அவருடைய ஆரோக்கியம் தானே பிரச்சனை. மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் சரியாக இருந்தால் அப்பா சந்தோஷமாக சம்மதித்துவிடுவார். எல்லாம் சுபமாக முடியும் என்கிற நம்பிக்கையுடன் அடுத்த வாரம் அவருடைய வரவுக்காக காத்திருந்தேன்.\nஎன்னவோ தெரியவில்லை அந்த வாரம் அவர் என்னை பார்க்க வரவில்லை. அவருக்கு நான் மெயில் அனுப்பினேன். அவர் எனக்கு ரிப்ளை செய்யவில்லை. நான் தொடர்ந்து சாட்டிலும் மெயிலிலும் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அவருடன் பேசாமல் அவரை பார்க்காமல் அவரிடம் இருந்து எந்த தகவலும் தெரியாமல் எனக்குப் பைத்தியம் பிடித்தது. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. 24 மணி நேரமும் அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரில் செல்லும் பொழுது அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்று அஞ்சி நடுங்கினேன்.\nஎன்னுடைய பயத்தையும் பதற்றத்தையும் என்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய எல்லாமுமாக இருந்தவர் திடீரென்று மாயமாகிவிட்டார். என்னை துயரம் ஆக்கிரமித்திருந்தது. இரவெல்லாம் அழுதேன். பகலெல்லாம் அவருக்காகக் காத்திருந்தேன். பைத்தியம் பிடித்தவள் போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரவுசிங் சென்டருக்கு ஓடினேன். அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் அழுதுகொண்டே திரும்பினேன். என்னுடைய விசித்திர நடவடிக்கை எல்லோர் கண்ணிலும் பட துவங்கியது. அப்போதுதான் அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அடுத்த வாரம் அவர் என்னை பார்க்க வருவதாக எழுதியிருந்தார். போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. ஏன் இப்படி செய்து விட்டார். ஒரு மாதம் என்னை உயிரோடு கொன்று விட்டாரே அவர் மீது கோபம் பொங்கியது. ஆனால் அதைவிட அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்தான் அதிகமாக இருந்தது.\nசொன்னது போலவே அஸ்வின் என்னை பார்க்க வந்தார். நூலகத்திற்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு அவரைப் பார்க்க ஓடோடி வந்தேன். வழக்கமான இடத்தில் அவருடைய கார் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. யாரும் இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சட்டென்று அவருடைய காரில் ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அஸ்வின் வேறு யாரோ போல் இருந்தார். அவர் அவராகவே இல்லை. அவரிடம் பழைய சிரிப்பும் உற்சாகமும் இல்லை. சோர்ந்து தெரிந்தார். எனக்கு வயிறெல்லாம் என்னவோ செய்தது… அவரை பார்த்ததுமே ஏதோ சரியில்லை என்று எனக்கு தோன்றிவிட்டது. அது என்ன என்று கேட்க பயந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அவரும் எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்தார்.\nவழக்கமாக நாங்கள் ஊரைவிட்டு வெளியே செல்லமாட்டோம். ஆனால் இன்று அவர் என்னை ஊருக்கு வெளியே ஒரு சிறு நகரத்திற்கு அழைத்துச் சென்றார். எனக்கு அவரோடு செல்வதற்கு எந்த பயமும் இல்லை. அதனால் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.\nகார் வந்து நின்ற இடம் மிகவும் பணக்காரர்கள் வந்து செல்லும் இடமாக எனக்குத் தோன்றியது. இது போன்ற இடத்திற்கெல்லாம் நான் வந்ததே இல்லை. என்னை சேர்ந்தவர்களும் இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த தைரியத்தில் காரில் இருந்து இறங்கினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஸ்டார் ஹோட்டல். எதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறார். யோசனையுடன் செல்ல நாய்க்குட்டி போல் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.\nஅறைக்குள் நுழைந்ததும் கையிலிருந்த எதையோ தூக்கியெறிந்துவிட்டு என் கையைப் பிட���த்தார். நான் அவரை படபடப்புடன் பார்த்தேன். வேகமாக இழுத்து என்னை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவர் உடல் நடுங்குவதை நான் உணர்ந்தேன். பிறகு அவர் உடல் குலுங்கியது… அவர் அழுதார்… ஓவென்று சத்தமாக அழுதார்.\nஅவருடைய கண்ணீரை என்னுடைய கழுத்து தோள்பட்டை முதுகு எங்கும் உணர்ந்தேன் நான். என்னால் தாங்கமுடியவில்லை… என்னுடைய ‘அவர்’ அழுகிறார்… நானும் வெடித்து அழுதேன்…\nஎன் மனம் ஏதேதோ எண்ணி பயந்தது. எனக்கு நன்றாக தெரிந்து விட்டது. என்னை நிலைகுலைய வைக்கும் ஏதோ ஒன்றை தான் சொல்லப் போகிறார். அதை தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.\nஅவருடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. என்னிடமிருந்து மெல்ல விலகினார். என் தோள்கள் இரண்டையும் பற்றியபடி என் முகத்தை பார்த்தார்.\n“ப்ளீஸ் வேண்டாம்… எதுவும் சொல்லாதீங்க…. எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…. என்னையும் கூட்டிட்டு போயிடுங்க. என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க. ப்ளீஸ்… என்னை கூட்டிட்டு போயிடுங்க…” – மீண்டும் கதறி அழுதேன்.\nஅவர் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. “எனக்கு நீங்க இல்லாம இருக்க முடியாது. ப்ளீஸ்… என்ன விட்டுடாதீங்க” – கெஞ்சினேன். அவர் முகத்தில் துக்கம் குடிகொண்டது. என்னை இழுத்து முத்தமிட்டார். எங்கள் உதடுகள் நான்கும் சேர்ந்திருந்த தருணம் அப்படியே உறைந்து விடாதா என்று நான் ஏங்கினேன். ஆனால் விலகும் நேரம் வந்தது. அவர் என்னை விலக்கி நிறுத்தினார்.\n” – அவருடைய அமைதியான குரல் என்னை பயங்கரமாய் அச்சுறுத்தியது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n“இனி எனக்காக நீ வெயிட் பண்ணக்கூடாது. என்னை மறந்துவிட்டு உன்னுடைய வாழ்க்கையை நீ வாழனும்” என்றார்.\nஎனக்கு அவருடைய பேச்சு பிடிக்கவில்லை… அவருடைய குரல் பிடிக்கவில்லை…. அவரையும் பிடிக்கவில்லை…. எப்படி இப்படி எல்லாம் பேசுகிறார் எப்படி மனம் வருகிறது இவருக்கு எப்படி மனம் வருகிறது இவருக்கு மனசாட்சியே இல்லையா… அழுதேன்… கண்ணீர் வற்றும் வரை அழுதேன். என் உடம்பில் உள்ள சக்தி எல்லாம் ஆவியாகும் வரை அழுதேன். அவர் என்னை அழுக விட்டுவிட்டு ஒதுங்கி நின்றார். ஒருவழியாக நான் ஓய்ந்த பிறகு எனக்கு பழச்சாறு ஆர்டர் செய்து கொடுத்தார்.\nநான் கோபத்துடன�� மறுத்தேன். அவர் என் கையை பிடித்துக்கொண்டு, “ஐம் சாரி…” என்றார். அதை சொல்லும் பொழுது அவர் மனம் உள்ளுக்குள் அழுததை நான் உணர்ந்தேன்.\nஅவர் முகத்தை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை. இயலாமையுடன் குனிந்துக் கொண்டேன். அவர் எனக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி அந்த பழச்சாறை குடிக்கச் செய்தார். என்னுடைய உடைந்து போன மனதை தேற்ற ஏதேதோ பேசினார். எனக்கு எதுவும் காதில் ஏறவில்லை.\n“உங்ககூட ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்” என்றேன் கண்ணீருடன். அவர் என்னை பார்த்து சோகமாக புன்னகைத்துவிட்டு, என் தலையில் கைவைத்து ஆட்டி “எனக்கு ஒன்னும் இல்ல. ஐம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றார். அன்றுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது.\nஅதன்பிறகு அவரிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. நான் தினமும் அவருக்கு மெயில் அனுப்பி கொண்டே இருந்தேன். வெவ்வேறு டெலிபோன் பூத்தில் இருந்து அவருடைய அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தேன். அந்த அலைபேசி எப்பொழுதுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. போன் நம்பரை மாற்றிவிட்டார் என்று தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே கழிந்தது. இந்த முறை அவருடைய பிரிவை தாங்குவதற்கு எனக்கு சக்தி போதவில்லை. உடல் சோர்ந்து அடிக்கடி காய்ச்சலில் விழுந்தேன். என் மனதிற்குள் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை எனது குடும்பத்தினரோ தோழிகளோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. நடைபிணமாகவே சுற்றிக்கொண்டிருந்தேன். என்ன உண்டேன்… என்ன உடுத்தினேன்… எப்போது உறங்கினேன்… எப்போது சிரித்தேன்… எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். என்னை நான் மீட்டுக்கொள்ள முழுதாக ஒரு வருடம் ஆனது.\nஓராண்டிற்குப் பிறகு எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தார்கள். அந்த திருமணத்திற்கு பயந்துகொண்டு நான் மேல்படிப்பிற்கு விண்ணப்பித்தேன். இரண்டு ஆண்டுகள் அதில் கழிந்தது. அடுத்து மீண்டும் வீட்டில் திருமண பேச்சு ஆரம்பமானது. அவருடைய நினைவுகள் என்னை சிதைத்து கொண்டிருந்தன. அது போதாதென்று இந்த திருமணப் பேச்சு வேறு… ஒரேடியாக செத்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கும் ஒரு தைரியம் வேண்டும் அல்லவா. நான்தான் கோழை ஆயிற்றே… எதையும் சாதிக்க முடியாத கோழை… அழுதேன்… இரவெல்லாம் அழுது விட்டு மறுநாள் எழுந்து MPhil படிக்கப் போவதாக கூறி���ேன். வீட்டில் எல்லோரும் அதிர்ந்தார்கள். ஆனால் நான் எனது முடிவில் பிடிவாதமாக இருந்தேன்.\nநான் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று எல்லோரும் யோசித்தார்கள். திருமண உறவிற்கு நான் பயப்படுகிறேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். நான் வேறு ஒருவரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதனால் இன்னும் சற்று காலம் போகட்டும் என்று எனக்காக விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் எவ்வளவு காலம் விட்டுக்கொடுப்பார்கள். MPhil முடிந்ததும் மீண்டும் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பமானது. அப்போதும் நான் மறுத்தேன். ஆனால் இந்த முறை யாரும் என்னுடைய மறுப்பிற்கு செவிசாய்க்கவில்லை.\nஎனக்குப் பின் ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்கு நான் தடையாக இருக்கிறேன் என்பதை எனக்கு நாசுக்காக உணர்த்தினார்கள்.\nதிருமணத்திற்கு சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லாமல் போனது. அவரை மறக்க வேண்டும் என்றால் அவரைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்தவராக ஒருவர் வந்தால் ஒருவேளை என்னால் அவரை மறக்க முடியுமோ என்று எண்ணினேன். அதனால் அதற்கு தகுந்தாற்போல் மாப்பிள்ளை பார்க்கும் படி என்னுடைய பெற்றோரை மறைமுகமாக நிர்பந்தப்படுத்தினேன். அதில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. மாப்பிள்ளை அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் எனது தந்தை பிடிவாதமாக ஒரு வரனை எனக்கு முடிவு செய்துவிட்டார். அன்று இரவு என் மனம் பட்ட வேதனைக்கு அளவே இல்லை. அவரை (அஸ்வினை) திட்டித் தீர்த்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சாமியிடம் ஓடிப்போய் வேண்டினேன். என்னுடைய திட்டுகள் எதுவும் பலித்து விட கூடாது என்று மன்றாடினேன். இந்த துன்பம் எப்போது எனக்கு தீரும்\nதிருமணம் முடிவானதிலிருந்து அவரைப்பற்றிய சிந்தனைகள் அதிகமாகிவிட்டது. வேண்டாம் வேண்டாம் என்று நினைக்க நினைக்க தான் நினைவுகள் என்னை துரத்திக் கொண்டே இருந்தன. அவர் ஏன் என்னை பார்க்க வந்தார்… ஏன் என்னோடு பேசினார்… ஏன் பழகினார்… பிறகு ஏன் என்னை விட்டுச் சென்றார்… நான் தவியாய் தவித்தேன். என்னை தாங்கி ஆறுதல் சொல்ல அவர் அருகில் இல்லை… தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இரவெல்லாம் அழுதேன்.\nமீண்டும் ஒரும���றை என்னை பெண் பார்க்க வந்தார்கள். அவர் வந்த நாளன்று என் மனதிற்குள் தோன்றிய எந்த உணர்வும் இன்று எனக்கு தோன்றவில்லை. இந்த மாப்பிள்ளை என்னிடம் சகஜமாகப் பேசினார். நானும் அவரிடம் சகஜமாக பேசினேன். ஏதோ ஒரு கல்லூரி தோழனிடம் பேசுவது போல்தான் இருந்தது. அவருடன் பேசியபோது ஒருவித மெல்லிய உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்ததே… அது போன்ற எந்த உணர்வும் இப்போது என்னிடம் இல்லை. அவர் என்னை விட்டு செல்லும் பொழுது என்னுடைய இளமை உணர்வுகளையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டார். நான் இப்போது ஒரு மொட்டை மரம். எனக்கு பூச்சூட்டி அலங்காரம் செய்கிறார்கள். நானே பூத்துக் குலுங்குவது போல ஆகுமா இந்த பூ அலங்காரம் – என்னை நானே கேட்டு கொண்டேன். என்னுடைய மனம் இங்கு யாருக்குமே புரியவில்லை.\nபுரிய வேண்டாம்… விட்டுத்தள்ளுங்கள்… காலம் அடித்துச் செல்லும் திசையில் எங்கோ சென்று தொலைகிறேன். வெறுப்புடன் மணவறையில் அமர்ந்தேன். தாலி கட்டிக் கொண்டேன். என் கணவரோடு வாழ்ந்தேன். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். அதில் மூத்தவன் பெயர் அஸ்வின். அவனுக்கு நான்தான் பெயர் வைத்தேன். அவன் அவரைப் போலவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவனை ஒரு நல்ல ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தேன். அவன் ஆங்கிலத்தில் பேசும் பொழுது அவரைப்போலவே பேசுகிறான் என்று எண்ணுவேன். அவன் சிரிக்கும் பொழுது பளிச்சென்று தெரியும் அவனுடைய பற்கள் எனக்கு அவரை நியாபகப்படுத்தும்.\nநான் ஒரு அஸ்வினை வளர்க்கிறேன். எனக்கு கொடுப்பினை இருந்தால் அவரிடமும் ஒரு ரோஜா வளர்வாள். அந்த ரோஜாவை தேடி கண்டுபிடித்து இந்த அஸ்வினுடன் சேர்ப்பேன். வழக்கம் போல இந்த எண்ணம் என் மனதிற்குள் உருண்டு கொண்டிருக்க மடிக்கணினியை திறந்து பேஸ்புக்கை ஓபன் செய்தேன். சர்ச் பாக்ஸில் நான் கர்சரை வைத்தவுடன் ஆட்டோ சஜஷனில் முதல் பெயராக “அஸ்வின் ராகவேந்திரா” வந்தது. 15 வருடங்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் பெயர். இன்றாவது நான் தேடும் நபர் எனக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.\nகாதல்-12 \"உன்னோட மார்க்கை பார்த்தேன்; இந்த கிராமத்துல...\nமாயா-14 (FINAL) ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகன...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_38.html", "date_download": "2020-02-22T17:07:09Z", "digest": "sha1:TBBQQVORWIHCX2WMK54XA4QVMDKVRPHG", "length": 5524, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "'மெத்தை' கேட்கும் ரஞ்சன்; சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'மெத்தை' கேட்கும் ரஞ்சன்; சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு\n'மெத்தை' கேட்கும் ரஞ்சன்; சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு\nதமக்கு மெத்தையொன்று வழங்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.\nஅத்துடன், மருத்துவரின் சிபாரிசு இருந்தால் மாத்திரமே கைதிகளுக்கு மெத்தை வழங்கப்படும் எனவும் சட்டம் அனைவருக்கும் சமமானது எனவும் ரஞ்சனுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளியான சர்ச்சையின் பின்னணியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று வரை அரசியல்வாதிகள் யாரும் சென்று சந்திக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/", "date_download": "2020-02-22T15:40:51Z", "digest": "sha1:SILY2GXFKSMY5VFEEX24CU455VTJEYGJ", "length": 15200, "nlines": 195, "source_domain": "acju.lk", "title": "முகப்பு - ACJU", "raw_content": "\nசனிக்கிழமை, 22 பிப்ரவரி 2020\n உங்கள் மின்னஞ்சலைப் செய்திமடல் சந்தாவை உறுதி செய்யவும்.\nஉங்கள் சந்தா புதுப்பிக்கப்பட்டது இருந்தது\nஅதை நீங்கள் ஏற்கனவே இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் என்று தெரிகிறது.\tஉங்கள் சுயவிவரத்தை புதுப்பிக்க இங்கே கிளிக் செய்க\nஎங்கள் வாராந்த செய்திமடலுக்கு பதிவு பெறுக.\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nசர்வோதயா அமைப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வ\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரி கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வ\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மினுவங்கொட கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நி\nசர்வோதயா அமைப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சந்திப்பு\n'அல்-ஜம்இய்யா' அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாதாந்த செயற்பாடுகளின் தொகுப்பு -பாகம் 01 - ஜனவரி 2020\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரி கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மினுவங்கொட கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூகொட கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல மா��ட்டக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஇலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உருக்கமான வேண்டுகோள்\nவட்டிப் பணங்களை அறவிட்டு ஏழைகளுக்கு உதவி…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்த எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் ...\nஇத்தா பற்றிய மார்க்கத் தெளிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும்...\nமஹபொல சமயக் கல்வி நலன் பேண் திட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் நிதியைக் க...\nபால்குடி உறவு முறை தொடர்பான தெளிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் ...\nஸதகா நிதிகளை ஒன்று சேர்த்து தேவையுடையோரு…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும...\nமஸ்ஜிதை பரிபாலனம் செய்யக்கூடியவர்களிடம் …\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸல...\nபெண் ஆசிரியை ஆண் மாணவர்களுக்கு திரையின்ற…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ பெண் ஆசிரியை ஆண் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆகக் கூடி...\nஹர்த்தால், ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாமிய …\nஅன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ச...\nசில கேள்விகள் பற்றிய தெளிவுகள் சம்பந்தமா…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்���ும், ஸலாமும் அவ...\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/01/21/economic-growth-will-decline/", "date_download": "2020-02-22T16:13:55Z", "digest": "sha1:JUBGNC2TK7G5SOVHXJJVOBD6DTLS4JWL", "length": 11915, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு.\nJanuary 21, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பீடு 6.1 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.\nசர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்தியாவின் நிதியாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறித்த முந்தைய மதிப்பீடு 6.1 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது.\nசுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எஃப் வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட குறைவானதாகும், இதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-21 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும், 2021-22 ஆம் ஆண்டில் 6.5% ஆகவும் முன்னேற்றம் காணப்படுகிறது.\nஇந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளின் மந்தநிலை காரணமாக அதன் 2020 உலகளாவிய வளர்ச்சி கணிப்புகளை முந்தைய மதிப்பீட்டில் 3.4 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாக குறைத்துள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் வ��வரம் அறிவிப்பு.\nஇராமநாதபுரத்தை சேர்ந்த பல்வேறு தனிதிறமை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு உயர் தமிழர் விருது\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.\n, I found this information for you: \"இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_100521.html", "date_download": "2020-02-22T16:44:37Z", "digest": "sha1:TO3HGQQUQTQEB5WUWWVJMRULOGPKWBRM", "length": 16244, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "ரஜினிகாந்துக்கு சட்டரீதியாக ஆதரவளிக்க தயா���் - சுப்ரமணியன் சுவாமி", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்காலங்களில் மிக முக்கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்க சீனா முட்டுக்கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்கள்\nதூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nரஜினிகாந்துக்கு சட்டரீதியாக ஆதரவளிக்க தயார் - சுப்ரமணியன் சுவாமி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nரஜினிகாந்த் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தால், சட்ட ரீதியாக அவருக்கு ஆதரவு அளிக்கத் தயார் என பா.ஜ.க. எம்.பி. திரு. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nதுக்ளக் 50-வது ஆண்டு விழாவில், தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு மாற்றத்திற்காக, இம்முறை நடிகர் ரஜினிகாந்துக்கு, ஆதரவுதரத் தயார் என திரு. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தால், சட்ட ரீதியாக அவருக்கு ஆதர��ு அளிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nகொடைக்கானலில் ஸ்வீட் பட்டாணி பயிர் அமோக விளைச்சல் : நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல்\nதிருப்பூர் அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோயால் விவசாயிகள் கவலை\nமயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை\nவுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத��திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்கிழமையில் பள்ளிக்கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/review_details.php?lan=&film_id=55", "date_download": "2020-02-22T16:35:40Z", "digest": "sha1:CHTDKMK2EY37ANIQSEF4WBDAFNOKORGH", "length": 11048, "nlines": 182, "source_domain": "www.mysixer.com", "title": "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nபெண்களின் சந்தோஷத்தையே கெடுத்தீட்டீங்களேடா என்கிற படத்தின் அந்தக் கடைசிக் குரல், மனதை என்னவோ செய்துவிடுகிறது.\nநட்ட நடுராத்திர உடம்பு.பூரம் நகையணிந்து கொண்டு ஒரு பெண் தனியாக நடந்து வருவது இருக்கட்டும், ஒன்றைரை பவுன் செயின் போட்டுட்டுப் பகல்லயே நடக்க முடியவில்லை என்பது தான் நம் சமூகத்தின் வெட்கக்கேடு.\nசம்பாதிக்க தொழிற்சாலைகள் இல்லை, இருந்தாலும் எல்லோருக்கும் வேலை கிடைப்பதுமில்லை, அப்படியே வேலை கிடைத்தாலும் போதுமான சம்பளம் இல்லை.\nஅது ஒரு புறம் இருக்க, படித்து வேலைகிடைக்காதவன் தான் செயின் பறிப்பில் ஈடுபடுகிறானா.. \"அட, நான் அப்பவே சொல்லல, அவன் படிச்சவன்னு..\" எட்டாஙகிளாஸ்னு துருவா சொன்னதும், மைம்கோபி உதிர்க்கும் வார்த்தைகள் அவை.\nஅந்த அளவிற்கு, பள்ளிக்கூடமே போகாமல் பலபேர், இன்னும்.\nஊகிக்க முடிய வழக்கமான திரைக்கதை தான் என்றாலும், அந்த பிளாஷ்பேக் காட்சி அருமை. வீட்டுமனை வாங்கப்போகிறாரா அல்லது தன் மகனுக்கு ஒரு மனைவியைத் தேடிப்போகிறாரா..\nஏற்கும் கதாபாத்திரமாகவே மாறிப்போகிறார் என்பதை விட, நாயகர்களுக்குப் பொருத்தமான அம்மாவாகிப் போய்விடுகிறார்.\nநல்லாப்படிச்சுருந்தும், கேஸ் சிலிண்டர் போட்டு சம்பாதிக்கும் யதார்த்தமான நாயகனால துருவா, வசன உச்சரிப்புகளில் கொஞ்சம் செயற்கைத்தனத்தைச் சேர்த்துவிடுகிறார்.\nகண் முன்னே மனைவியை இழக்கும் தருணத்திலும், செயின் பறிப்புக்கும்பலுக்குள் சென்று அவர்களை வேரறுப்பதிலும், ஜொலித்தும் விடுகிறார்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா இன்னொரு பாரதியாக வந்தாலும், அந்த முதல் பாரதி அஞ்சனா கீர்திக்குத் தான் கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது, நடிக்க.\nஜே.டி.சக்ரவர்த்தி, எதிர்பார்ப்புடன் என்ட்ரி ஆகிறார் என்றாலும், தீனி கொஞ்சம் குறைவாகவே கொடுத்திருக்கிறார்கள்.\nஅருள் தாஸ் வகையறாக்களைக் கேட்கவும் வேண்டுமோ..\nமுன்னாள் செயின் பறிப்பு இ ந் நாள் வட்டச் செயலாளர் வளவன், பல திருட்டு அரசியல்வாதிகளைக் கண் முன் கொண்டுவருகிறார்.\nஅச்சு ராஜாமணியின் பாடல்களுக்கான இசையும் பின்னணி இசையும் அருமை.\nஅட நகை வியாபாரிகளிடம் வாங்கும் நகைகள், செயின் திருடர்களால் பறிக்கப்பட்டு மீண்டும் அவர்களிடமே தங்கமாகத் திரும்பிச் செல்கிறதா..\nஆர்.ராகேஷ், சமூகத்தில் நடக்கும் அல்லது ஆபரண வணிகத்தில் நடக்கும் கோரமுகத்தை மறைந்திருந்து பார்த்து, ரசிகர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nநம்மைக் கவனித்துக் கொள்பவர்களைக் கவனி\nகொட்டிய சித் ஸ்ரீராமின் இசை\nவெள்ளையானையிலிருந்து வெண்ணிலாவை வெளியிட்ட தனுஷ்\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:03:14Z", "digest": "sha1:P4KREJS2JFFTIPJUVU7T2NVCGPMS6SAK", "length": 3977, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடியாப்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடியாப்பம் யின் அர்த்தம்\nஅரிசி மாவை அச்சில் இட்டு நூல்போலப் பிழிந்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2020-02-22T17:13:04Z", "digest": "sha1:XUGIRPBMZFPHLIHL3M3QYMSP3ERZGYZZ", "length": 4186, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏகப்பட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏகப்பட்ட யின் அர்த்தம்\n(எண்ணிக்கையில், அளவில்) மிகுதியான; ஏராளமான; ஏக.\n‘அலுவலக நேரத்தில் பேருந்திலும் ரயிலிலும் ஏகப்பட்ட கூட்டம்’\n‘பண்டிகை நாள் வந்துவிட்டாலே ஏகப்பட்ட செலவுதான்’\n‘அவன் மேல் ஏகப்பட்ட புகார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-22T17:28:03Z", "digest": "sha1:KEWXQDX4WBRH5EOE7UK74ZCKPY3LIMOG", "length": 15553, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரத் குமார் (தடகள வீரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சரத் குமார் (தடகள வீரர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3[3] (செப்டம்பர் 2016 அன்றைய நிலையில்)\nசர்வதேச இணை போட்டிகள் உலக விளையாட்டுப்போட்டிகள்\nவெள்ளி 2017 உலக இணை தடகள விளையாட்டுப் போட்டிகள் இலண்டன் T42\nசரத் குமார் (Sharad Kumar) (பிறப்பு 1 மார்ச்சு 1992) ஒரு இந்திய உயரந்தாண்டுதல் வீரரும் முன்னாள் உலக சாதனையாளரும் ஆவார். இவர் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்தவர். இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாக முதன் முதலாக பன்னாட்டு போட்டிகளில் அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரந்தாண்டுதலில் (T42), 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து உலகின் தங்கப்பதக்கத்தையும் உலக அளவிலான முதல் இடத்தையும் பெற்றார். குமார் 2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n2 தொழில் முறை வாழ்க்கை\nசரத் குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் 1992 ஆம் ஆண்டு மார்ச்சு 1 ஆம் தேதி பிறந்தார். இரண்டு வயதில், அவர் உள்ளூரில் நடத்தப்பட்ட போலியோ ஒழிப்பு இயக்கத்தில் வழங்கப்பட்ட போலியான போலியோ மருந்தை எடுத்துக் கொண்டபின், இடது காலின் முடக்குதலால் பாதிக்கப்பட்டார்.[5] சரத் புனித பவுல் பள்ளியில் (டார்ஜிலிங்) படித்தார். அங்கு அவர் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது உயரந்தாண்டுதலில் ஈடுபடத் தொடங்கினார். குறைபாடு இல்லாத இயல்பான விளையாட்டு வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டு பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான சாதனைகளை முறியடித்தார்.[6] தனது உயர் கல்விக்காக அவர் புது தில்லிக்குச் சென்றார். அங்கு அவர் மாடர்ன் பள்ளியில் தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர்தார். கிரோரி மால் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.[7]\nபெங்களுருவில் உள்ள எசுஏஐ (SAI) பயிற்சியகத்தில் தேசிய உயரந்தாண்டுதல் பயிற்சியாளர் நிகிடன் உஃப்கான் இணை உயரந்தாண்டுதல் வீரர் சரத் குமாருக்கு சில முக்கிய உதவிக்குறிப்புகளை வழங்கிக் கொண்டுள்ளார்.\nசரத் தனது முதல் பன்னாட்டு அளவிலான அறிமுக நகர்வை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற குவாங்சௌ இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாகத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 1.64மீ, 2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். தனது 19 ஆவது வயதில், 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசிய இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், 1.75மீ உயரம் தாண்டி அவர் உலக அளவிலான சாதனையைப் படைத்தார். இருப்பினும் இலண்டன் கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது தொடர்பான சோதனையில் உடன்பாடான முடிவு வரப்பெற்றதால் பதக்க வாய்ப்பினை இழந்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1.80மீட்டர் உயரத்தைத் தாண்டி, 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தையும், உலகளவிலான முதல் இடத்தையும் பெற்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 1.77 மீட்டர் உயரத்தைத் தாண்டி, ஆறாம் இடத்தைப் பெற்றார். அவர் மார்ச்சு 2015 இலிருந்து ��ேசிய இணைத் தடகள பயிற்சியாளர் சத்யநாராயணனிடம் பயிற்சி பெறத் தொடங்கினார்.[8] 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகள விளையாட்டுப் போட்டிகளில் 1.84மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T17:24:52Z", "digest": "sha1:ULNI2EMHFMW6TRGOINUHPNF3O3FXSMOR", "length": 24749, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "உலக முதலீட்டாளர்கள் மாநாடு: Latest உலக முதலீட்டாளர்கள் மாநாடு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்...\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் வி...\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்...\nவிஜய் , சூர்யா படங்கள் திய...\nமாஃபியா படத்தில் தல, தளபதி...\nmaster விஜய் பாடிய ஒரு குட...\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பா...\nஇலங்கை vs நியூசிலாந்து: கேப்டன் தந்த மெக...\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணை...\nநியூசி., அணியை பதம் பார்ப்...\nசுழலில் மூழ்கிய ஆஸி: இந்தி...\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்க...\nவெறும் ரூ.9,999 க்கு இப்பட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஎவன்டா அது அழுதுட்டே வெளியே வரும் போது ச...\nகாரின் மீது ஏறிய சிங்கம் -...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஷாக்கிங் நியூஸ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nதமிழகத்தில் ரூ. 8120 கோடியில் 21 புதிய தொழிலுக்கு அனுமதி\nதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ. 8120 கோடியில் 21 புதிய தொழில்கள் துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...\nசில நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ள...\nமுதலீடுகளை ஈர்ப்பதென்றால், ஈர்ப்பது மட்டும்தானா.. - என்ன செய்கிறார் முதல்வர்\nஉலக முதலீட்டாளர்களே வாருங்கள்..உங்களுக்காக தமிழகம் தயாராக இருக்கிறது என்று விளக்கி, சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.\n24.09.2019...இந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்\nஇந்த நாள் (24.09.2019) சந்தித்த முக்கிய நிகழ்வுகள்.. ஒரே கட்டுரையில் ஒரு நாள்முழுதும் நடந்தவைகளை அறிய தொடர்ந்து படியுங்கள்..\nமுதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது..\nதமிழகம் திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி- சாதித்தது என்ன\nதனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இந்தப் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், தமிழகத்திற்கு பயன் தருமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nஅடுத்த பயணம் இஸ்ரேலுக்கு; ஏன் இந்த அதிரடி தமிழக முதல்வரின் வெளிநாட்டு ஆர்வம்\nதமிழக முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவதன் உண்மையான பின்னணி என்னவென்று கேள்வி எழுந்துள்ளது. அடுத்ததாக அவர் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.\nதமிழகம் திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி- சாதித்தது என்ன\nதனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரு���்பினார். இந்தப் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், தமிழகத்திற்கு பயன் தருமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nலண்டனில் கோட், சூட்டில் முதல்வர் பழனிசாமி அசத்தல்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாடுகள் பயணமாக நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் முன்னிலையில் இன்று இரண்டு திட்டங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் முதல்வர் வெளிநாடு டூர் குறித்து ஸ்டாலின் விமர்சனம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பழனிசாமி இன்று வெளிநாடு பயணம்\nவெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டார்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் பழனிசாமி, இன்று வெளிநாடு சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்\nCM Palaniswami: நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் ”கோனா”- சென்னையில் அறிமுகம் செய்து, பயணித்த தமிழக முதல்வர்\nஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைத்து, அதில் தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்தார்.\nCM Palaniswami: நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் ”கோனா”- சென்னையில் அறிமுகம் செய்து, பயணித்த தமிழக முதல்வர்\nஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைத்து, அதில் தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்தார்.\nCM Palaniswami: நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் ”கோனா”- சென்னையில் அறிமுகம் செய்து, பயணித்த தமிழக முதல்வர்\nஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைத்து, அதில் தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்தார்.\nமுதலீட்டாளர்கள் மாநாடு: தமிழகத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி முதலீடுகள்- ஆர்.பி. உதயகுமார்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு கிடைத்த முதலீட்டு விவரங்களை குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.\nAjith's Dakhsha Drone: முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இடம் பெற்ற தல அஜித்தின் தக்ஷா டிரோன் டாக்சி\nஅஜித்தின் தக்ஷா குழுவினர் உருவாக்கிய தக்ஷா ட்ரோன் டாக்சி உலக முதலீட்டாளர்கள் மாநா��்டில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது உலக முதலீட்டாளா்கள் மாநாடு ஒரு மாயமான் காட்சி – ஸ்டாலின்\nஇந்தியாவுக்கு வந்த அந்திய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவிகிதம் மட்டுமே என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாா்.\nமுதல்வருக்கு எதிரான திமுக போராட்டம்: சென்னையில் போக்குவரத்து பாதிப்பு\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தரப்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஇன்றுடன் நிறைவு பெறும் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு- முழு விபரம்\nசென்னையில் நடைபெறும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்றைய செய்திகள்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர் 64MP Samsung Galaxy M31 உடன் எங்கிருக்கிறார்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி சவால்\nசந்திரன் நின்ற பலன்கள் : சந்திரன் ஒவ்வொரு வீட்டில் இருக்க கிடைக்கும் பலன்கள்\nஇலங்கை vs நியூசி: கேப்டன் தந்த மெகா வெற்றி\nபேதி மாத்திரை போடாமல் சாப்பாடு மூலமே முழு குடலையும் சுத்தம் பண்ணணுமா\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinema.com/ponniyin-selvan-sathyaraj-out/", "date_download": "2020-02-22T17:01:33Z", "digest": "sha1:TUD4FFHKWP4IWBK7BZJP5XZB2MMCZ63H", "length": 11091, "nlines": 135, "source_domain": "tamilcinema.com", "title": "பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து திடீரென விலகிய முன்னணி நடிகர் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து திடீரென விலகிய முன்னணி நடிகர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து திடீரென விலகிய முன்னணி நடிகர்\nஇயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இந்த மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கின்றனர்.\nவந்தியத்தேவன்- கார்த்தி, அருள்மொழி வர்மன் – ஜெயம்ரவி, சுந்தர சோழன் – அமிதாப் பச்சன், ஆதித்த கரிகாலன்- விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி ரோலில் ஐஸ்வர்யாராய் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nநடிகர் சத்யராஜும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக தேர்வானார். ஆனால் இயக்குனர் விதித்த சில கண்டிஷன்களால் அவர் தற்போது விலகிவிட்டாராம்.\nஅவருக்கு பதிலாக நடிகர் பிரபு தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nPrevious articleவிஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ‘ஓ மை கடவுளே’ பட டீசர்\nNext articleபிகில் கதை என்னுடையது.. வழக்கு தொடுத்தவர் வெளியிட்ட ஈமெயில் ஆதாரம்\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nமாநாடு படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்கள்\nசிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கிய பிறகு திடீரென்று படம் நின்று போனது. சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை...\nஇந்தியன் 2 – கசிந்தது பிரியாவின் கேரக்டர்\nஇந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாப்பாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாகவும்...\nதயவு செஞ்சு நீங்கல்லாம் படம் பார்க்காதீங்க – மிஷ்கின்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் தலைப்பும் டீசர், டிரைலர்களும் இது எப்படிப்பட்ட படம் என்பதை உணர்த்துகிறது. இப்படம் பற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/apr/10/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-6%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3130680.html", "date_download": "2020-02-22T16:55:58Z", "digest": "sha1:Y3VX664YMHAXBUZNIELPK6L54COD22TF", "length": 11852, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 6.அக்னீஸ்வரர் திருக்கோயில்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 6. அக்னீஸ்வரர் திருக்கோயில்\nBy DIN | Published on : 10th April 2019 05:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பூனாயிருப்பு அருகே அமைந்துள்ளது அக்னீஸ்வரர் திருக்கோயில்.\nதேவர்க��ைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இப்படிப் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவிப் பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.\nஆலங்குடி கோயிலின் தென்கிழக்கில் அமைத்திருக்கும் ஊர் பூளையாயிருப்பு, தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது. பூளை செடிகள் வளமாக இருக்கும் பகுதி ஆதலால் இப்பெயர். இவ்வூரில் இரு கோயில்கள் உள்ளன.\nபூனாயிருப்பு ஊருக்குள் நுழையும் முன்னரே சாலையின் வலதுபுறம் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன்கோவில். சிறிய கோயில் என்றாலும் இது அக்னிதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்க தலமாகும்.\nஇறைவன் அக்னீஸ்வரர் நடுத்தர அளவுடைய லிங்கமாகக் கிழக்கு நோக்கியும் இறைவி நித்தியானந்த வல்லி எனும் பெயர் கொண்டும் விளங்குகின்றனர். இரு சன்னதிகளையும் சேர்த்தபடி ஓர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த மண்டப வாயிலில் விநாயகரும் முருகரும் உள்ளனர். இறைவன் நேரெதிரில் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார். தென்புறம் தென்முகன் சன்னதி, மற்றபடி கோட்டத்துத் தெய்வங்கள் ஏதுமில்லை.\nசிறிய கோயில் தானே என என்ன வேண்டாம், இவரை வணங்குவதால் நல்ல முகப்பொலிவும், கம்பீரமும், கிடைக்கும். நெருப்பின் மூலம் ஏற்படும் தீங்குகள் வெப்ப நோய்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.\nதரன், துருவன், சோமன், அஹஸ், அனிலன், பிரத்யுஷன், பிரபாசன் எனும் எட்டு வசுக்களில் \"அனிலன்\" என்று அழைக்கப்படும் \"அக்னி\" வசுக்களின் அரசன். அது மட்டுமா, நாம் வீடுகளில் கோயில்களில் ஹோமம் செய்யும் போது கொடுக்கப்படும் அவிர்ப்பாகத்தை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் இவர் இறைவனுக்கு முகமாகத் திகழ்பவர். அதனால் இவர் ஸ்தாபித்த லிங்கம் மிகவும் சிறப்புடையது.\nஓம் மஹா ஜ்வாலாய வித்மஹே |\nதன்னோ அக்னி ப்ரசோதயாத் ||\nபெண்கள் குளித்து முடித்துச் சமையல் செய்ய அடுப்பைப் பற்ற வைக்கும் முன் இதை ஜெபித்து வர நெருப்பால் தீங்கு நேராது. ஹோமம் செய்ய நெருப்பு உண்டாக்கும் பொழுது இதை ஜெபிக்கலாம். விளக்கு ஏற்றும் பொழுதும் இதை ஜெபிக்கலாம்.\nஅஷ்ட பாலகர்கள் வழிபட்ட திக்கு இறைவர்களை அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தினை சொல்லி வழிபடும்போது அஷ்டதிக்கு புருஷர்களின் அருளும் நமக்குக் கிடைத்துவிடும் என்பதில் ஐயமில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/hanuman-chalisa-in-tamil.39991/", "date_download": "2020-02-22T15:25:46Z", "digest": "sha1:JLHI3BE32ESMQK2JDDTOIAD2QN6B3MHI", "length": 8977, "nlines": 174, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Hanuman Chalisa in Tamil - Tamil Brahmins Community", "raw_content": "\nஶ்ரீ குரு சரன ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி |\nபரனஊ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி ||\nபுத்திஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார |\nபல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகார் ||\nகோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |\nராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||\nயத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம் |\nபாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||\nஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |\nஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||\nராமதூத அதுலித பலதாமா |\nஅம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||\nமஹாவீர விக்ரம பஜரங்கீ |\nகுமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||\nகம்சன வரண விராஜ ஸுவேஶா |\nகானன கும்டல கும்சித கேஶா || 4 ||\nஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |\nகாம்தே மூம்ஜ ஜனேஊ ஸாஜை || 5||\nஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |\nதேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||\nவித்யாவான குணீ அதி சாதுர |\nராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||\nப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |\nராமலகன ஸீதா மன பஸியா || 8||\nஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திகாவா |\nவிகட ரூபதரி லம்க ஜ���ாவா || 9 ||\nபீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |\nராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||\nலாய ஸம்ஜீவன லகன ஜியாயே |\nஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே || 11 ||\nரகுபதி கீன்ஹீ பஹுத படாஈ |\nதும மம ப்ரிய பரதஹி ஸம பாஈ || 12 ||\nஸஹஸ வதன தும்ஹரோ ஜாஸ காவை |\nஅஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||\nஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |\nனாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||\nஜம(யம) குபேர திகபால ஜஹாம் தே |\nகவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||\nதும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |\nராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||\nதும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |\nலம்கேஶ்வர பஏ ஸப ஜக ஜானா || 17 ||\nயுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |\nலீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||\nப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |\nஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||\nதுர்கம காஜ ஜகத கே ஜேதே |\nஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||\nராம துஆரே தும ரகவாரே |\nஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||\nஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |\nதும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||\nஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |\nதீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||\nபூத பிஶாச னிகட னஹி ஆவை |\nமஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||\nனாஸை ரோக ஹரை ஸப பீரா |\nஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||\nஸம்கட தேம்(ஸேம்) ஹனுமான சுடாவை |\nமன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||\nஸப பர ராம தபஸ்வீ ராஜா |\nதினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||\nஔர மனோரத ஜோ கோஇ லாவை |\nஸோஈ அமித ஜீவன பல பாவை || 28 ||\nசாரோ யுக பரிதாப தும்ஹாரா |\nஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||\nஸாது ஸன்த கே தும ரகவாரே |\nஅஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||\nஅஷ்டஸித்தி னௌ(னவ) னிதி கே தாதா |\nஅஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||\nராம ரஸாயன தும்ஹாரே பாஸா |\nஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||\nதும்ஹரே பஜன ராமகோ பாவை |\nஜனம ஜனம கே துக பிஸராவை || 33 ||\nஅம்த கால ரகுவர புரஜாஈ |\nஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாஈ || 34 ||\nஔர தேவதா சித்த ன தரஈ |\nஹனுமத ஸேஇ ஸர்வ ஸுக கரஈ || 35 ||\nஸம்கட கடை மிடை ஸப பீரா |\nஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||\nஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈ |\nக்றுபா கரோ குருதேவ கீ னாஈ || 37 ||\nஜோ ஶத வார பாட கர கோஈ |\nசூடஹி பன்தி மஹா ஸுக ஹோஈ || 38 ||\nஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |\nஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||\nதுலஸீதாஸ ஸதா ஹரி சேரா |\nகீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||\nபவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |\nராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||\nஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாஈ ஸப ஸன்தனகீ ஜய|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-nov-2017-book/", "date_download": "2020-02-22T16:02:13Z", "digest": "sha1:OF72EN6TYTRIZET6LMTTJOJEQYG6HUT6", "length": 18286, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! அச்சுநூல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nபுதிய கலாச்சாரம் நவம்பர் 2017 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.\nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nSKU: BPK29 Category: Puthiya Kalacharam Tags: book, அச்சுநூல், ஊழல், பாஜக, பாஜக ஊழல், பார்ப்பனியம், புதிய கலாச்சாரம், மோடி\nநூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nமைனர் லலித்மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க.\nஎடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்\nBJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் ஆதாரங்கள்\nகள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது\nதமிழக பா.ஜ.க.வின் ஊழல்கள் : வானதி சீனிவாசன்\nபாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன\nவியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் \nலாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு\nபிர்லா சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது\nஊழல் செய்யாத உத்தமரா மோடி\nகருப்புப் பணத்தின் ஷா இன் ஷா : அமித்ஷா மற்றும் ஜெய்ஷா\nபதினொரு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nநீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nரஜினி : வரமா – சாபமா \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nபெண் : வலியும் வலிமையும் \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/72570", "date_download": "2020-02-22T16:46:12Z", "digest": "sha1:CZ7ISVGRB7JSEL24J2J2YGBUCOB4JW5Z", "length": 12097, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சுலைமான் படு கொலையின் எதிரொலி ; வெளிநாட்டு இராணுவத்தினரை வெளியேற்றும் சட்டமூலம் ஈராக் பாராளுமன்றில் நிறைவேற்றம்! | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nசுலைமான் படு கொலையின் எதிரொலி ; வெளிநாட்டு இராணுவத்தினரை வெளியேற்றும் சட்டமூலம் ஈராக் பாராளுமன்றில் நிறைவேற்றம்\nசுலைமான் படு கொலையின் எதிரொலி ; வெளிநாட்டு இராணுவத்தினரை வெளியேற்றும் சட்டமூலம் ஈராக் பாராளுமன்றில் நிறைவேற்றம்\nஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.\nஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்ததை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.\nஈராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5000 இராணுவத்தினர் உள்ளனர்.\nஇதேவளை ஜெனரல் குவாசிம் சுலைமான் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஈராக் இராணுவம் பாராளுமன்றம் Iraqi\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஅவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது.\n2020-02-22 22:03:13 ரக்பி அவுஸ்திரேலியா மைதானம்\nதென்கொரியாவை அச்சுறுத்துகின்றது கிறிஸ்தவ தேவாலயம் - வைத்தியாசாலையிலிருந்து பரவிய கொரேனா வைரஸ்\nசர்ச்சைக்குரிய சின்சியோன்சி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபாட்டுச்சென்றவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nகரடிகளை வேட்டையாட ட்ரம்பின் மகனுக்கு அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனுக்கு கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n2020-02-22 15:15:00 ட்ரம்ப் ஜனாதிபதி அமெரிக்கா\nபட்டாணியில் உருவாக்கப்பட்ட 25 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம்..\nஉலக முழுவதும் உள்ள இந்துக்களால் நேற்று மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவன் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.\n2020-02-22 12:57:12 பட்டாணி 25 அடி உயரம் பிரமாண்ட சிவலிங்கம்\nபாடசாலையில் துன்புறுத்தல்களிற்கு உள்ளான அவுஸ்திரேலிய சிறுவனின் கண்ணீர் வீடியோ- ஆதரவாக அணி திரள்கின்றது உலகம்\nசிறுவனிற்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய நடிகர் ஹக் ஜக்மென் நீ நினைப்பதற்கு அதிகமாக நீ பலமானவன் என குறிப்பிட்டுள்ளார்.\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=egelundaxelsen8", "date_download": "2020-02-22T15:42:14Z", "digest": "sha1:ZICDKI6FPRTFOLOQLYUE5E7EXFOO2O6C", "length": 2931, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User egelundaxelsen8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக���கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/", "date_download": "2020-02-22T17:38:29Z", "digest": "sha1:XGJPGBSVA6DZBOGDC2T2LC7EDLSJ5PED", "length": 33434, "nlines": 331, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்", "raw_content": "\nMasi Thiruvonam 2020 ~ என்னுள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே\nகண்ணன் அவதரித்ததால் கோகுலமே சந்தோஷப்பட்டது. நந்தகோபருடைய இல்லம் சிறப்படைந்தது. ஊர்மக்கள் ஆர்ப்பரித்து கண்ணபிரானின் வரவை கொண்டாடினர். எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தமது திருமொழியில் கண்ணன் பிறந்து வளர்வதை அழகாக பாடி வர்ணிக்கிறார்.\nகண்ணன் பிறந்த சூழ்நிலை அசாதாரணமானது - கம்சனிடம் இருந்து பிறந்த சமயம் முதலே பாதுகாக்கப்பட்ட அற்புத குழந்தை நம் கிருஷ்ணர். , பலவித சீரும் சிறப்பும் நிறைந்த, புகழ் மிகுந்த குழந்தை கண்ணன் பிறந்த மாளிகைக்கு மக்கள் அனைவரும் ஆசையுடன் சென்று அவரைக்கண்டனர். பால கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்கச் சென்றவர்களும், பார்த்துவிட்டுத் திரும்புவர்களும் - இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கொப்பான ஆண்மகன் பிறக்கவேயில்லை. திருவோணத்தில் பிறந்தவனான இவன் அகில உலகத்தையும் ஆளப்போகிறான் என பேசிக்கொண்டானாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்தவன் மாயக்கண்ணன்.\nதிருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :\nஎளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு*, என்னுள்ளம்\nதெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்\nபொருந்தாதவனைப் பொரலுற்று , அரியாய்\nநம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரயணன் - அஹங்காரத்தாலே அடிபணியாதிருந்த இரணியனை தொலைத்து, தனது பக்தன் ப்ரஹ்லாதனுக்கு அருள்புரிந்தவன். அவ்வாறு சிறப்பு வாய்ந்த அவனது உபய பாதங்களை அடைவதற்கு எளிதான உபாயம் - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய திருநாமங்களை, கலக்கம் இல்லாமல் உள்ளம் தெளிந்து - எப்போதும் அவற்றை எண்ணி உச்சரிப்பதே \nதிருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் \"ஈக்காட்டுத்தாங்கல் திருவூ���ல் உத்சவம்\". அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டைக்கு ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து அருள்கிறார். திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் \"ஈக்காடுத்தாங்கல் திருவூறல் உத்சவம்\". கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் இங்கு எழுந்து அருள்கிறார். மாசி மாதம் மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்வுத்சவம் நடைபெறுகிறது. இவ்வருடம் இவ்வுத்சவம் 19.1.2020 அன்று சிறப்புற நடைபெற்றது.\nஈக்காட்டுத் தாங்கல் உத்சவத்திலே, ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் நேராக எழுந்தருளாமல் வழியில் பல இடங்களில் இளைப்பாறுகிறார். திருக்கோவில்கள், சில நிறுவனங்கள், தனியாரின் வீடுகள் சில இந்த வரிசையில் உண்டு. பல வருடங்களாக இவ்விடங்களில் பெருமாளுக்கு 'மண்டகப்படி' உண்டு. பெருமாள் இவ்விடங்களில் எழுந்து அருளி, காத்து இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதிகாலை 3 மணியளவில் திருக்கோவிலில் இருந்து துவங்கிய புறப்பாடு திருமயிலை மாதவப்பெருமாள் கோவிலில் எழுந்து அருளிய பிறகு - ஸ்ரீகேசவப்பெருமாள் கோவிலுக்கு எழுந்து அருளினார்.\nசித்திரை குளம் அருகே தமிழ்த்தலைவனாம் ஸ்ரீ பேயாழ்வார் காத்திருந்து ~ பெருமாளை மங்களாசாசனம் செய்து, மரியாதைகளை பெற்று, எம்பெருமானை வரவேற்றார். தாரை போன்ற இசைக்கருவிகள் ஒலிக்க புறப்பாடு நடைபெற்றது. எம்பெருமானும் ஆழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி கோஷ்டியுடன் குளக்கரை புறப்பாடு கண்டு அருளி, ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலுக்குள் எழுந்து அருளினார். திருக்கோவிலில் இளைப்பாறி திருவமுது செய்வித்தபிறகு, மாட வீதிகளில் எழுந்து அருளி, குளக்கரையில் கோஷ்டி சாற்றுமுறையுடன் ஆழ்வார் பிரியாவிடை பெற, பெருமாள் தம் பயணத்தை தொடர்ந்தார். 19.1.20 அன்று காலை ஐந்து மணியளவில் நடைபெற்ற புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.\nஆழ்வார் பாடல்களிலே தமிழும், அற்புத உரையும், பக்தியும் கமழும். பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர் ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர். அவரது வரிகள் இங்கே : நாம் கண்ணுறும் சாதாரண விளக்குகள் எ ண்ணெய் திரி போன்றன சேர்க்கையினால் அழுக்கேறுதலுண்டு, ஞானமாகிற விளக்கு அங்ஙனன்றியே நிர்மலமாயிருக்கும்\nவைத்தவனை நாடி வலைப்படுத்தேன்*, - மெத்தெனவே\nமனத்தினாலும் அறிவினாலும் உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான எம்பெருமானை தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை ஒன்றுமில்லாமல் ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று பிறகு, வீற்றிருந்து அதன் பிறகு அங்கேயே பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார்.\nஅடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)\nஎம்பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களுண்டு, அவற்றுள் 'ஆழியான் - ‘கடல் வண்ணன்‘ என்பது ஓர் அழகிய ஒன்று.\nஅழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்,\nஅழகன்றே அண்டம் கடத்தல், - அழகன்றே\nஅங்கை நீரேற்றாற்கு அலர்மேலோன் கால்கழுவ,\n என்று சொல்லி அழைத்தலில் எம்பெருமானுடைய பேர் மட்டுமல்ல அழகிய திருநிறமும் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே\nஸ்ரீபேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் எம்பெருமான் வடிவழகை பிரஸ்தாபிக்கிறார். தமது திருக்கையினிலே திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு, கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது. அந்நிறம் மிகவுமழகிய நிறமன்றோ புவனம் முதலாய மேலுலகங்களை அளந்து கொண்ட எம்பெருமான். தமது உள்ளங்கையிலே மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு, நான்முகன் திருவடிகளை விளக்க (கால் கழுவ) அவ்வமயம், கங்கை நீர் வெளிப்படுத்திய, அத்திருவடி, அழகன்றோ புவனம் முதலாய மேலுலகங்களை அளந்து கொண்ட எம்பெருமான். தமது உள்ளங்கையிலே மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு, நான்முகன் திருவடிகளை விளக்க (கால் கழுவ) அவ்வமயம், கங்கை நீர் வெளிப்படுத்திய, அத்திருவடி, அழகன்றோ .. .. சங்கரன் சடையினில் தாங்கிப் பரிசுத்தமாக பிரவாகிக்கும் கங்கை நதி, எம்பெருமானுடைய திருவடியை விளக்கியதாலே மிகப் பரிசுத்தமானது. செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர் பெருகப்பெற்றது அற்புதம். அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருப்பாத கமலங்க��ை பற்றி நாமும் உய்வோகமாக\nஆனந்தம் என்ற பெயர்ச்சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்ன - நாம் ஒரு பொருளை ரசித்து அனுபவிக்கும்போது ஆனந்தம் அடைகிறோம். சிலருக்கு தூக்கம் கூட ஆனந்தத்தை தர வல்லது. .. .. அருள் கொண்டாடும் அடியவனான ஸ்ரீவைணவனுக்கு யாது சந்தோஷத்தை தர வல்லது - நாம் ஒரு பொருளை ரசித்து அனுபவிக்கும்போது ஆனந்தம் அடைகிறோம். சிலருக்கு தூக்கம் கூட ஆனந்தத்தை தர வல்லது. .. .. அருள் கொண்டாடும் அடியவனான ஸ்ரீவைணவனுக்கு யாது சந்தோஷத்தை தர வல்லது நம் அனைவருக்கும் \"எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட க்ருபை உலகில் வேறு ஏதேனும் உண்டோ நம் அனைவருக்கும் \"எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட க்ருபை உலகில் வேறு ஏதேனும் உண்டோ \" பகவத் கைங்கர்யம் என்பது பகவானுக்குச் செய்யும் தொண்டு. கைங்கர்யம் என அழைக்கப்பெறும் தொண்டு பலவிதமானது. எம்பெருமானின் பெயரையே உச்சரிப்பது, அவனது பெயரைக் கேட்பது, அவன் பெயரைப் பாடுவது, அவனையே நினைத்திருப்பது, அவன் திருவடிக்குச் சேவை செய்வது, பூக்களால் அர்ச்சிப்பது, அவனுக்கு தாசனாய் இருப்பது, அவனுக்கே தன்னை அர்ப்பணிப்பது என்பதாக பலவித முறைகள். பொதுவாக - எம்பெருமான் உகக்கும், அவனுக்கு சிறப்பிக்கும், அவனையே நினைத்து அவனுக்காக செய்யப்படும் செயல்கள் எல்லாமே பகவத் கைங்கர்யங்கள் தான்.\nகடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.\nஎம்பெருமான் இடத்திலே தம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே' - நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன் ... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண ஒரு அரிய வாய்ப்பு இக்கைங்கர்யம்.\nMasi Thiruvonam 2020 ~ என்னுள்ளம் தெளியத் தெளிந்த...\nதிருமழிசைப்பிரான் வைபவம் : Thirumazhisai Azhwar S...\nthe divine parasols ~ திருக்குடைகள் கைங்கர்யம்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.health.kalvisolai.com/2017/01/blog-post_86.html", "date_download": "2020-02-22T17:15:12Z", "digest": "sha1:TU6P7BAG3LMFQH7P3JDCOGM6YWLLYSHC", "length": 11713, "nlines": 150, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?", "raw_content": "\nஇன்றைய பரபரப்பான உலகில் பலரும் காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிடு கிறார்கள். 'காலை வேளைக்கும் ச���ர்த்து மதியம் சாப்பிட்டுக்கொண்டால் போயிற்று' என்கிறார்கள். ஆனால் காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறு என்கிறார்கள் ஆரோக்கிய நிபுணர்கள். ஏன் அவசியம் காலையில் சாப்பிட வேண்டும் இரவு உணவுக்குப் பின்னர் 6 முதல் 10 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாகச் செயல்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது. அதிலும் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காலைச் சிற்றுண்டியில் இருக்கவேண்டியது அவசியமாகும். மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக் கிறது. காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சோர்வு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். காலைச் சிற்றுண்டி சாப்பிடாத இளம் வயதினருக்கு குமட்டல், சோர்வு, வயிற்றுப்புண், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். காலை உணவைத் தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதய நோய்கள், மனச்சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம். எனவே, கட்டாயம் காலை உணவை உண்போம்.\nLabels: NEW, காலைச் சிற்றுண்டி\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nதோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அத...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று ���ர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\n கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் . தரமான கடுக்காயை வாங்கி வந்து...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/simbu-vrv-trailer-politics-feb/", "date_download": "2020-02-22T15:24:33Z", "digest": "sha1:YELB6KUQLJ2BB6ANIDYR4Y4KOYTBB3TC", "length": 4905, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "simbu likes to come politics. simbu target politics", "raw_content": "\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nசிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தின் இயக்குநர் சுந்தர் சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 1 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.\nஇந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் அம்மாவுக்கு அப்பறம் நாந்தானு எல்லாரும் சொல்றாங்க என்று அரசியலை மையபடுத்தி வசனம் பேசி இருக்கிறார் சிம்பு.\nரஜினி, கமல், விஷாலை அடித்து அரசியல் ஆசை வந்த மற்றுமொரு நடிகராக சிம்பு மாறியிருக்கிறார். இதை சிம்புவின் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.\nPrevious « சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nNext தல-61 வரலாற்று படமா\nமோடியை பற்றிய எனது கருத்தை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும் \nபொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு ஹீரோயின்…\nமத நம்பிக்கை காரணமாக நடிப்பை விட்டு விலகிய பாலிவுட் நடிகை \nபிரியங்கா சோப்ராவின் ஆடையை விமர்சித்த ரசிகர்கள்..\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/review_details.php?lan=&film_id=56", "date_download": "2020-02-22T16:56:18Z", "digest": "sha1:XBUPGKJLLMPMW6PDXVQAXI64SRPV6HNP", "length": 17799, "nlines": 191, "source_domain": "www.mysixer.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலை", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nநகர்ப்புறங்களிலும் சரி பெரு நகரங்களிலும் சரி, வாழ்க்கையும் வணிகமும் பின்னிப்பிணைந்து மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பது கண்கூடு.\nஅவசரத்திற்கு மருந்து வாங்கவேண்டுமானாலும், அவன் கடை திறக்கும் வரைக் காத்திருக்கவேண்டும், இவ்வளவுக்கும் மக்கள் தொகை லட்சங்களிலும் கோடிகளிலும் புழங்கும் பகுதிகளில்.\nஆனால், கடையின் கூரையில் ஏறி நின்றால் மொத்த வீடுகளையும் எண்ணிவிடலாம், என்கிற நிலையில், கிராமத்து டீக்கடைகள். உழைக்கும் மக்கள் 4 மணிக்கு எழுந்திருத்தால், இவர்கள் 3 மணிக்கே எழுந்து, உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறார்கள், கொஞ்சம் உண்டியும்.\nவேலைக்கு, இரண்டு கி.மீ அல்லது மூன்று மைல் பைக்குல போய்ட்டு வரவே மூச்சு முட்டும், நகரவாசிகளுக்கு.\nநம்ம மேற்கு தொடர்ச்சி மலை நாயகன் ரங்கசாமிக்கோ, முற்பகலுக்குள் மூன்றாவது மலைக்குச் சென்று வேலையை முடிக்கவேண்டும், அதுவும் நடந்தே, இல்லாவிட்டால், ராத்தஙக.வீடு வந்து சேரமுடியாது.\nஇன்றைக்கு நெடுஞ்சாலைகளில் வலுக்கட்டாயமாக பேருந்துகளை நிறுத்தி விஷத்தை விலை கொடுத்து வாங்க வைக்கிறார்கள். ஆனால், ஒத்தையடிப்பாதையில் , காட்டு விலங்குகளின் அச்சம் இருந்தாலும் மனிதர்களுக்காகக் கடை போட்டுத் தனியே வசிக்கும் மாமனிதர்கள்.\nஅவர்களது சம்பாத்யம், ஆத்மார்த்தமான திருப்தி மட்��ும் தான்.\nமுகடுகளில் இருக்கும் ஏலக்காய் தோட்டங்களில், முழங்கால்கள வலிக்க நாள்முழுவதும் வேலைபார்த்தால் கூட முழுவயிற்றை நிரப்ப முடியாத தொழிலாளிகள், அட, அவர்களைப் போல மனம் விட்டுச் சிரிக்க எந்த கோடீஸ்வரனாலேயு முடியாது.\nஎவனாவது கிண்டல் செஞ்சுட்டா கிடைக்கும் எதையும் எடுத்து, அது பணமே என்றாலும் , விட்டெறியும் கங்காணி.\nசந்தேகம் என்கிற வார்த்தையே சமீபத்தில் கண்டுபிடித்தது தானோ, என்கிற அளவிற்கு மனிதர்களை மனிதன் அப்படி நம்புகிறார்கள், அன்று.\nஅந்த ஏலக்காய் மூட்டை, அதளபாதாளத்தில் விழுந்து ரங்கசாமியின் கனவுகள் சுக்கு நூறாய் உடையும் போது வலிக்கிறது...\nசாகுற வரை நான்.உழைப்பேன் என்று, உழைக்கும் போதே, இல்லையில்லை ஏலக்காய் மூட்டை சுமக்கும் போதே செத்துப்போகும் தாத்தாவைப் பார்க்கும் போது வலிக்கிறது...\nகாற்றும் பெருமழையும் சேர்ந்து கழனிகளைப் புரட்டிப் போடும் போது, புதர்களுக்குள் புதைந்து போகும், பாட்டியின் வளைக்கரத்தை மட்டும் பார்க்கும் போது, வலிக்கிறது....\nநிற்கதியாக நிற்கும், ரங்கசாமியிடம் இறக்குமதி செய்யப்பட்ட விதைகளையும் அதற்கான உரங்களையும் கடனாகத் திணிக்கும் போது, அவற்றையெல்லாம் விட வலிக்கிறது.\nஅப்படி, நம் நிலத்தைப் பாழாக்கும் விஷ விதையைப் போல், கம்யூனிசம்.அதன் அகராதியில் முதலாளி என்றால் கெட்டவார்த்தை, தொழிலாளி என்றால் வேலை செய்பவன், பெரும்பாலும் போராடிக்கொண்டிருப்பவன். ஆனாலும், அமைப்புக்குத் தவறாமல் சந்தா மட்டும் கட்டிவிடவேண்டும்.\n5 ஏக்கர் உச்சவரம்பு.என்று தீர்மானித்து, முதலாளி அதை 2 ஏக்கர் 3 ஏக்கர்களாகப் பிரித்து தொழில் செய்ய மறைமுகமாக வழிவகை செய்வது. முதலாளிக்கும் தொழிலாளிக்குமான சுமூக உறவை ஆக்கப்பூர்வமான முறையில் ஏற்படுத்த முடியாமல், தன்னோடு சேர்த்து நாலு தொழிலாளிகளையும் கொலைப்பழி தாங்க வைப்பது, முத்தாய்ப்பாக, இந்த மண்ணை வளப்படுத்தியவனையே அவனது மண்ணிற்கு செக்கியூரிட்டியாய் அமரவைப்பது, இப்படி இந்த மண்ணிற்குத் துளியும் பிரயோஜனப்படாத இறக்குமதி கம்யூனிசத்தைக் கழுத்தைப் பிடித்து திருகி விடுகிறார் இயக்குநர் லெனின் பாரதி.\nநான் அதுக்குத்தான் சொன்னேன்... அதுக்குத்தான்டா சொன்னேன்... என்பது போன்ற வசனங்கள். பார்ப்பவர்களுக்கு என்னடா திருப்பித்திருப்பி அதையே பேசுறா��்ங்களே என்று தோன்றும். ஆனால், அந்த மனிதர்களின் இயல்பான பேச்சுவழக்கே அப்படித்தான் இருக்கும். வணிகரீதியிலான என்கிற கெட்டவார்த்தையை ஒதுக்கி விட்டு, அழகியலை அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nஅப்பனுக்குக் கடன் பட்டாலும், அவர் மறைந்த நிலையில் அவரது மகனுக்குத் திருப்பிச் செய்யும் அத்தா ( கிராமங்களில் இன்னும் இஸ்லாமிய பெரியவர்களை அத்தா என்று அழைப்பார்கள் ) .\nமுதற்கொண்டு, சாக்கோ, ஈஸ்வரி, ரவி, கங்காணி, கணக்குப்பிள்ளை, ஊத்த ராசா, வனகாளி, அடிவாரம் பாக்கியம், சுருளி என்று அத்தனை கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் , அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.\nகணவன் தன் கண்முன்னே யானையால் கொல்லப்பட்ட பிறகு, வேறு யாரும் அப்படி மிதிபட்டுச் செத்துப்போகக் கூடாது என்று கூழாங்கற்களாலேயே யானைகளை விரட்டிக் கொண்டிருக்கும் கிழவி, பைத்தியமா..\nஇந்த மாதிரி ஒரு அழகைக் கொண்டு போய் இளையராஜாவிடம் கொடுத்தால், அதை அவர் பேரழகாக்கத்தான் செய்வார், ஆக்கியுமிருக்கிறார்.\nகிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வலுக்கட்டாயமாக தனது நம்பிக்கைகளைத் திணிக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் அதிகாலையில் வாங்கு ஓதுகிறார், பின்னணி இசையில், படைப்பிற்கு நேர்மையாக இருக்கிறார். இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் இறையாண்மையையும் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கேவலப்படுத்தும் படைப்பாளிகள், கற்றுக் கொள்ளவேண்டும்.\nஒளிப்பதிவு, மலையும் மலை சார்ந்த பகுதிகளும்.என்றாலே தேனி ஈஸ்வருக்கு மலைத்தேன் பருகுவது மாதிரி, தனது கேமராவுடம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார்.\nமேற்கு தொடர்ச்சி மலை, ஒரு சர்வதேசத் திரைப்படம், தயாரித்த விஜய்சேதுபதிக்குப் பெரிய பாராட்டுகள்.\nநூறு ஆண்டு தமிழ்சினிமா, பெருமைப்படும் படைப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை இயக்கியிருக்கிறார், லெனின் பாரதி.\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nநம்மைக் கவனித்துக் கொள்பவர்களைக் கவனி\nகொட்டிய சித் ஸ்ரீராமின் இசை\nவெள்ளையானையிலிருந்து வெண்ணிலாவை வெளியிட்ட தனுஷ்\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/tags/meets", "date_download": "2020-02-22T16:47:17Z", "digest": "sha1:HAQFHQU5QTVGVSRYIIGSK6W2EKZAGLJA", "length": 6317, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Meets | தினகரன்", "raw_content": "\nஷவேந்திர சில்வா மீதான தடையை மறுபரிசீலிக்குமாறு இலங்கை கோரிக்கை\nஇராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz)இன்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை...\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2019/09/26/1332/", "date_download": "2020-02-22T16:10:43Z", "digest": "sha1:CUGAMVRA5KZ7LRXVYOO4WX23PZTA765R", "length": 7570, "nlines": 73, "source_domain": "www.tnsf.co.in", "title": "ஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்.. – TNSF", "raw_content": "\nசூரிய கிரகணம் பார்ப்பது ஏன் அவசியம்\nடிசம்பர் 26 : வளைய சூரிய கிரகணம் பாடல் : வீடியோ போட்டி\nTNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு\nஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..\nபொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு… ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை…\nHome > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..\nஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..\nஆசிரியர் தினப் போட்டிகள் – 2019 ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி முடிவுகள் விபரம்.\nகடந்த செப் 5 ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு 4 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.\nஇதில் மாவட்டம் முழுவதும் இருந்து 22 பள்ளிகளில் இருந்து 257 படைப்புகள் கிடைக்கப்பெற்றன. மின் அஞ்சல் மூலமாக 2 கட்டுரைகள் கிடைக்கப்பெற்றது.\nகடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மதிப்பீட்டுப் பணிகள் இன்று (26/09/2019) அன்று முடிவுற்றது.\nமுடிவுகளின் விபரம் : தேர்வும் நானும் எனும் தலைப்பில் 5-8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சிறப்பு 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம்.\n1.கு.பிரதிக்ஷா – 6ம் வகுப்பு, யங் இந்தியா மெட்ரிக் பள்ளி ,சென்னிமலை\n2.அ.கல்கிதா லக்ஸ்னா, 6ம் வகுப்பு, வேளாளர் மெட்ரிக் பள்ளி , திண்டல்\n3.ர.நித்திஸ் -6ம் வகுப்பு, விவேகம் வித்யாபவன் மெட்ரிக் பள்ளி, நத்தக்காட்டு வலசு, அந்தியூர்.\nநான் விரும்பும் வகுப்பறை எனும் போட்டியில் 9-12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான போட்டி முடிவுகள்:\n1.B.நிஹிதா, 10ம் வகுப்பு, C.S.I. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோடு\n2.S.சினேகப் பிரியா, 11ம் வகுப்பு, வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல்.\n3.ரா.ஜனனி, 9ம் வகுப்பு, ஸ்ரீ சத்யாசாய் பதின்ம மேல்நிலைப்பள்ளி, சித்தோடு\nபள்ளி ஆசிரியர்களுக்கான என்னமோ நடக்குது மர்மமா இருக்குது\n1.தே.இளவரசி,ப.ஆ. அறிவியல், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர்.\n2.மா.மாதினியாள், முதுகலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர்,\n3.சோ.தாட்சாயிணி, முதுகலை விலங்கியல், அரசு மேல்நிலைப்பள்ளி, அறச்சலூர்.\nகல்வி எனும் பொதுத் தலைப்பில் அனைவருக்குமான போட்டியில்,\n1.T.கலைச் செல்வி, S.R.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி\n2.த.பிரியங்கா , 12ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர்.\n3.ஆ.ஹேமா 10ம் வகுப்பு, சக்தி் மேல்நிலைப்பள்ளி, நாச்சிமுத்து புரம், சக்தி நகர், ஈரோடு.\nஇத்தகவலைப் பகிரவும், இத்தனை படைப்புக்கள் நமக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇவண்: செ.கார்த்திகேயன், ஆசிரியர் தினப் போட்டிகள் ஒருங்கிணைப்பாளர், தமி���்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு\nபொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு… ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை…\nTNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_(1940)", "date_download": "2020-02-22T17:31:05Z", "digest": "sha1:DYPWXN3YEPH6VGRNVB6NWN3QDBREAYYF", "length": 10418, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லீல் முற்றுகை (1940)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லீல் முற்றுகை (1940)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← லீல் முற்றுகை (1940)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலீல் முற்றுகை (1940) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கெட் கார்டன் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்டன் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nசென் நசேர் திடீர்த்தாக்குதல் (← இணைப்புக்கள் | தொகு)\nசீ லயன் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nடைனமோ நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்பெரஸ் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nதியப் திடீர்த்தாக்குதல் (← இணைப்புக்கள் | தொகு)\nஓவர்லார்ட் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nதி பிளிட்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nசெதன் சண்டை (1940) (← இணைப்புக்கள் | தொகு)\nஅராஸ் சண்டை (1940) (← இணைப்புக்கள் | தொகு)\nகலே முற்றுகை (1940) (← இணைப்புக்கள் | தொகு)\nலீல் (← இணைப்புக்கள் | தொகு)\nபவுலா நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nடன்கிர்க் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலியின் பிரான்சு படையெடுப்பு (← இணைப்புக்கள் | த���கு)\nசார் படையெடுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nடிராகூன் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஎபென் எமேல் கோட்டைச் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னூட் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஜெம்புளூ சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சு சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்னெம் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஹெலிகோலாந்து பைட் சண்டை (1939) (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்ட்கென் காடு சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஓவர்லூன் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஆஃகன் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nலக்சம்பர்க் படையெடுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஆக் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nராட்டர்டாம் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nசீலாந்து சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nராட்டர்டாம் பிளிட்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nநெதர்லாந்துச் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஷெல்ட் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபல்ஜ் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nநார்ட்வின்ட் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபோடன்பிளாட் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nபாஸ்டோன் முற்றுகை (← இணைப்புக்கள் | தொகு)\nசென் வித் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nமால்மெடி படுகொலை (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்சென்போர்ன் முகடு சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nலான்சரேத் முகடு சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nலோஷீம் இடைவெளிச் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nகெஸ்டெர்நிக் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nவியான்டென் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்மார் இடைப்பகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவெரிடபிள் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/lifestyle/page-6/", "date_download": "2020-02-22T16:33:23Z", "digest": "sha1:XBVQ3CBAXAJHX5G4DVE4S6LCBCWU56U7", "length": 7559, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Lifestyle | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nவீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கலாம்... பெண்களே இதோ உங்களுக்காக சில ஐடியாஸ்\nவானவில் கண்களுக்கு ஐஷேடோ மேக்அப் எவ்வாறு அப்ளை செய்வது \nநார் தேய்த்துக் குளிப்பதால் ரத்த ஓட்டம் அதிகமாகும், கிருமிகள் நீங்கும்\nஆண்கள் கோடையைக் கூலாக சமாளிக்க சம்மர் அவுட���ஃபிட்\nஉங்களுக்கு தரமான ஃபர்னிச்சரை எப்படி வாங்கனும் தெரியுமா\nமனம் உருக வைக்கும் வீட்டு நறுமணப் பொருட்கள்\nநீங்கள் வேலையில் அதிகம் ஈடுபாடு கொண்டவரா\nதுணை உங்களிடம் காட்டுவது அன்பா கட்டுப்பாடா \nஉங்கள் குறிக்கோள்களை அடைய 5 வழிகள்\nஉங்கள் ஷூ துர்நாற்றம் வீசுகிறதா\nதோழிகளுடன் ஒரு பயணம்: இந்தியாவில் சிறந்த இடங்கள்\nநீங்காத வீட்டுக் கறைகளை நீக்கும் இரகசியம்\nவிதவிதமான பெண்களைக் கவரும் புடவை கட்டும் ஸ்டைல்ஸ்\nசிறிய படுக்கை அறையை லக்ஸுரியாக மாற்ற சில வழிமுறைகள்\nஉதட்டில் கே.எஃப்.சி என பச்சைக் குத்திக் கொண்ட பெண்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=265:1917-90-&catid=70:9600&Itemid=76", "date_download": "2020-02-22T15:48:36Z", "digest": "sha1:T377533UTY6EWWMTJCBYGM3DNWV6UWWT", "length": 12587, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "1917 இல் உலகைக் குலுக்கிய புரட்சியின் 90 வது வருடத்தில் நாம் அதே புரட்சியைக் கோரி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் 1917 இல் உலகைக் குலுக்கிய புரட்சியின் 90 வது வருடத்தில் நாம் அதே புரட்சியைக் கோரி\n1917 இல் உலகைக் குலுக்கிய புரட்சியின் 90 வது வருடத்தில் நாம் அதே புரட்சியைக் கோரி\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஉலகைக் குலுக்கிய அந்தப் புரட்சி நாளை இன்று 90 வருடங்களின் பின் நினைவு கூறும் போது, அதன் முக்கியத்துவம், இன்று ஒரு புரட்சிகர நிலையின் ஊடகமாக மட்டுமே நாம் அணுக வேண்டிய கடமைப்பாட்டை கொண்டுள்ளோம். உலகில் பல ஆயிரம் வருடங்களில் பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகள���\nமக்கள் முன்னெடுத்தனர். இப்புரட்சிகள் எல்லாம் சமுதாயத்தில் அடிப்படை இயக்கவிதி மாறாது, அதன் மேல் அடுக்குகளில் மட்டுமே புரட்சிகர மாற்றத்தை நடத்தின. இந்த ஆயிரம் ஆயிரம் புரட்சிகளில் இருந்து முற்றிலும் தெளிவாக வேறுபட்ட புரட்சியாக 1917 இல் பாட்டாளி வர்க்கம் எழுந்து ஆட்சியைப் பிடித்த போது, உலகம் குலுங்கியது மட்டும் இன்றி, அது மீள மீள நடக்கும் ஒரு மக்கள் போராட்ட நிகழ்வாக, உயிர் வீறு கொண்ட எழுச்சியாக உள்ளது.\nஇந்தப் புரட்சிதான் சமுதாயத்தின் அடிப்படை இயங்கு விதியை கேள்விக்கு உள்ளாக்கி, அதை தலைகீழாக புரட்டிப் போட்டு நொருக்கியது. இதனால் தான் இந்தப் புரட்சி உலகில் நடந்த எல்லாப் புரட்சியையும் விட கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. இந்தப் புரட்சியின் உயிர் மூச்சுக்கள் மீது இன்று கூட விடாப் பிடியான தாக்குதலை எதிரி மட்டும் இன்றி, நண்பர் போல் வேடமிட்டவர்களும் விடாப்பிடியாகத் தொடுக்கின்றனர். சமுதாயத்தில் அனத்து இயங்கும் விதியும் சுரண்டல் மேல்தான் கட்டப்பட்டு இருந்தன. இந்தக் கட்டமைப்புச் சுரண்டலைத் தகர்க்காத பல புரட்சியில் இருந்து வேறுபட்ட புரட்சி சுரண்டலைத் தகர்த்து ஒடுக்கிய போது தான், இப்புரட்சியின் ஆயுள் கூட ஊசலாடத் தொடங்கியது.\n1871 இல் பாரிசில் நடந்த புரட்சியினை முன் அனுபவமாகக் கொண்டு 1917 இல் நடந்த உலகைக் குலுக்கிய புரட்சி, லெனின் தலைமையில் சுரண்டும் வர்க்கம் மீது தனது வீரம் மிக்க தாக்குதலைத் தொடுத்தது. இந்தப் புரட்சியின் எதிரிகள் அந்நிய நாட்டுப் படை எடுப்புகளை எல்லாம் உலகை குலுக்கிய புரட்சி துவசம் செய்து முன்னேறியது. இதன் ஊடாக சர்வதேசப் புரட்சிக்கும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எல்லை இல்லாத உதவிகளை உலகை குலுக்கிய புரட்சி வாரி வழங்கியது.\nஇந்நிலையில் சுரண்டல் வர்க்கம் வெளியிலும், கட்சிக்குள்ளும் தனது அணிகளைத் தேடியது மட்டும் இன்றி கட்சிக்குள் தனக்கான போராட்டத்தைத் தொடங்கியது. தனக்கான அணிகளை அணிதிரட்டி கட்சிக்குள்ளும் வெளியிலும் போராடத் தொடங்கியது.புரட்சிக்கு முன், பின் ஒரு வர்க்க சமுதாயத்தின் பிரதான எதிரியான சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தில் ஸ்ராலின் மிக நீண்ட போராட்டுத்தை கட்சிக்குள் நடத்த வேண்டி இருந்தது. இப்போராட்டுத்தின் தொடர்ச்சியில் ஸ்ராலினின் மறைவைத் தொடர்ந்து குருசேவ் ஆட்சி ஏறிய உடன், வர்க்க சமுதாயத்தில் வர்க்க முரண்பாடு முடிவுக்கு வந்து விட்டது என அறிவித்து, சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சியைப் படிப்படியாகக் கையளித்தான். 1917ம் ஆண்டுப் புரட்சியை மட்டும் இன்றி, உலகப் புரட்சியை கூட காட்டிக் கொடுத்து சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்தான். 1917ம் ஆண்டு புரட்சி என்பது ஏகாதிபத்தியத்துக்கு குலை நடுக்கத்தை கொடுப்பவையாக இருந்தது. எல்லாக் காலனி ஆட்சிகளிலும் வீறுகொண்ட எழுச்சிகள், காலனியாதிக்கத்தை விட்டு ஓட வைத்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தனது புரட்சிகர இரத்தும் சிந்திய வீரமிக்க நீண்ட போராட்டத்தை நடத்த, 1917 புரட்சி முன் கையெடுத்து கொடுத்தது.\nஆம் இன்று உலகைக் குலுக்கும் வர்க்கத்தின் போராட்ட வடிவம் பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே என்பது, எதிரியின் அணுகு முறைதான் நல்ல சான்றாக நடைமுறையில் விளக்கியது. அந்தளவுக்கு 1917 இல் ஏதிரி கிலிப் பிடிக்க பண்ணிய புரட்சி தான் இந்த உலகைக் குலுக்கிய புரட்சியாகும்.\nஇன்று நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியும் எதிரியின் பிடிக்கு உள்ளாகின்றது. மார்க்சிய விரோதிகளை, திரிபு வாதிகளை, பல வண்ணக் கோட்பாட்டுக் கனவான்களை கதிகலங்க வைக்கின்றது, ஒப்பாரி வைக்க வைக்கிறது. அவதூறு பொழிய வைக்கிறது. எம் கையில் உள்ள ஆயுதம் 1917 இல் நடந்த உலகைக் குலுக்கிய புரட்சி தான். ஆம் எம்கையில் இப்புரட்சியின் எல்லா ஆழமான போராட்டத்தையும் எடுப்பதன் மூலம் எதிரியை வீழ்த்துவோம் என அறை கூவல் இட்டு, போராடுவோம் வாருங்கள் தோழர்களே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/kovai-pollachi-gangs-molested-woman-for-years-arrested/", "date_download": "2020-02-22T16:13:12Z", "digest": "sha1:R2LIK4XTMRJBHLOFIUYBQSIIFSBGGEWS", "length": 7489, "nlines": 59, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை… ட்விட்டரில் கொதித்தெழுந்த பிரபலங்கள்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை… ட்விட்டரில் கொதித்தெழுந்த பிரபலங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை… ட்விட்டரில் கொதித்தெழுந்த பிரபலங்கள்\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களே கொடுமைப்படுத்தியும், மிரட்டியும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட நிகழ்வு அனைவரையும் பதறச் வைத்துள்ளது.\nஇது தற்போது இந்திய அளவில் அனைத்து மக்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற கொடூர சம்பவங்களால் பல பெண்கள் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்..\nதற்போது வெளியாகியுள்ள ஒரு சில வீடியோக்களில் பெண்களை மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி கண் கலங்க வைக்கிறது. அதில் ஒரு பெண் ‘அண்ணா என்ன அடிக்காதீங்க அண்ணா’ என்று கதறும் காட்சி பெற்றோர்களை பதற வைத்துள்ளது.\nஇந்த கொடுமையான சம்பவத்தை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல சமூக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இவர் சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.\nஇதில் 200 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு 20 பேர் காரணமாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனைப் பற்றி சினிமா பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்,\nபொள்ளாச்சியில் கல்லூரி – பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா\nஇதனை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்\nI strongly condemn these monsters … மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது… இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..#arrestpollachirapists #arrestpollachirapists pic.twitter.com/eMCl6sP9W1\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:09:31Z", "digest": "sha1:OH3Z6FSYXKO5C7IGKKE5G7BSW6QSBBSS", "length": 14242, "nlines": 222, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "நாணயக் கொள்கைத் தீா்மானத்தை அறிவிக்கும் திகதிகள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » நாணயக் கொள்கை » நாணயக் கொள்கை தொடர்பூட்டல் » நாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\n21.01.2020 2020இன் 01ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்விற்கான திகதி அறிவிப்பு\n20.12.2019 2019இன் நாணயக் கொள்கை மீளாய்வு இல.08 இற்கான திகதி அறிவிப்பு\n15.11.2019 நாணயக் கொள்கை மீளாய்வு இல.07 - 2019இன் திகதி பற்றிய அறிவிப்பு\n01.10.2019 2019இன் நாணயக் கொள்கை மீளாய்வு இல.06 இற்கான திகதி அறிவிப்பு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gooldenbooks.com/product/lingoo-2/", "date_download": "2020-02-22T15:35:43Z", "digest": "sha1:FYHAVIY3XVTZCOLRFSCYQNOPFOVSKY22", "length": 10793, "nlines": 352, "source_domain": "www.gooldenbooks.com", "title": "Lingoo 2 – Goolden books", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nசாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/new-commissioner-agility-local-body-elections-works-started/", "date_download": "2020-02-22T15:25:48Z", "digest": "sha1:ZQGUBDFGJGJLNEK5N7TTNMQPCYB4NK2E", "length": 14977, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய ஆணையர் சுறுசுறுப்பு: உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உ��ிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»புதிய ஆணையர் சுறுசுறுப்பு: உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்\nபுதிய ஆணையர் சுறுசுறுப்பு: உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்\nதமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் கடந்த 8ந்தேதி அவர் பொறுப்பேற்றார். ஏற்கனவே இருந்த சீதாராமன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மாலிக்கை புதிய கமிஷனராக தமிழக அரசு நியமனம் செய்தது.\nமாலிக் பதவி ஏற்றதில் இருந்து உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nதமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடி வடைந்தது. அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையின்போது, ‘மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஆனால், ‘வாக்காளர்கள் பட்டியலை தயாரிப்பது, தேர்தல் குறித்த பயிற்சி வகுப்புகள், வேட்பு மனுக்கள் தாக்கல் மற்றும் பரிசீலனை ஆகியவைகளுக்கு தேவையான கால அவகாசம் இல்லை என காரணம் கூறி தேர்தல் நடத்த இயலாது என்று கூறியது.\nஇதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரி வித்தனர். உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.\nஇந்நிலையில், ஏற்கனவே இருந்த தேர்தல் ஆணையர் சீதாராமன் கடந்த மாதம் 30ந்தேதியுடன் ஓய்வு பெற்றார். இதன் காரணமாக தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. அதைத் தொடர்ந்து மாலிக் பெரோஸ்கான் தமிழக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.\nஅதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள��� ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஐகோர்ட்டு கூறியபடி குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்தி தேவையான நடவடிக்கைகளைஎடுத்து வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக அடுத்த வாரத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான தேர்தல் பயிற்சி ஆரம்பமாகிறது.\nஇது குறித்த சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ளது\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதமிழக தேர்தல்ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ் நியமனம்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்றார்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்: தமிழக தேர்தல்ஆணையர் தகவல்\n, புதிய ஆணையர் சுறுசுறுப்பு: உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா 28ந்தேதி தொடக்கம்….\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/01/18/mdu-868/", "date_download": "2020-02-22T15:36:16Z", "digest": "sha1:KNDMI2IHA3WKHFJHXPXTLTHF6BEDB6UP", "length": 11806, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nJanuary 18, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் அமல்படுத்தி விரைவாக செல்லும் என பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அப்படி அமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த வழியிலும் வாகனங்கள் இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து செல்லவேண்டிய அவலங்கள் இருப்பதாக வாகன ஓ���்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர் .இதனால் பல கிலோ மீட்டருக்கு வாகனம் அணிவித்து இருப்பதாகவும் மேலும் அவசர வழியை எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை எனவும் ஏதேனும் கேட்டால் குண்டர்களை வைத்து தாக்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் வட மாநிலத்தவர்கள் மொழி தெரியாத நபர்களை வேலைக்கு அமைத்துவிட்டால் வாகன ஓட்டுநர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர் களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது . வாகனங்கள் விரைவாக செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை விழாக்காலங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் பாஸ்ராக் முறையை விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.\n, I found this information for you: \"மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\". Here is the website link: http://keelainews.com/2020/01/18/mdu-868/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuppilanweb.com/news/news-aug2013-dec2013.html", "date_download": "2020-02-22T17:34:06Z", "digest": "sha1:RBVC6CNMEHCKCLUFWTJ5WWKYRPQFCYAN", "length": 31575, "nlines": 93, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nமண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் கோலாகலமாக நடைபெற்ற செம்மண் இரவு 2013 - கனடா\nபிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி சதானந்தரூபி பரமேஸ்வரன் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்து சிறப்பித்தார். முதலாவது நிகழ்வாக எமது மூத்தோரைக் கெளரவிக்கும் மூத்த குடிமக்கள் கெளரவம் சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து வழமையான ஆடல், பாடல், நாடகம் என்பவற்றுடன் வழிகாட்டிகள் என்னும் அண்மைய பட்டதாரிகளுடனான சந்திப்பு நிகழ்வும் புதிதாக இடம்பெற்றது. மொத்தத்தில் குளிர்காலத்தின் ஒரு குதூகலக் கொண்டாட்டமாக செம்மண் இரவு 2013 ஜொலித்தது.\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா குப்பிழானில் பெரும்பரபரப்பு. updated 03-12-2013\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிய முடியதாவது. அண்மையில் ஆலய நிர்வாகம் அவசரமாக கூடி ஆலய குருக்களை நிரந்தரமாக நீக்கி அவரது மகன் ஆனந்தி ஜயாவை அர்ச்சகராக வேலை செய்ய அனுமதி கொடுத்தனர். ஆனால் ஆனந்தி ஜயா அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. தனது தந்தையார் இருக்கும் பட்சத்திலேயே தானும் இருப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டார். தனது எழுத்து மூலமான பதிலையும் கொடுத்துமுள்ளார். இந்த விடயத்தில் ஊர் மக்கள் இரண்டாக பிளவுபட்டு ஒரு தரப்பினர் குருக்களை மீண்டும் கோயில் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்றும் மறுமுனையில் இருக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர். இந்த கருத்து மோதல்களுக்கு மத்தியில் இதற்கு ஆதரவான எதிரான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அதே நேரம் ஜயருக்கு ஆதரவான சிலர் ஊரில் உள்ளவர்களிடமிருந்து கையொப்பத்தை பெற்று மகஜர் ஒன்றைஆலய நிர்வாகத்திடம் வழங்கினர். அந்த மகஜரில் ஆலய நிர்வாகம் 4 நாட்களுக்குள் தமது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் காலக்கெடுவையும் வழங்கினர். இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க யாரும் முன்வரவில்லை அதே நேரம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கோடு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக தலைமை இதில் இறங்க நிலமை இன்னும் மோசமானது. இதன் காரணமாக நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது இராஜினாமா கடிதத்தை கிராம சேவகர் திரு சபேசனிடம் கையளித்தனர். இனி திரு சபேசன் அவர்கள் இரண்டு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடாத்தி இதற்கு ஒரு நல்ல முடிவை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஒன்றரை வருடங்களாக விளையாட்டுக் கழகத்திற்கும் ஆலய நிர்வாகத்திற்கும் இடையில் முரண்பாடுகள் நிலவிவருவதை யாவரும் அறிவீர்கள். இந்த விடயத்தை தமக்குள் இருக்கும் பழியை தீர்த்துக்கொள்ளும் களமாக பாவிக்காமல் இந்த பிரச்சினையை ஊரின் நன்மை கருதி சுமூகமாக முடித்து வைக்க முயலவேண்டும். அதே நேரம் ஆலய நிர்வாகம் குருக்களின் விடயத்தை மீள் பரிசீலனை செய்வது அவசியமாகும். மற்ற தொழில்கள் போல் அவர் ஆலய பூசகராக கடமை ஏற்கும் போது அவரின் கடமைகள் என்ன, அவர் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை எழுத்து மூலம் அவரின் சம்மதத்தை பெறவேண்டும். அதன் பிறகு அவரை தமது தொழிலை சுதந்திரமாக செய்ய அனுமதிக்க வேண்டும். ஆள் ஆளுக்கு அவருக்கு கட்டளைகள் பிறப்பிப்பதோ அல்லது அவரது கடமைகளில் குறுக்கிடுவதோ கூடாது. அதே போல் பூசகரும் பலர் முன் தமது கோபத்தை காட்டாமல் எல்லாம் முடிந்த பின்பு கருத்துக்களை பரிமாறிக்கொள்வதினூடாக எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ள முடியும்.\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வ���க சபை கூட்டமும் அதன் முடிவுகளும். updated 23-11-2013\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை அவசர கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது ஆலய குருக்கள் மற்றும் நிர்வாக சபையினருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. இந்த கூட்ட முடிவில் ஆலய குருக்களை நிரந்தரமாக நீக்குவதென்றும் அதற்கு பதிலாக வெறொரு குருக்களை அமர்த்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் குருக்களின் மகன் ஆனந்தி அவர்களை ஆலய பூசகராக தொடர்ந்து வைத்திருப்தென்றும் முடிவெடுக்கப்பட்டது. அவர் இன்னும் குருக்கள் பட்டம் பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அவர் குருக்கள் பட்டம் பெறும் போது அவரை நிரந்தரமாக ஆலய பிரதம குருவாக அமர்த்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆலய பூசகரான ஆனந்தி எல்லாரிடமும் நல்ல முறையில் அன்பாக பழகும் சுபாவம் உடையவர். அவர்கள் மேல் எல்லோரும் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கின்றார்கள். ஆகவே இப்படியான ஒரு நல்ல மனிதனை கற்கரை கற்பக ஆலய அடியார்கள் இழக்க விரும்பவில்லையென்பதும் அதே சமயம் பிரம்மசிறி சோமசுந்தர குருக்களுடன் தொடர்ந்து மோதல் போக்குகள் உருவாகுவதால் அவரை விலத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அதே சமயம் ஆலய நிர்வாகமும் அர்ச்சகரை தமது உடன் பிறந்த சகோதரனாய் நினைத்து அவர்கள் வாழ்வும் பொருளாதார ரீதியாக உயர்வடைய தம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும். இது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். வெறும் கட்டிடத்தை கட்டுவதாலும், ஆச்சாரம் அனுஸ்தானங்களை பேணுவதாலும் எமது சமயத்தை வளர்க்க முடியாது. மக்களோடு மக்களாக அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பற்றி ஒரு தர்ம ஸ்தாபனமாக ஆலயம் மாறுவதே தற்போதைய காலத்தின் தேவையாகும். அதே நேரம் ஆலய நிர்வாகத்தில் இருக்கும் கடும் போக்காளர்களை களை பிடுங்குவதும் அவசியமாகும். காலத்திற்கு ஏற்ப எமது மதங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். எமது மதக் கொள்கைகள் 1000 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டவை. ஆனால் அன்றைய சமூகம் வேறு இன்றைய சமூகம் வேறு. சின்னத்திரைகளின் ஆதிக்கத்திலும் , பேஸ்புக் சமூக தளங்களிலும் மூழ்கியிருக்கும் எமது சமூகத்தை மீண்டும் ஆத்மீக வழிகளில் கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.\nகுற்ற செயல்களை தடுப்பதற்க்கு கிராம மக்கள் ஒன்றிணைய வேண்டும்சுண்ணாகம் பொலிஸ நிலைய பொறுப்பதிகாரி. updated 06-12-2013\nகிராமம் தோறும் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்க வேண்டும் எனில் மக்கள் நலனுக்காக சகல கிராம மக்களும் ஒற்றுமையாக வேண்டும் என சுண்ணாகம் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்தார் .\nகுப்பிளான் தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் எல்லோரும் ஒன்றானவர்கள் எமக்கு எலோருக்கும் இலங்கையின் சட்டம் ஒன்றுதான் வடக்குக்கு ஒன்று தெற்குக்கு வேறு ஒன்று என்று இல்லை எனவே தான் நாம் சட்டத்தின் முன் வேறுபாடுகள் அற்றவர்கள். நாம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சட்டத்தினை மீற்பவர்கள் தகுந்த தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.\nஇங்கு சட்டத்தினை மீறுபவர்கள் மீது பராபட்ட்சம் காட்டபடமாட்டாது பெரும்பாலும் சட்டத்தினை மீறுபவர்கள் இளைஞர்கள் ஆக காணப்டுகின்றனர். இதில் முக்கியமாக மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்ககள் பெரும்பாலும் குற்ற செயலில் ஈடுபடுகின்றனர்.\nகுப்பிளான் கிராமம் ஆனது இயற்கை வளம் செழிக்கும் கிராமம் ஆகும் இங்கு கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி சகலரும் முனேறவேண்டும். இவ் கிராமத்தினர் கல்வியில் சிறந்து விளங்குபர்கள் பலர் அரச சேவையில் இருபவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவ்வாறன இக் கிராமத்தில் அண்மை காலமாக குற்றசெயல்கள் அதிகரிப்பதனை காணமுடிகின்றது. இவ்வாறான குற்றசெயலை தடுப்பதற்கு பொது மக்கள் ஆகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் குற்ற செயல்களை கண்டதுடன் கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுபதுடன் குற்ற வாளிக்கும் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்தார்.\nதிரு கிருஸ்ணர் அவர்களின் திபாவளிப் பரிசு. updated 05-11-2013\nதிரு கிருஸ்ணர் அவர்களின் 97 அகவையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு பரிசாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 40 குடும்பங்களுக்கு ரூபா 2000 பெறுமதியான உணவுப் பொருட்கள் கடந்த 31-10-2013 வியாழக்கிழமை வழங்கப்பட்டத���. இந்த நிகழ்வுக்கு வடக்கு மற்றும் தெற்கு குப்பிழான் கிராமத்துக்கு பொறுப்பாக இருக்கும் கிராம சேவகர்கள் தலைமை வகித்தனர். திரு சிவ மகாலிங்கம், திரு கணேசலிங்கம், திரு சசிதரன், திரு சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு 10 kg அரிசி, 1kg பருப்பு, 1kg சீனி, 2l தேங்காய் எண்ணை, 1 ரின் மில்க். திரு கிருஸ்ணர் அவர்கள் தனது இறுதி பிறந்த நாள் பரிசு என்று குறிப்பிட்டாலும். இப்படிப்பட்ட நல்ல இதயம் கொண்டவர்கள் மேலும் பல்லாண்டு காலம் அவருக்காக இல்லாவிட்டாலும் எமக்காக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.\nயாருமற்ற நிலையில் வாழ்ந்து வந்த முதியவரின் மரண சடங்கை நடாத்திய இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் பாராட்டு. தினக்குரலில் வந்த செய்தி. updated 02-01-2013\nஎமது ஊரில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்களின் தொகுப்பின் ஒரு பகுதி.\nதனி சைவ கிராமமாகிய குப்பிழான் மண்ணில் வாணி விழா மிகவும் சிறப்பாக இம்முறை இடம் பெற்றது. ஆலயங்கள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனம், சிவபூமி ஞான ஆச்சிரமம் போன்றவற்றில் இம்முறை வாணி விழா களை கட்டியது என்றே சொல்ல வேண்டும். கடந்த 2 தசாப்த காலமாக பெருமெடுப்பிலான விழாக்கள் எமது மண்ணில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் எல்லோருக்கும் பெரும் துயரத்தை கொடுத்த இந்த பெரும் போர் என்று சொல்வதில் மிகையாகது. மக்கள் மெல்ல மெல்ல தமது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பிக்கொண்டு எமது தாய் மண் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு சென்று கொண்டு இருப்பது மிகவும் வரவேற்க தக்க விடயம் ஆகும்.\nகடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நடந்த வாணி விழாவில் மதிப்புக்குரிய எமது முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமாகிய திரு சம்பந்தன் ஜயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எமது ஊரானது தனி சைவ கிராமம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் கிராமம். எமது மண்ணில் கட்டாயமாக திணிக்கப்பட்ட மாற்று மதத்திற்கு எதிராக போராடிய கிராமம். இதனால் எல்லோரும் தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள் இதனால் கவரப்பட்ட திரு ஆறுதிருமுருகன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான்இந்த சிவ பூமி ஆச்சிரமம். இதைப் பற்றி�� மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.\nஅதே நேரம் child college வாணி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். இம்முறை பெருமளவிலான மாணவர்கள் புலமை பரீசில்கள் பெற்றனர் என்பது யாவரும் அறிந்ததே. இதில் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறந்த மாணவர்களுக்கு பரீசில்களும் வழங்கப்பட்டன.\n5ம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் விபரங்கள். updated 02-10-2013\n5ம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையின் பெறுபேறுகள் 01-10-2013 வெளியாகியுள்ளன இதில் எமது கிராமத்தில் வசிக்கும் 6 பேர் சித்தியடைந்துள்ளனர். அதைவிட குப்பிழானை சொந்த இடமாக கொண்டு வேறு ஊரில் வசிப்பவர்களும் இந்த பரீட்சையில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nகுப்பிழானில் இயங்கும் ஒரே ஏகபோக கல்வி நிலையமான child கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இதில் 6 பேர் எமது கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு தொகையானோர் சித்தியடைந்தது எமது ஊர் எவ்வளவு தூரம் கல்வியில் முன்னேறியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனாலும் குப்பிழான் விக்கினேஸ்வராவில் கல்வி கற்கும் எவரும் சித்தியடையவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அதற்கு காரணம் போரினால் எமது பாடசாலை கட்டிடம் முற்றாக சிதைக்கப்பட்டதும் அதன் பிறகு நம்மவர்களின் நிர்வாக சீர்கேட்டினால் கல்வி சிதைக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஒரு விடயத்தை ஆக்குவது என்பது மிகவும் கஸ்டம் அழிப்பது என்பது இலகுவானது. அதை நம்மவர்கள் செய்து முடித்து விட்டார்கள் ஆனாலும் இனி வரும் காலங்களில் சிறந்த பெறுபேற்றை பெறுவார்கள் என்பது திண்ணம். அதற்கு பெற்றோர்களாகிய உங்களுடைய ஒத்துளைப்பும் மிகவும் அவசியம்.\nபுலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் விபரங்கள்\nமேலும் எமது ஊரில் 120 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் விபரமும் தரப்படுகிறது\nதகவல் திரு விமலேஸ்வரன் கோகுலன்\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பின் புதிய நிர்வாக சபை விபரங்கள். updated 27-09-2013\nதலைவர் - திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா\nஉப தலைவர் - திரு செல்லையா பரமசிவம்\nசெயலாளர் - திரு நல்லதம்பி மோகனதாஸ்\nஉபசெயலாளர் - திரு செல்லையா இரஞ்சன்\nபொருளாளர் - திரு பாலசுப்பிரமணியம் முகுந்தன்\nஉப���ொருளாளர் - திரு சின்னத்துரை சிவகுமார்\nதிரு பிரான்ஷிஸ் சேவியர் றொவின்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:52:50Z", "digest": "sha1:M2HV7HX3NUYBTR4F4SS6KD4DKFFJPOJB", "length": 10815, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் - முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nதமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் – முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nநாம் அரசியலில் இருப்பது தத்தளித்தக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுப்பதற்காகவே அன்றி இதர தமிழ் அரசியல் தலைமைகள் போன்று சொந்த சுயநலன்களுக்காக அல்ல. விடுதலைக்காக உயிர் நீத்த அனைத்து இயக்க போராளிகளினதும் யுத்தத்தால் இறந்துபோன பொதுமக்களினதும் தியாகங்கள் ஈடேறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் அயராது உழைத்துவருகின்றோம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த டக்களஸ் தேவானந்தா முள்ளிவாய்க்கால் பகுதி மக்களுடனான சந்திபின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது –\nநீங்கள் எதிர்கொண்ட வேதனைகளையும் அதனால் எற்பட்ட வலிகளையும் நான் நன்கறிவேன். இந்த ஈழவிடுதலை போராட்டத்தில் நானும் எனது சகோதரனையும் சகோதரியையும் மட்டுமல்லாது உடனிருந்த பல தோழர்களையும் இழந்துள்ளேன். இதனால் உங்களது எதிர்பார்ப்புகளை ஈடேற்றி உங்கள் ஒவ்வொருவரதும் வாழ்வில் ஒரு புதிய வாழ்வியலுக்கான தளத்தை நோக்கி அழைத்து செல்லவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். ஆனால் கடந்த காலங்களைப்போன்று தற்போது எம்மிடம் உடனடித்தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை.\nஎம்மிடம் அதிகாரங்கள் அதிகரிக்கும்போதுதான் மக்களுக்கான பணிகளையும் அதிகரித்துச்செல்ல முடியும். நான் தமிழ் மக்களது வேதனைகள் அனைத்தும் துடைத்தெறி���ப்படவேண்டும் என்பதற்காகவே மத்தியுடன் யதார்த்தமான இணக்க அரசியலூடாக பயணித்து அயராது உழைத்துவருகின்றேன்.\nகடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்த காரணத்தால் மக்களுக்கான பெரும் பணிகளை செயற்பாடுகளூடாக செய்து காட்டியிருந்தேன். ஆனால் தற்போது அவ்வாறான அதிகாரம் எம்மிடம் இல்லாமையால் இன்று உங்களது ஒவ்வொரு பிரச்சினைகளையும் நாடாளுமன்றில் குரலினூடாக எடுத்துக்கூறி இயன்றவரை நிறைவேற்றித்தர உழைத்து வருகின்றேன்.\nதமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகவே நாம் ஜனநாயக வழியிலான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளோம். இந்த ஜனநாயக வழியிலான அரசியல் நிலைப்பாடே உலக அரசியல் நீரோட்டத்திற்கேற்ப எமது இனத்தின் நலன்சார்ந்ததாக இருப்பதை நன்கு உணர்ந்துகொண்டதால்தான் நாம் 87 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தகாலங்களிலிருந்து அதை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திவந்ததுடன் அதை உறுதியுடன் முன்னெடுத்து அந்த மதினுட்பமிக்க பாதையூடாக அதிக வெற்றிகளையும் பெற்று மக்களுடம் கொடுத்துள்ளோம்.\nஇன்று நீங்கள் சந்தித்துவரும் ஒவ்வொரு துன்பங்களுக்கும் நீங்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்தால் மட்டுமே வெற்றிகாணமுடியும். அதற்கான களத்தை உருவாக்கிக்கொள்ள நீங்கள் உறுதியுடன் கைகோர்த்து எமக்கு ஆதரவுப் பலத்தைதந்தால் நிச்சயம் நான் உங்களது வாழ்வியலை மட்டுமல்ல அரசியல் உரிமைகளையும் வென்றெடுத்து காட்டுவேன் என்றார்.\nதேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா...\nஏற்றுமதிக்கான உற்பத்தியில் அதிக அக்கறை வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nபுரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...\nஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்...\n25 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nயாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:46:01Z", "digest": "sha1:QS6LSW3A3G346OBN4LFXJCDNPJCTKEVE", "length": 6077, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது. - EPDP NEWS", "raw_content": "\nபொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது.\nபொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முற்றாக அதன் பாவனையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு தெல்லிப்ழை பிரதேச செயலகம் முன்னாதிரியாகச் செயற்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.\nதெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அண்மைக்காலமாக நடைபெறுகின்ற கூட்டங்கள், கருத்தரங்குகளில் உணவு பரிமாறப்படும் போது அங்கு வாழைஇலை அல்லது தேக்கம்இலை மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு சில்வர் பேணி போன்றன பாவனையில் உள்ளன. பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முற்றாக அதன் பாவனையிலிருந்து விடுவிக்கும் பொருட்டே இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.\nபிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தமது உணவுகளை வாழையிலையில் கட்டியும், உணவுப்பெட்டிகளிலும் கொண்டும் அலுவலகக் கடமைக்கு வருகின்றார்கள் எனவும், கூட்டங்கள், கருத்தரங்கு நடைபெறும் போது பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களும் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது ஏனைய அலுவலகங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என உத்தியோகத்தர்கள் சிலர் தெரிவித்தனர்.\nமத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிப்பு\nகட்டுப்பாட்டு விலையை மீறும் மருந்தகங்களுக்கு எதிராக சுற்றிவளைப்பு\nமீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்\nநீதிமன்றம் பிணை தொடர்பான விண்ணப்பங்களுக்கு கருணை காட்டாது\nஇந்திய சாத்���ிரக்காரர்கள் யாழில் கைது\nபுலனாய்வாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - அஸ்கிரிய பீடம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/149382/news/149382.html", "date_download": "2020-02-22T15:43:39Z", "digest": "sha1:FD4O7CUNXMLIUTDMRCUPS7FTC2VRUY3C", "length": 7338, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரப்பன அக்ரஹாரா சிறையின் ஒரே அறையில் சசிகலா, இளவரசி அடைப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nபரப்பன அக்ரஹாரா சிறையின் ஒரே அறையில் சசிகலா, இளவரசி அடைப்பு..\nசசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள பெங்களூர் நீதிமன்றம் அனுமதித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசிறையில் கைதிகளுக்கு வரிசை எண் வழங்கப்படுவது வழக்கம். சசிகலாவுக்கு 10711 என்ற எண்ணும், இளவரசிக்கு, 10712 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும், ஏ.சி அறை வேண்டும் என சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். சசிகலா தன்னுடன், இளவரசியையும் சேர்த்து அடைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்ததை மட்டும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.\nஅதேநேரம் இதில் இன்னொரு கைதியும் கூட சேர்த்து அடைக்கப்படுவார். மொத்தம் மூன்று பேர் இந்த சிறை அறையில் ஒன்றாக இருக்க வேண்டிவரும். சர்க்கரை நோயாளி என்பதால் மெத்தை வழங்க சசிகலா கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதேபோல சுடு தண்ணீர், மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட் ஆகிய வசதிகளை வழங்க நீதிபதி சம்மதித்தார். தங்கள் அறைக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்க வேண்டும் என்று சசிகலா கோரியதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/29207-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-sprachlos020?s=94d0adecc67309fd9685deeb2bffd47b", "date_download": "2020-02-22T17:26:27Z", "digest": "sha1:HOORKPGH7IQZK5IHU4PBVR56G3M45YNZ", "length": 15926, "nlines": 464, "source_domain": "www.tamilmantram.com", "title": "என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:", "raw_content": "\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nThread: என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nநான் 1000 க்கு மேற்பட்ட பதிவுகளை பதிந்தும் வேறுவகையில் கிடைத்த இபணங்களும் இருந்தது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. என்ன நடந்தது\nநான் 1000 க்கு மேற்பட்ட பதிவுகளை பதிந்தும் வேறுவகையில் கிடைத்த இபணங்களும் இருந்தது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. என்ன நடந்தது\nஎன்ன நடந்தது என கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு என்ன சன்மானம் கொடுப்பிங்க வியாசன் சார்.\nஎனக்கு தெரியுமே அதை யார் எடுத்ததுன்னு. .\nநாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்\nஎன்ன நடந்தது என கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு என்ன சன்மானம் கொடுப்பிங்க வியாசன் சார்.\nஎனக்கு தெரியுமே அதை யார் எடுத்ததுன்னு. .\nநம்ம அமரனாகத்தான் இருக்கும் அவர் சுவிஸ்க்கு வருதாக குறிப்பிட்டிருக்கின்றார். செலவுக்கும் மொய் கொடுப்பதற்கும் சிலவேளை எடுத்திருக்கலாம் தம்பி அமரா சொல்லிவிட்டு செய்யப்பா\nஎவ்வளவு இருந்தது என்று சரியாகச் சொன்னால் தருகிறேன். பிழையாகச் சொன்னால் நீங்கள் வைச்சிருக்கும் அவ்வள��ும் எனக்குத் தரவேணும். டீலா\nஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.\nஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.\nஐயோ பாவம்பா அமரன் சார். எல்லோரும் அவரை ஏன் தான் மிரட்டுறிங்களோ..\nநாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்\nஐயோ பாவம்பா அமரன் சார். எல்லோரும் அவரை ஏன் தான் மிரட்டுறிங்களோ..\nலட்சாதிபதியா இருந்தவர் இன்று ஆயிராதிபதியானதோடு பதக்கங்களையும் தொலைத்துவிட்டாரே என்று முதலில் பரிதாபப்பட்டேன்.\nஅப்புறம்தான் புரிந்தது, பிள்ளை புத்திசாலி, கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துப் பத்திரப்படுத்திவிட்டார் என்று.\nஉங்களுடைய இ பணம் காணவில்லை என்றால்\nஅருகில் உள்ள காவல் நிலையதில் FIR பதிவு செய்துவிட்டு ரூபாய்,5000/-\nகட்டிவிட்டு,செல்லவும் சமயம் கிடைக்கும் போது கண்டுபிடித்து கொடுக்கப்படும்.\nநன்றி: உங்கள் நண்பன் காவல்துறை\nஎன்ன நடக்கிறது இங்கே...ஒன்னும் புரியலையே\nலட்சாதிபதியா இருந்தவர் இன்று ஆயிராதிபதியானதோடு பதக்கங்களையும் தொலைத்துவிட்டாரே என்று முதலில் பரிதாபப்பட்டேன்.\nஅப்புறம்தான் புரிந்தது, பிள்ளை புத்திசாலி, கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துப் பத்திரப்படுத்திவிட்டார் என்று.\nஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.\nகஷ்டப்பட்டு உழைச்சதுங்குறீங்க. பிழைச்சுப் போங்க.. இந்தாங்க உங்க 4493 இகாசுகள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | URL லிங்க் இணைக்க முடியவில்லை. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1913385", "date_download": "2020-02-22T17:22:13Z", "digest": "sha1:57YO4DT6RK3BPNHPD3EQ5BD6CALMIFNH", "length": 6690, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேய���ன வேறுபாடு\n06:30, 9 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n533 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:49, 8 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\n06:30, 9 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\nஉலகம் முழுவதும் பல நாடுகளில் போரினால் மனித இனங்கள் [[ஏதிலி|அகதிகளாக]] வேறு நாட்டுக்கு ஓடும் கொடுமை நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உலக கத்தோலிக்க நாடுகளில் அகதிகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். [[\nhttp://tamil.thehindu.com/bbc-tamil/குடியேறிகளுக்கு-உதவ-போப்-கோரிக்கை/article7622288.ece|குடியேறிகளுக்கு உதவ போப் கோரிக்கை]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015]\nஇதில் முதல் கட்டமாக [[பிரான்சு|பிரான்ஸ்]] நாடு இவரின் அழைப்பை ஏற்று [[சிரியா]] அகதிகளை தமது நாட்டில் குடியேற்ற முடுவு செய்துள்ளது.,[\n[http://tamil.thehindu.com/world/24000-அகதிகளை-ஏற்க-பிரான்ஸ்-முடிவு/article7628204.ece|24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு] தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015] மற்றும் [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியாவும்]], [[http://tamil.thehindu.com/world/12000-அகதிகளுக்கு-புகலிடம்-அளிக்க-ஆஸ்திரேலியா-முடிவு/article7632538.ecehomepage=true|12,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு\nஇவரின் அழைப்பை ஏற்று [[சிரியா]] அகதிகளை தங்களது நாட்டில் குடியேற்ற முடுவு செய்துள்ளது]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gooldenbooks.com/product/peiyena-peiyum-mazhai/", "date_download": "2020-02-22T15:41:14Z", "digest": "sha1:IDMYLDUXUAZV2M2CXT567E5PWJS5WPFB", "length": 9646, "nlines": 344, "source_domain": "www.gooldenbooks.com", "title": "Peiyena Peiyum Mazhai – Goolden books", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nசாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்.\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/22162136/1252380/BJP-Pulls-Up-Pragya-Thakur-Over-Not-Elected-To-Clean.vpf", "date_download": "2020-02-22T16:27:40Z", "digest": "sha1:KNAAGKXWIJ6OOWTEF2MSQSPCIC6LTSAQ", "length": 7836, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BJP Pulls Up Pragya Thakur Over Not Elected To Clean Toilets Remark", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு\nமத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவைச் சேர்ந்த பிரக்யா சிங், உங்கள் கழிவறைகளை சுத்தம் செய்வது என் வேலை அல்ல என பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங். சமீபத்தில் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nஅப்போது போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா சிங்கிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, 'உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது என் வேலை அல்ல.\nஅதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதனை நேர்மையாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் வளர்ச்சிக்காக பணி செய்ய வேண்டும்.\nஉங்களின் குறைகளை அப்பகுதியின் பிரதிநிதிகளை கொண்டு கலந்துப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்துப் புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்' என்று காட்டமாக கூறியுள்ளார்.\nபாஜக தொண்டர்களுக்கிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கனவே, தேச தந்தையான மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்' என்று புகழ்ந்தார்.\nஅவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, 'பிரக்யா சொன்ன கருத்துக்காக என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது' என கூறியது குறிப்பிடத்தக்கது.\nப��ரக்யா சிங் | பாஜக\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - பிரதமர் மோடி\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்\nகொரோனா பாதிப்பு எதிரொலி: சிங்கப்பூருக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_298.html", "date_download": "2020-02-22T16:56:56Z", "digest": "sha1:HND6KTKQDFONMTM57LK7CBTA43ORC6LT", "length": 5881, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மகாநாயக்கர்கள் 'அப்படி' ஒன்றும் கேட்கவில்லை: ரதன தேரர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மகாநாயக்கர்கள் 'அப்படி' ஒன்றும் கேட்கவில்லை: ரதன தேரர்\nமகாநாயக்கர்கள் 'அப்படி' ஒன்றும் கேட்கவில்லை: ரதன தேரர்\nபதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என மகாநாயக்கர்கள் கோரவில்லையென மறுப்பு வெளியிட்டுள்ளார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.\nஞானசாரவை சிறையிலிருந்து விடுவித்து, இனவாத சக்திகளை அணி திரட்டும் முயற்சி இடம்பெற்று வந்த நிலையில் இரு முஸ்லிம் ஆளுனர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரி திடீரென ரதன தேரர் மறுபுறத்தில் உண்ணாவிரதமிருந்து சர்ச்சையை உருவாக்கியிருந்தார்.\nஇந்நிலையில், சமூகப் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்பு வகித்தவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.\nதற்போது மீண்டும் முஸ்லிம் MPக்கள் சிலர் பதவிகளை ஏற்றுக்கொள்ளக் கூடும் எனும் ஊகம் நிலவுகின்ற நிலையில் ரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}